{"url": "http://devendrarkural.blogspot.com/2013/01/", "date_download": "2018-07-21T15:47:37Z", "digest": "sha1:XFK6KJHKBITPBTCQ2EK3KSZASH3V7R2H", "length": 159652, "nlines": 562, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: January 2013", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nஞாயிறு, 27 ஜனவரி, 2013\nசாதிய தீயை பரப்பும் அரசியல் தலைவர்கள்..: ராமதாஸ் மீது ஜான்பாண்டியன் காட்டம் ....\nசிதம்பரம்: தமிழகத்தில் சாதிய பிரச்சனைகள் குறைந்துவரும் நிலையில் சில அரசியல் தலைவர்கள் சாதிய தீயை பரப்புகின்றனர் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை மறைமுகமாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் சாடியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் சில பகுதிகளில் குறந்துள்ளது, சில பகுதிகளில் அதிகரித்துள்ளது. தற்போது. சாதிய பிரச்சனைகள் தமிழகத்தில் குறைந்துள்ளன. ஆனால் சில அரசியல் கட்சித்தலைவர்கள் சாதிய தீயை பரப்பி வருகின்றனர். இந்தத் தலைவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும். வன் கொடுமை சட்டத்திற்கு திருத்தம் செய்வது தவறாகும். அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:59\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 23 ஜனவரி, 2013\nகரிகால்சோழமள்ளர் அவர்களுக்கு நமது முதல்வர் அவர்கள் மணி மண்டபம் கட்ட ஆணையிட்ட முதல்வர் அவர்களுக்கு நன்றி ......\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 7:35\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 21 ஜனவரி, 2013\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:26\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களுக்கு முதலாமாண்டு வீரவணக்கம்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:20\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களுக்கு முதலாமாண்டு வீரவணக்கம்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:19\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 ஜனவரி, 2013\nபேராசிரியர். சு. சண்முக சுந்தரம் (மறவர்)\nஇவர் 'ஐந்து கதைப் பாடல்' என்ற நூலில் கள்ளரும், மறவரும் 'பாண்டியர் மரபினர்' அல்லர் என்றும், இவர்கள் பாண்டிய அரசிற்கு பகை ஆற்றலாகவே விளங்கி வந்தனர் என்றும், 'பள்ளர்களே பாண்டியருக்கு துணையாய் இருந்து வந்தனர்' என்றும் கண்டுள்ளார். அந்த கதைப் பாடல்களில் சில பாடலடிகளை இங்கே காண்போம்:\nகளவு செய்து திரும்ப வேண்டும்\nபதிமூன்று பேர் கள்ள நாட்டார்\nஇரும்பு ஊசி களவு போனால்\nஏற்ற தங்க ஊசி வாங்கிடுவேன்\n\"குலவைச் சத்தம் காதில் கேட்டார்\nகுழந்த மெச்சும் பெருமாள் பாண்டியனும்\nகனகக் குடும்பா நீ கேளு\nஉங்கள் திரவியத்தை நான் காத்தேன்\"\nகள்ளரும்,மறவரும் பாண்டிய நாட்டின் பகைக் கூட்டத்தினர் என்பதுவும், குடும்பர் குலப்பட்டம் கொண்ட பள்ளர்களே பாண்டியர்களின் உறவினரும், மரபினரும் ஆவர் என்பதுவும் மேற்கண்ட கதைப்பாடல் ஆய்வுகள் கண்டு காட்டும் உண்மையாகும்.\nதஞ்சைப் பகுதியை சேர்ந்த கள்ளர் மரபினரில் சிலர் தங்களை சோழர் பரம்பரையினர் என்றும், இராசராச சோழனின் வழி வந்தவர்கள் என்றும் அண்மைக் காலங்களில் உரிமை பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர்களின் வரலாறோ, அரச மரபிற்கும், குடிமக்களுக்கும் நேர் எதிராக உள்ளது குறிப்பிடத் தக்கது.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:10\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமள்ளரே பள்ளர் எனக்கூறும் அறிஞர்களின் கூற்று\nதமிழ் இலக்கியங்கள் யாவிலும் ஏர்த்தொழிலையும், போர்த்தொழிலையும் குலத்தொழிலாகக் கொண்ட மருத நிலக் குடிகளான மள்ளர்களே மரபு பிறழாமல் பண்டையக் குலத்தொழிலோடும், பண்பாட்டு வழக்காறுகளோடும் மரபறியும் வகையில் தடம் பதித்து வாழ்ந்து வருகின்ற பள்ளர்கள் என்பதைப் பல்வேறு அறிஞர் பெருமக்கள் ஆய்ந்தறிந்து கூறியுள்ளனர். அவ்வறிஞர் பெருமக்களின் கூற்றுகள் உரைக்கும் உண்மைகள் வருமாறு:\n\"இன்று தென்னகத்தில் வேளாண்மைத் தொழில் புரிந்து வரும் பள்ளர், மள்ளர் என்பதின் உச்சரிப்பு வேறுபாடு ஆகும்\" என்கிறது வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி (Dr.Winslow Dictionary pp.174).\n\"பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் மள்ளர் பிற்காலத்தில் பள்ளர் என வழங்கலாயினர்\" என்கிறார் டி.கே.வேலுப்பிள்ளை. (T.K.Veluppillai, Travancore State manual 1940)\n\"மள்ளர் பள்ளர் ஆனது உச்சரிப்பு வேறுபாடாகும்\" என்கிறார் மேலை நாட்டு அறிஞரான சி.ஒப்பார்ட் (Dr.G.Hobart, Dravidians, The Original inhabitants of India, pp.101)\n\"பள்ளர் என்பவர் மள்ளர், மருதநிலத்தில் வாழும் உழவர்\" என்கிறார் மொழி ஞாயிறு பாவாணர் (செந்தமிழ்ச் செல்வி 1975 ஏப்ரல் வெளியீடு)\n\"பள்ள என்பது மள்ள என்பதன் உச்சரிப்பு வேறுபாடாகும். பண்டைய மள்ளரே இன்றைய பள்ளர்\" என்கிறார் ந.சி.கந்தையா பிள்ளை (தமிழர் சரித்திரம் பக்.206 ). இக்கருத்தினைப் பண்டித சவரியாரும் வலியுறுத்துவார். இவ்விருவரும் யாழ்ப்பாணத்து அறிஞர்களாவர்.\nசேலம் மாவட்டக் குடிக் கணக்கு\n1961 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேலம் மாவட்டம் கணக்கன்கிரி ஊர் பற்றிய கையேட்டில் \"பள்ளர் என்பவர் மருத நில மக்களாகிய மள்ளர்\" எனக் கண்டுள்ளது. (1961 Census of India, Vol.IX, Madras Part VI, Village Survey Monograph, Kanakkangiri Village, Salem District)\nகேரளா பண்பாட்டு வரலாற்று நிகண்டு - II\nஎசு.கே.வசந்தன் என்பவரால் எழுத்தப்பட்டு,திருவனந்தபுரம், கேரள மொழிப் பயிற்சியகம் வெளியிட்ட கேரளப் பண்பாட்டு நிகண்டு பாகம் 2 பக்கம் 123 இல் பள்ளர் என்பவர் சங்க இலக்கியங்களில் மள்ளர் என அறியப்படுவதைத் தெளிவுபடுத்துகிறது. மலையாளத்தில் உள்ளவாறு.....\n(விரைவில் அந்த பக்கம் இங்கே ஸ்கேன் செய்து பிரசுரிக்கப் படும்)\n\"தெக்கன் திருவிதாங்கூரில் காணுன்னா தமிழ் கர்சகத் தொழிலாளிகள் யுத்தம் தொழிலாகிய கூடியான. அதினால் மள்ளர் என்னும் பறையும் - சங்க சகாத்தியத்திலே மள்ளர். இவர் மக்கத்தாயிகளான. வளரப்பெயர் கிருத்தவ மதம் சிவிகரிச்சு. பீர்மேடு பாங்களிலும் இவரக் காணும்.\"\n\"தெற்குத் திருவிதாங்கூரில் காணப்படும் தமிழ் வேளாண் தொழில் மக்கள், போர்த் தொழிலையும் இனைந்து மேற்கொண்டதால் மள்ளர் என்றும் அழைக்கப் படுகின்றனர் -- சங்க இலக்கியங்களில் மள்ளர்கள், இவர்கள் தந்தை வழி நிலத்திற்கு உரிமையுடையவர்கள். இவர்களில் பெரும்பாலோனோர் கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டனர். பீர்மேடு பகுதிகளில் இவர்களைக் காணலாம்\" என்கிறது கேரள பண்பாட்டு வரலாற்று நிகண்டு.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:09\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலும், மள்ளர்களின் நாற்று நடவு திருவிழாவும்\nசேர மன்னர்களின் ஆட்சிக் கட்டிலாக இருந்த பெருமை கோவைக்கு உண்டு. பின்னர்சோழர்களின் ஆட்சிக்கு இந்த கொங்கு மண்டலம் சில காலம் கை மாறியது. கரிகால்சோழன் காலத்தில்தான் பேரூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. (Ref: http://tamilnadu-tourism.blogspot.in/2008_12_01_archive.html)\nபேரூரில் நான்கு வகைப் பள்ளர்கள் உள்ளனர். அவர்கள் முறையே கொங்குப் பள்ளர்கள், கடையப் பள்ளர்கள், சோழியப் பள்ளர்கள், பாண்டியப் பள்ளர்கள் என வழங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வகையினருக்கும் பதினெட்டு குடும்புகள் (ஊர்,நாடு, பட்டி, பதி, பாளையம்,வட்டகை) உண்டு. அப்பதினெட்டு குடும்பிற்க்கும் ஒரு பட்டக்காரர் என் நான்கு வகுப்பாருக்கும் சொந்தமானது பேரூர் நாட்டுத் தேவேந்திர குல வேளாளர் சமூக மடம். இம்மடத்தின் தூண் ஒன்றில் களிறின் சிற்பமும், மற்றொரு தூணில் மீன் சின்னமும் பொறிக்கப் பட்டுள்ளது. இந்த மடம் ஏறத்தாள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.(நேர்காணல்: பு.வே.அசோக் பண்ணாடி, கோவை)\nமூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா.\nநாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.\n(விரைவில் இணைக்கப்படும்: கோவை - நாற்று நடவுத் திருவிழா புகைப்படம்)\nதேவேந்திரர் குல வேளாளர் பெண்கள் அவர்களது மண்டபத்தில் முளைப்பாரி வைத்து இருப்பார்கள்.தினந்தோறும் பட்டீஸ்வரர் மற்றும் பச்சைநாயகி அம்மன் உடன் சென்று முளைபாரிகளுக்கு தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி, தொடர்ந்து மகா தீபராதனை நடைபெறும்.மாலை பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ரிஷப வாகனத்தில் நாற்றுகள் வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குப் புறப்படும் போது நந்தியிடம் “நாற்று நடும் நிகழ்ச்சிக்கு செல்கிறோம். சுந்தரமூர்த்தி கேட்டால் தகவல் கூற கூடாது“ என கூறும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சுவாமிகள் ரதத்தில் மண்டபத்திற்கு சென்றனர்.\nகோயில் வாயிலில் காளை மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, ஏர் கலப்பைக்கு பொன்னேர் பூஜை நடைபெறும்.சுந்தரமூர்த்தி நந்தியிடம் சென்று சிவபெருமான் எங்கு சென்று உள்ளார். என கேட்டதற்கு நந்தி பதில் கூறாமல், தலையை தெற்கு புறமாக சாய்த்து, நாற்று நடவு மண்டபத்தில் சுவாமிகள் உள்ளதை மறைமுகமாக தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.தொடர்ந்து பட்டத்து யானை முன்னே செல்ல தாரை தப்பட்டை மற்றும் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக பட்டீஸ்வரர் மண் வெட்டியுடன், பச்சை நாயகி அம்மன் நாற்றுகள் எடுத்து கொண்டு நாற்று நடவு மண்டபத்தில் எழுந்தரும் முன்னதாக வயலில் தண்ணீர் நிரப்பப்பட்டு, கலப்பையால் உழவு செய்யப்படும்.தேவேந்திர குல தம்பதியினர் வேடத்தில் சுவாமிகள் வயலில் இறங்கி, சுவாமி மண் வெட்டியால் வெட்ட, அம்மன் நாற்றுகளை நடும்போது பெண்கள் குலவை சத்தம் எழுப்பி, போட்டி, போட்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாற்றுகள் நடுவார்கள்.அப்போது அங்கு வந்த சுந்தரமூர்த்தி பட்டீஸ்வரரை சந்தித்து, “திருப்பணிக்கு பொன், பொருள்கள் கேட்டு பாடல்கள் பாட அதற்கு சுவாமிகள் “இங்கு முக்தி கிடைக்கும் என கூறி பொன் பொருளுக்கு சேரமானை சந்திக்க ஓலை கொடுக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து சுவாதி திருவீதி உலா.சுந்தரமூர்த்தியிடம் தகவல் கூறிய நந்தியின் தாடையை மண்வெட்டியால் சுவாமி வெட்டும் நிகழ்ச்சியும் மகாதீபாரதனையும் சிறப்பாக நடைபெறும். (Ref: http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_10.html)\n(விரைவில் இணைக்கப்படும்: வெள்ளி மண் வெட்டி தூக்கி பள்ளர்களுடன் வயலுக்கு செல்லும் சிவன்)\nபொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.\nபேரூர் புராணம் கூறும் மள்ளர் தடங்கள்\nஇயற்றியவர் கச்சியப்ப முனிவர், காலம் 18 ஆம் நூற்றாண்டு\nதிருநகரப்படலம் - 2 செய்யுள் 12\n\"வாளொடு பரிசைகை வாங்கு மீளிகள்\nதோளொடு தூணிவிற் றுதைந்த மள்ளர்கள்\nநாளொடு வேல்கதை நயக்கும் வீரர்கள்\nதாளொடு போர் பயில் சாலை யெண்ணில\"\n\"வாளோடு கேடயமும் கைகளில் பிடித்த வலிமை மிக்க மள்ளர்கள், தோளோடு உள்ள அம்புக்கூடுகளில் வில்லம்புகள் நிறைந்த மள்ளர்கள், நல்ல நாட்களில் வீரக் கதைகள் பேசும் மல்லர்களுக்கு உழைப்போடும் போர்ப்பயிற்சிகள் கற்றுத் தரும் பாடசாலைகள் பல இருந்தன\" என்பதை மேற்கண்ட செய்யுளடிகள் உணர்த்துகின்றன.\n15 சுமதி கதிபெரும் படலம்\n\"வருணமு மொழுக்கமு மல்லற் கற்பொடும்\nஒருவியன் பனைச் செகுத் துலப்பி றீங்குமுன்\nமருவின மின்னுநம் மாட்டு ளாரினும்\nவெருவுறு கொலைப்பழி மேவற் பாலதோ\"\n\"மரபும், மரபு ஒழுக்கமும், மள்ளர்களின் கற்பு நெறியோடு கேடுகள் செய்யும் ஒருவனைக் கொன்று நீக்கித் தீமைகள் பலவற்றை முன்னே எதிர்த்துப் போராடினோம் இன்னும் தீயவர் பலர் நம்முள்ளே உள்ளாராயினும் அவர்களைக் கொன்றால் கொலைப்பழி வந்து சேராதோ\" என்று தீயவர்களைக் கொள்ளத் தயங்கும் மல்லர்களின் மனநிலை குறித்து மேற்கண்ட பாடலடிகள் தெரிவிக்கின்றன.\n\"இந்திரன் பிரம னாரணன் முதலா மிமையவர் நு கமல மேழி\nவெந்திறந் கொழுவார் கயிறுகோல் பகடு வித்துநா றனைத்துமாயங்கு\nவந்தனர் பயில வன்கண நாத ரேவல்செய் மள்ளராய் விரவி\nமுத்துறும் பட்டிப் பள்ளனை யடுத்து மொழி வழி வினை தொடங்கினரால்\" இந்திரன், பிரமன்,திருமால் முதலாகவுள்ள தேவர்கள் நுகம்,கலப்பை,மேழி,கொழுவு,கயிறு,தார்க்கோல்,இடுபொருட்கள் ஆகியவற்றுடன் வந்தார்கள். மள்ளராய் முன்னே செல்லும் பட்டிப் பள்ளனாகிய சிவ பெருமானைத் தொடர்ந்து விரைந்து வந்து அவரின் ஏவல்படி வேளாண் தொழில் செய்யத் தொடங்கிய செய்தியை மேற்கண்ட செய்யுளடிகள் விளக்குகின்றன.\nபள்ளச் சிறாரான விநாயகனும் முருகனும் வயலில் மீனும் அமையும் எடுத்து விளையாடுதல்\n\"கடலிடைத் துளபக் கடமுடன்பிடித்த காமுகக் கடவுளு மீனின்\nதடமுலைச் சுவைப்பால் பருகிய மணிவேற் சாமியும் பள்ளனற் சிறாராய்\nஇடனகல் வயலிற் கமடமு மீனு மெடுத்தெடுத்திரும்பணைப் புறத்துத்\nதிடரிடத் துரத்திக் குறுகுறு நடந்து சிறுவிளை யாட்டையர்ந் தனரால்\"\nதிருப்பாற் கடலிலே மாமன் திருமாலாகிய ஆமையை முன்பு பிடித்துக் கொண்டு வந்து கைலாசப் பள்ளர் பால் சேர்ப்பித்த யானை முகக் கடவுளும், மதுரை மீனாட்சி பள்ளத்தியாரின் பருத்த முலைப்பால் சுவைத்த முருகக் கடவுளும் பள்ளருடைய நல்ல மக்களாய் அகன்ற இடத்தையுடைய வயலிலே உள்ள ஆமைகளையும், மீன்களையும் எடுத்து எடுத்து வயற்புறங்களில் வீசிக் குறுகுறு என நடந்து சிறு குறும்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.\nபேரூர் கோவில் பற்றிய சிறு குறிப்பு\nஅம்மன்/தாயார் : பச்சைநாயகி, மனோன்மணி\nதல விருட்சம் : புளியமரம், பனைமரம்\nதிருவாதிரை முக்கிய திருவிழா. பங்குனியில் பிரம்மோற்ஸவ தேரோட்டம், ஆனியில் நாற்றுநடும் உற்சவம்.\nசிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். கோயிலின் முன்பு \"பிறவாப்புளி' என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது.\nஇறைவன் பள்ளர் சாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம்.\nதேவேந்திர மடத்தில் உள்ள கல் சிற்பங்கள்\nஇந்த வீடியோ பதிவில் நிமிடம் 11.30 -12.20 வரை 'பேரூர் கோயில் குருக்கள்' மள்ளர்/பள்ளர் வரலாற்றை பேசுவதை காணலாம்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:08\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபழனி முருகன் கோயிலும், பழன மக்களான மள்ளர்களும்\n'பழனம்' என்றால் 'வயல்' என்று பொருள். வயல் சூழ்ந்த ஊருக்கு 'பழனி' என்று பெயர் ஏற்ப்பட்டது.\nபள் > பள > பழ > பழனம் > பழனி\n'பழன மள்ளர்' என்று பேரூர்ப் புராணம் - திருநாட்டுப் படலம் செய்யுள் 38 கூறுவது காண்க.\n\"மலைபடு வயிரஞ் செம்பொன் மருப்புநித் திலஞ்சந் தாதி\nஅலையினிற் கவர்ந்து கொள்ளை யாயர்தம் புறங்கண் டன்னோர்\nவிளையிழு தழுதந் துயித்து மேற்சொலப் பழன மள்ளர்\nகுலைதொறும் பறைக ளார்ப்பக் கொம்மென வெதிர்சென் றாரால்\"\n(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திர குல வேளாளர்,ப.76 )\n\"மலைகளில் இருந்து வைரமும், செம்பொன்னும், யானைக் கொம்புகளும் முத்துக்களும், சந்தனம் முதலான பொருட்கள் ஆற்று நீரால் அடித்துக் கொண்டு வரப்பட்டு முல்லை நில இடையர்களைப் புறம்கண்டு, அவர்களின் விலை மிக்க பொருளாகிய பால்,வெண்ணை இவைகளை உண்டு, மேலே பெருக்கெடுத்து வர வயல்களுடைய மள்ளர்கள் கரைகள் தோறும் பறைகள் முழங்க விரைந்து எதிர் சென்று வரவேற்றனர் என்கிறது மேற்கண்ட செய்யுள்.\nதென் பழனிப் பள்ளியின் அழகு குறித்து வையாபுரிப் பள்ளு செய்யுள் 3 கூறுவது காண்க.\n\"மஞ்சள் மணம் வீசிய மெய்யும்\nகெஞ்சிப் பேசி யாடிய கையும்\nபாக்குத் தான் தின்றபல் லொளியும்\nரஞ்சித மிஞ்சிய கொண்டைச் சொருக்கும்\nஅஞ்சன மா மட மயிலென்னத்\nஇப்படியாகப் பழனி ஊருக்கும், பள்ளர் குலத்தாருக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகள் சிறப்பு வாய்ந்ததாகும்.(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திர குல வேளாளர்,ப.67 )\nபழனி முருகன் கோயில் 'தேவேந்திர குல வேளாளருக்குச் சொந்தமானது' என்கிறார் பீபிகுளம் செல்வராசு. தமிழ் தேசியச் சிந்தனையாளரான இவர் மறவர் குலத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. 'நம் வேர்கள்' (சுறவம் 2037 - பிப்ரவரி 2006 பக்கம், 12 ,13 ) மாத இதழில் அவர் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ள செய்திகள் வருமாறு:\n\"சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு அரசாண்ட பரம்பரை இன்றும் மாற்றானிடம் அடிமைப்பட்டு கிடக்கிறது. தமிழன் கி.பி.1528 வரை தமிழகத்தை ஆண்டு வந்தான் என்பதற்கான வரலாற்றுச் சான்றை பழனி முருகன் கோயில் கி.பி.1528 ஆம் ஆண்டு செப்புப் பட்டையம் உறுதி செய்கிறது.\nமாறவர்மன் குலசேகரப் பாண்டியனுக்குப் (கி.பி.1272 - 1311 ) பின்னர் ஏற்ப்பட்ட பதவிப் போட்டியால் பாண்டியப் பேரரசு சிதைவுக்கு உட்பட்டது. அலாவுதீன் கில்சியின் போர்த்தளபதியான மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான். அதே காலத்தில் சேரப் பேரரசை ரவி வர்ம குலசேகர பாண்டியன் (கி.பி.1299 - 1311 ) சேர நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு பின் சேர பேரரசு சிதைந்து சிற்றரசுகளாக தோற்றம் பெற்றன.\nஇந்நிலையில் தில்லி சுல்தானாகிய கியாசுதீன் துக்ளக்கின் மகனான (பின்னால் முகமது பின் துக்ளக்) உலூப்கான் பாண்டிய நாட்டை 1323 ஆம் ஆண்டு கைப்பற்றினான். இதுவே தமிழகத்தில் அமைந்த வட இந்தியர் ஆட்சியாகும். இவ்வந்தேறி ஆட்சி 1351 வர நீடித்தது.\nவிசய நகர பேரரசை கிருட்டின தேவராயர் (கி.பி.1509 - 1529 ) ஆண்டு வந்தபோது பாண்டிய நாட்டை சந்திர சேகரப் பாண்டியன் ஆண்டு வந்தான். இச்சந்திர சேகரப் பாண்டியனை சோழ அரசன் படையெடுத்து விரட்டி விட்டான். விரட்டப் பட்ட சந்திர சேகர பாண்டியன் கிரிட்டின தேவராயரிடம் போய் முறையிட்டான். அவன் நாகம நாயக்கன் என்பவனை மதுரைக்கு ஏவி மதுரை அரசை மீட்டுப் பாண்டியனிடம் ஒப்படைக்கச் சொன்னான். மதுரையைக் கைப்பற்றிய நாகம நாயக்கன் பாண்டியனிடம் ஒப்படைக்காததால் சந்திர சேகர பாண்டியன் மீண்டும் கிருட்டின தேவராயனிடம் ஓடினான். கிருட்டின தேவராய நாகம நாயக்கனை அடக்க, அதே நாகம நாயக்கனின் மகனான விசுவநாத நாயக்கனை ஏவினான். இவ்விசுவநாத நாயக்கன் அவனுடைய அமைச்சனான தளவாய் அரியநாத முதலியார் என்னும் கயவனின் துணையுடன் 1529 ஆம் ஆண்டில் தமிழ் வளர்த்த மதுரையில் நாயக்கர்களின் வந்தேறி ஆட்சியை நிறுவினான்.\nஅக்கால கட்டத்தில் சேரப் பேரரசின் சிற்றரசுகளில் ஒன்று கரூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தது. இக்கால கட்டத்தில் மைசூர் நாட்டு கன்னடர்களின் படையெடுப்புகள் கிழக்கே சேலம் வரையில், தெற்க்கே பழனி வரையிலும் பரவியது. பழனி முருகன் கோயில் பறிக்கப் பட்டது. இக்கால கட்டமாகும். மதுரையில் நாயக்கர் ஆட்சி தோன்றிய காலம் கி.பி.1529 . கன்னடர்களின் படையெடுப்பு விரிந்த பகுதி தெற்கே பழனி முருகன் கோயில் தமிழர்களிடம் (பள்ளர்களிடம்) இருந்தது. இதனை கி.பி.1528 ஆம் ஆண்டைய பழனி முருகன் கோயில் செப்புப் பட்டயம் உறுதி செய்கிறது \" என்கிறார். (நம் வேர்கள், அரிமா வளவன் ,பிப்ரவரி 2006 ,ப.12 -13 )\nபழனி முருகன் கோயிலில் பள்ளர் குலத்தவர்களுக்கு இருந்த உரிமைகள் வடுகராட்சி ஏற்பட்ட பின் படிப்படியாகப் பறிக்கப்பட்டு முற்றிலுமாக இக்கோயிலில் இம்மக்களுக்கு இருந்த தொடர்புகள் அறுக்கப்பட்ட நிலையில் 1990 களில் குருசாமி சித்தரால் இப்பட்டையம் வெளிக்கொணரப் பட்டதால் மீண்டும் வரலாறு திரும்பியது. அக்கால கட்டத்தில் பெ.ஜான் பாண்டியன் தலைமையிலான அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் முன்னெடுத்த 'இழந்த உரிமைகளை மீட்கும் போராட்டத்தில்' பள்ளர் குலத்தவர்களுக்கு உரிமையுடைய பழனி முருகன் கோயில் சொத்தான நெல் விளையும் வயல்களும் மீட்கப் பட்டது. அவ்வாறே பிள்ளை சாதியினரால் பறிக்கப் பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்திர்க்குச் சொந்தமான மடமும் மீட்கப் பட்டது. இப்போராட்டத்திற்க்குப் பின் தொடர்ந்து இன்றளவும், பழனி முருகன் கோயிலில் பள்ளர்களுக்கு முதல் மரியாதையும், மண்டகப் படி உரிமையும் வழங்கப் பட்டு வருவது என்பது வரலாற்றுச் சிறப்பாகும்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:07\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்பது பாண்டிய வேந்தர்கள் கட்டியதாகும். இக்கோயிலுக்கு உரிமையுடைய அனுப்பானடித் தெப்பக்குளத்தில் தை மாதம் தெப்பத் திருவிழா பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் போது அனுப்பானடி ஊர்க்குடும்பனுக்கு முதல் மரியாதை வழங்கும் மரபு தொன்று தொட்டு இன்றும் இருந்து வருகிறது. மதுரை அனுப்பானடி பள்ளர்கள் குல மக்கள் தனித்தன்மையோடு வாழும் பேரூர் ஆகும். முதல் நாள் கதிர் அறுப்பு விழாவாக மீனாட்சி அம்மன் திருவிழா நடைபெறுகிறது. வைகை ஆற்றில் இருந்து முதல் மடை திறக்கப்பட்டு வாய்க்கால் வழியாக வரும் நீர் இவ்விழாவிற்க்காகவே அனுபபானடிப் பள்ளர்கள் உழவு செய்கின்ற வயலில் பறித்து, அதனை நட்டு, நெல் விளைவித்து அறுவடைக்காகக் காத்திருக்கும் பள்ளர்கள் வயலில் இறங்கிக் கதிர் அறுக்கப் பள்ளத்தியராக மீனாட்சி தேரில் ஏறி வருகிறாள். மீனாட்சியும் வயலில் இறங்கி நெற்கதிர்களை அறுக்கிறாள். ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து பள்ளர்களின் இவ்வேளாண் தொழிற் காட்சியினைக் கண்டு களிப்படைகின்றனர். முதல் நாள் பள்ளர் வயலில் நெற்கதிர் அறுத்துக் கதிர் அறுப்பைத் தொடங்கி வைத்த மீனாட்சி, அடுத்த நாள் தெப்பக் குளத்திலிருந்து வந்து மள்ளர் குல மன்னன் சோமசுந்தர பாண்டியருடன் தெப்பத் தேரில் அமர்கிறார். மதுரை அனுப்பானடி ஊர்க் குடும்பன் அறிவிப்பின் பேரில் அனுபபானடிப் பள்ளர்கள் ஒன்று திரள மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். தெப்பக்குள வந்து சேர்ந்த பள்ளர் குலப் பெருமக்களின் ஊர்வலத்தக் கோயில் அறங்காவலர்களும், அரசு அதிகார்களும் எதிர் நின்று வரவேற்கின்றனர். படகு ஒன்றின் மூலம் ஊர்க்குடும்பனும் இன்ன பிற பள்ளர்களும் தெப்பக்குள நடுமண்டபத்திர்க்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தெப்பக்குளத்தில் எதிர் எதிர் பக்கங்களில் இரண்டு வடங்கள் இருக்கின்றன. ஒரு வடம் தெப்பக்குள நடுமண்டபத்திலும், மற்றொரு வடம் தெப்பக்குள வெளிப் பக்கத்திலும் இருக்கிறது. (நேர்காணல், முனைவர் சு.பாண்டியன், மதுரை)\nநடுமண்டபத்தில் உள்ள வடம் பள்ளர் குலத்தாரின் கைகளில் மட்டுமே உள்ளது. வெளிப்பக்கம் உள்ள வடம் பள்ளர் குலத்தாரால் தொட்டு கொடுக்கப்பட்ட பின் அங்கே கூடியிருக்கும் பல்வேறு சாதியைச் சேர்ந்த மக்களின் கைகளிலும் கொடுக்கப் படுகிறது. இருபுறமும் வடம் இழுக்கப்பட்டு மீனாட்சி அமர்ந்திருக்கும் படகுத் தேர் தெப்பத் தண்ணீரில் இருமுறை நடு மண்டபத்தைச் சுற்றி வளம் வருகிறது. அன்று இரவு மீண்டும் ஒரு முறை தேர் நடு மண்டபத்தைச் சுற்றி வருகிறது. அதன் பிறகு அருகில் உள்ள மூர்த்தீஸ்வரர் கோயிலில் அனுப்பானடி ஊர்க்குடும்பானுக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்படுகிறது (நேர்காணல்: சு.ப.மாரிக்குமார், மதுரை). தற்போது ஒரு சில அரசு அதிகாரிகளுக்கும் பரிவட்டம் கட்டும் முறை புகுத்தப்பட்டுள்ளது. குல அடிப்படையில் பள்ளர்களுக்கே பரிவட்டமும், முதல் மரியாதையும், வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது அக்கினி வீரன் என்ற பள்ளர் குல இளைஞர் அனுப்பானடி ஊர்க்குடும்பனாக உள்ளார். கோயிலுக்கு உரிமையுடைய நிலங்களும் சொத்துகளும் இப்போதும் பள்ளர்களுக்கே சொந்தமாக உள்ளது. (நேர்காணல்: முனியசாமி, அனுப்பானடி, மதுரை)\nமதுரை தெப்பத் திருவிழா மற்றும் கதிர் அறுப்பு விழாவின் வரலாற்று சுருக்கம்:\n\"மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில், தை பூசத்திற்கு முதல்நாள் கதிர் அறுப்புத் திருவிழா நடக்கிறது. இதற்காக பள்ளனான சுந்தரேசுவரரும், பள்ளத்தியான தடாதகைப் பிராட்டியும் மீனாட்சி அம்மன் கோயிலிருந்து புறப்பட்டு அனுப்பானடிக்கு அருகே மருதநிலப் பகுதியான சிந்தாமணி (முன்பு இது வயல்பகுதியாக இருந்த இடம். இப்போது இப்பகுதியில் அதிக கட்டிடங்கள் உருவாகிவிட்டன) என்ற பகுதிக்கு வருகை தருகிறார்கள். இந்த நிலப்பகுதியானது ‘கிருதுமால்’ என்ற ஆற்றின் கரையில் இருந்தது. தற்காலத்தில் இந்த ஆறு மறைந்துவிட்ட நிலையில், மதுரையின் உட்பகுதியில் மட்டும் இந்த ஆற்றின் சில பகுதிகள் இன்றும் உள்ளது. சிந்தாமணி என்ற பகுதியில் வைகை நதியின் கிளைநதியான இந்த கிருதுமால் நதியின் முதல் மடை அமைந்துள்ளது. அதன் வழியாக வரும் நீரில் விளைந்த நெல்லை அறுவடை செய்யும் நிகழ்வே விழாவாகிறது.\nமீனாட்சி அறுவடை செய்யும் வயல் அனுப்பானடியைச் சேர்ந்த மடைவாரியர் குடும்பத்திற்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கொடுக்கப்பட்டது. இந்த வயலை மடைவாரியர் குடும்பத்தினர் பராமரித்து வருவது தொன்றுதொட்டு வந்த வழக்கம். மடைவாரியர் என்பது நெல் நாகரிக மக்களில் கண்மாய்ப் பாசனத்தை நிர்வகிக்கும் பள்ளனுக்குரிய பெயர் ஆகும். கிருதுமால் நதியைப் பற்றி இங்கு வாழ்ந்த முன்னோர்கள் குறிப்பிடுகையில், ‘நதியின் குறுக்கே மிருகங்கள்கூட கடந்து செல்லமுடியாத அளவிற்கு ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது’ என்று குறிப்பிடுகிறார்கள். தற்காலத்தில் அந்த இடத்தில் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி வயலாக மாற்றுகின்றனர். வேறு இடத்தில் இருந்து எடுத்து வந்த விளைந்த நெல் கதிரை தற்காலிமாக உருவாக்கப்பட்ட அந்த இடத்தில் நட்டு வைக்கிறார்கள். பின்பு மீனாட்சி அம்மன் கதிர் அறுக்கும் சடங்கு நடைபெறுகிறது.\nஅந்த விழாவில் கோயில் குருக்கள் கதிர் அறுக்கும் அரிவாளுடன் தற்காலிக வயலில் கதிர் அறுப்பு நிகழ்வு நடக்கும் பிறகு,\nமாரியம்மன் கோயில் அருகேயுள்ள வண்டியூர் தெப்பக்குளத்திற்கு (உண்மை) மீனாட்சியும், சுந்தரேசுவரரும் கதிரறுப்புத் திருவிழா முடிந்து, தெப்பத்தில் அமர்ந்து உழவின் வெற்றியை அடையாளப்படுத்தும் விதமாக மக்களுக்கு காட்சி அளிக்க வருகிறார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று நடைபெருகிறது\nஇந்த தெப்பவிழாவில் அனுப்பானடிக் கிராமத்தில் வசிக்கும் பூர்வீகக் குடிகளான பள்ளர்களுக்கேவடம்தொட்டுக் கொடுக்கவும், வெள்ளை வீசி தெப்பத் திருவிழாவைத் துவக்கி வைக்கும் உரிமையும் தரப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பானடியைச் சேர்ந்த ஊர்க்குடும்பனார் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோயில் சென்று வணங்கி ஊர்வலமாகத் தெப்பத்திற்கு வருகிறார். தெப்பக்குளத்தில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இவரை வரவேற்கிறார்கள். பின்புமீனாட்சியம்மன் கோயில் குருக்கள் அனுப்பானடி ஊர்க்குடும்பனாருக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு பின்பு பரிவட்டம் கட்டி, தெப்பத்திருவிழாவைத் துவக்கி வைக்க வேண்டுகிறார். அதன்பின் அனுப்பானடிக் குடும்பனார் தெப்பத்தின் வடத்தைத் தொட்டு வணங்கி, வெள்ளை வீசத் தெப்பத் திருவிழா தொடங்குகிறது. தெப்பத்தின் வெளி வடத்தை அனுப்பானடி மள்ளர்களும் மற்றும் பொதுமக்களும், உள்வடத்தை அனுப்பானடி மள்ளர்கள் மட்டுமே வடம்பிடிக்கும் உரிமை உள்ளது. பின்பு காலை இருமுறையும் மாலை ஒரு முறையும் தெப்பம் வலம் வருகிறது. அதன்பின்பு சுந்தரேசுவர பள்ளரும், மீனாட்சி மள்ளத்தியும் தங்களுடைய வாகனத்தில் வந்து அமர்கிறார்கள். இந்த பெரிய தெப்பமானது 17 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது என்பது உண்மையே. அதற்கு முன்பு இதே சடங்குகள் கிருதுமால் நதியில் நடத்தப்பட்டது. இந்தக் குளம் உண்டான பிறகு இங்கு நடத்தப்படுகிறது.\"\nமேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளின் ஒட்டுமொத்த வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்.\n'மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு'\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:06\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருப்பரங்குன்றம் முருகன் கோயிலும், பள்ளர் குலத்தாரின் பரிவட்ட முறையும்\nமதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றத்தில் 'முருகன் கோயில்' என்று தற்போது வழங்கப்படும் கோயில் பாண்டிய அரசன் நெடுஞ்சடையப் பராந்தகன் காலத்தில் அவனது படைத்தலைவனான சாத்தான் கணபதியால் கலியாண்டு 3874 இல் (கி.பி.773 ) தோற்றுவிக்கப் பட்ட மிக அழகியதோர் குடைவரைக் கோயிலாகும்.(அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.22 ) பாண்டியர் குடைக் கோயில்களுள் சிற்ப அமைப்பிலும், செறிவிலும் இக்கோயில் ஈடு இணையற்றது ஆகும்.\nபாண்டிய நாட்டின் சிறப்பு வாய்ந்த நகரங்களுள் ஒன்றாகப் பரங்குன்றம் திகழ்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 1050 அடி உயரத்தில் இருக்கும் இவ்வூரில் உள்ள மலை சுமார் 300 மீட்டர் உயரம் கொண்டதாகும். இவ்வூர் மதுரையை அடுத்து விளங்குவதால் பழங்காலம் முதற்கொண்டே பெருமையுற்றுத் திகழ்கிறது. (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.6 ) மலையடிவாரத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலின் பெரும் பகுதி மலையின் வட பகுதியில் இணைந்துள்ளது. மேற்கு பகுதியில் இருந்து மலையின் நடுப்பகுதி வரை ஏறிச் செல்லச் சிறிய படிக்கட்டுகள் செங்குத்தான பாறையில் அமைக்கப் பட்டுள்ளன. மலை மீது ஒரு குகையும் அதற்குள் ஆறு கற்படுக்கைகளும் உள்ளன. அதில் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் பொறிக்கப் பட்டுள்ள செய்திகள் வருமாறு.\n\"எருக்காட்டூர் ஈழக் குடும்பிகன் போலாலயன் செய்த\n(குருசாமி சித்தர், தே.ஞானசேகரன், மீண்டெழும் மள்ளர் வரலாறு,ப.39 )\nஎன்று ஈழக் குடும்பிகன் என்ற ஈழ நாட்டுப் பள்ளர் குலத்தவன் செய்வித்த கற்படுக்கை கொடை பற்றி மேற்கண்ட பொறிப்புகள் தெரிவிக்கின்றன.இக்குகையில் பல ஆட்கள் தங்குவதற்கு இடமுண்டு.இந்த குகை 'பஞ்ச பாண்டவர்' குகை என்று இப்போது அழைக்கப் படுகிறது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.13 ).மலை உச்சியில் சுனை ஒன்று உள்ளது. இச்சுனையில் உள்ள மீன்கள் வனப்பு வாய்ந்தவை. மலை உச்சியில் இசுலாமியர் வழிபடக்கூடிய 'பள்ளி வாசல்' ஒன்றும் உள்ளது. இந்த மலையை 'சிக்கந்தர் மலை' என்றும் இசுலாமியர்கள் அழைத்தனர் போலும். தமிழகத்தில் வாழ்கின்ற இசுலாமியர்கள் பெரும்பாலும் பள்ளர்களே என்பது அறிந்ததே. இக்கோயிலில் பள்ளர்களுக்கு உரிய உரிமை மறுக்கப் பட்ட போது இம்மக்கள் இசுலாத்திற்கு மாறித் திருப்பரங்குன்றத்திற்கு மேலேயே பள்ளிவாசலை கட்டியிருக்க வேண்டும்.\nஆண்டிற்கு ஒருமுறை புரட்டாசித் திங்கள் மலைக்கு மேல் முருகனைப் பல்லக்கில் கொண்டு சென்று விழா நடத்தப் படுகின்றது. 'உலகெல்லாம் வாழ, மழை பெய்ய வேண்டி' இவ்விழா நிகழ்வதாக மக்கள் கருதுகின்றனர். இதனால் இவ்விழாவானது இந்திரா விழாவின் எச்சமாக விளங்குகின்றது என்பது தெளிவு.\nஇக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் பாண்டியன் மாறஞ்சடையன் ,சோனாடு கொண்ட சுந்தர பாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கருவறை மேல்நிலையிலுள்ள கிரந்த எழுத்துக் கல்வெட்டில் கலி ஆண்டு 3874 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. வட்டெழுத்துக் கல்வெட்டில் \"சாத்தன் கணபதி திருத்துவித்தது திருக்கோயிலும், சிறீ தடாகமும்\" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.22 ).\nதிருப்பரங்குன்றத்து தென்பாகத்தின் உட்பாகத்தில் உள்ள சுந்தர பாண்டிய ஈசுவர முடையாருக்கு வேண்டும் நிலபந்தங்களுக்கும், திருப்பணிகளுக்கும், வீரநாராயணக் குளக்கீழ் புளியங்குன்றூர் ஆன சுந்தர பாண்டிய புத்துக் கண்டுழவான ஒரு பக்கமுடைய மலைக்குடி கோலால் பெரும் பூவும், குருவையும் விளையும் நிலத்திலே ஆறு மாவும் ஆக, அரையே இரண்டு மாவை மழவராயனுடைய வேண்டுகோளின்படி அளித்துள்ளதையும், திருபுவனச் சக்கரவர்த்தி குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டு குறிக்கிறது. 'மழவர்' என்பது மருத நில மள்ளரை குறிக்கும் பெயர் என்பது மீண்டும் இவ்விடத்து நினைத்தற்குரியதாகும்.\nமுதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் 15 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று 'பூவின் கிழத்தி' என்ற மெய்க்கீர்த்திப் பகுதியோடு தொடங்குகிறது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.23 ). கிழவன்,கிழத்தி என்பது மருத நிலத் தலை மக்களான மள்ளர் குலத்தோரின் பெயர்களே என்பதையும் இங்கனம் எண்ணல் வேண்டும். திருப்பரங்குன்றம் உடையார் கோயில் நிர்வாகத்தினரான குலசேகரபுரத்தார்க்கு நிலம் விற்பனை செய்ததையும் கல்வெட்டுக் (ARE 240 /1941 -1942 ) குறிப்புக் கண்டு உணர்த்துகிறது. குலசேகரபுரம் என்ற ஊர்ச்சபையினரால் கோயிலுக்கு நிலம் திருவுண்ணாழிகை நல்லூர் என்ற ஊர் வழிபாட்டிற்காக வழங்கப் பட்டமையும் கல்வெட்டால் (ARE 245 1941 - 1942 ) அறியப்படும் செய்தியாகும் (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.24 ).\n\"தேவேந்திரன் தன் பகைவனாகிய சூரபன்மனை அழித்து விண்ணுலக அரசாட்சியை மீண்டும் அளித்தருளிய முருகப் பெருமானுக்குத் தன மகள் தெய்வானையைத் திருமணம் செய்விக்க விரும்புகிறார். நாரதர்,நான்முகன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் வேண்டிக் கொள்ள முருகப் பெருமான் தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொள்கிறார்\" என்ற செய்தி புராணங்கள் மூலம் அறியப்படும் உண்மைகளாகும். மேலும், கருவறையில் உள்ள யானை தேவேந்திரனின் ஐராவதம் என்றும், தெய்வானையைப் பிரிய மனமில்லாமல் முருகனுக்குத் தொண்டு புரிய வந்தது என்றும் புராணங்கள் கூறுகின்றன (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.27 ). 'ஐராவதம்' என்னும் பெயரில் மதுரை மாநகருக்குள் 'ஐராவத நல்லூர்' என்ற பள்ளர் ஊர் ஒன்று உள்ளதென்பதை இங்கே நினைவில் கொள்வதென்பது வரலாற்றைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.\nநக்கீரர் இயற்றிய முருகாற்றுப்படை பத்துப்பாட்டில் முதற்ப்பாடலும்; மருதநில நாகனார் எருக்காட்டூர் தாயங்கண்ணார் இயற்றிய அகநானூறு பாடல் 149 ; மருத நிலா நாகனார் பெருங் கடுங்கோன் இயற்றிய கலித் தொகை பாடல் 27 ,93 ; சங்கப் புலவர்கள் இயற்றிய பரி பாடல் 6 ,8 ,14 ,17 ,18 ,19 ,21 ; மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி பாடல் 262 முதல் 270 வரை; திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம் (திருவிடை மருதூர் பதிவகம்) பாடல் 165 ; சுந்தரர் இயற்றிய தேவாரம்; மாணிக்க வாசகர் இயற்றிய திருக்கோவையார் பாடல் 11 ,144 , 178 ,292 , 299 ; சேக்கிழார் இயற்றிய திருவிளையாடற்ப் புராணம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் பலவும் திருப்பரங்குன்றத்தின் சிறப்பினை எடுத்தியம்புகின்றன.\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பதிகம் பாடல் 11 இல் இடம் பெற்றுள்ளன.\n(அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.30 )\nஎன்ற அடியால் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களும் இவ்விடத்தில் கூடிக் கோலோச்சியுள்ளனர் எனத் தெரிகிறது. நக்கீரர் திருமுருகாற்றுப் அப்டியில் திருப்பரங்குன்றத்தைப் பற்றிக் கூறும் போது 'மலையின் அடிவாரத்தே வளமான வயல்கள் உள்ளன. நீர் நிறைந்த பொய்கை உள்ளது. சுனைகளில் பல மலர்கள் நிறைந்துள்ளன' என்பன போன்ற மருத நில மாட்சிகளைக் காட்சிப் படுத்துகிறார். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க முற்காலப் பாண்டியர் காலத்தில் குடைவரைக் கோயிலாகத் தோற்றம் பெற்ற திருப்பரங்குன்றம் கோயில், பிற்கால பாண்டியர் காலத்தில் சிறந்து விளங்கியது. பாண்டியராட்சி முடிவுற்று வடுகராட்சி நிலவி வந்த காலகட்டங்களில் இக்கோயிலில் பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கு இருந்து வந்த பல்வேறு உரிமைகளும் மறுக்கப் பட்டன. இதன் எச்சமாகப் பள்ளர் குலத்தார்க்குப் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யும் முறை இக்கோயிலில் இப்போதும் நடைபெற்று வருவதென்பது கண்கூடு. இந்த உண்மை வரலாறு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் போது தற்போதைய கோயில் நிருவாகத்தினரால், பாண்டிய மண்ணை ஆண்ட மரபினரான பள்ளர் குலத்தார்க்குப் 'பரிவட்டம்' கட்டி முதல் மரியாதை செய்யும் முறையிலிருந்து உலகத்தார்க்கு உணர்த்தப்பட்டு வருகிறது.\nமுருகன் தெய்வானை திருமண விழா நடைபெற்ற பின்னர் இப்பரிவட்டம் கட்டும் விழா நடைபெறுகிறது. தெய்வானை தேவேந்திரனின் மகள் என்பதால் முருகன் தெய்வானை திருமணம் முடிந்த பின் 'மறு வீட்டிற்கு அழைத்தல்' விழாவானது திருப்பரங்குன்றத்தில் உள்ள 'தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்திற்கு' அழைத்து வந்து விழா நடத்தப் படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவானது ஆண்ட மரபினரின் அடிச்சுவட்டியானை அறிய உதவுகிறது. (நேர்காணல், ச.நாகராசு, சுந்தராம்பட்டி, திருமங்கலம்)\nமுருகன் தெய்வானை 'தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்திற்கு' மறு வீடு வருதல் நிகழ்வு முடிந்த பின், அருகேயுள்ள காவல் தெய்வமான கருப்பசாமி கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னர் பரிவட்டம் கட்டும் விழா தொடங்குகின்றது.\nமதுரை மாடக்குளம் மரபு வழி ஊர்க்குடும்பனாருக்குத் திருப்பரங்குன்றம் கோயில் நிருவாகத்தினரால் முறைப்படி முதல் மரியாதையோடு 'பரிவட்டம்' கட்டப் படுகிறது.\nபின்னர் மாடக்குளம் ஊர்க்குடும்பனார் திருப்பரங்குன்றம் விளாச்சேரி,பழங்காநத்தம்,அனுப்பானடி, மாடக்குளம், அவனியாபுரம் ஆகிய ஐந்து பள்ளர் ஊர்களைச் சேர்ந்த ஊர்க் குடும்பனார்களுக்குப் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெறுகிறது.\nதற்போது மதுரை மாடக்குளம் ஊர்க்குடும்பனாகத் தொழிலதிபர் வி.கே.துரை,உதயகுமார் என்பவரும், திருப்பரங்குன்றம் ஊர்க்குடும்பனாராக தவமணி, ஆதிமூலம், தனபால் ஆகியோர் ஆண்டிற்கு ஒருவர் என்ற சுழற்சி முறையிலும், விளாச்சேரி ஊர்க்குடும்பனாராகப் பெரிய குடும்பனார் தவமணி என்பாரும், பழங்காநத்தம் ஊர்க்குடும்பனாராக முத்து என்பாரும், அனுப்பானடி ஊருக்குடும்பனாராக அக்கினி வீரன் என்பாரும், அவனியாபுரம் ஊர்க்குடும்பனாராக பால சுப்பிரமணியன் என்பாரும் பதவி வகிக்கின்றனர். இவ்வூர்க் குடும்பனார் பதவி என்பது வாரிசுரிமைப் படி வழங்கப் படுகிறது. இம்முறையானது பாண்டிய மரபினர்கள் பள்ளர்களே என்பதை மெய்ப்ப்கின்றது. (நேர்காணல், ப.ராம்குமார்,வத்தலகுண்டு)\nபள்ளர் குலத்தாரின் 'பரிவட்டம்' மரபுரிமை முறையானது பாண்டியர் மரபு வழி அரசுரிமை கொண்டாடும் முடிசூட்டும் விழாவின் தொன்று தொட்டுப் தொக்கி நிற்கும் நிகழ்வென்பது இங்ஙனம் உறுதி செய்யப் படுகின்றது. இதம் மூலம் மதுரை மாடக்குளம் பாண்டியராட்சியின் போது நிருவாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்ததென்பது தெரிய வருகின்றது. பாண்டியர் காலச் செப்பேடுகளில் 'மதுரை மாடக்குளம்' இடம் பெற்றுள்ளது என்பது இவ்வரலாற்றுக் கருதுகோளுக்குக் கூடுதல் வலுச் சேர்க்கும் சான்றாதரமாகும்.\nதிருப்பரங்குன்றம் கோயில் முன் பகுதியில் கிழக்கு திசையில் பள்ளர் தெரு உள்ளது. தற்போது இங்கே 100 வீடுகள் உள்ளன. இதில் 25 குடும்பங்கள் நிலக்கிழார்களாக உள்ளனர். இன்றளவும் இக்கோயில் நிலங்கள் ( 4 ஏக்கர் ௦௦ 0.7 சென்ட்) (சர்வே எண்: 348 - 1 , 348 - 5 ) பள்ளர்களுக்கு உரிமையுடையதாக உள்ளது. இந்நிலங்கள் காயாம்பு,வரதாரம் (348 /1 இல் 1 -91 ஏக்கர்), அருணாச்சலம் (348 /5 இல் 0 - 53 ஏக்கர்), இருளன் (348 /1 இல் 1 - 06 ஏக்கர்), மலையடியான் (348 /5 இல் 0 - 53 ஏக்கர்) என ஐந்து பள்ளர்களின் பெயர்களில் உள்ளது. இந்நிலங்களை இவ்வுரிமையாளர்களில் ஒரு சாரார் கமுக்கமாக 27 .07 .1955 அன்று துரைச்சாமி பிள்ளை மகன்கள் முத்தையா பிள்ளை,கந்தசாமி பிள்ளை ஆகியோருக்கு விற்று விட்டனர். இதனை அறிந்த மற்றொரு சாரார் வழக்கு தொடுத்து (வழக்கு எண்: பிரிவு 8 (2 )(1 ) பி-யின் கீழ் 348 /1 பாகம் 0 -32க்கு சட்டம், பிரிவு 21 8 (2 ) (11 ) - இன் கீழ்) நிலத்தை மீட்டனர். பண்ணைப் பள்ளனான நிலக்கிழார் ம.மணி என்பவர் மலையடிவாரத்தில் உள்ள கருப்பசாமி கோயில் பூசகராகவும் விளங்குகின்றார். இவர் பூணூல் தரித்துள்ளார். இஃது தமிழர் மரபாகும்.\nதிருப்பரங்குன்றம் கோயில் மதுரை மீனாட்சி சுந்தர பாண்டியன் கோயிலின் துணைக் கோயிலாக உள்ளதென்பதைக் கோயில் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பரங்குன்றத்தில் பெரிய தேரோட்டும் உரிமையை இடைக்காலத்தில் பள்ளர்கள் இழந்துள்ளனர். சிறிய தேரோட்டும் போது பள்ளர்கள் முதல் மரியாதை பெற்று தேரோட்டுகின்றனர்.\nஆண்டிற்கு இரு முறை கார்த்திகை தை மாதங்களில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. கோயில் ஆவணங்களில் பதிவு பெற்றுள்ள 'பண்ணைப் பள்ளன்' மிராசு (நிலக்கிழார்) கந்தக் குடும்பன் மகன் மலையடியான் என்பாரது மகன் மணி என்னும் பள்ளர் குலத்தவர் 'வெள்ளை வீச' தேவேந்திரர்களின் தேர் தெரு வீதிகளில் உலா வருகிறது. திருப்பரங்குன்றம் பள்ளர் தெருவில் சாவு விழுந்தால் கோயில் வாயிலுக்கு மேள தாளத்துடன் சென்று இறந்தவர் ஆணாக இருந்தால் ஒரு வேட்டியும், மாலையும், பெண்ணாக இருதால் ஒரு மாலையும், சேலையும் பெற்றுக் கொண்டு பின்னரே இறந்து போன பள்ளர்-பள்ளத்தியரின் உடலங்கள் சவ அடக்கம் செய்யப் படுகிறது. இவ்வழமை இன்றளவும் நடைமுறையில் உள்ளது. பாண்டியர்களால் கட்டப் பட்ட திருப்பரங்குனறம் கோயிலுக்கு பள்ளர் குல மக்களுக்குமான உறவுகள் இவர்களே பாண்டியர் மரபினர் என்பதை உறுதி செய்கின்றன.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:06\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராசபாளையம் பள்ளர் குல மக்களின் சித்திர வெண்கொற்றக்குடைத் திருவிழா\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் என்று அழைக்கப்படும் பேரூரின் வரலாற்றுப் பழம் பெயர் பள்ளர் பாளையம் என்பதாகும். இவ்வூர் 'பழைய பாளையம்' என்றும் அழைக்கப் படுகிறது. 1965 ஆம் ஆண்டைய வருவாய்த்துறை ஆவணங்களும், பதிவேடுகளும் இதற்க்குச் சான்று பகர்கின்றன. பிற்காலத்தில் ஏற்ப்படுத்தப் பட்ட வடுகக் குடியேற்றங்களின் போது 'இராசூக்கள்' என்ற தெலுங்கர்கள் வந்த பின் பள்ளர் பாளையம் என்பது இராசபாளையம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. பள்ளர் பாளையத்தில் பேருந்து நிலையத்தை ஒட்டியே பள்ளர்கள் வாழக்கூடிய ஏழு பெரும் தெருக்கள் உள்ளன. இம்மக்களின் நிருவாக வதிக்காக இவர் தம் முன்னோர்களால் கட்டி எழுப்பப்பட்ட பழமையான தேவேந்திர குல வேளாளர் சமூகக் கூடம் ஒன்று பேருந்து நிலையம் அருகிலேயே இப்போதும் இருப்பதைக் காணலாம். இந்நகரில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் பள்ளர் குலப் பெருமக்களால் வெண்கொற்றக்குடைத் திருவிழா நடத்தப் பெறுவது வழக்கம்\" (நேர்காணல், தே.இராசசேகரன், திருவில்லிபுத்தூர்)\nபாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டுத் தனது கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டிய கற்புக்கரசி கண்ணகியின் பெருமையை உணர்த்தும் வகையில் 300 ஆண்டுகளுக்கும் மேலாகச் சித்தரைப் பிறப்பன்று வெண்குடைத் திருவிழாவைப் பள்ளர் குல மக்கள் கொண்டாடி வருகின்றனர். கண்ணகியின் கால் சிலம்பு, தாலிக்கயிறுடன் வெண்கொற்றக்குடை ஏந்தி பள்ளர்கள் உலா வருவது வழக்கம். பறையர் குலப் பெண்ணின் தாலிக் கயிற்றை பள்ளர் குலத் தலைவனான குடும்பனாரின் இடது காலில் கட்டி விடுவதும், அதனைப் பறையர்கள் அவிழ்க்க வருவதும், அதனால் பள்ளர், பறையர் சாதிய மோதல் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. இது தமிழ் சாதியினரைப் பிரித்தாளும் வந்தேறிகளின் வடுகச் சூழ்ச்சி என்பதனையும், வலங்கை, இடங்கைப் பிரிவின் நீட்சி என்பதனையும் அறிய முடிகிறது.\nஇராசபாளையம் அருகேயுள்ள சுந்தரராசபுரத்தைச் சேர்ந்த பள்ளர்களுக்கு வழிவழியாக வெண்கொற்றக்குடை பிடித்து ஆடும் இவ்வுரிமை இருந்து வந்தது. சுந்தரராசபுரம் என்பது சுந்தரபாண்டியனின் பெயரைத் தாங்கிய ஊர் என்பதுவும் இவ்விடத்தே குறிப்பிடத்தக்கதாகும். இவ்வூரைச் சேர்ந்த செம்புலிச் சித்தன் என்பவரும், அதன் பின்னர் அவரின் மகன் கந்தக் குடும்பனும், அதன் பின்னர் கந்தக் குடும்பனின் மகன் பிள்ளையார் என்பவரும் குடை பிடித்து ஆடி வந்தனர். பிள்ளையார் என்பவருக்கு அகவை 70ஐ தாண்டியதால் அவரால் குடை பிடித்து ஆட முடியவில்லை. அதனால் 2010 ஆம் ஆண்டு இராசபாளையம் செல்லம் வடக்குத் தெரு என்னும் குமரன் தெருவைச் சேர்ந்த அதிவீரப்புலவர் என்னும் பள்ளர் குலத்தவரும் வெண்கொற்றக்குடை பிடித்து ஆடினர்.\nகாலையில் தொடங்கிய விழாப் பேரணி பெரிய கடை வீதி, சுரைக்க்காயபட்டித் தெரு வழியாக முடங்கியார் சாலை சென்று இராசூக்கள் கல்லூரி அருகேயுள்ள நால்வாய்க் குறடு சென்றடையும், விழாக் குழுவினராக விளங்கக் கூடிய முகமையான ஊர்க் குடும்பனார்கள் முன் செல்வர். அவர்களோடு ஒப்பனை செய்யப் பட்ட யானை உடன் செல்லும். (நேர்காணல்: தா.வெள்ளையப்பன், இராசபாளையம்)\nயானையின் மீது பள்ளர் குல மக்களின் சமூகக் கொடியான சிவப்பு,பச்சை வண்ணக் கொடி பறக்கும். விழாவில் ஆலியாட்டம்,கரகாட்டம்,கோலாட்டம் உறுமி மேளம் இடம் பெறுவது வழக்கம். (நேர்காணல், மாடசாமி ,திருவில்லிபுத்தூர்)\nநால்வாய்க்குறடு சென்றபின் அங்கிருந்து பூசகர்கள், அருளாடிகள், ஊர்க்குடும்பனார்கள் மட்டும் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள நீர்காத்த ஐயனார் கோயிலுக்குச் செல்வர். அங்கேயுள்ள சின்ன ஒட்டக்காரன், பெரிய ஒட்டக்காரன், வனப்பேச்சி,மாடத்தி,ஏழு கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களை வணங்கி, சிறப்புப் பூசை நடத்தக் குடமுழுக்கு நீர் எடுத்து, மீண்டும் நால்வாய்க்குறடு வந்தடைவர். அன்று மாலை நகருக்குள் வரும் வழியில் ஊரணி வளாகத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் வழிபட்டு விட்டு, வட்டாட்சியர் வளாகத்தில் உள்ள ஐயனார் கோயிலை வணங்கி விட்டு, முடைங்கியார் சாலை வழியாக மீண்டும் தேவேந்திர குல வேளாளர் ஊர்ச் சாவடிக்கு வந்து சேர்வர். மறுநாள் பூபால்பட்டி தெருவில் உள்ள பெரிய வீடுவரை சென்று வருவது வழக்கம். (நேர்காணல், தே. இராசசேகரன், திருவில்லிபுத்தூர்)\nகடந்த ஆண்டு 322 ஆவது வெண்கொற்றக்குடைத் திருவிழா கொண்டாடப் பட்டுள்ளது. இது பள்ளர் குல மக்களின் வரலாற்றுப் பெருமையை உணர்த்துவதாய் உள்ளது.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:05\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசங்கரன் கோயிலும், பள்ளர்களின் தேர்த் திருவிழாவும்\nதென்பாண்டி நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது சங்கரன் கோயில். இக்கோயில் பெயரிலேயே இவ்வூரின் பெயரும் வழங்கி வருவது சிறப்பு. உக்கிரப் பாண்டியனால் ஏறத்தாழப் தொள்ளாயிரத்து நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்னரே இக்கோயில் கட்டப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. கோயிலின் வலப் பக்கமுள்ள தூணில் உக்கிர வ்ழுதிப் பாண்டியனது திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.\nசாலிவாகன சகாப்தம் 945 (கி.பி.1022 ) கொல்லம் 199 இல் மதுரைப் பாண்டிய அரசனான உக்கிர வழுதிப் பாண்டியன் திருநெல்வேலிக்கு வடக்கேயுள்ள மானூருக்கு வந்து, அதனருகே 'உக்கிரங் கோட்டை' அமைத்து அரசாண்டான். அக்கால கட்டத்தில் தான் சங்கரன் கோயிலையும் கட்டியுள்ளார். சகாப்தம் 1095 கொல்லம் 349 இல் சீவலமாற பாண்டிய மன்னன் வள்ளியூருக்கு வந்து திருப்பணி செய்து, பிற்பாடு சங்கரன் கோயிலும் திருப்பணிகள் செய்துள்ளார். அதன் பின் மானூரை விரிவுபடுத்தி, அவ்வூரில் ஒரு குளமும் வெட்டினார். இச்செய்திகளைக் கோயிலில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.13 )மேற்கண்ட பாண்டியரின் ஆட்சிப் பகுதியான மானூர் இன்றும் பள்ளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பேரூர் என்பதையும், சீவலமாற பாண்டியனால் வெட்டப் பட்ட குளத்தில் உள்ள தூணில் பொறிக்கப் பட்ட கல்வெட்டு பாண்டியர் வரலாற்றை அறிய உதவும் சான்று என்பதையும், பாண்டியர்களின் படைத்தளமாக விளங்கிய உக்கிரன்கோட்டை பள்ளர்களின் கோட்டை என்பதுவும் வரலாறு.\nஉக்கிரவ வழுதிப் பாண்டியன் காலத்தில் கரிவலம்வந்தநல்லூர் நகரை ஆண்ட பிரகத்துவச பாண்டியனும், இக்கோயிலில் திருப்பணிகள் செய்துள்ளார் என்பதும், இப்பாண்டிய மன்னரின் மகனே விசய குஞ்சர பாண்டியன் என்பதும், சங்கரன் கோயில் இருக்கும் இடம் கரிவலம்வந்தநல்லூருக்கு நந்தவனமாக இருந்ததென்பதும் புராணத்தால் புலப்படும் செய்திகளாகும். ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.13 )\n\"மானூரை ஆண்ட உக்கிர வழுதிப் பாண்டியன் மதுரை மாநகர் சென்று மீனாச்சியம்மையையும் , சொக்கப் பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கம் கொண்டிருந்தார். மணிக்கிரீவன் என்ற தெய்வம் பார்வதி தேவியின் சாபத்தால் பறையனாகிப் புன்னை வனக் காவலனாக இருந்தான். அதனால், அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்த நல்லூர் புன்னை வனத்தில் ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்க்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு புறத்தில் புற்று ஒன்று வளர்ந்தது. காவற் பறையன் புற்றை வெட்டிய போது புற்றினுள் இருந்த பாம்பின் வாழும் வெட்டப் பட்டது. அப்போது, அவன் அங்கே சிவனின் காட்சியைக் கண்டான். அந்த வேளை உக்கிர பாண்டியன் அடுத்த வனத்தில் இருந்ததை அறிந்து தான் கண்ட காட்சியைச் சொல்ல ஓடினான். அன்று பாண்டியருடைய யானைத் தந்தத்தினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் அது கண்டு செய்வது அறியாது திகைத்து இருந்த போது காவற் பறையன் ஓடி வந்து அரசரிடம் செய்தியைத் தெரிவித்து உடன் வர அழைத்தான். உடன் சென்ற உக்கிர பாண்டியர் புற்றினையும், புற்றிடம் கொண்டாரையும், கூழை வாலினதாக்கிய பாம்பினையும் கண்டார்.\nசங்கரனார் கட்டளையிட உக்கிர பாண்டியர் காடு கொன்று நாடாக்கி, மருத நிலம் சமைத்து, ஊர் அமைத்துக் கோயில் கட்டி ஆட்சி செய்தார். உக்கிர பாண்டியனின் யானை தந்தத்தினால் குத்திய இடத்தில் தோன்றிய ஊருக்கு பெருங்கோட்டூர் எனப் பெயர் ஏற்பட்டது. உக்கிர பாண்டியன் கோவிற் பூசைக்குப் பெரும் நிலங்களைக் கொடுத்து; ஒரு சித்திரை மாதத்தில் யானை மேல் ஏறி இறைவனைக் காணக் காரணமாக இருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டு வந்து பெரு விழா நடத்தி மகிழ்ந்தார்\" என்று மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.10 )\nமேற்கண்ட மரபு வழிச் செய்தியில் யானை தந்தத்தால் குத்திய இடத்தில், தோன்றிய பெருங்கோட்டூர் பள்ளர் குலத்தாரின் பேரூராகும். பழம் பெரும் இவ்வூரில் பள்ளர்களின் குடியிருப்பு ஏற்ப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பிற்ப்பாடே அங்கே மறவர் குடியேற்றம் ஏற்ப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\n\"இந்திரனுக்குத் துன்பம் இளைத்த மாயாசுரனைத் தொலைக்கக் கோமதியம்மாள் ஏவிய மாயவாயு திக்கில் மலையாக இருந்தது\" ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.5 )என்ற செய்தியையும் \"தேவேந்திரன் மகனாகிய சயந்தன் காக்கை உருவாகிச் சீதையின் தனத்தில் கொத்தினான். அதையறிந்த இராமபிரான் ஓர் அம்பை அவன் மேல் ஏவினான். சயந்தன் காக்கை உருவம் நீங்கமலேயே நின்றான். இதனால் இந்திரனால் ஏவப்பெற்று, அவன் தந்த முத்து மாலையைச் சங்கரருக்குச் சாத்தி, வழிபாட்டுத் திருவருள் பெற்றதால் முன்னைய உருவம் அடைந்தான்\" ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.11 ), என்ற செய்தியையும் சங்கரன் கோவில் தல வரலாறு குறிக்கின்றது. இந்திரனைப் தரம் தாழ்த்தும் பிராமணியத்தின் பிற்போக்குத் தனம் இக்கட்டுக் கதையில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சிவ வழிபாட்டிக்கு மாற்றப் படுவதற்கு முன்னர் அங்கே இந்திரா வழிபாடு இருந்தது என்பது தெளிவு.\nசங்கரன்கோயிலில் பழங்காலப் பாண்டியரலால் கட்டப் பட்ட மண்டபங்களும், அவைகளில் உள்ள சிற்பச் சிலை வேலைப்பாடுகளும் காண்போரைக் கவரும் வண்ணம் உள்ளன. 1506 ஆம் ஆண்டில் பொறிக்கப் பட்ட பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகளும் சங்கரன்கோயிலில் காணப்படுகின்றன. இது இவரது 33 வது ஆட்சியாண்டைச் சார்ந்ததாகும். கோயிலைச் சுற்றியுள்ள சுவர்களில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளில் பராக்கிரம பாண்டியன் நிலக்கொடைவழங்கிய செய்தி இடம் பெற்றுள்ளது. கோபுரத்தின் தெற்குச் சுவரில் சிதைந்துள்ள கல்வெட்டு சர்வசித்து சகம் 1510 இல் அவனது 26 ஆவது ஆட்சியாண்டில் பொறிக்கப் பட்டுள்ளது. கி.பி.1562 -1605 வரை அதிவீரராம பாண்டியன் சங்கரன் கோயில் பகுத்யை ஆட்சி செய்துள்ளான். இவனே கழுகுமலைப் பகுதியையும் ஆண்ட பாண்டிய மன்னனாவான். சங்கரன் கோயிலின் வடக்குப் பக்கமுள்ள ஒரு கல்வெட்டில் குலசேகர பாண்டியன் சகம் 1475 ஆகிய தனது மூன்றாவது ஆட்சியாண்டில் கோட்டூர் என்னும் ஊரை இக்கோயிலுக்குக் கொடுத்த செய்தி இடம் பெற்றுள்ளது.( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.14-15 )\nமற்றுமொரு கல்வெட்டில் (கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு)\nவிசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்\nதிங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்\nதெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்\nதுவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்\nசோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு\nஇருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை\nகேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்\nமகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்\nகூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல\nகவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து\nதேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை\nகைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்\nவிதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்\nபனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்\nஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்\nநால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்\nபட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,\nஅக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்\nபட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு\nவெட்டி வேளாண்மை கண்ட படியினாலே\nராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்\nவெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்\nபாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்\nகொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு\n2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்\nகட்டளையிட்டு நடக்கிற காலத்தில் பறையர் தங்களுக்கு இந்த\nவரிசை உண்டென்று நடப்புவித்தார்கள். ஆனபடியினாலே ஐந்து சாதிக்கும் பிள்ளை என வேந்தலிலிருக்கும் அனுமக் கோடி அடிச்சாலும் (வாகைகுளம்) குட்டிக்குடும்பனும் அல்ல கர்த்தாகுடும்பனும், கூட்டிக் கொண்டு சமூகம் ஏறி விண்ணப்பித்துக் கொள்ள ஆதி பூர்வ ராஜாக்கள் கொடுத்த பட்டயம் பார்த்துப் பறையர்களுக்கு உண்டான வரிசை நன்மைக்கு மூன்று கால் பந்தலும் ஒரு சிலம்பும் ஒரு கொடுக்கும் ஒத்த\nமாராப்பும், ஒரு பந்தமும் கிளப் பாவாடையும் மஞ்சியில் தண்டியக்\nகொம்பில்லாத வீடும் துன்மைக்குக் கட்டணமும், பட்டடப்\nபடிக்கு கட்டளையிட்டோம். குடும்பிகளுக்கு குதிரைக்குடையும்\nஇட்டு இந்த இரண்டு கோட்டை விதைப் பாடும் கொடுத்து இந்த\nவரிசைப் பரிகாரம் கட்டளை இடுவித்தோம். இதற்க்கு அதிகம் பண்ணினவர்கள் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற தேசத்திலே போலாவார்களாகவும்\" ( தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 /1914 )\nஎன்று திருநெல்வேலி -சங்கரன் கோவில் - கரிவலம் வந்த நலூரிக் கோயில் கல்வெட்டுகள் குறித்துள்ளன. (தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 / 1914 )\nமேற்கண்ட கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள பாண்டியன் தேவேந்திரனோடே கூடியிருக்க என்ற செய்தியும் தேவேந்திரக் குடும்பன் உக்கிரப் பெரு வழுதியோடும், சோழனோடும், சேரனோடும் உறவுப் படுத்துகின்ற செய்தியும் தேவேந்திரர்களுக்குப் பஞ்சவன் விருது வழங்கப்பட்ட செய்தும் பள்ளர்களே பாண்டிய மரபினர் என்பதை உறுதி செய்கின்றன.\nதமிழகத்தில் நெல்லை முதன் முதலாய்ப் பயிர் செய்தவர்கள் பள்ளர்களே எனக் கூறும் கரிவலம்வந்த நல்லூர்க் கல்வெட்டும் ( ARE 432 /1914 ) திருவில்லிப் புத்தூர்க் கல்வெட்டும் (ARE 588 /1926 ) பள்ளர்களைப் பாண்டியன் உக்கிரப் பெரு வலுதியுடன் தொடர்புபடுத்துகின்றன.\nசங்கரன் கோயில் தேர் மிகப் பெரியதாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாளில் நடைபெறும் தேர்த்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். தென் பாண்டி நாட்டிலுள்ள பழம் பெரும்கொயிலில் தேரோட்டும் உரிமை காந்திநகர்ப் பள்ளர்களுக்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத் தக்கதாகும். தேர்த் திருவிழாவின் போது தேவேந்திர குல வேளாளர்களின் சமூக கொடியான சிவப்பு,பச்சை வண்ணக் கொடி தேரில் பறக்க விடப்படுவதும் வழக்கில் உள்ளது. (நேர்காணல், வழக்குரைஞர், மா.கலைமணி, அழகநேரி, சங்கரன் கோவில்)\nகரிவலம் வந்த நல்லூர்க் கோயிலில் ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களில் ஆண்டிற்கு இருமுறை தேரோட்டம் நடைபெறும். இக்கோயிலும் தடிபோட்டுத் தேரோட்டும் உரிமை கரிவலம் வந்த நல்லூர் பச்சேரி பள்ளர்களுக்கும், ஒப்பனையாள்புரம் பள்ளர்களுக்கும் உடையதாகும். கோயில் முன்புறம் 'தேவேந்திர குல வேளாளர்' சமூக மடம் உள்ளது. தற்போது வங்கி இக்கட்டிடத்தில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் பத்தாம் திருவிழா பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கு உரியதாகும்.\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் ஆடிமாதம் நடைபெறும். பெரும்பள்சேரி, வடக்குக் கரிசல்குளம், ஆகிய இரு ஊர்ப் பள்ளர்கள் இக்கோயிலில் தடிபோட்டுத் தேரோட்டும் உரிமை உடையவர்களாக உள்ளனர்.நாணல் புல், மூங்கில் ஆகியவற்றை கோயிலுக்கு வழங்கும் முறையும் பள்ளர்கள் வழி வழியாகப் பின்பற்றி வந்தனர். இதற்காக கோயில் நிருவாகத்தில் இருந்து பள்ளர்களை வெற்றிலை,பாக்கு வைத்து அழைத்தனர். இம்மரபு வழக்கமானது இன்று வரை நீடித்து வருகிறதென்பதும் குறிப்பிடத் தக்கதாகும். பள்ளர்கள் இறந்தால் திருவில்லிப்புத்தூர் கோயிலில் பூசை நிறுத்தப் படும். இறந்தவர்களுக்கு கோயிலில் இருந்து வேட்டி,துண்டு,நெருப்பு ஆகியவை கொடுத்து அனுப்புவது இன்றும் நடைமுறையில் உள்ளது. தற்போது கோயில் நிலமான 12 குறுக்கம் வயல்களை பள்ளர்கள் தமக்குச் சொந்தமாக பயிர் செய்து வருகின்றனர். திருவில்லிப்புத்தூரைச் சுற்றிலும் பள்ளர் ஊர்களே ஏராளம் உள்ளன. இக்கோயில் கோபுரமே தமிழ்நாடு அரசு முத்திரையாக உள்ளது.\nசங்கரநாராயண சுவாமி கோயிற் புராணம்\nஇப்புராணத்தை இயற்றியவர் சீவல மாற பாண்டியராவார். இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சங்கரன்கோயிலில் குடி கொண்டிருக்கும் தெய்வம் சங்கரலிங்கப் பெருமாளும், ஆவுடையம்மாளும் ஆவர். இந்நூலில் கடவுள் வணக்கப் பாடலில் 'மல்லர்' என்றும், திருநாட்டுச் சருக்கத்தில் எட்டுப் பாடல்களில் மள்ளர்,மள்ளியர் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளது. அது பற்றி இங்கே பார்ப்போம்.\nபாயிரம் - கடவுள் வணக்கம்\nகருணைக் கடல் மல்லர் சிவபெருமான்\n\"நீர்கொண்ட செலுஞ்சடை மேனிலவுமிழ்வெண் பிறை வயங்க நெடுவான் பூத்த,\nவேர்கொண்ட தாரகையினிடை இடையே தவலமுகை யீன்று தோன்றுங்,\nகார்கொண்ட புன்னை வனங்காமுற்று வாழ்கருணைக் கடலை மல்லற்,\nசீர்கொண்ட சீராசைத் திருநகர் வாழ் சிவக் கொழுந்தைச் சிந்த செய்வோம்\"\n(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.199 .)\nகங்கையைத் தலை முடியிலே கொண்டவரும், குளிர்ந்த ஒளிக்கதிர்களை வீசும் வெண்பிறை விண்ணிலே பூத்தது போல் தன தலையில் விளங்க வைத்திருப்பவரும் கருணைக் கடலாம் மல்லர் சிவபெருமான் வாழும், அகண்ட வெளியிலே அரும்பு பூத்தது போல் நட்சத்திரங்கள் தோன்றும், மேகங்கள் மழைபொழியும், புன்னை மரங்களும், பூத்து மலரும் பூக்களும் நிறைந்த காடு கொண்ட, சீர் கொண்ட, திருநகர் சங்கரன்கொயிலை மனதில் நினைத்துக் கொள்வோம்\" என்ற பொருளில் மேற்கண்ட செய்யுள் பொருள் தருகின்றது.\n\"மதத்த யானையைப் பாகர்கள் வசப்படுத் துதல்போற்\nகதத்தின் மேவிய வெள்ளத்தைக் கால் குளங் களினால்\nவிதத்தி லேலேச் செலுத்திவன் சிறைபுரிந் திரும்பின்\nபதித்த மள்ளர்க ளுழுதொழின் முயற்சியிற் பயின்றார்\"\n(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.200 .)\nமதம் பிடித்த யானையைப் பாகர்கள் கட்டுப்படுத்துவது போல், சீறிவரும் வெள்ளத்தைக் கால்வாய்,குளங்களிலே சீராகச் செல்லும்படி செலுத்திச் சிறைப்படுத்திய இரும்பைப் போன்ற வலிமை மிக்க கால்களையுடைய மள்ளர் குலத்தார், பின்னர் அந்த நீரை வயல்களிலே பாய்ச்சி உளவுத் தொழிலைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற செய்தியை மேற்கண்ட செய்யுள் விளக்குகின்றது.\nமள்ளர் காலி முளைத்தனர் களிப்பால்\n\"ஏர்தரு மூரியேறு மிருங்கடா வினமுங் கட்டிக்\nகூர்நு திக் கொழுக்க ளாழ வுழவர வுழுது கோட்கள்\nசீர்தரு நாளில் வானோர்க் கிறைவனாந் தெய்வம் போற்றிக்\nகார்நிற மள்ளர் சாலி முளைத் தனர்க ளிப்பால்\"\n(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.200 .)\nஏரில் பூட்டத்தக்க வலிமையான எருதுகளையும், பெரிய எருமைக் கடாக்களையும், ஏரில் பூட்டி, கூர்மையான நுனி கொண்ட கொழுக்களால் ஆழமாகவும், நெருக்கமாகவும் உழுது, கோள்கள் சரியான நிலையில் இருக்கும் நல்ல நாளில் வானோர்க்கு இறைவனான தேவேந்திரனைப் போற்றித் தொழுவது கருமை நிற வண்ணம் கொண்ட மள்ளர் குலத்தார் மகிழ்ச்சி போங்க நாற்றாங்கால் நாற்று முளைத்து வளர நெல் விதைத்தனர்.\nமள்ளர் தம் சொற்ப்பொழிவால் சமய வேறுபாடு களைதல்\n\"அறநெறி யெய்து செல்வா மாமென வளர்ந்த நாற்றை\nமரநெறிக் கூற்ற மள்ள வாள்விழிக் கடைசி மாதர்\nமுறநெறி செவிமா லியானை முரண்டரு மள்ளர் சொல்லாற்\nபிற பிற சமைய போதம் பிரித்தாற்போல் பெயர்த்தா ரன்றே\"\n(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.201 .)\nஅற வழியில் மள்ளர் விதை விதைத்து வளர்த்த நாற்றை படை வீரர்களில் கடும் நெறி கூற்றுவன் போல், வாள் விளிக் கடைசியரான மல்லத்தியர் பிடுங்கினார்கள். முறம் போன்ற காதுகளையுடைய செழிப்பு மிக்க பெரிய யானை போன்ற வலிமை மிக்க மள்ளர் தமது சொற்ப்பொழிவால் பிற சமய வேறுபாடுகளைக் களைந்து எறிவது போல்,மள்ளர்க மகளின் நாற்றுகளைப் பறித்தெடுத்தனர்' என்ற செய்தியை மேற்கண்ட செய்யுள் உவமை காட்டி விளக்குகின்றது.\nமள்ளத்தியரின் கொலை விழிக்கு அஞ்சி ஓடும் பகைவர்கள்\n\"பதித்திடு நாறு வீறி யெழுந்திடும் பருவ நோக்கி\nமதித்திடு மள்ளர் சொல்லான் மள்ளிய ரெல்லாங் கூடிக்\nகுதித்திடுஞ் சேர்கள் கூர்வேற் கொலை விழிக் கஞ்சியோட\nவுதித்திடு பகைபோற் றோன்றுங் களைகளைக் களைத லுற்றார்\"\n(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.202 .)\nநட்ட நாற்றுகள் செழிப்புடன் உயர்ந்து எழுந்திடும் காலத்தில் உலகத்தார் மதித்திடும், மள்ளர் சொல்லத் துள்ளிக் குதித்திடும் மீன்கள் போலக் கண்கள் கொண்ட மள்ளத்தியரெல்லாம் கூடிக் கூறிய வேலின் கொலைத் தன்மையுள்ள, பார்வைக்கு அஞ்சியோடும் பகைவரிடம் தோன்றும் பகைபோல, வயல்களில் வளர்ந்த கலைகளைப் பிடுங்கி எறிந்தனர்.\n\"காரெலாஞ் சேர்த்துக் கட்டுந் தகுதியோர் கடாக்கள் கட்டிப்\nபோரலாம் பிரித்துத் தள்ளி யடித்ததிற் பதடி போக்கிச்\nசீரெலாஞ் சிறந்த மள்ளர் தூற்றிநெற் கூட்டிச் சேர்த்துப்\nபாரெல்லாம் புகழ்க ணேசர்ப் பணிந்து பின் னளந்தா ரன்றே\"\n(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திரகுல வேளாளர்,ப.203 .)\nகருமை வண்ண மேகத்தைஎல்லாம் கூட்டிச் சேர்த்துக் கட்டினார் போல் கரிய வண்ண எருமைக் கடாக்களைத் தாம் பில் கட்டி வைக்கோல் போரைப் பிரித்து நிலத்தில் கிடத்திப் போரடித்துத் தூற்றிப் பதர்களைப் போக்கி நெல்லைக் கூட்டிச் சேகரிக்கும், பெருமைகளில் சிறந்த மள்ளர் குலத்தார் உலகம் புகழும் கணேசரைத் தொழுது பின் நெல்லை அளந்தார்கள் என்கிறது மேற்கொண்ட செய்யுள்.\nசீவலமாற பாண்டியனின் சங்கர நாராயண சுவாமி கோயில் புராணம் மள்ளர் வரலாற்றை மாண்புடன் எடுத்துரைக்கின்றது. கல்வெட்டுச் செய்திகளும், கள ஆய்வு செய்திகளும், புராண செய்யுள்களும் பாண்டிய மரபினர் பள்ளர்களே என்று பரிந்துரை செய்கின்றது. பாண்டியராட்சி முடிவுற்ற போது அவர் தம் மரபினரான பள்ளர்களுக்கு இருந்த பேரளவிலான உரிமை மறுக்கப் பட்டுப் பெயரளவிலான உருமை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:04\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nசாதிய தீயை பரப்பும் அரசியல் தலைவர்கள்..: ராமதாஸ் ம...\nமாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களுக்கு முதலாம...\nமாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களுக்கு முதலாம...\nமள்ளரே பள்ளர் எனக்கூறும் அறிஞர்களின் கூற்று\nபேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலும், மள்ளர்களின் நாற...\nபழனி முருகன் கோயிலும், பழன மக்களான மள்ளர்களும்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா\nதிருப்பரங்குன்றம் முருகன் கோயிலும், பள்ளர் குலத்தா...\nஇராசபாளையம் பள்ளர் குல மக்களின் சித்திர வெண்கொற்றக...\nசங்கரன் கோயிலும், பள்ளர்களின் தேர்த் திருவிழாவும்\nகழுகுமலை முருகன் கோயிலும், பள்ளர்களின் பங்குனித் த...\nசெந்தூர் முருகன் கோயிலும், செந்நெல் முதுகுடியினரும...\nதென்காசி கோயிலும், தென்பாண்டி வேந்தர்களும்\nதிருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலும், நெல்லின் மக்க...\nதேவேந்திரன் சக்ரவர்த்தி: ஊர் குடும்பு ஆட்சி முறை\nமதுரை வரலாறும், மள்ளரின் மேன்மையும்\nவரலாறு தெரியாத முதல்வர்........ வரலாற்றோடு மறுக்க...\nமாவீரன் பசுபதிபண்டியன் அவர்களுக்கு வீரவணக்கம் \nஓட்டப்பிடாரம் தாலுகாவில் பொங்கல் பொருட்கள் வினியோக...\nராமதாஸ் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி தரக்கூடாது: ...\nபா.ம.க.வை எதிர்த்து புதிய தமிழகம் போராடும்: டாக்டர...\nபசுபதி பாண்டியன் நினைவு தினம்:\nபசுபதி பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் : தூத்...\nபசுபதி பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் : தூத்...\nபசுபதி பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் : தூத்...\nபசுபதி பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் : தூத்...\nபசுபதி பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் : தூத்...\nதமிழின போராளி மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்...\nதமிழின போராளி மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்...\nதமிழின போராளி மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்...\nதமிழின போராளி மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்...\nதமிழின போராளி மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்...\nதமிழின போராளி மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்...\nதமிழின போராளி மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்...\nதமிழின போராளி மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்...\nதமிழின போராளி மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்...\nதமிழின போராளி மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்...\nதமிழின போராளி மாவீரன் அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enpoems.blogspot.com/2010/09/", "date_download": "2018-07-21T15:43:05Z", "digest": "sha1:L5O6OK6UQKURGS5G37LN7YB5U22FXV5B", "length": 12267, "nlines": 313, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: September 2010", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் படம் பார்த்தேன். ஹாஹாஹா... அந்த படம் தலைப்ப சொன்னாலே எனக்கு சிரிப்பு வருது கதை....அப்படின்னு ஒன்னுமில்ல ஆனா...காமெடி.....அது தாங்க படத்த தூக்கி நிக்க வைக்குது முக்கியமா சொல்ல போனா படத்தின் வசனங்கள்\nஇப்போ அடிக்கடி நான் சொல்லுறது 'நண்பேன்ன்ன்ன் டா' என்று தான். இந்த படத்துல இத அடிக்கடி சொல்லுவாங்க\nஎந்திரன் படம் இந்த மாசம் 30ஆம் தேதி வர போகுது ஒரு பேச்சு உண்மையா இருந்தா ரொம்ப சந்தோஷம் உண்மையா இருந்தா ரொம்ப சந்தோஷம் எப்படா வரும்னு இருக்கு இந்த படம்\nகொஞ்ச நாள், முதலீடு பத்தி (investment) பத்தி ஒரு யோசனை. இதை பத்தி தெரிந்தவர்கள் இருந்தா சொல்லுங்க எந்த மாதிரி முதலீடு, நல்லது எந்த மாதிரி முதலீடு, நல்லது சிலர் stocks, commodities நல்லதுனு சொல்றாங்க. சிலர் bank investment ஓகேனு சொல்றாங்க. சிலர் real estate தான் பேஸ்ட்னு சொல்றாங்க.\nசமூக சேவையில் கொஞ்ச நாளா ஈடுபடும் வாய்ப்பு கிடைச்சது. இந்தியாவில் இருக்கும் halimayar villageக்கு வர வாய்ப்பு கிடைச்சு இருக்கு. ஊட்டியிலிருந்து 5 மணி நேரம் பயணம் என்று கேள்விபட்டேன். அங்கு இருக்கும் கிராம பள்ளியில் வசதிகளை செஞ்சு கொடுக்க இந்த குழு போகும். அதில் நானும் இருப்பேன்\nதற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-13\nஅப்பாவும் மகனும் இப்படி ஒரே மாதிரியா இருக்காங்க. சொல்ல போனால் அப்பா மகனைவிட இன்னும் இளமையா தெரிகிறார். அட நம்ம முரளியையும், ஆதர்வாவையும் பத்தி தான் பேசுறேன். இந்த வயசுலையும் முரளி ரொம்ப இளமையா இருக்காரு.\nஆனா, சைட் அடித்தது அவர் மகனை தான். அட கண்கள் இரண்டும் ஆயிரம் பேசுதுங்க..... சூப்பர் குரலில் அப்படி ஒரு கம்பீரம் (காபி வித் அனு பார்த்தேன்)\nஅடுத்தது, சைட் அடித்தது நம்ம இந்தியன் ஐடல் 5ல் வென்ற ஸ்ரீராமனை தான். என்ன ஒரு குரல். என்ன ஒரு தன்னடக்கம்\nLabels: தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nதற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kankaatchi.blogspot.com/2012/08/blog-post_5962.html", "date_download": "2018-07-21T15:21:56Z", "digest": "sha1:VG5NF42MA6PJTDSKYBTI7LJZFMUQSVVQ", "length": 10229, "nlines": 140, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: காவி உடையும் போலி சாமியார்களும்", "raw_content": "\nசனி, 18 ஆகஸ்ட், 2012\nகாவி உடையும் போலி சாமியார்களும்\nகாவி உடையும் போலி சாமியார்களும்\nஅந்த உடை உடுத்துவதற்கு பல தகுதிகள் வேண்டும்\nகாமத்தை விட்டவன், காசின் மீது ஆசையை விட்டவன் ,கோபத்தை விட்டவன் அனைவரையும் இறைவனின் வடிவங்களாக கருதி சேவை செய்பவன், சேவை செய்யாவிடில் பிறருக்கு துன்பம் இழைக்காதவன், தான் பிறருக்கு போதிப்பதை தன வாழ்வில் வாழ்ந்து காட்டுபவன், பிறர் மீது ஆதிக்கம் செலுத்தாதவன், பிறர் பொருளை அபகரிக்காதவன்,தன்கென்று எதையும் வைத்துக்கொள்ளா தவன், பொய் பேசாதவன், புறங் கூறாதவன் பிறர் மீது குறை காணாதவன், எந்த பாகுபாடும் பார்க்காது அனைவரின் மீதும் அன்பை பொழிபவன் பிறரை ஏமாற்றாதவன் ஆகிய நற்குணங்கள் கொண்டவன்தான் ,பணிவு கொண்டவன், ஆடம்பரமற்று எளிய தூய வாழ்க்கை வாழ்பவன் போன்றவர்கள் தான் காவி உடை உடுத்த தகுதி உடையவர்கள்\nஆனால் இன்று சோம்பேறிகளும் உழைக்கும் திறன் இருந்தும் ,பிச்சைஎடுத்து வாழ்பவர்களும் ,வறட்டு ஆன்மீகம் பேசி காசு பார்க்கும் வியாபாரிகளும், துன்மார்க்கர்களும் காவி உடை அணிந்து கொண்டு மக்களின் அறியாமையை மூலதனமாக கொண்டு சொகுசு கார்களில் வலம் வந்துகொண்டு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதுடன்,தான் செய்யும் தவறுகளுக்காக நீதிமன்றங்களின் படியேறி வழக்குகளை சந்தித்து கொண்டு ஆன்மீகத்தை கேலிக்குரிய பொருளாக ஆக்கிவிட்டனர்\nமக்களும் யார் உண்மையான ஆன்மீகவாதி,யார் போலி என்பதை பகுத்தறிந்து உண்மை வழி செல்லும் மார்க்கத்தை அறியாது தங்கள் உடைமைகளையும், காசையும் இழந்து தவிக்கின்றனர்\nமனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு ஆத்மார்த்தமானது\nஅவரவர் இதயத்தில் உள்ள கடவுளை உணர்வதற்கு அவரவர் உள்ளம் சுத்தமாக வேண்டுமேயன்றி இதைபோன்ற இடைத்தரகர்கள் தேவையில்லை\nபிறர் கையில் காசு வாங்கிகொண்டு தாங்கள் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழும் இவர்களால் கடவுளை என்றும் காட்ட முடியாது. ஏனென்றால் அவர்களே கடவுளின் பெயரை வைத்து பிழைக்கும் சுயநல வியாபாரிகள். அவர்களால் எந்தொரு ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படாது என்பதை மக்கள் என்றுதான் உணரப்போகிறார்களோ\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 6:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 18 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:08\nநான்கைந்து வித்தைகள் தெரிந்தால், அவனுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள்... ...ம்... மக்களின் அறியாமை நீங்க வேண்டும்... பகிர்வுக்கு நன்றி...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகலீல் கிப்ரானின் சிந்தனைகள் The Gems of Khaleel g...\nபிஞ்சுகளின் மரணம்தான் மாற்றத்தை கொண்டு வருமா\nகற்பு நெறியை ஆண் பெண் என்னும் இரு பாலருக்கு பொதுவி...\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட...\nசாத்தான் வேதம் ஓதினால் பேய்கள் சாத்திரம் தின்னுமாம...\nபாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்றான் பாரதி\nகாவி உடையும் போலி சாமியார்களும்\nமக்களின் மனம் ஏன் மரத்துப்போய்விட்டது\nஇதுதான் இன்றைய இந்திய ஜனநாயகம்\nமானம் காத்த வீரர்களே வணக்கம்\nசிலப்பதிகார கண்ணகி செய்தது சரியா \nஆறும் அதற்க்கு கீழே உள்ளதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://raviaditya.blogspot.com/2011/01/blog-post_16.html", "date_download": "2018-07-21T15:34:15Z", "digest": "sha1:G2LRUIVJ5W466IUBOBEODSULGZYV5DZY", "length": 8459, "nlines": 228, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: சிறுத்தை/ஆடுகளம்/காவலன்/ஒரு பார்வை", "raw_content": "\nசிறுத்தை -தூங்கினாலும் தள்ளி நின்று ஒரு பார்வை\nஆடுகளம் - இரவில் ஒரு பார்வை\nகாவலன் -இவர் தூங்காமல் உஷாராக இருப்பதால் இவரின் ஒரு பார்வை.\nஎன் சமீபத்திய புகைப்ப்டத்தை அனுப்புகிறேன். இளைஞன் படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் :))\nயோவ், என்னய்யா உம மனசுல நினைச்சுருக்க\n//என் சமீபத்திய புகைப்ப்டத்தை அனுப்புகிறேன். இளைஞன் படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் :))//\nஉங்களை விட ஐந்துவயது குறைவான என் படத்தைப் போட்டிருப்பேன்.இளைஞன் என்றதும் என் ஞாபகம் வந்து படத்தின் பெயர் வராமல் விட்டுப்\n//யோவ், என்னய்யா உம மனசுல நினைச்சுருக்க முடியல டா சாமி\nசிறுத்தை மாசமாய் இருக்கும் போல இருக்கே.\nநீங்க பேச வரலை கழுத்தறுக்க வந்துள்ளீர்கள் .அடங்கப்பா முடியல\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nசவம் தர மறுத்த மோதிரங்கள் - சிறுகதை\nDobhi ghat ஹிந்தி சினிமா\nநித்ய கல்யாணி படிக்காத காதல் கடிதம்- கவிதை\nபுதிர்களுக்கு விடை என்ன சொல்லுங்கள்\nபொன்னியின் செல்வன் படம் ஓடுமா\nபுறாக்களும் சித்த வைத்தியமும் -கவிதை\nசாரு நிவேதிதா நாவல் \"தேகம்\" -விமர்சனம்\nமுலையில் தேங்கிய விழிகள் - கவிதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://vimalann.blogspot.com/2014/04/blog-post_23.html", "date_download": "2018-07-21T15:36:13Z", "digest": "sha1:QZVHAT2PGVWF45LLFTPO5MKM7NISN5HV", "length": 15740, "nlines": 222, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: மென்முத்தம்,,,,,", "raw_content": "\nவடையை பிய்த்துத் தின்ற கரங்களுக்கு ஒரு மென் முத்தம் தர வேண்டும்.\nமுத்தம் தருவதென முடிவாகிப் போனபின் ஏன் மென்முத்தம் எனத்தெரியவில்லை\nஅழுத்தமானஒருமுத்தமாகவே கொடுத்துவிட்டுப் போக வேண் டியதுதானே என்கிறீர்களாஅதுவும் சரிதான்.கொடுக்கிற முத்த தில் மிச்சம் வைத்து அதை எங்கே கொண்டு போய் சேமிக்க எந்தவங்கியும்,எந்தஒருதனியார்நிதிநிறுவனமும்ஏற்றுக் கொள் ளவும் அதை சேமித்து வைத்து கொள்ளவும் இயலாதுதானே\nஒன்றல்லஇரண்டல்ல,மிகச்சரியாகமூன்றுமுத்தங்கள் கொடுக் கலாம். என்பது அவனது நினைப்பாய்/\nதினசரி காலையிலும் மாலையிலுமாய் பதிவாய் டீக்குடிக்கிற கடையது.இன்றல்ல நேற்றல்ல போனவாரத்தின்ஒருநாளில் மாலை வேளைவழக்கம்போலவே அந்தக் கடையோரம் நிற்கிறான். மழைக்குஒதுங்கிநிற்கிறபள்ளிப் பிள்ளைகளைப் போல கைகட்டாமலும் பேண்ட் பாக்கெட் இரண்டில் கையை நுழைத்தவாறுமாய்/\nமண் பூத்தும் தார் ஓடியுமாய் கறுத்து நீண்டிருந்த சாலை. அதன் மீது சென்ற வாகனங்கள் மனிதர்கள் அனைவரையுமாய் பார்த்த விழியின் குவி மையத்தை எடுத்து கடைக்குள் வைத்த போது அங்கொரு பாட்டி அமர்ந்து வடை கூட அல்ல,பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அந்நேரம் அதுதான் காணக்கிடைத்ததாய்/\nபானாப் பட பெஞ்சுகள் போடப்பட்டிருந்த கடையின் உள் வெளி யது.சற்றே விரிந்து தெரிந்த வெளியில் அமர்ந்து டிபன் சாப்பிட இரண்டு பெஞ்சும்,அமர்ந்து கொள்ளவும் டீ சாப்பிடவுமாய் ஒன் றுமாய் என மூன்று பெஞ்சுகளைப்போட்டிருந்தார்கள்.\nபத்துக்கு பத்தடி வெளி இருக்கலாம்.வலது ஓரமாய் கடையின் உள் வெளி,இடது ஓரமாய் டீப்பட்டறை, அதன் பின்னே சமைய லறை இருக்கலாம் என நினைக்கிறேன்.கையின் கிடுகு வேயப் ப ட்டிருந்த கூரை மீதிருந்து புகை வந்தது.\nஅன்றைக்கு என்னமோ டீ நன்றாக இருந்தது.வரி போட்ட கண் ணாடிக்கிளாஸினுள்ளே முக்கால் அளவே நிரம்பியிருந்த கலர் திரவம் நாவின் சுவையறும்புகளை தீண்டி ஒவ்வொரு மிடராய் உள்ளே போன போது ஆ,,,,ஆயாசம்/\nஉடலின் களைப்பை மட்டுமல்ல ,உள்ளத்தின் களைப்பையும் போக்குகிற சக்தி அந்த திரவத்திற்கு உண்டு போலும். டீயை உறிஞ்சியவாறேதிரும்பவுமாய்கடையினுள்ளே பார்வையை நீட்டிய போதுஒருபிளாஸ்டிக்தட்டில்ஊற்றபட்டிருக்கிற\nசட்னியில்இரண்டுபஜ்ஜிகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டிரு ந்தாள்.மூதாட்டி.நடு,நடுங்கியகைகளுடனும்,சுருக்கம் விழுந்த முகத்துடனுமாய்/\nபஜ்ஜிகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அந்த முதிய கரங்க ளுக்கு ஒரு மென் முத்தம் தரவேண்டும்.\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 6:57 pm லேபிள்கள்: சொல்சித்திரம்.பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் 8:10 pm, April 22, 2014\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nவணக்கம் நிகண்டு டாட்காம் சார்.நன்றி வருகைக்கு/\nகண்டிப்பாக கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 8:11 pm, April 22, 2014\nசக்தியுள்ள திரவம் + பஜ்ஜி யை விட முதிய கரங்களுக்கு ஒரு மென் முத்தம் சுகம்...\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.\nகதைக்கரு நன்றாக உள்ளது....வாழ்த்துக்கள்.. அண்ணா.\nமுதிய கரங்களில் கொண்ட கருணையால் மென் முத்தமோ\nமிச்சம் வைக்கிற முத்தத்தை சேமிக்கவா முடியும் // மேன்கவிதை அண்ணா\nவணக்கம் மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களே,\nவணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்,\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vimalann.blogspot.com/2015/01/blog-post_52.html", "date_download": "2018-07-21T15:40:01Z", "digest": "sha1:A2OMPLRWZ6JQSSLUOKZ4VQBD3MXBNWJV", "length": 29055, "nlines": 210, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: நாய்வால்,,,,,,", "raw_content": "\nமுன்னங்கால்கள் இரண்டையும் உயர்த்தி பின்னங்கால்கள் இரண்டையும் மடக்கி அரைச்சம்மணமிட்டது போல அமர்ந்து காணப்படுகிற நாயின் சப்தத் தையும், நாயின் இருப்பையும் இப்போதைய சமீப நாட்களில் காண முடியவி ல்லை.\nஎங்கும் தூர தேசங்களுக்கு சென்று விடவில்லையாயினும் கூட பக்கத்தில் இருப்பதாயும் தகவல்அறிந்தவட்டாரங்களிலிருந்துசேதி இல்லை. பின்என்ன விட்டுவிடவேண்டியதுதானே, என்னாத்துக்கு அனாவசியமான விசாரணை யெல்லாம்என நீங்கள் கோடிட்டுக்காட்டுவது புரிகிறதுதான், என்ன செய்ய அப்படியெல்லாம்விட்டுவிடமுடியவில்லை.அதற்காகவிட்டு விடாமல் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கவும் முடியவில்லை.இது ஒரு இதந்தரும் விஷயமாக வும் மனதில் மையம் கொண்டிக்கிற புயலாகவும்/\nஅதற்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாய் இவர்களது வீட்டின் நடையே இருந்திருக்கிறது. அதற்கடுத்ததாய் எதிர்வீட்டின் வாசல்.\nநிலைத்து நிற்கிற மார்பில் படுக்கட்டுகள்மூன்றைத்தாண்டிவீட்டிற்குள்ளாய் நுழையும் முன்பூட்ட கதவின் முன்பாய்நான்காவதாய்தென்படுகிறவாசலில் கால் நீட்டி படுத்துக் காணப்படும்.\nநீண்டு நாற்செவ்வகமாய் இருக்கிற தெருவின் இரண்டு பக்கமுமாய் முளை த்துக் காணப்படுகிற வீடுகளில் அனைத்தின் முன்பாகவும் நின்றும், படுத் தும்காணப்படுகிறஅது அவர்களது வீட்டு கோலத்தின் மீது படுக்கும் அளவு உரிமை எடுத்துக்கொண்டதில்லை.\nஇவனது மனைவி கூடஅடிக்கடி சொல்வாள் அடிக்கடி,”இதுக்கு படுக்குறது வேற யெடம் கெடைக்கலையா,எப்பப்பாத்தாலும் போட்டு வச்சிருக்கிற கோல த்து மேலதான் வந்து உக்காருது.இல்லைன்னா படுத்துக்கிருது, அதுக்கு எப்பிடிஅப்பிடியெல்லாம் தெரியுதுன்னு தெரியல.கரெக்டா நம்ம வீட்டு கோல த்துக்கு நடுவுல மட்டும் வந்து படுக்க” என்பாள்.\nஇவனது வீட்டின் முன்பாய் இருக்கிற கோலத்தில் நடுவில் படுத்தபோதும், தெருவிலிருக்கிற அத்தனை வீட்டின் முன்பாய் நின்ற போதும் அது சாப்பிட போவது எதிர் வீட்டுக்குத்தான்,அதற்கென தனியாக தினமும் இரவில் பால் ஊற்றிய சாதத்தை பிசைந்து வைத்து விடுவார்கள்.எங்கு சுற்றிக் கொண் டிருந்த போதும்,மற்ற நாய்களுடன்கூட்டுச்சேர்ந்துவிளையாடிக் கொண்டோ, சண்டை போட்டுக்கொண்டோ இருந்த பொழுதும் கூட சரியாய் வந்து விடும் அந்தவீட்டின் அம்மா அழைக்காமல்/\nஅப்படி வந்து சாப்பிட்டு சமர்த்து காண்பிக்கும் அது பால்சாதம்,பிஸ்கட் தவிர வேறெதுவையும் சாப்பிடுவதில்லை.அதன் காரணமாகவே என்னவோ மற்ற வீட்டுக்காரர்கள் அதற்கு சாப்பாடு வைக்க யோசிப்பதுண்டு.அப்படியே வைத் தாலும் கூட அதை புறந்தள்ளிவிடும் மிக எளிதாய்/\nஅதைப்பொறுத்தவரை அந்த தெருவிற்கே காவல்தெய்வம் என்கிற நினைப்பு தான் அதனுள்ளாய் ஊறிக்கிடந்திருக்கும் போல.தெருவாசிகள் தவிர வேறு யாரையும் அண்டவிட்டதில்லை பக்கத்தில்/\nஇப்படித்தான் பேப்பர் போடும் பையனை ஒருநாள் காலை உண்டு இல்லை எனபண்ணிவிட்டது.சின்னப்பையன்அவன்.நன்றாக இருந்தால் பதி மூன்று வயதிருக்கும்,பாவம் ஒருவாரம் காய்ச்சலில் படுத்துவிட்டான், வேற்று மனித ர்கள் என மட்டுமில்லை.வேற்று ஜந்துக்கள் வேறு ஏதேனும் தட்டுப் பட்டா லும் கூட இப்படித்தான் பாடாய்ப்படுத்திவிடும்,தெருவில் காலுன்றி சென்று கொண்டிருக்கும் மாட்டின் முன்னால் போய் நின்று கொண்டு குறைக்கும். அது போலசகநாய்கள்,அந்தப் பக்கமாய் போகிற கழுதை,பன்றி ,எருது என எதையும் விட்டுவைப்பதில்லை.\nஇப்படித்தான் மழை நின்ற ஒரு நாளின் மாலை வேலையாய் ஊர்ந்து போய்க் கொண்டிருந்தபாம்பைப்பார்த்துக் குறைத்து அதை விரட்டியே விட்டது. இப்ப டியாய் காட்சிபடுகிற அதன் வருகை எங்கிருந்து நிகழ்ந்தது என்பது சமீப நாட்களில்தான் இவனுக்குத்தெரிந்தது.இவனதுதுப்புத் துலக்கும் மூளைக்கு சவாலாய் இருந்த அந்தப்பிரச்சனையின் முடிச்சு அவிழ்ந்ததில் இவனுக்குள் ளாய் தாங்க முடியா சந்தோஷம்.\nஇத்தனையுமாய் மாறி,மாறி காட்சிப்படுகிற அதைப்பார்க்கிறசிலசமயங்களில் கோபமாகவும், சிலசமயங்களில் சந்தோஷமாகவுமே இருந்திருக்கிறது.\nநல்லதொரு ஜாதி நாயைப்போல காணப்படுகிற அதன் பெயர் தெரியவில் லையாயினும் கூட அதன் ப்ரௌன் கலர் நன்றாகவே இருந்தது.கலர் கொண் டு வரைந்தது போல வாய் முனையில் இருக்கிற கருப்புக்கலர் கால்கள் நான் கின் கீழ்ப்பகுதியிலுமாய் காணக்கிடைக்கிறதுண்டு.ஆழ உன்றபட்ட குச்சிக ளைப்போல அசைவு காட்டித்திரியும், கால்களின் நகங்கள் வாலிலுள்ள நகங் களின்நிறத்தைபிரதிபலித்ததாக/எந்நேரமும்மடங்காமல்விரைப்பாய்வளைந்து காணப்படுகிற வாலின் முடிகள் வெண்மையாய் வளைந்து தொங்குகிற போது பார்க்கசற்றுஅழுக்காயும், சிக்குப் பிடித்துப்போயுமாய்/\nவேறோரு வர்ணம் பூசப்பட்ட வளைந்த பிரேமிற்கு அடியில் தெரிகிற வெள் ளைக் கலர் போல/அது கை தேர்ந்த ஓவியனின் வரைவு போலவும், மெரு கூட்டி செதுக்கப்பட்டிருந்த சிற்பியின் சிற்பம் போலவுமாய்/\nஅதுவாக வந்து சேர்ந்ததுதான் யாரும் அதை கால் பிடித்தோ வால் பிடித்தோ கூட்டிவரவில்லை.அவனுக்குத்தெரிந்து இது இரண்டாவது தெருவிலிருக்கிற மாடு வளர்ப்பர்களது வீட்டு நாய் என்பதாய் நினைவு/\nமுன்பெல்லாம் அந்தப்பக்கம்செல்கையில்ல் கவனித்துள்ளான். அவர்களது வீட்டில் நான்கு மாடுகளும் இரண்டு கன்றுக்குட்டிகளும்,இரண்டு ஆடுக ளும் நிற்கும். ”இவற்றிற்கு காவல் வேண்டும் கண்டிப்பாக ஒரு நாய்” என அவர்கள் விலை கொடுத்தோ அல்லது தெரிந்தவர்களிடமிருந்தோ வாங்கி வந்த நாய்கள் மூன்றும் வீடு தங்கவில்லை.\nவாய் முனையிலும்,நெற்றியிலும் வெண்மை பூசித் தெரிந்த நாய் கொண்டு வந்த பத்தாவது நாளே ஒடிவிட்டது என்றும் அதற்கடுத்ததாய் வந்த செந் நிறநாயும்,வெள்ளை நிற நாயும் வீடு தங்கவில்லை என்றும் சொன்னார்கள். மாடு வளர்க்கிற அம்மா/\n“பின்ன நடு வயசுல கூட்டீட்டு வந்தா எப்பிடி வீடு தங்கும் சொல்லுங்க” என்றாள் மனம் நிரம்பிய ஆதங்கத்துடன்/\nஎங்கு பிடித்தார்கள் இதை என்று தெரியவில்லை .எங்கோ குட்டிகள் ஈன்ற நாய் ஒன்று பசிக்காய் உணவு தேடிப்போன போது தூக்கி வந்தது எனச் சொன்னாள்மாட்டுக்காரம்மா,மாட்டுகாரம்மாவின் இளையமகன்தான் அவன் ஜோடிப்பையன்களோடு சென்று தூக்கிவந்தான்.நாய் தேடிப்போன பள்ளி லீவு நாளன்றின் மதியம் வீடு வந்து சேர்ந்த அந்த நாய்க்குட்டி இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணியும் அழகு காட்டியும் கட்டுப் பட மறுத்துமாய்/\nயாருக்கும் தெரியாமல் அரும் பாடுபட்டு தூக்கி வந்த நாய் நிலப்பரப்பெங் குமாய் முளைத்துத்தெரிகிற புல் பூண்டுகளும், நீர்க்கருவேலைச்செடிகளும் அதனூடாய் ஊர்ந்து திரிகிற புழுப்பூச்சிகளும், இன்ன பிறஜந்துக்களுமாய் அதிர்வுறுமாறு சப்தம் செய்தும்அங்கு இருக்க மறுத்துமாய்/\n”புதுஇடம்தானே அப்படித்தான் இருக்கும் மிஞ்சிப்போனால் ஒரு வாரம்வரை சப்தமிடும் கழுத்தில் கட்டிய கயிற்றை இழுத்தவாறு,பின் பழகிப் போய்விடும், புது இடத்திற்கு தகுந்தாற்ப்போல் தன்னை மாற்றிக்கொள்ளும்”, என அவர் கள் போட்ட மனக்கணக்கு தப்பாகிப்போகிறது.\nகுட்டி நாயாயிற்றே,எனபால்வைத்தார்கள்.குடிக்கவில்லை,திரவமான உணவு வைத்தார்கள் சாப்பிடவில்லை.ஈன்று பத்து நாட்கள் கழித்து தூக்கி வந்த குட்டிதானே என்கிற நினைப்பில் பிஸ்கட் கூட கொடுத்துப் பார்த்தார்கள். ம்ஹீம்,,, எதையுமே சாப்பிட மறுத்த அது தன் முன் இருக்கிற அலுமினிய தட்டையும் அதற்குள்ளாய் வைக்கப்பட்டிருந்த உணவையும் தட்டிவிட்டு விட்டது அல்லது சாப்பிட மறுத்தது.\nஒரு நாள் இரண்டு நாளானால் பரவாயில்லை. தூக்கி வந்த நாளிலிருந்து குரைத்துக்கொண்டிருந்த பத்துநாட்களும் ஒன்றும் சாப்பிட மறுத்தது.இது எப்படி சாத்தியமாகிப்போகிறது அதற்கு. ஒரு இளங்குட்டி பசி தாங்கியும், உயிர்பித்தும் இந்த பத்து நாட்களும் அதற்கு மேலுமாய் எப்படி,,,,,,,,என்கிற கேள்வியும் ஆதங்கமுமாய் மாட்டுக்காரம்மாஇருந்த வேளையில்தான்அவரது மகள் சொல்கிறாள்.”தெனத்துக்கும் வந்து இந்த குட்டிக்கு அதோட தாய் நாய் வந்து பால் குடுத்துட்டுபோகுதும்மா” என/\nஎந்நேரம் வருகிறது,என்ன ஏது என,,,,, கேட்டபோது அது வருகிற வேளை இரவு வேளையாகவும் தனது பிள்ளையின் பசிதாங்கா அல்லது கட்டுக்குள் கிடக்கிற அதன் கெஞ்சலான இரைஞ்சல் மொழி கேட்டு இப்படி வருகிறது என அர்த்தப்படுத்திக்கொண்ட மகள் சொல்கிறாள்.”வேண்டாம் விட்டுமா, இதுக்கு மேல அது இங்க இருந்தா கத்தியே செத்துப்போகும் போல” என.\nவாஸ்தவம்தான் அவள் சொன்னது என்கிற நிரூபணத்தில் அவர்கள் இருந்த நாட்களில் அவர்கள் வீட்டின் மாடு ஒன்று அதன் இடது பின்னங்காலை மிதித்து விட்டது.நல்ல வேளை நாயின் கால் மிதிபட்ட இடம் கொஞ்சம் சகதியாய் இருந்தது.நாயின் காலுக்கு ஒன்றும் ஆகவில்லை, அந்நேரமே நாயின்காலைக்கழுவிஒத்தடம்கொடுத்தார்கள்,கட்டைஅவிழ்த்துஓடவிட்டுப் பார்த்தார்கள்.முதலில் கொஞ்சம் காலை தாங்கிதாங்கி ஓடியது நடந்தது ,படுத்தது.ஒன்றும்பிரச்சனைஇல்லை என விட்டு விட்டார்கள்.\nஅப்படி விட்ட அன்றிலிருந்து சிறிது நாட்கள் மாடுகளின் அருகாமயிலும் பின் எங்கெங்கெல்லாமோ சுற்றித்திரிந்து விட்டு இந்தத் தெருவே கதி என வந்து தங்கிப் போனதாய் நாயின் வளர்ச்சி சொல்லிச்செல்கிறது.\nஅப்படியெல்லாம் தங்கிப்போனதாய் சரித்திரம் கொண்ட அது இப்பொழுது சிறிதுநாட்களாய் அதன் சப்தததையும் ,இருப்பையும் வெளிப்படுத்திக் கொள் ளவில்லை.புள்ளிகளைவெளிப்படுத்தும்கலர்,வெள்லைக்கோலத்தின் நடுவாக வும் வந்து படுப்பதும் இல்லை.\nஅது ஏன்எனவும்தெரியவில்லை.தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 5:34 am லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம்\nதிண்டுக்கல் தனபாலன் 4:57 pm, January 10, 2015\n\" என்று படமும் கேட்கிறது...\nவனக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/27-11.php", "date_download": "2018-07-21T15:22:42Z", "digest": "sha1:JSAULFE4ZUNONJHFJCWK2NTUSVMO67DG", "length": 27938, "nlines": 129, "source_domain": "www.biblepage.net", "title": "தானியேல் 11, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nமலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 பதிப்பு Tamil Bible\n1 மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்.\n2 இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்.\n3 ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.\n4 அவன் எழும்பினபின்பு அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்.\n5 தென்றிசை ராஜா பலவானாயிருப்பான்; ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைப்பார்க்கிலும் பலவானாகி ஆளுவான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும்.\n6 அவர்கள் சில வருஷங்களுக்குப்பின்பு ஒருவரோடொருவர் சம்பந்தம்பண்ணும்படிக்குத் தென்றிசை ராஜாவின் குமாரத்தி வடதிசை ராஜாவினிடத்தில் வருவாள்; ஆனாலும் அவளுக்குப் புயபலம் இராமற்போம்; அவனும் அவனுடைய புயமும் நிலைநிற்பதில்லை; அவளும் அவளை அழைத்துவந்தவர்களும், அவளைப் பெற்றவனும், அவளை அக்காலங்களில் பலப்படுத்தினவனும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.\n7 ஆனாலும் அவளுடைய வேர்களின் கிளையாகிய ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்பி, இராணுவத்தோடே வந்து வடதிசை ராஜாவின் அரணிப்புக்குள் பிரவேசித்து, அவர்களை விரோதித்து,\n8 அவர்களுடைய அதிபதிகளையும் அவர்களுடைய விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னுமாகிய பாத்திரங்களையும், அவர்களுடைய தெய்வங்களையுங்கூட எகிப்துக்குக் கொண்டுபோய் சில வருஷங்கள்மட்டும் வடதிசைராஜாவைப்பார்க்கிலும் நிலையாய் நிற்பான்.\n9 தென்றிசை ராஜா அவன் ராஜ்யத்துக்கு விரோதமாக வந்து, தன் தேசத்துக்குத் திரும்பிப்போனான்.\n10 ஆனாலும் அவனுடைய குமாரர் யுத்தஞ்செய்ய எத்தனித்து, திரளான சேனைகளைக் கூட்டுவார்கள்; இவர்களில் ஒருவன் நிச்சயமாய் வந்து வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய அரண்மட்டும் யுத்தங்கலந்து சேருவான்.\n11 அப்பொழுது தென்றிசை ராஜா கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப்போய், வடதிசை ராஜாவோடே யுத்தம்பண்ணுவான்; இவன் பெரிய சேனையை ஏகமாய் நிறுத்துவான்; ஆனாலும் இந்தச் சேனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்.\n12 அவன் இந்தச் சேனையை நீக்கினபின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை மடிவிப்பான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான்.\n13 சில வருஷங்கள் சென்றபின்பு வடதிசை ராஜா திரும்ப முந்தினசேனையிலும் பெரிதான சேனையைச் சேர்த்து, மகா பெரிய சேனையோடும் வெகு சம்பத்தோடும் நிச்சயமாய் வருவான்.\n14 அக்காலங்களில் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் ஜனத்திலுள்ள துண்டரிக்கக்காரரின் புத்திரர் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள்.\n15 வடதிசை ராஜா வந்து, கொத்தளம் போட்டு, அரணான நகரங்களைப் பிடிப்பான்; தென்றிசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட ஜனமும் நில்லாமற்போம்; எதிர்க்கிறதற்குப் பெலன் இராது.\n16 ஆகையால் அவனுக்கு விரோதமாக வருகிறவன் தன் இஷ்டப்படிச் செய்வான்; அவனுக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை; அவன் சிங்காரமான தேசத்தில் தங்குவான்; எல்லாம் அவன் கைவசமாகும்.\n17 தன் ராஜ்யத்தின் வல்லமையோடெல்லாம் தானும் தன்னோடேகூடச் செம்மைமார்க்கத்தாரும் வர, இவன்தன் முகத்தைத் திருப்புவான்; இப்படிச் செய்து கெடுதியுண்டாகும்படி அவனுக்கு ஒரு கன்னிப்பெண்ணைக் கொடுப்பான், ஆனாலும் அவளாலே ஸ்திரம்பெறான்; அவள் அவன் பட்சத்தில் நில்லாள்.\n18 பின்பு இவன் தன் முகத்தைத் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேகந் தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியப்பண்ணுவதுமல்லால், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான்.\n19 ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் அரண்களுக்கு நேராகத் திருப்புவான்; அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான்.\n20 செழிப்பான ராஜ்யத்தில் தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்புவான்; ஆகிலும் சிலநாளைக்குள் கோபமில்லாமலும் யுத்தமில்லாமலும் நாசமடைவான்.\n21 அவன் ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்வான்.\n22 பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான்.\n23 ஏனென்றால் அவனோடே சம்பந்தம்பண்ணின நாட்கள்முதல் அவன் சூதாய் நடந்து, கொஞ்சம் ஜனங்களோடே புறப்பட்டுவந்து பெலங்கொள்ளுவான்.\n24 தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கையில், அவன் உட்பிரவேசித்து, தன் பிதாக்களும் தன் பிதாக்களின் பிதாக்களும் செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச்சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, அரண்களுக்கு விரோதமாகத் தனக்குள் உபாயங்களை யோசிப்பான்; சிலகாலமட்டும் இப்படியிருக்கும்.\n25 பின்னும் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாகப் பெரிய சேனையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் ஸ்திரத்தையும் எழுப்புவான், அப்பொழுது தென்றிசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் யுத்தங்கலப்பான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணியிருந்தபடியால், அவன் நிற்கமாட்டான்.\n26 அவனுடைய போஜனங்களைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; ஆகையால் அவனுடைய இராணுவம் பிரவாகமாய் வரும்; அநேகர் கொலையுண்டு விழுவார்கள்.\n27 இந்த இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீமை செய்ய நினைக்கும்; ஒரே பந்தியிலிருந்து பொய் பேசுவார்கள், ஆனாலும் அது வாய்ப்பதில்லை; குறித்தகாலத்துக்கு முடிவு இன்னும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்.\n28 அவன் மகா சம்பத்தோடே தன் தேசத்துக்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்துக்குத் திரும்பிப் போவான்.\n29 குறித்தகாலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருவான்; ஆனாலும் அவனுடைய பின்நடபடி முன்நடபடியைப்போல் இராது.\n30 அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனநோவடைந்து, திரும்பிப்போய் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதாமாகக் குரோதங்கொண்டு, அதற்கானதைச் செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளி அவர்களை அநுசரிப்பான்.\n31 ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்டசேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.\n32 உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்.\n33 ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாள்மட்டும் பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள்.\n34 இப்படி அவர்கள் விழுகையில் கொஞ்சம் ஒத்தாசையால் சகாயமடைவார்கள்; அப்பொழுது அநேகர் இச்சக வார்த்தைகளோடே அவர்களை ஒட்டிக்கொள்வார்கள்.\n35 அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும்.\n36 ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.\n37 அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி,\n38 அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும் வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான்.\n39 அவன் அரணிப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தேவனுக்காகவும் செய்வது என்னவென்றால், அவைகளை மதிக்கிறவர்களுக்கு மகா கனமுண்டாக்கி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்கு தேசத்தைக் கிரயத்துக்காகப் பங்கிடுவான்.\n40 முடிவுகாலத்திலோவென்றால் தென்றிசை ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான்; வடதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அநேகம் கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாய் வருவான்; அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக் கடந்துபோவான்.\n41 அவன் சிங்காரமான தேசத்திலும் வருவான்; அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்; ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோன் புத்திரரில் பிரதானமானவர்களும், அவன் கைக்குத் தப்பிப்போவார்கள்.\n42 அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை.\n43 எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான ஐசுவரியங்களையும் உச்சிதமான எல்லா வஸ்துக்களையும் ஆண்டுகொள்ளுவான்; லீபியரும் எத்தியோப்பியரும் அவனுக்குப் பின்செல்லுவார்கள்.\n44 ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம்பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய்,\n45 சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/24/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4-1018200.html", "date_download": "2018-07-21T15:48:32Z", "digest": "sha1:MW4KKJJ32GCSXWLC2BX4LMYMO3CIM626", "length": 9696, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை\nபெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள பருத்தியில் மாவுப்பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ப. விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nமானாவாரி பயிராக பயிரிடப்பட்டுள்ள பருத்தியில் பப்பாளி மற்றும் பருத்தி மாவுப்பூச்சிகளின் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது. பப்பாளி மாவுப்பூச்சி என்பது வெளிர் மஞ்சள் நிறத்தில் பருத்திச் செடிகளின் பாகங்களில் ஒட்டிக்கொண்டு கூட்டம், கூட்டமாகவும், மாவுப்பூச்சி என்பது அதன் முதுகு பகுதியில் இரண்டு வரிசையில் ஆறு கருமை நிறப் புள்ளிகளுடன் சாம்பல் கலந்த வெண்மை நிறத்திலும் காணப்படும்.\nஇந்தப் பூச்சிகள் விரைவான இனப்பெருக்கம் செய்து பரவுவதோடு, பருத்தி செடிகளின் பகுதிகளிலிருந்து சாறை உறிஞ்சுவதால் செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்.\nமேலும், செடிகளில் தேன் போன்ற திரவத்தைச் சுரந்து கரும்படல நோயை ஏற்படுத்தி இலைகளின் ஒளிச்சேர்க்கையைப் பாதித்து, மகசூல் இழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.\nஇந்தப் பூச்சிகளை தெளிவாக இனம் கண்டறிந்த பின்னரே மேலாண்மை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.\nபப்பாளி மாவுப்பூச்சியாக இருந்தால், அதன் ஒட்டுண்ணியான அரிரோபேகல் பப்பாயேயை ஏக்கருக்கு 100 என்ற எண்ணிக்கையில் வெளியிட்டு பூச்சிக்கொல்லி தெளிப்பை தவிர்த்து கட்டுப்படுத்தலாம்.\nபருத்தி மாவுப்பூச்சியாக இருந்தால் ரசாயன பூச்சிக்கொல்லிகளான புரோபினோபாஸ் 50 சத இ.சி 30 மில்லி அல்லது அசிபேட் 75 எஸ்.பி 20 கிராம் அல்லது புளோனி கேமிட் 50 சத டபிள்யூ.ஜி 8 கிராம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து, 15 நாள்கள் இடைவெளியில் கைத்தெளிப்பான் மூலம் செடிகள் நன்றாக நனையும்படி இரண்டு முறை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.\nமாவுப்பூச்சிகளின் தாக்குதல் ஒன்றிரண்டு செடிகளில் தென்படும்போதே கண்டறிந்து கைவினை முறையின் மூலம் வயலிலிருந்து மற்ற செடிகளுக்கு பரவாமல் உடனே அகற்றி எரிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9787620754, 9944244582 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2017/05/slepingpilot.html", "date_download": "2018-07-21T15:40:36Z", "digest": "sha1:LXJ5SBXQV2YQ35L7TI6T2O3LJEXPGQCX", "length": 19153, "nlines": 305, "source_domain": "www.muththumani.com", "title": "நடுவானில் விமானத்தில் தூங்கிய விமானி: புகைப்படத்தை வெளியிட்ட பயணி.... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » நடுவானில் விமானத்தில் தூங்கிய விமானி: புகைப்படத்தை வெளியிட்ட பயணி....\nநடுவானில் விமானத்தில் தூங்கிய விமானி: புகைப்படத்தை வெளியிட்ட பயணி....\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றில் பயிற்சி விமானியிடம் பணியை ஒப்படைத்து விட்டு முதன்மை விமானி இரண்டு மணி நேரம் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Pakistan International Airlines விமானத்தில் Amir Akhtar Hashmi என்பவர் விமானியாகவும் Ali Hassan Yazdani துணை விமானியாகவும் பணியாற்றி வருகின்றனர்.\nதுணை விமானி பயிற்சியில் இருப்பதால் அவரும் விமானிகளின் அறையில் அமர்ந்து விமானத்தை இயக்குவது எப்படி என கவனித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், 304 பயணிகளுடன் சில தினங்களுக்கு முன்னர் இஸ்லாமாபாத்தில் இருந்து லண்டன் நகருக்கு விமானம் புறப்பட்டுள்ளது.\nவிமானம் நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது பயிற்சி விமானியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விமானி முதல் வகுப்பிற்கு சென்றுள்ளார்.\nபின்னர், அங்கிருந்து இருக்கையில் படுத்துக்கொண்ட விமானி சுமார் இரண்டு மணி நேரம் தூங்கியுள்ளார்.\nஇருக்கையில் படுத்து விமானி தூங்கிக்கொண்டு இருந்தபோது பயிற்சி விமானி தான் விமானத்தை இயக்கியுள்ளார்.\nஇந்நிலையில், முதன்மை விமானி தூங்கிக்கொண்டு இருந்ததை பயணி ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்த பிறகு விமானப்பணியாளர்களிடம் புகார் அளித்துள்ளார்.\nஇச்சம்பவத்திற்கு பின்னர், விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியது.\nஇவ்விவகாரம் ஆதாரப்பூர்வமாக தற்போது வெளியாகியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nபூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதை ஆய்வு மூலம் கண்டு பிடித்து இருக்கிறேன்.-விஞ்ஞானி.க.பொன்முடி\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2010/10/facebook_30.html", "date_download": "2018-07-21T15:21:48Z", "digest": "sha1:AUDD7P4JAF43EENBZDXFU5IPM45XL2ZV", "length": 11877, "nlines": 197, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: Facebook: உங்கள் பெயரை மாற்ற", "raw_content": "\nFacebook: உங்கள் பெயரை மாற்ற\nFacebook தளத்தில் முதல் முறையாக நீங்கள் கணக்கை துவங்கிய பொழுது, உங்கள் பெயரை கொடுத்திருப்பீர்கள். அதன் பிறகு, அந்த குறிப்பிட்ட பெயருக்கு பதிலாக, வேறு ஒரு பெயரை கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றினால், உங்கள் பெயரை முகபுத்தகத்தில் எப்படி மாற்ற முடியும் என்பதை பார்க்கலாம்.\nFacebook இல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Account லிஸ்ட் பாக்ஸை க்ளிக் செய்து, Account Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள்.\nஅடுத்து திறக்கும் திரையில், My Account என்பதற்கு கீழாக உள்ள Settings tab தான் Default ஆக இருக்கும், இல்லையெனில் Settings டேபை க்ளிக் செய்யுங்கள்.\nஇனி கீழே உள்ள Name என்பதற்கு நேராக உள்ள Change என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்\nஅடுத்த திரையில், First Name மற்றும் Last Name ஆகியவற்றை உங்கள் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பிறகு Change Name பொத்தானை அழுத்தினால் போதுமானது.\nAlternate Name ஏற்கனவே கொடுக்கவில்லை என்றால் இப்பொழுது கொடுத்துக் கொள்ளலாம். (அதுவும் தமிழில்)\nRelated Posts : Facebook, suryakannan, இணையம் டிப்ஸ், கூகிள் க்ரோம், சூர்யா கண்ணன்\nLabels: Facebook, suryakannan, இணையம் டிப்ஸ், கூகிள் க்ரோம், சூர்யா கண்ணன்\nபதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..\nயோகி ஸ்ரீ ராமானந்த குரு said...\nசார் எனக்கு ஒரு உதவி தேவை என்னிடம் avl format ல் சில file உள்ளது அதை PDF ஆகவோ WORD ஆகவோ கன்வெர்ட் செய்ய வேண்டும் அதற்கான சாப்ட்வேர் இருந்தால் தெரியபடுத்தவும்.\nமாற்ற முடியவில்லை. பலமுறை முயற்சி செய்து விட்டேன். The name contains invalid characters. என்ற ரிப்ளை தான் வருகிறது..\nநல்ல தகவல் சேர்.. நன்றி\nNetBook வேகத்தை செலவின்றி அதிகரிக்க\nகூகிள் க்ரோம்: விளக்கை அணை\nMicrosoft OneNote: மாணவர்களுக்கான பயனுள்ள கருவி\nDOT - உலகின் மிகச்சிறிய அனிமேஷன் கேரக்டர்\nEXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி\nமைக்ரோசாப்ட் வோர்ட் -இல் ப்ளாக் இடுகையை எளிதாக உரு...\nபழைய விண்டோஸ் XP கணினியிலிருந்து புதிய விண்டோஸ் 7 ...\nஅனிமேட்டர் VS அனிமேஷன் - சூப்பர் காமெடி\nஅனிமேட்டர் VS அனிமேஷன் - பாகம் - II - கலக்கல் காம...\nDefault OS: விண்டோஸ் 7 / விஸ்டாவா அல்லது எக்ஸ்பியா...\nமைக்ரோசாப்ட் வேர்டு உதவி - தொடர்ச்சி..\nகாப்பி & பேஸ்ட் : புதியது.\nமைக்ரோசாப்ட் வேர்டு உதவி - தொடர்ச்சி..\nமைக்ரோசாப்ட் வேர்டு: பயனுள்ள Tabs நீட்சி\nஓட்டு போடுங்க.. அப்புறமா படிங்க - நீட்சி\nFacebook: ஆபத்தும் அதற்கான தீர்வும்\nநெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி\nFacebook: உங்கள் பெயரை மாற்ற\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://rangkamal.pressbooks.com/chapter/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-21T15:39:59Z", "digest": "sha1:AWJEOWXNNFDM7HMBIIW3ZL72NDTZ6CRV", "length": 9817, "nlines": 103, "source_domain": "rangkamal.pressbooks.com", "title": "மாற்றுச் சாவி – வெற்றிச் சக்கரம்", "raw_content": "\nவெற்றிச் சக்கரம் - சிறுகதைகள்\n45. காதலர்கள் தப்பி ஓட்டம்\n47. அஸ்தி ( ர ) வாரம்\nதென்றல் - நூல் விமர்சனம்\nகல்கி - நூல் அறிமுகம்\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஇயக்குனர் விசு அவர்களின் நூல் விமர்சனம்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nவெகு நேரமாகக் கதவைத் தட்டியும் திறக்காததால் எரிச்சல் அடைந்து, பொறுமை இழந்தாள் காமினி. உள்ளே தன் புருஷன் சரவணன், அப்படி என்னதான் செய்கிறானோ என்று கோபமாய் வந்தது அவளுக்கு. புரியாமல் நின்றுகொண்டிருந்தாள். நேரமாக நேரமாக, மனது குழம்பியது.\nஅவளுக்கு இரண்டு நாட்களுக்கு முன், தனக்கும் சரவணனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மனக்கசப்பில் முடிந்தது நினைவுக்கு வந்தது. அவன் சொல்லும் எதையுமே அவள் காதில் வாங்கிக்கொண்டு சரியாகச் செயல்படுவதில்லை என்று அவன் திட்டியதும் எதையுமே சற்று சிந்தித்து முன் யோசனையுடன் செயல்படுதல் வேண்டும் என்று அவன் சொன்னதும், இப்போ முன் யோசனை இல்லாமே நான் என்ன செய்யறேன் எதுக்கு எப்போ பாத்தாலும் அட்வைஸ் குடுத்திண்டே இருக்கீங்க எதுக்கு எப்போ பாத்தாலும் அட்வைஸ் குடுத்திண்டே இருக்கீங்க’ என்று அவள் வாக்குவாதம் செய்ததும் நினைவுக்கு வந்தது.\nஏற்கெனவே சரவணன் செய்துகொண்டிருந்த வியாபாரம் நம்பி இருந்த வங்கி வைப்புகள் எல்லாமே உலகப் பொருளாதார வீழ்ச்சியால் தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டு வேதனையுடன் இருந்த அவனிடம் தானும் விட்டுக் கொடுக்காமல் வாக்குவாதம் செய்தது நினைவுக்கு வந்தது.\nஅதுவும் போதாக் குறைக்கு காலையில் அவள் அலுவலகத்துக்குக் கிளம்பும்போது ஏற்பட்ட சிறு வாக்குவாதமும் சில விநாடிகளில் வளர்ந்து அவனிடம் சண்டை போட்டுக்கொண்டு கிளம்பியதும் நினைவுக்கு வந்தது. மனமுடைந்து இருக்குமோ ஒருவேளை ஏதாவது விபரீத முடிவை எடுத்து விட்டானோ நினைக்கவே அவள் மனம் பதறியது. நிலைகுலைந்து போனாள் காமினி. மீண்டும் தட்டிப் பார்த்துவிட்டு ஏதோ விபரீதம் ஆகிவிட்டது என்று முடிவுக்கு வந்தவளாய் அக்கம் பக்கம் இருப்பவர்களையெல்லாம் அழைத்து, தன் நிலையைச் சொன்னாள் காமினி.\nஅனைவரும் பதறிப் போயினர். சிலர் கடப்பாரை கொண்டு வந்து கதவை உடைத்தனர். கதவு கீழே வீழ்ந்தது. காமினி பதறிக்கொண்டே ஓடிப்போய் என்னங்க எங்கே இருக்கீங்க என்று பதறியபடி ஓடினாள். எங்கும் அவனைக் காணாமல் பதறி அழத் தொடங்கினாள். அப்படியே மடங்கி உட்கார்ந்து அழத் தொடங்கினாள். மற்றவர் ஒவ்வோர் இடமாக தேடத் தொடங்கினர். ஒருவர்சரிப்பா எதுக்கும் போலீசுக்குச் சொல்லிடலாம் என்றார்.\nமூன்றாவது படுக்கை அறையின் குளியல் அறையிலிருந்து ஷாம்பூ மணக்கத் தலையை துவட்டிக்கொண்டே வெளியே வந்த சரவணன், காமினி அழுது கொண்டிருப்பதைப் பார்த்து பதறினான். ஏம்மா எதுக்கு அழறே என்ன ஆச்சு என்றான், அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டு.\nஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கே சொன்னாதானே தெரியும்’ என்று கேட்டபடியே நிமிர்ந்து பார்த்த சரவணன் அதிர்ந்து போனான்.\nஎன்னா கலாட்டா இது எதுக்கு எல்லாரையும் வரவழைச்சிருக்கே எதுக்கு கதவை உடைச்சீங்க ஆமாம் உன்கிட்ட ஒரு சாவி இருக்குதே, அதை வைத்துக் கதவைத் திறக்க வேண்டியதுதானே ஏன் இப்பிடி கதவையெல்லாம் உடைச்சு என்ன ஆச்சு… என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/world-news/loyal-dog-protecting-3-years-child-for-day-night-16-hours-in-15-degree-Celsius", "date_download": "2018-07-21T14:58:24Z", "digest": "sha1:ZZAK4DQMFBGSFNOBK5LAYLYIVNQKCMS3", "length": 13574, "nlines": 84, "source_domain": "tamil.stage3.in", "title": "குவின்ஸ்லாந்தில் ஒரு விசுவாசமான செல்ல பிராணியின் மனதை நெகிழ வைக்கும் ச", "raw_content": "\nகுவின்ஸ்லாந்தில் ஒரு விசுவாசமான செல்ல பிராணியின் மனதை நெகிழ வைக்கும் செயல்\nகுவின்ஸ்லாந்தில் ஒரு விசுவாசமான செல்ல பிராணியின் மனதை நெகிழ வைக்கும் செயல்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Apr 24, 2018 11:43 IST\nஆஸ்திரேலியாவில் மூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் 16 மணிநேரம் செல்ல பிராணி மேக்ஸ் என்ற நாய் பாதுகாத்துள்ளது.\nஉலகில் மொத்தமாக 7.77 மில்லியன் உயிரினங்கள் உள்ளது. ஆனால் இதில் சில விலங்கினங்கள் மட்டும் மனிதர்களின் வளர்ப்பு உயிரினங்களாக வளர்க்கப்படுகிறது. வளர்ப்பு உயிரினங்களில் மிக சிறந்த உயிரினமாக நாய் கருதப்படுகிறது. இதற்கு காரணம் அவற்றின் மோப்ப சக்தியும், மனிதர்களுக்கு உதவக்கூடிய வகையில் அதன் செயல்பாடுகளும் தான். நாய்களுக்கு தமிழில் ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல் என அதன் வகைகளை பொறுத்து பல பெயர்கள் உள்ளது.\nமுந்தைய காலங்களில் நாய்களை அதன் மோப்ப சக்தியை வைத்து வேட்டையாடுவதற்காக அக்கால மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் தற்போது நாய் சிறிது சிறிதாக மனிதர்களுடன் நெருக்கமாக பழகி மனித குடும்பங்களுடன் சேர்ந்த வாழ ஆரம்பித்து விட்டது. ஒரு குடும்பத்திற்கு சிறந்த பாதுகாவலனாகவும், விசுவாசமாகவும் நாய் கருதப்படுகிறது. மனிதர் எந்த அளவிற்கு வளர்ப்பு நாய்களை விரும்புகிறாரோ அதை விட பல மடங்கு நாய்கள் நம்மை விரும்பி பழகுகிறது. நாய்களின் விசுவாசம் எல்லையற்றது.\nஇதற்கு சான்றாக தற்போது ஆஸ்திரேலியாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. குவின்ஸ்லாந்து மாகாணத்தில் மூன்று வயதேயான குழந்தை அரோரா, வீட்டில் அங்கும் இங்கும் விளையாடி கொண்டிருந்தது. அந்த வீட்டில் மேக்ஸ் என்ற செல்ல பிராணி நாயும் வளர்ந்து வருகிறது.திடீரெனெ எதிர்பாராத விதமாக குழந்தை அரோரா விளையாடி கொண்டே வீட்டை விட்டு 2 கிமீ தொலைவில் காட்டு பகுதியில் உள்ள புதர் பகுதிக்கு தன்னுடைய செல்ல பிராணியுடன் சென்று விட்டது.\nசிறிது நேரம் கழித்து குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அங்குள்ள மலைப்பகுதியில் அலைந்து தேடியுள்ளனர். இந்த தேடுதலில் 100க்கும் மேற்பட்ட அவசர கால பணியாளர்கள் இணைந்து தேடியுள்ளனர். சுமார் 16 மணிநேரத்திற்கு பிறகு கடந்த சனிக்கிழமை காலையில் குழந்தையை கண்டுபிடித்தனர். இந்த 16 மணிநேரமும் செல்ல பிராணி மேக்ஸ் பாறைகளுக்கு நடுவே குழந்தையை அணைத்து கொண்டு 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்து வந்துள்ளது.\nஇது குறித்து அந்த குழந்தையின் பாட்டி லேசா மேரி (Leisa Marie Bennet) என்பவர் கூறுகையில், \"வீட்டில் இருந்து 2கிமீ தொலைவில் குழந்தை அரோராவின் குரல் கேட்டது. சத்தத்தை கேட்டு மலையின் உச்சியில் சென்று பார்த்த போது செல்ல பிராணி மேக்ஸ் என்னிடம் வந்து நேரடியாக குழந்தை இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றது. குழந்தையை மீட்ட போது குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பயத்துடன் இருந்து குழந்தை அரோராவுக்கு மேக்ஸ் தான் உறுதுணையாக நின்று இரவு முழுவதும் பாதுகாத்துள்ளான்\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nசெல்ல பிராணி மேக்சின் இந்த செயலுக்கு அப்பகுதி போலீசார் பாராட்டி வருகின்றனர். சிறந்த பாதுகாவலனாக செயல்பட்ட மேக்ஸுக்கு காவல் அதிகாரிகள் சம்பளமில்லாத கவுரவ போலீஸ் நாய் (Honorary Police Dog) என்று பட்டம் சூட்டியுள்ளனர். வளர்ப்பு பிராணி மேக்சின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nகுவின்ஸ்லாந்தில் ஒரு விசுவாசமான செல்ல பிராணியின் மனதை நெகிழ வைக்கும் செயல்\nகாணாமல் போன குழந்தை அரோர\nமூன்று வயது குழந்தையை பாதுகாத்த நாய்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nவாட்சப் வதந்திகளால் நேரும் உயிரிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான மெர்சல் விஜய்\nமீண்டும் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் படையப்பா இரண்டாம் பாகம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2014/01/", "date_download": "2018-07-21T15:46:20Z", "digest": "sha1:UQZK47KRZN6ARCOFNLJCFXZG4OK54J2K", "length": 135269, "nlines": 480, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: January 2014", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nபுதன், 29 ஜனவரி, 2014\nபழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு\nஎண்பதுகளின் துவக்கத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரை ஆளும் வர்க்கதிற்கும் அடக்குமுறையாளர்களுக்கும் தூக்கம் கெடுத்த சிம்மசொப்பனம்...\nதனக்கென பெரிய அமைப்பில்லை... தனியான அலுவலகமில்லை... பின்பற்றி வரக்கூடிய தொண்டர்படையில்லை... சொந்த சமுதாயதிற்குள்ளும் பெரியளவில் ஆதரவில்லை... எந்தவிதமான அதிகாரப் பதவியும் இல்லை... ஆனால் மேற்குறிபிட்ட அனைத்தும் இருப்பவர்களால் சாதிக்க முடியாத பலவற்றை சாதித்த தனிமனித இராணுவம்தான் பழனிபாபா...\nகண்ணியத் தலைவர் காயிதே மில்லத் அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை, உரிமைகளை அரசுக்குக் கொண்டு செல்லக்கூடிய வீரியமான தலைமை வெற்றிடமாகிப் போனபோது... முஸ்லிம்களுக்கு எதிராக சங் பரிவாரங்கள் தங்களது கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்டபோது தட்டிக் கேட்க யாருமே இல்லையா என்கிற ஏக்கப் பொருமல்கள் முஸ்லிம் சமுதாய சாமானிய மக்களிடம் பரவிவந்தபோது, தனது வீரியமான வீரமான உரைகளால் தமிழக முஸ்லிம்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தைரியமூட்டியவர் பழனிபாபா.\n\"நாங்கள் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு இந்திய தேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த கூட்டமல்ல... இந்த மண்ணின் மைந்தர்கள்... ஆரிய அடிமைத்தன‌த்தில் இருந்து எம்மக்களை மீட்டெடுக்க இஸ்லாம் என்கிற மார்க்கத்தைத்தான் நாங்கள் இறக்குமதி செய்துகொண்டோம். மாறாக நாங்களே இறக்குமதி செய்யப்பட்ட மக்கள் அல்ல...\" என வீரியமாக முழங்கி இஸ்லாமிய மக்களின் இந்தியப் பற்றை பறைசாற்றியவர் பழனிபாபா. செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்திட்டபோதும் தன்னைச் சுற்றி நடக்கும் அநீதிகண்டு வெகுண்டெழுந்து சுகபோக வாழ்க்கையைத் துறந்தவர். முஸ்லிம்களுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளுக்கு சொந்தகாரர்கள் யார் என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து களமாடினார் பழனிபாபா.\nஆம். பார்ப்பனியம் மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரி; ஆரியம் மட்டுமே முஸ்லிம்களை இந்திய நாட்டின் வெகுஜன மக்களிடமிருந்து பிரித்தாள‌க்கூடிய சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறது என்பதை பாமரமக்களும் அறியும்வண்ணம் அழகாக தனது பாணியில் எடுத்துரைத்தார். விளைவு பார்ப்பனர்கள் தவிர்த்து தமிழர்கள் பழனிபாபாவை ஏற்றுக்கொள்ளத் துவங்கினார்கள். தந்தை பெரியார் மீதுகொண்ட பற்றால், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளில் கொண்ட ஈர்ப்பால் தன்னை அறிவிக்கப்படாத திமுக பேச்சாளராகவே ஆரம்பகாலத்தில் அடையாளப்படுத்திக் கொண்டார் பழனிபாபா. கலைஞர் கருணாநிதியின் தலைமைத்துவம் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாகப் பயன்படுத்துகிறது என்பதை அறிந்து திமுகவின் துரோகத்தை அன்றே முழங்கி அமரர் எம்ஜிஆரின் அதிமுகவிற்கு ஆதரவானார்.\nஆரம்பகாலத்தில் அமரர் எம்ஜிஆரால் பெரிதும் மதிக்கப்பட்டவர்களில் பழனிபாபா அவர்களுக்குத் தனி இடமுண்டு. அமரர் எம்ஜிஆர் அவர்களுக்கு திமுகவினால் ஏற்ப்பட்ட பல சோதனைகளில் இருந்து விடுபட பழனிபாபா உதவினார் என்பது மறைக்கமுடியாத உண்மை. ஒரு கட்டத்தில் அமரர் எம்ஜிஆர் தனது ஆரிய விசுவாசத்தை வெளிக்காட்டத் துவங்கினார். சென்னை ஈகா திரையரங்க சாலையில் இந்து முன்னணியின் துவக்கவிழா நடைபெற்றது. அப்போது பேசிய அமரர் எம்ஜிஆர் \"முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும்போது இந்துக்களுக்கு இந்து முன்னணி அவசியம்\" என்றார். அதனை வன்மையாகக் கண்டித்த பழனிபாபா எம்ஜிஆருடனான தனது உறவை முறித்துக்கொண்டார்.\nதனது நாவன்மையின் மூலமாக அமரர் எம்ஜிஆரின் ஆற்றாமைகளை தமிழக மக்களிடம் தோலுரித்தார். விளைவு அதிமுகவின் ஆட்சி அடக்குமுறைகளினால் பழனிபாபா பலவழிகளிலும் பழிவாங்கப்பட்டார். இருப்பினும் தனது நிலையில் மிக உறுதியாகக் களமாடினர். எம்ஜிஆர் அவர்களே பழனிபாபா அவர்களின் செயல்களால் அச்சப்பட்ட காலங்களும் உண்டு. அந்த அச்சங்களின் காரணமாக பலமுறை பழனிபாபா பொய் வழக்குகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக வாய்ப்பூட்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு அலுவலகங்களுக்குள் பழனிபாபா நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எந்த சூழலிலும் தனது போர்க்குணத்தை இழக்காத பழனிபாபா எவருடனும் சமரசமில்லாத வீரத்தால் முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஏனைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகமக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். திமுகவின் துரோகம், அதிமுகவின் நம்பிக்கை மோசடி இவற்றை முறியடிக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடன் கைகோர்த்தார். அவ்வேளையில் அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் அரசியல் குறியீடாகக் கொண்டு களமிறங்கிய மருத்துவர் இராமதாஸ் பழனிபாபா அவர்களின் முழுமையான அன்பைப் பெற்றார்.\nமருத்துவர் இராமதாஸ் அவர்களால் முன் மொழியப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் பழனிபாபா அவர்களை வெகுவாக கவர்ந்தது. வடக்கே வன்னியர்கள்... தெற்கே தேவேந்திரர்கள்... பரவிவாழும் முஸ்லிம்கள் இணைந்தால் ஆட்சியையும் அதிகாரத்தையும் நம்மால் கைப்பற்ற முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கொள்கைப் பிரகடனம் செய்தது பழனிபாபா அவர்களால்தான். முன்னைவிடவும் வீரியமாக பாமகவின் வளர்ச்சிக்கு களமாடினர் பழனிபாபா. பெருவாரியான முஸ்லிம்களும் தலித்துக்களும் பாமகவில் அங்கம்பெறக் காரணமே பழனிபாபா அவர்களின் எழுச்சிகரமான பரப்புரைகள்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.\nபழனிபாபா தனது மார்க்கத்தில் தெளிவான நிலைப்பாடு கொண்டவர். எத்தகைய கடவுள் மறுப்பு கூட்டமானாலும் இஸ்லாத்தின் புனிதத்தன்மையை எடுத்துச் சொல்ல தயங்கியதில்லை. ஆனால் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னையும் தனது சமூகத்தையும் அடைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை... நாம் வாழக்கூடிய நாட்டில் வெகுஜன மக்களுடன் கலந்து புரிந்துணர்வுடன் அதே வேளையில் இஸ்லாமிய கோட்பாடுகளில் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாமல் வாழ அரசியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் முக்கியத்துவம் பெறக்கூடிய வழிமுறைகளை கற்றுத்தந்தவர் பழனிபாபா...\nசமஷ்கிருத மொழியின் முகமூடியில் பார்ப்பனர் இல்லாத மக்கள் எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடத்தபடுகிறார்கள், பார்ப்பனர்களால் பிறப்பால் வளர்ப்பால் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள் என்பதையெல்லாம் பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தியவர் பழனிபாபா என்பது மறைக்கப்பட்ட உண்மை. தாழ்த்தப்பட்ட சமூகமக்களின் விடுதலைக்காக அவர்களது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் செயல்பட்ட பழனிபாபா அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றோரெல்லாம் பாமகவில் இணைந்தார்கள். வழக்கப்படியே பாமகவும் பழனிபாபா அவர்களுக்கு... இல்லை இல்லை முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் துரோகம் இழைத்தது. எப்போதும் இல்லாத வகையில் பழனிபாபா கவலைகொண்டார். காரணம் பாமகவை திமுக அதிமுகவைவிட அதிகமாக நம்பினார். பாமக நேரடியாகவே இந்துத்துவ சக்திகளுடன் நட்புகொண்டது பழனிபாபா அவர்களை கவலைக்குள்ளாகியது.\nமாற்று அரசியலை சிந்திக்கவேண்டிய கட்டாயத்திற்கு பழனிபாபா பாமகவினால் கொண்டு செல்லப்பட்டார். அதற்கு தற்போதைய சாட்சியங்கள் நிறைய உண்டு... தேவைப்பட்டால் வெளிப்படுத்துவோம். தலித் மக்கள் ஆதிக்க சக்திகளால் தாழ்த்தப்பட்டார்கள். முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலால் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டார்கள். ஆக தாழ்த்தப்பட்டவர்களும்... தாழ்த்திக்கொண்டவர்களும் ஒருங்கிணைந்தால் மட்டுமே இத்தகைய துரோகங்களை வென்றெடுக்க முடியும் என்கிற தெளிவான மனநிலைக்கு பழனிபாபா வந்தார்.\nமுஸ்லிம்களின் மிகப்பெரிய கட்டமைப்பான முஹல்லாஹ் ஜமாத்துக்களை கூட்டமைப்பாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்தார். அதே வேளையில் ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றவர்கள் மூலமாக தலித் மக்களை ஒருங்கிணைக்கவும் செயல்திட்டங்களை வகுத்தார். ஒவ்வொரு ஊருக்கும் தானே தனிமனிதனாக சென்றார். முஸ்லிம்களின் முஹல்லாஹ் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்தார். தனது திட்டங்களை சொன்னார். ஏற்றுக்கொண்டார்கள்; இணைந்து களமாட தயாரானார்கள். தலித் மக்களை சந்தித்தார். இழிநிலை நீங்க சிறப்பான செயல்திட்டங்களை சொன்னார். தலித் மக்கள் பழனிபாபா அவர்களின் பின்னால் அணிவகுக்கத் தயாரானார்கள். தேர்தல் அரசியலை புறக்கணித்து தீவிரமாக மக்கள் விடுதலைக்காக களமாடிய திருமாவளவன் பழனிபாபா அவர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரையும் அழைத்து ஆலோசனைகளை மேற்கொண்டார். வெண்ணை திரண்டு வந்தது; ஆனால் பழனிபாபா என்கிற தாளி சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டது.\nஆம்... ஒடுக்கப்பட்டோரும் ஒதுக்கப்பட்டோரும் ஒருங்கிணைந்து அதிகாரத்தை வென்றெடுப்போம் என்ற சமூகப்புரட்சியாளர் பழனிபாபா அவர்களின் கோஷம் ஆதிக்க சக்திகளின் உறக்கத்தை கெடுத்தது. பழனிபாபா என்கிற மாமனிதன், தனிமனிதப் போராளி படுகொலை செய்யபட்டார். சுமார் 238 வழக்குகள், 136 கைதுகள், 124 சிறைகள் இவற்றை எல்லாம் கடந்து மக்களின் உரிமைகளுக்காக கடைசி நிமிடம் வரை குரல்கொடுத்த ஒரு மாவீரன் கோடாளிகளால் குடல்சரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். தடா வழக்குகளில் சிறைபடுத்தப்படாமலேயே வழக்கை தவிடுபொடியாக்கிய வரலாறு பழனிபாபா என்கிற ஆளுமையற்ற அதிகாரமற்ற ஒரு தனிமனிதனால் மட்டுமே சாத்தியமானது... காரணம் பழனிபாபா என்றால் சத்தியம் உண்மை நேர்மை..\nபழனிபாபா என்கிற தனிமனிதனை ஒழித்துவிட்டால் சாதியம் தழைத்தோங்குவதற்கான தடை அகற்றப்பட்டுவிடும்... முஸ்லிம்கள் முடங்கிவிடுவார்கள்... என்று மனப்பால் குடித்த கயவர்கள் இன்றைக்கு கலங்கிப் போய் நிற்கிறார்கள்... காரணம் ஒரு பழனிபாபாவை கொலைசெய்தார்கள்.... ஆனால் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பழனிபாபாக்கள் முளைத்து வந்துவிட்டார்கள்...\nபழனிபாபா அவர்களின் வார்த்தைகள்தான் இன்றைக்கு முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களின் ஜீவ முழக்கம். இனத்தால் திராவிடர்கள்... மொழியால் தமிழர்கள்... தேசத்தால் இந்தியர்கள்... ஏற்றுக்கொண்ட மார்க்கத்தால் மட்டுமே நாங்கள் முஸ்லிமகள்... இது பழனிபாபா அவர்களின் கொள்கைப் பிரகடனம்... ஏற்க மறுப்பது அறீவீனம்...\nமனிதனை மனிதனாக மாற்ற முயற்சித்த தந்தை பெரியாரை, அடிமை விலங்கை உடைக்க அரும்பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரை வாசித்த தமிழர்கள் பழனிபாபா என்கிற வரலாறையும் வாசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:12\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனவரி 28, மாமனிதர் பழனி பாபாவின் நினைவு நாள்.....\nபுரட்சியாளர் பழனிபாபா. 1988 ஆம் ஆண்டு... அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது. பெருங்கூட்டத்திற்கு நடுவே கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார், அந்த இளம் தமிழர். 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கிப்போனார்கள். . அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கர்கள் பலர் குடிப்பதை மறந்தார்கள்; தீய பழக்கங்களை விட்டு விலகினார்கள்; ஒழுக்கவியலை நோக்கி நகர்ந்தார்கள்; இறுதியில் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். தமது ஒரு சுற்றுப்பயணத்திலேயே இப்படியொரு அழுத்தமான தாக்கத்தையும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும் ஏற்படுத்திக்காட்டிய அந்த இளம் தமிழர் வேறு யாருமல்ல; அவர்தான் புரட்சியாளர் பழனிபாபா. 1997, ஜனவரி 28 ஆம் நாள் பழனிபாபா படுகொலை செய்யப்பட்டார். 'நான் வாழ வந்தவனல்ல; மாள வந்தவன்' என்று செல்லுமிடமெல்லாம் முழங்கிய அவர் சொன்னது போலவே மாண்டுபோனார். அவர் மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் கடந்து விட்டன. அவருக்கு எமது வீர வணக்கங்கள்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:24\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனவரி 28, மாமனிதர் பழனி பாபாவின் நினைவு நாள்.....\nபழனி பாபா, இந்த மாமனிதரை ஒரு மார்கத்தினுள் மட்டும் அடக்கி விட முடியாது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர், சாதி, மதம் மற்றும் பிற கருத்து வேறுபாடுகளை கடந்து உண்மை தமிழர்களை ஒன்றிணைக்க பாடுபட்டவர்.\nஇவர் படுகொலை செய்யப்பட்டது இவர் மார்க பரப்புரை செய்ததற்காக அல்ல, நம்மை முட்டாள்களாக்கி அடக்கி ஆண்டுவரும் கூட்டத்தின் முகத்திரையை கிழித்ததற்காக..\nஅன்று பழனி பாபாவை வெட்டி வீழ்த்தியபோது வாய்மூடி வேடிக்கை பார்த்ததால் தான், இன்று பெரியாரையும் அறுத்திருப்போம் ஏனைய தமிழர் தலைவர்களையும் அறுப்போம் என்று ஆரியக் கூட்டத்தால் துணிச்சலாக தமிழ் மண்ணில் நின்று பேசமுடிகிறது.\n\"அரசியல் தளத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம், நமது மற்ற பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம்\" என்ற இம்மனிதனின் முழக்கம் ஏனோ இன்றுவரை தமிழக மக்களின் காதுகளுக்கு எட்டவே இல்லை.\nதமிழர்களே நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம், கண்திறந்து பாருங்கள் நிச்சயம் அவை அனைத்தும் ஆரிய கூட்டம் வேரூன்றி விட்டதாகத்தான் இருக்கும். அவற்றை நாமே தீர்த்துக்கொள்வோம். துரோக கூட்டத்திடம் மீண்டும் மீண்டும் அடிமையாகாதீர்கள்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:23\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 ஜனவரி, 2014\nகூட்டணி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் களம் இறங்கிய கிருஷ்ணசாமி..\nபாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் புதிய தமிழகம் இடம்பெறுவது உறுதியாகி விட்டது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகார பூர்வமாக தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் தென்காசி தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதை போன்று அக்கட்சியினர் தேர்தல் பணியையே தொடங்கி விட்டனர். தென்காசி மக்களவை தொகுதிக்குட்பட்ட புதிய தமிழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பாராட்டு விழா கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு தலைமை வகித்து கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியபோது, ’’நம் கட்சியினர் கூட்டணி கட்சியினரோடு இப்போதே நல்ல தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதுவரை இந்த தொகுதியிலிருந்து வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றவர்களால் இந்த தொகுதிக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை என்பதை அனைத்து தரப்பு மக்களும் உணர்ந்துள்ளனர்.\nஎனவே, புதிய தமிழகம் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொகுதியின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என அனைத்து தரப்பினரும் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கிளை செயலாளர்கள், புதிய நிர்வாகிகள் உடனடியாக வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரி பார்க்க வேண்டும்’’ என்றார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:39\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n''ஜெயலலிதா பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா'' டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிரடி பதில்..\n''தி.மு.க. ஆட்சியின் மீது பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. அதற்கு மாற்றாக அ.தி.மு.க. அமையும் என்றுதான் அந்தக் கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் பெற்றது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் எதையும் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகப் புகார் கிளம்பியது. இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் மணல் கொள்ளை தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது அ.தி.மு.க. ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை. தி.மு.க. ஆட்சியைவிட பல மடங்கு மோசமாகிவிட்டது''- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதிசெய்திருக்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்தபோதுதான் இப்படி ஆரம்பித்தார்.\n''அ.தி.மு.க-வைவிட தி.மு.க. பரவாயில்லை என்பதால்தான் தி.மு.க-வுக்குப் போனீர்களா\n''அப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் சில கொள்கைகளும் கோட்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். புதிய தமிழகத்துக்கும் அப்படித்தான். தென் தமிழகத்தில் பிரதானமாக உள்ள பள்ளர்கள் எனும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், தங்களை தேவேந்திர குல வேளாளர்கள் என அழைத்திட வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தேர்தல் கூட்டணிக்கு முன்பாக ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் வலியுறுத்தினோம். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும் ஜெயலலிதா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.\nசங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு முன்பாக புதிய தமிழகத்தின் ஆதரவு தேவை என அ.தி.மு.க. தலைமை அழைத்து கேட்டபோதுகூட, 'ஏற்கெனவே தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் தென் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன். 'தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தால் அதை இப்போது நிறைவேற்ற முடியாது. தேர்தல் முடிந்தவுடன் அறிவிக்கிறேன்’ என்று சொன்னார். அந்த நம்பிக்கையில்தான் சங்கரன்கோவில் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்தோம். அவரை வெற்றிபெற வைத்தோம். அதற்குப் பிறகும் எங்கள் கோரிக்கையை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அப்புறம் எப்படி அவர்களுடன் கூட்டணியைத் தொடர முடியும்\nநாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைவதன் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு விதமான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியும். தென் தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும்.''\n''நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனைத் தொகுதியில் உங்கள் கட்சி போட்டியிட வாய்ப்பு இருக்கிறது\n''தி.மு.க. கூட்டணியில் நாங்கள் மட்டும் இல்லாமல் இன்னும் பல ஜனநாயக சக்திகளை இணைத்து, இந்தக் கூட்டணியை வலுவான வெற்றிக் கூட்டணியாக மாற்ற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, எண்ணிக்கை பற்றியெல்லாம் இப்போது பேச முடியாது. எங்கள் கட்சி பொதுக்குழுவில் இதுபற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும்.''\n''திருமாவளவனும் நீங்களும் ஒரே அணியில் இடம்பெற்றுள்ளீர்கள்...''\n(கேள்வியை முடிப்பதற்கு முன்பே குறுக்கிட்டு...) ''நாங்கள் அன்றும் ஒன்றாகத்தான் இருந்தோம். இன்றும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். பார்ப்பவர்களின் பார்வைதான் இரண்டாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து சந்திக்கிறோம். பேசுகிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் எப்போதும் இருந்ததே இல்லை. இப்போது ஒரே அணியில் இருக்கிறோம். விரைவில் ஒரே இயக்கமாகவும் மாறுவோம்.'\n''தி.மு.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், அவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளீர்கள். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்\n''இந்தியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத எந்தப் பிரதான கட்சிகளும் இல்லை. பாரதிய ஜனதா கட்சி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிதான் முன்பு ஆட்சியை இழந்தது. ஊழல் குற்றச்சாட்டு என்பது வேறு; குற்றம் நிரூபிக்கப்படுவது என்பது வேறு. கட்சியில் இருக்கும் சிலர் மீது புகார் கிளம்பும். வழக்குப் பதிவுசெய்யப்படும். நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும். பிறகு, விடுதலை ஆவார்கள். இது தொடர்கதைபோல நடக்கும் விஷயம். ஆனால், ஒரு கட்சியையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது\n''ஜெயலலிதா பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா\n''இந்திய அளவில் மாற்றம் வேண்டும் என அவர் நினைக்கிறார்; பேசுகிறார். அவர் நினைக்கும் மாற்றத்தை முதலில் தமிழக அளவில் நிகழ்த்தியிருக்க வேண்டும். அந்த மாற்றம் இந்திய அளவிலான மாற்றத்துக்கு வலு சேர்த்திருக்கும். தமிழகத்திலேயே எந்த மாற்றத்தையும் உருவாக்காதபோது, எப்படி இந்திய அளவில் மாற்றத்தை உருவாக்கிவிட முடியும் 'கூரை ஏறி கோழிப் பிடிக்க முடியாதவன், எப்படி வானம் ஏறி வைகுண்டம் போகப்போறான் 'கூரை ஏறி கோழிப் பிடிக்க முடியாதவன், எப்படி வானம் ஏறி வைகுண்டம் போகப்போறான்’ என்று கிராமத்துப் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள். ஜெயலலிதா சொல்வதும் அப்படித்தான் இருக்கிறது’ என்று கிராமத்துப் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள். ஜெயலலிதா சொல்வதும் அப்படித்தான் இருக்கிறது\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:26\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழகம் கட்சி கிளைப் பொறுப்பாளர்கள் பதவியேற்பு மற்றும் பாராட்டு விழா\nபுதிய தமிழகம் கட்சியின் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி புதிய கிளைப் பொறுப்பாளர்கள் பதவியேற்பு மற்றும் பாராட்டு விழா 26.01.2014 அன்று தென்காசி இசக்கி மஹாலில் தன்மான தானைத் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6000 கிளை, இளைஞரணி, மகளிரணி பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:44\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 ஜனவரி, 2014\nதிருச்சி சிவாவுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு..\nமாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா போட்டியிடுவதாக திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார். திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவளிக்கும் என்று கூறினார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.\nஇதையடுத்து சென்னையில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமியை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு கேட்டார் திருச்சி சிவா.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 4:23\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 ஜனவரி, 2014\nடெல்லி மேல்–சபை தேர்தல்: தி.மு.க.வுக்கு ஆதரவு: கிருஷ்ணசாமி பேட்டி..\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,\nஜனநாயகத்தை மீட்டெடுக்க தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் கூட்டணியில் இணைந்துள்ளோம். டெல்லி மேல்–சபை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவாவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. எங்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.வும் அவருக்கு ஓட்டு போடுவோம்.\nஎனக்கும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. ராமசாமிக்கும் இடையே உள்ள பிரச்சினை கட்சி விவகாரம் ஆகும். அதை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம்.\nபுதிதாக அறிவிக்கப்பட்ட 12 ஐகோர்ட்டு நீதிபதி நியமனத்தை ரத்து செய்யனும். இதை வலியுறுத்தி 6–ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகிறோம்.\nதி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பதை கலைஞர் தான் முடிவு செய்வார். திருச்சி தி.மு.க. மாநாட்டில் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலின் கோவையில் என்னை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதை ஏற்று 1000 வாகனங்களில் நாங்கள் கலந்து கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:24\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேல்–சபை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவாவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–\nஜனநாயகத்தை மீட்டெடுக்க தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் கூட்டணியில் இணைந்துள்ளோம். டெல்லி மேல்–சபை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவாவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. எங்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.வும் அவருக்கு ஓட்டு போடுவோம்.\nஎனக்கும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. ராமசாமிக்கும் இடையே உள்ள பிரச்சினை கட்சி விவகாரம் ஆகும். அதை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம்.\nபுதிதாக அறிவிக்கப்பட்ட 12 ஐகோர்ட்டு நீதிபதி நியமனத்தை ரத்து செய்யனும். இதை வலியுறுத்தி 6–ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகிறோம்.\nதி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பதை கருணாநிதி தான் முடிவு செய்வார். திருச்சி தி.மு.க. மாநாட்டில் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலின் கோவையில் என்னை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதை ஏற்று 1000 வாகனங்களில் நாங்கள் கலந்து கொள்ள உள்ளோம்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:22\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 ஜனவரி, 2014\nபழனி பரிவட்டம் -ஜான் பாண்டியன்..\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 4:39\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக முதல்வருக்கு டாக்டர் அய்யா சவால் இதுவரை நடைபெற்ற 2 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை இன வாரியாக நாளையே வெளியிட தமிழக அரசு தயாரா இதுவரை நடைபெற்ற 2 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை இன வாரியாக நாளையே வெளியிட தமிழக அரசு தயாரா புதிய தலைமுறை வாயிலாக தமிழக முதல்வருக்கு டாக்டர் அய்யா சவால் புதிய தலைமுறை வாயிலாக தமிழக முதல்வருக்கு டாக்டர் அய்யா சவால் தமிழக முதல்வருக்கு டாக்டர் அய்யா சவால்...\nதமிழக முதல்வருக்கு டாக்டர் அய்யா சவால் இதுவரை நடைபெற்ற 2 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை இன வாரியாக நாளையே வெளியிட தமிழக அரசு தயாரா இதுவரை நடைபெற்ற 2 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை இன வாரியாக நாளையே வெளியிட தமிழக அரசு தயாரா புதிய தலைமுறை வாயிலாக தமிழக முதல்வருக்கு டாக்டர் அய்யா சவால்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 4:34\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 ஜனவரி, 2014\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:35\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவேந்திர சமுதாயதிற்கு பழனி முருகன் கோவில் பரிவட்டம்கட்டும் விழா ...\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:31\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:29\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:28\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேமுதிகவுடன் இணைந்தால் மகிழ்ச்சியே: மு.க.ஸ்டாலின்..\nகோவையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியுடன் மு.க.ஸ்டாலின்.\nதி.மு.க.வின் மாநில, மாவட்ட மற்றும் மாநகர இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் கோவை சின்னியம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இளை ஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான இக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.\nவிமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலின், கோவை குனியமுத்தூரில் உள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வீட்டுக்குச் சென்றார். பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ள கட்சியின் 10-வது மாநில மாநாட்டுக்கான அழைப்பிதழை, கிருஷ்ணசாமியிடம் வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்சியில் நடைபெறவுள்ள தி.மு.க. மாநில மாநாட்டுக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து அழைக்க வேண்டுமென்ற தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளின்படி, வந்துள்ளேன். கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இதேபோல மாநாட்டுக்கு அழைப்பு விடுக் கப்படுகிறது என்றார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து கேட்டபோது, தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும் பொறுப்பு தே.மு.தி.க.விடமே உள்ளது. இது குறித்து அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். எங்களுடன் புதிய தமிழகம் கட்சி இணைந்து தேர்தலை சந்திக்கிறது என்றார்.\nமதுரையில் தி.மு.க மன்றங்கள் கலைக் கப்பட்டு, நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனரே என்று கேட்டதற்கு, இதுகுறித்து பத்திரிகை களில்தான் செய்தி வந்துள்ளது. அதைப்பற்றி நான் பேச எதுவுமில்லை என்றார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:26\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது தஞ்சையில் ஜான்பாண்டியன் பேட்டி..\nதமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்குழு தஞ்சை மாவட்டம் காவேரி கல்யாண மண்டபத்தில் தலைவர் தமிழினவேந்தர் தலைமையில் நடந்தது. போதுக்குழு மேடையில் பசுமைப்போராளி இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு தமிழினவேந்தர் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு பொதுக்குழு தொடங்கியது.பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் நேரடியாக தெரிவிக்க முதலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. குழு விவாத அடிப்படையிலும் கருத்துகள் பெறப்பட்டன. ஒட்டுமொத்த ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையில் வரும் நாடாளுமன்றத் தோர்தல் கூட்டணி அமைப்பது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது . நிறைவாக பரமக்குடி துப்பாக்கி சூடு குறித்து சம்பத் கமிசன் அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் . சி.பி.ஐ விசரணை வேண்டும். மீத்தேன் அனுமதியை ரத்துசெய்யவேண்டும். பாராளுமன்ற கூட்டணிகுறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழினவேந்தருக்கு வழங்குவது. ஆசிரியர் தேர்வு,நீதிபதிகள் தேர்வு, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணியாளர் நியமனம் உள்ளிட்ட அனைத்திலும் இடஒதுக்கீடு முறையாக பின்பற்ற அரசை வலியுறுத்துவது.குருப் 1 தேர்வில் வயது வரம்பை உயர்த்த கோருவது.கூடங்குளம் மக்கள் மீதான வழக்கை திரும்பபெற அரசை வலியுறுத்துவது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தனித்தோ, கூட்டணிளில் இடம்பெற்றோ தேர்தலை கண்டிப்பாக சந்திப்பது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப பட்டன. நிறைவாக தமிழினவேந்தர் உரையாற்றுகையில். பாராளுமன்றத் தேர்தல் குறித்து முடிவெடுக்க அதிகாரம் தந்த பொதுக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலில் முன்வைக்க நமது முன்னால் பல பிரச்சனைகளும் அது சார்ந்த கொரிக்கைகளும் உள்ளன என்றார்.தனது தேர்தல் கூட்டணி குறித்த முடிவு தமிழர் உயிரை, உரிமையை, உலகெங்கும் பாதுகாக்கும் கொள்கையை அடிப்படையாக கொணடதாக இருக்கும் என்றார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:26\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது தஞ்சையில் ஜான்பாண்டியன் பேட்டி..\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று தஞ்சையில் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறினார்.\nதமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பிரிசிலாபாண்டியன் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–\nதமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுகின்றனர். கைது செய்யப்படுகின்றனர். இலங்கை அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதுடன் மீனவர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களை கொன்று குவித்து இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க சர்வதேச நாடுகள் வருகிற மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும். ஈழம் குறித்து ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி கருத்தறிந்து அதன் மூலம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்.\nமீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதும், இடிந்தகரை பொதுமக்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்பபெற வேண்டும். கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும்.\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் போட்டியிட தொகுதிகளை தேர்வு செய்வது, கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அல்லது தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் போட்டியிட்டு தேர்தல் களத்தை சந்திப்பதா என எந்த முடிவாக இருந்தாலும் முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரத்தையும் ஜான்பாண்டியனுக்கு பொதுக்குழு ஏகமனதாக அளிக்கிறது.\nகூட்டணியோ, தனித்தோ தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்தித்தே ஆக வேண்டும் என்பது பொதுக்குழுவில் பங்கேற்ற அனைவரின் விருப்பம். தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தல் களப்பணியாற்றுவோம். தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் வெற்றித்தேர்தலாக பாராளுமன்ற தேர்தலை மாற்றிட உறுதியேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமுன்னதாக மேற்கண்ட தீர்மானங்களை விளக்கி நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறினார். அப்போது அவர், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும் அந்த கட்சி இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம் என்றும் தெரிவித்தார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:24\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 ஜனவரி, 2014\nமாவீரன் பசுபதி பாண்டியனின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nமறைந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் மாவீரன் பசுபதி பாண்டியனின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தூத்துக்குடியில் அனுசரிக்கப்பட்டது.\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் மாவீரன் பசுபதி பாண்டியன் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி திண்டுக்கல்லில் வைத்து கொலை செய்யப்பட்டார். அவருடைய இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் நடந்தது. இதையடுத்து முதலாம் ஆண்டு நிகழ்ச்சி கடந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் அவரது நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.\nஇந்த நிகழ்ச்சியில் மள்ளர் கழக தலைவர் சுப.அண்ணாமலை, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட அரசியல் கட்சி மற்றும் தேவேந்திர குல பிரமுகர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு மாவீரன் பசுபதி பாண்டியன் சமாதிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\nமாவீரன் பசுபதி பாண்டியனின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி நகர பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nதூத்துக்குடியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், வாகனங்கள் அனைத்தையும் ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் மாவீரன் பசுபதி பாண்டியனின் நினைவு தினம் முடிந்திருக்கிறது.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 6:30\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்..\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 6:02\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்..\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:58\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்..\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:57\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதென்காசி தொகுதி - ஒரு பார்வை.\nதென்காசி - ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில்,வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி என்ற ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி பதினோரு லட்சத்திற்கும் மேலான வாக்காளர்களை கொண்ட பெரும் தொகுதியாகும். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் என்பன தனி தொகுதிகள்.\nதென்காசி தொகுதியானது தி.மு.க நேரடியாக வெற்றிபெற இயலாத இதுவரை தி.மு.க வேட்பாளர்கள் நேரடியாக களம் காணாத ஒரு சிறப்பு வாய்ந்த தொகுதி.\nதென்காசி தொகுதி உருவாக்கப்பட்டு இதுவரை நடந்துள்ள 14 பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து பத்து முறை காங்கிரசே வெற்றி கண்டுள்ளது இரு முறை அ.தி.மு.க வும் மற்ற இருமுறை கம்யுனிஸ்ட்டும் வெற்றிகண்டுள்ளது மேலும் முன்னால் அமைச்சர் அருணாச்சல தேவேந்திரர் இருக்கும் வரை காங்கிரசிடம் இருந்து தட்டி பறிக்கமுடியாத தனித்துவம் வாய்ந்த காங்கிரசின் கோட்டை எனவும் தி.மு.க வெற்றி பெற இயலாத தொகுதி என்கிற சிறப்பும் தென்காசிக்கு உண்டு.\nமேலும் தி.மு.க ஆதரவு கூட்டணி கட்சி வேட்பாளர்கலும் பெரும்பாலும் தோல்வியை தான் தழுவியுள்ளதாய் கடந்த கால தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.\nதி.மு.க வின் வெற்றி என்பது கனவாகவே தொடருவதால் தான் பெரும்பாலும் தென்காசி தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிடுகிறது தி.மு.க அந்த வகையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேவேந்திரர்களின் அரசியல் அடையாளமாய் கருதப்படும் புதிய தமிழகதிற்கு ஒதுக்கும் வாய்ப்பே அதிகம் இருப்பதை கணிக்கப்பட்டிருக்கிறது.\nதென்காசி தொகுதிக்கு தி.மு.க வுடன் டாக்டர் கிருஷ்ணசாமி என்பது கூடுதல் பலம் தான் ஆனால் மூன்று லட்சத்தி ஐம்பதாயிரத்திற்க்கும் மேலான தொகுதியின் பெரும்பான்மை சமூகமான தேவேந்திரர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறுவதில் தான் டாக்டரின் வெற்றி அடங்கி இருக்கிறது. ஆனால் அத்தொகுதியின் 50% ற்கும் மேலான தேவேந்திரர்கள் இதுநாள் வரை டாக்டர் கிருஷ்ணசாமி யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து நின்றபோது வாகளிக்கவில்லை என்பதையே கடந்த கால புள்ளி விபரங்கள் காண்பிக்கிறது.\nடாக்டர் போட்டியிட்டபோது பெற்ற ஓட்டுகள் விபரம்: -\n1999ல் டாக்டர் கிருஷ்ணசாமி முதன் முதலாக தென்காசி தொகுதியில் புதிய தமிழகத்தின் சார்பாக போட்டியிட்ட போது பெற்ற ஓட்டுகள் 1,86,220.\nஇரண்டாம் முறையாக 2004ல் டாக்டர் ஜனதாதல் JD(U) ல் போட்டியிட்ட போது பெற்ற ஓட்டுகள் 1,01,122\nமூன்றாம் முறையாக புதியதமிழகத்தின் சார்பாக போட்டியிட்டபோது பெற்ற ஓட்டுகள் 1,16, 685.\nஆதலால் தன்னின் இயல்பான குணமான பிரித்தாளும் தன்மையை மாற்றி எம் தேவேந்திர சமூக சொந்தங்களை தி.மு.க கட்சி ஓட்டுடன் இணைத்து வெற்றி காண்பதும் இல்லை கடந்த கால தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை போல் வீழ்ந்து போவதும் இல்லை கடந்த கால தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை போல் வீழ்ந்து போவதும் டாகடர் கிருஷ்ணசாமி தேவேந்திர குல மக்களின் ஓட்டுகளை ஒருங்கினைப்பதிலேயே அடங்கி இருக்கிறது.\nதேர்தல் என்றால் ஆதரவு நிலை எதிர்ப்பு நிலை என்று இருக்கத்தான் செய்யும் தன்னின் தனித்துவமான பிரச்சார யுக்தியால் கள் போன்ற மனம் கொடோரையும் கரைக்க முடியும் மாற்ற முடியும். டாக்டர் கிருஷ்ணசாமி ,வெற்றி காண வேண்டும் என்பதே அணைத்து தேவேந்திரர்களின் எதிர்பார்ப்பும் பொறுத்திருந்து பார்போம்.\nவேண்டுகோள் 1: தேவேந்திரர்கலாகிய நாம் அரசியல் அதிகாரத்தை வென்றாக வேண்டும் அதற்கு நாம் ஒன்றாக வேண்டும்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:53\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 8 ஜனவரி, 2014\nதி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும்: கிருஷ்ணசாமி....\nநாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.\nபுதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நடந்தது. அக்கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் தாமிரபரணி நதி மாசுபடாமல் பாதுகாக்க மக்கள் இயக்கம் உருவாக்கப்படும்.\nதமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி அனைத்த மாவட்டங்களிலும் ஜனவரி 22 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅதன்பின் டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது, ''தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் இடம் பெற்றிருப்பதற்கு பொதுக்குழுவில் முழு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை சொல்வதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.\nதி.மு.க. கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் பல புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. இதனால் தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாக உருவாகும். புதிய தமிழகத்தை பொறுத்தவரை எப்பவுமே தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். தென் தமிழக மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் வகையிலும், அங்கீகாரம் கிடைக்கும் வகையிலும் நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்தை முன்நிறுத்துவோம்.\nநாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர்களை முன்னிறுத்தி தேர்தல் நடத்திய வரலாறு இதுவரை கிடையாது. தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற எம்.பி.க்களின் அடிப்படையில்தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார். தேசிய அரசியலில் கடந்த 20 ஆண்டுகளில் மாநில, பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம் தான் அதிகம் இருந்திருக்கிறது\" என்று கூறினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:07\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாராளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டி டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி\nபாராளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.\nபுதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தென்காசி தாய்பாலா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் தகுதித்தேர்விலும், சென்னையில் தொடங்கப்பட்ட பல் நோக்கு உயர் சிகிச்சை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்திலும், இட ஒதுக்கீட்டை கடைபிடிக்காத தமிழக அரசை கண்டிப்பது, தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வலியுயுத்துவது, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமுன்னதாக டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nதென்காசி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் வகிக்க அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். பாராளுமன்ற தேர்தலில் எங்களுக்கு எத்தனை தொகுதி வேண்டும் என்பதெல்லாம் கூட்டணி முழுமை பெற்ற பிறகு அறிவிக்கப்படும். நாங்கள் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.\nபிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி இதுவரை பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவில்லை. தேர்தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்சிகளை வைத்து பிரதமர் தேர்வு செய்யப்படுவார். மாநில கட்சிகள், பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன்தான் அரசு அமையும். தமிழகத்தில் தி.மு.க தலைமையில் பெரிய கூட்டணி அமையும். அதில் பல கட்சிகள் இணையும். புதிய தமிழகத்தை பொறுத்த வரை தென் தமிழக மக்களின் வாழ்வு உரிமையை மீட்டெடுக்க நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.\nஇவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.\nபொதுக்கூட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார், மாநில இளைஞர் அணி செயலாளர் மதுரம் பாஸ்கர், மாநில மாணவர் அணி செயலாளர் பவுன்ராஜ், கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் இன்பராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் அரவிந்த் ராஜா, தென்காசி ஒன்றிய செயலாளர் சந்திரன், தொகுதி பொறுப்பாளர் முகமது அனீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:06\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதென்காசி தாய்பாலா அரங்கத்தில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு ...\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:25\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 5 ஜனவரி, 2014\nமள்ளர் மீட்புக் கள ம் .........\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 9:19\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெளியீடு: தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை மதுரை.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 9:17\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n6: தியாகி எஸ்.ஜி. முருகையன் எம்.பி வீரவணக்க நாள்........\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 9:16\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு வரும் 6ம் தேதி தென்காசியில் கூடுகிறது.\nபுதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு வரும் 6ம் தேதி தென்காசியில் கூடுகிறது.\nஇப்பொதுக்குழுகூட்டத்தில் திமுகவுடான கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:11\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:08\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் அய்யா அவர்களை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவை குனியமுத்தூரில் உள்ள டாக்டர் அய்யா அவர்களுடைய வீட்டில் இன்று நேரில் சென்று சந்தித்தார்.\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையில் அமைய இருக்கும் கூட்டணிக்கு, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஆதரவு தருவதாக, தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் 15 - 16 தேதிகளில், திருச்சியில் நடைபெற உள்ள, திமுக 10-வது மாநில மாநாட்டில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த அடிப்படையில் இன்று கோவையில் நடைபெறும் கழக இளைஞரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது, தலைவர் கலைஞர் அவர்கள் கைப்பட வழங்கிய மாநாட்டு அழைப்பிதழை, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களிடம், அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினேன். அவரும் மாநாட்டில் பங்கேற்பதாக மனமுவந்து ஒப்புதல் அளித்துள்ளார். திமுக அணியில் தேமுதிக சேர வேண்டும், அப்படி வந்தால் அவர்களை வரவேற்க காத்திருப்பதாக, தலைவர் கலைஞர் அவர்கள் தெரிவித்துள்ளார். முடிவு அவர்களிடம் உள்ளது. இன்று தேமுதிக பொதுக்குழு கூட்டப்பட்டு உள்ளது. பொறுத்து இருந்து பாருங்கள்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:05\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் அய்யா அவர்களை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவை குனியமுத்தூரில் உள்ள டாக்டர் அய்யா அவர்களுடைய வீட்டில் இன்று நேரில் சென்று சந்தித்தார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:02\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமக்களவைத் தேர்தல் கூட்டணி: ஜன. 9 ல் தஞ்சையில் தமமுக பொதுக்குழுக் கூட்டம்...\nஇது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கட்சியின் மாநில செயற்குழு,\nபொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 9 ம் தேதி (வியாழக்கிழமை) தஞ்சையில் வைத்து நடைபெறுகிறது. மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் நிலைபாடு, கூட்டணி அமைப்பது குறி்த்து முடிவு செய்யப்படும்.\nதமிழகத்தில் குரூப் 1 தேர்வில் வயது வரம்பு சலுகை குறித்த மாணவர்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு்ள்ளது. குரூப் 1 தேர்வில் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 30 ஆகவும், பிற அனைத்து பிரிவினருக்கும் 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு எழுதுவோரில் 50 சதவிகிதத்தினர் கிராமப்புற மாணவர்கள். குரூப் 1 தேர்வு ஆண்டுதோறும் நடத்துவதில்லை.\nகடந்த 13 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திரா, குஜராத், அரியானா, பீகார் போன்ற மாநிலங்களில் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு 45 ஆக உள்ளது. ஆகவே தமிழகத்திலும் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும்.\nஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் பின்பற்ற வேண்டும். இடஒதுக்கீடு முறை ஒவ்வொரு பணி நியமனத்திலும் உறுதி செய்யவேண்டும். மான்யம் இல்லாத சமையல் எரிவாயு, பெட்ரோல், டீஸல் விலை உயர்வினால் ஏழை நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மத்திய அரசு இதனை திரும்ப பெற வேண்டும் என்றார் அவர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:01\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 1 ஜனவரி, 2014\nமள்ளர் மீட்புக் கள ம் .\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:05\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி...\nகிருஷ்ணசாமி நேற்று மதியம் 12.20 மணிக்கு, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார். பின்னர், கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 15 ஆண்டுகளாக, ஆங்கில புத்தாண்டின் போது திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறேன்.\nஅதேபோல், இன்றும் அவருக்கு நான் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். புதிய தமிழகம் கட்சி ஏற்கனவே ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழிக்கு ஆதரவளித்தது. அதன்பிறகு ஏற்காடு இடைத்தேர்தலிலும் ஆதரவளித்தோம். நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் நீடிப்போம்.\nஇன்றைய சூழ்நிலையில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வலுவான கூட்டணி அமைப்பதற்கு, பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து நாங்கள் பேசினோம். காங்கிரஸ், பாஜ அல்லாத மற்ற சக்திகளை ஒருங்கிணைக்க முயற்சிகளை மேற்கொள்வோம். அதுதான் நாட்டுக்கு நன்மை தரும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:42\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு புதிய தமிழகம் ஆதரவு.........\nதி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் நீடித்தது.\nஇந்த சந்திப்பின்போது, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். பின்னர், வெளியே வந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:-தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்ததன் நோக்கம் என்ன\nபதில்:- ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரை வந்து சந்தித்தேன். கடந்த 15 ஆண்டுகளாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறேன். அந்த வகையில் இன்றும் சந்தித்தேன்.\nகேள்வி:-பாராளுமன்ற தேர்தல் குறித்து எதுவும் பேசினீர்களா\nபதில்:-தற்போதைய நாட்டின் நிலைமை, தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து அவருடன் பேசினேன்.\nகேள்வி:-பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா\nபதில்:-ஆமாம். தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம். எம்.பி.யாக கவிஞர் கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், ஏற்காடு இடைத்தேர்தலிலும் தி.மு.க. வுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொண்டுவருகிறோம்.\nஇவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.\nகடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி, 3 ஆண்டுகள் இடைவெளியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தாவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:35\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமள்ளர் மீட்புக் கள ம் ....\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:30\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க.வுக்கு கிருஷ்ணசாமி ஆதரவு\nசென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.\nஅண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்தார்.\nஇந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று நண்பகலில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார்.\nஇந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.\nமேலும், அரசியல் நிலவரம் குறித்து கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் கூறினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:24\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலோக்சபா தேர்தல்- திமுக அணியில் இணைந்தது புதிய தமிழகம்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:22\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலோக்சபா தேர்தல்- திமுக அணியில் இணைந்தது புதிய தமிழகம்\nசென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் 'தற்போதைய தோழமை கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் திமுக போட்டியிடும்' என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை உள்ளன. இந்நிலையில் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் தலைவர் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்றார். அதிமுகவுடன் மோதல்- திமுகவுக்கு ஆதரவு சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி, அதிமுக அணியில் இடம்பெற்றது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக அரசுக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி குரல் கொடுத்தார். பின்னர் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரித்தார். ஏற்காடு இடைத் தேர்தலிலும் திமுகவுக்கு தமது ஆதரவை அவர் தெரிவித்தார். இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏவான நிலக்கோட்டை ராமசாமி, திடீரென முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது டாக்டர் கிருஷ்ணசாமி, கருணாநிதியை நேரில் சந்தித்த கையோடு லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்றும் அறிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:22\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nபழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு\nசனவரி 28, மாமனிதர் பழனி பாபாவின் நினைவு நாள்.....\nசனவரி 28, மாமனிதர் பழனி பாபாவின் நினைவு நாள்.....\nகூட்டணி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் களம் இறங்க...\n''ஜெயலலிதா பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா\nபுதிய தமிழகம் கட்சி கிளைப் பொறுப்பாளர்கள் பதவியேற்...\nதிருச்சி சிவாவுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு..\nடெல்லி மேல்–சபை தேர்தல்: தி.மு.க.வுக்கு ஆதரவு: கிர...\nமேல்–சபை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திருச்சி ச...\nபழனி பரிவட்டம் -ஜான் பாண்டியன்..\nதமிழக முதல்வருக்கு டாக்டர் அய்யா சவால்\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nதேவேந்திர சமுதாயதிற்கு பழனி முருகன் கோவில் பரிவட்ட...\nஎன் .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..\nஎன் .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..\nதேமுதிகவுடன் இணைந்தால் மகிழ்ச்சியே: மு.க.ஸ்டாலின்....\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ...\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ...\nமாவீரன் பசுபதி பாண்டியனின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nமாவீரன் மள்ளரின தலைவன் பசுபதி பாண்டியர் இரண்டாம் ஆ...\nதென்காசி தொகுதி - ஒரு பார்வை.\nதி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும்: கிருஷ்ணசா...\nபாராளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டி டாக்டர...\nதென்காசி தாய்பாலா அரங்கத்தில் நடைபெற்ற புதிய தமிழக...\nமள்ளர் மீட்புக் கள ம் .........\nவெளியீடு: தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை மதுரை.\n6: தியாகி எஸ்.ஜி. முருகையன் எம்.பி வீரவணக்க நாள்.....\nபுதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு வரும் 6ம்...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் அய்யா அவர்களை...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் அய்யா அவர்களை...\nமக்களவைத் தேர்தல் கூட்டணி: ஜன. 9 ல் தஞ்சையில் தமமு...\nமள்ளர் மீட்புக் கள ம் .\nதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி...\nபாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு புதிய தம...\nமள்ளர் மீட்புக் கள ம் ....\nநாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க.வுக்கு கிருஷ்ணசாமி ஆதர...\nலோக்சபா தேர்தல்- திமுக அணியில் இணைந்தது புதிய தமிழ...\nலோக்சபா தேர்தல்- திமுக அணியில் இணைந்தது புதிய தமிழ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enpoems.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-21T15:28:23Z", "digest": "sha1:RBC7IEHHWH32OIVHH5LB5MISVY2RKVAT", "length": 32674, "nlines": 386, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: September 2011", "raw_content": "\nபூஜா பெட்டிகளை கட்டினாள். எல்லா பெட்டிகளும் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரிபார்த்தாள். \"அம்மா, 4 bags தானே கொண்டு போறீங்க\" என்று சத்தமாக கேட்டாள் அறையில் இருக்கும் அம்மாவிற்கு கேட்கும்படி.\n அது ரொம்ப முக்கியம். உங்க தாத்தா அத மறக்காம எடுத்துட்டு வர சொன்னாங்க.\" என்று கூறி கொண்டே ஹாலுக்கு வந்தார். பூஜாவின் அப்பாவும் தயாராகினார்.\n\"பூஜா, 2 நாலு தனியா இருந்துப்பேல. உனக்கு பயமா இருந்துச்சுன்னா சமீரா ஆண்ட்டி வீட்டுக்கு போ.\" என்றார் அப்பா பாசத்துடன். பக்கத்தில் நின்று கொண்டிருந்த அப்பாவை கட்டிபிடித்த பூஜா, \"don't worry dad. i will be fine. I am a big girl.\" என்றபடி புன்னகையித்தாள். பதில் புன்னகை வீசினார் அப்பா.\n\"friendsகூட late night phoneலே பேசிகிட்டு இருக்காத be a good girl nah\" கட்டிபிடித்து நெற்றியில் அன்பாய் முத்தமிட்டார் அம்மா. வீட்டிற்கு வெளியே பெட்டிகளை வைத்து கொண்டிருந்த வேளையில் ஒருவர் கையில் 'donation card' எடுத்து வந்தார். அவர், \"சார்...donation collect பண்ணுறோம்...உங்களால முடிஞ்சத கொடுங்க\" என்று புன்னகையுடன் கூற, பூஜாவின் அப்பா,\n\"பூஜா, என் ரூம்ல காசு இருக்கு...give it to him. நாங்க கிளம்புறோம்...\" என்று பைகளை தூக்கி கொண்டு புறப்பட்டார். கையில் donation card வைத்திருந்தவர் பூஜாவின் பெற்றோர்கள் போகும்வரை வெளியே நின்று கொண்டிருந்தார். போனவுடன் வீட்டின் உள்ளே நுழைந்து கதவை பூட்டினார். பணத்துடன் வந்த பூஜா திடுக்கிட்டு போனாள். அவளை அணைத்தபடி சோபாவில் விழுந்தான்.\n\" அவள் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றாள்.\n\"நானும் எவ்வளவு நேரத்துக்கு தான் நல்லவனாவே நடிக்குறது\" சிரித்தான் விமல், அவள் கழுத்தோரத்தில் சுவாசம் நுகர்ந்தபடி.\n இப்ப தான் கிளம்புனாங்க. மறந்து வச்சுட்டேனே ஏதாச்சு திரும்ப எடுக்க வந்தாங்கன்னா\" விமலை தள்ளிவிட்டு எழுந்து உட்கார்ந்து தனது சட்டையை சரிசெய்து கொண்டாள்.\n\"hahahaha...நீ நிறைய தமிழ் படம் பாக்குற.\" அவளது தொடையில் கைவைத்தபடி பதில் அளித்தான். தொடர்ந்தான், \"ஒரு நாள் முழுசா டைம் spend பண்ணலாம்னு சொல்லிட்டு ஒன்னுமே பண்ணவிட மாட்டேங்குறீயே\" செல்லமாய் கோபித்து கொண்டான்.\n\"பாவம் பையன் தனியா hostelல இருக்கானே. company கொடுக்கலாம்னு பார்த்தா...சார் ரொம்ப எதிர்பார்ப்போட வந்துட்டாரோ\" அவனது கன்னத்தை கிள்ளி, அவனது தலைமுடியை கோதிவிட்டாள்.\n\"அத்தனைக்கும் ஆசைப்படுனு டிவியில எல்லாம் சொல்றாங்க\" பாவமாய் முகத்தைவைத்து கூறினான் விமல்.\n\"டேய், அது ஆன்மிகம் டா\n\"நித்தியாந்தா கூட தான் ஆன்மிகவாதி\n\" சோபாவில் இருந்த cushionகளை அவன்மீது எறிந்தாள்.\n\"ஏய் ஏய்..stop it ma,\" சிரித்து கொண்டே அவளைத் தடுத்தாள். \"சரி சரி...what do you want coffee or tea\" என்றாள் பூஜா. அவன் பதில் அளிப்பதற்கு முன் முந்தி கொண்டாள்,\n or me...அப்படினு romantic dialogue எல்லாம் வேண்டாம். ஏற்கனவே பல novelsல சொல்லிட்டாங்க.\"\nபுன்னகை மாறாத விமல், \"no da எனக்கு எதுவும் வேணாம். it's ok.\"\n\" கீழே விழுந்த cushionகளை சோபாவில் அடுக்கி வைத்தாள். அவளுக்கு உதவி செய்தான் விமல்.\nவிமல், \" காபி, டீ எல்லாம் என்னோட future wifeக்கு பிடிக்காது. so நானும் குடிக்கறத stop பண்ணிட்டேன்.\" பூஜாவிற்கு காபி, டீ எல்லாம் சுத்தமாய் பிடிக்காது.\n\"ம்ம்...so ஐயா impress பண்ண try பண்ணுறார்...\" அவன் கண்களைப் பார்த்து சொன்னாள் பூஜா.\n\"அப்படியலாம் ஒன்னுமில்ல. 21 வருஷமா குடிச்ச காபி போதும்,\" என்றவன் டிவி பக்கத்தில் கண்டபடி கிடந்த புத்தகங்களைப் பார்த்து, \"oh gosh, என்னது இவ்வளவு books\n\"ஓ.. அதுவா..dad bought books from an online shop. நேத்திக்கு தான் வந்துச்சு. ஆனா, arrange பண்ணாம அப்படியே போட்டு போயிட்டாரு,\" என்று பதில் அளித்த பூஜா, வெளியே மழை சாரல் அடித்ததால் ஹாலில் உள்ள ஜன்னலை சாத்தினாள். ஏற்கனவே ஹாலில் போட்டிருந்த ஏ.சி குளிரும், வெளியே மழை குளிரும் ரொம்ப இதமாய் இருந்தது.\n\"cool weather, hot girlfriend- ஒரு மனுஷனுக்கு வேற என்ன வேணும்\" என்றவன் புத்தகங்களை டிவி பக்கத்தில் இருந்த கண்ணாடி அலமாரியில் 'topics' பிரகாரம் அழகாய் அடுக்கி வைக்க ஆரம்பித்தான். அவன் சொன்னதை கேட்டு சிறியதாய் வெட்கம் கலந்த புன்னகையை வீசினாள். அவன் புத்தகங்களை அழகாய் அடுக்கி வைப்பதை ரசித்து பார்த்து கொண்டிருந்தாள் பூஜா, தனது கன்னங்களில் கை வைத்தவாறு.\n\"ம்ம்.. விமல்..ரொம்ப நல்லா வீட்டு வேலை பாக்குற... எனக்கு கவலையே இல்ல,\" என்றாள் பூஜா.\n\"எத்தன நாளைக்கு தான் பொண்ணுங்களே எல்லா வேலைகளையும் பாக்குறது நாங்களும் இதலாம் பண்ணுவோம். actually, இப்போ எல்லா பசங்களுக்கு எல்லா வேலையும் தெரியுது. பொண்ணுங்க தான் ரொம்ப மோசம் நாங்களும் இதலாம் பண்ணுவோம். actually, இப்போ எல்லா பசங்களுக்கு எல்லா வேலையும் தெரியுது. பொண்ணுங்க தான் ரொம்ப மோசம்\" அலமாரியில் உள்ள 3 அடுக்குகளை முடித்தான்.\n\"ஹாஹா...of course. இனி நாங்க வேலை முடிஞ்சு வருவோம். dinner செஞ்சு நீங்க தான் தரனும்\" என்றவள், சோபா உட்கார்ந்து வேலை பார்த்துகொண்டிருந்த விமல் பக்கத்தில் உட்கார்ந்து அவன் தோள்மீது தலைசாய்த்தாள்.\n\"சொல்லு ராஜி, எப்படி இருக்க\" பூஜாவின் அம்மா தனது தோழியிடம் கைபேசியில் பேச, பூஜாவின் அப்பா பெட்டிகளை 1st class compartmentல் எடுத்து வைத்தார்.\n\" என்று வினாவினார் ராஜி.\n\"நானும் செல்வாவும் ஊருக்கு போய்கிட்டு இருக்கோம். my sis-in-law's brother's engagement. அப்பா ரொம்ப வறுபுறுத்திட்டார். that's why we have to go. \" என்றார் பூஜாவின் அம்மா.\nமறுமுனையில் இருந்த ராஜி, \"oh god. really இங்க semma boring di. அவரும் டெல்லிக்கு ஆபிஸ் வேலையா கிளம்பிட்டார். உன்னைய வந்து பாக்கலாம்னு இருந்தேன்.\"\nபூஜாவின் அம்மா, \"ஐயோ.. நேத்து சொல்லியிருந்தாகூட உனக்கும் சேர்த்து டிக்கெட் போட்டு இருந்து இருக்கலாம். அப்பாவும் உன்னைய பத்தி அடிக்கடி கேட்டுகிட்டு இருப்பார். இப்போ பூஜா மட்டும் தான் தனியா வீட்டுல இருக்கா. i tell you what....\"\n\"alright done.\" வேலை முடித்த களைப்பில் பூஜா மடியில் படுத்து கொண்டான் விமல். அவளது கையைப் பிடித்த விமல் உள்ளங்கையில் இதழ் பதித்தான். தரையில் கிடந்த கருப்பு rubber bandயை எடுத்து விமலின் மூக்கின் கீழே விளையாட்டாய் ஒட்டிப் பார்த்தாள்.\n\"மீசை வை டா. உனக்கு ரொம்ப அழகா இருக்கும், \" புன்னகையித்தாள் பூஜா.\n\"ஹாலோ, மீசையில்லாமல் இருந்தா தான் city girls எல்லாம் பார்ப்பாங்க.\" என்றான்.\n\"சார், நீங்க மீசை வச்சீங்கன்னா A centre, B centre, C centreனு எல்லா ஏரியா பொண்ணுங்களும் உங்கள தான் பார்ப்பாங்க,\" என்று பூஜா சொன்னதை கேட்டு எழுந்து உட்கார்ந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான் விமல். கூடவே சேர்ந்து சிரித்து மகிழ்ந்தாள் பூஜா.\nராஜி பலமுறை பூஜா வீட்டிற்கு ஃபோன் செய்து பார்த்தார். ஆனால் யாரும் எடுக்கவில்லை.\n\"ரொம்ப பசிக்குது டா...\" பூஜா கூற, அவளை தூக்கி கொண்டு சமையல் அறைக்கு சென்றான்.\n\"சரி சொல்லு, உனக்கு என்ன வேணும்\n\"நீ என்ன பண்ணாலும் சாப்பிடுறேன்....\" என்றாள் பூஜா.\n\" என்றவனின் முதுகில் செல்லமாய் அடித்தாள் பூஜா.\nஅவன் சமையல் வேலைகளை செய்யும் அழகை பார்த்து மறுபடியும் அசந்துபோனாள். காய்கறிகளை வெட்டி கொண்டிருந்தான் விமல். பின்னாடியிலிருந்து அவனை கட்டிபிடித்த பூஜா, \"marry me now\nபின்னாடி இருந்த பூஜாவை தனக்கு முன்னால் மெதுவாய் இழுத்தான், \" பக்கத்து தெரு supermartல தாலி விக்குறாங்களா என்ன\nபூஜா பாட ஆரம்பித்தாள், \"தாலியே தேவையில்ல நான் தான் உன் பொன்ஜாதி...\" பாடிவிட்டு சிரித்தாள்.\nராஜி பூஜாவின் கைபேசிக்கு அழைத்தாள். ஆனால், கைபேசி ஹாலில் இருந்தது.\n\"சூடா இருக்குபோது பாத்து....\" பூஜா கூற, விமல் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கினான். கோழி குழம்பு வாசம் சமையல் அறை முழுவதும் பரவியது. ஒரு தட்டில் சாதம் போட்டு, குழம்பையும் காய்கறிகளையும் வைத்து பூஜாவிற்கு கொடுத்தான் விமல்.\n\"ஊட்டிவிடேன்...ப்ளீஸ்....\" கெஞ்சினாள் பூஜா. புன்னகையித்துகொண்டே விமல் ஊட்டிவிட்டான்.\nராஜி பூஜாவின் apartment lift lobbyக்கு வந்துவிட்டாள். மின் தூக்கியில் நுழைந்த ராஜி 7ஆம் நம்பரை அழுத்தினாள்.\n\"நீயும் சாப்பிடு.\" என்று பூஜாவும் விமலுக்கு ஊட்டிவிட்டாள். \"ஐயோ எனக்கு போதும்.\" என்று வேண்டாம் என விமல் கூறியும் ஊட்டுவதை நிறுத்தவில்லை பூஜா.\nமின் தூக்கியிலிருந்து வெளியே வந்தாள் ராஜி. பூஜாவின் வீட்டை நோக்கி நடந்தாள். அப்போது ராஜியின் கைபேசி அலறியது.\n\"இன்னும் கொஞ்சம் ப்ளீஸ்...\" விடவில்லை பூஜா.\n\"மா...போது மா... எனக்கு fullலா இருக்கு.\" மேலும் கெஞ்சினான் விமல்.\n\"என்ன ராஜி, வீட்டுக்கு போயிட்டீயா\" என்றார் பூஜாவின் அம்மா.\nஃபோன்னை கட் செய்துவிட்டு calling bellலை அழுத்தினாள் ராஜி.\nபூஜாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதிர்ச்சியில் இருந்தாள்.\nபூஜா கதவின் ஓட்டை வழி பார்த்தாள். நெற்றியில் அடித்த பூஜா, \" oh gosh. it's raji aunty. அவங்க ஏன் இப்ப இங்க வந்தாங்க...\n\"relax pooja. நீ போய் கதவ open பண்ணு.\" என்று விமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கூறினான்.\n உன்னைய இங்க பார்த்தாங்க. நம்ம இரண்டு பேரும் finished\" கைகள் நடுங்கியது பூஜாவிற்கு.\ncalling bell மறுபடியும் ஒலி எழுப்பியது.\n\"நீ போய் கதவ ஓபன் பண்ணு...\" என்றவன் சமையல் அறைக்குள் சென்றான்.\n\"அங்க போய் என்ன பண்ண போற.... \" tension தலைக்கு ஏறியது பூஜாவிற்கு.\nபயம் கைகளில், படபடப்பு மனதில், குழப்பத்தில் கதவை திறந்தாள் பூஜா.\n\" வீட்டிற்கு நுழைந்தாள் ராஜி.\n\" என்ற ராஜி மேசையில் இருந்த சாப்பாடு தட்டை கவனித்தார்.\n\" என்று கூறி முடிப்பதற்குள் சமையல் அறையிலிருந்து விமல் வெளியே வந்தான்.\nகையில் சின்னதாய் ஒரு plastic bag, அதில் இருந்தது சில screwdriverகளும், plumber பொருட்களும்.\n\"madam, no problem. இப்ப tapல தண்ணி சரியா வருது. நீங்க ஒரு தடவ போய் check பண்ணிக்குங்க...\"\nதற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-17 (மங்காத்தா ஸ்பெஷல்)\n ஐயோ வெங்கட் பிரபு புதுசு புதுசா பசங்கள introduce பண்றதுல கில்லாடி:)))))) i like it man மூன்று பசங்கள சைட் அடிக்கும் வாய்ப்பை தந்த வெங்கட் பிரபுவிற்கு முதலில் நன்றி\nno 3- மகத். பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்கு. baby face இவருக்கு. அது தான் அவருடைய சிறப்பு அம்சம். சிரிச்சா கொஞ்சம் அழகா இருக்கார். but வாயை திறந்து பேசினால், அப்படியே 'சிம்பு' ஞாபகம் வருவதால், அதிக அளவில் சைட் அடிக்க முடியவில்லை. இருந்தாலும், ஒகே ரகம். ஆக, மூன்றாவது இடத்தில் மகத்.\n ஒரு விஜய் ரசிகையாய் இருந்தாலும் தலையின் ஸ்டைலை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த படத்தில், ஒரு தியெட்டர் காட்சியில் விஜய் படம் ஓடுவதுபோல் காட்டுவார்கள்....உங்க பெருதன்மைக்கு ஒரு ஓஹோ அப்பரம் அந்த வெள்ளை தாடியை சைட் அடிக்கமால் இருக்க முடியவில்லை. life begins at 40 என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தலயை பார்த்தபிறகு, true beauty begins at 40 என்று சொல்லலாம் என்று நினைக்கின்றேன். :)))))\nno 1- அஷ்வின் (இயற்பெயர்) ஏற்கனவே நடுநிசி நாய்கள் படத்தில் நடித்தவர் என்கிறார்கள். அந்த கொடூர படத்தையெல்லாம் நான் பார்க்கபோவதில்லை. இந்த படத்தில் அஷ்வின்..ம்ம்ம்.... செம்ம செம்ம செம்ம இவர் lightஆ சிரிச்சாலே போதும்....ஐயோ உருகி போயிடுதுங்க...என் மனசு இவர் lightஆ சிரிச்சாலே போதும்....ஐயோ உருகி போயிடுதுங்க...என் மனசு\n(கொசுறு செய்தி: மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு ஒரு சின்ன விமர்சனம்கூட போடவில்லை என்றால் எப்படிங்க மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு என் மனதில் முதலில் தோன்றியது \"இந்த படத்துக்கு கண்டிப்பா ஆண்ட்ரியாஸ் ஒரு தேசிய விருது வாங்குவாங்க மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு என் மனதில் முதலில் தோன்றியது \"இந்த படத்துக்கு கண்டிப்பா ஆண்ட்ரியாஸ் ஒரு தேசிய விருது வாங்குவாங்க\nLabels: தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nதற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-17 (ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaipulla-kavithaikal.blogspot.com/2009/01/blog-post_2525.html", "date_download": "2018-07-21T15:04:32Z", "digest": "sha1:UVBVJW6ZDSLRT5UB3E5DSVOVXK4VG7WR", "length": 3737, "nlines": 37, "source_domain": "kaipulla-kavithaikal.blogspot.com", "title": "கற்றதும் சுட்டதும்", "raw_content": "\nஇந்த அவமானம் உனக்கு தேவையா\nகுளித்து விட்டு வந்த நீ அறையில் என்னைப் பார்த்ததும் \"நான் ஆடை மாற்ற வேண்டும். ஹாலுக்கு போ\" என்றாய். நான் எழுந்து நடக்கையில் ......\"போன்னு சொன்னா போயிடறதா\" என்று முனகினாய்.அட நீயும் காதலிக்க கற்றுகொண்டாயே\nகூந்தலில் பூ வாசனை வீசும்; தெரியும். இந்த பூவிலோ ...\nநீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது நீதானா \nஉன்னை இருட்டில் நிற்க வைத்து என் சந்தேகங்களை தீர்...\nபறப்பதற்கு சிறகு தேவையில்லை. நீயும் காதலும் போதும...\nஎப்போதும் உன் கையில் குடை. மழைக்கா\nமரங்களுக்கு நடக்கத் தெரிந்திருந்தால் ஒவ்வொன்றும் ...\nஉன் பெற்றோரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் மனிதர்...\nஎல்லா கவிதைகளுமே உன்னைப் பற்றியவை என்றாலும் ஒன்று...\nகுளித்து விட்டு வந்த நீ அறையில் என்னைப் பார்த்தது...\nகும்பலில் எல்லாம் போகாதே ....யார் யாரோ மிதிக்கிறா...\nஎனது இரண்டு தோள்களுக்கும் இடையில் பெரும் சண்டை நட...\nவெள்ளை நிற தலைமுடி, கருப்பு நிற பற்கள். Negative-...\nபரிணாம வளர்ச்சியில் பெண்ணிற்கு பின் தேவதை என்பதற்...\n\"என்னிடம் உனக்கு என்ன பிடிக்கும்\" என்று நீ கேட்டத...\nஉன் அக்கா கல்யாணத்தில் \"அடுத்த கல்யாணம் இவளுக்குத...\nஅலைகளுக்கும்கூட படிக்கதெரியும் என்று அன்றுதான் தெ...\nஊரார் கண்பட்டு நான் இளைத்து விட்டேனாம் தாய் எனக்க...\nநீ பார்க்காமல் போகப்போகும் ஒரு நொடிக்காக காத்திரு...\nமழையில் நனைந்து வந்த என்னைப்பார்த்ததும் பதறிப்போன...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuzhanthainila.blogspot.com/2008/05/blog-post_29.html", "date_download": "2018-07-21T15:21:04Z", "digest": "sha1:PFX2NN4OR6HTDATAM7R64UZAX7GXXGDP", "length": 14895, "nlines": 314, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: அப்பாவுக்கு ஒரு வேண்டுகோள்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\n20 நிமிட இலவசச் செய்தித் தாள்..\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஅறிவான ஒரு நண்பனாய்த்தானே நீங்கள்.\n45 வருட உங்கள் தாம்பத்திய வாழ்வில்\nவீடு தொடக்கம் கழிவறை வரை\nஎப்படி சிகரெட்டின் கட்டுக்குள் நீங்கள்\nஅழகு மட்டும் அல்ல அப்பா.\nபதிவர்: ஹேமா ,நேரம்: 03:01\nஎத்தனை அப்பாக்களின் காதுகளில் இது விழும்.அப்பாக்களே கொஞ்சம் தயவு காட்டுங்கள்.அம்மாக்கள்தான் பாவம்.அவர்கள் தலை விதியை யார்தான் மாற்ற\nவணக்கம் சுமதி,வருகைக்கு நன்றி.ஓ...என் அப்பாவின் சிகரெட் கதை பெரிய கதை.அவரிடமுள்ள கெட்ட பழக்கம் இது ஒனறு மட்டும் தான்.எங்கள் அன்பான சிநேகிதன் அவர்.என்றாலும் சிகரெட் குடிக்கிறதுக்கு மட்டும் 1-2 தடவைகள் யாராவது சொன்னால் பக்கத்தில என்ன இருக்கோ அதைத் தூக்கிப் போட்டு உடைத்துவிட்டு நல்ல பிள்ளை போலப் பாட்டும் முணுமுணுத்துகொண்டு போய்விடுவார்.(கோவம் வந்துவிட்டதாம்.இனி யாராவது சிகரெட் பற்றிக் கதைக்கக் கூடாதாம்.வெருட்டு)அம்மாதான் பாவம்.அவவுக்குத்தான் வாழ்த்துக்கள்.\nஅப்பாவின் மீதும் அம்மாவின் மீதும் பாசமும், சிகரெட்மேல் உள்ள வெறுப்பும் புரிகிறது ஹேமா.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuzhanthainila.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-21T15:29:33Z", "digest": "sha1:PA2M5F4D6Q4BGYLVPSYCEKTIHX5IBPTC", "length": 23809, "nlines": 417, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: கவிச்சோலைக்குள் நானும்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஎல்.கே கார்த்திக் அவர்கள் தனது கவிச்சோலையில் முத்தொள்ளாயிரம,குறுந்தொகை போன்ற சங்கப் பாடல் வரிகளுக்கு புதுக்கவிதை வடிவம் கொடுத்துப் பல பதிவுகள் போட்டிருந்தார்.அதன்பின்னர் போட்டியாகவே எழுதக் கேட்டிருந்தார்.நானும் கலந்துகொண்டேன்.எழுதிய ஏழ்வரில் என் வரிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.மனதிற்கு மிகவும் சந்தோஷம்.அதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.\nவீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்\nசெங்கண்மாக் கோதை சினவெங் களியானை\n\"தங்களை பெரும் வீரம் நிறைந்த மன்னர்கள் என நினைத்து சேரமன்னனை எதிர்த்து வந்த மன்னர்களின் தேரைக் கண்டதும், சேர மன்னனின் யானைகளானது அத்தேரினை அழித்து, அத்தேர்மேல் வீற்றிருக்கும் வெண்குடையை தன் காலால் மிதித்து அழித்து விடும் தன்மை கொண்டது.அத்தகைய யானைப்படையைக் கொண்ட சேரனின் யானையானது வெண்குடையைப் பார்த்ததும் அழிக்க நினைக்கும் பழக்க தோஷத்தால் முழுநிலவன்று நிலவைப் பார்த்ததும்,நம் சேரனை எதிர்க்க ஏதோ எதிரிப்படைதான் வந்து விட்டது என நினைத்து அந்நிலவை அழிப்பதற்காய் நிலவை பிடிக்க தன் துதிக்கையை நீட்டுகிறது...\"என்பதாம் இச்செய்யுளின் பொருள்.\nபதிவர்: ஹேமா ,நேரம்: 12:46\nசிறப்பாக எழுதி இருக்கிறிர்கள் ஹேமா.\nஅருமை ஹேமா.. இரண்டாமிடத்துக்கு வாழ்த்துக்கள்..:)\nசந்தமும் பொருளும் மிக அழகாக\nகவிச் சோலைகுள் மலர்ந்து மணம் வீசிய கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nமிக அருமை ஹேமா. கவிச்சோலையில் இரண்டாம் இடம் பெற்றதற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\n மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்\nஅருமையான முயற்சி..இவ்வாறனவற்றை பார்க்கும் போது தான் தமிழ் மீது காதல் பிறக்கிறது\nஎன் போன்றோருக்காய் விளக்கம் எழுதியதுக்கு நன்றி.\nசங்க இலக்கியங்களைப் பதிவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனும்\nஎல். கே அண்ணாவின் முயற்சிக்கு அமைவாக,\nபுதுக் கவிதையினூடாக, இலகு பொருளைச் செய்யுள் இலக்கியத்திற்குத் தந்துள்ளீங்க.\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் said...\nசூப்பர்ரா எழுதி இருக்கீங்க அக்கா\nஅங்கேயே படித்தேன் ஹேமா...நன்றாக இருந்தது / இருக்கிறது. கீழே விளக்கத்தைப் படிக்கும் போது \"தும்பி இனத்தைச் சேர்ந்த வண்டே...\" என்று சிவாஜி கணேசன் குரலில் விளக்கம் சொல்லும் குரல் கேட்பது போல பிரமை\nபோட்டியில் கலந்துகிட்டு ஹேமாவுக்கு பரிசு இல்லைன்னா தான் ஆச்சிரியம்..வாழ்த்துக்கள்..இந்த மாதிரி தமிழ் பாடல்களை புரிந்துக் கொள்ளும் அளவுக்கு நான் தமிழ் படிக்கலை.விளக்க உரை படித்தேன்...குணா அவர்களின் பதிவை படித்த மாதிரி ஒரு உணர்வு..உனக்கு நிகர் நீயே ஹேமா...\nகவிதையில் புலமையும் பொருளும் நிறைந்த உங்களின் படைப்பு வாழ்த்துக்கள்\nஅருமை அருமைகவிச் சோலைகுள் மலர்ந்து மணம் வீசிய கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.அருமையான முயற்சி....\nஎங்க படையெடுத்தாலும், வெற்றியோட திரும்பிடறீங்களே\nசங்கப்பாடல் ஒன்றை வாசிக்கத் தூண்டியதற்கு நன்றி.\nபுதுக்கவிதையாக மாற்றம் செய்திருப்பதும் சிறப்பாக இருக்கிறது.\nநன்றி ஹேமா. உங்கள் மின்னஞ்சல் என்னிடம் இல்லை. அதனால் என்னான்ல் மின்னூல் அனுப்ப இயலவில்லை.\nரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ஹேமா. வாழ்த்துக்கள்\nஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன\nஉங்கள் திறமைக்கு என்றும் வெற்றிதான்... வாழ்த்துக்கள் ஹேமா...\nஅருமையாக இருக்கு தோழி வாழ்த்துகள்\nகவிச்சோலைக்கு மயில் கவிபாடியமைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.\nபிரமாதம் ஹேமா. வாழ்த்துகள். அழகாக கவி யாத்திருக்கிறீர்கள். எல்.கே அவர்களின் இந்த முயற்சி போற்றுதற்குரியது.\nபுலவர் சா இராமாநுசம் said...\nநல்முத்து எடுத்து நல்கிய சோதரிக்கு\n மிக அற்புதமாய் மையைக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறது இந்தக் கவிதை.\nபழந்தமிழ் கவிதைக்கு புது வடிவம். சுகமாக (எளிதாக ) விளக்கம் தரும் நடை. திறமான முயற்சி வளரட்டும்.\nஎன்னை ஊக்கப்படுத்திப் பாராட்டிய எல்லோருக்கும் என் நன்றி.நீங்கள் தரும் வார்த்தைகள் இன்னும் இன்னும் ஏதாவது கிறுக்க வைக்கிறது என்னை.கார்த்திக்குக்கு மீண்டும் என் அன்பான நன்றி.வேற என்ன சொல்ல \n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் said...\nஉன் சிறகால் கட்டிய கூடே\nமனசை மயிலிறகாய் வருடி தொட்டு செல்லும் வரிகள்\nநிலவைப் பிடிக்க யானையின் துதிக்கை நீள்வதாய்க் காட்டி பிரமிப்பில் ஆழ்த்திய பாடல் வெகு ஜோர்..\nஇது போன்ற கவிதைகள் எல்லாம் பொருள் மாறாமல் செய்வது சற்று கடினமான பணி, அதை நன்றாகவே செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்\nஇது மட்டும் தானா இன்னும் இருக்குதா............சூப்பர்ப்பா\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://segarkavithan.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-07-21T15:11:17Z", "digest": "sha1:727B6GXEFIZH6FB5D4KDWHNRK2JWQVDS", "length": 17074, "nlines": 112, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: திருமதி விமலா ரெட்டியின், ‘அரிதாரம் பூசாமலே’ நாவல் வெளியீட்டு விழாவில் நான் வழங்கிய வாழ்த்துரை.", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015\nதிருமதி விமலா ரெட்டியின், ‘அரிதாரம் பூசாமலே’ நாவல் வெளியீட்டு விழாவில் நான் வழங்கிய வாழ்த்துரை.\nவாழ்த்துரை – எம். சேகர்\nதிருமதி விமலா ரெட்டியின், ‘அரிதாரம் பூசாமலே’ நாவல் வெளியீட்டு விழாவில் நான் வழங்கிய வாழ்த்துரை.\n22 ஆகஸ்டு, 2015 – மதியம் 2.00 மணி\nடான்ஸ்ரீ சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தன், கோலாலம்பூர்\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nதிருமதி விமலா ரெட்டி. மலேசிய இலக்கியத்தில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் இலக்கியத்திற்கும் பங்காற்றிக்கொண்டிருக்கிறார் என்பதை இங்குப் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். சிங்கையின் தமிழ் எழுத்தாளர் கழகம், தங்கமீன் வாசகர் வட்டம் போன்ற பல அமைப்புகள் மாதம் தோறும் நடத்தும் சிறுகதை, கவிதை, விமர்சனம் எனப் பல போட்டிகளில் தவறாமல் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பெற்றுக்கொண்டிருப்பவர். எழுத்துலகில் தனக்காக ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருப்பவர். இந்த நாவல் வெளியீட்டுக்குத் தயாராகும் முன்பே தனது அடுத்த நாவலைத் தயார் நிலையில் வைத்துள்ளார். இவரின் வேகம் இப்படியே தொடர்ந்தால் இன்னும் பத்தாண்டுகளில் மலேசியாவில் அதிகமான நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் இவர் புதிய அவதாரம் எடுக்க அதிகமான வாய்ப்புகளும் உள்ளன.\nதிரு. மு.வ. அவர்கள் நாவலை அதன் தன்மைக்கேற்ப தனது ‘இலக்கிய மரபு’ என்னும் நூலில் நான்காக வகைப்படுத்துகிறார்.\n1. நிகழ்ச்சி மிக்க நாவல் (novel of action)\n2. பண்புநலன் மிக்க நாவல் (novel of character)\n3. விளக்கமும் வருணனையும் மிக்க நாவல் (picturesque novel)\n4. நாடகப் போக்கிலான நாவல் (dramatic novel)\nநூற்று பதினெட்டுப் பக்கங்களை உள்ளடக்கிய இந்த நாவலின் கதாபாத்திரங்களையும் உரையாடல்களையும் நிகழ்ச்சிகளையும் அதன் போக்கில் கொண்டு இந்நாவலைப் பண்பு நலன் விளக்கும் நாவலாக வகைப்படுத்தலாம். சுபத்திரை என்ற பெண்ணின் வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் இன்னல்களையும் அவள் எதிர்கொள்ளும் இடர்களையும் சமுதாயச் சீர்கேடுககளினால் மனத்தளவிலும் அவள் பாதிக்கப்படுவதையும் இந்நாவல் ஆழமாகச் சித்தரிக்கிறது. அவளது இரண்டாவது கணவன் பொன்வண்ணனிடம் ஏற்படும் பண்புநலமாற்றம் இந்நாவலுக்குத் திருப்பமுனையாக அமைந்துவிடுகிறது.\nநாவலுக்கு உரிய கதைப்பொருளை இப்படித்தான் அமைக்கவேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அவனுடைய எண்ணம், வார்த்தை, செயல், பழக்கம், நடத்தை எனவும் வாழ்க்கை அனுபவம், கனவு, ஆசை, நிராசை, மகிழ்ச்சி, கொண்டாட்டம் எனவும் ஒவ்வொன்றிலும் ஒரு கதை எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. படைப்பாளனின் ஒரு நுண்ணியப் பார்வையில் மனத்துக்குள் விசாலமாக விரியும் ஒன்று மனத்தில் ஆழப் பதியும்போது அதன் தாக்கமும் வீச்சும் எழுத்துகளாக மிளிரும்போது அது ஒரு சிறந்த படைப்பாகிறது.\nமலேசிய மண்ணின் விளிம்புநிலை தமிழர்கள் மற்றும் வசதிமிக்கத் தமிழர்கள் என அவரவர் வாழ்வியல், சமூகவியல், உளவியல் சூழல்களையும் இந்த நாவல் படிமமாகக் காட்டிச் செல்கிறது.\nஅறிஞர் ஈ. எம். ஃபாஸ்டர், நாவல்களில் இடம்பெறும் கதை மாந்தர்களை இருவகைப்படுத்துகிறார்.\n1. முழூநிலை மாந்தர் (Round Character)\n2. ஒருநிலை மாந்தர் (Flat Character)\nநாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை வலம் வந்து, வாசகர்களின் மனத்தில் முழுமையாக இடம் பிடிப்பவர்களே ‘முழூநிலை மாந்தர்கள்’. கதையின் வளர்ச்சியில் இடையிடையே தோன்றி மறைபவர்கள் ‘ஒருநிலை மாந்தர்கள்’. இந்நாவலில் சுபத்திரை மட்டுமே கதையின் போக்கில், பண்புநலன்களாலும் செயல்களாலும் தியாக உணர்வுகளாலும் வாசகர்களின் உள்ளத்தில் முழுமையாக இடம் பெற்றுவிடுகிறார். எனவே சுபத்திரையின் பாத்திரமே இந்த நாவலின் முழுநிலை மாந்தராகிறது. அடுத்து வருகிற காஞ்சனாதேவி, பொன்வண்ணன், மலர், முருகேசன், தட்சணாமூர்த்தி போன்ற பாத்திரங்கள் கதையின் வளர்ச்சியில் தம் பங்கிற்கு வந்துசென்று, ஒருநிலை மாந்தர்களாகின்றன.\nநாவலில் அதிகமாக உவமைகள் கையாளப்பட்டுள்ளன. இவை கதாசிரியரின் மொழிவளத்திற்கும் மொழிப்பயன்பாட்டிற்கும் சான்றாக விளங்குகின்றன.\n- தண்ணீரில் போட்ட உப்பைப் போல\n- உடம்பில் பூச்சி ஊறுவதுபோல\n- அலையிலே சிக்கிய துரும்பாய்\n- ஊசிப்போன சட்டினி போல\nஎன ஆங்காங்கே நம் கண்ணில் பட்டு நமக்குள் நுழைகின்றன.\nகதாசிரியர் ஒரு கவிதைமனம் படைத்தவராக இருப்பதால் எழுத்தின் ஊடே கவித்துவமான வரிகளும் சொற்றொடர்களும் தாராளமாக வந்து விழுகின்றன. கதையின் போக்கை உணர்த்துவதற்காக பொருத்தமான எடுத்துக்காட்டுகளும் இயற்கையைக் கதையோடு ஒன்றிணைக்கும் வருணனைகளும் நாவல் முழுக்க பரவியுள்ளன.\nவீடு சுத்தமாக இருந்தால் போதுமா மனம் சுத்தமாக இருக்கவேண்டாமா போன்ற சமூகத்திற்குச் சாட்டையடிக்கும் சொற்றொடர்களும் இந்த நாவலில் உண்டு.\nசமூக அக்கறைமிக்க ஒரு படைப்பாளராகவே இந்த நாவல் கதாசிரியரை அடையாளம் காட்டுகிறது. நாளைய மலேசிய தமிழ் இலக்கியவானில் ஒரு நட்சத்திரமாக திருமதி விமலா ரெட்டி மிளிர்வார் என்பதற்கு இந்த நாவல் ஆரம்ப வித்திட்டிருக்கிறது. அவருக்கு எனது அன்பான வாழ்த்துகள். இந்த நூல் வெளியீட்டில் எனக்கும் பேசுவதற்கு வாய்ப்பளித்த நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கும் எனது அன்பான நன்றி.\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 7:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிங்கை எழுத்தாளர் பொன். சுந்தரராசுவின் நான்கு சிறு...\nதிருமதி விமலா ரெட்டியின், ‘அரிதாரம் பூசாமலே’ நாவல்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedivaal.blogspot.com/2010_03_28_archive.html", "date_download": "2018-07-21T15:13:25Z", "digest": "sha1:VEV33NO7ERWPRJESB4S5VOLJJN3OC2YC", "length": 5325, "nlines": 138, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: 2010-03-28", "raw_content": "\nசன் குடும்ப விருதுகளும் என் குடும்ப விருதும்\nசன் சீரியல்களில் தோன்றும் நடிக/ந்டிகைகளுக்கு, சிறந்த அம்மா, அப்பா, அண்ணன், மாமியார், மாமனார் என விருதுகளுக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\nஎன் குடும்பத்தில் நான் ஒரு சிறந்த மகனோ, அண்ணனோ, தம்பியோ, கணவனோ, அப்பாவோ தெரியவில்லை. ஆனால் சிறந்த தாத்தா என்று என் பேரக்குழந்தைகள் நால்வரும் ஓட்டு போட்டு விடுவார்கள்.\nநான் அவர்களுக்கு கதை சொல்லி, படம் வரைந்து, குளிக்க வைத்து, சாப்பாடு ஊட்டி அவர்களோடு ஒருவனாக இருக்கிறேன். தாமரை, பேரனுக்கு சாக்லேட் தரும்போது \"தாத்தாக்கு\" என்று கேட்டு எனக்கு ஒன்று வாங்கி வ்ந்து த்ருவான்.\nசினிமாவில் இப்படி ஒரு வாக்கெடுப்பு நடந்தால் என் தேர்வு.\nசிறந்த அம்மா : கண்ணாம்பா.\nசிறந்த அப்பா : அந்நாளில் அப்பாதுரைசாமி என்றேஅழைக்கப்பட்டவர்.\nபராசக்தியில் கல்யாணியின் அப்பாவாக வருவாரே.\nசிறந்த அண்ணன் : பாசமலர் சிவாஜி.\nசிறந்த தங்கை : சாவித்திரி.\nமாமனார், மாமியார் தம்பிக்கு நிறைய யோசிக்க வேண்டும். உங்கள் தேர்வை எழுதுங்களேன்\nசன் குடும்ப விருதுகளும் என் குடும்ப விருதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://vimalann.blogspot.com/2014/03/blog-post_21.html", "date_download": "2018-07-21T15:38:57Z", "digest": "sha1:5HPOCV22Q72AYHPQNY3C75NYAE4CJ7NS", "length": 24847, "nlines": 228, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: தகிக்கும் கேள்வி நெருப்போடு பயணமாகிற தோழன். ( விமலன் என்கிற மூர்த்தி)", "raw_content": "\nதகிக்கும் கேள்வி நெருப்போடு பயணமாகிற தோழன். ( விமலன் என்கிற மூர்த்தி)\nதமுஎச வின் பேனர்களை பார்க்கிற பொழுதெல்லாம் தொண்டைக்கு ள் ஒரு உருவமில்லாத உருண்டை உருளும்.ஒரு கடைக்கோடி கிரா மத்தில்பிறந்து தெருப்புழுதியில் வளர்ந்து,தெருவிளக்கில் படித்து வங்கி ஊழியனாகிற வரை எனக்கொரு பாத்திரம் இருந்தது .எப்பொ ழுது தோழர் பீகேவைச்சந்தித்தேனோ அப்போதிலிருந்து ஒரு இயக்க த்தின் பிரதிநிதியாக மாறிப்போனேன். பிரதிநியாக மட்டும்.\nஎண்பத்தி ஐந்தாம் வருடம் சாத்தூருக்கு திரும்பிவந்தபோது.ஒரு மொய் நண்பர்கள்களுக்குள் தள்ளிவிடப்பட்டேன். அந்தக்கூட்டத்துக் கு ள் தான் என் தோழன் மாது இருந்தான்.அவன்கூடவே மூர்த்தியும் இருந்தான்.ஒரு அழுக்கேறிய நான்குமுழ வேஷ்டியோடு வந்து என் கையைப்பற்றிக் கொண்டான் மூர்த்தி.அவனும்கூட என்னைப் போல வே ஒரு கருசக்காட்டுப் புழுதிக்குள் கிடந்து வந்து இந்த நட்பு இனிப் பு க் குள் திகட்ட திகட்டவாழ்ந்து பிரமித்தவன்.\n42 பி என் எஃப் தெருவில் அந்த பிஜிபிஇஏ சங்க அலுவலகம் இருந்த து.அங்கு ஒரே அறையில் கிடந்த நாங்கள் எதாவது எழுதிக் குமிக்க முயற்சிசெய்து கொண்டிருந்த போது, அவன் மட்டும் மூன்று பத்தி மாடியில் இருக்கும் சமயற்கட்டில் ஏதாவது வரைந்து கொண்டிருப் பான்.அண்ணன் ஜீவா அதைப்பார்த்து விட்டு ’மூமா (அப்போது அது தான் அவனது செல்லப்பேர்) என்ன வரிஞ்சிருக்கியோ அதோட பெயரைக் கீழே எழுந்திரு” என்பார் .அவனும் சேர்ந்து சிரிப்பான்.ஒரு கடைநிலை ஊழியன் மேல் குவிகிற இந்த அதிகாரப் படிநிலையின் ஆதிக்கம் கொடூரமானது.அதை தகர்க்கிற பெருஞ்சம்மட்டியாய் பீகே இருப்பார்,அவரது நீளமான கை தோளில் விழுகிற போது கோடுகள் துவங்கி இடியாத பெருஞ்சுவர்கள்வரை இற்று இடிந்து போகும். அவ ரது பேச்சை விடவும் காந்தத்தன்மை கொண்டது அவர் சகதோழர்கள் மீது காட்டுகிற பிரியம்.சாத்தூர் வீதிகளில் ஆறடி உயரத்தில் நடந்து போக அருகே நடப் பது எங்களுக்கு பெருமிதமான பயணமாகும்.\nஅந்தக்காலங்களில்தான் நாங்கள் பெரும்பசியோடு புத்தகங்கள் படித் துக் கொண்டிருந்தோம்.பீகே தான் ஒவ்வொரு புத்தகமாய் கொண்டு வந்து கொட்டுவார் நானும் மாதுவும் போட்டிபோட்டு இரவுகளில் படிப்போம். அப்போது எங்கள் வயதொத்த ஊழியர்கள் அலுவலர் ஆவதற்கும்,சிஏஐஐபி படிப்பதற்கும் மெனெக்கெட்டுக்கொண்டிக்க நாங்கள்இலக்கியப்புத்தகங்களைக் கிறுக்குப் பிடித்துபடித்துக் கொண் டிருந்தோம்.நானெப்படிமாதுவைஅகலக்கண்ணால்பார்த்துக்கொண்டி ருந்தேனோஅதைப்போலவே மூர்த்தி எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போதெல்லாம்நாங்கள்அவனைப்பகடிசெய்வதி லேயே குறியாக இருந்தோம்.அவன் சைன்ஸ் ஜாதாவுக்கு பேர்கொ டுத்து அவர்களோடு ஒரு காவி வேட்டியைக் கட்டிக் கொண்டு அலைந்தான்.ஒருதீவிரஅறிவொளி இயக்கத்தொண்டனாய்த் திரும்பி வந்த அவனுக்குள் பெரு நெருப்பு குடிகொண்டு இருந்தது.அத்தோடு\nதொழிற்சங்கத்தில் ஒரு தலைமுறை போய் இன்னொன்று உருவெ டுத்தபோது மூர்த்தியும் எங்களோடு செயற்குழு உறுப்பினரானா ன்.விடிகிற வரை நடக்கிற செயற்குழுக்கூட்டத்தில் முதன்முதலில் அவனைத்தான் பேய் பிடித்துஆட்டும். அப்புறம் என்னை.எங்களை உசுப்பிவிடுவதிலே குறியாய் இருப்பார் தோழர் சோலை மாணிக் கம்.அங்கேயும் கூட பெரிய இலக்கு ஏதும் இல்லாத ஒரு பிரதிநிதி யாக இருந்தான்.நான் கூட சிலநேரத்தில் சபலப்பட்டு இருந்தேன். அவனுக்கு பதவிமோகம் துளியும் கிடையாது.எல்லா சங்கப் பொதுக் குழுவிலும் அவனுக்குத்தான் கொடிக்கம்பம் தயாரிக்கிற ,தியாகிகள் ஸ்தூபி தயாரித்து சிகப்பு பேப்பர் ஒட்டுகிறவேலைகாத்திருக்கும். ஆனால் அந்த கொடியை மடக்கிகட்டிவைக்கத் திணறு வான். அப்போது அவனுக்கு நானும் நாசரும் கூட இருக்கவேண்டும். கொடி யேற்றிக்கொடுத்துவிட்டு நான் நாசர் மூர்த்தி மூவரும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கடைசிப்பெஞ்ச் கோஷ்டியாகி விடுவோம்.ஆதலினாலே இந்த இருபத்தைந்து வருட தொழிற்சங்க பதிவுகளில் எங்கள் புகைப் படம் எதாவது கூட்டத்துக்குள் கரைந்து போயிருக்கும்.\nஅதுபோலவே தமுஎசவிலும் எங்களோடு பயணித்தவன் மூர்த்தி. இங்கேயும் கூட பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இலக்கிய புல்ல ரிப்பில் அலைபவர் கள்நாங்கள்.எண்பதுகளில் என்னையும் அவனை யும் தான் குற்றாலம் சிறு கதை பட்டறைக்கு அனுப்பி வைத்தா ர்கள்.அங்கிருந்து வந்து ஒரு வரிகூட என்னால் எழுத முடியவில் லை.ஆனால் மூர்த்தி எழுதி எழுதிக்குமித்து விட்டான்.அதை\nமுதலி ல் என்னிடம் மட்டும்தான் காட்டுவான்.அவனது கையெழுத்து காற்றுக்கு வளைந்த நானற்கூட்டம் போல் நீண்டு வளைந்து இருக்கும்.எழுதிக்கட்டாககட்டிஎன்னிடம்அனுப்பிவிடுவான்.படித்தது படிக்காதது என அவனது கையெழுத்துப்பிரதிகள் அலமாரியில் கணிசமான இடத்தை அடைத்து இன்னும் கிடக்கிறது. மாது ராஜ குமாரன் என்கிற சிறுகதைத்தொகுப்பு போட்டு,சில கட்டுரைத் தொகுதி வெளியிட்ட பிறகு நானும் தக்கி முக்கி எழுதி ஒரு தொகுப்பு போட்டேன்.அதே வேகத்தில் அடுத்து மூர்த்தியின் முதல் தொகுப்பு வந்தது.நான் எப்படி மாது மட்டும் தான் எனக்கு முன்னுரை எழுத வேண்டும் என்கிற உறுதியில் இருந்தேனோ அதேபோல எனக்கு முன்னுரை எழுதுகிற வாய்ப்பைக்கொடுத்தது மூர்த்தி.\nஎன்பதுகள் தொடங்கி இன்று வரை ரெண்டு முறையாவது அது என்ன இது என்ன என்று அவன் கேட்கிற கேள்விகளில்தான் அந்த பெரு நெருப்பு குடி கொண்டிருந்தது.எனக்குத்தெரிந்து ஆங்கிலப்பு புத்தகத்தை கையில் தொடாமல் எழுத்தில் ஜெயித்த எங்கள் அன்புத் தோழர் மேலாண்மையை மாதிரியே மூர்த்தியும். ஒரு சின்ன துணுக்குகூடஆங்கிலத்தில்படித்திருக்கவாய்ப்பில்லாதவன் மூர்த்தி. நானும்கூடத்தான்.ஆனால் எனக்கு பாடப்புத்தகம் வழியே ஆங்கிலம் அறிமுகமாகி இருந்தது.கல்லூரியில் லே மிசரபிள் போன்ற நான் டிடெய்ல் புத்தகங்தொட்டிருக்கிறேன் அப்படி வாய்ப்பில்லாத அனுப வப் படிப்பை மட்டும் கைப்பற்றி நண்பர்களை அருகிருந்து நோக்கி எழுதியவன் தோழன் மூர்த்தி.\nசிலாகிப்பதேபெருங்கடமை.பெரியகல்விப்பின்புலம்,எழுத்துப்பின்புல ம் இல்லாததோழமை யும் நட்பும் துணைகொண்டு எழுதிகிற மூர்த்தி சிலாகிக்கப்படவேண்டியவர்(ன்).\n14.3.14 ல் விருதுநகரில் நடந்த அந்த விழாவில் பங்கேற்க முடியாத தடைகளை இந்த வரிகள் சரிசெய்யும்.எங்கள் பிரியத்தோழர் முத்துக் குமாருக்காகவாவது அதில்கலந்திருக்கவேண்டும்.எங்களைப் போல வே அவரும் எளிய தோழர். மூர்த்தியைப்புரிந்து கொண்டு சரியாக விழா எடுத்த அவர்,அங்கே போகமுடியாத என்னையும் புரிந்து கொள் வார்.\n( திரு காமராஜ் அவர்கள் தன்னுடைய அடர்கருப்பு http://skaamaraj.blogspot.in வலைத்தளத்தில் என் பூப்பதெல்லாம் நூல் வெளியான மறுதினத்தில் எழுதிய பதிவு/)\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 7:46 pm லேபிள்கள்: . பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்\nதிண்டுக்கல் தனபாலன் 8:06 pm, March 20, 2014\nதிரு காமராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.\nசிலாகிப்பதேபெருங்கடமை.// காமராஜ் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள்.\nஎன் மனம் கனிந்த வாழ்த்துக்கள் சார் ...\nவணக்கம் அரசன் சே சார்.\nகரந்தை ஜெயக்குமார் 8:51 am, March 21, 2014\nகாமராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே\nகாமராஜ் அவர்களிடமும் சொல்லி விடுகிறேன்.\nகரந்தை ஜெயக்குமார் 8:51 am, March 21, 2014\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.munnetram.in/2017/09/tamil-ponmozhigal.html", "date_download": "2018-07-21T15:09:56Z", "digest": "sha1:ER5BXBG5YUWSRIILA7V6RNCD7DMPVULT", "length": 7039, "nlines": 98, "source_domain": "www.munnetram.in", "title": "தமிழ் பொன்மொழிகள் | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nசெவ்வாய், 5 செப்டம்பர், 2017\nதமிழ் பொன்மொழிகள் | வெற்றி\nவெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at பிற்பகல் 1:11:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nதவறை மறைக்க நினைக்கும் பொழுது... | வெற்றி\nசிகரம் தொட ... | வெற்றி\nஉனக்கும் எனக்கும் எத்தனைப் பொருத்தம் \nஎதிராளி பலசாலியானாலும் , வெற்றி உங்களுக்கே \nவாழ்க்கையை வாழ வேண்டிய விதம் \nஇப்படிக்கு , இயற்கை . | வெற்றி\nஏன் தீயவராக வாழக் கூடாது\nஇரு முகத்தில் எம்முகம் நான் \nபலதரப் பட்ட யோசிப்பு எனக்கு தேவை தானா\nஎன் உறவை இழக்க இதுவா காரணம்\nபாதுகாப்பு அற்ற சூழலே... | வெற்றி\nசில காரியங்களை செய்ய முடியவில்லையே \nதமிழ் பொன்மொழிகள் | வெற்றி\nயூகத்தை யூகமாக நினைக்காமல்... | வெற்றி\nவாய் கொழுப்புக்கு கிடைத்த கேடு \nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்\nகோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது. அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eathuvarai.wordpress.com/2010/03/", "date_download": "2018-07-21T15:28:28Z", "digest": "sha1:JMADTOEZLUCPWCY4UISAATXZAIU3XOA3", "length": 38094, "nlines": 195, "source_domain": "eathuvarai.wordpress.com", "title": "March | 2010 |", "raw_content": "\n இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010\nஇலங்கையின் பெருமளவிலான மக்கள் மோசமான உளவியல் நெருக்கடிக்குள்ளாகி தவிக்கின்றனர்.” என்று சொல்கிறது அண்மையில் வெளிவந்த ஆய்வறிக்கையொன்று. இதன் அர்த்த அடியாழத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பதே பெரும் கலக்கத்தையும் அச்சத்தையும் நமக்கு தருவதாக உள்ளது. இந்த உண்மைச் சித்தரிப்புக்கு மத்தியில் தான், இந்நிலையை மாற்றுவதற்கான சிந்தனை, செயன்முறைகளையிட்டு பேசவும் உரையாடவுமான வெளிகளை உருவாக்க வேண்டியுள்ளது.\nஇந்த இயங்கியல் விதி வரலாற்றில் நமக்கு மட்டுமான புதியதொரு போக்கல்ல என்பதும் வெளிப்படையானது. கடந்த முப்பது வருட காலத்திற்குள் இலங்கையில் உருவான பல் மொழிகளில் எழுதக்கூடிய எழுத்தாளர்கள், அரசினாலும் ஆயுத இயக்கங்களினாலும் தனிமனித அதிகாரங்களினாலும் உயிர்கள் பறிக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், தாய் நாடு இழந்தவர்களாக துரத்தப்பட்டும் நெருக்கடிகளை எதிர்கொண்டபோதும் எழுத்தியக்கம் ஓயவில்லை.\nஇந்த உண்மைக்கு இலங்கையின் தமிழ் மொழிக் களன் விதிவிலக்கானதல்ல. மூத்த எழுத்தாளர்கள், அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள், புதிய தலைமுறை எழுத்தாளர்கள் அனைவரும் நெருக்கடிக் காலகட்ட எழுத்தாளர்களாகவே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நமது இலங்கை தமிழ் மொழிச் சூழல் மூன்று தலைமுறை எழுத்தாளர்களால் இலங்கை, புலம்பெயர் நாடுகளென பரந்தும் விரிந்தும் கிடக்கிறது. படைப்பூக்கமும் சிந்தனைத் திறனும் துணிச்சலும் வாய்க்கப்பெற்ற புதிய தலைமுறை தமது அனுபவங்களையும் பார்வைகளையும் இணையவழி எழுத்தினூடாக பதிவு செய்து வருகிறது. எழுத்திற்கான களத்தை அகலிக்கவும் மானிட அனுபவத்தை தரிசிக்கவுமான வல்லமை நமது எழுத்தாளர்களிடமுள்ளது. அதன் உச்ச விளைச்சலை இனிநாம் பெறத்தான் போகிறோம்.\nஇதனை சாத்தியப்படுத்தும் செயற்பாடுகளில் ஒன்றாகவே ‘எதுவரை” இதழ் வெளிவரவேண்டும் என்பதே எமது நோக்கும் இலக்கும். இந்தச் சிறுமுயற்சி தேக்கமுறாது முன்செல்ல உங்கள் அனைவரதும் பங்களிப்புத் தேவை\n இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010\nஎதுவரை முதல் இதழ் சிறப்பான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. புலம்பெயர்நாடுகளிலிருந்து வெளிவந்த சஞ்சிகைகளுள் இச்சஞ்சிகை வித்தியாசமான தோற்றப்பாட்டையும் வடிவ அழகியலையும் கொண்டுள்ளது. சஞ்சிகைக்கான ஆக்கங்களைப் பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினை, இதழை நடத்துவதில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாகும். புலம்பெயர்நாடுகளின் படைப்புச் சூழல் என்பது அண்மைக்காலத்தில் பெரும் தேக்க நிலையையே எட்டியுள்ளது. உங்கள் இதழில் அ.மார்க்ஸ், ஜமாலன், போன்றவர்களுடன், நிர்மலா, பி.ஏ.காதர், கலையரசன், சோபாசக்தி, ஆகியோருடன் இலங்கையிலிருந்தும் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் எழுதியுள்ளது மிகப் பரந்த வாசிப்புத்தளத்தைத் தருகிறது.\nசோபாசக்தியின் சிறுகதை அவரின் சிறந்த ஆற்றலை, புனைவு மனத்தை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜமாலனின் கட்டுரையில் அவர் சுட்டிக்காட்டுகின்ற பல்வேறு வியடங்களில் நாம் உடன்பட்டாலும் இலங்கை அரசியல், அதன் உள்விடயங்கள் தொடர்பான அவரது பார்வை குறைபாட்டுடன் உள்ளது. இது ஜமாலனுக்கு மட்டுமல்ல பல வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கும் பொதுவானதே. இலங்கைப் பிரச்சினையில் சிங்கள அரசியல் தலைமைகள் மட்டுமின்றி தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இழைத்த, இழைத்து வருகின்ற தவறுகள் நிலைமையைச் சிக்கலாக்கியுள்ளது.\nஇரண்டாவது இதழில் எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள ஒரு மைய உலகமும் தேசிய இன விடுதலையும் என்ற கட்டுரை மிகவும் முக்கியத்து வமானது. தமிழ்த் தேசியவாதிகள் தங்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமானால் இக்கட்டுரையை வாசித்து புரிந்து கொள்வது அவசியம். எஸ்.வி.ஆர்.,திருநாவுக்கரசு எழுதிய நூல் தொடர்பாக அவரது முன்னு ரையை பிரசுரிக்க மறுத்தமையையும், அதனை இருட்டடிப்புச் செய்ததும் தனிமனித முடிவு என்பதற்கு அப்பால், தீவிர தமிழ் தேசியத்தின் அடிப்படை பண்புகளின் பாற்பட்டதே அது. இதனை எஸ்.வி.ஆர். நன்கு புரிந்து கொண்டிருப்பார். தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசத் தலையீட்டை புரிந்து கொள்ளாமல் முன்னே செல்வதற்கு இலங்கை மக்களுக்கு எந்த வழியுமில்லை என்பதே நடைமுறை யதார்த்தமாகும். பாஸ்கரனின் கட்டுரையும் இதனுடன் சேர்த்து வாசிக்கப்படல் வேண்டும்.\nகிருபாகரன் வசந்தன், இலண்டன் (more…)\nமகிந்தராஜபக்சவை சுற்றியுள்ள நெருக்கடிகள் அல்லது ராஜபக்ச குடும்பத்தின் எதிர்காலம் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் -கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்\n இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010\nஇலங்கைத் தீவில் இப்பொழுது மகிந்த ராஜபக்ஸ அல்லது ராஜபக்ஸ குடும்பம் இரண்டாவது வெற்றியை பெற்றிருக்கிறது. ஒன்று புலிகளுடனான போரின் போது கிடைத்த வெற்றி. அடுத்தது ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றி. இந்த இரண்டு வெற்றிகளும் அநேகமாக யாருமே எதிர்பார்த்திருக்காதவை. ஏன் வெற்றி வெற்றவர்களே எதிர்பார்த்திராத வெற்றிகள் இவை. அதிலும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்த லின் வெற்றி பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. அதேவேளை இந்த வெற்றி இலங்கையின் அரசி யல், சமூக, பொருளாதார நிலைமைகளிலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவுள்ளன. உண்மையில் இந்த விளைவுகள் சாதகமாவதும் பாதகமாவதும் வெற்றி பெற்ற ராஜபக்ஸ குடும்பத்தின் கைகளில் இல்லை. பதிலாக எதிர்த்தரப்புகளின் கைகளிலேயே அது தங்கியுள்ளது.\nஇப்பொழுது வெற்றி பெற்றிருப்பவர் மகிந்த ராஜபக்ஸ அல்ல. அவர் இப்போது நெருக்கடி என்ற பெருங்குழியின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளார்.\nஇனிவரும் நாட்கள் அநேகமாக மகிந்த ராஜபக்ஸவுக்கான நெருக்கடியாகவும் ராஜபக்ஸ குடும்பத்தின் நெருக்கடியாகவும் இருக்கப் போகின்றன. அதே வேளை இதனை மக்களும் ஏனைய அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சரியாகக் கையாளாதுவிட்டால், அது மக்களின் மீதான நெருக்கடியாகவும் மாறக்கூடிய அபாயமுண்டு. எதிர்க்கட்சிகள், எதிரணிகள், ஊடகங்கள் மீது ஏற்படக்கூடிய பெரும் அபாயநிலையாகவும் மாறக்கூடும். எது நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை நாடு பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படவேபோகிறது.\nஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் உறுதிப்படுத்த ஓர் அரசியல் வலுமிக்க கூட்டணி தேவை.- ஒமர்\n இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றிக்கு பகாரமாக சிங்கள மக்களின் பெரும்பான்மையினர் மகிந்த ராஜபக்சவின் மறுபடியும் ஜனாபதியாக்கியுள்ளனர். தற்போதுள்ள ஜனாதிபதி முறையினை இல்லாம லாக்கப் போவதாக 2005 இல் ஜே.வி.பி இன் ஒத் துழைப்புடன், வெற்றி பெற்ற மகிந்த தரப்பு அந்த வாக்குறுதியினை பாதுகாக்கத் தவறியது மாத்திரமல்ல, இதற்கு மேல் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப் பது என்ற பேச்சுக்கு இடமேயில்லை என பிரகடனம் செய்து விட்டது. மறுபுறம் தமிழ், முஸ்லிம், மலையத் தமிழ் மக்கள் செறிவாகவுள்ள ஆறு மாவட்டங்களிலும் மகிந்த தோல்வி யைத் தழுவியுள்ளார். சிரித்துச் சிரித்தும், தமிழில் பேசிய வாறும் அடுத்த கட்டப்பழிவாங்குதல் அடுத்தடுத்து நடை பெறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கிண்ணியா, மூதூர் போன்ற பிரதேங்களில் இரவு நேர மீன்பிடி தடைசெய்யப்பட்டுள்ளது.\nஆறு வருடங்கள் அல்ல எட்டு வருடங்கள் ஆதிக்கத்; தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றினை நாடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டு இப்போது கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஏகபோக அதிகாரத்தில் வீற்றிருப்பது உறுதி யாகிவிட்டது. லங்கா பத்திரிகை சீல் வைக்கப்பட்டது. நல்ல வேளை நீதித்துறைக்கு இன்னமும் சற்று உயிர் இருப்பதனால் தடை நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் வெற் றியைத் தொடந்து அரசியல் எதிர்ப்பாளர்களின் மீதான பழிவாங்குதல் ஆரம்பமாகிவிட்டது. அரசியல் விமர் சனங்களுக்கு ஆப்பு வைக்கும் முயற்சிகள் தீவிரமயப் படு;த்தப்பட்டுள்ளது. பொன்சேகா பாதுகாப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு தனியாளாக்கப்பட்டுவிட் டார். அவர் எதிர்நீச்சல் போட்டுத் தப்பிப்பிழைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயமாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை தயாராக்கப்பட் டுக் கொண்டிருக்கும். இதனால்தான் அவர் நாடுகடந்து செயற்படாதவாறு தடுக்கப்பட்டுள்ளார். அவருடன் தோளுடன் தோள் நின்று போரிட்ட இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தம்முடன் இருப்பவர்கள் யாவரும் தேசாபிமானிகள் மற்றவர் கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்ற மகிந்த ஆளுங்குழுமத்தின் கூராயுதம் தேர்தலுக்கு முன்பும் பின்பும் மிகவும் இயல்பாக அரசியல் எதிரிகளை குறிவைப்பதற்குப் பயன்படுத்தப்படு கின்றது.\nஇந்து சமுத்திரத்தில் வல்லரசுப் பலப்பரீட்சை, இலங்கை உள் நாட்டுப் போரின் பூகோள அரசியல்- -மஹ்டி டாரியஸ் நஸெம்றோயா\n இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010\nஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிரைக் காவுகொண்ட, தமிழ்ப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்குமான, கொடூர யுத்தத்தின் பால் வௌ;வேறு வெளிநாட்டு அரசுகள் காட்டிய ஆதரவும் நிலைப்பாடுகளும், இந்த அந் நிய அரசுகளின் பூகோள – போர்த் தந்திரோபாய அக்கறை கள் பற்றிப் பெருமளவில் கூறுகின்றன. இந்திய அரசினதும் மற்றும் சுற்றயல் (periphery) என்று குறிப்பிடக்கூடிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற ஒரு குழுவைச் சேர்ந்த நாடுகளின் அரசுகளினதும் நிலைப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஆதரவாக இருந்தது. யுத்தம் முடி வுக்கு வந்தபின் இலங்கையின் உறவுக்கான ஏதாவது எதிர்கால சாத்தியம் கருதி இந்த அரசுகளிற் பெரும் பாலானவை இந்த ஆதரவை மௌனமாகவும் வழங் கின.\nஇதற்கு மாறாக, யுரேஷியா எனக் கூட்டாகக் குறிப்பிடப்படக் கூடிய, ஈரான், ரஷ்யா போன்ற ஒரு தொகுதி நாடுகளின் அரசுகள் இலங்கை அரசை ஆதரித்தன. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் போரிடும் இரு பகுதிகளுக்குமான இந்த யுரெஷியா மற்றும் சுற்றயல் இவற்றின் ஆதரவுகளின் துருவத்தன்மையானது, உண் மையிலேயே இன்னமும் பரந்துபட்டதான ஒரு போராட்டத்தின் வாசனையை முகர்ந்தறிவதைத் தடுத்து விடுகிறது. இலங்கைத்தீவின் எல்லைகளுக்கும் இப் பிராந்தியத்தின் எல்லைகளுக்கும் மிகவும் அப்பால் பரந்தகன்ற ஒரு போராட்டமது.\n இப்படியான ஒரு கேள்விக்கான விடையிற் பெரும்பகுதி, அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதுமான சர்வதேச மேலாதிக்கத் திற்கெதிராக யுரேஷிய பெரு நிலப்பரப்பில் வளர்ந்து வரும் ஒரு கூட்டின் உருவாக்கத்துடன் தொடர்புபட்டது. பிறிமாக்கோவ் கோட்பாடு கொடுத்த உற்சாகத் தினால் மொஸ்கோ, தெஹ்ரான், பீஜிங் மற்றும் அவர்களின் கூட்டாளிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த யுரேஷியன் கூட்டு. ‘கிழக்கின் நேட்டோ’ என சில வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களிடையே குறிப்பிடப்படும், உண்மையான இராணுவப் பரிமாணங்களைக்கொண்ட ஒரு பாதுகாப்புக்கூட்டான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), இந்தப் பூகோள- அரசியல் செயலூக்கத்தின் ஒரு மெய்யான குறியீடா கும். இச் செயற்பாட்டின் ஒரு களமாகத்தான் 2009ல் இலங்கை உள் நாட்டுப் போரின் கடைசி அத்தியாய மானது அனேகமாக அமைந்தது.\nசீனப்பூதத்தின் நுழைவு: அமெரிக்கா மற்றும் இந்தியாவிடமிருந்து இலங்கை விலகுவதன் ஆரம்பம்.\nஈழச் சிக்கலும் ‘புறநானூற்று வீரம்” எனும் புனைவும் – பாஸ்கர்(தமிழ்நாடு)\n இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010\nஈழச் சிக்கல் இத்தனை ஆண்டுகள் ஆனபின்னரும் தீர்ந்தபாடில்லை, 30 ஆண்டுகால ஆயுதப் போராட் டத்திற்கு பிறகும் தீரவில்லை, தீராததோடு மிகவும் சிக்கலான நிலையில் இருக்கவும் செய்கிறது, அனுபவமும் படிப்பினைகளும் இருப்பதுதான் கிடைத்த ஒரே பலன். எது சரி, எது தவறு என்பது தெளிவாகிவிட்டது. தவறு என்று சொல்லப்பட்ட விசயங்கள் தடுக்கப்பட முடியாமல் போய் சரியான மாற்று எதையும் மேற் கொண்டு நடை முறைக்கு கொண்டு போக முடியாமல் போயிற்று.\nவிடுதலைப் புலிகள் அமைப்பு மீதான விமர்சனங்கள் மார்க்சிய அமைப்புகள், முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோரால் வைக்கப்பட்டு அவை சரியென்றே நிருபணமாயின. இதற்கு இவ்வளவு பெரிய இழப்பை, பாதிப்பை, பின்னடைவை விலையாக கட்டாயமாக கொடுக்க வேண்டியதாயிற்று.\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் வழியில் வெளிப்பட்ட இராணுவவாதம் இத்தகைய விலைக்கு காரணமாக இருந்தாலும் ‘புறநானூற்று வீரம்” எனும் புனைவு கருந்தாக்கமும் இந்த இராணுவ வாதத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறது.\nபேரினவாத, ஏகாதிபத்திய சுரண்டல் அரசியல் நலனுக்காக விளைந்த இச்சிக்கலை எதிர்கொண்ட தமிழ் மக்கள் ஃ அமைப்புகளின் போராட்டங்கள் இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஒடுக்கப்பட்டன. இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், அரசியல் வழியின் அங்கமாக இராணுவ நடவடிக்கைகளைப் பார்க் காமல் இராணுவ நடவடிக்கைகளே அரசியல் நடவடிக்கை என்பதாக வெளிப்பட்ட அரசியல் வழியே இன்றைக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு பிரதான காரணியாகும்.\nவிடுதலைப் புலிகளுக்கு அரசியல் இல்லையா என அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் கோபப்படலாம். புலிகள் பல பத்திரிகைகளை நடத்தினர் செய்தித் தொடர்பாளர்களை வைத்திருந்தனர் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று போர் நிறுத்தங்களைச் செய்திருக்கின் றனர் அனைத்திற்கும் மேலாக தனியரசை அமைத்து பல துறைகளை திறம்பட நடத்தினர் என அவர்கள் வாதிடலாம். இவையெல்லாம் விவரம் என்ற வகையில் உண்மைதான்.\n இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010\nஒரு குழலின் ஆழத்துள் இறங்கும் குருதி\nமலத்தைச் சுற்றும் ஈக்களாய் இரைகிறார்கள்\nஇசையின் துளியாக யாரும் பேசவில்லை\nபல நூறு பிணங்களாய்ச் சிதறிக்கிடக்கிறது.\nகாலப் பிரக்ஞை ஊறிய முதிர்சுவடுகளின்\nஒரு சொட்டுக் கண்ணீரை வியர்வையை\nஒரு வேளை உணவை பாதைகளை\nகடவுளின் பானத்தில் சிதறிய துளியை\nதாழாத சிறகுகளினால் தன் ஒலியை எழுப்புகிறது.\nதூர்ந்துபோன சுனையூற்றின் அடியில் உக்கியிருக்கும் புன்னகை\nதிறந்து வைத்திருக்கிறேன் என் தெருவை\nஇன்னும் மீதமாயிருக்கிறது அந்திமப் புன்னகை\nபுழுக்களாய் நெளிகின்றன உன் சொற்கள்\nநீயுமல்ல நானுமல்ல நம் நினைவுகள்\nபருதி தாண்டாத சில பொழுதுகளை\nஅறுந்து போனதாய்ச் சொல்லிச் சென்றது.\nநீ போய் யாரிடமாவது சொல்லப்போவதில்லை\nநான் காலியாக இருக்கும் நாற்காலியைப் பார்த்துப்\nஎன் தெருவில் நடந்து செல்கிறது\nபகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்\nவாழ்வின் அனைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன\nசமகால ஈழத்து இலக்கியம் : சொல்ல நினைத்த சில குறிப்புகள்\nஅவலத்தின் வணிகம் - காலச்சுவடு கண்ணன்\nஒகோனி மக்களின் போராட்டம் - சொகரி எகின்னே\nஆளுமை - த.இராமலிங்கம் - கருணாகரன்\nஅஸீஸ் எம்.பாய்ஸின் ‘வயலான் குருவி': ஈழத்து நாவல் உலகிற்கு புதிய வரவு. - செ.யோகராசா\nஅகதிகள் பலவிதம் - கலையரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2015/06/blog-post_70.html", "date_download": "2018-07-21T15:11:58Z", "digest": "sha1:NQYP4W7CQL62HKLZLHY7N24PK6XG4NDH", "length": 21565, "nlines": 272, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : உயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அமைந்தால் .....", "raw_content": "\nஉயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அமைந்தால் .....\n கமர் கட் மிட்டாயை நீ காக்கா கடி கடிச்சு எனக்குக்கொடுத்தாக்கூட அது மயில் கடி என்றே அழைக்கப்படும்.\n2 தமிழ் நாட்டுத்தமிழன் தூங்கிட்டு இருக்கும்போது ஃபாரீன் நெட் தமிழன் முன் கூட்டியே வந்து துண்டைப்போட்டு உள்ளேன் லேடி சொல்லிடறார்\n3 நீ ஒரு கோடி ரூபாய் மோசடி செய்தால் 3,வருச சிறை தண்டனை ,அதுவே 66 கோடி எனில் விடுதலை #,சரிதாநாயர் ,ஜெ - குமாரசாமி குழப்படிகள்\n4 சரிதாநாயரை ஜெயிலில் போட்டுட்டு கண்காணிப்பு கேமரா வைங்கப்பா.ஜெயிலர்ஸ் புகுந்து விளையாடிடப்போறானுங்க\n5 வானம் மேகமூட்டமா இருந்தா இதான் சாக்குன்னு சூரியனே 2ு நாளா விடுமுறைல இருக்கு நாம மட்டும் எதுக்கு வேலைக்கு போகணும்..\"னு எஸ் ஆவான் தமிழன்\n6 தன் அபிமான நடிகரின் போட்டோவை டிபியா வெச்சிருந்தா அவன் எப்பேர்ப்பட்ட ஆளா இருந்தாலும் நல்லவன்னு நம்பி ஏமாறுவாள் நெட் தமிழச்சி\n7 உயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அமைந்தால் லிப் கிஸ் லக் கிட்டக்கா\n8 காதல் என்பது சிம்பு பட ட்ரைலர் மாதிரி அடிக்கடி வரும்.ஆனா கல்யாணம்கறது சிம்பு பட ரிலீஸ் மாதிரி.வருடக்கணகில் இழுத்தடிக்கும்\n9 கடவுளே எழுதிய கவிதை - பெண்...\nஇதுல சோகம் என்னான்னா அது சாத்தானிடம் இருந்து காபி பேஸ்ட் பண்ணப்பட்டது\n10 ஒரு நாளும் இல்லாத திருநாளா செந்தமிழ்ல நெட் தமிழன் எழுத ஆரம்பிச்சா ஏதோ செந்தமிழ்த்தேன்மொழியாளை கரெக்ட் பண்ணப்போடும் ஒத்திகை என அறிக\n11 அந்தக்காலத்துல மான் கொழுப்பில் இருந்து தான் லிப்ஸ்டிக் தயாரிச்சாங்களாம்.அப்போ மான் இதழாள்னு சொல்லலாமா\n12 புலி பட ட்ரெய்லருக்கு விஜய் ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள் தான் அதீத ஆர்வமா இருக்காங்க.#,ஐ ஆம் வெய்ட்டிங் பார் ஓட்டிங் னு நினைப்பாங்க்ளோ\n13 கைக்கு எட்னது வாய்க்கு எட்டலைன்னு லிப் கிஸ் மேட்டர்ல ஒரு பயலும் புலம்பரதில்லை.\n14 மூக்குத்தி போட்டோ போடனும்னாக்கூட பொண்ணுங்க பியூட்டி பார்லர் போய் புருவத்தை ட்ரிம் பண்ணி.பேசியல் முடிச்ட்டு கிராண்டாதான் செலவு பண்றாங்க\n15 ஸ்கூல்ல /காலேஜ்ல/ ஆபீஸ்ல தூங்குனாலும் தியேட்டர்ல தூங்கமாட்டான் தமிழன்\n16 இப்பவெல்லாம் குடிக்கற பசங்க படிக்க.ஆரம்பிச்ட்டாங்க.படிக்கற பொண்ணுங்க குடிக்க ஆரம்பிச்ட்டாங்க.#,3ஷா இல்லைன்னா.9தாரா\n17 உங்களை யாராவது இனிமையானவர்னு சொன்னா உடனே புளகாங்கிதம் அடைஞ்சிடாதீங்க, சுகர் இருக்குனு சூசகமா சொல்றாரோ என்னவோ\n18 டீ, காபி குடிக்கற பழக்கம் இல்லைன்னா காப்பி அடிச்ட்டோமோன்னு உறுத்தல் இல்லாம வாழலாம், காபி பேஸ்ட் ட்வீட்ஸ், உல்டாஅ ரீமிக்ஸ் போட்டாக்கூட\n நீ எத்தனை வளையல் போட்டு உன் கைக்கு அழகு பார்த்தாலும் நீ ஒரு வளையா மாரி என்றே கவிதை எழுததோணுதே அது ஏன்\n20 ஒரு பொண்ணு தன்னோட பேரின் ஒவ்வொரு எழுத்தையும் ஒரு கட்டத்துக்குள் போட்டிருக்கு.ஆல்ரெடி காதலன் கட்டம் கட்டிட்டான்னு அர்த்தமா \nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nதமிழ் சினிமா 2015 வசூ'லிஸ்ட்'- டாப் 10 அல்ட்டிமேட...\nசிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் -...\nசன் டி வி ல ஏதோ நல்ல குடும்ப சீரியல்ல முதல் இரவ...\nபுலி - ஸ்கோப் இருக்கா\nஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்\nபெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள்\nநடிகை விஷாகாவுக்கு ஃபேஸ்புக்கில் செக்ஸ் டார்ச்சர் ...\nநெட்டில் அறிமுகமே இல்லாம \" தங்கச்சி தங்கச்சி சாப்ட...\nஉயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா\n‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 \nபாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு\nயாகாவாராயினும் நாகாக்க - திரை விமர்சனம்\nமூணே மூணு வார்த்தை - சினிமா விமர்சனம் ( மா தோ ம )...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nகாவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )\nயாகாவாராயினும் நாகாக்க - சினிமா விமர்சனம் ( மா தோ ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26...\nஇளைய தளபதி -ஒரு பார்வை\nபெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி\nஎம் ஜி ஆர் + கமல்- கி வீரமணி பேட்டி\nசிம்ம ராசி vs கேட்டை நட்சத்திரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் + பரிகாரங்கள் டூ 12 ராசிகள...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் miyaav செல்பி\nஅஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்...\nமனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nஹமாரி அதூரி கஹானி-திரை விமர்சனம்\nநானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்,ஏன்...\nகுப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள்,...\nசெவன் பவுண்ட்ஸ் - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nஉயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அம...\n'ரோமியோ ஜூலியட்'டை தடுக்காதது ஏன்\nஐ டி உலகம் - இருண்ட பக்கங்கள் பாகம் 2\nஈரோட்டில் கடலை கட்டுப்பாடு வாரியம், தி க அதிர்ச்ச...\nசில்வியா வின் துரோகம் -பட்டுக்கோட்டை பிரபாகர்\nவிஜய் படம் மட்டும் தான் ஃபிளாப் ஆனாலும் லாபம் -விந...\nஎஸ்.ஜே.சூர்யா - கமாலினி முகர்ஜி\nஐடி உலகம் - இருட்டுப் பக்கங்கள் பாகம் 1\nகருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்...\nபுலி டீசர் - காமெடி கும்மி\nபுலி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் -காமெடி கும்மி\nயோகாவின் மகத்துவம் -கலைஞர் உதய சூரியன் - சின்னம் ர...\nஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்\nஎலியை கழுவி ஊற்றிய பிரபல ட்வீட்டர்கள்\nபிரேமம் - PREMAM- சினிமா விமர்சனம் -( மலையாளம்-அதி...\nஎலி - மக்கள் பார்வை - பாசா\nஎலி - சினிமா விமர்சனம்\nசுஷ்மாவுக்கு நெருக்குதல் நீடிப்பு: ப.சிதம்பரம் பதி...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19...\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி 61: பிரெஞ்சிங்கிலீஷ் தெரி...\nஎனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தரா...\nநயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்\nஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்சிகா என நிறைய கஷ்டங்களை கட...\nதமிழ் நாட்டுப்புலி யும் ஆந்திரப்புலியும் சந்தித்த...\n - த இந்து விமர்சனம்...\nமனுசங்க.. 7: ஆஸ்பத்திரி வாழ்க்கை\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி)\nரோமியோ ஜூலியட் டை ரோஸ்ட் பண்ணிய த இந்து\nஈரோடு டூ சென்னிமலை டவுன் பஸ்ஸில் நடந்த ஒரு மியாவ் ...\nகீதோபதேசம் பிடிக்காதவங்க ( ஆண்கள்)மட்டும் இதை படிக...\nசெவன் பவுண்ட்ஸ்- சினிமா விமர்சனம்\nதில் தடக்னே தோ -திரை விமர்சனம்\nஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்ட...\nதியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி\nகத்தி யர் vs அகத்தியர்\nசினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா\nஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி\nஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய்..........\nMad Max: Fury Road - ஹாலிவுட் பார்வை ( மாற்றான்...\nசிவாஜி யில் சிவப்பு ரஜினி மாறிய டெக்னிக் ரக்ச...\nபாமா ருக்குமணி , சின்ன வீடு இவற்றின் உல்டா ரீமேக...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nJURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சன...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 12...\nஎலி , புலி,இனிமே இப்படிதான் எது டாப்\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஒருபுறமாய் ஷால் போடும் பெண்கள் என்ன சொல்ல வருகிறார...\nமனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க\n‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையு...\nவிஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரியா எப்படி\nஆனந்தவிகடன் -காக்கா முட்டை - சினிமா விமர்சனம் ( 60...\nநான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா\nPulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்...\nமனுசங்க.. 3: பாட்டி சொல்லும் பக்குவங்கள் -கி.ராஜநா...\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்.. - ம...\nஉங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலனை எனக்க...\nமனுசங்க.. 2: சீனி நாயக்கர்\nசுகுமாரன்-ன் சாவு சோறு -சிறுகதை தொகுப்பு விமர்சனம்...\nசிம்புவோட ரசிகை மா வி க்கு ஒரு எச்சரிக்கை\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க -சித்த வைத்தியக்கட்டுரை\nபல் சொத்தை வருவது ஏன்\nஎன்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12230802/Onion-load-workers-are-pushed-into-the-picket-with.vpf", "date_download": "2018-07-21T15:19:23Z", "digest": "sha1:RQBAOCL7YQQMRG57YUNV7DGWX644EKXT", "length": 23605, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Onion load workers are pushed into the picket with the family || வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து; 17 பேர் மீட்பு\nவெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு + \"||\" + Onion load workers are pushed into the picket with the family\nவெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு\nதிருச்சி பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற\nதிருச்சி பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்சி காந்திமார்க்கெட் அருகே சப்– ஜெயில் ரோட்டில் இயங்கி வந்த வெங்காய மண்டி கடந்த ஜூன் மாதம் 3–ந்தேதி பழைய பால்பண்ணை திருச்சி– மதுரை சாலை அணுகுசாலை பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சப் –ஜெயில் ரோடு வெங்காய மண்டியில் பல ஆண்டுகாலமாக வேலை செய்து வந்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இதில் வேலை வழங்கப்படவில்லை. மாறாக புதிய வெங்காய மண்டி வியாபாரிகள் வெங்காய மூட்டைகளை ஏற்றி இறக்க தனியாக தொழிலாளர்களை நியமித்துக்கொண்டனர்.\nஇதனால் பழைய வெங்காய மண்டியில் வேலை இழந்த 277 தொழிலாளர்களும் புதிய வெங்காய மண்டியில் தங்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும் என கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். மேலும் புதிய வெங்காய மண்டியில் வேலை செய்பவர்கள் சுமைப்பணி தொழிலாளர்களே அல்ல, அவர்களை வைத்து மூட்டைகளை இறக்க தடை விதிக்க வேண்டும் என கோரி முற்றுகை போராட்டமும் நடத்தினார்கள். இதுபற்றி கலெக்டர், போலீஸ் கமி‌ஷனர் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் தீர்வு ஏற்படவில்லை.\nஇந்நிலையில் ஜூலை 12–ந்தேதி புதிய வெங்காய மண்டியில் தங்களுக்கு வேலை வழங்க கோரி குடும்பத்துடன் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக காந்திமார்க்கெட், வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி நேற்று காலை திருச்சி பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே சுமைப்பணி தொழிலாளர்கள் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திரண்டு நின்றனர். போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி ராமலிங்கம், குணசேகரன் (தொ.மு.ச), ராஜா, ராமர் (சி.ஐ.டி.யு), பிரபாகரன் (எல்.எல்.எப்) ஆகியோர் பேசினார்கள். அப்போது புதிய வெங்காய மண்டியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என கூறினார்கள்.\nஅதன் பின்னர் அங்கிருந்து அருகில் செயல்பட்டு வரும் புதிய வெங்காய மண்டியை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு அரண் போல் நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பெண்கள் உள்ளிட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அடிக்காதே, அடிக்காதே சுமைப்பணி தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே, ஆண்டாண்டு காலமாக செய்து வந்த வேலையை பறிக்காதே, தவிக்கிறோம், தவிக்கிறோம் சோறு தண்ணி இல்லாம தவிக்கிறோம், காவல் துறையே வியாபாரிகளுக்கு ஆதரவாக மாறி எங்களை தடுக்காதே என கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.\nபோலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள் போலீஸ் தடுப்புக்காவலையும் தாண்டி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆக்ரோ‌ஷமாக கோ‌ஷமிட்ட தொழிலாளர்கள் சிலரை போலீசார் பிடித்து குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதே போல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களும் பெண் போலீசாருடன் மல்லுக்கட்டினார்கள். இதில் 2 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.\nபோலீசார் தொழிலாளர்களை பிடித்து வேனுக்கு தள்ளி செல்வதும் அவர்கள் போலீஸ் பிடியில் இருந்த நழுவி மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடுவதுமாக இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தினால் புதிய வெங்காய மண்டி அணுகு சாலையில் போக்குவரத்து தடைபட்டது. பழைய பால் பண்ணை ரவுண்டானாவில் இருந்தே போலீசார் மாற்று பாதை வழியாக வாகனங்களை திருப்பி விட்டனர்.\nபோராட்ட முடிவில் 70 பெண்கள் உள்பட 270 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். பெண் தொழிலாளர்கள் பாலக்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும், ஆண் தொழிலாளர்கள் பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் அடைத்து வைக்கப்பட்டனர்.\nவெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே ஒரு முறை புதிய வெங்காய மண்டிக்குள் நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் போலீசார் புதிய வெங்காய மண்டிக்கு சுமைப்பணி தொழிலாளர்களை செல்ல விடாமல் பார்த்துக்கொண்டனர். நேற்றைய போராட்டம் புதிய வெங்காய மண்டி முன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடாமல் இருக்க போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். போலீஸ் உதவி கமி‌ஷனர்கள் பெரியண்ணன், அருள் அமரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சிவசுப்பிரமணியன், வேல் முருகன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். புதிய வெங்காய மண்டி வாசல் அருகில் ஒரு தடுப்பு வேலி, அதனை தாண்டி சிறிது தூரத்தில் ஒரு தடுப்பு வேலி, பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே ஒரு தடுப்பு வேலி என மூன்றடுக்கு பாதுகாப்பினை போலீசார் ஏற்படுத்தி இருந்தனர். இந்த தடுப்புகளை தாண்டி யாரும் செல்ல முடியவில்லை.\nவெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் நடத்திய மறியல் போராட்டம் நேற்று சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டம் நடத்திய தொழிலாளர்களை அடக்குவதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீசார் குறிப்பாக சிறப்பு காவல் படை போலீசார் தலையில் தலைக்கவசம், முகத்திற்கு முக கவசம் அணிந்து கையில் கல்வீச்சு நடந்தால் அதனை எதிர்கொள்வதற்கு வசதியாக கேடயம் போன்ற தடுப்பான்கள் ஆகியவற்றை வைத்து இருந்தது தொழிலாளர்களை மிரள வைப்பதாக இருந்தது.\nமறியல் போராட்டத்தில் கைக்குழந்தையுடன் பங்கேற்ற ஒரு தொழிலாளியை போலீசார் பிடித்து வேனில் ஏற்ற முயன்றனர். அவர் வேனில் ஏற மறுத்தால் போலீசார் அவரை குண்டு கட்டாக தூக்கி ஏற்றினார்கள். அப்போது போலீசாரின் இரும்பு பிடியில் சிக்கி அவரது தோளில் இருந்த இளந்தளிர் போன்ற பெண் குழந்தை அப்பா, அப்பா என மழலை குரலில் கதறியது. இந்த காட்சி அங்கே நின்று கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. போலீசாரின் செயலை கண்டித்து பலர் கோ‌ஷம் போட்டனர். அதன் பின்னரே போலீசார் அந்த தொழிலாளியை விடுவித்தனர்.\nபோலீசாருக்கும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த மோதலை வாலிபர் ஒருவர் சுற்றி வளைத்து படம் எடுத்துக்கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் நீங்கள் யார் என விசாரித்தனர். அதற்கு அவர் தான் ஒரு பத்திரிகை நிருபர் என கூறினார். ஆனால் அதற்கான அடையாள அட்டை எதுவும் அவரிடம் இல்லை. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நிருபர் இல்லை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசாருடன் அவர் மல்லுக் கட்டினார். ஒரு வழியாக அவரையும் பிடித்து போலீசார் வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. தஞ்சை அருகே குடிப்பதை கண்டித்ததால் மனைவி-2 மகன்கள் மண்வெட்டியால் அடித்துக்கொலை\n2. காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்\n3. தினம் ஒரு தகவல் : புலிகள் நினைத்தால்தான் கர்ப்பம்\n4. தொழில் கசந்து தவிக்கும் தமிழகம்\n5. செல்போன் திருடியதாக போலீசில் புகார்: 2 மகள்களுடன் பெண் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asokarajanandaraj.blogspot.com/2013/04/blog-post_1971.html", "date_download": "2018-07-21T15:41:46Z", "digest": "sha1:CCYYQQ2K5BHGT5DZC7EPSDQVGD343B7E", "length": 13370, "nlines": 195, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nபுதன், 10 ஏப்ரல், 2013\nபூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ\nதிருமதி சுசீலா அவர்கள் மிகச் சில பாடல்களில் மட்டுமே ஹஸ்கி வாய்ஸ் எனப்படும் ஒரு மாதிரியான வசீகரிக்கும் குரலில் பாடியுள்ளார்.\nநல்ல அழகான பாடல் இங்கே.\nபூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ\nஎன்னை அன்றி யாரும் இல்லை\nபூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ\nஎன்னை அன்றி யாரும் இல்லை\nஉதடும் உதடும்தான் உரச உரசதான்\nஉயிர் மூச்சில் உஷ்ணம் ஏறி போனதோ\nபூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ\nஎன்னை அன்றி யாரும் இல்லை\nகாதல் என்னும் வண்ணம் நீ பூட்ட\nஇந்த நெஞ்சை மெல்ல கிள்ள\nவேறு குற்றம் என்ன சொல்ல\nமயக்கமும் ஏனோ ஓ ஓ\nபூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ\nஉனை அன்றி யாரும் இல்லை\nஉதடும் உதடும்தான் ஆ ஆ\nஉரச உரசதான் ஏ ஏ\nஉயிர் மூச்சில் உஷ்ணம் ஏறி போனதோ ஓ ஓ ஓ\nபூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ\nஎன்னை அன்றி யாரும் இல்லை\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nதேக்கி வைத்த தேனை எடுத்தேனே\nகட்டி தங்கம் என்று தோகை\nகிட்ட கிட்ட வந்து நீயும் முத்தம் இட்டதென்ன\nதரலாம் பெறலாம் தடுப்பவர் யாரோ ஓ ஓ ஓ\nபூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ\nஎன்னை அன்றி யாரும் இல்லை\nஉதடும் உதடும்தான் ஸ் ஆ\nஉரச உரசதான் ஸ் ஆ\nஉயிர் மூச்சில் உஷ்ணம் ஏறி போனதோ ஓ ஒ ஓ\nபூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ\nஇனிமையான பாடல்... நன்றி சார்...\n10 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:23\nஇன்றுதான் முதன்முறையாக இந்தப்பாடலைக் கேட்கிறேன். மிகவும் ரசிக்கவைத்த அருமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.\n11 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 4:47\nஇந்த பாடல் முச்சூடும் கேட்கும் போது ஹிந்தி பாடல் மெட்டில் இருந்து மொழி மாற்றம் செய்தது போல் எனக்கு தோன்றுகிறது என் நினைப்பு தவறாக கூட இருக்கலாம். யாருக்குகாகவது அந்த ஹிந்தி பாட்டு யோசனையில் தட்டுபட்டால் தகவல் தரலாமே.....\nநீங்க சொன்ன மாதிரி இனிமையான பாடல் பகிர்விற்க்கு மிக்க நன்றி சார். இந்த பாடலை பா.நி.பா தளத்தில் தொடர்பு கொடுத்துள்ளேன் அவருடைய ரசிகர்களூக்காக.\n12 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 9:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nமங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்\nஅள்ளித் தந்த பூமி அன்னையல்லவா\nகாதல் கடல் கரையோரமே என் கண்ணே\nமலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே\nமண மேடை மலர்களுடன் தீபம்\nபொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜ...\nகாதலன் வந்தான் கண் வழி சென்றான்\nநேற்று வரை நீ யாரோ நான் யாரோ\nகண்ணே கமலப் பூ காதிரெண்டும் வெள்ளரிப் பூ\nஅனைவருக்கும் மனமார்ந்த இனிய சித்திரைப் புத்தாண்டு ...\nஇளம் தென்றலோ கொடி முல்லையோ\nபூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ\nமையை தொட்டு எழுதியவர் என் மனதை\nபிரிவு என்பது என்றும் இல்லை\nவீடு தேடி வந்தது நல்ல வாழ்வு என்பது\nவிழி தீபம் உன்னை தேடும் புது ராகம் மனம் பாடம்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2015/08/2.html", "date_download": "2018-07-21T15:36:04Z", "digest": "sha1:TVKC3BRGNYSIAUJIDFQHE2WFYKPLDD7W", "length": 13117, "nlines": 142, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: எழுதப்படாத சரித்திரம் ...{2}", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nவெள்ளி, 21 ஆகஸ்ட், 2015\n‘‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு’’ ..எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு நன்றி ...மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.\n‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது.\nஇந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்.\n‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள்.\nநம் உழவர்ப் பெருங்குடியினராகிய மள்ளர்கள், தேவேந்திரர் எனவும் தேவேந்திர குல வேளாளர் எனவும் குறிப்பிடப்பட என்ன காரணம்\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமள்ளர் பி.எஸ்.ஆர் அவர்களுக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nராமதாசின் வாலை ஒட்ட நறுக்குவோம்\nமாண்புமிகு முதல்வரின் சுகந்திரதின உ ரையில் சுகந்தி...\nஇமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் பு...\nஇமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் பு...\n. மள்ளர் சமுகம் மண்ணுக்கேற்ற மார்சியத்தை படைக்கும்...\n. சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளார் ... ..பூ...\nபட்டியல் சாதிகளிலிருந்து விலகினால் மதிப்பு, மரியாத...\nபாஜக ஆதரவாளர் திருமதி பானுகோம்ஸ் அவர்களின் மதிப்பீ...\nஇடதுசாரி ஆதரவு நாளேடு தீக்கதிர்க்கு சவால் ..\nதேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுக...\nபட்டியல் வகுப்பினர் {SC } பட்டியலில் ஒரு சமுதாயத்த...\n\"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பற்றிய வரலாற்று பொ...\n\"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பற்றிய வரலாற்று பொ...\nசங்கராபுரம் கலவரம் ....புதிய தமிழகம் சார்பில் போரா...\nதேவேந்திரகுல வேளாளரும் ‘எஸ்.சி.’ பட்டியலும் ஓர் வர...\nதேவேந்திரகுல வேளாளரும் ‘எஸ்.சி.’ பட்டியலும் ஓர் வர...\nஎழுதப்படாத சரித்திரம் ...{3} ‘‘மன்னன் உருவான ‘மள்ள...\n.... நீங்கள் செய்வீர்களா ...\nதேவேந்திரர்களின் அரசியல் அரங்கில் முக்கியம் பெரும்...\nதேவேந்திரர்களின் அரசியல் அரங்கில் முக்கியம் பெரும்...\nசமுக உ ரிமை போராளி இம்மானுவேல் தேவேந்திரர்......\nமாண்புமிகு ..டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M .D..M .L .A...\nமதுரையில் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை எனும் நாட...\nமதுரையில் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை எனும் நாட...\nமதுரையில் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை எனும் நாட...\nமதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை கோரும் மாந...\nஅ.தி.மு.க. ஆட்சியின் போது கொடியங்குளத்தில் தேவேந்த...\nதேவேந்திர குல மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை. ச...\nதேவேந்திர குல மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை. ச...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளம் மீட்கப்பட வேண்ட...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளம் மீட்கப்பட வேண்ட...\nதேவேந்திரர்கள் பட்டியல் வெளியேற்றம் ஏன் ..\nதேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இ...\nமது விலக்கு: சட்டமன்றத்தைக் கூட்ட டாக்டர் கிருஷ்ணச...\nபோராட்டத்தில் ஈடுபடாமல் பொது மக்களுக்கு விழிப்புணர...\nகாலச்சுவடுகள் .....19:05:2014 ஞாயிறு அன்று புதிய த...\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வலியுறுத்தி, ஆக. ...\nபுறா' திட்டத்திற்கு கலாம் பெயரை மத்திய அரசு சூட்ட ...\nமது விலக்கு அமல் ரொம்ப சிரமம்\nமதுரையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: ட...\nதேவேந்திரகுல வேளாளர் உட்ஜாதி பிரிவுகளை ஒருங்கிணைத்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://honey-tamil.blogspot.com/2010/03/world-digital-library.html", "date_download": "2018-07-21T15:35:03Z", "digest": "sha1:TV5NPKZU5Q6EHW2UAMTAO5F7BR7Z35Z7", "length": 7134, "nlines": 97, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "உலக டிஜிட்டல் நூலகம் (World Digital Library) | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nஉலக டிஜிட்டல் நூலகம் (World Digital Library)\nஇணையத்தில் இயங்கும் நூலகங்களில் இது ஒரு வியக்கத்தக்க பயனுள்ள டிஜிட்டல் மீடியா நூலகம். அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா ஆம், இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் மீடியாவில் பதிந்து தருகிறது.\nநம் வீட்டில் நம் தாத்தா அல்லது அவருடைய தாத்தாவின் அந்தக் காலத்து சிதிலமடைந்த போட்டோக்களைப் பார்க்கும் போது, அப்போதே டிஜிட்டல் மீடியாவாக இருந்தால் சேதம் இல்லாமல் இருந்திருக்குமே என்ற எண்ணம் எழுகிறது. பின் எப்படியாவது அதனைச் சரி செய்து, ஸ்கேன் செய்து நம் கம்ப்யூட்டரில் போட்டு வைக்கிறோம். அதே போல உலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள், ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல் மீடியாக்களாக இந்த ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன. இந்த நூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர் வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள், கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப் பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.\nஇந்த தளத்தில் உலா வருவதற்கும் பல வழிகள், பிரிவுகள் உள்ளன. இடம், காலம், பொருள்,பொருள் வகை, அமைப்பு நிறுவனங்கள் என உலா வரலாம். ஆங்கிலம் மட்டுமின்றி வேறு பல மொழிகள் மூலமும் தேடலாம். சிறிய திரைப்பட வீடியோக்கள், ஒலிப் பதிவுகள், புகைப்படங்கள் வாரியாகவும் தேடித் தகவல்களைப் பெறலாம்.\nஒருமுறை தேடிப் பார்க்கத் தொடங்கினால் நம் முன்னோருக்கு முன்னோரான ஒரு தாத்தாவைச் சந்தித்த சந்தோஷம் கிடைக்கிறது. தமிழ் என்று போட்டு தேடிய போது, வெகு காலத்திற்கு முன் எப்படி யெல்லாம் தமிழ் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது. போட்டோக்களின் கீழே, நூல்களின் முன் அட்டையில் தமிழில் பெயர், குறிப்புகளை அந்தக் காலத்தில் நமக்காக எழுதி வைத்த அந்த பெரியவர் எப்படி இருந்திருப்பார் என்ற சுகமான கற்பனை ஓடுகிறது. அவசியம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தளம் இந்த உலக டிஜிட்டல் மீடியா இணைய தளம்.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidabanu.blogspot.com/2008/10/blog-post_22.html", "date_download": "2018-07-21T14:58:38Z", "digest": "sha1:6P5QQ6WNBZESD7BG7GXSXK52LT6N42DV", "length": 2882, "nlines": 38, "source_domain": "jothidabanu.blogspot.com", "title": "Tamil Jothidam:: Astrology in Tamil: மகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்", "raw_content": "\nமகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்\nநீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.\nLabels: கொடுமுடி, மகர ராசி, ராஜகாளி அம்மன்\nஅரசாங்க சேவை புரியும் அமைப்பு\nமீன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nகும்ப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள...\nமகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nதனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள...\nவிருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தல...\nதுலா ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://menthiran.blogspot.com/2015/09/", "date_download": "2018-07-21T15:37:41Z", "digest": "sha1:FBSVR42KJ72WCRCZRL5XREMBDOW2HE2S", "length": 22997, "nlines": 73, "source_domain": "menthiran.blogspot.com", "title": "மென்திறன் வளர்க்க சில சிந்தனைகள்: September 2015", "raw_content": "மென்திறன் வளர்க்க சில சிந்தனைகள்\nஇயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 7- இறுதிப்பகுதி.\nஇயற்கை மருத்துவத்தின் படி அநேக நோய்களுக்கான அடிப்படைக் காரணம் உடலில் சேரும் கசடுகளும், நோய்கிருமியைஎதிர்க்கும் சக்தி குறைதலும் தான். தினம் தினம் உடலையும் மனதையும் நன்றாகப் பராமரித்து உடலுக்கு ஏற்றஉணவுகளைச் சரியான நேரத்தில் சரியான அளவில் சரியான முறையில் உட்கொண்டோமானால் நோய்வாய்ப்படுவதுகுறைந்து போகும்.\nகாலையில் வெறும் வயிற்றில் 750 மிலி முதல்1 லிட்டர் வரை குளிர்ந்த நீர் அருந்தும் பழக்கம் ஜீரண உறுப்புக்களையும், சிறுநீரகத்தையும் சுத்திகரிக் பெரிதும் உதவும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். இந்த எளியப் பழக்கம் அநேகமானநோய்களிலிருந்து நம்மைக் காக்கும்.\nகுறைந்தது 6 சுற்றுச் சூரிய நமஸ்காரமும், ஒரு சில யோகாசனப் பயிற்சியும் பல உடல் உபாதைகளிலிருந்து நம்மைக்காக்கும். இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க, தொலைக்காட்சி, வாட்ஸ்அப் மற்றும் முகநூல் பிரவேஷம் முதலியவற்றைத் தியாகம் செய்ய வேண்டியதிருக்கும்.\nசாப்பிடும் பொழுது தண்ணீர் அருந்தக் கூடாது. சப்பிட்டு முடித்து அரை மணி நேரம்கழித்து தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்டஉடன் குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்ற மிகவும் குளிரூட்டப்பட்டவற்றை சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள்தோன்றலாம். கேஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்கள் ஜீரணக் கோளாறுகள் ஏற்படுத்தும். இதெல்லாம் கடைப்பிடித்தும் நோய் வந்தால் பின்வரும் முறைகளைக் கையாண்டு குணமடையலாம்.\nஅல்சர்: வெண்பூசனி பச்சையாகவோ தயிருடன் சேர்த்தோ சாப்பிட குணமாகும்.\nஇரத்த மூலம்: குப்பைமேனி இலையை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட குணமாகும்\nமூட்டுவலி: விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய், கடுகெண்ணெய்,புங்க எண்ணெய் ஐந்தையும்சரிவிகிதத்தில் கலந்து இரவில் படுக்கும் முன் வலி இருக்கும் இடத்தில் தடவிக்கொண்டு படுத்தால் குணமாகும்.\nசாதாரணக் காய்ச்சல்: எந்த மருந்தும் தேவையில்லை. எனிமா எடுத்துக் கொண்டு, உண்ணா நோன்பு இருந்து படுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கக் காய்ச்சல் குணமாகுமாம்.\nஇரவில் வரும் வறட்டு இருமல்: மிளகுடன் தேன் கலந்து சாப்பிடக் கட்டுப்படும்.\nஇவ்வாறாக வீட்டிலேயே இருக்கும் எளிய மருந்துகள் பற்றி ஒரு சிற்றுரை நிகழ்த்தப் பட்டது. இதையெல்லாம் கேட்டுவிட்டுஎனக்குள் ஒரு கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. இதையெல்லாம் வீட்டில் வைத்துச் செய்ய முடியுமா என்பதுதான்அந்தக் கேள்வி. பன்முனைத் தாக்குதலுக்கு ஆளாகி ஃபேமிலி டாக்டர் என்று சொல்லப்படுகின்ற ஒருவரிடம் உடனேபோக வேண்டியிருக்கும்.\nஆனாலும் மூலிகை மருத்துவம் முடிந்த மட்டும் செய்து கொள்ளலாம். இதை இங்கே குறிப்பிடும் போது அரளி விதை,புகையிலை போன்ற இன்னும் பல விஷமூலிகைச் செடிகள் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூலிகைமருந்துகளுக்கு சைட் எஃபெக்ட்ஸ் இல்லை என்ற கூற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. எல்லா உணவுகளுக்கும், எல்லாமருந்துகளுக்கு நேர்வினை, எதிர்வினை இரண்டுமே இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஉண்ணா நோன்பு முடிந்த இரண்டாம் நாள் இரவு உணவாக இரண்டு நாட்டு வாழைப் பழங்கள் கொடுக்கப்பட்டன. அடுத்தநாள் காலையில் 5 மணிக்கு எழுந்து காலைக்கடன்கள் முடித்த பின் தியானம். அதற்குப்பின் உடற்பயிற்சி, மற்றும் பிராணயாமம் சொல்லிக் கொடுத்தார்கள். 9.00 மணிக்கு ஊறவைத்த கடலை, இரண்டு வாழைப்பழம் மற்றும் ½ டம்ப்ளர் நெல்லிக்காய் சாறு கொடுக்கப் பட்டது. வாழையிலைக் கிடைக்காததால் வாழையிலைக் குளியல் மேற்கொள்ளும் வாய்ப்புஅமையவில்லை. எனவே குளியலறையில் குளித்துவிட்டு நாங்கள் ஒப்படைத்த சாமான்களைப் பெற்றுக் கொண்டு மதியஉணவாக வாழைப்பழம், அவல் மற்றும் பேரீச்சம்பழம் கலந்த களி, பப்பாளி ¼ பழம், சப்போட்டா இரண்டு, சீவிய கேரட் ஒரு கரண்டி எல்லாம் கொடுக்கப்பட்டது. வயிற்றுக்குப் போதுமானதாக இருக்க உணவு உண்டபின் ஊருக்கு கிளம்பத்தயாரானோம். முகாம் இலவசம் தான் என்றாலும் நன்கொடை கொடுக்கலாம் என்று கூறினார்கள். இத்தகைய சிறப்பானமுகாம் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் கூறி என்னுடைய திருப்திக்காக நன்கொடையும்அளித்துவிட்டுக் கிளம்பினேன்.\nநண்பர் குமார் அவர்கள் தம்முடைய காரிலே என்னை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். நல்ல வெயில். செங்கோட்டைமதுரை பேசஞ்சர் ரயில் அரைமணி நேரம் கால தாமதமாக வந்தது. ரயிலில் ஏறியவுடன் கண்ட காட்சிகள் மனத்தைஉறுத்தியது. சிறுவனொருவன் பிளாஸ்டிக் டிபன் பாஃக்ஸைத் திறந்து நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடையதாயாரோ பச்சைப் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட கேஸ் பொங்கும் குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்தார்.பயணிகள் வழி நெடுக்க சமோஸா வெள்ளரிப் பிஞ்சு, கடலைமிட்டாய் என்று எதையாவது தின்று கொண்டே பயணம்செய்கிறார்கள். உணவுப்பழக்கம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது என்று பட்டது.\nமருத்துவர்கள் செல்வச் செழிப்போடு வாழ்வாங்கு வாழ இந்தச் சமுதாயம் தயாராகிவிட்டதை உணரமுடிந்தது. கோடிகொடுத்தும் மருத்துவப் பட்டம் வாங்க ஒரு கூட்டம் ஏன் அலைமோதிக் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்குப் பதில்கிடைத்தது.\nஇயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 6\nஉண்ணா நோன்பு தான் உடலை உட்புறம் சுத்தகரித்துக் கொள்ளும் முறை. உண்ணா நோன்பு முறையாக மேற்கொள்ள வேண்டிய ஒரு செய்முறை. இன்றைக்கே நினைத்து, இப்பொழுதே ஆரம்பித்துவிடக் கூடிய ஒன்றல்ல. உண்ணா நோன்பு மேற்கொள்ள முடிவு செய்திருக்கும் முன் தினம் இரவு உணவு மிகவும் இலகுவான பழ உணவாக, இயற்கை உணவாக இருத்தல் அவசியம். புரோட்டா பிரியாணி, புளியோதரை, போலியல் என்று விருந்தில் சாப்பிடுவது போல் செம கட்டு கட்டிவிட்டு அடுத்தநாள் உண்ணாவிருதம் இருப்பது முறையல்ல.\nஉண்ணா நோன்பு நன்குமுறையில் மேற்கொள்ளலாம்\n1. பழங்கள் மட்டும் சாப்பிட்டு நோன்பு இருப்பது\n2.பழச்சாறு மட்டும் குடித்து நோன்பு மேற்கொள்ளுவது\n3. நீர் மட்டும் அருந்தி நோன்பு இருப்பது\n4. நீர் கூட அருந்தாமலும் எதுவுமே உட்கொள்ளாமலும் நோன்பு இருப்பது.\nஇந்த நான்கு முறைகளில் நான்காவது முறை யோகிகளால் மேற்கொள்ளப்படுவது. இந்த முகாமில் நாங்கள் மேற்கொள்ள இருப்பது மூன்றாவது முறை.\nஇரவு தூங்கச் செல்லும் முன் பல் துலக்கிவிட வேண்டும். பிறகு மனத்தில் அடுத்த நாள் நோன்பு இருக்கப் போவதை நினைவு படுத்திக் கொண்டுத் தூங்கச் செல்ல வேண்டும்.\nஇந்த வகையில் எங்களுக்கு இலகுவான உணவு வாழைப்பழமும், ஊறவைத்த நிலக்கடை கொஞ்சமும் கொடுக்கப் பட்டுவிட்டதை நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.\nஅடுத்த நாள் காலையில் எழுந்தவுடன், தலைக்குக் குளித்தோம். மல ஜலம் கழித்த பிறகு ஒருமுறை இனிமா எடுத்துக் கொண்டோம். அன்றைக்கு முழுமையான மௌன விரதம். யாரிடமும் பேசவோ, தாமாகப் பாட்டை முனுமுனுக்கவோகூட கூடாது.எந்தப் புத்தகத்தையும் படிக்கக் கூடாது. தியானம் செய்யலாம் மற்றபடி படுத்து இருக்கலாம். தூக்கம் வந்தால் தூங்கிக் கொள்ளலாம். இடை இடையே தாகம் எடுக்கும் பொழுது தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். எந்தக் காரணம் கொண்டும் காலையில் பல் துலக்கக் கூடாது. பல் துலக்கினால், பல் பொடியின் சுவையே ஜீரண உருப்புகளின் செயல்பாட்டைத் துவக்கிவைத்துவிடும்.\nமதியம் ஒருமுறை இனிமா எடுத்துக் கொண்டோம், இப்படியாக மிக மெதுவாக பொழுது கழிந்தது. கிட்டத்தட்ட நாற்பது பேர், யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல், ஏன் ஒருவரை ஒருவர் சரியாகக் கூட ஏறெடுத்தும் பார்க்காமல் மேற்கொண்ட விராதம் ஒரு புது அனுபவம். ஆச்சரியம் என்ன வென்றால் பசி அவ்வளவாக உணரப்படவில்லை. மிகுந்த களைப்பாக இருக்குமோ என்றால், அதுவும் இல்லை. எல்லோரும் தெம்பாகத்தான் காணப்பட்டார்கள்.\nமாலை 5.00 மணிக்கு நோன்பு முடிக்க வேண்டும். அதற்கு முன் ஒரு முறை இனிமா எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறைத் தலைக்குக் குளிக்க வேண்டும். எனவே 4.00 மணிக்கே இந்த ஏற்பாடுகளில் இறங்கிவிட்டேன். 4.30 மணிக்கு இந்த வேலைகள் முடிந்துவிடவே தங்குமிடத்துடன் கூடிய மொட்டைமாடிப் பகுதிக்குச் சென்று இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தேன். மற்ற நண்பர்களும் வந்து விட்டதால் தங்கள் ஒவ்வொருவருடைய அனுபவம் பற்றியும் பேசிக் கொண்டோம். யாருக்கும் உண்ணா நோன்பு சிரமமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டோம். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள். பசியே ஒருநாள் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டோம்.\nமாலை மணி 5.00. உண்ணா நோன்பு முடிந்ததற்கான அறிவிப்பாக மணியோசைக் கேட்டது. கீழே எலுமிச்சம் பழச்சாறும் தேனும் கலந்த பானம் வழங்கப்பட்டது. எல்லோரும் மிகமிக நிதானமாக அந்தப் பானத்தை வாங்கி தரையில் அமர்ந்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தினோம். உடல் மிக மிக சுத்தமாக இருப்பதாக ஒரு உணர்வு. இன்றைய பொழுதில் ஒரு முக்கிமான வைத்திய முறையான உண்ணா நோன்பை அனுபவித்து இது ஒன்றும் கடினமான ஒன்றல்ல என்று தெளிந்தோம்.\nஉண்ணா நோன்பு ஒரு மாதத்தில் இரண்டு முறை மேற்கொள்ளலாம்.ஏகாதசி, அமாவாசை அல்லது பௌர்ணமி நாட்கள் உண்ணா நோன்பிருக்க உகந்த நாட்கள். உண்ணா நோன்பு அனுபவங்கள் பற்றி திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுடன் ( ஆசிரியர் )பகிர்ந்து கொண்டோம். கிட்டத்தட்ட 120 கிலோ எடையுடைய மனிதர் ஒருவரும் இந்த முகாமில் கலந்து கொண்டிருந்தார். அவருக்குக் கூட, இந்த அனுபவம் எந்தச் சிரமமும் இல்லாத சிறந்த ஒரு அனுபவம் என்று அவர் கூறக் கேட்டோம்.\nபிறகு இரவு உணவாக இரண்டு வாழைப்பழங்கள் மட்டும் 7.00 மணியளவில் எங்களுக்கு வழங்கப்பட்டது. இரவு உணவிற்குப் பிறகு இயற்கை மருந்துகள் பற்றிய விளக்க உரை. இந்த உரையின் வாயிலாக நமது அன்றாட உணவில் பயன்படுத்தும் பல பொருட்களின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொண்டோம். நானும் மற்றும் சில நண்பர்களும் இந்த உரையைக் குறிப்பெடுத்துக் கொண்டோம். அடுத்தப் பதிவில் இதைப் பற்றி நீங்கள் எதிர்பார்க்கலாம்.\nஇயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 7- இறுதிப்பகுதி.\nஇயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 6\nஉங்களை நீங்களே அறிந்துகொள்ள இந்தப் பதிவுகள் உதவலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mjkparty.com/?cat=21", "date_download": "2018-07-21T15:26:51Z", "digest": "sha1:EGX56IE2LSPUKE4X4CSQNP3TDPNN5YT6", "length": 7972, "nlines": 83, "source_domain": "mjkparty.com", "title": "மஜக ஆர்ப்பாட்டங்கள் – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nவேல்முருகன் கைதை கண்டித்து கடலூரில் கண்டன ஆர்பாட்டம்.. மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு..\nகடலூர்.ஜூன்.08., தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர் #வேல்முருகன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டிருப்பதை கண்டித்து. தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் இன்று கடலூரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்பாட்டத்தில் […]\nகுடியாத்ததில் தமஜக தலைவர் கைதை கண்டித்து ஆர்பாட்டம்..\nவேலூர்.ஜுன்.03., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரம் சித்தூர் கேட் பகுதியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அனைத்து கட்சிகளையும் இணைத்து கண்டன ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் இர்ஷாத் அலி தலைமையில் நடைப்பெற்றது. […]\nதமிழகம் முழுதும் வலுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்.. அறந்தாங்கியில் அனைத்து கட்சிகள் ஆர்பாட்டத்தில் மஜக பங்கேற்பு…\nஅறந்தாங்கி.மே.25., தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்தும், மக்கள் எதிர்ப்பையும் மீறி செயல்படும் ஸ்டெர்லைட் உயிர்கொல்லி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கியில் அனைத்து கட்சிகள் […]\nதூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட MJTS ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..\nதிருவொற்றியூர்.மே.25., தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்கம் (MJTS) ஐ.ஓ.சி வாகன ஓட்டுநர்கள் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைப்பெற்றது. இதனையொட்டி திருவொற்றியூர் பகுதி #MJTS […]\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி July 21, 2018\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mugavairam.blogspot.com/2008/09/raghu-venba-3-2.html", "date_download": "2018-07-21T15:08:52Z", "digest": "sha1:PSGF3STEPLNKPWKAT67LS2NZDM5LM4UK", "length": 17556, "nlines": 241, "source_domain": "mugavairam.blogspot.com", "title": "இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -2", "raw_content": "\nஇரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -2\nகூர்முள் உடைய குதிரை, தலைவனொடு\nபார்வை பிரிந்தநற் பாவைஉடன் ஓர்சொல்\nஇழந்த இளவல் எனவகைப் பட்டார்\nகூர்முள் - குதிரை செலுத்தும் கருவி\nஇலக்குவன் வருத்தத்தை சீதை மாறுபட்டு புரிந்து கொள்ளுதல்\nஉறுவல் அழுந்த ஒருவன் இளவல்\nமறுகரை சேர்ந்தான் மனதும் மறுக\nமுறுவல் அணிந்த குலப்பெண் உவனைத்\nஆறுதல் கூற அமைதியாய் நோக்கினாள்\n'தேறுதல் அடைவாய், தெரிந்துநான் மாறுதல்\nகொண்டேன், மயக்கம் குறைந்து; பரிசினைத்\nஅன்பின் அழுத்தம் தாங்காது இலக்குவன் நடந்தவை உரைத்தல்\nஇன்னும் கலங்கினான் இவ்வளவும் நேர்ந்தன\nசொன்னான் பிதற்றும் தொனியொன்ற - கண்கள்\nதாழ்ந்தே இயல்பு தடுமாறி போர்தனில்\nவிளர்தல் - வெளுத்தல், வெட்குதல்\nசீதையின் கைவிடப்பட்ட நிலை கண்ட துறவோர்கள் வால்மீகி குடிலுக்கு அழைத்துச் சென்றனர்\n'சுமக்கும் வயிற்றின் சுமைதளர் காலம்\nஉமக்கும் பொறுக்க முடிந்ததோ' - விம்மலாய்ச்\nசுட்டினாள் இளவலிடம் ஒண்ணா(து) உணர்த்திட\nவேறாரு மில்லா வெறுமையால் தன்குரல்\nவீறிட்(டு) அழுதாள்; விசும்பினாள் காறலுற.\nஏதில் ஒலிசார்ந்(து) இரிந்தனர் கான்துறவோர்\nஅழுதவர் யாரென்(று) அறிந்தநன் நோலார்\nகுழுமினர் வால்மிகிமுன்; ஒட்பச் செழுமையால்\nயாவையும் ஊகித் தறிந்துரைத்தார் பேருயிராள்\nபேருயிராள் - ஒன்றுக்கு மேற்பட்ட உயிர் சுமந்தவள் (இரட்டை கரு என்பது அறியப் படாததால் ஈருயிர் (அ) மூவுயிர் எனக் குறிக்கவில்லை)\nபொறுக்காத போதும் பொறையெனும் பண்பு\nதுறக்காமை தாய்வழி யுற்ற சிறப்பெனினும்\nஅத்தன்மை ஏற்கா(து) அவள்வயி(று) ஈன்றதே\nபுல்லால் களைந்தார் புரைகளை, சேயுள்மேற்\nபுல்மே வியமே னியனிலவன் - புல்லடி\nஓடிய செல்வன் குசனென்றார் வால்மீகி,\nஇரண்டாவது அடி பதம் பிரித்து\nபுல் மேவிய மேனியன் இலவன்\nநித்தில மைந்தர் இருவரும் கற்றனர்\nவித்தைகள் யாவையும் வெட்புடன் - அத்திறம்\nகாட்டி அவையை அசைத்த சிறுவர்தாம்\nLabels: இராமாயணம் வால்மீகி வெண்பா\n'தந்தே திரும்பலாம்' - இவ்விடத்தி ஏகாரத்தின் முன் ஒற்று மிகாது.\nதடுமாறிப் பொர்தன்னில் -இவ்விடம் ஒற்று மிகும்.\nஇரட்டைக் கரு -ஒற்று மிகும்.\nவெண்பாக்கள் ஒவ்வொன்றும் அருமை. சில இடங்களில் வியக்க வைக்கிறீர்கள். உவமைநயங்கள் அருமை. அருமை. வாழ்த்துகள்.\nயாருக்கும் தெரியாம ஒளிஞ்சிருந்த என்னோட வலைப்பூவை கண்டுபுடிச்சிட்டீங்களா :-))\nநண்பகல் உணவுக்குப் பின் பூட்டியிருந்த ஒரு கடையின் அருகே மரநிழலில் வண்டியை நிறுத்தி புகை பிடிக்கத் தொடங்கினேன். புறநகரின் உட்பக்கம் செல்லும் அந்தச் சாலையில் போக்குவரத்தே இல்லை. பெட்டிக் கடையின் பின்புறம் ஒருகுடிசை மாதிரி ஒண்டி வீடு இருந்த்து. வாசலில் பாவாடை சட்டை போட்ட ஒரு பெண் வெளிப்புற அடுப்பினருகில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அவளை அங்கே பலமுறை பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவன் வந்தான். திடீரென்று 'இந்தக் கை உடைஞ்சி போச்சி' என்று அவன் பேசத் தொடங்கியதும் தான் அவன் இருப்பையே உணர்ந்தேன். பழசாகிப் போன அல்லது அழுக்குச் சேர்ந்த உடைகளை அணிந்திருந்தான். சில நாளாக குளிக்கவில்லை போல. பிச்சை கேட்பானோ இதே பொழைப்புன்னு எரிச்சலாகவும் இருந்தது. குடித்துவிட்டு வந்திருந்தால் இதே பொழைப்புன்னு எரிச்சலாகவும் இருந்தது. குடித்துவிட்டு வந்திருந்தால் ஒருவேளை பணம் கேட்பானோ அதெல்லாம் இல்லைன்னு சொல்லலாம்னா அவன் இன்னும் எதுவும் என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை பணம் கேட்டு, தரலைன்னா கையப் புடிச்சுக் கேட்டா ஒரே அப்பு ச்சீய், என்ன ஒரு மனநிலை. ஒருவிதமான கூச்சமும் எரிச்சலும் கலந்த அச்சம் தான் என்னிடம் இருந்தது.\nஅந்தப் பெண்ணைப் பார்த்தேன். எங்களை எந்தவித உணர்ச்சியும் …\nகடையெழு வள்ளல்கள் பற்றி கேட்டபொழுது, அந்த சிறு வயதில் வியப்பே மேலிட்டு நின்றது.\nஇல்லையென சொல்ல மாட்டார்களாமே; ஈயேன் என்பது இழிவு என வாழ்ந்தார்களாமே எனப் பல முறை வியந்து போனதுண்டு.\nஅதியமான் நெல்லிக்கனி ஈந்த போது ஔவையை விட நான் அதிக உவகையுற்றேன்.\nஅத்தனையும் பாரியையும், பேகனையும் அறிந்தவுடன் பொசுக்குனு மறைஞ்சு போச்சு. (உபயம்; பாதி ஆசிரியர், மீதி என் பற்றா அறிவு).\nமேகம் கண்டு, மோகம் கொண்டு மயில் ஆடினால்,\nபேகன் பட்டுப் போர்வை தந்தது அறிவு மட்டு.\nதன் நிலை கொள்ளா முல்லை; கண்டதும்\nபாரியின் தேர் அவனிடம் இல்லை.\nஇப்படி சிந்திக்காமல் ஈதல் எப்படி வள்ளல் தன்மை ஆகும் சே, சுத்த பைத்தியகாரத்தனம்னு நினைச்சேன்.\nஅண்மைக் காலமாக வரும் எட்டாவது வள்ளல், ஒன்பதாவது வள்ளல் அறிவிப்புகள் மீண்டும் பழைய ஞாபகங்களை தூண்டியது.\nஇவர்கள் நிச்சயம் பணக்காரர்கள். ஆனால், மனசாட்சி இவர்களை வள்ளல்கள் என ஏற்க மறுத்தது. ஆயிரம் பேருக்கு என எண்ணி அன்னதானம் செய்பவர், ஆதாயம் எண்ணி செய்பவர் எப்படி வள்ளலாக முடியும்\nஎண்ணி, எண்ணி செய்பவன் பணக்காரன்;\nஎண்ணிய உடன் செய்பவன் வள்ளல்.\nபாரியும், பேகனும், அதியமானும் எண்ணிய உடன் வழங்கினார்கள். எதிர்காலம்…\nதனித் தமிழில் பேசிப் பழக வேண்டும் என்று முடிவுக்கு வந்த போது பிற மொழிச்சொற்களை இனங்காண முற்பட்டேன். சில சொற்களை எளிதாக மாற்ற முடிந்தது. உபயோகம், பிரயோசனம் போன்றவற்றை பயன்பாடு கொண்டு நீக்கிட்டேன். சில சொற்கள் எளிதாக அடையாளம் கண்டாலும் பயன்பாட்டில் கொண்டு வருவது அரிதாக இருந்தது. வார்த்தை அதில் ஒன்று.\nஇன்னும் சில சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்த தடங்கலாக இருந்தது. இந்த சொற்றொடரில் (வாக்கியமில்லை) தடங்கல்/தடை என்பதற்குப் மாற்றாக சிரமத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். தடையைக் கொண்டு வருவது அரிதாக இருகிறது. அரிது என்ற சொல் கச்டத்தை நீக்கும். ஆனால் தடையைப் பொருட்படுத்தாது பயன்படுத்துவது அரிதான செயலாகத் தான் இருக்கிறது.\nமிகுந்த தடங்கலை ஏற்படுத்திய சொல் விசயம். இதற்கு ஈடான சொல் தமிழில் எனக்குத் தெரியவில்லை. பாவாணரைப் பார்த்தால் பற்றியம் என்கிறார். அதாவது ஒன்றைப் பற்றிய செய்தி/தகவல் என்பதால். மற்றபடி, இடத்துக்கேற்றவாறு பல சொற்களை ஈடாகப் பயன் படுத்த முடிந்தது.\nபுழக்கத்தில்: என்ன விசயமா வந்தீங்க\nமாற்று: என்ன வேலையா வந்தீங்க\nபுழக்கத்தில்: சொல்ல வந்த விசயத்தை சட்டுன்னு சொல்லுங்க.\nஇரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -2\nஇரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rkthapovanam.blogspot.com/2012/11/obituary.html", "date_download": "2018-07-21T15:40:06Z", "digest": "sha1:VRFQ5OLFJTY7ZPZ2EWJOSZ573K35RYGQ", "length": 3289, "nlines": 64, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *Obituary", "raw_content": "\nசித்பவானந்தர் சேவா சங்கத்தின் அந்தர்யோக நிகழ்ச்சிக்காக 164 மோகனராமகிருஷ்ணன் அவர்கள் ஈரோடு குருசாமி கவுண்டர் திருமண மண்டபத்தை பல ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருகிறார். அவரது பெரியப்பா திரு.P. குருசாமி கவுண்டர் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 4\n(மூன்றாம் பாகத்தின் தொடர்ச்சி) போக பூமிக்கு புறப்படுதல்: பிறநாடு போதற்கு நிதி சேகரிக்கவேண்டுமென்று சிஷ்யர்கள் விரைந்து வெளியே கிளம்ப...\nஅமைவிடம்: திருச்சிராப்பள்ளி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பராய்த்துறை எனும் திருத்தலம் அமைந...\n*ஆட்கொண்ட வள்ளல் (மஹாசமாதி கட்டுரை - 1)\n*மஹாசமாதி கட்டுரை - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2009/08/blog-post_08.html", "date_download": "2018-07-21T15:33:34Z", "digest": "sha1:YOZJL5SHUYB5H4EIIV3VRMGYI5KED4RR", "length": 39713, "nlines": 796, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "பாதம் ஹல்வா ரிச் ஸ்வீட் :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nபாதம் ஹல்வா ரிச் ஸ்வீட்\nபாதம் - 200 கிராம்\nபட்டர் - 100 கிராம்\nபால் - 100 மில்லி\nசர்க்கரை - 200 கிராம்\nகேசரி கலர் பொடி - இரண்டு சிட்டிக்கை\nசாஃப்ரான்(குங்கும பூ) - அரை தேக்கரண்டி\nஉப்பு - அரை சிட்டிக்கை\n1. தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.\n2. பாதத்தை இரவே ஊறவைத்து காலையில் கலைந்து அதை கொதிக்கும் நீரில் போட்டு உடனே குளிர்ந்த தண்ணீரில் போட்டு தோலை உறித்து வைக்க வேண்டும். ( இரவே ஊற போட்டால் தான் நிறைய குவாண்டிடி கிடைக்கும்.\n3.மிக்சியில் பாதம்,சாப்ரானை சேர்த்து அரைக்கவும்.\n4. சிறிது பால் சேர்த்து ரொம்ப மையாக இல்லாமல் முக்கால் பதத்தில் அரைத்தெடுக்கவேண்டும்.\n5.ஒரு பேனில் பட்டரை போட்டு உருக்க வேண்டும் ரொம்ப உருகினால் கரிந்து விடும்.\n6.இப்போது அரைத்து வைத்துள்ள பாதம் விழுதை போட்டு கிளறவேன்டும்.\n7.சிறிது பாலில் கேசரி கலர் பொடியை கரைத்து ஊற்ற வேண்டும்.\n8.சிறிது நேரம் கிளறி கிளறி வேக விட வேண்டும்.\n9.இப்போது சர்கக்ரையை சேர்த்து கிளற வேண்டும்.\n10.சர்க்கரை சேர்த்ததும் இளகி சிறிது தண்ணீ போலாகும் நன்கு வற்ற விட வேண்டும்\n11.கொதிக்கும் போது மேலே தெரிக்கும் கொஞ்சம் தள்ளி நின்று கொன்டு கிளறவும்.\n12.இப்போது நன்குசேர்ந்து ஹல்வா பதம் வரும்.\n13.பேனை விட்டு தனியே ஒட்டாமல் வரும் வரை கிளறி இருக்க வேண்டும்.\n14.சுவையான ரிச் ஸ்வீட் பாதம் ஹல்வா ரெடி\nபாதம் நரம்பு தளர்சி உள்ளவர்கள் தினம் ஐந்து பாதம் பருப்பு ஊறவைத்து சாப்பிடலாம், குழந்தைகளின் மூளை வளர்சிக்கு பாதாமை ஊறவைத்து தோலெடுத்து தினம் கொடுக்கலாம் அல்லது அரைத்து பாலாக காயச்சி கொடுக்கலாம். ஹல்வா வாகவும் கிண்டி கொடுக்கலாம்.\nபாதம் வெளிநாடுகளில் அதிகமாக கிடைப்பதால் ஊருக்கு செல்லும் போது ஒரு கிலோ இரண்டு கிலோ ஹல்வா செய்து கொண்டு போகலாம்.\nசெய்து பார்த்து விடுகிறேன். குறிப்புக்கு நன்றி.\nஅமுதமாய் கவிதை படைத்து கொண்டு இருக்கும் ராமலக்ஷ்மி வாங்க வாங்க.\nசெய்து பார்த்து உங்கள் கருத்தை சொல்லவும்.\nதங்கள் வலைப்பக்கம் வந்து வெகு நாட்களாகிறது.... என் கம்ப்யூட்டர் சிறிது மக்கர். அவ்வளவுதான்....இப்போது கம்ப்யூட்டரும் நானும் ரெடி....\nஉங்க பையனை தற்காலிகமாக பிரிந்ததற்காக எழுதிய‌ அந்த பதிவு வெகு நெகிழ்வு.....\nஇப்போ இங்க வந்து பார்த்தால், சூப்பராக பாதாம் ஹல்வா வரவேற்கிறது.ம்ம்ம்ம்.... பார்த்தாலே நாவில் நீர் ஊறுகிறது.....\nநேரம் கிடைக்கும்போது நம்ம கடை பக்கமும் வந்துட்டு போங்க....\nகோபி உங்க கடை என்றால் டி கடையா ஹ ஹா வந்துட்டா போச்சு\nஎனக்கும் பதிவுகள் சரியாக போடா\nமுடியல . அதான் மற்ற பிளாக் பதிவு இங்கு போட்டுளேன்.\nகோபி உங்க கடை என்றால் டி கடையா ஹ ஹா வந்துட்டா போச்சு//\nஆ....ஹா... நானே வாய் கொடுத்து மாட்டிட்டேன் போல‌ இருக்கே....\n//எனக்கும் பதிவுகள் சரியாக போடா\nமுடியல . அதான் மற்ற பிளாக் பதிவு இங்கு போட்டுளேன்.//\nஅத‌னாலென்ன‌.... நேர‌ம் கிடைக்கும் போது ம‌ட்டும் போட்டா போச்சு..... இதுவும் நல்லாதானே இருக்கு ஜ‌லீலா....\n//அத‌னாலென்ன‌.... நேர‌ம் கிடைக்கும் போது ம‌ட்டும் போட்டா போச்சு..... இதுவும் நல்லாதானே இருக்கு ஜ‌லீலா....//\n/ஆ....ஹா... நானே வாய் கொடுத்து மாட்டிட்டேன் போல‌ இருக்கே//\nகோபி, சில நேரம் மற்றவர்கள் பிளாக்கில் பதில் போட முடியல, வேறு ஏதும் ஆப்ஷன் மாற்றனுமா\nநேரம் கிடைக்கும் போது ஓவ்வொரு பதிவா படித்து பதில் போடுகீறேன்.\n//கோபி, சில நேரம் மற்றவர்கள் பிளாக்கில் பதில் போட முடியல, வேறு ஏதும் ஆப்ஷன் மாற்றனுமா\nவணக்கம் ஜலீலா... என்னோட பிளாக்கிலேயே அந்த பிரச்சனை இருந்தது.. அதனால\nஉங்க பிளாக்கிலேயே கூட என்னால் பதிலளிக்க இயலவில்லை... ஜிமெயில் சாட்ல வாங்க... பேசி சரி பண்ணுவோம். என்னோட ID இதோ : rgopi3000@gmail.com\n//நேரம் கிடைக்கும் போது ஓவ்வொரு பதிவா படித்து பதில் போடுகீறேன்.//\nஇது ஒரு நல்ல பழக்கம் ஜலீலா.....நன்றி...\nஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்\nஅல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.\nஉங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் \nவிட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்\nஅனானி உங்கள் வாழ்த்துக்கும், பாரட்டுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பெயரை குறிப்பிட்டு இருக்கலாம், சரி பரவயில்லை.\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nபிரியாணி கஞ்சி, நோன்பு கஞ்சி 3\nமோர் குழம்பு -Moor kuzampu\nபிளெயின் கடல்பாசி (ரூ ஆப் ஷா) - rooapsa agar agar\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nபாப் கார்ன் சிக்கன் பிரை\nஇந்தியன் பிலாபில் - pilafil\nமீண்டும் மீண்டும் அவார்டு = வாங்க‌ வாங்கிக்க‌ங்க‌\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்\nநோன்பு கால ச‌மைய‌ல் டிப்ஸ்\nரம்லான் மாதத்தில் ஓத வேண்டிய முக்கியமான துஆக்கள்.\nகேன்சர் அபாயம் ‍ 2\nசுறா மீன் மிளகு குழம்பு\nகுழ‌ந்தைகளை முத‌ல் முத‌ல் ப‌ள்ளிக்கு அனுப்பும் போத...\nசிக்கன் ஹோல் லெக் டீப் ப்ரை - Chicken whole leg F...\nசைனா கிராஸ், கடற் பாசி\nபிளெயின் சேலையில் கல்லு வைக்கலாம் வாங்க‌\nகிரிஸ்பி லாலி பாப் பிரை\nபாதம் ஹல்வா ரிச் ஸ்வீட்\nடென்ஷனா, யார் மேலாவது கோபமா\nலெமன் லாலி பாப் சிக்கன் - lemon loli pop chicken\nகுழந்தைகளுக்கு ரோஸி லிப்ஸ் வேண்டுமா\n32 கேள்வி பதிலில் நான்\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nபாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை பாரகோடா மீன் – 1 கிலோ எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை) கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் –...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nபெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது\nபழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் ...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nகைக்கு மருதாணி போட்டு கொள்ளலாம் வாங்க\n. மருதாணி இல்லாத பெருநாளா ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம் வாஙக வித விதமான ...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nகருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை\nகருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது. முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும்,...\nகல்யாண பெண்ணிற்கு நெற்றி சுட்டி வைக்கும் போது\nகல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு சைடில் போய் நிற்கும். எந்த விஷேஷம் ஆனாலும...\nவாழையில் இவ்ளோ இருக்கா பாக‌ம் 1\nவாழை பழத்தை பற்றி ஒரு நீளமான பதிவு இது மெயிலில் வந்தத தகவல் யாருக்கு பொருமை இருக்கோ அவர்கள் மெதுவாக படித்து அதன் பயனை அடைந்து கொள்ளுங்கள்...\nசுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்ஹம்துலில்லாஹ் (3 தடவை) அல்லாஹு அக்பர் (3 தடவை...\nகாதில் ப‌ட்ஸ் ம‌ற்றும் கொண்டை ஊசி போடுவ‌தால் ஆப‌த்து\nகாதில் தண்ணீர் நின்றால், காதில் கிச்சு கிச்சு வந்தால் பட்ஸ் அல்லது கொண்டை ஊசி, ஹேர் கிளிப் போட்டு குடையாதீர்கள். இது பெரும் ஆபத்தில் கொண்டு...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (35)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamejeyam.com/2011/05/27/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:25:50Z", "digest": "sha1:TQLK7N3FAC5LCADT5OX3WYUPJKIZFKSG", "length": 5739, "nlines": 105, "source_domain": "sivamejeyam.com", "title": "எட்டு சித்திகள் – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\n1. அனிமா – அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது\n2. மகிமா – ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது\n3. லகிமா – உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்\n4. ஹரிமா – உடலை கனமாக்கி கொள்ளுதல்\n5. பிராப்தி – நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்\n6. பிராகாமியம் – விருப்பபடி சகல போகங்களையும் அனுபவித்தல்\n7. வசித்வம் – எல்லா உலகத்தையும் தன்வசப்படுத்துதல்\n8. ஈசத்துவம் – அனைத்தையும் தன் வசப்படுத்துதல்\nNext Article தாயுமானவர் பாடல்கள் 1\n28-06-2018 அன்று நம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் வியாழக்கிழமை பூஜை 6.30 மணிக்கு நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2018 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=20321&name=Endrum%20Indian", "date_download": "2018-07-21T15:25:50Z", "digest": "sha1:JB53GBBYDQZA4P6KGBG7X3L2TZF37CGS", "length": 17783, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Endrum Indian", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Endrum Indian அவரது கருத்துக்கள்\nஅரசியல் தமிழகம் ஞானபூமியாக திகழ்கிறது முதல்வர்\nடாஸ்மாக் \"குடி\"மகன் கூமுட்டைகள் அதனால் தான் 1967 லிருந்து அஞ்ஞானிகளையே முதல் அமைச்சராக ஆக்க விரும்பியுள்ளனர் என்பது நிஜம் என்று தெரிகின்றது. 21-ஜூலை-2018 15:54:09 IST\nஅரசியல் தேர்தலில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு மம்தா கணிப்பு\nஒரு சாதாரணனை கொஞ்சம் அசிங்கமாக திட்டி விட்டான் என்று குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அரசு இந்த மாதிரி தலைவர்கள் உளறும் பொது அவர்களையும் இதே மாதிரி செய்தால் என்னசட்டம் சாதாரணனனுக்கு ஒரு மாதிரி இந்த மாதிரி தலைவர்களுக்கு ஒரு மாதிரியாகவா எழுதியிருக்கிறதுசட்டம் சாதாரணனனுக்கு ஒரு மாதிரி இந்த மாதிரி தலைவர்களுக்கு ஒரு மாதிரியாகவா எழுதியிருக்கிறது இல்லை அல்லவே பின் ஏன் இந்த சட்டம் செல்லுபடியாவதில்லை\nஅரசியல் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராடனும் சந்திரபாபு நாயுடு\nபாவாடைகளும் பச்சை மூர்க்கர்களும் திருப்பதியில் அதிகமாக யாருப்பா காரணம் நீ தானே மக்கள் திரண்டெழுந்தால் எல்லா மாநில அரசும் காலி என்று தெரியாத உனக்கு மக்கள் திரண்டெழுந்தால் எல்லா மாநில அரசும் காலி என்று தெரியாத உனக்கு நீயும் உன் அரசும் அதை போய் பார் முதலில், இந்த மாதிரி உளறலை நிறுத்திக்கொண்டு. தலித் கலெக்டர் தன பைய்யனுக்கு ரேசெர்வேஷன் வேண்டும் என்று சொல்வது போல இருக்கின்றது நீ சொல்லும் ஆந்திராவுக்கு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் வேண்டும் என்பது\nஅரசியல் தேர்தலில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு மம்தா கணிப்பு\nஇன்று மெட்ரோவிலிருந்து இறங்கி வீதியில் வந்தால் பெங்கால் தான் இந்துஸ்தானிலே முதல் நம்பர், எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் என்று இதையே மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டே இருந்தது ஒலிபெருக்கி. இதில் என்று நான் நடக்கும் 15 நிமிடத்திற்கு சொல்லவில்லை. ஏன் பாரத் (வங்காளத்தில்) என்று சொல்லமுடியாதா அதாவது பாகிஸ்தான் என்று சொல்ல தயக்கம் அதற்குத்தான் இந்துஸ்தான் என்றது இந்த மும்தாஜ் கட்சி உளறல் ஆள். 21-ஜூலை-2018 15:40:02 IST\nஉலகம் அமெரிக்காவில் 21 இந்தியர்களுக்கு சிறை\nஅப்போ நம்ம பிற்கால முதல் மந்திரி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி. க்கள் ரெடி என்று வைத்துக்கொள்ளலாம். ஆமா தண்டனை முடிந்தவுடன் இந்தியாவிற்கு எதற்கு அனுப்ப வேண்டும்அவர்கள் எப்படி இந்தியர்கள் என்று சொல்லி அங்கே இருக்க முடியும்அவர்கள் எப்படி இந்தியர்கள் என்று சொல்லி அங்கே இருக்க முடியும்அப்போ அவர்கள் கிறீன் கார்டு கான்செல் செய்யப்பட்டதாஅப்போ அவர்கள் கிறீன் கார்டு கான்செல் செய்யப்பட்டதாஅப்போ லலித் மோடி, நீரவ் மோடி, மல்லையா, சோக்சி எல்லாம் எப்படி இருக்கலாம் அங்கேஅப்போ லலித் மோடி, நீரவ் மோடி, மல்லையா, சோக்சி எல்லாம் எப்படி இருக்கலாம் அங்கேஅவர்களை அங்கு இருக்க ஏன் அனுமதிக்கின்றது அயல்நாடுகள்அவர்களை அங்கு இருக்க ஏன் அனுமதிக்கின்றது அயல்நாடுகள்அப்போ அவர்கள் அந்த நாட்டு குடிமக்களாஅப்போ அவர்கள் அந்த நாட்டு குடிமக்களா ஏன் இந்த இரட்டை வேடம் ஏன் இந்த இரட்டை வேடம்உங்கள் நாட்டில் தவறு செய்தால் இந்தியானாகி இருந்தாலும் நொங்கு எடுப்பீர்கள், இந்தியாவில் தவறு செய்து உங்கள் நாட்டிற்கு வந்து விட்டால் அந்த நாட்டில் தானே செய்தான் இந்த நாட்டில் இல்லையே என்று அவர்களுக்கு ரத்தினக்கம்பள வரவேற்பு கொடுப்பீர்கள் அப்படித்தானேஉங்கள் நாட்டில் தவறு செய்தால் இந்தியானாகி இருந்தாலும் நொங்கு எடுப்பீர்கள், இந்தியாவில் தவறு செய்து உங்கள் நாட்டிற்கு வந்து விட்டால் அந்த நாட்டில் தானே செய்தான் இந்த நாட்டில் இல்லையே என்று அவர்களுக்கு ரத்தினக்கம்பள வரவேற்பு கொடுப்பீர்கள் அப்படித்தானே\nபொது காவிரியில் 72,078 கனஅடி நீர்திறப்பு\n2000 கன அடிக்கே ஆஹா ஓஹோ என்று சொன்னவர்கள் இல்லை ஐயோ குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டவர்களிடம் இருந்து ஒரு நல் வாழ்த்து சத்தம் கூட இல்லையே 72 ,078 கன அடிக்கு. இப்போ எங்கே சென்று ஒளிந்து கொண்டனர் எல்லாரும். 20-ஜூலை-2018 16:53:07 IST\nபொது ஜெ.,வை யாரும் பார்க்கவில்லை நர்ஸ் வாக்குமூலம்\nடாக்டர், அவர் கன்னத்தை தட்டி எழுப்பினார் ஒரு சாதாரணனை இப்படி செய்தார்கள் என்றால் முறையானது, ஒரு முதல் மந்திரியை அப்படி செய்தார் என்றால் இது வெறும் ஏமாற்று வார்த்தைகள், ஏதோ சொல்லவேண்டும் என்று சொல்வது போல இருக்கின்றது.. ஆக மொத்தம் ஜெயலலிதாவின் பிணத்தை தான் அப்பல்லோவிற்கு கொண்டு சென்றார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிகின்றது. 20-ஜூலை-2018 16:45:44 IST\nபொது வீடுகளுக்கு குழாயில் சமையல் எரிவாயு ஐ.ஓ.சி., - பி.பி.சி.எல்., போட்டி\nஇது சூரத் நகரத்தில் என்னுடைய பிளாட்டில் எனக்கு தெரிந்து 2008 லிருந்து இருக்கின்றது. இப்போ தான் என்னவோ முதல் முறையாக செய்வது போல என்ன பில்டப்பு\nபொது லாரிகள் ஸ்டிரைக் திருப்பூரில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nஇன்று ரூ. 100 கோடி பாதிப்பு, ஓ.கே. அதை அப்படியே விட்டு விடுவார்களா அதை நாளை அல்லது வேலை துவங்கியவுடன் சேர்த்து வியாபாரம் நடக்கும் அல்லவா. ஆகவே நஷ்டம் ஒன்றும் இல்லை, இது தான் முடிவு. 20-ஜூலை-2018 16:36:11 IST\nபொது மீண்டும் அதள பாதாளத்தில் இந்திய ரூபாய் மதிப்பு\nஇதற்கு ஒரே வழி எல்லாமே அயல்நாட்டில் உள்ளது. சோனியா-ரூ. 82 லட்சம் கோடி ஜெயலலிதா - ரூ.5 .2 லட்சம் கோடி மத்த கருணாநிதி, ஸ்டாலின், வைகோ, ..................எல்லாம் வெறும் ஆயிரக்கணக்கான கோடிகளில். இவை எல்லாம் சேர்த்து மொத்தம் ரூ. 1,30,56,409.50 கோடி (இன்றைய 1 US $=ரூ.69 .045 கணக்கில்) சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கின்றார்கள். இந்த பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வரமுடியும் என்றால்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2011/03/blog-post_08.html", "date_download": "2018-07-21T15:43:24Z", "digest": "sha1:Z4LNCGFVCTXQLF6XLJOQ4IUCIKELAFTV", "length": 38070, "nlines": 314, "source_domain": "www.muththumani.com", "title": "உழைப்பின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்திய \"மகளிர் தினம்' _ - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » பெண்கள் » உழைப்பின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்திய \"மகளிர் தினம்' _\nஉழைப்பின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்திய \"மகளிர் தினம்' _\nஇவ்வுலகில் பிறப்பெடுத்த அனைவருமே தமது வாழ்க்கை ஆனந்தமாகவும் பூரணமாகவும் நிறைவாக வேண்டுமெனவே அவாவுறுகின்றனர். அதற்கேற்ப பாடுபட்டு உழைக்கவும் முயல்கின்றனர். தம் வாழ்வின் முன்னேற்றத்திற்காக உழைப்பில் ஈடுபடுவதில் ஆண், பெண் என்ற வேற்றுமை இல்லை. இருவருமே ஏதோ ஒரு வகையில் பாடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் வறிய மக்களின் நிலையோ படு மோசமாகவே உள்ளது.\nஅல்லும் பகலும் அயராது உழைத்தால்தான் வாழ்க்கை வண்டியை ஓட்ட முடியும் என்பதே அவர்களது முடிவாக உள்ளது. அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்களும் பெண்களுமாக நீண்ட நேரம் வேலை செய்கின்றனர்.\nமரபு மரபாகப் பெண்கள் இரண்டாந்தர நிலையில் வைத்துப் பழக்கப்பட்ட வேலை கொள்வோர், முதலாளிகள், ஆலைகளின் அதிகாரிகள் பெண்கள் செய்யும் வேலைகளைப் பெரிதாகக் கருத்தில் எடுக்காமல் துச்சமாகவே எண்ணினர். அதன் பயனாக ஒரே விதமான வேலையை பெண் செய்தால் சம்பளம் குறைவாகவும், பெண் வேலை செய்வதாயின் நீண்ட நேரம் செய்ய வேண்டுமெனப் பணிப்பதோடு பெண்தானே என்ற அசட்டைத் தனத்தால் வேலை செய்யும் இடங்களில் போதிய வசதிகளையோ வாய்ப்புக்களையோ ஒழுங்கு செய்து கொடுக்காமல் மிகத் தரக் குறைவாகவே நடத்தினர். இத்தகைய அவலமான சூழ்நிலையிலும் பல்லைக் கடித்துக் கொண்டு யாவற்றையும் பொறுத்துக் கெணண்டே தமது வறுமைக் கொடுமையால் பெண்கள் தொழில் புரிந்தனர்.\nஇத்தகைய துன்பங்களைச் சீர்கேடுகளை இல்லாமைக்காக எத்தனை நாட்கள்தான் பொறுமையுடன் அனுபவிப்பது குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டுமே.\nஇந்த நிலையால் சிற்×ழியர்களாகப் பணிபுரிந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த ஏழைப் பெண்கள் பசி, பட்டினி, ஓய்வின்மை, நோய் வாய்ப்பட்டிருத்தல் என்ற நிலையில் தாங்கொணாத் துயரில் தள்ளப்பட்டனர். ஓரிரு நாட்களல்ல, பல்லாண்டு காலமாகவே இந்நிலையிலிருந்து எவ்வித மாற்றத்தையும் காண முடியாத அவலத்தில் இடருற்றோர் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வந்தனர். ஆனால் முதலாளி வர்க்கமோ இவர்கள் போராட்டத்தைத் தீர்ப்பதற்கு ஏற்றதான வழிமுறைகளைக் காண முயலாமல் இவர்களது எதிர்ப்பைத் தமது ஆதிக்கத்தால் நசுக்கவும் மழுங்கடிக்கவுமே முயற்சித்தது.\nஆனால் பசித்த வயிறுகளோ உரிமை வேட்கைக்கான சிந்தனைகளோ மேலோரின் எதிர்ப்பைத் துச்சமெனத் தூக்கி வீசிவிட்டு தியாகத்துடனும் உறுதியோடும் உழைத்துப் போராடித் தம் உரிமையைப் பெற பல வழிகளிலும் முயன்றனர். மிக மிக ஏழ்மை நிலையில் வாழ்ந்த அன்னாடங் காய்ச்சிகளான கூலித் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் சிற்×ழியர்களாகப் பணி செய்யும் பெண்கள், தையல் தொழில் செய்வோர் துணி துவைப்போர், அச்சுத் தொழிற்சாலையில் வேலை செய்வோர், சாலைகளைத் துப்புரவு செய்வோர் எனப் பல தொழில்களிலும் ஈடுபட்டிருந்தோர் ஒன்று சேர்ந்தனர்.\nசம்பளம் போதாமை, நீண்ட நேரம் வேலை, ஓய்வின்மை, லீவு இன்மை, ஆண்களுக்குச் சமமான சமசம்பளமின்மை, தொழிலில் உயர்ச்சி இன்மை போன்ற குறைபாடுகளைச் சுட்டிப் பல போராட்டங்களைத் தொடங்கினர். பெண்கள் வீதியில் இறங்கி மறியல் செய்தும் ஊர்வலங்கள் நடத்தியும் கோஷங்கள் எழுப்பிப் போராடியும் பல்லாண்டு காலமாக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி ஈற்றில் பெற்ற வெற்றிக் கனியே இந்த மார்ச் 8ஆம் நாளான மகளிர் தினமாகும்.\nஅகில உலகமும் ஏற்றுக் கொண்ட மகளிர் தினமான இந்த \"மார்ச் 8ம் நாள்' ஒரு சில பெண்களாலோ அல்லது ஒரு சில ஆண்டுகள் போராட்டம் நடத்தியதன் காரணமாகவோ பெற்றுக் கொண்ட விழிப்புணர்வல்ல. பல்லாயிரக் கணக்கான பெண் தொழிலாளிகள் சுமார் 50, 60 ஆண்டுகள் தொடர்ந்து தம் உழைப்பைச் சுரண்டுவதற்கும் அவமதிப்பதற்கும் அங்கீகாரமின்றித் தவிப்பதற்கும் எதிரான போராட்டத்தை பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு நாடுகளிலும் இடையறாது தொடர்ந்து நடத்திக் கொண்டே வந்தனர். ஆரம்பத்தில் ஆண் உழைக்கும் வர்க்கத்தினரோடு இணைந்து தொழிற்சங்கங்களிலுள்ள பெண்களும் ஒன்றுபட்டு வர்க்கப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்து வந்த பெண்கள் காலகதியில் தமது தனித் தன்மையைப் பற்றிக் கவனஞ் செலுத்தினர்.\nஅதன் விளைவாக தையல் துறையில் ஈடுபட்டிருந்த நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் தொழிலாளிகள் ஒன்றுகூடி 1820ல் முதன் முதலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுத் தமது ஒற்றுமையையும் உரிமைக்கான போராட்டத்தையும் பொறுப்புக்களையும் உறுதிப்படுத்தினர்.\nதையற் தொழிற்சாலைகள், நூல் நூற்கும் நூற் பாலைகள் என்பனவற்றில் தொழில் செய்யும் பெண்களை அங்கு வேலை கொள்வோர் ஆடு, மாடுகள் போலவே பாவித்தனர். ஒரு வாரத்தில் ஒரு பெண்ணுக்கு 81 மணித்தியால வேலை கொடுப்பர். அதற்கான கொடுப்பனவு மூன்றே மூன்று டாலர்கள்தான். அதிலும் ஒன்றே கால் டாலரை அவள் தங்கும் விடுதிக்கும் உணவுக்குமாகக் கழித்துக் கொண்டு ஒன்றே முக்கால் டாலரே அவள் கைக்குப் போகும். இவ்விபரம் மசாசூ செட்ஸில் இருந்த \"லோவெல்' என்ற நூற்பாலையில் 1830களில் இடம்பெற்ற விடயமாகும்.\nபெண்கள் அங்கே அதிகாலை 5 மணிக்கே வேலைக்குச் செல்ல வேண்டும். சாப்பாட்டிற்கான நேரமாக அரை மணித்தியாலம் மட்டுமே ஒதுக்கப்படும். கழிப்பறைக்குச் செல்வது ஓய்வின்றித் தொடர்ந்து வேலை செய்வது என்பனவற்றிலெல்லாம் மிகவும் இறுக்கமான சட்டாம்பிள்ளையாக இருந்தே வேலை வாங்குவர். சாப்பாட்டிற்கு வேறு வழியின்றி வறுமை வாட்டவும் உடம்பின் சோர்வையும் உள்ளத்தின் வாட்டத்தையும் பொருட்படுத்தாமல் ஓடாக உழைத்தும் விரைவில் நோயாளியாக உருமாறி விடுவர். அதனால் தொடர்ந்தும் தொழில் செய்ய முடியாமல் பல பெண்கள் அத்தொழிற்சாலையை விட்டு வெளியேறினர். அதிகார மிடுக்கைத் தம் கரங்களில் ஏந்திக் கொண்ட தொழிற்சாலை முதலாளி வர்க்கம் வாடி வதங்கிய பெண்களைத் திறமையற்றோர் என்று வெளியேற்றியும் சின்னஞ்சிறு தவறு செய்தோரைக் கூடத் தண்டிக்கும் முகமாக வேலை தெரியாதவர்கள் எனக் கூறி விடை கொடுத்தனுப்பியும் வைத்தமையால் இப்பெண்கள் பட்ட இன்னலுக்கு ஓர் எல்லை இல்லை.\nபோக்கிடமற்ற பெண்கள் தன்மானமும் சுவாலையாகச் சீறிட ஐயையோ ஐயையோ அழகிய இளம் குமர்ப் பெண்களாகிய நாம் இறக்கவா, மெலிந்து வாடிக் கருகவா இத்தொழிற்சாலைக்குத் தொழில் செய்யப் போகிறோம் எனத் தம் ஆற்றாமையை வீதிகள் தோறும் ஓலமிட்டு அரற்றித் திரிந்தனர். சில நாட்களின் பின்னர் இவர்கள் திரும்பவும் வேலையில் சேர்க்கப்பட்டனர். எல்லோரும் ஒன்றிணைந்து \"லோவெல் உழைக்கும் பெண்கள் சீர்திருத்தச் சங்கம்' என்றொரு அமைப்பினை 1844ல் ஏற்படுத்திப் பல முற்போக்கான விடயங்களில் கவனம் செலுத்தினர். 1857இல் நியூயோர்க்கில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு இயக்கமொன்றைத் தொடக்கி நடாத்தினர்.\n1908இல் தையல் தொழிற்சாலைகளில் தொழில் பார்க்கும் பெண்கள் வேலையைப் புறக்கணித்து குறைந்த வேலை நேரம், உழைப்புக்கேற்ற கூலி வாக்குரிமை என்பனவற்றை முன்வைத்துச் சுமார் பதினையாயிரம் பெண்கள் ஒன்றிணைந்து கோரிக்கை வைத்து நியூயோர்க் நகரில் அணிவகுத்து வீதி வலம் வந்து வேலை நிறுத்தம் செய்தனர்.\nஇப்படியே படிப்படியாகப் பல நாடுகளிலும் போராட்டங்கள், மறியல், ஊர்வலங்கள், கோரிக்கைகள் அடங்கிய கோஷங்கள் எனப் பெண்களே தமது சொந்த உரிமைகளையும் சமத்துவமான வாழ்வையும் வேண்டிப் பல்வேறு நடவடிக்கைகளில் காலூன்றினர்.\nஉழைக்கும் பெண்களின் போராட்டத்தோடு இவற்றை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் அறிவு ஜீவிப் பெண்கள் எனப் பலரும் இணைந்து ஆதரவு காட்டினர்.\nஇத்தகைய போராட்டங்களில் ஈடுபட்டிருந்தோர் நடுநடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாது குளிரைத் தாங்கும் வெது வெதுப்பான உடைகள் கூட இன்றிக் குளிரைத் தாங்கிக் கொண்டு பல வாரங்கள் தொடர்ந்தும் மறியலில் ஈடுபட்டிருந்தனர். சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும் என்பது போல இதுவரை காலமும் அடக்கியொடுக்கப்பட்டு நசுக்கப்பட்டிருந்த பெண்கள் வீறு கொண்டெழுந்ததன் விளைவாகத் தமது விடுதலையும் உரிமையும் கருதி மிக வைராக்கியத்துடன் துணிந்து போராடினர். இத்தனை போராட்டங்களின் பின் இவற்றின் பயனாக அமெரிக்கா முழுவதும் 1908ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் நாள் பெண்கள் வாக்குரிமை மற்றும் அரசியல் பொருளாதார உரிமைகள் ஆகியவற்றை முன்நிறுத்தி ஊர்வலம் நடத்துவதோடு அன்றைய தினத்தைப் பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தியது. அத்தோடு இத்தினத்தைச் சர்வதேச பெண்கள் நிகழ்ச்சியாக அடையாளப்படுத்த வேண்டுமெனவும் கோபென்ஹேகனில் நடந்த இரண்டாவது சர்வதேச சோஷலிசப் பெண்கள் தினத்தில் முடிவு செய்யப்பட்டது.\n1913இல் பெப்ரவரி இறுதி ஞாயிறன்று பெண்கள் தினமாக நடத்த வேண்டுமென இப்படிப் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.\nசர்வதேச அளவில் புகழ் பெற்றவரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான கிளாரா ஜெட்கின் என்பவர் அமெரிக்க சோசலிச இயக்கத்தவருடனும் உழைக்கும் பெண்கள் சார்பிலும் பெண்கள் மாநாடு ஒன்றில் ஒரு கருத்தை முன்வைத்தார்.\nஅதாவது உலகம் முழுவதிலுமுள்ள பெண்களின் உரிமை இயக்கத்தை வரவேற்று அங்கீகரிப்பதற்கும் எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை பெற உதவுவதற்கும் ஒரு பெண்கள் தினம் அவசியமென்பதை உணர்த்தி 1910ஆம் ஆண்டு கோபன்ஹெகனில் இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் ஒவ்வொரு வருடமும் ஒரு தினத்தைப் பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தி மேலே குறிப்பிட்டுள்ள பெண்களின் உரிமை தொடர்பாக வற்புறுத்துவதெனவும் இத்தினம் அகில உலகிலும் ஒரே நாளில் அனுஷ்டிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. உழைக்கும் பெண்களின் பல்வேறு வடிவிலான போராட்டங்கள் சோசலிச இயக்கப் பெண்களின் ஒத்துழைப்பு, கம்யூனிஸ இடதுசாரி இயக்கப் பெண்களின் உதவிகள் எனப் பல்வகையான பெண்களின் உழைப்பாலும் போராட்டங்களினாலும் புரட்சிகரமான ஆர்ப்பாட்டங்கள் எழுச்சிகளினாலுமே வருடா வருடம் மார்ச் 8ஆம் நாள் மகளிர் தினமாக நினைவூட்டவும் உழைக்கும் மகளிரின் உரிமைகள் என்பன பற்றிச் சிந்திக்கவும் பொதுவாகவே மகளிரின் குறை நிறைகள், சமத்துவம், மேம்பாடு என்பன பற்றிக் கருத்துக்கள் பரிமாறவும் உரிய தினமாக மார்ச் மாதம் 8ஆம் நாள் மகளிர் தினமாக மலர்ந்துள்ளது. பெண்களுக்குக் கிடைத்த இந்த அரிய தினத்தை நாம் அனைவருமே நன்கு பயன்படுத்துவதில்தான் பெண்களின் மேம்பாடு பெரிதும் தங்கியுள்ளது. ___\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nபூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதை ஆய்வு மூலம் கண்டு பிடித்து இருக்கிறேன்.-விஞ்ஞானி.க.பொன்முடி\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kaverikkarai.wordpress.com/2009/12/", "date_download": "2018-07-21T15:46:00Z", "digest": "sha1:DBBBPCGEW6T7JJZJ45OYT5YURSE2NPLD", "length": 6846, "nlines": 192, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "December | 2009 | kaverikkarai", "raw_content": "\nPeriya puranam. பெரிய புராணம்.அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாறு.\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-21T15:43:45Z", "digest": "sha1:LC7OYUWIAIVAR7VQAG2TUSLV6UFXANLY", "length": 4158, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆவேசப்படு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆவேசப்படு யின் அர்த்தம்\n(ஏமாற்றம், கோபம் போன்றவற்றால்) உணர்ச்சிவசப்படுதல்.\n‘ஒரு தேசியப் போட்டியை இவ்வளவு மோசமாகவா நடத்துவது என்று பார்வையாளர்கள் ஆவேசப்பட்டனர்’\nவட்டார வழக்கு (சாமியாடும்போது) வெறி கொள்ளுதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-07-21T15:44:10Z", "digest": "sha1:3XHSCMIR3CFZ4JGEKE2JJN7GZ2BTVLJK", "length": 3719, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கைமுகூர்த்தம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கைமுகூர்த்தம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t71536-topic", "date_download": "2018-07-21T15:31:11Z", "digest": "sha1:Z3DCSXUU3JVYAXUMUYGNLJFROTRFAV4L", "length": 12450, "nlines": 192, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒஸ்தியில் டி.ஆர். - எல்.ஆர். ஈஸ்வரி பாட்டு!", "raw_content": "\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒஸ்தியில் டி.ஆர். - எல்.ஆர். ஈஸ்வரி பாட்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஒஸ்தியில் டி.ஆர். - எல்.ஆர். ஈஸ்வரி பாட்டு\nசிம்பு நடிக்கும் ஓஸ்தி படத்தில் அவரது தந்தை டி.ஆர்., எ.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடும் குத்துப்பாட்டு ஒன்று இடம்பெறுகிறது. இந்த பாடலுக்குத்தான் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கெட்ட ஆட்டம் போடப் போகிறாராம். டி.ஆர் பாடிய பாட்டு என்றாலே அது கண்டிப்பாக ஹிட் ஆகும் என்பது எழுதப்படாத உண்மை. அந்த அளவுக்கு மனிதர், குரலில் பின்னி பெடலெடுப்பார். இந்த முறை டி.ஆர் மட்டுமல்ல, அவருக்கு இணையான பெண் குரல் கொண்ட எல்.ஆர்.ஈஸ்வரியும் சேர்ந்து ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார்கள்.\nஒஸ்தி படத்தில் இடம்பெறும் ஜல் ஜலக்கா ஜலக்கா எனத் தொடங்கி தொடரும் அந்த பாடலை டி.ஆரும், எல்.ஆர்.ஈஸ்வரியும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். கேட்கும்போதே இடுப்பை ராட்டினமாக்கும் இந்த மெட்டுக்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் மல்லிகா ஷெராவத். மும்பையில வந்து என்னை கேட்டுப்பாரு தெரியும்... என்றெல்லாம் பாட்டு எழுதியிருக்கிறார்களாம் இவருக்காக. கடந்த சில தினங்களாக ஏவிஎமில் பிரமாண்ட செட் போட்டு மல்லிகாவை ஆட விட்டிருக்கிறார் டைரக்டர் தரணி.\nRe: ஒஸ்தியில் டி.ஆர். - எல்.ஆர். ஈஸ்வரி பாட்டு\nபாடலின் ஒலி வடிவம் கிடைக்குமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gmbat1649.blogspot.com/2012/02/blog-post_25.html", "date_download": "2018-07-21T15:42:13Z", "digest": "sha1:5V6FUF7E3S36QPNVN3UZUIDVXK6NFWWO", "length": 43897, "nlines": 218, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: நினைவில் நீ ( அத்தியாயம்-பத்து )", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nநினைவில் நீ ( அத்தியாயம்-பத்து )\nநினைவில் நீ ( நாவல் தொடராக)\nகல்யாணி அம்மாவுக்குக் கண்ணனின் கல்யாணத்துக்கு அழைப்பிருக்கவில்லை .பாபுவும் வற்புறுத்திக் கூப்பிடவில்லை. வரவேற்பில்லாத இடத்துக்கு வலுவில் சென்று ஒதுக்கப் படுவதை விட போகாமலிருப்பதே மேல் என்று பாபு எண்ணினான். தம்பிகளை அழைத்துப் போக விரும்பினான். மூத்தவர்கள் ராஜு, விசு இவர்களுக்குப் போக விருப்பம் இருக்கவில்லை. தன் தாய்க்கு எதிரிகள் தங்களுக்கும் எதிரிகள் என்றே எண்ணினார்கள். ஆனால் பாபுவிடம் அப்படிச் சொல்ல முடியாது.. ஆகவே ஏதோ சாக்குப்போக்குச் சொல்லி தப்பித்துக் கொண்டார்கள்..இளையவர்கள் போக விரும்பினாலும் கல்யாணி அம்மா தடுத்துவிட்டார். இதில் பாபுவுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். மனிதர்களுடைய குரோத, விரோத மனப் பான்மைகளுக்கு ஒனறுமே தெரியாத அந்தக் குழந்தைகளும் இலக்காவதை எண்ணி வருந்தினான். பிரிந்த குடும்பம் ஒன்றாக சேர்ந்து வாழாவிட்டாலும் ஒரே குடும்பம் என்ற அன்பாவது விளையுமேயானால் அதுவே போதும் என்று எண்ண ஆரம்பித்தவன், நடந்த நிகழ்ச்சிகளைத் தன்னாலும் தவிர்த்து நல்லுறவு ஏற்படச் செய்ய முடிய வில்லையே என்று ஏங்கினான்.\nஇதனால் கண்ணனுக்கும் அவன் செய்கைதான் சரியென்று எண்ண ஏதுவாகும் என்று நினைத்தவன், கண்ணனும் மாலதியும் வந்ததைக் கண்டபோது தன் கண்களையே நம்ப முடியாமல் திகைத்தான். யாருமே எதிர்பார்க்காத வரவு. பாபுவுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. “ வா அண்ணா, வாங்க அண்ணி; அம்மா, யார் வந்திருக்கான்னு பாரேன்..ஆச்சரியப்பட்டுப் போவாய். ராஜு,விசு, சந்துரு, ரவி இது யார் தெரியுமாடா. நம்ம அண்ணா கண்ணன்;ஞாபகமிருக்கா.\nசொந்த அண்ணனையே சொந்தத் தம்பிகளுக்கு, அறிமுகப் படுத்தவும் ஞாபகப் படுத்தவும்வேண்டிய நிலையை எண்ணி பாபுவின் கண்கள் குளமாயின. சமாளித்துக் கொண்டே,”அண்ணா எனக்கு எவ்வளவு சந்தோஷ்மா இருக்குத் தெரியுமா எனக்கு எவ்வளவு சந்தோஷ்மா இருக்குத் தெரியுமா தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா... அண்ணாவைக் கூட்டி வந்ததுக்கு அண்ணியையா, இல்லை அண்ணியைக் கூட்டி வந்ததுக்கு அண்ணாவையா ..யாரைப் புகழறதுன்னு தெரியலை. அம்மா தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா... அண்ணாவைக் கூட்டி வந்ததுக்கு அண்ணியையா, இல்லை அண்ணியைக் கூட்டி வந்ததுக்கு அண்ணாவையா ..யாரைப் புகழறதுன்னு தெரியலை. அம்மா கண்ணன் கிட்ட க்ஷேமலாபங்களை கேளம்மா. கண்ணன் கிட்ட க்ஷேமலாபங்களை கேளம்மா.\nகண்ணனை எதிர்பார்க்காத கல்யாணி அம்மாவுக்கு இவ்வளவு நாட்கள் கழித்து அவனைக் கண்டதும் ,இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் இன்னதுதான் பேச வேண்டும் என்று ஒன்றுமே தெரியவில்லை. அவளுக்கு அடக்க முடியாத அழுகைதான் வந்தது. கணவனின் நினைவும் இந்த பிள்ளைகளால் அவர் பட்ட மனக் கஷ்டங்களும் நினைவுக்கு வந்தது. இவனிடம் அன்பாக என்ன பேச முடியும். என் கையால் சோறு தின்று வளர்ந்த இவன் என்னைப் பார்த்து அம்மா என்று கூப்பிடக் கூடத் தயங்குகிறானே. நான் ஏதாவது கேட்கப் போய், அவன் அசம்பாவிதமாகப் பேசிவிட்டால்.... என்றெல்லாம் எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு பாபுவின் கெஞ்சாத குறையாகக் கேட்கப் பட்ட வேண்டுகோள் தடு மாற்றத்தை அளித்தது.\n“ நான் விசாரித்துத்தான் தெரிந்து கொள்ளணுமா...கண்ணா எங்களை எல்லாம் நீ மறக்கலியே அதுவே எனக்குத் திருப்தி.வாம்மா, மாலதி ,உள்ளே வா. “\nவந்தவர்களை முதலில் வாவென்று கூட வரவேற்க வில்லையே என்று தடுமாறிக் கொண்டிருந்த மாலதிக்கு கல்யாணி அம்மாவின் அன்பான வாஞ்சையான வரவேற்பு மிகவும் இதமாக இருந்தது. உள்ளே போகலாமா என்று உத்தரவு கேட்பது போல் கண்ணனை நோக்கினாள். கண்ணனின் சரியென்ற தலை அசைவு கிடைக்கப் பெற்ற பின் உள்ளே சென்றாள்.\nராஜுவுக்கும் விசுவுக்கும் கண்ணனை நன்றாக ஞாபகம் இருந்தது. சந்துருவுக்கும் ரவிக்கும்தான் தெரிய வில்லை. தெரியப் படுத்தப் பட்டவுடன் இருவரும் கொஞ்சம் சங்கோசத்துடன் கண்ணன் அருகில் சென்றனர். அவர்கள் இருவரையும் ஒரு முறை நோக்கிய கண்ணனுக்கு ஒரு கணம் ஒன்றுமே தோன்ற வில்லை. ஆனால் மறுகணமே இருவரையும் வாரி அணைத்து முத்தமாரி பொழிந்தான். கண்ணன் அண்ணா ரொம்பக் கெட்டவன் என்று எண்ணிக் கொண்டிருந்த ராஜுவும் விசுவும் இதைப் பார்த்ததும் அவன் மீது ஒரு தனி அன்பு வளருவதை உணர்ந்தனர். தாங்கள் இதுவரை எண்ணி வந்தது தவறு என்று தெரிந்து வெட்கப் பட்டனர்.\nநீ எத்தனையாவது படிக்கிறாய் ராஜா என்று கண்ணன் கேட்டதும் டெந்த், என்று ராஜு பதில் சொன்னான்..” விசு நீ’ “நானும் டெந்த்” என்றான்.\n“ ஏண்டாபாபு இரண்டு பேரும் ஒரே க்ளாஸ் படிக்கிறார்கள்.\n” ஆமாண்ணா.. ராஜுவுக்கு உடல் நலம் சரியில்லாமல் ஒரு வருடம் போயிடுத்து. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் வேலைக்குப் போகத் தயாராயிருப்பார்கள். அதே சமயத்தில் நம்ம கஷ்டமும் ஒரேயடியாக் கொறஞ்சிடும்”.\n“ அது சரியில்லை பாபு. நாமதான் மேல் படிப்பு படிக்க முடியாம திண்டாடினோம்னா, இவர்களும் அப்படியே இருக்கணுமா. இவர்களையாவது நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். ”\nகண்ணன் கூறிவந்ததைக் கேட்டவுடன் விசுவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவன் வகுப்பில் முதலாவதாக வருபவன். எப்படியும் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்.ஆனால் பாபு அண்ணாவால் முடியாதே என்ற கவலை இருந்தது. அது இப்போது கண்ணன் பேச்சைக் கேட்டதும் ஓடி மறைந்து\nவிட்டது. பாபுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. .\n” என்ன அண்ணா, சொல்கிறீர்கள்.... எனக்கு மட்டும் இவர்களை படிக்க வைக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில்லையா. நம் நிலைமை இருப்பதைப் பார்த்துதான், வீணாக இவர்களுக்கு ஆசையூட்ட விரும்பவில்லை.”\n” போடா... ரொம்பத் தெரிந்தவன் மாதிரி பேசாதே. நம்ம நிலைக்கு என்ன குறைச்சல். நீ சம்பாதிக்கிறாய். நானும் சம்பாதிக்கிறேன். எல்லோரும் ஒன்றாக இருந்தால் கஷ்டமே இருக்காது. அதைச் சொல்லத்தான் நானும் மாலதியும் வந்தோம் இல்லையா மாலதி. நீ சம்பாதிக்கிறாய். நானும் சம்பாதிக்கிறேன். எல்லோரும் ஒன்றாக இருந்தால் கஷ்டமே இருக்காது. அதைச் சொல்லத்தான் நானும் மாலதியும் வந்தோம் இல்லையா மாலதி.” உட்புறம் மாலதி இருந்த திக்கை நோக்கிக் கேட்டான். கல்யாணி அம்மாவும் எல்லாப் பேச்சுவார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு தானிருந்தாள். அவளுக்கு இந்த திடீர் வரவும் கொண்டு வரப்பட்ட செய்தியும் ஏதோ ஒரு சந்தேகத்தை எழச் செய்தது. பாபுவுக்கும் இந்தச் செய்தி கண்ணன் எதிர்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சி தரவில்லை.\n“ அண்ணா நீங்க தனியா இருந்தவரை நம்ம குடும்பத்தோட சேர்ந்திருந்து ,பிறகு கல்யாணம் பண்ணியும் கூட அப்படித் தொடர்ந்திருந்தா, எல்லாம் சரியாயிருந்திருக்கும். ஆனால் இப்போ நிலைமை வேற. எதையும் ஆலோசித்துத்தான் செய்ய வேண்டும். “—பட்டும் படாமலும் பாபு கூறியதைக் கேட்கவும் கண்ணனுக்குக் கோபம் வந்தது. இருந்தாலும் இப்போது கோபப்பட்டுப் பிரயோசனம் இல்லை. வந்த காரியம் சரியாக முடியாவிட்டால், அதனால் பாதிக்கப் படப் போவது தான் தான் என்று உணர்ந்து, மிகவும் சாதுரியமாகப் பேச்சை மாற்ற் முயன்றான்.\n” பாபு நீ அன்னிக்கி கூப்பிட்டபோதே நான் வரலைன்னு தானே உனக்குக் கோபம்..இதப் பாரு. அப்போ எனக்கு பாட்டியாலே எவ்வளவோ காரியங்கள் ஆக வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் நான் அவர்களைப் பழித்துக்கொள்ள விரும்ப வில்லை. இப்போ நான் ஒரு தனிக் காட்டு ராஜா. யாரையும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை. நானும் மாலதியும் நன்றாக யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். .உனக்கும் இப்போது உதவி தேவைப் படாதா என்ன..அதுக்கு மேலெ எனக்குன்னு சில கடமைகள் வேறே இருக்கு. பிராம்மண குலத்தில பிறந்து இன்னும் பூணூல் போடாத சூத்திரன் போல இருக்கிறது பார்க்க நல்லாவா இருக்கு.அப்பாவுக்கும் அம்மாவுக்கும் செய்ய வேண்டிய பித்ரு கடன்களை செய்யவும் முடியாது.அதெல்லாம் ரொம்ப அவசியம் பாபு.”நீண்ட பிரசங்கம் செய்வது போல் கண்ணன் பேசினான் .உள்ளிருந்து வந்த மாலதி ,” பாபுவுக்கு மட்டும் இதெல்லாம் செய்யணும்னு ஆசையில்லையா என்ன.”இருந்தாலும் இருக்கிற இடத்துலே அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னுதான் இப்படியே....”\n” நிறுத்துங்க அண்ணி. இது எங்கள் குடும்ப விவகாரம். இதுலே உங்க ஆராய்ச்சிக்கெல்லாம் இடமில்லை. “ என்று யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் மாலதியை அடக்கினான் பாபு. “ அண்ணா நீங்க சொல்ற பாயிண்டுக்கு வரேன். பிராம்மண குலத்திலே பிறந்ததுக்கு வேண்டி ஒரு பூணூல் மாட்டிக்கோடா பாபுன்னுதானே சொல்ல வறீ.ங்க.. நான் பிராம்மண குலத்திலே பிறந்தவன் மற்றவரிடம் இருந்து வேறுபட்டு நிற்பவன் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பலை. வர்ண பேதங்கள் எல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது அண்ணா... பிராம்மணனுடைய கடமையே அந்த காலத்து முறைப்படி, பரமனுக்கும் பாமரனுக்கும் பாலமாய் இருக்க வேண்டும் என்பதுதான். அந்தக் காலத்துப் பிராம்மணன் ஈசுவர விசாரத்திலேயே ஈடு பட்டிருப்பான். அவனுக்கென்று பொருள் ஈட்ட மாட்டான். மற்ற வர்ணத்தவர்கள் அவர்களுக்கு என்று ஏற்படுத்தப் பட்ட தொழில் முறையைக் கடை பிடித்து வந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் குல ஆசாரம் என்ற முறைப்படி பார்க்கப் போனால் எல்லோரும் வைசியர்களும் சூத்திரர்களும் தான். அதன்படி நீயும் ஒரு சூத்திரன், நானும் ஒரு சூத்திரன்.இப்படி இருக்கும்போது குலம் ஆசாரம் என்ற பேச்சுக்கு அர்த்தமேயில்லை. மேலும் நீங்க சொல்ற பித்ரு கர்மாக்களை, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் செய்ய வேண்டியதை தாராளமாக நானும் செய்து கொண்டு தானிருக்கேன். ஆனால் நீங்க சொல்லும் முறையில் அல்ல. அப்பா இருந்திருந்தா என்ன செய்ய நினைத்திருப்பாரோ அதைச் செய்வதே அவருக்கு நான் செய்யும் நினைவு வழிபாடு. அம்மாவுக்கு என்னும் பேச்சுக்கே இடமில்லை. உன்னையும் என்னையும் பெற்றெடுத்த புண்ணியவதி,நமக்கு நினைவு தெரியும் முன்பே போய் சேர்ந்துட்டா. ஆனால் நமக்கு நினைவு தெரிந்த பிறகு அம்மா என்று கூப்பிடும் ஸ்தானத்தில் இருக்கும் நம்மை வளர்த்திய இந்த அம்மாவை மனம் வாடாதபடி பார்த்துக் கொள்வதுதான் இறந்து போன அம்மாவுக்கு நாம் செய்யும் நினைவு தின வணக்கங்கள்.”\nபாபு இவ்வளவு தூரம் பேசுவான் என்று கண்ணன் எதிர் பார்க்க வில்லை. அவனைப் பொருத்த வரையில் யார் என்ன செய்தாலும் அது அவர்கள் மற்றவரிடம் கொண்டுள்ள அபிப்பிராய பேதத்தை தெரியப் படுத்தவே என்று எண்ணிக் கொண்டிருந்தான். அதற்குப் பின்னால் , ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எழுந்த ஒரு கொள்கை வெறி இருக்கும் என்று நினைக்க வில்லை. இருந்தாலும் பாபு பிராம்மண குலத்தையே பழிக்கிறான் என்ற தவறான எண்ணம் கண்ணனை ஆத்திரப் படுத்தியது.\n” பாபு நீ மேடை ஏறி பிரசங்கம் பண்ணுவதில் கை தேர்ந்தவன் என்று எனக்குத் தெரியும். அதை இங்கே ஸ்தாபிக்க வேண்டாம். மேடையிலே பெசினா நாலு பேர் பொழுது போச்சேன்னு கை தட்டுவா. அதுதான் பெருமைன்னு தவறா நெனச்சிட்டு இருக்கே. பேசற பேச்செல்லாம் வாழ்க்கை நடைமுறைக்கு ஒத்து வராதுனு உனக்குப் புரியலை. புரியவும் புரியாது. இந்த பிள்ளைகளுக்குப் பதிலா பெண்களாப் பிறந்திருந்தால் அப்பா செய்த தவறின் தன்மை உனக்குத் தெரிஞ்சிருக்கும்.அந்த விதத்திலே நீ லக்கி. எல்லோரும் பிரிஞ்சிருக்கோமென்னு நீ அவதிப் படறது உண்மை என்று நம்பி, அந்தக் குறையைத் தீர்க்கலாம்னு வந்தேன். நீ என்னடான்னா செயல்ல மட்டுமில்லாம வாக்கிலயும் சூத்திரனா மாறிட்டே. எனக்கு அப்படி வாழ முடியாது. நம்ம முன்னொர்கள் வகுத்த வழிமுறைகளெல்லாம் சுத்த்ச் ஹம்பக் என்று நீ சொல்ற மாதிரி என்னால் நினக்க முடியாது. அப்படியானா நமக்கு முன்னாலே பிறந்து இந்த நாட்டிலே வளர்ந்த எல்லோரும் ஒண்ணுமே தெரியாத முட்டாள்களா.நீ ஒருத்தன் மட்டும்தான் எல்லாம் தெரிஞ்ச புத்திசாலியா.நீ ஒருத்தன் மட்டும்தான் எல்லாம் தெரிஞ்ச புத்திசாலியா. இல்லை எனக்குத் தெரியாமல் தான் கேட்கிறேன். “\n” அண்ணா நான் சொல்றத நீங்க சரியாப் புரிஞ்சுக்கலை வாழ்க்கையிலே குலம் கோத்திரம் எல்லாம் மனசைப் பொறுத்தவரை சரியா இருந்தா நல்லதண்ணா. ஆனால் அதுவே ஒரு சில வகுப்பாளுங்க தரமில்லாமலேயே உயர்த்தப் படறதும், மத்தவங்க நசுக்கப் படற்துக்கு ஒரு கருவியா, எண்ணமா சமுதாயத்துலே ஒரு நிலை அடைஞ்சிருக்கிறது தப்புன்னுதான் நான் சொல்ல வரேன். நீங்க வணங்கற தெய்வத்தைதான் நானும் வணங்குகிறேன்.மற்ற சாதிக்காரங்களும்--.ஹிந்துக்களை—வணங்கறாங்க. இதுலே உயர்வு தாழ்வுக்கு இடம் எங்கேன்னுதான் புரியலை. இதையெல்லாம்தான் விவேகாநந்தர் முதல் பாரதி வரை சொல்லி இருக்காங்க. அவங்க சொன்னதைக் கேட்டு அந்த சமயம் கைதட்டிப் பொழுது போக்கின கூட்டம் இருக்கலாம். ஆனால் எனக்கு அதுதான் சரின்னு ஒரு உறுதி பிறந்திருக்கு. என்னைப் போல எவ்வளவோ பேருக்கும் பிறந்திருக்கலாம். அது நன்மையாய்தான் முடியும். என்னைப் பொறுத்தவரை வாழ்ந்து காட்ட ஒரு சந்தர்ப்பமும் கிடைச்சிருக்கு.இதையெல்லாம்தான் நான் முக்கியமா நினைக்கிறேன். பிரிஞ்ச குடும்பம் ஒன்றாயிருக்கணும்னு நான் விரும்பறத செயல் படுத்த வந்ததாகச் சொன்னீர்கள். அதைக் கேட்டதும் உண்மையிலேயே சந்தோஷப் பட்டேன். ஆனால் நீங்க கொண்டிருக்கிற எண்ணங்களை இந்த இடத்தில் நிறை வேற்ற முயன்றால் வீணா மனஸ்தாபமும் வேற்றுமையும்தான் வளரும். அதுதான் வேண்டாம் என்கிறேன்.”\n” பாபு நீ ரொம்ப சாமர்த்திய சாலின்னு உனக்கு நினைப்பு. உன்னைப் போல் மற்றவர்களும் சாமர்த்தியசாலிகளாய் இருக்கலாம் என்ற சந்தேகமே உனக்கு இல்லை. என்னுடைய உதவி தேவை ஆனால் என் எண்ணப்படி செயலாற்ற எனக்குத் தடை. நீ சம்பாதிக்கறத எங்கிட்டக் கொடுத்துட்டு நான் சொல்றபடி நடடா—ன்னு எங்கிட்ட மறைமுகமாக் கேட்கறே. இதுக்கு காதுலே பூ வெச்சவன் யாராவது இருப்பான். போய்ப்பாரு. உன் குணம் எனக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு. நீ ஒரு சுய நலப் புல்லுருவி. உன் கூடவும் இவர்கள் கூடவும் வாழ எனக்கென்ன பைத்தியமா. மாலதி வாடீ.. இங்கே ஒரு நிமிஷங்கூட இருக்கக் கூடாது. வீட்டுக்குப் போனதும் குளிச்சு இந்த உறவுக்கே முழுக்குப் போட்டுடணும்.”\nவந்த காரியம் கை கூடவில்லை என்ற ஆத்திரத்தில் இன்னதுதான் பேசுகிறோம் என்று கூட உணராமல் கண்ணன் மாலதியைக் கூட்டிக் கொண்டு வெளியேறி விட்டான்.\nகொஞ்ச நேரம் தலை சுற்றுவதுபோல் இருந்தது பாபுவுக்கு. அவனுக்கு சற்று முன் நடந்த நிகழ்ச்சிகள் கனவோ என்று கூட சந்தேகம் ஏற்பட்டது. அவன் உள்ளம் புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தது.கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டோமோ என்று அடிக்கடி தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். இருந்தாலும் கண்ணன் அந்த அளவுக்குப் பேசிப் போகும் படி தான் எதுவும் சொல்லவில்லை என்று நம்பினான்.\nஅமைதியைக் கலைத்தவன் ராஜுதான்.”இங்கே வரும்பொது இவர்களுக்கு எண்ணம் வேறெதோவாக இருந்திருக்கும். ஆனால் பேச்சு போன விதத்திலே வந்த எண்ணத்தை சரியா வெளிப்படுத்த முடியலை.ன்னு எனக்குத் தோணுது .டேய் விசு, பெரிசாப் படிக்கலாம்னு கொஞ்ச நேரத்திலெ நெனச்சியே. .பாபு அண்ணா மனசு வெச்சாத்தான் உனக்கு மேல் படிப்பு. “ என்றான்.\n” எனக்கு இந்த திடீர் வரவும் அக்கறையும் சந்தேக மாக இருந்தது. நாளைக்கே எங்களை இந்த சித்தி வீட்டை விட்டுப் போகச் சொன்னா என்று கதை மாறினாலும் மாறலாம். ஹூம். ராஜு சொல்றாப்போல வந்த நோக்கமே இதாயிருந்திருக்காது. சண்டை போடறதுக்குன்னு வந்த மாதிரி அல்லவா இருந்தது. அந்தப் பெண் நல்ல பெண்ணாத் தெரியறா. இப்போ அவளும் மாற்யிருப்பா. இதையெல்லாம் பெரிசா நெனச்சா முடிவே கிடையாது. இதைவிட பெரிய மனஸ்தாபங்களையும் சண்டைகளையும் உங்க அப்பா காலத்திலேயே பார்த்தாச்சு. நீ எதுக்கடா பாபு எண்ணி எண்ணி மாயறே. சாப்பிட வா நேரமாச்சு. நல்ல வேளை உங்க போர் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே வந்தவர்களுக்கு காப்பியெல்லாம் கொடுத்தேன். இல்லைன்னா அந்தப் பழி வேற எனக் கிருந்திருக்கும். “ என்று சொல்லிக் கொண்டு போன கல்யாணி அ,ம்மாவை பாபுவின் கூச்சல் அடக்கிற்று.\n“”உனக்குப் பழி வரக் கூடாதுன்னு நீ ரொம்பத்தான் அலட்டிக்கிறே. வரதென்னவோ வரத்தான் செய்யுது. கொஞ்ச நேரம் பேசாமத்தான் இருங்களேன். “\nபாபுவுக்கு சாப்பாடு செல்லவில்லை.உறக்கம் கொள்ள வில்லை. நடு ராத்திரியில் திடீரென்று விளக்கை பொருத்தி ஒரு தாளையெடுத்துப் பட பட வென எழுதினான்.\n”அண்ணா,இன்று நடந்த சம்பவங்கள் நமக்குள்ள அபிப்பிராய பேதத்தைத் தெரியப் படுத்துவதாக மட்டும் இருக்கட்டும். உறவுக்கும் அன்புக்கும் முழுக்குப் போட்டதாக நீங்கள் சொல்லிச் சென்றது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வருகிற ஞாயிறு மாலை நான் உங்களை வந்து பார்க்கிறேன்.”----ஏதோ மனப் பளு கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது.. விடிந்ததும் எழுதிய கடிதத்தைத் தபாலில் சேர்த்தான். நேரிலேயே சென்று விளக்கி இருக்கலாம். ஆனால் புகைச்சல் ஏற்பட்ட மனம் நிதானத்துக்கு வருவது நல்லது. அதுவரை சும்மா இருக்கலாம் என்று எண்ணியவன் தான் செல்லும் நேரத்தில் கண்ணன் அங்கிருக்க வேண்டுமே என்பதற்காக அந்தக் கடிதத்தை அனுப்பினான். மறு தபாலில் வந்த பதில் பாபுவின் உள்ளத்தை இன்னும் வருந்தச் செய்வதாக இருந்தது.\n“வருவதாயிருந்தால் தனியாக வா. நீ என் உடன் பிறந்த பிராமணன் என்பதற்காக இந்தத் தனிச் சலுகை.”.-----கண்ணன்.\nLabels: நாவல் -- தொடராக..\nபிரிவும், உறவும், மீண்டும் பிரிவும்....வாழ்கையின் பகுதிகளையே படித்தது போல் உள்ளது.\nவகுப்பு பேதங்களின் விளக்கங்கள் அருமை. இக்கால நடைமுறையில் யார் பிராமணன் விரல் விட்டு எண்ணினாலும் கூட எண்ணிக்கை தேறாது போலும்.\nசகோதர உரையாடலில் நிறைய விஷயங்கள் அசை போட வைக்கின்றன. தொடர்கிறேன்.\nஅனைத்துப் பகுதிகளையும் ஒன்றாகச் சேர்த்துப் படிக்கவேண்டும்.\nபிரிவும், உறவும், மீண்டும் பிரிவும்....வாழ்கையின் பகுதிகளையே படித்தது போல் உள்ளது.\n“வருவதாயிருந்தால் தனியாக வா. நீ என் உடன் பிறந்த பிராமணன் என்பதற்காக இந்தத் தனிச் சலுகை.”.-----கண்ணன்.\nஅண்ணன் தம்பிகளின் எதிர்பாராத விவாதம் ரசிக்கவைத்தது..\nஅனைவரது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்கதை படிப்பதில் இருக்கும் அவதிகள் எனக்கு நன்றாகத் தெரியும். படித்தது நினைவில் இருந்தால்தான் தொடரை வாசிக்கவோ ரசிக்கவோ தோன்றும். பலரும் படிக்கிறார்கள் என்று தெரிகிறது. நான் பதிவிடுகிறேன். அதன் தரம் எனக்குத் திருப்தி அளிப்பதாலேயே முடிக்கவும் செய்வேன். மீண்டும் நன்றி.\nஇன்னும் ஒரு காதல் கதை.\nநினைவில் நீ ( அத்தியாயம்-பத்து )\nநினைவில் நீ...(அத்தியாயம் ஒன்பது )\nநினைவில் நீ...(அத்தியாயம் எட்டு )\nமறு பக்கம், இரு பக்கம்....\nநினைவில் நீ...(அத்தியாயம் ஏழு )\nநினைவில் நீ. ( அத்தியாயம் ஆறு )\nநினைவில் நீ ..( அத்தியாயம் ஐந்து )\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gmbat1649.blogspot.com/2012/07/paranoid.html", "date_download": "2018-07-21T15:43:18Z", "digest": "sha1:A2VFGRGZD56QCYTGODI37HLRD4PMDKUZ", "length": 14984, "nlines": 184, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: PARANOID ( பாரநாய்ட் )", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nPARANOID ( பாரநாய்ட் )\nPARANOID ( பாரநாய்ட் )\nஎன் கால்கள் என்னை என் கட்டுப்பாட்டில் இருக்க விடாமல் எங்கோ அழைத்துச் செல்கிறது.நான் போகுமிடம் இவ்வளவு நாட்கள் உழைத்து உருவாக்கிய என் தொழிற்சாலை அல்லவா. யாரோ என்னைக் கூப்பிடும் சப்தம் கேட்டுத் திரும்பினால் அது என் தொழிற்சாலையில் என்னுடன் தோள் கொடுத்து நின்ற குமரன் அல்லவா.’ நீயும் வா, என்னுடன் ‘ என்று அவனையும் அழைத்துக் கொண்டு விரைகிறேன்.’ ஏன் இவ்வளவு அவசரம் ‘என்று கேட்கிறான். அவனுக்குத் தெரியுமா என் மனம் என்னைப் படுத்தும் பாடு..இப்போதே நான் என் தொழிற்சாலைக்குள் இருக்கவேண்டும். இதோ வந்து விட்டோம். உள்ளே போக எத்தனிக்கும் என்னை ஒரு காவலன் தடுக்கிறான். குமரன் அவனிடம் ஏதோ கூற உள்ளே அனுமதிக்கப் படுகிறேன். என் தொழிற்சாலைக்குள் போக எனக்கு சிபாரிசு தேவைப் படுகிறது.\n அந்த சூழ்நிலையே புத்துணர்ச்சி தருகிறது.நேராக என் இருப்பிடத்துக்குப் போகிறேன். அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறது. என் இடத்தில் இருந்து என் இருக்கையை எடுத்தது யார் என்று சத்தமிடுகிறேன். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திரு திருவென விழிக்கிறார்கள். அவர்களில் ஒருவன் என்னை யார் என்று கேட்கிறான். ‘ நான் தான் ஜீ.எம். பாலசுப்பிரமணியம் என்று கத்துகிறேன். குமரன் அவர்களிடம் ஏதோ பேசி சமாதானம் சொல்கிறான் வேலை செய்யாமல் நேரம் கடத்தும் அவர்களுக்கு அன்றைய சம்பளம் கட் என்று குமரனிடம் சொல்கிறேன். பாடுபட்டு முன்னுக்குக் கொண்டு வந்த\nதொழிற்கூடத்தில் பணி செய்யாமல் காலம் கழிக்கிறார்கள் என்றால் தவறு எங்கே என்று என்னையே உரக்கக் கேட்கிறேன். என்னுள் இருந்து ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்கும்படி சொல்கிறது. ‘ மடையா, நீவிட்டுச் சென்ற தொழிற்கூடமல்ல இது.தெரியவில்லையா’ என்கிறது. நான் இருந்த காலத்தைய அடையாளங்களை முற்றிலும் தொலைத்து நிற்கும் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறேன். குமரனும் என்னுடன் வருகிறான். ‘உன் பணியை விட்டு விட்டு என்னுடன் ஏன் வருகிறாய். நீ போ’ என்று அவனைக் கடிந்து கொள்கிறேன். விரட்டினாலும் விசுவாசமாகத் தொடரும் நாய்க் குட்டி போல் அவன் என்னைத் தொடருகிறான்.\nமானியமாக பெருந்தொகை செலவு செய்து சலுகைக் கட்டணத்தில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்திருந்தேன். அது எப்படி செயல்படுகிறது என்று காண உணவுக் கூடத்துக்குப் போகிறேன். தலை வாழை இலையில் பல் வேறு வகையான உணவு பறிமாறப் பட்டது. சலுகை கட்டணம் கொடுக்கப் போனால் என்னை அடிக்கக் கை ஓங்குகிறான் ஒருவன். விளங்காது விழித்த என்னைக் காப்பாற்றிக் கூட்டிக் கொண்டு வருகிறான் குமரன்.\nஎனக்கு ஏதும் புரிவதில்லை. எத்தனையோ பாடு பட்டுக் கட்டிக் காப்பாற்றிய என் தொழிற்கூடம் என் கண் முன்னே சிதைந்து இருப்பது போல் தோன்றுகிறது. என்னைக் கட்டுப் படுத்த முடியாமல் அழுகிறேன். குமரன் என்னை என்னென்னவோ சொல்லித் தேற்றுகிறான். கார் வைக்கும் கராஜுக்குப் போய் என் காரைத் தேடுகிறேன். காரில் வரவில்லை. நடந்துதான் வந்தோம் என்று குமரன் கூறுகிறான். என்னைப் பைத்தியக்காரன் என்று எண்ணி விட்டான் போலும். கார் கிடைக்காமல் போனால்தான் என்ன. எனக்கு நடக்க முடியுமே என்று கூறி சிரிக்கிறேன்.வேலை பார்த்தது போதும் வீட்டுக்குப் போகலாம் என்று என்னை அழைத்துச் செல்கிறான் குமரன். நான் வீடு வந்து சேரும்போது வீட்டு வாசலிலேயே என் மனைவியும் மற்றவர்களும் காத்திருக்கிறார்கள். என்னைக் கண்டதும் என் மனைவி ஓ வென அழுகிறாள். பைத்தியக்காரி\nபணி ஓய்வுக்குப் பின்னரும் தான் இருந்த அலுவலக நாட்களை எண்ணி எண்ணி மனச் சிதைவு அடைந்த ஒருவரின் உடல்நிலை, உள்ள நிலை பற்றிய ஒரு விவரமான பதிவு. இந்த நாளிலுமா இப்படி இருக்கிறார்கள்\nதிரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள்\n“SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\n“SUNSHINE BLOGGER AWARD “ பெற்றதற்குப் பாராட்டுக்கள்..\nமுதியவர்களின் மனநிலையைக் கதையில் கொட்டி இருக்கிறீர்கள் ஐயா.\n“பைத்தியக்காரி“ - கதையில் மனத்தை இறுக்கிய முடிச்சி.\nPARANOID ( பாரநாய்ட் )\nபணி ஓய்வு பெற்ற பிறகு பழைய அலுவலகத்திற்கு எக்காரணம் கொண்டும் வருவதில்லை என்ற பிரதிக்னை எடுத்துக்கொண்டுதான் வெளியில் வந்தேன். காரணம் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்தவன் நான். இன்று வரை அந்தப் பிரதிக்னையை காப்பாற்றி வருகிறேன்.\nஎந்த பதிவும் திறக்க முடியாமல் இருக்கிறது. பி.எஸ். என். எல் -லிடம் புகார் செய்திருக்கிறேன். சரி செய்தபின் தான் இனி வலைப் பக்கம் வரமுடியும். ஒரு கற்பனை சிறுகதை சற்று வித்தியாசமாக எழுத முயன்றிருக்கிறேன். பதிவுக்கு கருத்திட்ட அனைவருக்கும் நம்றி.\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் August 3, 2012 at 7:42 PM\nPARANOID ( பாரநாய்ட் )\nகர்நாடக இசையும் என் கனவும்...\nபொழுது போக, பொழுது போக்க...\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/57416/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-21T15:42:39Z", "digest": "sha1:6X6T3ELAPXLFZI7TQBYA43TUNKZWJJPK", "length": 11646, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமறைமலையடிகள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசுகிறார் - தினத் தந்தி\nதினத் தந்திமறைமலையடிகள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசுகிறார்தினத் தந்திசென்னையில் 13-ந் தேதி நடக்கும் விழாவில் மறை மலையடிகள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசுகிறார். பிப்ரவரி 11, 2018, 04:00 AM. சென்னை, தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய ...தமிழ்மொழி கொள்கையை முன்வைத்தே தேர்தல் அறிக்கை தயாரிக்க ...தினகரன்மேலும் 11 செய்திகள் »\nஜிஎஸ்டி கவுன்சில்: பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி உள்ளிட்ட பல ... - தி இந்து\nதி இந்துஜிஎஸ்டி கவுன்சில்: பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி உள்ளிட்ட பல ...தி இந்துPublished : 21 Jul 2018 20:36 IST. Updated : 21 Jul 2018 20:36 IST. பிட… read more\n'ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்': கால்பந்து ... - தி இந்து\n'ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்': கால்பந்து ... - தி இந்து\n'ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்': கால்பந்து ... - தி இந்து\n4-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ... - விகடன்\nவிகடன்4-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ...விகடன்மதுரையில் திரவியம் என்ற ஓய்வு பெற்ற துணை காவல் ஆய்வாளர், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nமதுரை அருகே 13 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் ... - Inneram.com\nInneram.comமதுரை அருகே 13 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் ...Inneram.comமதுரை (21 ஜூலை 2018): மதுரை அருகே 13 வயது சிறுமியை ஒய்வு பெற்ற காவல்துறை சிற… read more\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nமோகன் அண்ணா : யுவகிருஷ்ணா\nஎன்னத்த சொல்ல : மாயவரத்தான்\nவிளையும் பனியில் அலையும் வாழ்வு : விசரன்\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி � the unknown island : பார்வையாளன்\nமயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும் : அபி அப்பா\nசெக்ஸ் வறட்சி : ஜ்யோவ்ராம் சுந்தர்\nபோஸ்ட் பாக்ஸ் : என்.சொக்கன்\nமனுஷனாப் பொறந்தா : பரிசல்காரன்\nபழிக்குப் பழி : என். சொக்கன்\nஏழு நான்கு இரண்டு எட்டு : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidabanu.blogspot.com/2008/10/", "date_download": "2018-07-21T15:17:39Z", "digest": "sha1:BUGYY35BQSDGUFLATGCCRQW2KLCQNHU6", "length": 10100, "nlines": 88, "source_domain": "jothidabanu.blogspot.com", "title": "Tamil Jothidam:: Astrology in Tamil: October 2008", "raw_content": "\nஅரசாங்க சேவை புரியும் அமைப்பு\nஒருவர் அரசாங்க சேவை புரியும் வைப்பு அமைய ஜாதகத்தில் சூரியன் , செவ்வாய் போன்ற கிரகங்கள் வலுத்து இருக்க வேண்டும். செவ்வாய் அல்லது சூரியன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பது , லக்னத்திற்கு 3,6,9,10,11 போன்ற இடங்களில் அமைய பெற்று இருப்பது அரசாங்க சேவை புரிய வாய்ப்பு ஏற்படுத்தி தரும் .\nமீன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி - திருவையாறு\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர்\nநீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.\nLabels: தக்ஷின மூர்த்தி, மீனம்\nகும்ப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்\nசதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - திருச்செங்கோடு\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்\nநீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.\nLabels: காஞ்சிபுரம், கும்பம், திருச்செங்கோடு\nமகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்\nநீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.\nLabels: கொடுமுடி, மகர ராசி, ராஜகாளி அம்மன்\nதனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்\nபூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்\nநீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.\nLabels: தனுசு, தனுசு ராசி\nவிருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nவிசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி\nநீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.\nதுலா ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்\nவிசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்\nநீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.\nஅரசாங்க சேவை புரியும் அமைப்பு\nமீன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nகும்ப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள...\nமகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nதனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள...\nவிருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தல...\nதுலா ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kazhuhu.blogspot.com/2011/08/blog-post_16.html", "date_download": "2018-07-21T15:32:24Z", "digest": "sha1:TTBGAC7TZHZXO7AU2PDLZVZD7RJSA7IT", "length": 42388, "nlines": 208, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "சாமானிய மக்களோடு பேட்டி.....! கழுகின் அதிரடி விசிட்...! ~ .", "raw_content": "\nகழுகு என்னும் சமூக விழிப்புணர்வுத் தளத்தின் செயல்பாடுகள் ஜனித்த இடம் இணையமாய் இருந்தாலும் எதிர்காலத்தில் நமது நகர்வுகள் இன்னும் சீற்றமாய் மக்கள் நலனை நோக்கி களமிறங்கும் என்பது அனைவரும் அறிந்திருக்கும் விடயம்.கழுகின் நீண்ட நெடும் பயணத்தில் இந்த சுதந்திர தினத்தில் களத்தில் கழுகு இறங்கி சாமானிய மக்களை சந்திக்க திட்டமிட்டது.\nஒவ்வொரு சுதந்திர தினத்தையும் வாழ்த்துக்கள் கூறி வாழ்த்தி விட்டு தியாகிகளின் கடும் தியாகங்களை எல்லாம் மனதிலே ஒரு கணம் எண்ணிப் பார்த்து விட்டு நாம் நகர்ந்து விடுகிறோம். கொடியேற்றி உணர்ச்சிப் பெருக்காய் மேடையிலே பேசியதோடு, கை தட்டி ஆரவாரித்ததோடு,வாழ்த்துக்களை பகிர்ந்ததோடு முடிந்து விட்டதா நமது சுதந்திர தினம்....சாமானிய மக்களின் பார்வையில் எப்படி பரிணமித்திருக்கிறது நமது நாட்டின் விடுதலை என்ற கேள்வி நம்முள் உறுத்திக் கொண்டே இருந்தது....\nஒவ்வொரு துளி வியர்வையும் ரத்தமாய் கொட்டும் அந்த சாமானியன் இந்த சுதந்திர திருநாளை எப்படி கொண்டாடினான்... எவ்வகையில் அவன் சுதந்திரத்தை போற்ற நினைக்கிறான்... நாம் ஆரவாரித்து கொண்டாடும் அந்த சுதந்திரம் அவன் பார்வையில் எவ்வாறு விரிகிறது. காண முற்பட்டது கழுகு..\nஒவ்வொரு நாளும் உப்பு தண்ணீரில் மிதந்து- நாம் ஆசுவாசபடுத்த போகும் இடத்தை இருப்பிடமாய் கொண்டிருக்கும் அந்த மீனவனை பார்க்க கழுகு பறந்தது. உங்களுக்கு நீதி வாங்கி தருகிறேன்.. உங்கள் குறைகளை சொல்லுங்கள் என்று சாதாரண ஊடக பார்வையை விடுத்து எல்லோரும் சுதந்திரம் என்று கொண்டாடும் பொழுது என் மீனவன் என்ன செய்கிறான்.. என்ன செய்ய விழைகிறான் என்று களம் காண துடித்தது கழுகு...\nகடலோரம் கூடியிருந்த மீனவனை கண்டு பேசலானது..\nஇத்தன வருசம் சுதந்திர தினம் உங்களுக்கு எப்படி இருந்தது\nசுதந்திர தினம்னா அந்த பீச்சுல நல்லா எக்கசக்க ஆளுக வந்து சின்ன சின்ன அட்டையில கொடியையும் கொடுப்பாங்க.. எங்க வூட்டு பசங்கலாம் குத்திகினு வரும்.. அப்பால நீட்டு குச்சியில இருக்குற தேசிய கொடிய வூட்டு கூரையில சொருவி வைப்போம்.... அப்பால நீட்டு குச்சியில இருக்குற தேசிய கொடிய வூட்டு கூரையில சொருவி வைப்போம்.... இந்த பீச்சே அப்படியே கோலாகலமா இருக்கும்....\nசுதந்திர நாள் அப்படினதும் உங்களுக்குள்ள என்ன உணர்வு வருது...\nநல்லா பெரிய பெரிய ஆளுக எல்லாம் ரொம்ப போராடி வாங்கி கொடுத்தது.... ரொம்ப சந்தோசமா இருக்குது..\nஉங்களுக்கு உண்மையில சுதந்திரம் கிடச்சிடுச்சா.\nஊருல எவனுக்கு சுதந்திரம் கிடச்சாலும் எங்களுக்கு மட்டும் கிடைக்கவே கிடைக்காது சாமி... அங்க என் மீனவ மக்கள புடிச்சிகினு போவான்.. இங்கிட்டு எல்லாரும் நியூஸ்ல போட்டு அது இதுனு சொல்லுவாங்க... அடுத்த ஒரு வாரத்துக்கு சில, ஒரே மாதிரி சட்ட போட்ட பசங்க உன்ன போலவே வந்து ஏதுனாச்சும் கேட்டுகினு போவானுங்க.. போராடுறோம்னு சொல்லுவானுங்க... என்னாத்த பண்ணினாங்களோ எங்களுக்கு எங்க தொழில பண்ணவே சுதந்திரம் இல்ல...\nஅப்படினா இந்த சுதந்திர நாள நீங்க கொண்டாடலயா.\nஅது எப்படியா... எல்லாரும் சந்தோசமா வருவாங்க... நாங்க சந்தோசமா இல்லாமலா.. பல வருசம் போராட்டத்து வெற்றிய கொண்டாடுறாங்க.. நாங்களும் கொண்டாடுவோம்.. எங்களுக்கு தெரிந்தாப்புல காலையில குளிச்சுபுட்டு சாமிய கும்பிட்டுபுட்டு... அந்த பீச்சுக்கு பக்கம் போனா லவ்வரு லவ்வருனு நிரஞ்சிருக்குற பீச்ல ஒரு வித்யாசமா எல்லார் முகத்திலும் சந்தோசம்.. பாக்கவே உள்ளுக்குள்ள ஒரு மாதிரி இருக்கும்.............\nஅட என்ன மனிதர்களடா அவர்கள்.. உள்ளுக்குள்ள கழுகுக்கு சிலிர்க்கிறது.. ஏக்கங்கள் மனதில் கொண்டாலும் அந்த ஆங்கிலேய அடக்குமுறையை உணர்ந்தவர்களாய் அந்த மீனவ கூட்டம் சுதந்திரத்தை பற்றி சிலாகித்து பேசியதை கழுகு மனதில் நிறுத்தி வைத்து ஒரு கம்பீர பார்வையோடு உச்சி நோக்கி சிரித்திட்டது... உள்ளுக்குள்ள கழுகுக்கு சிலிர்க்கிறது.. ஏக்கங்கள் மனதில் கொண்டாலும் அந்த ஆங்கிலேய அடக்குமுறையை உணர்ந்தவர்களாய் அந்த மீனவ கூட்டம் சுதந்திரத்தை பற்றி சிலாகித்து பேசியதை கழுகு மனதில் நிறுத்தி வைத்து ஒரு கம்பீர பார்வையோடு உச்சி நோக்கி சிரித்திட்டது... இருப்பினும் அங்கு அவர்களின் மனவலியை போக்க கழுகு இன்னும் பார்வையை கூர்மையாக்கி பறந்திடல் வேண்டும் என்றும் உணர்ந்துகொண்டது... இருப்பினும் அங்கு அவர்களின் மனவலியை போக்க கழுகு இன்னும் பார்வையை கூர்மையாக்கி பறந்திடல் வேண்டும் என்றும் உணர்ந்துகொண்டது... நாட்டு பிரச்சனையாகவும், நட்புடமை பாராட்டவும் அரசியல் கட்சிகள் தம்மை வைத்து விளையாடும் விளையாட்டு தெரிந்தும் அம்மீனவ மக்கள் சுதந்திரத்தை போற்ற நினைப்பது ஒரு சாதாரண விடயமல்ல.\nஅடுத்து யாரை காணலாம் என்று கழுகு சிந்தித்த போது அதன் மனதில் எழுந்தது அந்த மங்கி போன பழைய பயண ஊர்தி. ஆம் கழுகு சொல்வது அந்த ரிக்ஃஷா தான். ஒரு காலத்தில் சென்னை மக்களின் சொகுசு பயணத்திற்கு வழிவகுத்தது இந்த ஊர்தி தான். கழுகு தன் சிந்தனையை தட்டி எழுப்புகிறது. இக்காலத்தில் அந்த ஊர்தியை காணமுடிகிறதா. எங்கு இருக்கும். இப்போதைய மக்கள் யாரும் இதை அதிகமாக பயன்படுத்துவது இல்லையே\nசுதந்திர இந்தியாவில் அவர்களுக்கான இடமும் இன்னும் இருக்கிறது. சென்னையில் அவர்களுக்கான முக்கிய இடம் அந்த சௌகார்பேட்டை கடைவீதிகள் தான். அங்கே அந்த கடைவீதியில் இரைச்சல் நிறைந்த கூட்டத்தில் நடுவே இருசக்கர வாகனங்களே திகைத்து நிற்கும் போது கையில் ஓங்கி பிடித்த கயிற்றை இழுத்து ஒலி எழுப்பிகொண்டே முன்னேறிய ரிக்ஃஷா ஓட்டுநர்களின் வண்டியில் மனிதர்கள் இல்லை அங்கு வாங்கிய மூட்டை பொருட்கள் மட்டுமே இருந்தது. அங்கே ஒருவரை நிறுத்தி பேசலானது கழுகு..\nசுதந்திர நாள் எப்படி இருக்குது...\nஎங்களுக்கு இந்த விழா நாள் அது இதெல்லாம் கணக்கு கிடையாதுங்க.... இங்கிட்டு கூட்டம் அதிகமாக அதிகமாக எங்களுக்கு ஒரே குஷி தான்.. சுதந்திர நாளுக்கு முன்னாடி கடைக்கு பொருள் வாங்க வர்றவங்க நிறைய பேர் இருப்பாங்க.. அது தானே எங்களுக்கு பொழப்பே சுதந்திர நாளுக்கு முன்னாடி கடைக்கு பொருள் வாங்க வர்றவங்க நிறைய பேர் இருப்பாங்க.. அது தானே எங்களுக்கு பொழப்பே அதனால எங்க பொழப்பு எக்ஸ்ட்ராவா ஓட காரணமா இருக்குற ஒரு நாள் இது...\n நீங்க இப்ப வாழுற சுகமான வாழ்க்கை அப்ப ஆங்கிலய ஆட்சியில வாழ்ந்திட முடியுமா. அதுல இருந்து நாம விடுபட்டத கொண்டாட வேணாமா\nஎன்னாத்த கொண்டாடுறது தம்பீ.. எங்க கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்.. இத சுதந்திரம்னு சொல்லுறீங்க.. போன குடியரசு தினத்துக்கு உன்னய போலதான் ஒரு பொண்ணு மைக்க புடிச்சிகிட்டு கேள்வி கேட்டுச்சு... எங்க பையன் ஒருத்தன் அதுக்கு அரசாங்கத்த குத்தம் குறைனு பேச.. ஏதேதோ ஆளுங்க வந்து மிரட்டிட்டு போனாங்க... இது தானா நீங்க சொல்லுற சுகமான வாழ்க்க...\n அதை பத்திய கருத்து என்ன.\nநீங்க தமிழ் படம் பாக்குறதே இல்லயா..... பெரிய பெரிய நடிகர்களெல்லாம் கருத்து சொல்லுறாங்களே என்ன. பெரிய பெரிய நடிகர்களெல்லாம் கருத்து சொல்லுறாங்களே என்ன. இந்தியா இன்னும் சுதந்திரம் பெறல.. அது இதுனு தான் சொல்லிகிட்டு இருக்காங்க.. இப்பவும் அதே தான் சொல்லுறேன்.. பெரிய பெரிய பத்திரிக்கை காரங்க நீங்க.. எல்லா மனுசனுக்கு சுதந்திரத்த வாங்கி கொடுத்திட்டு நீங்க கொண்டாடுங்க...\nஎன்னது சுதந்திர இந்தியாவுல சுதந்திரமா கருத்து சொல்ல கூட உரிமை இல்லையா. உண்மைதான் சீறி பாயும் வெகுண்ட சக்தி கொண்ட ஊடகங்களையே கட்டி ஆளும் அரசாளுமை கொண்ட இடம் தானே இது... உண்மைதான் சீறி பாயும் வெகுண்ட சக்தி கொண்ட ஊடகங்களையே கட்டி ஆளும் அரசாளுமை கொண்ட இடம் தானே இது... இத்தகைய இடத்தில் ஒரு சாதாரண பாமரன் எப்படி அவன் மனது கருத்தை வெளிபடுத்த முடியும். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஒரு நிமிடம் கழுகு தலைகுணிந்து நின்றது. படத்தில் சொல்வது போல எங்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு அவர் வேலையை பாக்க போய்விட்டார். அவரது பதில் வேடிக்கையாய் இருந்தாலும் அவரது பாணியில் அது உண்மைதான்... இத்தகைய இடத்தில் ஒரு சாதாரண பாமரன் எப்படி அவன் மனது கருத்தை வெளிபடுத்த முடியும். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஒரு நிமிடம் கழுகு தலைகுணிந்து நின்றது. படத்தில் சொல்வது போல எங்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு அவர் வேலையை பாக்க போய்விட்டார். அவரது பதில் வேடிக்கையாய் இருந்தாலும் அவரது பாணியில் அது உண்மைதான்... இதற்கு கழுகு எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறது என்னும் கேள்வி அதையே சாட்டையடியாக அடித்துக்கொண்டே இருந்தது...\nமனதில் ஒருவித சஞ்சலத்துடன் மேலும் மனதின் இறுக்கத்தை பிடித்துக்கொண்டு உடைந்து போன வார்த்தைகளை ஒட்டவைக்க முடியாது கழுகு நகர்ந்துகொண்டிருக்கையில் நடைபாதையில் வாழும் மக்களை கண்டது...\nஇந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் இந்த நடைபாதை மக்கள் என்பது கண்டிப்பாக இருக்கும் ஒன்று.. அவர்களின் நிலையையும் அவர்கள் வாழும் சுதந்திர வாழ்க்கையையும் கழுகு அறிய முற்பட்டது... அவர்களுடன் பேச முன்வந்தது..\nஉங்களுக்கு சுதந்திரம்னு சொன்னதும் என்ன தோணுது...\nநாங்க நாள் பூரா சுதந்திரமா தான் இருக்கோம் பிரதர்... எங்க வேணா படுத்துகுவோம்.. எங்க வேணா பேண்டுக்குவோம்...\nஅட... உங்கள போலீஸ் எதுவும் கண்டுகிறது இல்லயா.\nஏன்யா உனக்கு இந்த வேல... ஆரம்பத்துல பெரிய பெரிய ஆளுக எல்லாம் இந்த பக்கம் வர்றப்போ எங்கள எல்லாம் அடிச்சு விரட்டுவாங்க...... இப்ப அந்த ஆளுக போற ரூட்ட மாத்திகினாங்கோ....\nஇப்படி ரோட்ல இருக்குறது தப்பில்லையா.\nநாங்க மட்டும் ரோட்டுலயா எங்க சொத்த எழுதி வச்சிகினு உக்காந்திருக்கோம்... பொழைக்க வேற இடமில்ல... நாங்க கிடக்கோம்... பொம்பள புள்ளயெல்லாம் வச்சிகினு முடியல...\nசரி.. உங்களுக்கு ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி போல லாம் எதுவும் இல்லயா.\nஅதெல்லாம் வந்து மறக்காம கொடுத்திடு போய்டுவானுங்க.... வந்து என்ன செய்யணும்னு அட்வைசெல்லாம் சொல்லுவானுங்க..\nஅதுல எல்லாம் உங்களுக்கு என்ன அட்ரஸ் போட்டிருப்பாங்க.\nஇதான்.. இந்த ரோட்டு பேற தான் போட்டிருப்பானுங்க...\nஉங்க ரேஷன் கார்ட காட்ட முடியுமா.\nஅதெல்லாம் அக்கம் பக்கம் வீட்டம்மாகிட்ட கொடுத்திடுவோம்... நாங்க அரிசி, மண்ணெண்யை மட்டும் வாங்கிப்போம்...\nஉங்களுக்கு அதனால என்ன யூஸ்..\nஅதெல்லாம் ஒண்ணுமில்ல.. சும்மா கேட்டாங்களேனு கொடுக்கிறது...(அங்கிருந்த சிலர் அதுக்கு அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட அமவுண்ட் வாங்கி கொள்வதாக சொல்கின்றனர்)\nஇந்த இடத்துல ரொம்ப சுதந்திரமா இருக்குறதா சொன்னீங்க... அப்ப இந்த சுதந்திர தினத்த பயங்கர கொண்டாட்டமா இருக்குமே\nஇல்லாமலா.... நிறைய பேர் வந்து ஸ்வீட் கொடுத்திட்டு போவாங்க.. சிலர் அமைப்பு கிமைப்புனு சொல்லிகிட்டு துணிலாம் கொண்டாந்து கொடுப்பாங்க.. அப்படியே கொண்டாடவேண்டியது தானே\nசந்தோசம்.. உங்களுக்கு இங்க சேஃப்டி எப்படி இருக்கு. இங்கயே வாழ்க்கை பூரா இருக்க தயாரா.\nஇல்லீங்க.. நான் கொஞ்சம் அப்படி இப்படி பேசினாலும்... இந்த வாழ்க்கை ஒரு நரக வாழ்க்கை... இந்த வாழ்க்கை ஒரு நரக வாழ்க்கை... அப்பப்போ வர்ற பெரிய ஆளுக வீடு கட்டிகினு இருக்கோம்னு சொல்லுவாங்க.. ப்ராப்பரான குடிசை அப்ரூவல் இருந்தா தான் அந்த வீடுனு சொல்வாங்க.. திடீர்னு உங்களுக்கு வீடு இருக்குனு சொல்லுவாங்க.. எங்கள மாதிரி தெருவோர சனம் சிலர் ஏதோ கிடச்சுதுனு சொல்லுவாங்க.. எங்களுக்கு ஒண்ணும் புரில.. அப்பரம் சேஃப்டி கேட்டீங்கள்ல.. எங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம் அது பெரிய மேட்டரு இல்லீங்க.. ஆனா பொட்டபுள்ளைங்க குடிசையில குந்தி இருந்தாலும் நாங்க இல்லாதப்போ நாய் மாதிரி பயலுக மோப்பம் புடிக்கிறானுங்க.. அவனுங்க எல்லாம் என்னாத்த சொல்லுறதுனே புரில...\n அவர்கள் வாழ்க்கை ஒரு கொடிய வாழ்க்கை தான்... வெளிய கொஞ்சம் வேடிக்கையாக அவர்கள் பேசினாலும் உள்ளுக்குள் எரியும் கனலும்-அவர்கள் கண்முன்னே தெரியும் கோபமும் நன்கு விளக்கமாகவே தெரிகிறது... இன்னும் கழுகு பறக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதை கற்றுக்கொண்டது...\nஇந்த மூன்று சார்பு மக்களை பார்த்த போதும் அவர்களுக்குள் இருக்கும் கோபம், வருத்தம், வேட்கை அனைத்தும் நன்கு வெளிப்படுகிறது. இருப்பினும் அவர்கள் கோபத்தை விடுத்து வரும் வார்த்தைகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் முடிவாய் கிடைத்த சுதந்திரத்தை போற்றவும் அவர்கள் மறக்கவில்லை. வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு கொடியினை நெஞ்சினில் குத்திக்கொண்டு மிட்டாய் கொடுத்து ஒரு வரையரை கொண்டு கொண்டாடும் இதுதான் சுதந்திரமா.. தன் கைகள் ஒடுக்கப்பட்டபோதும் ஆங்கிலேய ஆட்சி முறை சுதந்திரத்தை காட்டிலும் இப்போது நம் சுதந்திரம் அதிகம் தான் என்பதை உண்ர்ந்தும் இன்னும் கிடைக்க வேண்டிய சுதந்திரத்துக்காக போராடியும் வாழும் இவர்களது வேடிக்கையான வேதனையான கோபம் மிகுந்த பேச்சில் தான் கழுகு உண்மையான இந்திய சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை உணருகிறது..\nஇந்த சுதந்திர நாள்.. கழுகு தாம் பறக்க வேண்டிய தூரத்தை நிர்ணயம் செய்யும் ஒரு படிக்கெட்டாய் அமைந்தது. கழுகின் வீரியம் போதாது என்பதையும் புரிந்துகொண்டது.. அவர்களின் பேச்சுகள் கழுகை வருந்த வைத்திருந்தாலும் உள்ளுக்குள் ஒரு உத்வேகம் கொண்டு கழுகு சீறி கூக்குரலிடுறது...\nஎமது எரியும் கனவுகள் எல்லாம் சர்வ நிச்சயமாய் மெய்ப்பட்டுப் போகும் அன்று புதியதொரு உலகம் புத்துணர்வோடு செழிப்பாய் வாழும் என்று மனதில் நினைத்துக்கொண்டு தன் பரந்து விரிந்த சிறகை கொண்டு உண்மை சுதந்திரத்தை கொண்டு வர கழுகு சீறி பறக்க தொடங்கிவிட்டது...\nPosted in: சுதந்திர தின சிறப்புக் கட்டுரை.\nநிறைய இந்தியர்கள் இப்படித்தான் உள்ளனர். அருமையான கட்டுரை.\nசுதந்திரதின கொண்டாட்டம் என்று வடிவமைத்துக்கொண்டு, தொடர்ந்து நான்கு நாட்கள் வித்தியாசமான, அவசியமான கோணங்களில் சீறிய கட்டுரைகள் சமைத்து வெளியிட்டு, அத்தோடு தன் கடமை முடிந்துவிட்டதாக எண்ணம் கொள்ளாமல்...., கோட்டையில் கொண்டாடப்படும் சுதந்திரம் கொட்டடியில் எந்த நிலையிலிருக்கிறது என்பதையும் களம் சென்று கருத்தறிந்து அப்பட்டமான உண்மைகளை, பட்டவர்த்தனமாக வெளிக்கொணர்ந்து இங்கு பறைசாற்றியிருக்கிறது கழுகு\nஇந்த நிதர்சனமான எதார்த்த நிலையை உள்வாங்கிக் கொண்டு, தான் ஆற்ற வேண்டிய பணி என்ன எங்கு எதைச் செய்யவேண்டும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தனக்குள் கேள்விகளையும் அதனைத் தொடர்ந்த விடைகளான, எதிர்கால செயல்திட்டங்களையும் வடிவமைக்க தயாராகிவிட்டது கழுகு\n\"நோய் நாடி நோய்முதல் நாடி\" என்பது போல் தங்களுடைய கடமையை ஆற்றவேண்டிய களத்தைக் ஆழம்வரை சென்றறிந்து, களையெடுக்க புறப்பட்டுவிட்டது கழுகு......\nபெறுமைகொள்கிறேன்... அதன் சிறகுகளில் ஒரு இறகு என்பதில்...\nகழுகின் நேரடி விசிட் சிறப்பாக இருக்கிறது \nமக்கள் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு கருத்துக்கள் வந்தாலும், எல்லோரிடமும் பொதுவாக இருப்பது தேச உணர்வும், தேசத்தின் மீதான ஆதங்கமும்...\nகட்டுரைக்காக வெகு சிரத்தையாக செயல்பட்ட தம்பி கூர்மதியனுக்கு என் பாராட்டுகள் + நன்றிகள்.\nசுதந்திர தின கட்டுரைகள் அனைத்தையும் மிக சிறப்பாக வெளியிட்ட கழுகுக்கு என் வாழ்த்துக்கள்.\nஎதற்கு இந்த சுகந்திரம். சுகந்திர தினத்தில் மீனவ சகோதரர்களுக்கு கிடைத்த வெகுமதி...\nமீனவர்களை நிர்வாணமாக நீந்த சொல்லி இலங்கை கடற்படையினர் கொடுமை.. # செய்தி: கூடல்.காம்\nஅருமையான‌ க‌ட்டுரை...ரொம்ப‌ வித்தியாச‌மா இருக்கு...\nசுதந்திர தினத்திற்காக மெனக்கெட்டு மக்களை சந்தித்து போட்ட பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nநிரந்தரமாய் நிறுத்தப்படுமா தூக்கு தண்டனைகள்\nஉண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்....\nபஞ்ச்' சாமிர்தம் 25.08.2011 (நூறு நாள் அதிமுக ஆட்ச...\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nஒழியட்டும் தூக்கு தண்டனைகள் ... ஒரு மனித நேயப் பா...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (18.8.2011)\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nஎங்கே போனாய் என் சகோதரனே....\nஎன் தேசத்து இளைஞனே விழித்தெழு....\nஅவதூறு என்னும் அத்து மீறல்...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (11.8.2011)\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\n வாசிப்பு பற்றிய ஒரு பார...\nஇதயம் ஒரு ஆழமான பார்வை..\n கருத்துப் பரிமாற்றம் பற்றிய ...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (4.8.2011)\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nவிழித்துக் கொள்ளுங்கள் கட்சித் தொண்டர்களே...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kiyamath.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2018-07-21T15:21:03Z", "digest": "sha1:6JNRMLD6SO2Y7UCRHTPPEZA2CKZ7PPZT", "length": 23734, "nlines": 82, "source_domain": "kiyamath.blogspot.com", "title": "சத்திய பாதை இஸ்லாம் : சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்", "raw_content": " உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nதிங்கள், 1 ஜூன், 2015\nசபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்\nஇது பொதுவான ஒரு கட்டுரை ஆனால் படிக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஆணுக்கும் அட ஆமா இது உண்மைதான் என்ற எண்ணம் தோன்றும். நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவும், இன்ஷா அல்லாஹ்.\nதிருமணமாகி வருடங்கள் பல கடந்தாலும், நான்கு பேர் கூடியிருக்கும் சபைகளில் கணவர்மார்கள் தம் மனைவிகளை மட்டம் தட்டுவது என்பது காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.\nமனைவியைக் கேலி செய்வதாக நினைத்து அவமானப்படுத்துகிறார்கள். அவள் செய்த ஒரு தவறைப் பொதுவில் சொல்லி சிரிப்பது என்னவோ அவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல் இருக்கிறது. ஆனால் அவளின் மனநிலை என்னவாகுமென்று அறியாமல் இவ்வாறு செய்து விடுகின்றனர். தன் மனைவியைக் கேலி செய்தால் என்பது அது தனக்குத்தான் அவமானம் என்பதை அவர்களுக்குத் தெளிவாகாமல் இருப்பது மிகவும் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உரியதாகும்.\nமற்றவர் முன் தன் மனைவியைக் குறை கூறினால் அவர்கள் மனமகிழலாம். ஆனால் அது தன் மனைவியின் மனதைப் புண்படுத்தும் என்பது இக்குணம் கொண்ட கணவன்மார்களுக்கு ஏனோ புரிவதில்லை.\n2:187. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;\nஇறைவன் கணவனை மனைவிக்கும் மனைவியைக் கணவனுக்கும் ஆடையாக உவமைப்படுத்தியுள்ளான். எத்தனை அருமையான, மகத்தான வாழ்வியல் கோட்பாடு இது ஆடை என்பது அணிபவரிடத்து அமைந்திருக்கும் குறைகளை மறைக்கவல்லவா உதவுகிறது ஆடை என்பது அணிபவரிடத்து அமைந்திருக்கும் குறைகளை மறைக்கவல்லவா உதவுகிறது தன்னைப் போல தன் மனைவியும் சிறு சிறு குறைகளையுடைய ஒரு மனிதப்பிறவி என்றும் தன் குறைகளைப் பிறரிடம் இருந்து மறைக்க நினைக்கும் ஆண்கள் தன் மனைவியின் சிறு பிழைகளைச் சிறிதும் இங்கிதமில்லாமல் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது எந்த அளவிற்கு சிறுமைத்தனம்\nமனைவியானவள் இவ்வாறு அடுத்தவர் முன் தன்னுடைய கணவரை நடத்தமாட்டாள். அடுத்தவர் முன் தன் கணவர் என்றுமே ஒரு கண்ணியமானவராகத் திகழ வேண்டும் என நினைப்பாள்.. அல்லாஹ் தன் மறையிலும் நபி (ஸல்) அவர்கள் தம் கூற்றிலும் பிரதானப்படுத்தி வைத்திருக்கும் செயலில் பல ஆண்கள் மிகவும் அலட்சியமாகவே இருக்கின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகும்.\n''ஓர் அடியானின் குறையை மற்றொரு அடியான் மறைத்தால் அவனது குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்).\nஉங்கள் வாழ்க்கைத்துணையின் குறைகளையே உங்களால் மறைக்க முடியவில்லையெனில், உங்களது ஈமான் மிகவும் பலவீனமானதாக உள்ளது என்றே பொருள். அழகிய முறையில் பிறரது குறைகளை மறைப்பவர், உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை கப்ரிலிருந்து உயிரோடு மீட்டெடுத்த நன்மையைச் சம்பாதிக்கிறார் (அல்அதபுல் முஃப்ரத்). அல்லாஹு அக்பர்.... ஒரு சில நிமிட சிரிப்புக்காக, எத்தகைய பேற்றை இழந்து விடுகிறோம்.\nபெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள் ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.\nஅடுத்து அவள் செய்யும் சமையலைக் குறித்து பொதுவில் கேலி செய்யாமல் இவர்களால் இருக்க முடியாது.. என்னதான் படித்த அறிவாளி பெண்ணாக இருந்தாலும் திருமணமான புதிதில் சமையலில் சொதப்பாத பெண்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதில் கூட கணவரும் அவரின் குடும்பத்தாரும் அதே சமையலைத் திரும்ப செய்யும் போது பண்ணும் கேலி இருக்கிறதே... அப்பப்பா... அவள் என்னதான் பின்னாளில் சமையலில் புலியாகிப் போனாலும் ஒரு முறை செய்த அத்தவறைச் சொல்லிக்காட்டாமல் இருக்க இவர்களால் முடியாது.\nநபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.\nஅடுத்து பிள்ளைகளிடம் அம்மாவைப் பற்றி தவறான கருத்தை விளைவிப்பது:\nஒரு குடும்பத்தையே கட்டி ஆளும் வல்லமை கொண்டவளாகவும் அனைத்தையும் தெரிந்தவளாகவும் இருந்தாலும் குழந்தைகளின் முன் டம்மிதான். அதற்குக் காரணம் அவளின் கணவர் ”உன் அம்மாவிற்கு எதுவுமே தெரியாது” என்று ஒவ்வொரு முறையும் சொல்வதுதான் காரணம்.\nஒரு முறை மட்டுமே கேலியாக நினைத்து விட நினைக்கும் மனம் அதையே திரும்பத்திரும்ப சொல்லும் போது அவளை உங்களிடம் இருந்து நீங்களே பிரிக்க முயல்கிறீர்கள். உங்களையும் மூன்றாம் நபராகவே அவள் மனம் எண்ணும். இத்தகைய செயல்களே, அவள் உங்கள் குடும்பத்தில் இருந்து விலகி தனியாக இருக்க நினைப்பதைத் துவக்குகிறது.\nஉங்களால் மட்டுமே இம்மாதிரியான சூழ்நிலைகளைப் பல நேரங்களில் கையாளுகிறார்கள். தவறு செய்யாத மனிதர்கள் இல்லை. பிழை செய்திடாத மங்கையுமில்லை. உங்கள் வீட்டிற்குத் தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து உங்களுக்காக உங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு வரும் பெண்ணுக்கு நீங்கள் அளிக்கவேண்டிய முக்கியத்துவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சிந்தியுங்கள். உங்களுக்குக் கேலி செய்வது விளையாட்டாக இருக்கலாம். ஆனால் அக்கேலிகளுக்குப்பின் அவளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்து செயல்படுங்கள். என்ன செய்தாலும் தன் கணவனின் திருப்தி கிடைக்காது என்ற சலிப்பு ஏற்பட்டுவிட நீங்களே வழிவிடாதீர்கள். அது நிச்சயம் குடும்பத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். கவனமாயிருங்கள்.\nதன்னுடையவள் என்ற எண்ணத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு கிண்டலும் அவளுக்கு வலிக்கும். அந்த நேர சந்தோஷத்தைத் தொலைத்து விட்டு அடுத்தவர் முன் கண்ணீருடன்தான் நடமாடுவாள். உங்களுடைய இல்லாளுக்கு நீங்கள் செய்யும் நல்லதில் இதுவும் ஒன்று என்று எண்ணி செயல்படுத்துங்கள். இறுதி வரை உங்களுடன் வரப்போவது அவள்தானேயன்றி, உங்கள் உறவினர்களோ நண்பர்களோ அல்ல. யார் மூலம் துன்பம் ஏற்பட்டாலும் உங்கள் மனைவிக்கு நீங்களும் உங்களுக்கு உங்கள் மனைவியுமே சிறந்த ஆறுதலாக இருக்க வேண்டும். ஆகையால், மற்ற உறவினர்கள், நண்பர்களிடத்தில் உங்களை முன்னிலைப்படுத்துவதற்காக உங்களின் மறுபாதியைச் சீர்குலைத்துவிடாதீர்கள்.\nஎதையும் சாதிக்கக் கூடியவள் பெண். தவறுகளைத் தனிமையில் கூறுங்கள். நல்லதை சபைகளில் கூறுங்கள், அவளைப் பற்றி எண்ணம் அடுத்தவர் உள்ளத்தில் உயர்வாக இருக்க வேண்டும். அதற்கு நீங்களும் வித்திட வேண்டும். உங்களின் மனைவியிடம் சிறந்தவராக விளங்குவதே மக்கள் அனைவரிடத்திலும் சிறந்தவராக விளங்குவதற்கு வழியாகும் (திர்மிதீ. 1082) என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள். இல்லத்தில் இனிமையேற்றுங்கள்.\nat திங்கள், ஜூன் 01, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLibellés : பொதுவான கட்டுரைகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\nபாலியல் குறித்து இஸ்லாமிய பார்வை (4)\nபுது தம்பதிகள் அவர்களின் முதல் இரவு மணமகன் ,மணமகள் அவர்கள் தொடங்கும் புதிய வாழ்க்கை\nபுது தம்பதிகள் அவர்களின் முதல் இரவு மணமகன் ,மணமகள் அவர்கள் தொடங்கும் புதிய வாழ்க்கை மணமகன் ,மணமகள் அவர்கள் தொடங்கும் புதிய வாழ்க்கை அல்லாஹு தஆலா கூறுகிறான்: கணவன் மனைவிக்கு ஆடை...\nஆபாச தகவல் google தேடலில் வராமல் lock செய்வது எப்படி\nபடுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்\n‘‘நம் உடலில் ‘மெலட்டோனின்’ (melatonin)என்கிற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது நமக்கு தூக்கம் வரும். குறைவாக சுர...\nநீங்கள் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\nதிருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\nஅன்று கூட்டு குடும்பம் , இன்று அன்று அன்பு , பாசம் , நேசம் , நட்பு . இன்று அன்று அன்பு , பாசம் , நேசம் , நட்பு . இன்று அன்று ஒரு குடும்பத்தில் ஒருவர் உழைத்து பல நபர்கள் உண்டா...\nஇன்றைய உலகில் முஸ்லிம்களின் வாழ்வு\nஎவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும்....\n‘நான் உங்களைப்போன்ற மனிதன்தான். (எனினும்) உங்கள் இறைவன் ஒரே ஒரு இறைவனே என எனக்கு அறிவிக்கப்படுகின்றது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நம் அனை வருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\n ஓர் ஊரில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனுக்குச் சொந்தமாக ஊரில் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள் இரு...\nஓரினச் சேர்க்கை விரிவான அலசல்\nஆண், ஆணுடன் அல்லது பெண் பெண்ணுடன் உடல்உறவு வைத்துக் கொள்வது தான் ஓரினச்சேர்க்கை என்பர். இவர்களை ஆங்கிலததில் “கே” (Gay) என்பர். பெண் குணம்...\nஎங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம்\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nநபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் பொன்மொழிகள்\nபடத்தின் மீது கிளிக் செய்யவும்\nபுதிய பதிவுகள் மின்னஞ்சலில் பெற \nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mathinanth.blogspot.com/2015/11/blog-post_18.html", "date_download": "2018-07-21T15:08:42Z", "digest": "sha1:DQJL3WNYD5RZEK55CQHWIHHNUY542TYX", "length": 5179, "nlines": 142, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: அதுவே நான் கடவுள். பிரம்மாஸ்மி .", "raw_content": "\nஅதுவே நான் கடவுள். பிரம்மாஸ்மி .\nதெளிவில் மயங்க மாதுவைப்படை த்தான் .\nநல்வழி செல்ல நீதி நூல் படைத்தான்.\nநான் என்ற ஆணவம் படைத்தான் .\nமனித அறிவிற்கப்பாற்பட்ட இயற்கையின் விந்தை ,\nஇதை மறக்க அறிவியல் விந்தைகளையும் ஏற்படுத்தினான்.\nதனக்கே அனைத்தும் வேண்டும் என்ற பேராசை\nபேராசை உள்ளவன் உயிர் போகும் வரை\nஉலகில் பேரரசன் ஆசை இல்லாதவனே\nஅவனே ஆண்டவனின் ஆசி பெற்றவன்.\nஅன்பும் தியாகமும் சேவையும் சுயநலமின்மையும்\nஅவன் ஆத்மா ஆண்டவன் சமம்.\nவையகம் புகழும் எண்ணங்கள் தா.\nஅன்பு பக்தி மனிதநேய மறுப்பு.\n1. மங்களம் . கரிமுகத்தோனே \nஇந்த எண்ணமே மனத்திற்கு நிம்மதி.\nஅதுவே நான் கடவுள். பிரம்மாஸ்மி .\nஇறைவன் அளிக்கும் எச்சரிக்கை மணி .-भगवान की खतरनाक ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://mjkparty.com/?cat=22", "date_download": "2018-07-21T15:25:07Z", "digest": "sha1:LWWZJ7XWST5RVZVT6XZOCAXN4U3ORTXW", "length": 7613, "nlines": 83, "source_domain": "mjkparty.com", "title": "மஜக போராட்டங்கள் – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்..\nசென்னை.மே.04., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்கள் அரசு கட்சி சார்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் #கொங்கு_இளைஞர்_பேரவை […]\nபுதுக்கோட்டை மாவட்டம் கொழுவனூரில் மதுப்பானக்கடையை அகற்ற கோரி சாலை மறியல்..\nமீமிசல். மே.03., புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே உள்ள வேள்வரை பஞ்சாயத்துக்குட்பட்ட கொழுவனூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதில் […]\nமோடிக்கெதிராக கருப்புக்கொடி காட்டிய போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மஜக பொருளாளர் ஹாருன் ரசீது, மஜக நிர்வாகிகள் புதுப்பேட்டை யூசுப், பல்லாவரம் அப்துல்லா, பல்லாவரம் அப்துல் சமது, தாம்பரம் சலீம், அஜ்மல் கான், ஷேக் கஜினி […]\nகாவிரி விவகாரத்தில் சிறை சென்ற மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது. புழல் சிறையில் சந்தித்த மஜக நிர்வாகிகள்..\nசென்னை.ஏப்.24., நாட்டின் பாரம்பரியமான் நீர் வளங்களில் ஒன்றான காவேரி நீர் தமிழகதிற்கு தர வேண்டியும், காவேரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியும், அறவழியில் போராடிய மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் […]\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி July 21, 2018\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pstlpost.blogspot.com/2007/10/blog-post_622.html", "date_download": "2018-07-21T15:09:50Z", "digest": "sha1:M4QCGWD75YYD7TFBEUTH5KML2HUMQFRT", "length": 4313, "nlines": 47, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: தீபாவளி ஸ்பெஷல் - \"பிரமிட் சாய்மீரா சரவெடி!\"", "raw_content": "\nதீபாவளி ஸ்பெஷல் - \"பிரமிட் சாய்மீரா சரவெடி\n புதுத்துணியும், பட்டாசுகளும், இனிப்புகளும் மட்டும் தானா புதுப்படங்களும் தானே இந்த தீபாவளிக்கு சரவெடி வெடிக்க பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிட்டெட் தயார்.\nஇளைய தளபதி விஜய்யின் \"அழகிய தமிழ்மகன்\", சத்யராஜின் \"கண்ணாமூச்சி ஏனடா\", இந்தி சூப்பர்ஸ்டார் ஷாருக்கின் \"ஓம் சாந்தி ஓம்\" என்று 3 சூப்பர்ஹிட் படங்களை இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்க இருக்கிறோம்.\nஒரே நிறுவனம் மிகப்பெரிய படங்களை அதிக அளவில் ஒரே நாளில் வெளியிடுவது இதுவே திரையுலக வரலாற்றில் முதல்முறை. தென்னிந்தியாவில் அதிக படங்களை வாங்கி வெளியிடும் நிறுவனமாக பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் உருவெடுத்திருக்கிறது. இந்தியாவில் மிக அதிக தியேட்டர்களை கைவசம் வைத்திருக்கும் நிறுவனமும் பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிட்டெட் நிறுவனமே.\nவேல் - அட்டகாச வீடியோ டிரைலர்\n - கமல் க்ரீடத்தில் இன...\n - குளோஸ் அப் ஷாட்\nஐ லவ் வாட்டர் ஸ்போர்ட்ஸ்\nஅழகிய தமிழ்மகன் - மேலும் படங்கள்\nஅழகிய தமிழ் மகன் - எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்\nதீபாவளி ஸ்பெஷல் - \"பிரமிட் சாய்மீரா சரவெடி\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (அக். முதல் வாரம்)\nதசாவதாரம் - ஸ்டில்ஸ் + சினி சிப்ஸ்\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். இறுதி வாரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rkthapovanam.blogspot.com/2011/07/blog-post_15.html", "date_download": "2018-07-21T15:34:26Z", "digest": "sha1:DA6PTE52KHI6UE4NHMNJF2BY7QMR7HXF", "length": 6130, "nlines": 80, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *கொள்கையில் உறுதி", "raw_content": "\nஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்று 1956ஆம் வருடம் திருப்பராய்த்துறையில் பெரிய சுவாமிஜியால் துவங்கப்பட்டது. மாணவமணிகளை உருவாக்கும் ஆசிரியர்களின் பயிற்சியில் சுவாமிகள் தனி அக்கரை காட்டினார். கண்டிப்பும், கடும் உழைப்பும் அங்கு வலியுறுத்தப்பட்டது. ஒழுக்கமும், உயரிய தத்துவமும்கூட அங்கு போதிக்கப்பட்டன.\nதினசரி சாப்பிடுவதற்குமுன் பிரம்மா அர்ப்பணம் என்ற பிரார்த்தனைப் பாடலை சொல்லி இறைவனை வழிபடும் முறையும் இருந்து வந்தது. இது பிடிக்காத உள்ளூர்வாசிகள் பயிற்சியாளர்களைத் தூண்டிவிட்டனர். ‘பிரம்மா அர்ப்பணம் சொல்லமாட்டோம்’ என்று மறுப்புக் குரல் எழுந்தது. சுவாமிஜி எடுத்த கொள்கையில் உறுதியாக நிற்பவர். “இன்று இதை சொல்ல மறுப்பவர்கள் நாளை எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்குவார்கள்” என்று கூறிய சுவாமிஜி, அப்படி ஒரு பயிற்சி தேவையில்லை என்று நினைத்தார் போலும். அந்த வருடத்துடன் அப்பயிற்சிப் பள்ளியை மூடிவிட்டார்.\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 4\n(மூன்றாம் பாகத்தின் தொடர்ச்சி) போக பூமிக்கு புறப்படுதல்: பிறநாடு போதற்கு நிதி சேகரிக்கவேண்டுமென்று சிஷ்யர்கள் விரைந்து வெளியே கிளம்ப...\nஅமைவிடம்: திருச்சிராப்பள்ளி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பராய்த்துறை எனும் திருத்தலம் அமைந...\n*கண்டிப்பானவர்... ஆனால் கருணை உள்ளவர்.\n*சுவாமி விவேகானந்தர் மகாசமாதி - 109ஆம் ஆண்டு நினைவ...\n*நல்ல காரியத்திற்கு நல்லவர்கள் தேடி வருவார்கள்\n*இரண்டாம் ஆண்டுவிழா அழைப்பிதழ் - மதுரை.\n*உதகை(கோடப்பமந்து) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்\n*சேலம் ஸ்ரீ சாரதா கல்லூரி பொன்விழா ஆண்டு நிறைவு வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://segarkavithan.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-07-21T15:28:49Z", "digest": "sha1:76MVHN5W56SSCLKN4CGTXRUREEDKI5RX", "length": 6428, "nlines": 111, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: கவிதை", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nவியாழன், 16 டிசம்பர், 2010\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 8:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசேகர்கவிதன் 16 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:57\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமீட்பு காலப் பிளவுகளில் வீழ்த்தப்பட்ட ஞாபகங்களை மீ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnauportal.blogspot.com/2016/04/promoting-organic-farming.html", "date_download": "2018-07-21T15:25:40Z", "digest": "sha1:MWRUHXF7DJTOITYBNL776VERQ7ZNWKZU", "length": 10087, "nlines": 142, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: Promoting organic farming", "raw_content": "\nநெல்லியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் த...\nஇயற்கை மண் வளம் பெருக கோடை உழவு\nமண் மாதிரி எடுப்பது எப்படி\nகோடை வெயிலில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்பட...\nகாங்கயம் அருகே விளைந்த 7 கிலோ தேங்காய்\nவளர வேண்டிய உயர் தொழில்...\nதென்னையை சேதப்படுத்தும் வண்டுகளை அழிக்க\nஆன்லைனில் விவசாய விளைபொருட்கள் விற்பனை\nஉளுந்து சாகுபடி செய்ய வழிமுறை வேளாண் அதிகாரி விளக்...\nதோட்டக்கலைத்துறை ஆலோசனை எலுமிச்சை செடிகளில் வெள்ளை...\nகோடை உழவு அவசியம் விவசாயிகளுக்கு அறிவுரை\nகோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமு...\nமூணாரில் மலர் கண்காட்சி: ஏப்.23-ல் தொடக்கம்\nபுத்துணர்வு கொடுக்கும் நன்னாரி வேர்\nசிறுநீர் எரிச்சலை போக்கும் முலாம் பழம்\nதோலுக்கு ஆரோக்கியம் தரும் கேரட்\nகோழி மனைகளை குளிர்ந்த நிலையில் வைத்திருக்க அறிவுறு...\nபூச்சி மேலாண்மயில் அதிக அக்கறை காட்டுங்கள் வேளாண்த...\nசூரியகாந்தியில் பூச்சி மேலாண்மை செய்வது எப்படி\nமண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு\nஒரே பயிர் சாகுபடி சாத்தியமில்லை\nதக்காளியை தாக்குகிறது காய்ப்புழு - நுகர்வோருக்கு த...\nவறட்சியிலும் வருவாய் ஈட்டலாம்: வேலை வாய்ப்பு தரும்...\nகுமரியில் தனியார் நர்சரிகளுக்கு விதை ஆய்வு இணை இயக...\nபூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம் பயறுகளை நாசம...\nவிளைச்சல் சரிந்ததால் உளுந்து மூட்டைக்கு ரூ.1,500 அ...\nராசிபுரத்தில் 856 பருத்தி மூட்டை ரூ.14 லட்சத்துக்க...\nஉடல் உஷ்ணத்தை தணிக்கும் கிர்ணி, வெள்ளரி\nஉடல் துர்நாற்றத்தை போக்கும் எலுமிச்சை, வெட்டிவேர்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல்\nகோடைகால பராமரிப்பு, உயிர் பாதுகாப்பு முறைகளை கடைபி...\n மகசூல் அள்ள மண் ச...\nமக்கள் அதிகம் பயன்படுத்த துவக்கம் சிறுதானியம் பயிர...\nமரம் தரும் வரம், நிரந்தரம்\nசித்திரை உழவு... பத்தரை மாற்று தங்கம்\nமாடி தோட்டத்தில் மூலிகை செடிகள் வளர்த்து சாதிக்கும...\nஒரு செடியில் இரு வண்ண மலர்கள்\n'எல் - நினோ'வால் மீன்வளம்:குறைகிறது: நாசா தகவல்\nஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் கடலை பயிரில் செம்பே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://venkatnagaraj.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-07-21T15:49:33Z", "digest": "sha1:WIBLM7X3TDIT7NGVHNAF3ODYCROR3OTW", "length": 47913, "nlines": 487, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: தத்தெடுக்க ஒரு பிள்ளை", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\n\"பாக்யா\" இதழ் வெளி வர ஆரம்பித்தபோது கேள்வி-பதில் பகுதியில் நிறைய குட்டிக் கதைகள் சொல்லி தனது பதிலைச் சொல்வார் பாக்யராஜ். அந்த பாணி நன்றாக இருக்கும். சரி அதைப் பற்றிய முன்னோட்டம் இப்போது எதற்கு என்று தானே கேட்கிறீர்கள்\nசமீபத்திய சென்னைப் பயணத்தின் போது “Vedanta Through Stories” என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கினேன் – ராமகிருஷ்ண மடத்தின் பிரசுரம். நிறைய குட்டிக் கதைகள் அதில் இருந்தது.\nஅதிலிருந்து எனக்குப் பிடித்த சில குட்டிக் கதைகளை அவ்வப்போது எனது வலைப்பக்கத்தில் தமிழில் பகிர்ந்து கொள்ள எண்ணியிருக்கிறேன். முதல் கதை கீழே….\nமுதியவர் ஒருவர் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவரிடம் நிறைய பணம், சொத்துன்னு இருந்தாலும் அதை விட அதிக கவலையும் இருந்தது. காரணம் இத்தனை இருந்தும் அவருக்குப் பின் அவைகளை ஆண்டு அனுபவிக்கவும், அதிகமாக்கவும் அவருக்கு வாரிசு இல்லாததே.\nஅதனால் தான் தத்தெடுக்கப் போவதாக முன்னணி நாளிதழ்களில் ஒரு விளம்பரம் கொடுத்தாராம். அந்த விளம்பரம் பார்த்து நிறைய இளைஞர்கள் வந்திருந்தனராம். அவர்களுக்கு நடுவே ஒரு எண்பது-வயது முதியவர் தனது மகன், பேரன் மற்றும் கொள்ளுப்பேரனுடன் வந்திருந்தாராம். வந்திருந்தவர்கள் ”எதற்காக இத்தனை வயதானவர் வந்திருக்கிறார்” என்று யோசித்துக் கொண்டிருந்தார்களாம்.\nபணம் படைத்த முதியவரும் இவரைப் பார்த்து – “நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள்” எனக் கேட்க, அதற்கு அந்த முதியவர் சொன்னாராம் – “என்னையே நீங்கள் தத்தெடுக்க வேண்டும், அதற்கே நான் வந்திருக்கிறேன்”. “ வயதான உங்களையா” எனக் கேட்க, அதற்கு அந்த முதியவர் சொன்னாராம் – “என்னையே நீங்கள் தத்தெடுக்க வேண்டும், அதற்கே நான் வந்திருக்கிறேன்”. “ வயதான உங்களையா” என்று திருப்பிக் கேட்டதற்கு அவர் என்ன சொல்லி இருப்பார்னு நினைக்கிறீங்க\n”இங்க பாருங்க, நீங்க, உங்க சொத்தெல்லாம் என்ன ஆகுமோ, அது இன்னும் பெருகணும்னு நினைச்சுதானே தத்தெடுக்க நினைச்சீங்க, என்னை தத்தெடுத்தா, நீங்க உங்களோட சொத்து, பணம் பத்தி மூணு தலைமுறைக்கு பயப்பட வேண்டாம். ஏன்னா, என்னை தத்தெடுப்பதன் மூலம், எனக்கே ஏதாவது ஆனாலும் உங்களுக்கு மூணு தலைமுறை கிடைக்குதே\n பணக்காரர் இந்த எண்பது வயது முதியவரை தத்தெடுத்திருப்பார் என நினைக்கிறீர்களா உங்கள் கருத்து என்ன என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்\nகுறிப்பு: பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி.\nLabels: அனுபவம், படித்ததில் பிடித்தது, பொது\nஏன்னா, என்னை தத்தெடுப்பதன் மூலம், எனக்கே ஏதாவது ஆனாலும் உங்களுக்கு மூணு தலைமுறை கிடைக்குதே\n@ இராஜராஜேஸ்வரி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nபெரியவரின் புத்திசாலித்தனத்தை நினைக்கையில் ஆச்சரியாமாக இருக்கிற‌து இவரைத்தான் அந்தப் பணக்காரர் தத்தெடுத்திருப்பார் என்று தோன்றுகிறது\nபெரியவர் புத்திசாலிதான்.பணக்கார பெரியவரும் கட்டயம் அவரைத்தான் தத்து எடுத்திருப்பார்.\nதொடர்ந்து மீதி கதைகளையும் சொல்லுங்கள் படிக்க ஆவலாக இருக்கு.\nநல்ல பகிர்வு நல்ல குட்டிக்கதை\nசெத்தபின் சொத்து என்னாகும் என்று\nஇத்துப் போய் தத்தெடுக்க விளைந்த\nபித்தருக்கு கத்துக் கொடுக்க வந்த எண்\nஉடனடியாக மகன் பேரன் எல்லாம்\n//என்னை தத்தெடுத்தா, நீங்க உங்களோட சொத்து, பணம் பத்தி மூணு தலைமுறைக்கு பயப்பட வேண்டாம். ஏன்னா, என்னை தத்தெடுப்பதன் மூலம், எனக்கே ஏதாவது ஆனாலும் உங்களுக்கு மூணு தலைமுறை கிடைக்குதே\nநல்ல மாறுபட்ட சிந்தனை. பெரியவர் சொல்வது ஒரு விதத்தில் நியாயமாகவே உள்ளது. ஆனாலும் அவர் இவரைத் தத்தெடுக்கத் தயங்கியிருப்பார், அவ்வாறு செய்திருக்கவே மாட்டார் என நினைக்கிறேன்.\nதத்தெடுத்து “க்ரண்டா” கல்யாணம் செய்ததைத் பார்த்தோம். இங்க “க்ரண்ட் ஃபாதரை”யே தத்தெடுக்க வேண்டுமா\nஆவலைத் தூண்டும் விதத்தில் அமைந்த கதை. தத்து எடுத்திருக்க மாட்டார் என எண்ணுகிறேன். முடிவைத் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்\nபெரியவர் புத்திசாலிதான்.பணக்கார பெரியவரும் கட்டயம் அவரைத்தான் தத்து எடுத்திருப்பார்.\nஅந்த சொத்துக்களை ஒரு அனாதை ஆசிரமத்திற்கு எழுதிவைத்து அந்த ஆசிரமத்திலிருந்து வாழ்க்கையில் உயர்வு பெற்றவர்கள் அந்த மேற்படி சொத்துக்களை வாழையடி வாழையாக பார்த்துக்கொள்வார்கள் என்று உயில் எழுதியிருந்தால் அவர் சூப்பர் க்ராண்ட்பா என்னாபா\nஏற்கனவே வாசித்த புத்தகம்...உங்கள் தமிழில் அழகு...\nயார் புத்திசாலி. தத்தெடுக்கப் போகிறவரா. தத்துக்கு வந்தவரா:)\nநீங்களே சொல்லுங்கள். நல்ல பகிர்வு.நன்றி வெங்கட்.\nகருத்துரையிட்ட உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. தனித்தனியாக பதில் எழுதாமைக்கு வருந்துகிறேன்.\nபுத்தகத்தில் அந்தப் பெரியவர் தத்து எடுத்தாரா இல்லையா என்பதை படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டு விட்டார்கள்... என்னைப் பொறுத்தவரை தத்து எடுத்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.\nஉங்கள் பதிலையும் தெரிந்துகொண்டேன்.நான் நினைத்தேன்,அந்த தாத்தாவின் பேரப் பிள்ளைகளை தத்தெடுத்திருப்பார் என்று.\nதிருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nஎனது பதிவில் தங்களுக்கு VERSATILE BLOGGER AWARD அளித்துள்ளேன்.ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி\nசொத்துக்காக தத்து எடுக்கறதை காட்டிலும் உயிருடன் இருக்கும்போதே நல்ல தத்துவங்களை பிறருக்கு பரப்ப தத்து எடுத்தல் உயர்வு.சொத்து,தத்தை வளர்க்கவும் செய்யலாம் அழிக்கவும் செய்யலாம்.நல்ல தத்துவங்கள்,தத்தை வளர்க்கும்\nவெங்கட்,எனது “விருது” பதிவில் எனக்கு கிடைத்த ஒரு விருதினை,உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.\n@ ராஜி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் பக்கத்தில் உங்கள் கருத்துரை... கூடவே விருதும் தந்து அசத்திட்டீங்க\n//ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.// நிச்சயம் தொடர்கிறேன்....\n@ ராம்வி: அட இன்னோர் விருது.. இப்பதான் சகோ ராஜி ஒரு விருது தந்திருக்காங்க நீங்களுமா... மிக்க நன்றி ரமா ரவி.. நிச்சயம் உங்கள் பக்கத்திற்கு வருகிறேன்....\n@ ரமணி: மீண்டுமொரு வந்து தமிழ்மண வாக்களித்தற்கு நன்றி சார்.\nபுலவர் சா இராமாநுசம் March 2, 2012 at 1:17 PM\n@ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே.....\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்2நடை நல்லது\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉடைந்த சாவி – எஸ். ரா. சொன்ன கதை\nகதை வழி நடந்தேன் - எஸ் ராமகிருஷ்ணன் உரையாடல்\nதலைநகரிலிருந்து – பகுதி 17\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-07-21T15:35:38Z", "digest": "sha1:ZJ6FZNJD2QXY2O7C2WC65LTYW3FGWO45", "length": 8939, "nlines": 191, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: பிரிவின் ர‌ண‌ங்க‌ள்", "raw_content": "\nஎன்ற‌ உண்மையை தெரிந்த‌ பின்\nவிதி பிரித்து போட்ட‌ பின்\nஇன்று விதி போட்ட‌ புதிரின் முன்\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...\nபிரிவுகள் அன்பின் ஆழத்தை இன்னும் அதிகம் செய்யவே என்பது நீங்கள் அறிந்ததுதான்....\nஇது தந்தை மகனுக்கு கூறிவதாய்...\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nஇராஜபக்சே வென்றான் சோனியா தோற்றார்\nஉல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின் ஒப்ப‌ற்ற‌ த‌லைவ‌னே\nமனித நேயம் என்பது வெறும் அலங்காரச் சொல்தானா...\nதொடர்ந்து போரிடுவதற்கு பிரபாகரனுக்கு இன்னும் போதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vivathakooththu.blogspot.com/2006/09/blog-post.html", "date_download": "2018-07-21T15:05:52Z", "digest": "sha1:VWX77MJBG7Y3L6U4ORBVQXRRFGOFXPIM", "length": 13747, "nlines": 58, "source_domain": "vivathakooththu.blogspot.com", "title": "கூத்து!: என் பின்னூட்டம்.", "raw_content": "\nகேவலங்களிலும் கேவலம் - 2.\nமீனவர் பிரச்சனை - விவாதம்.\nஎல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்\nரவி ஸ்ரீனிவாஸின் பதிவில் நான் எழுதிய ஒரு பின்னூட்டம் வெளிவரவில்லை. எழுதி ஒருநாள் ஆகி, ஒரு மணி நேரம் முன்பு மற்ற பின்னூட்டங்கள் வெளிவந்து விட்டதால், அவர் அதை வெளியிடவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. என் பின்னூட்டத்தில் தனிப்பட்ட தாக்குதல் என்று எதுவும் இருப்பதாக நான் நினைக்காவிட்டாலும், இதில் வருத்தமோ, அவர் மீது குற்றம் சாட்டவோ எனக்கு எதுவும் இல்லை. இன்று இணையத்தில் - குறிப்பாய் வலைப்பதிவுகளில் - யாருடைய கருத்தையும் தடை செய்து, யாரும் யாருக்கும் ஜனநாயக மறுப்பை செய்ய முடியாது. தங்களுக்கு உவப்பான கருத்துக்களை மட்டும் ஒருவர் தன் வலைப்பதிவில் வைத்து கொள்வதால் ஜனநாயகத்திற்கு எந்த கேடும் இல்லை. மாற்று கருத்துக்களை -வசைகள் உட்பட்ட கடுமையானவற்றை - தனது சொந்த பதிவில் மற்றவர்கள் எழுதிகொள்ளலாம்.\nஎன் பதிவுகளில் என்னை பற்றி என்ன திட்டிவந்தாலும், எந்தவகை மாற்றுக் கருத்தாக இருந்தாலும், அது எந்த மாற்றமும் இன்றி வெளிவரும். மற்றவர்களை திட்டி வந்தால் அது குறித்து யோசிக்க வேண்டிவரும். போலிப் பின்னூட்டங்கள் மட்டும் எந்த சமரசமும் இன்றி நீக்கப்படும். அந்த வகையில், என்னைவிட வாசிப்பிலும் (அதாவது ரவி புத்தகம் புரட்டுவதை எல்லாம் வாசிப்பு என்பதாக நாம் எடுத்துகொள்ள வேண்டுமென்றால்) வயதிலும் மூத்தவரான அவரைவிட, நான் பரந்த மனம் கொண்டிருப்பதில் மகிழ்சியே. அதே நேரம் ஒரு பின்னூட்டத்தை வெளியிடாதன் மூலம் அதற்கு அதிக விளம்பரம் மட்டுமே கிடைக்கும் என்று அவர் அறிவிற்கு எட்டாதது வருத்தமே.\nமேலே இரண்டு பத்திகளுக்கு வூடு கட்டியிருப்பதற்கு ஏற்ப என் பின்னூட்டத்தில் விஷயம் எதுவுமில்லை. ரவி எழுதியதும் விஷய கனம், அறிவு என்று எதுவுமில்லாமல், அவர் மனத்திலிருந்து விழுந்த ஒட்டடை மட்டுமே. நான் எழுதியதும் வெறும் குப்பை மட்டுமே. தங்கமணி, திரு போல சுட்டிக்கு நன்றி மட்டும் சொல்லும் விவேகம் இல்லாததால், குப்பைக்கு குப்பையை மட்டுமே என்னால் காணிக்கையாக்க முடிந்தது. ஒரு பதிவிற்காக மட்டும் எனது பின்னூட்டம் இதாலிக்கில் கீழே.\nஎன்ன திட்டினாலும் உமக்கு உறைக்காது, எவ்வளவு விளக்கினாலும் உம் மண்டையில் ஏறாது என்று தெரியும் என்றாலும், நரம்பில் இன்னும் உணர்வு இருப்பதால் இதை ஏனோ எழுதாமல் தாண்டிப் போக முடியவில்லை. பிரேம் சாரு எழுதியதை படித்து சிரிக்க வேண்டுமா உம்மையும், உம் எழுத்தையும் பார்த்து இன்று சிரிக்கும் அளவிற்கு கூட யாரும் மரியாதை தராமல், பலரும் துப்பிக் கொண்டிருப்பதும், உம்மோடு பல வருடங்களுக்கு முன்னால் வைத்திருந்த நட்பு குறித்து உமது பல நண்பர்கள் வெட்கப்படுவதும் உமக்கு தெரியுமா உம்மையும், உம் எழுத்தையும் பார்த்து இன்று சிரிக்கும் அளவிற்கு கூட யாரும் மரியாதை தராமல், பலரும் துப்பிக் கொண்டிருப்பதும், உம்மோடு பல வருடங்களுக்கு முன்னால் வைத்திருந்த நட்பு குறித்து உமது பல நண்பர்கள் வெட்கப்படுவதும் உமக்கு தெரியுமா இன்னும் உம் எழுத்தை முழுமையாக படிக்காத உமது சில முன்னாள் நண்பர்கள், கேள்விபட்டதை வைத்து, வெறும் வருத்தம் மட்டும் கொண்டிருக்கிறார்கள். நான் நேரடியாய் உம் பதிவு ஒன்றை வாசித்து காட்டியதை கேட்க நேர்ந்த உம் நண்பர் ஒருவர் (நான் அடிக்கடி சொல்லும் குமட்டலை விட அதிகமான) குமட்டலை அடைந்தார். இதுவரை ஒரு பதிவு, ஒரே ஒரு பதிவு, அறிவுபூர்வமாகவும், ஆழமான அலசலுடன், வெட்டி தீர்ப்புகள் இல்லாமல் எழுத முடியாத உமக்கு மற்ற எழுத்தை பார்த்து சிரிப்பு வருகிறதா இன்னும் உம் எழுத்தை முழுமையாக படிக்காத உமது சில முன்னாள் நண்பர்கள், கேள்விபட்டதை வைத்து, வெறும் வருத்தம் மட்டும் கொண்டிருக்கிறார்கள். நான் நேரடியாய் உம் பதிவு ஒன்றை வாசித்து காட்டியதை கேட்க நேர்ந்த உம் நண்பர் ஒருவர் (நான் அடிக்கடி சொல்லும் குமட்டலை விட அதிகமான) குமட்டலை அடைந்தார். இதுவரை ஒரு பதிவு, ஒரே ஒரு பதிவு, அறிவுபூர்வமாகவும், ஆழமான அலசலுடன், வெட்டி தீர்ப்புகள் இல்லாமல் எழுத முடியாத உமக்கு மற்ற எழுத்தை பார்த்து சிரிப்பு வருகிறதா வாழ்க்கையில் இப்படியும் வெட்கமற்ற உதாரணங்கள் உண்டா என்று வியந்து கொண்டிருக்கிறேன்.\nயப்பா... என்னாமா பொளந்து வூடு கட்டுறீங்க.... :-)\nரவி அளித்த சுட்டிகளில் ப்ரேம் அளித்திருந்த சுருக்கமான பதில் மிக மிக முக்கியமானது. ப்ரேமும் ரமேஷும் தங்களை பெரியாரிஸ்ட் என்று சொல்லிகொள்வதில்லை; தங்கள் எழுத்துக்களில் பெரியாரை மேற்கோள் காட்டுவதும் இல்லை; அம்பேத்கார் கருத்தியல் மற்றும் பௌத்தத்தின் அடிப்படையிலேயே இயங்கி வரும் அவர்கள், பெரியார் மற்றி மிகுந்த சமனுடன் சொல்லியிருக்கும் கருத்து மிக முக்கியமானது. பெரியாரை தங்கள் ஆதர்சமாக கொள்ளாதவர்கள், தமிழ் சூழல் பெரியாரை புறக்கணிக்கும் அளவிற்கு எந்த பரிமாணத்தையும் அடையவில்லை என்பதை முன்வைத்து பேசியிருக்கிறார்கள். அதை பார்த்து சிரிக்க வேண்டும் என்று சொல்லும் அற்பத்தனத்தை கண்டே, பின்னூட்டம், எழுதும் உந்துதலை அடக்கவியலாமல் நான் எழுதினேன்.\nபெரியார் குறித்த ப்ரேம்-ரமேஷ் பார்வை மிக அருமை.....அதைப் படித்தால் ரவி சீனிவாசுக்கு சிரிப்பு வருகிறதாம்..எனக்கு கூடதான் இவர் எழுதுவதைப் படித்தால் உடலின் ஒன்பது ஓட்டை வழியாகவும் சிரிப்பு வருகிறது....\"நீங்க யாருக்குண்ணே எழுதுறீங்கன்னு கேட்டு பின்னூட்டம் ஒன்னு விட்டேன்..ஆனால் வரவில்லை..:)\nலக்கிலுக்கின் பதிவில் அளித்த பின்னூட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/04/15.html", "date_download": "2018-07-21T15:35:39Z", "digest": "sha1:FUS6WRC4D7FQV2UQXTC7FNNH4Z3TAPAA", "length": 8599, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்! 15 படையிர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்பு இணைப்புகள் / ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்\nதமிழ்நாடன் April 12, 2018 உலகம், சிறப்பு இணைப்புகள்\nஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்த்தில் உள்ள குஜா ஓமரி மாவட்டத்தில் நேற்று இரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதில் 15 ஆப்கான் படையினர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇம்மோதலில் ஆப்கான் படையினர் திருப்பித் தாக்கியதில் 25 தனிபான்கள் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.\nபல மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த தாக்குதலில் மாவட்ட கவர்னர், உளவுத்துறை இயக்குநர் மற்றும் துணை போலீஸ் அதிகாரி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_649.html", "date_download": "2018-07-21T15:35:12Z", "digest": "sha1:IDMRHA7TKJS6BCPOD2VYGEZQNWMJ3SRM", "length": 11087, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "சாட்சிகள் இல்லை:சத்தியலிங்கம் சுற்றவாளியானார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சாட்சிகள் இல்லை:சத்தியலிங்கம் சுற்றவாளியானார்\nடாம்போ May 13, 2018 இலங்கை\nவடக்கு மாகாண சுகாதாரத அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது சகோதரனின் ஊடாக மருத்துவ உபகரண கொள்வனவில முறைகேடாக வருமானம் பார்த்த விவகாரம் பற்றி உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவடமாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள வைத்தியசாலைகளிற்கு மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது அதனை சிபார்சு செய்வதற்கான பேரம் பேசலில் மில்லியன்களில் தனது தனிப்பட்ட செயலாளராக இருந்து வந்திருந்த சகோதரன் மூலம் அவர் வருமானம் பார்த்தமை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஇதனிடையே அரசியல் உள்நோக்கத்துடனேயே அமைச்சரவையிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அப்போது எடுத்து வெளியேற்றிவிட்டதாக சத்தியலிங்கம் தெரிவித்துமிருந்தார்.\nஎனினும் தன்மீதான குற்றச்சாட்டுக்களினை நிரூபிக்க முதலமைச்சரிடம் சான்றாதாரங்கள் இல்லையென்பதை ஒரு வருடத்தின் பின்னர் அறிந்துகொண்டுள்ள சத்தியலிங்கம் அண்மைக்காலமாக தன்மீது மீள விசாரணை நடத்த கோரிவருகின்றார்.\nஇதன் மூலம் அடுத்த மாகாணசபை தேர்தலிற்கு முன்னதாக புனிதராக தன்னை மாற்றிக்கொள்ள அவர் முற்பட்டுள்ளார்.\nஅவ்வகையிலேயே தற்போது கடந்த மாகாணசபை அமர்வில் தனது சகபாடியான அவைத்தலைவர் மூலம் வெள்ளையடிக்க சத்தியலிங்கம் குற்றமற்றவரெனவும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே இன்னும் மூன்று மாத ஆயட்காலத்தை மட்டுமே கொண்டிருக்கின்ற நிலையில் அடுத்த தேர்தலிற்கான ஏற்பாடுகளிலேயே தமிழரசுக்கட்சி அக்கறை காட்டிவருகின்ற நிலையில் அதனுடன் இணைந்து கொண்ட டெனீஸ்வரன் போன்றவர்களை கண்டுகொள்ளாது சத்தியலிங்கத்திற்கு வெள்ளையடிக்க மும்முரம் காட்டப்பட்டுவருகின்றது.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eathuvarai.wordpress.com/2010/06/02/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%A9/", "date_download": "2018-07-21T15:33:43Z", "digest": "sha1:V3HGZ7AJAR4DD2OEWNEMIQ5KZYULN4CA", "length": 43120, "nlines": 153, "source_domain": "eathuvarai.wordpress.com", "title": "கம்யூனிஸ்ட்- ஜிஃப்ரி ஹஸன் |", "raw_content": "\n இதழ் 4 மே-ஜூன் 2010\nஆங்கில மீடியத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் உந்தப்பட்டு எனது ஊரிலிருந்து தொலைவிலிருந்த பல்கலைக்கழகமொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னைப் போன்று சிங்களமோ, ஆங்கிலமோ தெரியாத அநேகமான தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் பொதுவாக நாட்டின் வடக்குப்புறத்திலும்-கிழக்குப்புறத்திலுமிருந்து வந்திருந்தனர். எங்களது இந்தப் பல்கலைக் கழகமும் காட்டுப்புறத்தில்தான் அமைந்திருந்தது.\nதனிச் சிங்கள ஊரான கும்பல்கமவில் உருப்படியாக அமைந்திருந்தது அது மட்டும்தான். மலைகளால் சூழப்பட்ட, ஏற்றமும் இறக்கமுமான நிலத்தில் நேராகவும், சாய்வாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. பிரமாண்டமான நவீன மாடிக் கட்டடங்களோ குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளோ நவீன விடுதி வசதிகளோ குறைந்தபட்சம் சமதரை யான பாதைகளோ அங்கில்லை. நாட்டிலுள்ள ஆகவும் ஏழ்மையான பல்கலைக்கழகம் இதுவாகத் தானிருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த மாத்திரத்தில் எல்லோருக் குள்ளும் வந்துவிடும்.\nபல்கலைக்கழகம், மலைகள்-மலைகளில் வளரும் மரங்கள், புற்கள், நீர் வீழ்ச்சிகள், நீர் நிலைகள் ‘படிப்பறிவில்லாத மக்கள்’ ஆகிய வற்றால் சூழப் பட்டுக்கிடந்தது.\nபுதிதாக வரும் மாணவர்களை சும்மாவே பயமுறுத்தும் சூழல் அங்கு நிலவிக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதை வேறு. சுற்றிலும் தென்பட்ட புதர்கள் காடுகளிலிருந்து விஷஜந்துகள் தொடங்கி-ஊர்வன வரைக்கும் வீதிக்கும் வளாகத்துக்குமென சுதந்திரமாக உலாவி விட்டுப் போயின. சிலவேளைகளில் விரிவுரை மண்டபங்களுக்குள்ளும் அவை சுதந்திர மாக ஊடுறுவின. ஆனால் அவற்றின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை. இதனால் அவை சுதந்திரமாக உலாவ விடப் பட்டிருந்தன. ‘உயிர்களைக் கொல்லக்கூடாது என்ற பௌத்த அறம்’ அங்கு ‘நூற்றுக்கு நூறு வீதம்’ பின்பற்றப் பட்டுக்கொண்டிருப்பதை நாங்கள் உணரமுடியுமாக இருந்தது.\nவிரிவுரையாளர்கள் விரிவுரைகளை ஆங்கிலத் திலும் சிங்களத்திலுமாக மாறி மாறி விளாசிக் கொண்டிருந்தனர். எங்களில் சிலர் எந்த இழவும் புரியாமலிருந்தோம். எங்களைப் பார்த்து விரிவுரையாளர்கள் பேசும் போது மட்டும் எல்லாம் புரிந்து விட்டதைப்போல சும்மா தலையாட்டும் உத்தியைக் கையாண்டு வந்தோம். சில விடயங்களை தமிழும் சிங்களமும் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால் ஒரு சிறு ‘கெப்’புக்குள் தெரிந்து கொள்ளும் நடவடிக்கைகளை தனித்தனியாகவும் கூட்டாகவும் மேற்கொண்டு வந்தோம்.\nவிரிவுரையாளர்கள் ஏதேனும் ஜோக் அடித்து மாணவர்கள் சிரிக்கும்போது நாங்களும் சும்மா சிரித்தோம். எங்களது சிரிப்பு சிங்கள மாணவர்களின் சிரிப்பை விடவும் பலமாக இருக்க வேண்டும் என்பது நாங்கள் கடைப்பிடிக்கும் உத்திகளில் ஒன்றாகவிருந்தது.\nஎங்களில் பலர் நாட்டின் வடக்குப்புறத்திலும் கிழக்குப்புறத்திலுமிருந்து வந்திருந்ததால் சுத்தச் சிங்களத்தில் அறுவைச் சிகிச்சை செய்யும் விரிவுரையாளர்களுக்குச் சற்றுத் தலைமறைவாக இருக்கும் பொருட்டு பின் வரிசையில் உட்காரத் தலைப்பட்டிருந்தோம். பின் வரிசையிலேயே எல்லா மாணவர்களும் உட்கார விரும்புவதால் பின்னுக்கு இடம் பிடிக்க வழமையைவிட நேரத்தோடு போக வேண்டியிருந்தது. இதனால் விரிவுரைகளுக்கு சற்று நேரத்தோடயே போவது என்று சங்கம் கூடி முடிவு செய்திருந்தது.\nசாதாரண பேச்சுச் சிங்களம் வேறு விரிவுரையாளர் களின் தூய இலக்கியச் செழுமை பொங்கும் சிங்களம் வேறு என்பதை மெல்ல மெல்ல உணரத் தலைப் பட்டிருந்தோம். விடுதியில் மாணவர்கள் பேசும் சிங்களத்தை விளங்கிக் கொள்ளுமளவுக்கு எங்களால் விரிவுரையாளர்களின் சிங்களத்தைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு வேளை நாங்கள் விளங்காமலிருக் கத்தான் அப்படிப் பேசுகிறார்களா என்றொரு கேள்வியை சங்கத்தாள் ஒருவன் திடீரென்று எழுப்பினான்.\nஇந்த இடத்தில் திருமகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். திருமகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரிப்பகுதியிலிருந்து வந்திருந்தாள். நாட்டின் வடக்குப் புறத்திலிருந்து வந்திருந்தபடியால் அவளுக்கும் சிங்களமோ ஆங்கிலமோ தெரிந்திருக்க வில்லை. அவளை நான் முதன் முதலாக பார்த்தபோது வரிசையில் எனக்குப் பின்னால் நின்றிருந்தாள். ஆனால் அவள் என்னைப்போல் ‘ரெக்கிங்கு’க்கு பயப்படுபவள்போல் காணப்படவில்லை. அவள் ஒரு தமிழ் பெட்டை என்பதை அவளது நெற்றியில் இலங்கிய பொட்டின் துணைகொண்டு அறிந்தேன். நான் அவளைத்திரும்பிப் பார்த்து இலேசாகாப் புன்னகைத்தேன்.\nஅதைக் கண்டுவிட்ட சிரேஷ்ட மாணவ னொருவன் உளரினான். ‘அடே… உனக்கு ஐட்டம் கேக்குதோ… நாயே… செத்தாய்டா மவனே நீ…’ தமிழில் உருக்கிய அந்தக் குரல் நிலத்தில் விழுந்து என் கால்வழியாக ஊடுறுவி உச்சந் தலையில் அடித்தது. அச்சத்தில் உறைந்த எனது விழிகள் மீண்டும் அநாதரவாக திருமகளைப் பார்த்தது. ஆனால் அவள் இலேசாகப் புன்னகைத்தாள்.\nஅன்று விரிவுரை மண்டபத்தில் அவளுடன் எனக்கு அளவளாவக் கிடைத்தது. அவள் மிகுந்த தைரியமாக இருந்தாள். அவளுக்குள் ஒரு தீவிர தமிழ்த் தேசியவாத உணர்வு கனன்று கொண்டிருந் ததை உணர்ந்தேன். அவள் ஒரு இயக்கப்பெட்டை யாகத்தான் இருக்கவேண்டும் என்பதை அவளின் கதைப்போக்கிலிருந்து என்னால் அறிய முடியுமாக இருந்தது. சிங்களவர்கள் மீது அதிக கோபம் கொண்டிருந்தாள். நான் ஒரு முஸ்லிம் என்பதை அவளிடம் முன்னரே சொல்லி இருந்தேன். மிகுந்த மன உளைச்லுக்கு அவள் ஆளாகி இருப்பதைப்போல் காணப்பட்டாள். ஆனால் அவள் எதையும் சொல்லி விட்டு லேசாகச் சிரிக்கும் இயல்புடையவளாக இருந்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு கோபம் இருந்தது. ஒரு வெறி இருந்தது. ஒரு இறுக்கம் தெரிந்தது.\nநீண்ட நாட்களாகப் பழகிய ஒருவன் போல் நான் அவளுக்கு ஆகியிருக்க வேண்டும். எல்லாவற்றையும் என்னிடம் சொல்லித் தொலைத்தாள். கேட்டுக் கொண்டிருக்கும் எனக்குப் பயம் வந்தது. ஆனால் அவள் பயப்படவில்லை. இங்கு தமிழில் அவளுக்கு முதன் முதலில் பேசக்கிடைத்த மனிதன் நானாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவளுக்கு என்னுடன் இவ்வளவு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.\nமறுநாள் திருவை நான் கண்டபோது கெண்டினில் சாப்பாட்டுப் பார்சலுடன் நின்று கொண்டிருந்தாள்.\n‘எனக்கென்ரா செரியான விசராக் கிடக்குடா… யார்லாச்சும் பாயனும் போல கிடக்குடா…’\nதிருவுக்கு முன்னரை விட கோபம் கூடி இருந்தது. அவள் என்னதான் கோபத்தில் இருந்தாலும் எதையும் பேசிவிட்டு லேசாகச்சிரிக்கும் இயல்புடையவளா யிருந்தாள். இப்போதும் அதே சிரிப்புடன் என்னைக் கடந்து சென்றாள். அந்தச் சிரிப்பில் ஒரு கோப மிருந்தது. ஒரு வெறி இருந்தது.\nசரியாக மூன்று மாதங்களுக்குப் பின் தமிழ் மாணவர்களிடத்தில் திரு ஒரு புரட்சிகரப் பெண்ணாக அறிமுகமாகிக் கொண்டிருந்தாள். இப்ப நாடிருக்கிற நிலமைக்கும் நாம இருக்கிற நிலமைக்கும் இங்கு புரட்சிகள் எதுவும் சரிப்பட்டு வராது என்பதை திருவுக்கு அவசரமாக உணர்த்த வேண்டிய துரதிஸ்ட நிலமைக்கு சங்கத்தார் தள்ளப்பட்டனர். எனவே அவசரமாக சங்கம் கூடி திரு பற்றித் தீர்மானம் நிறைவேற்றியது. ‘ராஜா ஸ்ரோரில்’ குந்தி இருந்து திரு பற்றி சங்கம் ஆறரை மணித்தியாலங்கள் அமைதியாக ஆராய்ச்சி செய்தது. திரு அடிக்கடி யார்லயும் பாயும் அபாயகரமான ஆசையை வெளிப்படுத்தி வந்தமை சிங்கள-தமிழ் உறவை மோசமாகப் பாதிக்கக்கூடும் என்ற அரசியல் சூத்திரமொன்றை சங்கம் சுட்டிக்காட்டியது. இப்போது நாடிருக்கிற நிலமைக்கும் நாம இருக்கிற நிலமைக்கும் திருமகள் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் என்று அவளை எச்சரிப்பதாக சங்கம் ஆறரை\nமணித்தியாலங்களுக்குப் பின் தீர்மானம் நிறைவேற்றியது.\n“என்ன இருந்தாலும் திருவுக்கு சிங்கள ஆக்கள்ல கோபம் அதிகம்”\nயாரோ ஒரு சங்கத்தாள் முணுமுணுத்துக் கொண்டு மறைந்தான்.\nஅரசியல் விஞ்ஞான கனிஷ்ட விரிவுரையாரான திரு. ஹேமக்கொடி சேர் பற்றியும் கொஞ்சம் இங்கு சொல்ல வேண்டியுள்ளது. ஏனைய விரிவுரையாளர் களிலிருந்து சற்று வேறுபட்டவராக அவர் சங்கத்தாரின் கண்களுக்குத் தென்பட்டார். அவர் சம அளவில் சிங்களத்திலும் சிங்களத்தில் தான் என்ன பேசினேன் என்பதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துச் சொல்பவராகவும் இருந்தபடியால் சங்கத்தாரை இதுவரைக்கும் சங்கடப்படுத்திக் கொண்டிருந்த மொழிப் பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வொன்றை திரு ஹேமக்கொடி வழங்கினார். காலப்போக்கில் எங்களது சங்கத்தின் ஆஸ்தான குருவாகவும் அவர் யோசிக்கப்பட்டார்.\nஇப்படியான விரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி சேருக்கு என்ன ‘கார்ட்’ நேம் வைப்பது என்பதில் சங்கத்துக்குள் பல்வேறு சர்ச்சைகளும் கருத்து வேறுபாடுகளும் கிளம்பின. ஓவ்வொரு விரிவுரை யாளருக்கும் சங்கத்தால் ஒவ்வொரு ‘கார்ட்’நேம் வழங்கப்பட்டிருந்தது. சங்கத்தார் வீதியில், விடுதியில், சந்தில், பொந்தில் எல்லாம் கூடும்போது விரிவுரையாளர்களை தூயவார்த்தையில் தொடங்கி தூசன வார்த்தைகள் வரையாக வார்த்தைகளால் ஏலமிடுவதை எப்போதும் வழக்கமாகக் கொண்டிருப்பர். இவ்வாறான நடவடிக்கைகளின் போது விரிவுரையாளர்களின் சொந்தப் பெயரைப் பாவிப்பதில் பல்வேறு பாதுகாப்புச் சிக்கல்கள் இருப்பது சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இவ்வாறு பெயர் சூட்டி அழைக்கும் நடைமுறை எங்களுக்கு முன் சங்கத்தில் மண்டை வேலைசெய்த மாணாக்கார் குழாமொன்றி னால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பயனை எதிர்கால சந்ததியினரும் ஆண்டாண்டுகாலமாக அனுபவிக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்வது சங்கத்தாரின் தார்மீகக் கடமைகளில் ஒன்றாக விருந்தது. புதியதலைமுறை இப்போது இச்சிக்கலுக்கு ஆளாகி இருந்தது. எல்லா விரிவுரையாளர்களுக்கும் பெயர் சூட்டியாயிற்று. ஆனால் ஹேமக்கொடி சேருக்குத்தான் இன்னும் பெயர் வாய்ப்பதாக இல்லை. அவர் தினமும் தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு வருவதாலேயே இந்த சிக்கல் சங்கத்தாருக்கு ஏற்பட்டிருந்தது. சுமார் மூன்று மணிநேரக் கலந்துரையாடலுக்குப்பின் திரு. ஹேமக்கொடி அவர்களின் எல்லாவிதமான அரசியல் கருத்துக்கள் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு தற்காலிக பெயரொன்றை சூட்டுவதற்கு சங்கம் முன்வந்தது.\nசங்கம் ஒரே கணத்தில் விரிவுரையாளர் திரு ஹேமக்கொடியின் புனை பெயரை உச்சரித்து புளகாங்கிதம் அடைந்தது.\nவிரிவுரையாளர் திரு ஹேமக்கொடிக்கு ‘கம்யூனிஸ்ட்’ என்று கார்ட் நேம் வைக்க சங்கத்தார் முன் வந்தமைக்கு மேலும் பல சமூக-அரசியல்-பண்பாட்டுக் காரணிகள் இருந்தன. விரிவுரையாளர் திரு ஹேமக்கொடியை அவரது விரிவுரைகளிலிருந்து அவர் எந்த அரசியல் முகாமைச் சேர்ந்தவர்-எந்தக் கட்சியில் ஈடுபாடுடையவர் என்ற அரசியல் வகைப்பாடுகளை செய்வது கடைசி வரைக்கும் கடினமான பணியாகவே இருந்தது. அவர் ஒரு கம்யூனிஸ்டா, லிபரல்வாதியா, ஜேவிபியா அல்லது இனவாதியா என்ற தெளிவான தீர்மானத்துக்கு வர முடியாதபடி தாப்புக்காட்டிக் கொண்டிருந்தார்.\nஅவர் விரிவுரைகளுக்கு வரும்போது சில நாட்களில் கம்யூனிஸ்ட் முகமூடி அணிந்திருந்தார். சில நாட்களில் லிபரல் முகமூடி அணிந்திருந்தார். சில நாட்களில் யிக்ஷிறி முகமூடி அணிந்திருந்தார். சில நாட்களில் இனவாத முகமூடி அணிந்திருந்தார். அத்துடன் தனது முதலாவது விரிவுரையிலேயே தன்னை கடவுள் நம்பிக்கையற்றவர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அதுமட்டுமல்லாது அவர் மாணவர்களை சிங்களம்-தமிழ்-முஸ்லிம் என்ற இனக் கண்கொண்டு நோக்காதவராய் இருந்ததும் அவரை கம்யுனிஸ்ட் என்று அழைப்பதற்கு வலுச் சேர்த்தது.\nஎதையும் தான் வெளிப்படையாகப் பேசுபவன் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைபவர் போன்றும் சில நாட்களில் விரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி செயற்பட்டதை சங்கம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தது. இது போன்ற நிலமைகளால்தான் திரு. ஹேமக்கொடிக்கு சங்கத்தார் அந்தப்பெயரைச் சூட்டி தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டி இருந்தது.\nஎன்னதான் தீவிர அரசியல் நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தாலும் அவரது சொந்த விருப்பு-வெறுப்புகளுக்கேற்ப மாணவர்களுக்குப் புள்ளி வழங்கும் விரிவுரையாளர் மனோநிலையுடையவ ராகவே அவரும் இருந்தார்.\nவிரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி தனது விரிவுரைகளை Good morning, Good Afternoon, Good evening இவற்றில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து தொடங்குபவராகவே இருந்தார். அவர் மிகவும் ‘பிஸி’யாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே முகமன் எதுவும் கூறாமல் விரிவுரையாற்றத் தொடங்குபவராக இருந்தார். ஆனால் அவர் எத்தகைய சந்தர்ப்பங்களிலும் இப்படிச் சொல்லத் தவறுவதில்லை.\nதிரு. ஹேமக்கொடி இப்படிச் சொல்லும் ஒவ்வொரு கணத்திலும் நான் திருவைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திருமகளுக்கு அவர் சொல்லுவது புரிந்ததோ புரியவில்லையோ ஆனால் அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். சற்று நேரத்திலெல்லாம் அவர் மீது பாய்ந்து விடுவதைப் போல் அவள் காணப்படுவாள். என்னைப் பார்த்து ஒரு சிறு புன்னகையை உதிர்ப்பாள். அந்தச் சிரிப்பில் ஒரு கோபம் இருந்தது. ஒரு வெறி இருந்தது. ஒரு இறுக்கம் தெரிந்தது.\n‘என்ன இருந்தாலும் திருவுக்கு சிங்கள ஆக்கள்ல கோபம் அதிகம்’ யாரோ ஒரு சங்கத்தாள் போகும் போது முணுமுணுத்துக்கொண்டு மறைந்தான்.\nஅன்று ஹேமக்கொடி சேர் ‘பிணக்குகளின் வேர்கள்’ பற்றி விரிவுரையாற்றத் தொடங்கினார். முழுக்க முழுக்க ‘செலபசு’க்கு வெளியிலேயே நின்ற அன்றைய அவரது விரிவுரையில், ‘சிறுபான்மை யினரின் பிரச்சினை..’ எனத் தொடங்கியவர் ‘டக்’கென்று பிரேக் போட்டு நிறுத்தினார். இலங்கையில் தற்போது சிறுபான்மை என்றொரு இனமில்லை என்பது அவருக்கு ஞாபகம் வந்திருக்க வேண்டும்.\nஇப்போது வேறொரு கோணத்திலிருந்து விரிவுரையாற்றத் தொடங்கினார். ‘இந்தப் பிணக்குகளுக்கான உண்மையான தீர்வு இன சௌஜன்யத்தைக் கட்டியெழுப்புவதுதான். இனங் களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்த நாம் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். சிங்கள-தமிழ் சமூகங்களுக்கிடையில் திருமண உறவுகளையும் ஏற்படுத்துவது பற்றி நாம் யோசிக்க வேண்டும்..’\nவிரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி ‘செலபசுக்கு’ வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். பெரும் பான்மையின மாணவர்கள் அவரது கருத்தை வன்மையாகக் கண்டிப்பது போல் அவரை வெறுப்புடன் உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர். ஒரு தமிழ் பொடியனை காதலிக்கும் சிங்கள மாணவி ஒருத்தி மட்டும் ஹேமக்கொடி சேரின் கருத்தில் ஆர்வமாக இருப்பதுபோல் இருந்தாள். ஆனால் மற்றவர்கள் அதை சங்கடத்துடன் எதிர்கொண்டிருப் பதை திரு. ஹேமக்கொடி அறிந்துகொண்டார். அங்கு ஒரு இறுக்கமான சூழல் நிலவத் தொடங்கி இருந்தது.\nஅப்போது எல்லார் முகங்களிலும் இழையோடிய இறுக்கத்தை திரு. ஹேமக்கொடி தளர்த்த விரும்பினார். இப்போது திடீரென்று அவர் ‘செலபசுக்குள்’ பிரவேசித்தார். இந்த ‘செமஸ்டரு’க்கு எப்படி கேள்விகள் வரலாம் என்பதில் தொடங்கி விடை எவ்வாறு எழுதப்படலாம் என்பது வரை ஹேமக்கொடி ‘செலபசுக்குள்’ நின்று ஒரு பிடிபிடித்து விட்டு எல்லா மாணவர்களையும் ஏககணத்தில் உற்றுப்பார்த்தார். பெரும்பாலும் முன்பு குடி கொண்டிருந்த அந்த இறுக்கமான நிலை சற்றுத் தளர்ந்திருந்ததை ஓரக்கண்களால் நோட்டமிட்டார். அதன் பிறகு வந்த நாட்களில் விரிவுரையாளர் திரு. ஹேமக்கொடி செலபசுக்குள் நிற்பதை ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கும் ஒரு தடவை உறுதிப் படுத்திக் கொண்டார். நான் திருமகளை உற்றுப் பார்த்தேன். லேசாகச்சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு கோபம் இருந்தது. ஒரு வெறி இருந்தது. ஒரு இறுக்கம் தெரிந்தது.\nஎனினும் திருவுக்கு சிங்கள ஆக்களிலிருந்த கோபம் இன்னும் குறையவில்லை என்று சங்கம் அடிக்கடி குசுகுசுத்தது. ஆனால் அவளுக்கு ஆட்களில் பாயும் ஆசை மட்டும் கொஞ்சம் அடங்கி இருப்பதாக சங்கம் கருதியது.\n‘எனக்கென்ரா சரியான விசராக்கிடக்குடா’ திரு மகள் தினமும் இந்த வர்த்தைகளை யாருக்காக உச்சரிக்கிறாள். அவள் யாருக்காகவோ எதற்காகவோ உச்சரிக்கிறாள்.\nஆனால் அவள் இப்போது எதையும் பேசிவிட்டு லேசாகச் சிரிக்கும் இயல்புடையவளாயிருந்தாள்.\nதிடீரென்று ஒரு நாள் திரு கேட்டாள் “ஹேமக் கொடி சேருக்கு எத்தின வயசிருக்கும்”\n“எனக்கு இருபத்திமூணு” என்று விட்டு திரு சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு குழைவு இருந்தது. ஒரு கனவு இருந்தது. ஒரு வெட்கம் தெரிந்தது.\nதிரு ஏன் அப்படிச் சிரித்தாள். திரு மெல்ல மெல்ல மாறி வருகிறாளா அல்லது ஹேமக்கொடியை போட்டுத் தள்ளப்போகிறாளா அல்லது ஹேமக்கொடியை போட்டுத் தள்ளப்போகிறாளா இருபத்து மூன்று முப்பத்தைந்தின் கதையை முடிக்கப்போகிறதா\nதிரு. ஹேமக்கொடி அன்று விரிவுரைகளுக்குச் சமுகமளித்திருக்கவில்லை. மாணவர்கள் ஏதோ ஒரு கிசுகிசுவை குசுகுசுத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. திருவின் இருக்கையும் அன்று காலியாகக் கிடந்தது. முதன் முதலாக இன்று திருவும் ஹேமக்கொடியும் ஒன்றாக லீவெடுத்திருக்கிறார்கள். இனியும் வரக்கூடும் என்ற நம்பிக்கையற்று மாணவர்கள் கலையத் தொடங்கி இருந்தனர். நான் எவரும் இல்லாத விரிவுரை மண்டபத்தில் காரணமற்றுத் தனிமையில் இருந்தேன். திரு இன்று வந்திருந்தால் கொஞ்ச நேரம் பேசி இருந்திருக்கலாம். இன்று ஹேமக்கொடி சேர் வரமாட்டார் என்று தெரிந்துதான் வராமல் விட்டாளா\nவகுப்பறையை விட்டும் நான் வெளியேறி மலைப்பாங்கான வீதியில் ஏறத்தொடங்கிய போது இருட்டிக் கொண்டு வந்தது.\nயாரோ ஒரு சங்கத்தாள் வேகமாக நடந்து வந்தவன் எனக்கருகில் திடீர் பிரேக் போட்டு நிறுத்தினான்.\n“ஹேமக்கொடி சேர் ஒரு தமிழ்பெட்டையை கலியாணம் கட்டிட்டாராம்”\nபல்கலைக்கழகத்தைச் சூழ்ந்த மலைகளிலும், காடுகளிலும், நீர்வீழ்ச்சிகளிலும், கட்டடங்களிலும் நிர்வாகத்திலும், மாணவர்களிலும் முட்டிமோதிப் பறந்து கொண்டிருந்தது செய்தி.\n“பார்த்தியா, என்ன இருந்தாலும் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட்தான்”\n“என்ன இருந்தாலும் திருவுக்கு சிங்கள ஆக்கள்ல மோகம் அதிகம்”\nயாரோ ஒரு சங்கத்தாள் முணுமுணுத்துக் கொண்டு மறைந்தான்.\nஅன்ரன் அன்பழகன் – கவிதை\tஅகதிகள் பலவிதம் – கலையரசன்\nபகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்\nவாழ்வின் அனைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன\nசமகால ஈழத்து இலக்கியம் : சொல்ல நினைத்த சில குறிப்புகள்\nஅவலத்தின் வணிகம் - காலச்சுவடு கண்ணன்\nஒகோனி மக்களின் போராட்டம் - சொகரி எகின்னே\nஆளுமை - த.இராமலிங்கம் - கருணாகரன்\nஅஸீஸ் எம்.பாய்ஸின் ‘வயலான் குருவி': ஈழத்து நாவல் உலகிற்கு புதிய வரவு. - செ.யோகராசா\nஅகதிகள் பலவிதம் - கலையரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/gampaha/higher-education", "date_download": "2018-07-21T15:13:36Z", "digest": "sha1:KK2ARUEXBNOXL6AYEVWE74TQRZJSZBMQ", "length": 3549, "nlines": 85, "source_domain": "ikman.lk", "title": "உயர் கல்வி | Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nகம்பஹா உள் உயர் கல்வி\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/kegalle/food", "date_download": "2018-07-21T15:13:17Z", "digest": "sha1:FFJWTUL4CUP5XJGDD2YI5SONWR76UTQW", "length": 3857, "nlines": 99, "source_domain": "ikman.lk", "title": "கேகாலை யில் பழங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nமீன் / இறைச்சி 1\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jan-14/recent-news/137696-sebi-third-progress-report.html", "date_download": "2018-07-21T15:43:32Z", "digest": "sha1:MBCTQEIG4X6NX3ZCGQYOEAIQEXPS4UFJ", "length": 22103, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "நிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு? | SEBI - Third Progress Report - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் ஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்..’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் ஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்.. லாரி ஸ்டிரைக் எதிரொலி - பேருந்துகளில் விவசாய விளைபொருள்களுக்கு இலவச அனுமதி\nஇணைய வசதிக்காக புதிய செயற்கைக்கோள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ - கும்பகோணத்தில் முதன்முறையாகக் களமிறங்கியது `மேற்கு வங்கம்தான் வழிகாட்டும்’ - 2019 தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி கணிப்பு\n`90,000 மாணவர்களும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது’ - நீட் குளறுபடிக்குத் தீர்வு சொல்லும் கல்வியாளர்கள் `திருச்சியை நெருங்கும் காவிரி நீர்’ - மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் இறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nநாணயம் விகடன் - 14 Jan, 2018\nவளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனியாவது எடுங்கள்\nபணத்தின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்\nபி.ஏ.சி.எல் மோசடி... பணத்தைத் திரும்பக் கொடுக்க செபி அதிரடி\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: தரமான கல்வியை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nமிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\nநாணயம் விகடன் கான்க்ளேவ்... இனி உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்\nநிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு\nபிசினஸ் ஜர்னலிசத்துக்கு பளிச் எதிர்காலம்\nஅவசரகால நிதியைச் சேர்த்து வைத்திருக்கிறீர்களா\nடார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nஷேர்லக்: உடனே பணமாக்க முடியாத பங்குகள்... உஷார்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - கடன் வாங்குவது தவறில்லை\nஇனி உன் காலம் - 6 - புதிய ஆண்டு... புதிய பயணம்... புதிய கேள்விகள்\n - #LetStartup - சுற்றுலாவை இன்பமாக்கும் பிக் யுவர் ட்ரெயில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு\n - மெட்டல் & ஆயில்\nமகள் திருமணத்துக்கு பி.எஃப் பணத்தை எடுக்க என்ன செய்ய வேண்டும்\nபிசினஸ் A to Z - சென்னையில்...\nநிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஃபண்டுகளை விற்பனை செய்வதையும் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை வழங்குவதையும் தனித்தனியே பிரிக்கும் முயற்சியில் கடந்த சில வருடங்களாகவே செபி ஈடுபட்டு வருகிறது. தற்போது, அது தொடர்பான மூன்றாவது வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விநியோகிப்பவர்கள், எந்த ஃபண்டை வாங்கலாம் என்று ஆலோசனை வழங்கக்கூடாது; அதேபோல, ஆலோசனை வழங்குபவர் ஃபண்டுகளை விற்கக்கூடாது. இந்தப் புதிய நடைமுறையைக் கொண்டுவருவதன் மூலம் செபி என்ன செய்ய நினைக்கிறது, இதனால் யாருக்கு என்ன பாதிப்பு என நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம்.\n“செபியின் இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால், மியூச்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சி குறையும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் வங்கிகள் மூலமாக மட்டுமே 40% மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் பல நூறு கோடி வருமானம் ஈட்டுகின்றன. புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், வங்கி மாதிரியான நிறுவனங்கள் ஆலோசனை தருவதை விட்டுவிட்டு, ஃபண்ட் விற்பனையில் மட்டுமே முழுக்கவனம் செலுத்தும். ஃபண்ட் ஆலோசனை வழங்க முடியாததால் வரும் வருமான இழப்பை ஈடுசெய்ய இன்ஷூரன்ஸை அதிக அளவில் விற்பனை செய்யும்.\nநாணயம் விகடன் கான்க்ளேவ்... இனி உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்\nபிசினஸ் ஜர்னலிசத்துக்கு பளிச் எதிர்காலம்\nபொறியியல் பட்டம் படித்தவர். இளம் பத்திரிகையாளர். தினமலர், ஜி தமிழ், இந்தியா டுடே உ�...Know more...\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\n180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2018/07/10/motto-makkal-athikaaram-raju-answers/", "date_download": "2018-07-21T15:26:50Z", "digest": "sha1:BL2UQYN25B6F3D3BE3KYFL5DKW5OBTH6", "length": 19002, "nlines": 235, "source_domain": "www.vinavu.com", "title": "மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன ? மக்கள் அதிகாரம் ராஜு பதில் !", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன \nமக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன \n*மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன *வெளிநாடுகளில் இருந்து மக்கள் அதிகாரத்திற்கு பணம் வருகிறதா *வெளிநாடுகளில் இருந்து மக்கள் அதிகாரத்திற்கு பணம் வருகிறதா இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ\n அது தடை செய்யப்பட்ட அமைப்பா\nமக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன\nவெளிநாடுகளில் இருந்து மக்கள் அதிகாரத்திற்கு பணம் வருகிறதா \nதூத்துக்குடி போராட்டத்தை மக்கள் அதிகாரம் நடத்தியதா\nஇன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ\nமுந்தைய கட்டுரையார் சமூக விரோதி \nஅடுத்த கட்டுரைமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nஅண்ணே இதெல்லாம் அதே மக்களுடன் பிரச்சாரம் செய்து அதே மக்களையே நம்பி தேர்தலில் நின்று வென்று உங்களுக்குரிய கொள்கைகளை கொண்டு வாருங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nமஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் – மனுஷ்ய புத்திரன்\nதியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்\nசொல்லாத சோகம் – யாரும் வெல்லாத வீரம் \nயாருக்காக வருகிறது Google டிரைவரில்லா கார்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amaithicchaaral.blogspot.com/2011/03/blog-post_29.html", "date_download": "2018-07-21T15:34:03Z", "digest": "sha1:LNTTGJ6SMGU3GBD7DBSHJH45IUTZZD4I", "length": 85012, "nlines": 711, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: ஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது...", "raw_content": "\nஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது...\nபாலைவனம் வழியா தன்னோட ஒட்டகத்துல பயணம் செஞ்சுக்கிட்டிருந்த ஒருத்தர், ராத்திரி ஆனதும் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்ன்னு ஒரு இடத்துல கூடாரம் அமைச்சி தங்கினார். ராத்திரி நேரமாக ஆக பயங்கரமா குளிர ஆரம்பிச்சதும் கம்பளியை இழுத்துப்போத்திக்கிட்டு தூங்க ஆரம்பிச்சார். அரைத்தூக்கத்துக்கு போயிருப்பார். அவரோட கையை யாரோ சுரண்டறமாதிரி உணர்ந்து திடுக்கிட்டு முழிச்சார். யாருன்னு பாத்தா.. அவரோட ஒட்டகம் பாவமா முழிச்சிக்கிட்டு நின்னுட்டிருந்தது.\n\"வெளியே குளிர் தாங்கலை.. என்னோட முன்னங்கால்களை கூடாரத்துக்குள்ள வெச்சிக்கட்டுமா.. கொஞ்சம் இதமா இருக்கும்..\"ன்னு பரிதாபமா கேட்டதும் சரின்னு ஒப்புக்கிட்டார்.(ஒட்டகம் எங்கியாவது பேசுமான்னு ஆராவது கேட்டீங்க ஒட்டகத்து கிட்டயே பிடிச்சுக்கொடுத்துடுவேன் :-)) இன்னும் கொஞ்சம் நேரமானதும் பாதி உடம்பை கூடாரத்துக்குள்ள வெச்சிக்க அனுமதி கேட்டது. கூடாரத்துக்குள்ள கொஞ்சம் இட நெருக்கடியாக இருக்குமேன்னு யோசிச்சாலும் ஒட்டகத்து மேல பரிதாபப்பட்டு சரின்னுட்டு ஒரு ஓரமா ஒதுங்கி படுத்துக்கிட்டாரு.. இன்னும் கொஞ்ச நேரமானதும், 'ரொம்ப குளிருது.. கூடாரத்துக்குள்ளயே வந்துடறேனே'ன்னு சொல்லிச்சு.\n'வேண்டாம்.. கூடாரத்துக்குள்ள ரெண்டுபேரு தங்கற அளவுக்கு இடமெல்லாம் கிடையாது'ன்னு அவர் சொல்லிக்கிட்டிருக்கையிலேயே ஒட்டகம் கூடாரத்துக்குள்ள வந்து நின்னுது. சுத்தும் முத்தும் பாத்துட்டு, 'நீ சொன்னது சரிதான், இந்த கூடாரத்துக்குள்ள ஒருத்தருக்கு மட்டும்தான் இடமிருக்கு.. அதனால, நா இங்கே தூங்கறேன். நீ வெளியே படுத்துக்கோ'ன்னு சொல்லி பயணியை வெளியே தள்ளிட்டுது. பாவம் அவர்.. பரிதாபப்பட்டு இடம் கொடுத்ததுக்கு தனக்கு இப்படி ஒரு கதியான்னு குளிர்ல வெறைச்சிப்போயி நின்னாரு.\nகிட்டத்தட்ட இப்படித்தான் ப்ளாஸ்டிக் நம்ம வாழ்க்கையில கொஞ்சம் கொஞ்சமா நுழைஞ்சு நம்மை ஆக்கிரமிச்சிக்கிட்டிருக்கு. உதவி செய்யறமாதிரி நைஸா வந்து இப்ப நமக்கே எமனா ஆகியிருக்கு. ஒரு காலத்துல, வீட்டுக்கு ஏதாவது பொருட்கள் வாங்குனா, அதை காகிதப்பைகள்ல போட்டுக்கொடுப்பாங்க. சிலசமயங்களல நம்ம அஜாக்கிரதையால பேப்பர் கிழிஞ்சுட்டா, பொருட்கள் எல்லாம் சிந்திடும். முக்கியமா.. மழைக்காலங்கள்ல பேப்பர்லாம் தண்ணியில ஊறிப்போயி பொருட்களும் கெட்டுப்போயிடும். அந்த சமயத்துல, ப்ளாஸ்டிக் பைகள் பேப்பரின் உபயோகத்தை குறைச்சு, மரங்களை காப்பாத்த வந்த ஆபத் பாந்தவன், அனாத ரட்சகனா தெரிஞ்சதுல வியப்பேதும் கிடையாது. பல்பொருள் அங்காடிகளில் மட்டுமல்ல, இப்பல்லாம் சின்னக்கடைகளில் கூட சின்ன அளவுகளான அம்பதுகிராம், நூறுகிராம்லயும் பொருட்களை எடைபோட்டு, பாக்கெட் போட்டு வெச்சிடறாங்க. நாம கேட்டதும் சட்ன்னு எடுத்துக்கொடுத்துடறாங்க.\nஅதுவுமில்லாம அப்பல்லாம் ஏதாச்சும் வாங்கணும்ன்னா, கையில் பை கொண்டு போகணும். திரவப்பொருட்களான பால்,தயிர், எண்ணெய் இதெல்லாம் வாங்கணும்ன்னா பாத்திரம் கொண்டு போகணும்.இதையெல்லாம் நொச்சுப்பிடிச்ச வேலையா நினைச்ச மக்களுக்கு, மார்க்கெட் போகணும்ன்னா கையை வீசிக்கிட்டுப்போலாம், எதுவானாலும், அவங்களே பையில் போட்டுக்கொடுத்துடுவாங்க.. என்ற நினைப்பே தேவாமிர்தமா இனிச்சிருக்கும். பலன்.. கிராமங்கள், பெருநகரங்கள்ன்னு பாகுபாடு இல்லாம ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பைன்னு வாங்கி குப்பையை குவிச்சிக்கிட்டிருந்தாங்க.. ஆனா இந்த விஷயத்துல, கிராமங்களால நகரங்கள விட கூடுதல் குப்பை சேர்க்கமுடியலை.. என்ன இருந்தாலும் நகரத்துக்காரங்க கொஞ்சம் ஃபாஸ்டு இல்லியா :-))\nமுக்கியமான தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைவிட, பாலிதீன் பைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சப்பதான் எங்கும் பிளாஸ்டிக்.. எதிலும் பிளாஸ்டிக்ன்னு ஆகிப்போச்சு. இந்த பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள் எது தெரியுமா ... சாட்சாத் பெட்ரோலியமேதான். உலகத்துல இப்ப பெட்ரோலியத்துக்கு ரொம்பவே தட்டுப்பாடு இருக்குது. இந்த நிலையில், ஒவ்வொருமுறையும் நீங்க பிளாஸ்டிக்கை தூக்கிப்போடும்போதும் ஒரு முக்கியமான எரிசக்தியை வீணாக்குறீங்கன்னு ஞாபகப்படுத்திக்கோங்க.\nநாம வேணாம்ன்னு தூக்கிப்போடற பிளாஸ்டிக்குகள்தான் கொஞ்சம் கொஞ்சமா நம்மோட சுற்றுப்புற சூழ்நிலையை கெடுக்குது. அங்கங்கே உண்டாகும் குப்பை மலைகள், அப்புறம் காத்துல பறந்து ஆபத்தை விளைவிக்கும் பாலிதீன் பைகளைப்பத்தி சொல்லவே வேணாம். இந்தப்பைகளெல்லாம் கழிவு நீர்க்கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் இதிலெல்லாம் போய் அடைச்சிக்கிட்டா அங்கங்கே தண்ணீர் தேங்க ஆரம்பிச்சு அதிலெல்லாம் கொசுக்கள் வாடகை கொடுக்காமலேயே குடியும் குடித்தனமுமா இருக்கும். மழை சமயங்கள்ல வெள்ளம் தேங்கி ஏகப்பட்ட சேதத்தையும் உண்டுபண்ணும். மும்பையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவும் ஒரு காரணமா இருந்ததால்தான் அதுக்கப்புறம் பாலிதீன் பைகள் உபயோகப்படுத்துவதை தடைசெஞ்சாங்க. மீறி உபயோகப்படுத்தினா அபராதம்ன்னும் எச்சரிக்கை விடுத்தாங்க.\nநீர், நிலம், ஆகாயம், பூமின்னு இயற்கையின் நாலு பூதங்களையும் பயமுறுத்தும் ஆறாவது பூதம் இது. ஒரு பிளாஸ்டிக் துண்டு சிதைவடைய சுமார் ஆயிரம் வருஷங்களாகும். வெயில்ல காய்ஞ்சாலும் நுண்ணிய துண்டுகளாகுமே தவிர முழுசும் அழியாது. இந்த மாதிரி நுண்ணிய துண்டுகள்ல தண்ணீரில் அடிச்சிட்டுப்போறதெல்லாம் ஆத்துலயும் கடல்லயும் ஒதுங்கும், இல்லைன்னா மூழ்கிப்போயிடும். இப்படி மூழ்கற சின்னச்சின்ன துண்டுகளை சாப்பாடுன்னு நினைச்சு கடல்வாழ் உயிரினங்கள் முழுங்கிவெச்சுடும். வயித்துக்குள்ள போன பிளாஸ்டிக் செரிக்காம உணவுமண்டலக்குழாயை அடைச்சிக்கிடும். அதனாலயே பட்டினிகிடந்து மேலோகத்துக்கு டிக்கெட் வாங்கறதும் உண்டு.\nகடலில் கொட்டப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அறுந்ததால் தூக்கிவீசப்பட்ட மீன்பிடி வலைகளில் மாட்டிக்கிட்டும் உசிரைவிடும் கடல்வாழ் உயிர்கள் ஏராளம். சுமாரா நூறுமில்லியன் மெட்ரிக் டன்கள் அளவுல கடல்ல ப்ளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டிருக்கலாமாம். இதனால ஏற்படக்கூடிய பாதிப்புகளை நினைக்கவே பயமாருக்கு. ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காரீயம் போன்ற நச்சுப்பொருட்கள் தண்ணீர்ல கரைஞ்சு, மீன்களின் உடலில் கலக்குது. அதே மீனை மனுஷன் சாப்பிட்டா அந்த விஷம் மனுஷனோட உடம்பில் கலந்தா என்னெல்லாம் விளைவுகளை உண்டாக்கும் :-(\nஅளவுக்கு மேல சேருதேன்னு இதுகளை அழிக்கவும் முடியாது. தானாவே அழியறதுக்கு சுமார் ஆயிரம் வருஷங்களாவுதேன்னு தீக்கு தின்னக்கொடுத்தா அது சுற்றுச்சூழலை இன்னும் மாசுபடுத்துது. ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காட்மியம், காரீயம், பென்சீன், வினைல் க்ளோரைட், ஹைட்ரோகார்பன்கள், அப்புறம் எரிக்கும்போது வெளியேறும் நச்சுவாயுக்கள் கான்சரைக்கூட வரவழைச்சுடும். இதெல்லாம் தண்ணீரில் கரைஞ்சும், காத்துல கலந்தும் ஏற்படுத்தும் விளைவுகள் கணக்கிலடங்காது. இதெல்லாம் சுவாசிப்பதால் நம்ம நரம்புமண்டலமும் பாதிக்கப்படற அபாயம் இருக்கு.\nபழைய பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டு, மெஷின் மூலம் நுணுக்கப்பட்டோ, அல்லது நார்களா உரிக்கப்பட்டோ மறுசுழற்சிக்கு தயாராகுது. மறுசுழற்சி செய்யறதுமூலம் பூமியிலிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்ன்னாலும் அது நிரந்தரத்தீர்வாகாது. மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கின் தரம் நிச்சயமா குறைஞ்சதாகவே இருக்குது. அதுல காரீயத்தின் அளவு கூடுதலா இருப்பதாகவும், அதை உபயோகப்படுத்தி செய்யப்படும் பொருட்கள், முக்கியமா விளையாட்டுப்பொருட்கள் குழந்தைகள் உபயோகப்படுத்த ஏத்தவை இல்லைன்னும் சொல்லப்படுது. அதுவுமில்லாம உற்பத்தி செய்யப்படும்போது எப்படி நச்சு வாயுக்கள் வெளிப்படுதோ.. அதேமாதிரி மறுசுழற்சி செய்யப்படும்போதும் வெளிப்படுது. இது காத்துல கலக்கறதுனால, தோல் எரிச்சல், சுவாசக்கோளாறுகள் எல்லாம் உருவாகுது.\nஎல்லா பிளாஸ்டிக்குமே மறுசுழற்சி செய்ய ஏத்தவை அல்ல. அதன் தன்மையைப்பொறுத்து ஏழு வகைகளா பிரிச்சிருக்காங்க. ஒவ்வொரு பொருட்களிலும் அதன் வகைக்குண்டான நம்பரை பொறிச்சிருப்பாங்க.\n1 - பெட் பாட்டில்கள்,\n2 - HDPE ( High Density Polyethylene) லிக்விட் டிடர்ஜெண்ட், ஷாம்பூக்கள், மோட்டார் ஆயில்கள், ஜூஸ் மற்றும் பால் போன்றவை இதில் அடைக்கப்பட்டு வருது.\n3 - PVC (Poly Vinyl Chloride)சமையல் எண்ணெய், வீடு சுத்தம் செய்ய பயன்படும் க்ளீனர்கள், டிடர்ஜெண்ட் போன்றவை இதில் பாக் செய்யப்படுது.மற்றும் குழாய்கள், மருத்துவ உபகரணங்களும் இதில் தயார்செய்யப்படுது.\n4 - LDPE (Low Density Polyethylene) உறையவைக்கப்பட்ட உணவுகள், ப்ரெட், இதெல்லாம் பொதிஞ்சு வருது. மேலும் கார்ப்பெட்டுகள், ஷாப்பிங் பைகளும் இதில் தயாரிக்கப்படுது.\n5 - PP (Poly propylene) சிரப், கெச்சப், மருந்துபாட்டில்கள்,யோகர்ட் டப்பாக்கள் இதில் தயாரிக்கப்படுது.\n6 - P (PolyStyrene) சிடி உறைகள், டிஸ்போசபிள் தட்டுகள், கப்புகள், பானங்களுக்கான ஸ்ட்ராக்கள் தயாரிக்கப்படுது.\n7 - இதர வகைகள். இதில் கம்ப்யூட்டர் பாகங்கள், குளிர்கண்ணாடிகள், வாட்டர் பாட்டில்கள், ஐபாட், நைலான் போன்றவை அடங்கும்.\nஇதுல 3,6,7 ஆம் வகைகளை மறுசுழற்சி செஞ்சா சுற்றுப்புற சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும். மேலும் கெடுதலை தவிர்க்கணும்ன்னா உற்பத்தி குறைக்கப்படணும். இதனால இதுகளை உற்பத்திசெய்ய ஆகும் பெட்ரோல் செலவும் மறைமுகமா குறைக்கப்படுது. ஆனா, தண்ணியில விட்டதை தண்ணியிலேயே பிடிக்கிறமாதிரி, நாக்பூரில் ராய்சோனி எஞ்சினீயரிங் காலேஜ்ல விரிவுரையாளரா இருக்கும் அல்கா உமேஷ் சட்காவ்ங்கர் என்பவர் மார்ச் 3, 2003 அன்று, ஒருகிலோ ப்ளாஸ்டிக் கழிவிலிருந்து 800கிராம் பெட்ரோலை பிரிச்செடுத்து சாதனை செஞ்சுருக்கார்.\nஎல்லோருக்குமே சவாலா இருக்கறது பாலிதீன் பைகள்தான். மழைத்தண்ணி பூமிக்குள்ள போகாம இது பெரும்பாலும் தடுத்துடறதால நிலத்தடி நீர் குறையற அபாயமும் இருக்கு. வெய்யில்ல காய்ஞ்சு பொடிப்பொடியாகும் இந்தப்பைகள்ல இருக்கற காரீயம் போன்ற நச்சுக்கள் தேங்கற ஓரளவு நிலத்தடி நீர்ல கலந்து உடலுக்கு கெடுதல் விளைவிக்குது. காத்துல பறந்து வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சல் உண்டாக்குது. ஆடுமாடுகளும் அதை இரைன்னு நினைச்சு தின்னுட்டு உணவுப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு உசிரை விடுது.\nஇந்தப்பைகளை குப்பை சேகரிக்கறவங்க கிட்டேயிருந்து சேகரிச்சு அதை bitumen என்ற வேதிப்பொருளுடன் கலந்து ரோடு போடறதுக்கு பயன்படுத்தலாம்ன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. மதுரை தியாகராஜர் இஞ்சினியரிங் காலேஜ் ப்ரொஃபசரான ஆர். வாசுதேவன்தான் அந்த பெருமைக்குரியவர். நவம்பர் 2002ல் பரிசோதனை முயற்சியா ரோடும் போட்டிருக்காங்க. பைகளையும் அழிச்சாச்சு.. ஆயுசு கெட்டியான ரோடும் போட்டாச்சு.. குப்பைகளை சேகரிச்சு அதுல வரும் காசில் வாழ்ந்துக்கிட்டிருக்கும் எளிய மக்களுக்கு வேலையும் கொடுத்தாச்சுன்னு ஒரே கல்லுல மூணு மாங்கா :-)\nசோதனை முயற்சியின் அடுத்த கட்டமா நம்ம பெங்களூர்ல இருக்கற k.k. plastic waste management கம்பெனி 3500 டன் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தி 1200கிலோமீட்டர் தூரத்துக்கான ரோட்டை அமைச்சிருக்காங்க. பிளாஸ்டிக்கை ஒழிக்கும் அதேசமயத்துல ஸ்ட்ராங்கான ரோடும் கிடைச்சிருக்கு.\nஇருக்கற ப்ளாஸ்டிக்கை ஒழிக்க வழி கண்டுபிடிச்சாச்சு.. இனிமேலும் குப்பை சேராம இருக்க என்ன செய்யலாம் \n1. கடைகளுக்கு போகும்போது தயங்காம துணி, சணல், கான்வாஸ் பைகளை எடுத்துப்போங்க. அவங்க பாலிதீன் பைகளை கொடுத்தா தலையை இடமும் வலமும் ஆட்டுங்க. உடம்புக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஆரோக்கியமான பயிற்சி அது :-))\n2.தவிர்க்கமுடியாம பைகள்ல பொருட்கள் வாங்க நேரிட்டா.. அதான் நிறைய கிடைக்குதேன்னு பொசுக்குன்னு தூக்கி வீசிடாதீங்க. நம்ம வீட்லயே அதுக்கு நிறைய உபயோகங்கள் இருக்குது. அடுத்ததடவை கடைக்கு போறப்ப அந்த பையை உபயோகப்படுத்தலாம். வீட்ல அடிக்கடி காணாமப்போற பொருட்கள், சாக்ஸ்போன்ற உள்ளாடைகளை போட்டு வைக்கலாம். முக்கியமா டஸ்ட்பின்னுக்குன்னு தனியா கார்பேஜ் பைகள் வாங்காம, சரியான அளவுல இருக்கற பையை மாட்டி ரப்பர் பேண்ட் போட்டுவிடுங்க. கார்பேஜ் பைகளின் தயாரிப்பும் குறையுமில்லே..\n3. உங்க ஏரியாவுல ஏதாவது மறுசுழற்சி திட்டம் அமலுக்கு வந்தா பைகளை நன்கொடையா கொடுத்தீங்கன்னா, கல்வெட்டில் உங்க பேரும் இடம்பெறும்.\n4.பாலிதீன் பைகள் நிறைய மிஞ்சிப்போனா, காய்கறி, பூ, மீன் விற்கிறவங்ககிட்ட அவங்களுக்கு தேவைப்படுமான்னு கேட்டு, பட்டா தயங்காம கொடுங்க.அப்புறம் உங்களுக்கு தனி கவனிப்பு கிடைப்பது நிச்சயம்.\n5. பார்க், பீச்சுக்கு போனீங்கன்னா, குப்பைகளை மறக்காம குப்பைத்தொட்டியில் போடுங்க. மறந்தும் சாக்கடைகள்ல போட்டுடாதீங்க. அப்புறம் வாசனையால் அந்தப்பக்கமே போகமுடியாது..\n6. சிலபேர் கார், பஸ், ட்ரெயின்ல பயணம் செய்யும்போது குப்பைகளை அப்படியே வெளியே வீசுவாங்க. இல்லைன்னா நடைபாதையில் நைசா போட்டுட்டு போயிடுவாங்க. மும்பையில் நகருக்குள் இப்படி குப்பைபோட்டு யாராவது பிடிபட்டா அபராதமும் உண்டு. தெரிஞ்சவங்க வந்தா 'சாக்லெட் தின்னுட்டு கவரை வெளியே வீசாதீங்க'ன்னு முதல் எச்சரிக்கையே அதுதான் :-)\nகடைக்காரங்களும் கொஞ்சம் கவனிக்கணும். டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸை பொறுத்தவரைக்கும் ஒவ்வொண்ணையும் பாக்கெட் போட்டிருக்கறது பத்தாதுன்னு, பில் போடுற இடத்துலயும் பைகளை அள்ளி வழங்குவாங்க. நாலே பைகள் ஆகற இடத்துல ஏழெட்டுப்பைகள். சொன்னாலும் சிலசமயங்கள்ல கேக்கறதில்லை. ட்ரெஸ் எடுக்கப்போனாலும் பேண்ட் ஒரு பையிலும், ஷர்ட் ஒரு பையிலுமா போட்டுக்கொடுக்கறாங்க. இதெல்லாம் ஆவுறதில்லைன்னு சொன்னாலும் 'காம்ப்ளிமெண்ட்தானே.. இருக்கட்டும்'ன்னு ஒரு பதில் கிடைக்குது.\nஇப்ப, 'டி மார்ட்'டில் புதுச்சா ஒரு திட்டம் கொண்டுவந்திருக்காங்க. அவங்க கொடுக்கற பைகளை திருப்பி அவங்ககிட்டயே கொடுத்துடலாமாம். நுழைவாசல்ல ரெண்டு பெரிய டப்பாக்களை வெச்சு பை சேகரிப்பு நடக்குது. மறுபடியும் உபயோகப்படுத்துவீங்களான்னு கேட்டா, மறுசுழற்சி செய்யறதுக்காம். சரி... நடக்கட்டும்.. நல்ல விஷயங்களெல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கணும் :-))\nLabels: pollution, சுற்றுப்புறசூழல், பகிர்வு, பிளாஸ்டிக்\nசாரல்...இந்தப் பிளாஸ்டிக் ச்சாத்தான் உலகளாவிய ரீதியில் பிரச்சனைதான்.ஆனாலும் நம் நாடுகளைவிட வெளிநாட்டவர்கள் சொல்பேச்சுக் கேட்பார்கள்.குப்பைக்குள் போத்தலையோ பிளாஸ்டிக்கையோ போட்டுக் கட்டமாட்டர்கள்.இந்த ஒழுங்குமுறை இருந்தாலே ஓரளவு போதும்.ஒட்டகக் கதை பிரமாதம் \nநகைச்சுவை கலந்த தெளிவான பயனுள்ள பதிவு.\nசமூதாய அக்கறையுடன் எழுதப்பட்ட நல்ல விழிப்புணர்வு பதிவு. வோட்டு போட்டாச்சு.... பலரையும் சென்றடைய வேண்டும்.\nஇங்க மதுரையில் பேராசிரியர் வாசுதேவன் சார் பிளாஸ்டிக் ரோடு சம்பந்தமா நிறைய செய்து கொண்டிருக்கிறார்கள். நல்ல விழிப்புணர்வு பதிவு.பகிர்விற்கு நன்றி.\nஇலங்கையில் வடபகுதியில் (2002ல்) இந்த பிளாஸ்டிக்குப் பொருட்களை புலிகள் காசு கொடுத்தே வாங்கி, ரோட்டு போடறதுக்கு கொடுத்திருந்தார்கள். எப்படி வேறு வேறு இடத்தில் ஒரே மாதிரி கண்டு பிடித்தார்கள் என்று தெரியவில்லை\nஎங்கள் வீட்டில், கண்ணாடிப் பொருட்களை ஒரு பெட்டியிலும், தகரப் பொருட்களை ஒரு பெட்டியிலும், பிளாஸ்டிக்கை ஒரு பெட்டியிலும் சேர்ப்பார்கள். அந்த பெரிய பெட்டி நிறைந்த பின்னர், சில கடைகளுக்கு அனுப்பிவிடுவார் அம்மா. ரியூஸ் செய்ய / அவர்களு மூலம் ரீசைக்கிள் செய்யும் இடத்திற்கு அனுப்புவதற்கு. பாவித்த பின்னர், கொஞ்சம் கழுவி, காய வைத்து பெட்டியில் போடுவதால் வாடை வராமல் இருக்கும். தினமும் சேரும் கழிவுகளால, காய்கறி கழிவுகள் போன்றவற்றை முறையாக புதைப்பார்கள். நியூஸ் பேப்பர் சேர்ந்த பின்னர், அதை பேப்பர் அச்சடிப்பவர்களிடமே திருப்ப அனுப்புவார். நாமாக உணர்ந்து நடக்கவேண்டும். அது தான் நம்ம தமிழ்ர்களிடம் இல்லையே.\nஇங்கே ஆஸ்ரேலியாவில் வீட்டிற்கு வீடு நாலைந்து பின் இருக்கிறது. பிளாஸ்டிக்குக்த் தனியா, கண்ணாடிப்பொருட்களுக்கு தனியா,அன்றாட கழிவுகளுக்குத் தனியா என்று இருக்கின்றது.\nடீ மார்ட் ஐடியாவும் நல்லா இருக்கு சாரல்..\nகுட் போஸ்ட்.. அடிக்கடி நினைவுப்படுத்திகிட்டே இருக்கவேண்டிய விசயம்.\nகும்மி அடிக்கலாம்னு வந்தேன்.. நல்ல பதிவு... ஓக்கே சார்...\nசார்.. இந்த போஸ்ட்டை பசுமை விகடனுக்கு அனுப்புங்க.. செலக்ட் ஆகும்... அட்ரஸ் பசுமை விகடன், 757. அண்ணா சாலை, சென்னை 2\nசுவாரஸ்யமாய் எழுதப்பட்ட சமூக அக்கறையுள்ள பதிவு. பகிற்விற்கு நன்றி சாரல்:)\nப்ளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் - சுவாரஸ்யம்\n@அனாமிகா - 90களிலேயே மதுரையில் ப்ளாஸ்டிக் கழிவு கொண்டு ரோடு போட்டு ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்\nஇடததை கொடுத்தால் மடத்தை பிடிப்பான் என்பதுதான் ஒடகத்தின் கதை... நல்ல உவமை. பயனுள்ள கட்டுரை. மிக்க நன்றி.\nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், நம் சுற்று சூழலை பாதுகாக்க கண்டிப்பாக பிளாஸ்டிக் தடை செய்யப்பட வேண்டும்.\nமிக அருமையான போஸ்ட் சாரல்,நல்ல தொகுப்பு.பாராட்டுக்கள்.\nவிளக்கமாய் அதே நேரம் சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கீங்க. அவசியமான பதிவு சாரல்.\nஒட்டகக் கதை உவமை ரொம்ப சரியானது.\nநீங்க சொன்ன அந்த ப்ளஸ்டிக் மறு சுழற்சி\nஎட்டாம் வகுப்பு அறிவியல் பாட திட்டத்தில் வச்சுருக்காங்க.\nஆனா இது எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்.\nசமூக நோக்குள்ள நல்ல பதிவு எங்க மாவட்டத்தில் (குமரி மாவட்டம்) பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப் பட்டிருக்கு. மக்களும் சணல் பை அல்லது துணி பைகள் கொண்டு போய் சாமான் வாங்கறாங்க. கொஞ்சம் கண்டிப்பு காட்டினால் மக்கள் நிச்சயம் ஒத்துழைக்கறாங்க. ஆனாலும் இந்த பிளாஸ்டிக் பைகளில் பேக் பண்ணிவரும் பொருட்களைத்தான் ஒண்ணும் செய்ய முடியலை.\nவெளிநாட்டுக்காரங்க செய்யற நல்ல விஷயங்களை பின்பற்றுவதில்லைன்னு நாம சபதமே எடுத்திருக்கோமே :-)))\nஇங்கே வீட்டுக்கு குப்பை சேகரிக்க வர்றவங்க, அதுலே இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தனியா பிரிச்சு ஒரு பையில் சேகரிச்சு வெச்சுப்பாங்க. மாசம் முழுசும் சேர்த்தா ஒரு தொகை கிடைக்குமில்லே. அதிகப்படி வருமானம் :-))\nமும்பையில முந்தியெல்லாம் பழைய பால்கவர்கள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு எடைக்கு எடை பூண்டு கிடைக்கும். அதனால பிளாஸ்டிக்கை தனியா சேகரிப்போம். இப்பல்லாம் அவங்களை காணமுடியறதேயில்ல..\nரெண்டு தடவை கேட்டதால உங்களுக்கு மட்டும் சொல்றேன்..\nநான் ஆக்டிங் முதலாளியாக்கும். அதாவது முதலாளிமாதிரி ஆக்டிங் கொடுக்கறேன் :-))))))\nகசப்பு மருந்துன்னாலும் தேன் கலந்தாத்தானே குடிக்கவைக்கமுடியும் :-))\nரொம்ப நன்றிங்க.. ஊதற சங்கை ஊதுவோம் :-)))\nசில வருஷங்களுக்கு முன்னால, ஆவியிலயோ, குமுதத்துலயோ படிச்ச நினைப்பு.. இப்ப தேடுனப்ப மாட்டுச்சு :-))\nக்ரேட் மென் திங்க் அலைக்ன்னு சொல்லுவாங்கல்ல.. அதுமாதிரிதான்\nஎங்கூட்லயும் கூடுமானவரை இதெல்லாத்தையும் சேர்த்துவெச்சு, ரத்திவாலாக்கள் கிட்ட போட்டுடுவோம். ரத்தின்னா பழைய பொருட்கள்ன்னு அர்த்தம். இங்கெல்லாம் பழைய இரும்புச்சாமானுக்கு பேரீச்சம்பழம்ம்ம்ம்ம்ன்னு கூவிக்கிட்டு வரமாட்டாங்க. ஜம்ன்னு ஒரு கடைய போட்டு உக்காந்துடுவாங்க..\nஆமாம்ப்பா.. இந்த ஏற்பாடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வீட்ல அனாவசியமா பைகள் சேர்ற சீண்ட்ரம் இனிமே இல்லை :-))\nஹி ஹீ ஊருக்குப் போயிட்டு வந்ததுல இருந்து ஊர் மோல பாசம் ஜாஸ்தியாயிடுச்சு. அதான் \"எங்க\" மாவட்டம்னு சொல்லிட்டேன். \"நம்ம\" மாவட்டம்னு மாத்திப் படிச்சிடுங்க :))\nMANO நாஞ்சில் மனோ said...\nஅருமையா விளக்கி இருக்கீங்க மக்கா...\nஅட்ரஸ் கொடுத்ததுக்கு நன்றி.. அப்றம் இந்த சார்.. வெயிலுக்கு இதமா மோர் எல்லாம் வேணாமே.. ப்ரொஃபைலை பாத்துட்டு எப்படி கூப்பிடலாம்ன்னு நீங்களே முடிவெடுங்க :-))\nஇப்ப விடுமுறைக்காலமில்லையா.. மக்கள்ஸெல்லாம் சுற்றுலா கிளம்பற நேரம்.. அங்கங்கே பிளாஸ்டிக் குப்பைகளை சேர்த்துட்டு வராம, சுத்தமா விட்டுவெச்சுட்டு வரணுமேன்னும் ஒரு நினைப்புதான் :-)))\nரோடுபோடுறது, பெட்ரோலியத்தை பிரிச்செடுக்கறதுன்னு செய்யப்படற பரிசோதனைமுயற்சிகள் முழுமையா செயல்வடிவம் அடைஞ்சா மிச்சமீதி கழிவுகளையும் தொலைச்சுக்கட்டிடலாம்.. ரெட்டிப்பு பலனும் கிடைக்கும்.\nஅப்படித்தான் ஆகிப்போச்சு நிலைமை.. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை, சுதாரிச்சுக்கிட்டா முழிச்சுக்கிடலாம்.\nமுழுக்க தடை செய்யாட்டாலும் ஓரளவு அதன் உபயோகத்தை குறைக்கலாமே..\nசொல்றதை சொல்லிவைப்போம்... நமக்கும் சேர்த்து :-)))\nமிகவும் பயனுள்ள தொகுப்பு..நன்றி அக்கா\nநானும் கடை கடையா சுத்திகிட்டுத்தான் இருக்கேன்.இந்த இடுகை கண்ணிலேயே படவில்லையே\n//இந்த பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள் எது தெரியுமா \nபெட்ரோலியமில்லாமல் பொருட்களே இல்லைங்கிற நிலைக்கு உலகம் வந்துடுச்சு இப்ப.\nIKEA என்று ஒரு சுவிஸ் நிறுவனம் வீட்டுக்கு வேண்டிய அத்தனை மரப்பொருட்களும் தயாரிப்பதால் மிச்சமிருக்கும் துகள்களை குழம்பாக்கி காகிதப் பை செய்துடுறாங்க போல் இருக்குது.நல்ல தரமான பைகள்.\nஇந்தியாவில் நகர சுத்திகரிப்பு விசயத்தில் நாம் ரொம்ப ரொம்ப மோசம்.இல்லைன்னா பிளாஸ்டிக் ஒன்றும் பெரிய பிரச்சினையே இல்லை என நினைக்கின்றேன்.\nஒட்ட‌க‌ க‌தையும் எழுத்து ந‌டையும் அட்ட‌காச‌ம். சமூக‌ அக்க‌ரையுள்ள‌ உங்க‌ளின் இந்த‌ ப‌திவிற்கு என் ராய‌ல் ச‌ல்யூட்.\nஇந்த பதிவு எல்லோரையும் சென்றடையனும்.பல தகவல்கள் சொல்லியிருக்கீங்க.\nபடிச்சு முடிச்சதும், உங்களோட இந்தக் கட்டுரை எந்த பத்திரிகையில் வெளிவந்ததுங்கிற அடிக்குறிப்பைத் தேடினேன். ஆனா, இல்லை\nஅவ்வளவு சுவாரஸ்யமும், விவரமும் ஒருசேர்ந்த சமூகப் பதிவு. வாழ்த்துகள் அமைதிக்கா.\nஒரேதா சமூக அக்கறைன்ற பேர்ல பிளேட் போடறவங்களுக்கு மத்தியில அந்த சமூக அக்கறையையும் சுவாரஸ்யமா சொன்ன விதம் (ஓட்டகத்தை பேசவச்சது கிகிகி )பிடிச்சது..\nஎன்கிட்ட இதுபோல பிளாஸ்டிக் கழிவு கிடைச்சா அதை வச்சு எப்படி கவிதை எழுதலாம்ன்னு யோசிச்சிருப்பேன்..அந்த குப்பை மாதிரியே\nமூளைக்காரன் மூளைக்காரன்தான் வேலைக்காரன் வேலைக்காரன்தான்..\n//கடைகளுக்கு போகும்போது தயங்காம துணி, சணல், கான்வாஸ் பைகளை எடுத்துப்போங்க. அவங்க பாலிதீன் பைகளை கொடுத்தா தலையை இடமும் வலமும் ஆட்டுங்க. உடம்புக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஆரோக்கியமான பயிற்சி அது :-))//\nஹ ஹ ஹா :)) ரைட்டு\n// வீட்ல அடிக்கடி காணாமப்போற பொருட்கள், சாக்ஸ்போன்ற உள்ளாடைகளை போட்டு வைக்கலாம். முக்கியமா டஸ்ட்பின்னுக்குன்னு தனியா கார்பேஜ் பைகள் வாங்காம, சரியான அளவுல இருக்கற பையை மாட்டி ரப்பர் பேண்ட் போட்டுவிடுங்க. கார்பேஜ் பைகளின் தயாரிப்பும் குறையுமில்லே..//\n//உங்க ஏரியாவுல ஏதாவது மறுசுழற்சி திட்டம் அமலுக்கு வந்தா பைகளை நன்கொடையா கொடுத்தீங்கன்னா, கல்வெட்டில் உங்க பேரும் இடம்பெறும்.//\nமுடியல :-)))))))) நம்மாளுங்கலப்பத்தி உங்களுக்கு தெரியாததா என்ன கல்வெட்டுல ஏன் எம்பேரை முதல்ல போடலை ஏன் பின்னாடி போட்டன்னு அடிச்சுக்குவானுங்களே \n//அப்புறம் உங்களுக்கு தனி கவனிப்பு கிடைப்பது நிச்சயம்.//\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nஅவசியமான தகவல்களுடன் நல்ல பகிர்வுங்க..\n...நானும் இப்போ எல்லாம் ரீயூஸ் பண்ற மாதிரி பைகள் தான் உபயோகிக்கிறேன்..\n...ஏதோ நல்லது பண்றோம்னு ஒரு திருப்தி இருக்கத் தாங்க செய்யுது.\nஅமைதி, இங்க அம்பர்னாத்திலும் சாமான்களைப்ப்ளாஸ்டிக் கவர்ல தர\nமாட்டாங்க. நாம வீட்லேந்தே துணிப்பையோ பேப்பர் பையோ கொண்டு போகனும். இங்கு ப்ளாஸ்டிக்குக்கு தடாதான்.\nஅருமையான கட்டுரை.. தனியாகச் சேமிக்கவேண்டிய பதிவு\nசுடறதையும் சுட்டுட்டு இது வேறயா\nசில வருடங்களுக்கு முன் விகடனில் இது மாதிரி ஒன்றை சென்னையில் ஒரு காலனி மக்கள் செய்ததாக படித்த ஞாபகம். இந்திய அரசு இந்த மாதிரி செஞ்சாலாவது கப்பல் ஏறி இந்தியாவிற்கு அவ்ருகை தரும் வெளிநாட்டு குப்பைகளுக்கு வழி செய்யலாம் கோவையில் காம்பவுண்டு சுவர் எழுப்பி வெளிநாட்டு குப்பைகளை காப்பாற்றி வருகிறார்கள். எங்கே போயி முடியும்னே தெரியலை\nஎல்லோருக்கும் பயன்படும் பகிர்வு. நன்றி.\nவிழிப்புணர்வுப் பதிவு.அனைவரும் கடைபிடிக்க வேண்டியதே.\nநல்ல விழிப்புணர்வு பதிவு அமைதிச்சாரல்.\n”டி மார்ட்டில்” ஏற்படுத்திய திட்டம் நல்லா இருக்கிறது.\nஇந்த திட்டத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.\nIKEA தகவல் எனக்கு புதுசு..\nஅடுத்ததடவை கடைக்கு சரியான அட்ரஸைப்பிடிச்சு வாங்க :-)))\nரொம்ப நன்றிங்க உங்க அன்புக்கு :-))\nநம்மூர்லயும் ஒருகாலத்துல மஞ்சக்கலர்ல துணிப்பைகளெல்லாம் கொடுத்திருக்காங்க.. சில கடைக்காரங்க அவங்க கடையை விளம்பரம் செய்யறதுக்காக கடைபேர் போட்ட துணிப்பைகளை அன்பளிப்பா கொடுத்ததுண்டு. இப்ப ஜவுளிக்கடைகள்ல பிக் ஷாப்பர் பைகள் கொடுக்கறாங்கல்ல அதுமாதிரி.. ஆனா, அதுக்குள்ள நாலஞ்சு பாலிதீன் பைகளும் இருக்கறதுதான்..\nஅப்ப.. துணிஞ்சு பத்திரிகைகளுக்கு அனுப்பலாங்கறீங்க :-))\nஅதச்சொல்லுங்க.. கொஞ்சம் கஷ்டம்தான், ஆனாலும் நம்ம மக்கள் கடைப்பிடிப்பாங்கன்னு நம்புவோம்.\nகவிதை எழுதியிருந்தா அதுவும் வித்தியாசமா, ரசிக்கக்கூடியதாத்தான் இருந்திருக்கும். ஆனாலும், உங்களுக்கு தன்னடக்கம் கூடுதல்தான்.\n.. சொல்லவே இல்ல :-)))\nஅதாவதுங்க,,, நெறைய நன்கொடை கொடுத்தா அவங்க பேரை கடைசியில போடணும்.. மேட்டர் ஏன்,என்னன்னு புரிஞ்சதா :-)))))))\nவசந்தா கிட்ட நல்லபேரு வாங்குறதுக்கு வாழ்த்துகள்.\nஅந்த ஆத்மதிருப்தி அலைபோல் பரவட்டும்..\nகண்டுக்காம விட்ட சவலைக்குழந்தை மாதிரிதான் ஏற்கனவே அம்பர்னாத்தும், உல்ஹாஸ் நகரும் இருக்கு. இந்த நிலைமையில் ப்ளாஸ்டிக்குக்கு தடை போட்டது ரொம்ப நல்ல விஷயம்.\nடிமார்ட்டுக்கு நானே போயி சுட்டுட்டு வந்தேன் :-))\nவெளிநாட்டுக்குப்பைகள் இந்தியாவில் ரொம்பவே பெருகுவது உண்மையிலேயே கவலை தரக்கூடிய விஷயம்தான்..\nதிட்டம் தொடர்ந்து நடக்குது கோமதிம்மா.. டப்பாக்கள்தான் நிரம்ப நாள்பிடிக்குது :-))\nஎன்னை ஊரைவிட்டு தள்ளிவெச்சுட்டீங்களோன்னு ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்:-)))))\nஉங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது...\nஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா..\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nஎல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்.. ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப...\nநாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி\nஇட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்க...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annakannan-photos.blogspot.com/2005/08/blog-post_112499016705670734.html", "date_download": "2018-07-21T15:28:40Z", "digest": "sha1:PR4DZKCXSFK4GBQBM3VYJPIQ4U3D6XPQ", "length": 6209, "nlines": 84, "source_domain": "annakannan-photos.blogspot.com", "title": "அண்ணாகண்ணன் புகைப்படங்கள்: கவிதை உறவில் முதல் பரிசு", "raw_content": "\nகவிதை உறவில் முதல் பரிசு\nஏர்வாடி இராதாகிருஷ்ணன் 33 ஆண்டுகளாகக் கவிதை உறவு அமைப்பை நடத்தி வருகிறார். மாதம்தோறும் கவிஞர் ஒருவரின் தலைமையில் கவிதை இரவு என்ற பெயரில் கவியரங்கம் நடத்தி, கவிஞர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் அளிப்பார். முதல் பரிசுக்குத் தேர்வுபெற்ற கவிதையை அவர் நடத்தும் கவிதை உறவு என்ற மாத இதழில் வெளியிடுவார்.\nஆண்டு முழுவதும் 12 மாதங்களில் எந்தக் கவிஞர் அதிகப் பரிசுகள் பெறுகிறாரோ அவருக்கு ஆண்டின் சிறந்த கவிஞர் என்ற முறையில் சிறப்புப் பரிசு அளிப்பார். அந்த வகையில் 1997 ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராக நான் தேர்வுபெற்றேன். அந்தப் பரிசை, கவிதை உறவின் ஆண்டு விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரி சம்பத்குமார் வழங்குகிறார். அருகில் ஏர்வாடியார், பாலசாண்டில்யன், விஜயகிருஷ்ணன், இளம்பாரி உ.கருணாகரன் ஆகியோர் உள்ளனர்.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:40 PM\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nநாம் அமைப்பின் சார்பில் சுநாமி உதவிப் பணிகள்\nகவிதை உறவில் முதல் பரிசு\nபாரதியார் சங்கத்தில் முதல் பரிசு\nதாடிக்கு ஒரு நினைவுச் சின்னம்\nகொடைக்கானலில் ஒரு சிறுகுன்றின் சாரலில் - 2\nகொடைக்கானலில் ஒரு சிறுகுன்றின் சாரலில் -1\nபைக்காரா அருவி அருகில் - 3\nபைக்காரா அருவி அருகில் - 2\nபைக்காரா அருவி அருகில் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://crazycricketlover.blogspot.com/2015/", "date_download": "2018-07-21T15:38:54Z", "digest": "sha1:24YTKEYOJHZ72AAVEWSVX3RDRZSJY4S3", "length": 114589, "nlines": 450, "source_domain": "crazycricketlover.blogspot.com", "title": "Cricket Lover: 2015", "raw_content": "\n(இந்தக் கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல)\nவணக்கம் நேயர்களே, வாரா வாரம் யாராவது வீணாப் போனவங்களைக் கூப்பிட்டு மொக்கை போட்டு அனுப்பற நம்ம இந்த நிகழ்ச்சிக்கு இன்றைய சிறப்பு விருந்தினரா வரப் போகிறவர்...அவர் பெயரைக் கேட்டாலே எனக்கெல்லாம் அப்படியே சிலிர்க்கும். சினிமா ஹீரோ இப்படிக் கூட இருக்கலாமான்னு எல்லாரையும் யோசிக்க வெச்சவர், லெட்ஸ் வெல்கம் அர்விந்த் சுவாமி. (காமெரா படிக்கட்டை நோக்கி ஜூம் ஆகிறது). அங்கே கந்தரகோலமான ஆடையில் பிச்சைக்காரர் ஒருவர் என்ட்ரி ஆகிறார்.\nகேடி கடுப்பாகி, \"யார் மேன் நீ உன்னையெல்லாம் யார் உள்ளே விட்டது உன்னையெல்லாம் யார் உள்ளே விட்டது டைரக்டர் சார், கொஞ்சம் பாருங்க\" என்று கையில் இருந்த காகிதத்தை மேசையில் வீசுகிறார். அதற்குள் பிச்சைக்காரர் கேடியை நோக்கி \"ஜொள்ளிக்\" கொண்டே கையை நீட்டுகிறார். கேடி அவரை க்ளோசப்பில் பார்த்து அலறவும் டைரக்டர் செட்டுக்குள் வருகிறார்.\n\"என்ன சார், அர்விந்த் ஸ்வாமின்னு சொல்லிட்டு எவனோ பிச்சைக்காரன் வந்திருக்கான்\n\"யம்மா யம்மா, இன்னிக்கு இவர் தாம்மா ஸ்பெஷல் கெஸ்ட்\".\nபிச்சைக்காரர் \"ஏம்மா, பிச்சைக்காரனுக்கு அர்விந்த் ஸ்வாமின்னு பெயர் இருக்கக்கூடாதாமுனியாண்டி மாயாண்டின்னு தான் இருக்கணுமாமுனியாண்டி மாயாண்டின்னு தான் இருக்கணுமா இதுல கூடவா ஜாதி பார்ப்பீங்க இதுல கூடவா ஜாதி பார்ப்பீங்க\nடைரக்டர், \"சார், நீங்க கொஞ்சம் பேசாம இருங்க, நான் புரிய வைக்கறேன்\" என்று கூறிவிட்டு \"கேடி, கொஞ்சம் இந்த பக்கம் வாங்க\" என்று ஓரம் கட்டுகிறார்.\n பெரிய தொழிலதிபர். ஆனா பிச்சைக்காரர்.\"\n\"சாதாரண தொழிலதிபர் இல்லை மேடம். சினிமாவுக்கே பைனான்ஸ் பண்றவர். இப்படிச் சொன்னா உனக்குப் புரியாது. நம்ம டிவியில் கேப் கிடைச்சா என்ன படங்கள் போடுவோம்\n\"எங்க சார், விளம்பரத்திலேர்ந்து கேப் கிடைச்சாத்தான் நாம சினிமாவே போடுவோம்\"\n\"காமெராவுக்கு முன்னாடி கம்பெனி சீக்ரெட்டை ஏன் லீக் பண்றே\n\"மங்கி, நைனா அப்புறம் கருஞ்சிறுத்தை\"\n\"கரெக்ட், அதுக்கெல்லாம் இவர் தான் பைனான்சியர். கூடிய சீக்கிரம் நம்ம சேனலில் பங்கு வாங்கறதா இருக்கறார். பார்த்து நடந்துக்குங்க\" என்று எச்ச்சரிக்கை செய்துவிட்டு நகர்கிறார்.\nகேடி பிறகு சுதாரித்துக் கொண்டு அந்த பிச்சைக்காரரிடம், \"சாரி சார், நீங்க யாருன்னு தெரியாம கத்திட்டேன். ஷூட்டிங் வர்ற நீங்களும் கொஞ்சம் டீசண்டா டிரஸ் பண்ணிக்கிட்டு வந்திருக்கலாம்ல\"\n\"பிச்சைக்காரர், \"ரஜினி சார் கூடத்தான் பொது நிகழ்ச்சிகளுக்கு எளிமையா வர்றாரு, அவர் கிட்ட போய் \"என்ன சார், சொட்டைத் தலையோட பவுடர் கூட போடாம வந்திருக்கீங்க\" அப்படின்னு சொல்வீங்களா அது மாதிரி தான். இதான் நான். இதான் நிஜம். \"சரி சரி, வளவளன்னு பேசாம நிகழ்ச்சியை ஆரம்பிங்க\" என்று கூறி சோபாவில் அமர்கிறார்.\nடைரக்டர், \"என்னம்மா ரெடியா, ஸ்டார்ட், காமெரா, ஆக்ஷன்\"\n\"வணக்கம் சார், இவ்ளோ பெரிய ஒரு தொழிலதிபர், அதுவும் எங்க சூப்பர் ஸ்டார் மாதிரி பழசை மறக்காத, எளிமையான ஒரு மனிதர் எங்க நிகழ்ச்சிக்கு வந்திருக்கறது எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமையான விஷயம். \"\n\"நீங்க எப்படி சார் இந்த இன்டஸ்ட்ரிக்கு வந்தீங்க சின்ன வயசிலேர்ந்தே சினிமா மோகம் அதிகமா, இல்லை யாராவது உங்களுக்கு ஊக்கம் குடுத்தாங்களா சின்ன வயசிலேர்ந்தே சினிமா மோகம் அதிகமா, இல்லை யாராவது உங்களுக்கு ஊக்கம் குடுத்தாங்களா\n\"அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. +2 முடிஞ்ச உடனே எங்க அப்பாரு \"4 மாடு வாங்கித்தரேன், மேய்ச்சு பொழச்சுக்க\" அப்படின்னு சொன்னாப்ல. நான் தான் பிடிவாதமா 98% மார்க் வாங்கியிருக்கேன். பொறியியல் தான் படிப்பேன்னு அடம் பிடிச்சு பொறியியல் படிச்சேன். அதிலேயும் நல்ல மார்க் வாங்கிட்டேன். எதாச்சும் பெரிய கம்பெனில சேர்ந்து பெரிய ஆளாயிடலாம்னு நினைச்சிருந்த எனக்கு வந்த வேலைங்க எல்லாமே கால் சென்டர் வேலை தான். சரி, நல்ல கம்பெனி வர்ற வரைக்கும் இதை செய்வோம்னு சேர்ந்தேன். 2-3 வருஷம் கழிச்சு ஒரு பிரபல பொறியியல் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. அங்க போனா நீ பொறியியல் படிச்சிட்டு கால் சென்டர் வேலைக்கு எதுக்குப் போனேன்னு கேட்டு வெளிய தள்ளிட்டாங்க. அதுக்கப்புறம் எவ்வளவோ முயற்சி செஞ்சும் ஒண்ணும் நடக்கலை. அப்ப ஒரு நாள்..\" குரல் கம்முகிறது.\nகேடி \"என்ன சார் ஆச்சு\" என்று வழக்கம் போல் எக்ஸ்ட்ரா ஆக்டிங் குடுக்கிறார்.\n\"ஆள் குறைப்புன்னு சொல்லி என்னை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. வேலையில்ல. சம்பாதிச்ச காசெல்லாம் ECR ரோட்ல பார்ட்டி பண்ணியே தீர்ந்து போச்சு. நண்பர்கள் எல்லாம் கை விரிச்சிட்டாங்க. வீட்டுக்குப் போனா அப்பா உள்ளே சேர்க்கமாட்டேன்னு சொல்லிட்டார். அவர் பேச்சை மீறி நான் பொறியியல் படிச்சேன்ல. அந்த கடுப்பு. சரின்னு மறுபடியும் சென்னைக்கே வந்துட்டேன். எக்மோர் ஸ்டேஷன்லேர்ந்து வெளிய போகக் கூட காசில்லை. அங்கேயே ஒரு ஓரமா உட்கார்ந்து தண்ணிய மட்டும் குடிச்சு வயித்தைக் கழுவினேன். ஆனா 3 நாள் மேல தாக்குப் பிடிக்க முடியல. திருட மனசில்ல. கூச்சத்தை விட்டு... (அழுகை முட்டுகிறது),,,, அங்க ஒரு அம்மா வந்தாங்க... அவங்க கிட்ட....கை நீட்டி (தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்கிறார்)....\nகேடி \"சார் எமோஷனல் ஆவாதீங்க.. தண்ணீர் குடிங்க\" என்று க்ளாசை நீட்டுகிறார். கூடவே அவரும் அழுது கம்பெனி குடுக்கிறார்.\n\"ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்து விட்டு, \"கை நீட்டி பிச்சை கேட்டேன். அதான் நான் கேட்ட முதல் பிச்சை\" என்று மீண்டும் அழ ஆரம்பிக்கிறார்.\n\"சாரி மேடம், ஜாலியான உங்க நிகழ்ச்சியை அழுகாச்சி ஆக்கிட்டேன்\" என்று சட்டையில் மூக்கை சிந்திக் கொள்கிறார்.\n\"இந்த நிகழ்ச்சியே, வெற்றியையும் அதற்குப் பின்னால் இருக்கற வலியையும் மக்களுக்கு எடுத்துக் சொல்லணும், அப்படிங்கற நோக்கத்துல தான் எடுக்கறோம்\"\nசரி, கொஞ்சம் பிச்சை எடுத்த உடனே கையில் காசு வந்திருக்கும். அதற்குப்பிறகு நீங்க வேலை தேடினீங்களா\n\"அங்க தாங்க கடவுள் நிக்கறாரு. அப்படியே ஒரு மூணு நாள் அங்கேயே பிச்சை எடுத்த பிறகு பார்த்தா எங்கிட்ட 4000 ரூபாய் சேர்ந்து போச்சு. ஒரு நாளைக்கு 1000 ரூபாய்க்கும் மேல. அப்படின்னா மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபாய். இது நான் கால் சென்டர்ல வாங்கின சம்பளத்தை விட அதிகம்ங்க. அப்புறம் பாருங்க, வாடகை இல்லை, கரண்ட் பில் இல்லை. சாப்பாடு செலவு இல்லை. வருமான வரி கிடையாது. எந்த வித பிடித்தமும் கிடையாது. கிராஸ் சேலரி = நெட் சேலரி. நான் ஒரிஜினல் பிச்சைக்காரனாவே ஆயிட்டதால அங்க இருக்கற உணவங்கங்களில் எனக்கு அப்பப்போ இலவச சாப்பாடு. அது போக அரசாங்க இலவச கழிப்பிடம். ஸ்டேஷன் முழுக்க நடந்து நடந்து, படி ஏறி இறங்கி பிச்சை எடுத்ததுல உடம்பும் நல்ல ட்ரிம் ஆயிடுச்சு. அடடா, இது நல்ல பொழைப்பா இருக்கேன்னு அன்னிக்கு தான் எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு. அப்படியே கன்டினியூ பண்ணிட்டேன்.\"\nகேடி வழக்கமான செயற்கை வெடிச் சிரிப்புடன்,\" அய்யோயோ, என்னால முடியலைங்க.. பிச்சை எடுக்கறதை இவ்ளோ சுவாரஸ்யமா சொன்ன முதல் ஆளு நீங்க தான்\" என்று சும்மாவே விழுந்து விழுந்து சிரிக்கறார்.\n\"இது மட்டும் இல்லீங்க. போரடிக்குதுன்னு வெச்சுக்கோங்க. சிட்டிக்குள்ள போய் பிச்சை எடுத்துட்டு வருவேன். இல்லேன்னா எதாச்சும் ஒரு ட்ரைன்ல ஏறிட்டு, செங்கல்பட்டு, திண்டிவனம் வரைக்கும் லாங் டிரைவ் போய் பிச்சை எடுத்துட்டு வந்துடுவேன். .\nகேடி மீண்டும் குமுறிக் குமுறி சிரிக்கிறார். 'சார், போதும் சார், போதும். இப்படியே பேசினீங்கன்னா நானே உங்க தொழிலுக்கு வந்துடுவேன்\". 'சார், போதும் சார், போதும். இப்படியே பேசினீங்கன்னா நானே உங்க தொழிலுக்கு வந்துடுவேன்\"\nகேடி, \"சினிமாவுக்கு எப்படி அறிமுகம் கிடைச்சுது\n\"அது ஒண்ணும் பெரிய விஷயமில்லீங்க. கையில் காசு சேர்ந்து போச்சு. நிலத்துல முதலீடு பண்ணினது போக மீதி காசு கொஞ்சம் கையில் இருந்தது. என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது தான் நண்பர் ஒருத்தர் சினிமாப்படம் எடுன்னு சொன்னாரு. சின்ன பட்ஜெட் படம் தான். என்னோட அதிர்ஷ்டம் பாருங்க, அது நல்லா பிச்சிக்கிச்சு. அந்தப்படத்துல தான் உங்க சேனல்ல ஒரு தம்பி காமெடி பண்ணுவாரே,\nகேடி, \"யாரு விஷ்ணு கணபதியா\n\"அவரே தான், அவருக்கு அதான் முதல் படம். அதுக்கப்புறம் தம்பி இப்போ பெரிய நடிகர். ஆனாலும் விசுவாசி. எங்கே பார்த்தாலும் உங்களால தான் நான் இன்னிக்கு ஹீரோ ஆயிருக்கேன்னு மரியாதையா பேசுவாரு. அவருக்கே தெரியாத ஒரு விஷயம் என்னன்னா நிறைய தடவை அவர் ஊர்லேர்ந்து எக்மூர்ல இறங்கும் போது அல்லது வடபழனி முருகன் கோவில் வாசலில் எனக்கே அவர் பிச்சை போட்டிருக்காரு. ஸோ, இது ஒரு வகையில் அவர் பணம் தான்\"\nகேடி காமெராவை நோக்கி, \"விஷ்ணு, தர்மம் தலை காக்கும்னு புரட்சித் தலைவர் சொன்னது உங்க விஷயத்துல உண்மை ஆயிடுச்சு பாருங்க\",\nபிச்சைக்காரர் கறை படிந்த பற்கள் தெரிய சிரிக்கிறார்\nகேடி, \"ஓகே சார், உங்களைப் பற்றிய ரவுண்டு முடிஞ்சுது. இப்போ ரீவைண்ட். அதாவது மலரும் நினைவுகள். சில போட்டோஸ் காட்டுவோம். அது சம்பந்தமா நீங்க எதாவது சொல்லணும்\"\nதன் முன்னால் இருக்கும் திரையில் ஒரு போட்டோவைத் தட்டுகிறார். அது மலர்கிறது. அவரது கால் சென்டர் காலத்து கலை நிகழ்ச்சி விழா போட்டோ.\n\"அடடே, இது முதல் கம்பெனியில் எடுத்தது. ஆண்டு விழாவுக்காக நாடகம் ஒண்ணு போட்டோம். அங்கேயும் எனக்கு பிச்சைக்காரன் வேஷம் தான். சிறப்பு விருந்தினரா உலக நாயகன் வந்திருந்தாரு. ஆனா அவரோட போட்டோ எடுக்க முடியலை. நான் போட்டிருந்த பிச்சைக்காரன் மேக்கப்பைப் பாராட்டினாரு. நீங்கல்லாம் சினிமாவுல இருக்க வேண்டிய ஆளு சார்னு சொன்னாரு. அவர் வாய் முகூர்த்தம் தான் இன்னிக்கு சினிமாவுக்குள்ள வந்திருக்கேன் போல.\n\"இதுல பக்கத்துல இருக்கற நண்பர்கள் கூட இப்போ பழக்கத்துல இருக்கீங்களா\n\"வாட்சப்பில் அடிக்கடி பிங் பண்ணுவாங்க. நமக்குத் தான் நேரம் இருக்கறதில்ல. அதுவுமில்லாம என்கிட்டே இருக்கறதோ ஐபோன். பிச்சைக்காரன் கிட்ட ஐபோனான்னு போலீஸ் சந்தேகப்படவும் வாய்ப்பிருக்கு.\"\n\"ஓகே சார் அடுத்த போட்டோ\". பிச்சை அடுத்த போட்டோவை தட்டுகிறார். வடபழனி முருகன் கோவில்.\n\"அடேடே, என்னோட ராசியான ஏரியா. வட இந்தியாவில் குண்டு போட்டுட்டாங்கன்னு சொல்லி ஸ்டேஷன்ல ரொம்ப கெடுபிடியா இருந்த டைம். அப்போ நானும் என் நண்பரும் இந்தக் கோவில் முன்னாடி தான் நானும் என் நண்பர் ஒருத்தரும் கொஞ்ச நாளைக்கு பிச்சை எடுத்திக்கிட்டிருந்தோம். இந்த முருகன் சன்னதியில் வெச்சுத் தான் சினிமாப் படம் எடுக்கணும் அப்படிங்கற டிஸ்கஷன் நடந்தது. அவரோட அருள் தான் இது வரைக்கும் நம்ம வண்டி ஓடிக்கிட்டிருக்கு. நாலு பேருக்கு நம்மளால முடிஞ்சா உதவியும் செய்ய முடியுது\"\n\"வெரி நைஸ், நெக்ஸ்ட் போட்டோ ப்ளீஸ்\"\nஅடுத்த போட்டோவில் ரயில்வே மேலாளர் கையால் விருது வாங்கும் காட்சி.\n\"இதுவும் மறக்க முடியாத ஒண்ணு. இன்னும் சொல்லப் போனா என்னாலேயும் இந்த நாட்டுக்கு எதாச்சும் செய்ய முடியும்னு நம்பிக்கை குடுத்த விஷயம். பிரதமர் தூய்மை இந்தியா திட்டம் அறிவிச்சப்போ நடந்த சம்பவம். எனக்குள்ள ஒரு யோசனை. இந்த ஸ்டேஷன் தான் நமக்கு சோறு போடுது. நாம ஏன் இதை சுத்தமா வெச்சுக்கக் கூடாதுன்னு நினைச்சேன். மேலாளர் கிட்டேயும் பேசினேன். அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி. முழு ஒத்துழைப்பு குடுத்தாரு. அங்கே இருந்த எல்லா பிச்சைக்கார நண்பர்கள் எல்லாரையும் ஒருங்கிணைச்சு மூணே நாளில் ஸ்டேஷன் பளிங்கு மாதிரி ஆயிடுச்சு. அதைப் பாராட்டித் தான் இந்த விருது. இப்போ அந்த ஸ்டேஷன் பராமரிப்பு என் சொந்த செலவில் தான் நடக்குது\"\n\"வெரி குட் சார், கடைசி போட்டோ ப்ளீஸ்\". ஒரு கட்டிடத் திறப்பு விழா குறித்த போட்டோ. பிரபல பேச்சாளர் சோமநாத் ரிப்பன் வெட்டுகிறார். அருகில் பிச்சை.\nகேடி உற்சாகமாகி, \"அட எங்க சோமி அண்ணன்\"\nபிச்சை வெறுப்பாகி, \"என்ன சோமியோ போங்க, இவரை எண்டா கூப்பிட்டோம்னு ஆயிடுச்சு அன்னிக்கு\"\n\"நம்மள மாதிரி பொறியியல் படிச்சிட்டு கஷ்டப்படற இளைஞர்களுக்கு உதவியா இருக்கட்டுமேன்னு ஒரு சுய வேலை வாய்ப்பு மற்றும் மேம்பாடு கல்லூரி ஒண்ணை ஆரம்பிச்சேன். அதாவது நீங்க படிச்சதை இங்க ஆராய்ந்து பார்க்கலாம், புதுசா எதாவது கண்டு பிடிக்கலாம். அதை பெரிய பெரிய நிறுவனங்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதற்கு நாங்க உதவியும் பண்ணுவோம். இதை ஒரு சேவையாத் தான் செஞ்சுட்டு வர்றோம். அந்த கல்லூரியைத் திறந்து வைக்கத் தான் இவரை அழிச்சோம். ஏன்னா இவர் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்காரு, இளைஞர்களுக்காக நிறைய பேசறார். ஸோ, இவர் வந்தா பொருத்தமா இருக்கும்னு நினைச்சுத் தான் கூப்பிட்டோம். இவர் அங்க வந்தப்ப தான் . ஏதோ ஒரு நிகழ்ச்சியில் இவர் தமிழக இளைஞர்களை ரொம்ப முட்டாளா காட்டியதாகவும் அதனால பல பேர் இவர் மேல செம கடுப்புல இருக்காங்கற உண்மை நிலவரமே தெரிஞ்சுது. ஏற்கனவே ஞாயிறு இரவு ஒரு 20 பேரை வெச்சுக்கிட்டு சமூகத்துக்கு கருத்து சொல்றேன்னு கடுப்படிக்கற இந்த ஆளை அங்கே பார்த்ததும் பெரிய கைகலப்பே ஆயிடுச்சு. அப்புறம் காவல் துறை வந்து தான் நிலைமையை சீர் செஞ்சாங்க. ஆனா அப்பவும் உங்க அண்ணன் விடலைங்க. கூட்டமெல்லாம் கலைஞ்சு போயி மிச்சம் இருந்த ஒரு 30 பேர் முன்னாடி மைக் புடிச்சு மூணு மணி நேரம் தம் கட்டி சொற்பொழிவு பண்ணாப்ல.\"\n\"இந்த ஆளை இப்படியே பேச விட்டா நம்மளையும் போட்டு வாங்கிடுவான்\" என்று மனதுக்குள் நினைத்த கேடி, \" ரொம்ப சந்தோசம் சார், உங்க பிசியான ஷெட்யூலில் எங்களுக்காக நேரம் ஒதுக்கி உங்க நினைவுகளை பகிர்ந்துக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இந்தாங்க சார், உங்களுக்கான சிங்கிள் டீ\" என்று கூறி க்ளாசை நீட்டவும் இயக்குனர் கட் சொல்லி காமெராவை அணைக்கிறார்.\nபிச்சை \"காபி டீ எல்லாம் இருக்கட்டும். எதுக்காக இந்த நிகழ்ச்சியை நடத்தறீங்க\nகேடி, \"நீங்க கேட்கறது புரியலை சார்\"\n\"இப்போ ஒரு சமையல் நிகழ்ச்சி, விளையாட்டு, சீரியல் அப்படின்னா புரியுது. இதை எந்த வகையில் சேர்க்கறது\nகேடி, \"சார், மக்களுக்கு எப்பவுமே சினிமான்னா ஒரு கிரேஸ், அதுக்குத் தீனி போடறது தான் இந்த ப்ரோக்ராம். அது மட்டுமில்ல, புதிய திரைப்படங்களை ப்ரொமோட் பண்றதுக்கு புதுசா ஒரு நிகழ்ச்சி தேவைப் படுது. மற்ற சேனல்கள் பண்ற மாதிரி படத்தோட ஹீரோ, ஹீரோயின், டைரக்டரை கூப்பிட்டு உட்கார்த்தி வெச்சு நேயர்களோட பேச வைக்கறதையே நாங்களும் பண்ணினா எப்படி எங்களுக்குன்னு ஒரு தரம் இருக்குல்ல\nபிச்சை கோபமாகி, \"என்ன உங்க தரம் பகல் 12 மணி வரைக்கும் திண்டிவனம் செங்கல்பட்டை பிளாட் போட்டு விக்கறீங்க. அதுக்கு மேல ஹிந்தி டப்பிங் சீரியல்களைப் போட்டு கொல்றீங்க. சாயந்தரம் ஆச்சுன்னா பக்திங்கற பேர்ல பிராமணர்களுக்காக நிகழ்ச்சி பண்றீங்க. ஏழு மணிக்குத் தானேம்மா உங்க சானலே ஆரம்பிக்குது. அதிலேயும் ஒரு மணி நேரம் மைக் மோகன் ப்ரோக்ராம். ஆமாம், அதென்ன தமிழகத்தின் குரல்னு சொல்லிட்டு பாடறது பூரா ஒரே தெலுங்கு மற்றும் மலையாளிகளா இருக்காங்க பகல் 12 மணி வரைக்கும் திண்டிவனம் செங்கல்பட்டை பிளாட் போட்டு விக்கறீங்க. அதுக்கு மேல ஹிந்தி டப்பிங் சீரியல்களைப் போட்டு கொல்றீங்க. சாயந்தரம் ஆச்சுன்னா பக்திங்கற பேர்ல பிராமணர்களுக்காக நிகழ்ச்சி பண்றீங்க. ஏழு மணிக்குத் தானேம்மா உங்க சானலே ஆரம்பிக்குது. அதிலேயும் ஒரு மணி நேரம் மைக் மோகன் ப்ரோக்ராம். ஆமாம், அதென்ன தமிழகத்தின் குரல்னு சொல்லிட்டு பாடறது பூரா ஒரே தெலுங்கு மற்றும் மலையாளிகளா இருக்காங்க உங்களுக்கு TRP வேணும்னா யாராவது ஒரு ஊனமுற்றவனை வெச்சு 10 வாரம் ஓட்டறீங்க. \"இவ்ளோ நல்ல்லாப் பாடறியே, ஆண்டவன் உன்னை இப்படி பண்ணிட்டானே\" அப்படின்னு அங்க இருக்கற எல்லா பெண்களையும் மூக்கு சிந்த வைக்கறீங்க. அவ்ளோ நல்லாப் பாடறவன்னா முதல் பரிசை அவனுக்குக் குடுக்க வேண்டியது தானே உங்களுக்கு TRP வேணும்னா யாராவது ஒரு ஊனமுற்றவனை வெச்சு 10 வாரம் ஓட்டறீங்க. \"இவ்ளோ நல்ல்லாப் பாடறியே, ஆண்டவன் உன்னை இப்படி பண்ணிட்டானே\" அப்படின்னு அங்க இருக்கற எல்லா பெண்களையும் மூக்கு சிந்த வைக்கறீங்க. அவ்ளோ நல்லாப் பாடறவன்னா முதல் பரிசை அவனுக்குக் குடுக்க வேண்டியது தானே பொழுது போகலேன்னா ஆஸ்கார் அவார்ட் குடுக்கறதா நினைச்சிக்கிட்டு உங்களுக்கு நீங்களே விருது குடுத்துக்கறீங்க. இருக்கறதிலேயே உச்சகட்ட பாவம் அந்த விஷ்ணுகணபதி தான். முதல் வாய்ப்பு நீங்க தான் குடுத்தீங்க. ஆனா அதுக்காக தீபாவளி, பொங்கல்னு எல்லாப் பண்டிகைக்கும் அவனை கூப்பிட்டு ஒரு மணி நேரம் மொக்க ப்ரோக்ராம் பண்றீங்க பாருங்க, மனித உரிமை மீறல் அது.\nபிச்சை இப்படி பேசிக் கொண்டே போக கேடி சிரிக்கிறார். \"என்னம்மா சிரிக்கறே\nகேடி டைரக்டரைப் பார்த்து, \"என்ன சார் ஓகேவா\nடைரக்டர் \"டபுள் ஓகே மா, இந்த ஆள் பேசினதை வெச்சு ஒரு மாசம் ஓட்டிடலாம்.\"\nபிச்சை குழப்பத்தில்,\"யோவ் காமெராவை அணைச்சுட்டதா சொன்னீங்க\nடைரக்டர், \"அது மெயின் காமெரா, ஆனா எப்பவுமே 2 சைட் காமெரா ஓடிக்கிட்டே தான் இருக்கும். அப்போ தான் நிகழ்ச்சியோட \"மேக்கிங்\" அப்படின்னு சொல்லி ஒரு இரண்டு வாரம் ஓட்ட வசதியா இருக்கும். இப்போ நீங்க வாய் கிழிய நல்லா பேசினதை அப்படியே போடாம பிட்டு பிட்டா போடுவோம். நடுநடுவே நம்ம கேடி கண்ணீர் மல்க மனமுருக இரண்டு வரி பேசி கண்ணீர் விடுவாங்க. மக்கள் நீங்க ஏதோ கேடியை ரேப் பண்ணிட்டதாவே நினைச்சுக்குவாங்க.\nபிச்சை டென்ஷனாகி, \"என்னய்யா அராஜகமா இருக்கே\nடைரக்டர், \"அதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியாது. இந்த மேட்டர் வெளிய போகாம இருக்கணும்னா உங்களோட அடுத்த நாலு படத்தையும் எங்களுக்கே தரணும். அதுவும் நாங்க சொல்ற ரேட்டுக்கு\"\n\"தர்றேன், அந்த விடியோவை என்கிட்டே குடுத்துடு\".\nடைரக்டர், \"நாளைக்கு அக்ரீமெண்ட்ல கையெழுத்து போட்டுட்டு வாங்கிக்கோங்க. எங்களை மிரட்டலாம்னு புதுசா எதுவும் ட்ரை பண்ணாதீங்க. எங்களுக்கும் டெல்லி வரைக்கும் ஆளுங்க இருக்காங்க. இல்லேன்னா இவ்ளோ வருஷம் கழகங்களை எதிர்த்துக்கிட்டு முன்னணியில் இருக்க முடியுமா\nநொந்தபடியே போன பிச்சை எதிரில் நின்ற கேடியைப் பார்த்து, \"என்னம்மா, இப்படி பண்றீங்களேம்மா\" என்று கூறி வெளியேறுகிறார்.\nஉலகக் கோப்பையை தமிழ் வர்ணனையுடன் பார்ப்பது வித்யாசமான அனுபவமாக இருந்தாலும் சுவாரஸ்யம் குறைவாக உள்ளது போல் தோன்றுகிறது. ஒருவேளை காலம் காலமாக ஆங்கிலத்திலேயே கேட்டுப் பழகியதும் சிறந்த வர்ணனையாளர்கள் இல்லாததும் காரணமாக இருக்கலாம். அதனால் தமிழ் வர்ணனையை சுவாரஸ்யமாக்க நாம் சில பிரபலங்களை அழைத்தோம்.\nஹிந்தி வர்ணனைக்கு அமிதாப் பச்சன் வந்தது போல் ஏன் தமிழ் பிரபலங்கள் வரக்கூடாது\nபொதுவா இந்திய அணியில் பந்து வீச, அதாவது பால் போட சரியான ஆள் இல்லைன்னு சொல்றாங்க. அது ஒரு வகையில் சரி தான். ஏன்னா எங்க வீட்டு பால்காரர் கூட ஒழுங்கா பால் போடறதில்லை. நடுவுல ஒரு நாள் டிமிக்கி குடுத்துடறார். ஆனா பாருங்க, அமலா பால்.... சரி மேட்ச்சுக்கு வருவோம். அடுத்ததா அஷ்வின் பந்து வீச வர்றாரு, பேட்ஸ்மேன் எந்தப் பக்கம் அடிக்கப் போறார்னு கவனிச்சு பந்து வீச வேண்டியது தான். அதுக்காக இவ்ளோ நிதானமாவா பந்து வீசறது ஆட்டக்காரர் மிஸ்பா பொறுமை இழக்கறது நல்லாத் தெரியுது. இவ்ளோ நேரம் நந்தனம் பஸ் ஸ்டாப்ல நின்னிருந்தா இதுக்குள்ள இரண்டு 23c பஸ் போயிருக்கும்னு பீல் பண்றார் போல. அஷ்வின் ஒரு வழியா பந்து வீசிட்டாரு. ஆனா அது அவர் எதிர்பார்த்த படி போகாம நம்ம பொண்டாட்டிங்க மாதிரி அது இஷ்டத்துக்கு இடப்பக்கமா போகவும், \"தலை\" தோனி அதை நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி நிலத்தில் கால் படாம டைவ் அடிச்சு புடிச்சிட்டாரு. பொதுவா எல்லாரும் தோனிக்கு ஏன் தலையில் முடி அவ்வளவா இல்லைன்னு கேட்கறாங்க. அவர் தான் கிரிக்கெட்ல \"முடி சூடா\" மன்னன் ஆச்சே ஆட்டக்காரர் மிஸ்பா பொறுமை இழக்கறது நல்லாத் தெரியுது. இவ்ளோ நேரம் நந்தனம் பஸ் ஸ்டாப்ல நின்னிருந்தா இதுக்குள்ள இரண்டு 23c பஸ் போயிருக்கும்னு பீல் பண்றார் போல. அஷ்வின் ஒரு வழியா பந்து வீசிட்டாரு. ஆனா அது அவர் எதிர்பார்த்த படி போகாம நம்ம பொண்டாட்டிங்க மாதிரி அது இஷ்டத்துக்கு இடப்பக்கமா போகவும், \"தலை\" தோனி அதை நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி நிலத்தில் கால் படாம டைவ் அடிச்சு புடிச்சிட்டாரு. பொதுவா எல்லாரும் தோனிக்கு ஏன் தலையில் முடி அவ்வளவா இல்லைன்னு கேட்கறாங்க. அவர் தான் கிரிக்கெட்ல \"முடி சூடா\" மன்னன் ஆச்சே\nஆஆ..என்ன இவன் இவ்ளோ பெரிசா வெச்சிருக்கான் \"அதுக்கு\" உறை வேற போட்டிருக்கான் \"அதுக்கு\" உறை வேற போட்டிருக்கான் \"அது\" கையில் படக்கூடாதுங்கறதுக்காக கைக்கு வேற உறை போட்டிருக்கான். (அருகில் இருப்பவர் ஏதோ கேட்கவும்), மூதேவி, நான் விராட் கோலி பேட்டைச் சொன்னேன். நீ பாட்டுக்கு எதையாச்சும் எசகு பிசகா நினைக்காதே. விராட் கோலி மூஞ்சி இன்னிக்கு ரொம்பவே பிரகாசமா இருக்கு. ஒரு வேளை நல்லாப் \"பண்ணிட்டு\" வந்திருப்பார் போல. (மீண்டும் அருகில் இருப்பவர் ஏதோ கேட்கவும்) \"புர்ர்ர்ர்.நான் ப்ராக்டிஸ் பண்ணிட்டு வந்திருப்பார்னு சொன்னேன். வர வர திறக்கவே விட மாட்டேங்கறாங்களே (\"தமிழ்ப்படம்\" ஸ்டைலில் காகம் அவர் தலையில் கொட்டுகிறது) \"நான் வாயைச் சொன்னேன்\". ஆமாம், யார் அவன், இவ்ளோ உயரமா இருக்கான்,\nகழுத்துக்குக் கீழ வெறும் கால் தான் இருக்கும் போல.\nஅடடாடா, இவனுங்க தொல்லை தாங்க முடியலடா. செத்துப்போனவனுக்கு வருஷாவருஷம் திதி குடுக்கறா மாதிரி நாலு வருஷத்துக்கு ஒரு தடவை கப்புக்காக சண்டை போட்டுக்கறாங்க. இப்போ, தேங்கா மண்டையன் பந்து வீசப் போறான். அதை மாங்கா மண்டையன் அடிக்கப் போறான். இந்தப் பக்கம் 4 இத்துப் போனவனுங்க நிக்கறாங்க. அந்தப் பக்கம் 4 செத்துப் போனவங்க நிக்கறாங்க. மாங்கா மண்டையனுக்குப் பின்னாடி நிக்கறவன் ஊர்ல கோழி பிடிக்கறவன் போலிருக்கு. இங்கேயும் கையை அதே மாதிரி வெச்சிக்கிட்டு நிக்கறான். \"ஐயோ அம்மா\" - தேங்கா மண்டையன் வீசின பந்து மாங்கா மண்டையனுக்கு படாத இடத்தில் பட்டு ஆள் அனேகமா ஸ்பாட் அவுட்ன்னு நினைக்கறேன். க்ரௌண்ட்ல சிவப்பு சட்டை போட்ட ஒரு வெள்ளை பன்னி ஆம்புலன்சை வரச் சொல்றான். அடேய், முதல்ல சொந்தக்காரங்களுக்கு சொல்லியனுப்புங்கடா. அப்புறம் பாடியை இந்த மாதிரி ரொம்ப நேரம் வெளிய வைக்காதீங்க. ஏற்கனவே பேட் ஸ்மெல் வருது. அங்கங்க பன்றிக் காய்ச்சல் வேற பரவுது. செத்தவன் பார்க்கறதுக்கு ஆப்பிரிக்கா பன்னி மாதிரியே இருக்கான். சீக்கிரம் டெட்டால் ஊத்திக் கழுவிட்டு அடுத்த பால் போடுங்கடா.\nஇன்னிக்கு நாம் பார்க்கப் போகிற தலைப்பு \"இந்தியாவா பாகிஸ்தானா\". இந்த ஷோவில் கலந்துக்க இரண்டு சிறப்பு விருந்தினர்கள் வந்திருக்காங்க. பொதுவா, வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு சொல்ற மாதிரி மட்டன் அதிகமா சாப்பிடறவங்க தான் பந்து நல்லா வீச முடியும்னு ஒரு ஐதீகம் இருக்கு. ஆனா அதை பொய்ன்னு நிருபிக்கும் விதத்தில் இருக்கு பாகிஸ்தானின் போலிங். தொடர்ந்து இந்தியா கிட்ட உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தோத்துக்கிட்டே வருவதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அரசியலையும் அதைச் சார்ந்த பொருளாதாரத்தையும், மிக வேகமாக மாறி வரும் நமது சமுதாயம் மற்றும் இளைய தலைமுறையின் மீது அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றித் தான் இன்றைய நிகழ்ச்சியில் நாம் பார்க்கப் போறோம்.(அதற்குள் விஜய் டிவி இயக்குனர் ஓடி வருகிறார்), \"யோவ், காசு மிச்சப்படுத்தணும்னு உன்னைப் போய் வர்ணனைக்குப் போட்டேன் பாரு, என்னைச் சொல்லணும்யா. ஏற்கனவே விளம்பர ஸ்பாட்ஸ் முழுசா விக்க முடியாம திண்டாடிக்கிட்டிருக்கேன், நீ வேற. \"நீயா நானா\" செட் அடுத்த ப்ளோர்ல போட்டிருக்கு, கிளம்பு.\nவேளுக்குடி கிருஷ்ணன் (ஆன்மீக சொற்பொழிவாளர்):\nஅதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் நான் அவதரிக்கிறேன்னு கண்ணன் கீதையில் சொன்னாற்போல் மளமளவென 4 விக்கெட் சரிந்த நிலையில் தள்ளாடிக்கொண்டிருந்த இந்திய அணியை தூக்கி நிறுத்திய தோனி இன்று கண்ணனாக காட்சி தருகிறார். தோனி கண்ணனெனில் அவன் சொற்படி நடந்த ராயினா தான் இன்றைய ஆட்டத்தில் அர்ஜுனன். நான் ஜீவாத்மா மட்டுமே, பரமாத்மா என்றுமே தோனி தான் என விராட் கோலிக்கு இன்று நன்றாகப் புரிந்திருக்கும்.\n நெடிசலா திருநெல்வேலிக்காரன் மாதிரியே இருக்கான் I say வாட் இஸ் ஹிஸ் நேம் I say வாட் இஸ் ஹிஸ் நேம் என்ன, உமேஷ் யாதவா அந்தப் பய தான் பந்து போடப் போறான். ச்சே ச்சே, வாட் இஸ் ஹி டூயிங் இவ்ளோ மோசமாவா போடறது கொஞ்சம் இருங்க வர்றேன் (என்று கூறி விட்டு மைதானத்துக்குள் புகுந்து நேரே உமேஷிடம் செல்கிறார்). \"ஸீ, இன்னும் 4 பால் தான் இருக்கு, 9 ரன் தான் வேணும் அவங்களுக்கு. நீ தான் போடப் போறே, வெளிய ஆடியன்ஸ் அடுத்து என்ன நடக்கப் போகுதோன்னு நெயில் பைட்டிங்க்ல இருக்கான். இப்போ போய் இப்படி பந்து வீசினா எப்படி ஐ வான்ட் மோர் எமோசன். இன்னொரு டேக் போவோம். போய் பந்து போடு. (உமேஷின் அடுத்த பந்தும் பவுண்டரிக்குச் செல்கிறது, உமேஷை ஓங்கி அறைகிறார்) \"உன்னையெல்லாம் எவன்யா டீம்ல எடுத்தது ஐ வான்ட் மோர் எமோசன். இன்னொரு டேக் போவோம். போய் பந்து போடு. (உமேஷின் அடுத்த பந்தும் பவுண்டரிக்குச் செல்கிறது, உமேஷை ஓங்கி அறைகிறார்) \"உன்னையெல்லாம் எவன்யா டீம்ல எடுத்தது ஊர்லேந்து வந்துட்டா சூப்பர் ஸ்டார் ஆயிடலாம்னு நினைப்பா ஊர்லேந்து வந்துட்டா சூப்பர் ஸ்டார் ஆயிடலாம்னு நினைப்பா நான் சென்ஸ். கொண்டா பந்தை, \"நான் போட்டுக் காட்டறேன் பாரு\" என்று கூறி அடுத்த பந்தை அவர் வீச பேட்ஸ்மேன் கிளீன் போல்ட். பாரதிராஜா பெருமையாக \"ஸீ, புரிஞ்சுதா நான் சென்ஸ். கொண்டா பந்தை, \"நான் போட்டுக் காட்டறேன் பாரு\" என்று கூறி அடுத்த பந்தை அவர் வீச பேட்ஸ்மேன் கிளீன் போல்ட். பாரதிராஜா பெருமையாக \"ஸீ, புரிஞ்சுதா இதான் லாஸ்ட் சான்ஸ். மிஸ் ஆச்சுன்னா ஜஸ்ட் கெட் லாஸ்ட் ஐ ஸே\".\nவிராட்டின் புதிய சிகை அலங்காரம் கவுண்டமணியின் பழைய \"கீரிப்பிள்ளை\" வசனத்தை நினைவூட்டுகிறது. இலைகள் காய்ந்து தானாகத் தீப்பிடிக்கும் \"தந்தூரி\" பெர்த்தில் கிரிக்கெட் அவசியம் தானா என்பதை ICC மறு பரிசீலித்தால் நல்லது. வெப்பமயமாக்கலின் வீரியம் இப்படியே தொடர்ந்தால் 2030ல் மைலாப்பூர் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டே ஓசோனின் ஓட்டையை பார்த்து விட முடியும். பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஏன் நடுவர்களாக பணியாற்றத் தயங்குகின்றனர் ஒரு வேளை மைக் பிடித்து \"fruit machine \"துணையுடன் ஆராய்வதில் அதிக சில்லறை போலும். அல்லது நடுவர் பணியில் உள்ள சிக்கல்களா ஒரு வேளை மைக் பிடித்து \"fruit machine \"துணையுடன் ஆராய்வதில் அதிக சில்லறை போலும். அல்லது நடுவர் பணியில் உள்ள சிக்கல்களா போலர் கால் கிரீசில் படுவதை கவனிக்க வேண்டும், பந்து வீச்சின் உயர அகலங்களை கணிக்க வேண்டும், பேட்ஸ்மேன் ஸ்ட்ரைட் டிரைவை கொஞ்சம் தூக்கி அடித்தால் டக்கென குனிய அல்லது இடவலமாக நகர வேண்டும், எல்லாவற்றுக்கும் மேல் மூன்றாவது நாட்டாமை தீர்ப்பை மாற்றினால் கைகளை குறுக்கே கட்டி வெட்கமில்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும். புதிய இன்ப்ரா தொழிற்நுட்பத்தில் ஸ்டம்ப் குச்சிகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன.லேசான உராய்விலேயே ஒளிர்ந்து தீர்ப்பை சொல்லிவிடுகிறது. இதே போல் கிரிக்கெட் சூதாட்டத்திற்கும் எதாவது நேனோ டிவைஸ் கண்டுபிடித்தால் தேவலை. ஆழ்வார் பாசுரங்கள் தொகுப்பை ஸ்பீட் போஸ்டில் பரிசாக அனுப்பலாம்\" - என்று பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென மைதானத்தைப் பார்க்கிறார். அங்கே ஒருவர் கூட இல்லை அப்பொழுது அங்கே பெருக்க வந்தவர், \"சார், மேட்ச் முடிஞ்சு அரை மணி நேரம் ஆவுது, தனியா யார் கூட பேசிக்கினிக்குற போலர் கால் கிரீசில் படுவதை கவனிக்க வேண்டும், பந்து வீச்சின் உயர அகலங்களை கணிக்க வேண்டும், பேட்ஸ்மேன் ஸ்ட்ரைட் டிரைவை கொஞ்சம் தூக்கி அடித்தால் டக்கென குனிய அல்லது இடவலமாக நகர வேண்டும், எல்லாவற்றுக்கும் மேல் மூன்றாவது நாட்டாமை தீர்ப்பை மாற்றினால் கைகளை குறுக்கே கட்டி வெட்கமில்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும். புதிய இன்ப்ரா தொழிற்நுட்பத்தில் ஸ்டம்ப் குச்சிகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன.லேசான உராய்விலேயே ஒளிர்ந்து தீர்ப்பை சொல்லிவிடுகிறது. இதே போல் கிரிக்கெட் சூதாட்டத்திற்கும் எதாவது நேனோ டிவைஸ் கண்டுபிடித்தால் தேவலை. ஆழ்வார் பாசுரங்கள் தொகுப்பை ஸ்பீட் போஸ்டில் பரிசாக அனுப்பலாம்\" - என்று பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென மைதானத்தைப் பார்க்கிறார். அங்கே ஒருவர் கூட இல்லை அப்பொழுது அங்கே பெருக்க வந்தவர், \"சார், மேட்ச் முடிஞ்சு அரை மணி நேரம் ஆவுது, தனியா யார் கூட பேசிக்கினிக்குற\n\"உத்தம வில்லன்\" கமலஹாசன் (தொலைக்காட்சி உரிமம் குஜய் டிவியிடம் இருப்பதாய்க் கேள்வி - ப்ரோமோஷன் செய்ய வேண்டுமே\n\"என்னைப் பொறுத்தவரை இங்கே விளையாடும் 22 பேரும் உத்தம வில்லர்களே.அதாவது அவர்கள் நாட்டுக்கு உத்தமன், எதிரிக்கு வில்லன் - அந்த வகையில். பாகிஸ்தான் தோற்றால் மட்டுமே இந்தியா வெற்றி பெற முடியும். அப்படிப் பார்த்தால் இந்தியாவின் வெற்றியில் பாகிஸ்தான் சகோதரர்களுக்கும் பங்கு இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் இங்கே நாம் வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி ஒரு மூன்றாவது பரிமாணமான மனிதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அது தான் ஒப்புக் கொள்ள வேண்டிய நிஜம். மேட்ச்சில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் தலை இழந்த என் ராணுவ வீரனுக்கு மீண்டும் தலை வந்து விடுமா ஒரு வேளை கடவுள் இருந்தால் நடக்குமோ என்னவோ ஒரு வேளை கடவுள் இருந்தால் நடக்குமோ என்னவோ 20 ஓவர்கள் போட்டி வந்த பிறகு 50 ஓவர்களில் சுவாரஸ்யம் சற்று குறைவாகவே உள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னமும் மவுசு குறையவில்லை - நல்ல திரைப்படங்களைப் போல. வருமானம் கிடைக்காது, ஆனால் வரவேற்பு எப்பொழுதும் உண்டு. என்ன இந்த ஆளு, மல்லாக்கப் படுத்துக்கிட்டு எச்சில் துப்பராறேன்னு நினைக்கத் தோன்றும், ஒன்றும் பூஜ்ஜியமும் (டிஜிட்டல்) உங்கள் டேப்புகளைத் தின்று விடும் என்று 20 வருடங்களுக்கு முன்பே எச்சில் துப்பியவன் நான். இங்கே நாம் இருக்கபோகும் 6-7 மணி நேரத்தில் உணர்ச்சிப் பிழம்பில் ஆர்ப்பரிக்கலாம். ஆனால் வெளியே செல்லும்போது ஒரு நல்ல சினிமாவைப் பார்த்த மன நிலையுடன் செல்ல வேண்டும் என்பதே என் நோக்கம். மற்றபடி வர்ணனைகள் வெறும் வாய் ஜாலம் மற்றும் கொஞ்சம் சொல் ஆளுமை கலந்த கலவை, அவ்வளவே. தோனியே அதை விளையாட்டாகத் தான் பார்க்கிறார். நீங்கள் வேட்டையாக்காதீர்கள். நன்றி வணக்கம்.\nஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், \"நோ பீஸ் ஆப் மைண்ட்\" - என்று சிவாஜி ஞான ஒளி படத்தில் வசனம் பேசுவார். கிட்டத்தட்ட நம்ம தோனியும் அந்த கேஸ் தான். நட்சத்திர வீரர்கள் புடை சூழ இருந்தும் அடி வாங்கிக்கிட்டே இருக்காரு. எப்படியாச்சும் இந்த உலகக் கோப்பையில் கொஞ்சம் சுமாரா ஆடி நல்லபேரோட ஒரு நாள் போட்டிகளிலேர்ந்தும் விலகிடணும்னு அவர் நினைக்கராறோன்னு நமக்கு ஒரு சந்தேகம் வராம இல்லை. அதுக்காக அவர் சில பேர் கிட்ட டிப்ஸ் கேக்கப் போறாரு. அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.\nபிரபல ஜோசியர் (டிவி புகழ்):\n உன் ஜாதகத்தில் சனி ஏழில் குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருக்காரே\n 8, 9 10, 11 வரைக்கும் சனி தான் சுவாமி\"\n\"3ல அங்காரகன் இருக்கு. இதனால சமீபத்தில் உனக்கு பெரிய பிரச்சினை வந்திருக்கணுமே\n உண்மை தாங்க, வளர்த்த கடா, மார்பில் பாய்ஞ்சிடுச்சுங்க\"\n\"ஹ்ம்ம். ஆனா உனக்கு 5/6 ல குரு பார்வை இருக்கு. அதனால தான் நீ இன்னும் இருக்கே\"\n\"ஐயா, நீங்களும் எங்க கமெண்டரி டீம் மாதிரி ஆராய்ச்சி பண்றீங்களே ஒழிய தீர்வு சொல்ல மாட்டேங்கறீங்களே இதுக்கு எதாச்சும் பரிகாரம் இருக்குங்களா இதுக்கு எதாச்சும் பரிகாரம் இருக்குங்களா\nகூடிய சீக்கிரம் 1 மற்றும் 2ல சுக்ரன் பார்வை பட பிரகாசமான வாய்ப்புகள் இருக்கு அதற்குப் பிறகு உனக்கு ஏற்றம் தான். பரிகாரமெல்லாம் தேவையில்லை.\"\nராய்னா எனும் தோணி பற்றி\nஅஷ்வின் எனும் காலை ஊன்றி\nவிராட் எனும் சரக்கை ஏற்றி\nஷமி/உமேஷ் எனும் பாறை தாக்கி\nதோனி திருதிருவென்று விழிக்க, வைரமுத்து \"உன்னை நம்பு, மற்றவர்கள் நீ சுழற்ற வேண்டிய வெறும் கம்பு\"\nஅடுத்து அவர் சென்றது சூப்பர் ஸ்டாரிடம்:\nகண்ணா, வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம் எல்லாம் சகஜம். ஊர் என்ன சொல்லும்னு யோசிக்காதே, உனக்கு எது ரைட்டுன்னு படுதோ அதை டக்குனு செய். நீ முன்னாடியெல்லாம் யோசிக்காம பேசமாட்டே. ஆனா இப்பல்லாம் பேசின பிறகு யோசிக்கறே. 5ம் எட்டில் சேர்க்க வேண்டிய செல்வத்தை சேர்த்துட்டே, ஆனால் 4ம் எட்டில் பெற வேண்டிய குழந்தையை இன்னும் பெத்துக்கலையே முதல்ல அதுக்கு வழியை பாரு.\n\"இவருக்கு நான் கேட்ட கேள்வி புரிஞ்சுதா, இல்லை இவர் சொன்ன பதில் எனக்கு புரியலையா\" என்ற குழப்பத்துடனே அங்கிருந்து வெளியேறுகிறார்.\nமுதல்ல உலககோப்பை லொகேஷனை மாத்தச் சொல்லுங்க ஜி. ஆஸ்திரேலியா நியூசிலாந்து எல்லாம் ஏற்கனவே பார்த்த லொகேஷன்கள். உஸ்பெகிஸ்தான் பக்கத்துல 200 ஏக்கர்ல பெரிய குதிரை லாயம் இருக்கு. அங்கே ஒரு 4 ஸ்டேடியம் செட் போட்டு எல்லா மேட்சையும் நடத்துவோம். ட்ரிங்க்ஸ் ப்ரேக்கில் குதிரைகள் தான் தண்ணி பாட்டில் கொண்டு வரும். ஒவ்வொரு இன்னிங்க்ஸ் பிரேக்கின் போதும் 200 டான்சர்ஸ் மைதானத்தில் லைவ் பெர்பார்மன்ஸ் பண்ணுவாங்க. ஏன்னா ஆடியன்சுக்கு போரடிக்கும்ல, அவங்களுக்கு புதுசா எதாவது காட்டிக்கிட்டே இருக்கணும். இதுபோக வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசும்போது பந்தைசுற்றி நெருப்பு வளையம் லைவ் CG பண்ணப் போறோம். இது யாரும் பண்ணாதது. அதே மாதிரி நீங்க சிக்ஸ் அடிக்கும்போது பால் அப்படியே ஆறா பிரியும், பௌண்டரி அடிச்சா நாலா பிரியும். அமெரிக்காவிலேர்ந்து ஸ்பெஷல் CG டீம் வரச்சொல்லிடலாம். அப்புறம்...\nதோனி குறுக்கிட்டு, \"தலைவரே, நீங்க சொல்றதை செய்யணும்னா ICC கஜானாவை கொள்ளையடிச்சாத்தான் உண்டு, ஆளை விடுங்க..\"என்று கூறி எழுந்திருக்கவும்,,\nஷங்கர்,\"இருங்க ஜி, எங்கே போறீங்க இப்போ தான் பாதி சொல்லியிருக்கேன், இன்னமும் இருக்கு\"\n அது சரி, கதையே இல்லாம 3 மணி நேரம் படம் எடுத்த ஆள் தானே நீங்க, உங்ககிட்ட வந்தது என் தப்பு தான்\" என்று எஸ்கேப் ஆகிறார்.\nஅதாவது ஜி, டீம்ல முதல் மூணு பேரு பயங்கர மாஸ் பாடி பில்டரா இருக்கணும். அடுத்த 4 பேரு சாதாரண பாடியோட இருந்தா போதும். ஆனால் கடைசி 4 பேரு கூனன் மாதிரி பார்க்கவே டெரரா இருக்கணும். அப்போதான் எதிராளிங்க பயப்படுவாங்க - நான் சொல்றது புரியுதுல்ல\n\"பாவம், இந்தாளுக்கு நிஜமாவே \"I\" வைரஸ் ஏறிடுச்சு போல\" என்று கவலையுடன் வெளியேறுகிறார்.\n\"டீம்ல எல்லாம் இள ரத்தம், அப்படித்தான் இருப்பாங்க, அதுல பாருங்க தம்பி, நம்ம பயலுவ எல்லார்கிட்டேயும் பொம்பள சமாச்சாரத்தை இங்கேயே விட்டுட்டு வரச் சொல்லுங்க. எவனாச்சும் ஹோட்டலுக்குப் போகும்போது சோத்துமூட்டையை கூடவே கட்டிக்கிட்டு போவானா அதிலும் குறிப்பா இந்த விராட்டு பய, அந்த சினிமாக்காரி பின்னாடி ரொம்ப சுத்தறான். அவ ஆளும், மூஞ்சியும். நல்லா இருந்த வாயை ஆபரேஷன் பண்ணி குரங்கு மாதிரி ஆக்கிக்கிட்டு.. புரியுதுல்ல அதிலும் குறிப்பா இந்த விராட்டு பய, அந்த சினிமாக்காரி பின்னாடி ரொம்ப சுத்தறான். அவ ஆளும், மூஞ்சியும். நல்லா இருந்த வாயை ஆபரேஷன் பண்ணி குரங்கு மாதிரி ஆக்கிக்கிட்டு.. புரியுதுல்ல இதுக்கெல்லாமா அலட்டிக்கறது நீ பார்க்காத பேட்டா, பந்தா\nபார்க்கறதுக்கு நல்லா இருக்கு, நல்ல கலர், நல்ல ப்ளேவர், ஆனால் உள்ளே இன்னும் கொஞ்சம் வேகணும். குறிப்பா அந்த லெக் பீஸ் சுத்தமா வேகலை. அந்த டெக்ஷர் இன்னும் நல்லா வந்திருக்கணும். அதனால சாப்பிடும்போது கடைசியில் பல்லில் மாட்டிக்குது. அதை தவிர்க்கணும். உப்பு ஒரே சீரா இல்லை. தூக்கலா, குறைவா, இப்படி மாறி மாறி வருது. கடிக்கும்போது அதிலேர்ந்து எண்ணெய் தெறிக்குது. சில்லி பௌடர் சரியா மாரினேட் ஆகலை. ஆனால் இந்த பெருங்காயத்தை மேலோட்டமா தூவியிருக்கீங்க. வித்யாசமா இருக்கு. அதே சமயம் டிபிகல் மசாலா யூஸ் பண்ணாம புதுசா எதையோ ட்ரை பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கறேன். அதான் எதிர்பார்த்த ரிசல்ட் வரலை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.\nதோனி அவர் அருகில் சென்று \"ஏண்டா, ஏன்\" என்று அழாத குறையாக சொல்லிவிட்டு கிளம்புகிறார் .\nதலைவர் ஸ்ரீனிவாசனிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று அவர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கே அவர் இல்லை. போனில் தொடர்பு கொள்கிறார்.\n\"இதோ பார் தோனி, நானே CSKவா பிசிசிஐயான்னு குழப்பத்தில் இருக்கேன். உனக்கும் சேர்த்துத் தான் கோவில் கோவிலா போய் பரிகாரம் பண்ணிக்கிட்டிருக்கேன். இப்போ கூட சிருங்கேரி மடத்தில் சந்திரமௌலீஸ்வர பூஜை பண்ண வந்திருக்கேன். ஏதோ முடிஞ்ச வரைக்கும் ஆடு. முடியலேன்னா ஓடு. இனிமே என்னை அடிக்கடி தொடர்பு கொள்ளாதே. விஜிலன்ஸ் 24 மணி நேரமும் என்னை ஒட்டுக் கேட்டுக்க்கிட்டிருகாங்க. போனை கட் பண்ணு\"\nகடைசியாக, \"அவரிடமும்\" அட்வைஸ் கேட்டுக்கலாம் என்று செல்கிறார். அந்த \"அவர்\" நரேந்திர மோடி\":\n\"ஹ்ம்ம், பெரிய பிரச்சினை தான். \"தூய்மை இந்தியா\" திட்டத்தை முதல்ல கிரிக்கெட் டீம்ல தான் அறிமுகம் பண்ணியிருக்கணும்\". அருகிலிருந்த அமித் ஷாவிடம், \"பிசிசிஐ ஆண்டு வருமானம் எவ்ளோ\nஅமித் ஷா \"அது இருக்கும் தலைவரே, 3000 கோடி\"\n\"அடடா, இது தெரியாம நான் ஜப்பான், சைனா இவங்க கூட நிறைய ஒப்பந்தம் போட்டுட்டேனே. 3000 கோடின்னா 5 மங்கல்யான், காஷ்மீர் டு கன்யாகுமரி புல்லட் ரயில், 10 ஸ்மார்ட் சிட்டி, 20 டெக்னாலஜி யூனிவர்சிட்டி, இப்படி நிறைய பண்ணியிருக்கலாமே. 3000 கோடின்னா 5 மங்கல்யான், காஷ்மீர் டு கன்யாகுமரி புல்லட் ரயில், 10 ஸ்மார்ட் சிட்டி, 20 டெக்னாலஜி யூனிவர்சிட்டி, இப்படி நிறைய பண்ணியிருக்கலாமே மிஸ் ஆயிடுச்சே அமித், இன்னிக்கே பிசிசிஐ கமிட்டியை மீட்டிங் வரச் சொல்லுங்க. முழு விபரங்கள் பவர் பாயிண்ட்ல வேணும் எனக்கு. கூடவே எகானமி கமிஷன் டீமையும் வரச் சொல்லுங்க. அப்புறம் இந்தப் பசங்க எல்லாம் இது வரைக்கும் எவ்ளோ சம்பாதிச்சிருக்காங்க, வரி ஒழுங்கா கட்டியிருக்காங்களா, அந்த விபரமும் வேணும். IPL விஷயத்தில் இவன் பேர் கூட அடிபடுதுல்ல\nதோனி அதிர்ந்து போயிருக்க, மோடி, \"ரொம்ப நன்றி தோனி, உன்னை மாதிரி இளைஞர்கள் தான் இந்த நாட்டுக்கு நல்வழி காட்டணும். அப்புறம் குடியரசு தினத்தில் தூய்மை இந்தியா திட்டத்துக்கு உனக்கும் அழைப்பு விடுக்கறேன். நீயும் ராஞ்சியில் எங்கயாச்சும் குப்பை பெருக்கிட்டு வீடியோவை என் வெப்சைட்ல போஸ்ட் பண்ணிடு. ஒரு வேளை மீடியா யாரும் வரலேன்னா அட் லீஸ்ட் ஒரு selfie போடு. அது போதும். \"\n\" உங்ககிட்ட வந்தேன் பாருங்க, அது தான் நான் எடுத்துக்கிட்ட, சாரி, வெச்சுக்கிட்ட பெரிய selfie. இவருக்கு ஷிகர் தவனே பரவால்ல போலிருக்கே\" என்று மனதில் புலம்பிக் கொண்டே செல்கிறார் தோனி.\nஒரு வெற்றி, ஒரே ஒரு வெற்றி - அது எல்லோர் வாயையும் அடைத்துவிடும் - ஆல் தி பெஸ்ட் தோனி\nஜெய் வாசகங்கள் மட்டுமே படிக்க...\nஜெய் காமெடி பஜார் கிளிக் செய்யவும். இவருக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் (8)\nஇந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்று பயணம் (7)\nஇன்றைய ஸ்பெஷல்: மகேந்திர சிங் தோனி\nஆடு + புலி = ஆட்டம் | களம் 12\nஆடு + புலி = ஆட்டம் | களம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://eelavenkai.blogspot.com/2011/12/15.html", "date_download": "2018-07-21T15:42:41Z", "digest": "sha1:MU77NTIMU3VIEXW5USF2TPLNSUZM2AZD", "length": 29643, "nlines": 107, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-15 ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nவியாழன், 15 டிசம்பர், 2011\nராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-15\nபிற்பகல் 1:51 ராஜிவ் காந்தி கொலை\nபத்மநாபா கொலை, ராஜிவ் வழக்கில் கொடுத்த தடயங்கள்\nராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட 8 நாட்களுக்குப் பின், அதாவது மே 29-ம் தேதி, தமிழகத்தில் தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி வாயிலாக, ‘பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்ற பெயரில் ஒரு விளம்பரத்தைக் கொடுத்தது சிறப்புப் புலனாய்வுக் குழு. இந்த வேண்டுகோள் மே 30ம் தேதி தமிழகம் எங்கும் விளம்பரமாக வெளிவந்தது.\nவிளம்பரத்தில் இரு போட்டோக்கள் இருந்தன. மனித வெடிகுண்டு என்று அடையாளம் காணப்பட்ட பெண்ணின் போட்டோ ஒன்று. குர்தா- பைஜாமா அணிந்திருந்த, அடையாளம் தெரியாத நபரின் போட்டோ இரண்டாவது. “இவர்களைப் பற்றிய அடையாளம் தெரிந்தவர்கள் தகவல் அளிக்க்கவும்” என்ற வாக்கியங்களும் இடம்பெற்றிருந்தன. தகவல் கொடுப்பதற்கு வசதியாக, புதிதாக அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தொலைபேசி எண்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.\n“அடையாளம் தெரியாத மேற்கண்ட இருவர் பற்றித் தகவல் தெரிவிப்பவர்கள் யார் என்ற ரகசியம் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்படும்” என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த விளம்பரம் வெளியான உடனே, யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், விளம்பரத்தில் வெளியான போட்டோக்களை எடுத்த போட்டோகிராபர் ஹரிபாபுவுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் தொடர்புகள் இருக்கக் கூடும் என பத்திரிகைகள் தமது ஊகத்தை செய்தியாக்கின.\nமுதல்நாள் இந்தச் செய்திகள் வெளியாக, மறுநாள் ஹிந்து பத்திரிகை அதற்கு தலைகீழான செய்தி ஒன்றைப் பிரசுரித்தது. ஹரிபாபுவுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இல்லையென ஹரிபாபுவின் தந்தை மறுத்ததாக அந்தச் செய்தி வெளியானது.\nஇதற்கிடையே தமிழகத்தில் இந்த விளம்பரங்கள் வெளியான அதே நாளில் (மே 30) சி.பி.ஐ. டீம் ஒன்று கொழும்புவுக்கு புறப்பட்டுச் சென்றது. அதுவும் சாதாரண அதிகாரிகளை அனுப்பவில்லை. சி.பி.ஐ. இயக்குனர் விஜய் கரன், ராஜிவ் காந்தி கொலை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் அந்த டீமில் இருந்தனர்.\nராஜிவ் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு சம்மந்தம் உள்ளது என்று எந்தவொரு தடயமும் கிடைக்காத நிலையில், சி.பி.ஐ. முக்கியஸ்தர்கள் அடங்கிய டீம் கொழும்புவில் ஆதாரங்களைத் தேடிச் சென்றது ஆச்சரியம்தான்.\nகொழும்பு சென்ற டீம், தாம் விளம்பரமாகக் கொடுத்திருந்த போட்டோக்களையும் எடுத்துச் சென்றிருந்தது. ஸ்ரீலங்கா சி.ஐ.டி. பிரிவு அதிகாரிகளைச் சந்தித்த இவர்கள், இந்த போட்டோக்களை அவர்களுக்கு காட்டினார்கள். ஸ்ரீலங்கா அதிகாரிகள், “மனித வெடிகுண்டு என்று சந்தேகிக்கப்பட்ட பெண்ணின் உடலமைப்பு, ஸ்ரீலங்காவில் உள்ள தமிழ் பெண்களின் உடலமைப்பை ஒத்திருக்கின்றது” என்றார்கள்.\nஅத்துடன், “ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விதமும், வெடிகுண்டு வைக்க கையாண்ட முறையும், இந்தக் கொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு உள்ளது என்பதைக் காட்டுகின்றது” என்று கூறிய ஸ்ரீலங்கா அதிகாரிகள், “ஸ்ரீலங்காவில் விடுதலைப் புலிகளால் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சிலரது கொலைச் சம்பவங்களுடன், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விதம் ஒத்துப் போகின்றது” என்றும் தெரிவித்தார்கள்.\nஇது நடைபெற்ற காலப்பகுதியில், விடுதலைப் புலிகளும், ஸ்ரீலங்கா அரசும் எதிரெதிர் அணிகளில் இருந்தனர். (அதற்கு சில மாதங்களின் முன், இந்திய அமைதிப்படையை ஸ்ரீலங்காவில் இருந்து வெளியேற்றுவதற்காக ஒரே அணியில் இருந்தனர்)\nசிறப்புப் புலனாய்வுக் குழுவின் டீம் கொழும்பில் இருந்து திரும்பியபோது, ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்கள் மீதான பல்வேறு ஆய்வு முடிவுகள் வந்துவிட்டன. இந்த ஆய்வு முடிவுகள் எதுவுமே, தமிழகத்தில் இதற்குமுன் நடைபெற்ற குற்றச் செயல்களுடன் பொருந்திவரும் விதத்தில் இருக்கவில்லை. எல்லாமே புதிதாக இருந்தன.\nஅதையடுத்து சிறப்புப் புலனாய்வுக்குழு மற்றொரு கோணத்தில் இந்தத் தடயங்களை ஆராய முடிவு செய்தது.\n1980களில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு ஈழவிடுதலைப் போராளி இயக்கங்கள் இயங்கி வந்தன. அவர்கள் தமிழகத்தில் இருந்தபோது அவர்கள் சம்மந்தப்பட்ட வழக்குகள், அவர்களது செயல்முறைகள், தமிழகத்தில் செய்யப்பட்ட குற்றச் செயல்களில் ஆகியவை தொடர்பான பழைய பைல்களை ஆராய்வதே புதிய கோணம். அவற்றில் ஏதாவது, ராஜிவ் கொலை தடயங்களுடன் ஒத்துப் போகின்றதா என்று பார்ப்பதே இதன் நோக்கம்.\nபழைய சம்பவங்களில் முக்கியமானதும், பெரியதுமான சம்பவம், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா கொல்லப்பட்ட சம்பவம்.\nஈ.பி.ஆர்.எல்.எப். என்பது, 1980-களில் பிரபலமாக இருந்த ஈழ விடுதலை இயக்கங்களில் ஒன்று. அதன் தலைவர் பத்மநாபாவும் பல்வேறு ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னணித் தலைவர்களும் 1990, ஜூன் 19-ம் தேதி, சென்னை ஜகாரியா காலனியில் இருந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.\nகொலையாளிகள் கையெறி குண்டுகளையும், ஏ.கே. 47 ரைபிள்களையும் பயன்படுத்தித் தாக்கியதால் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் தப்பிக்க வழியேதும் இல்லாமல் போனது.\nகொலையாளிகள் அன்று காலை 6.30 மணியளவில் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் வந்துள்ளனர். இவர்கள் நடத்திய தாக்குதலில் அவ்வழியே சென்ற அப்பாவிகள் சிலரும் உயிரிழக்க நேரிட்டது. தாக்குதல் நடத்தியவுடன் கொலையாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர். தமிழக காவல்துறையினரால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை.\nஅவர்கள் வந்த வெள்ளை நிற அம்பாசிடர் காரை தேடிக் கொண்டிருந்தது தமிழக காவல்துறை. அந்தக் காரில் தப்பித்துக்கொண்டு அவர்கள் வேதாரண்யம்வரை செல்வார்களா இந்தக் கேள்விக்குப் பதில் மறுநாளே கிடைத்தது. மறுநாள் இதே கொலையாளிகள், விழுப்புரம் அருகே ஒரு மாருதி வேனை கடத்தியது தெரியவந்தது.\nசென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவன அதிகாரி, அவரது தாயார் மற்றும் டிரைவர் ஆகியோர் இந்த மாருதி வேனில் திருச்சி நோக்கிச் சென்றபோது, கடத்தல் நிகழ்ந்தது. டிரைவரை தாக்கியதுடன் மற்ற இருவரையும் சாலையோரத்தில் இறக்கிவிட்டு, மாருதி வேனை கடத்திக்கொண்டு அவர்கள் தப்பிவிட்டனர்.\nகீழே இறக்கிவிடப்பட்டவர்களை போலீஸ் விசாரித்தபோது, கடத்திய குழுவில் ஆறு பேர் இருந்ததாக கூறினார்கள். வேனை பறிகொடுத்த அதிகாரி, “கடத்திய ஆறு பேரில் நால்வர் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் வெள்ளை நிற அம்பாசிடர் காரிலிருந்து இறங்கி வந்தே எமது வேனை மறித்து நிறுத்தினர்” என்று தெரிவித்தார்.\n“நவீன ஆயுதங்கள் மட்டுமின்றி வாக்கி-டாக்கிகளையும் வைத்திருந்தனர். வாக்கி-டாக்கி மூலமே அவர்களிடையே தகவல்களைப் பறிமாறிக் கொண்டனர். இந்த விடயத்தை நானோ, என்னுடன் வந்தவர்களோ காவல் துறையிடம் தெரிவித்தால், கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துவிட்டு சென்றனர்” என்றும் அவர் சொன்னார்.\nஇவ்வளவு விபரங்கள்தான், பத்மநாபா கொலை புலனாய்வு பைலில் இருந்தன. அதற்குமேல் இந்த கேஸில் மூவ் பண்ணுவது பற்றி அப்போதைய காவல்துறை தலைமை விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.\nஇது நடைபெற்றபோது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கொலைகளில் அதிகளவில் இன்வோல்வ்மென்ட் காட்டுவது அரசியல் ரீதியாக சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது தெரிந்து, கேஸை இழுத்து மூடிவிட்டிருந்தார்கள் அவர்கள். அதுபற்றிய வேறு ஒரு ரகசிய டீல் உண்டு என்பதாகவும் ஒரு பேச்சு அந்த நாட்களில் இருந்தது.\nபின்னாட்களில் தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட போது, ‘சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்ற காரணமே பிரதானமாகக் கூறப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பட்டியலில் இந்தக் கொலைகளும் இருந்தது தி.மு.க. அரசுக்கு ஏற்பட்ட பூமராங்\n(தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அட்டகாசமாக இருந்ததா அட, ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதே, இந்த கவர்னர் ஆட்சியில்தான் அட, ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதே, இந்த கவர்னர் ஆட்சியில்தான்\nஇந்த பைலைப் பார்த்த ராஜிவ் கொலை வழக்கு புலனாய்வுக்குழு, இதில் தமக்கு பெறுமதி வாய்ந்த தடயங்கள் இருக்கலாம் என்பதை உணர்ந்து கொண்டது.\nபத்மநாபாவைக் கொன்ற முறைக்கும் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட முறைக்கும் நேரடிச் சம்மந்தம் கிடையாதுதான். ஆனால், இரண்டுமே தமிழகத்தில் நடைபெற்ற அசாதாரண ஹை-டார்கெட் கொலைகள். இரண்டிலுமே பயன்படுத்தப்பட்ட முறைகள் தமிழகத்தின் சாதாரண குற்றவியல் சம்பவங்களைவிட மிக உயர்ந்த திட்டமிடலுடன் இருந்தன.\nஇதனால், பத்மநாபா கொலை வழக்கில் கொஞ்சம் கிளறிப் பார்க்க முடிவு செய்தது சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக் குழு.\nபத்மநாபா கொல்லப்பட்ட நேரத்தில் தமிழக காவல்துறை திரட்டிய சில தடயங்களை மீண்டும் ஆராய்ந்தார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். பத்மநாபா குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் ஈ.பி.ஆர்.எல்.எப் பிரதான அலுவலகம் இருந்தது. அதற்குள் வைத்துத்தான் அவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇந்த அலுவலகத்தின் மரக்கதவுகள் மீது உலோகத்திலான சிறு குண்டுகள் பாய்ந்திருந்தன. அந்தக் குண்டுகள் பற்றி தமிழக காவல்துறையின் தடயவியல் நிபுணர் எழுதியிருந்த குறிப்புகளை முதலில் படித்தது சி.பி.ஐ. தமிழக காவல்துறை பத்திரப்படுத்தி வைத்திருந்த இந்த குண்டுகளையும் தம்வசம் எடுத்துக் கொண்டார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.\nதமிழக காவல்துறை பத்மநாபா கொலை நடந்த இடத்தில் கிடைத்த மற்றொரு பொருளையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தது. அது, பத்மநாபா குழு மீது தாக்குதல் நடந்தபோது வீசப்பட்டு, ஆனால் வெடிக்காமல் கிடந்த ஒரு வெடிகுண்டு. இந்த வெடிகுண்டில், SFG-87 என்ற எழுத்துக்கள் பெறிக்கப்பட்டிருந்தன.\nஉங்களுக்கு இந்த விவகாரங்களில் பரிச்சயம் இருந்தால், சென்னை சூளைமேட்டில் கிடைத்த வெடிகுண்டில் பொறிக்கப்பட்டிருந்த SFG-87 என்பதன் விரிவாக்கம், சிங்கப்பூர் ஃபிராக்மென்டேஷன் கிரானைட்-87 என்பது தெரிந்திருக்கும்\n(16ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)\nராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி\nபேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enpoems.blogspot.com/2014/09/", "date_download": "2018-07-21T15:40:29Z", "digest": "sha1:ZUYMZSSU3J7CTXNQZIQUUEBA74O574S5", "length": 24089, "nlines": 414, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: September 2014", "raw_content": "\nவிடுமுறை நாட்கள் என்பதால், இணையத்தில் ஏராளமான விஷயங்களை படிக்க நேரம் கிடைத்தது.\nஎன்ன கொடுமை சார் இது என்று சொல்ல வைத்த ஒரு விஷயம் மேற்கொண்ட தளத்தில் இருக்கு.\nவீட்டில் இருக்கும் பெண்களை கழுதைக்கு ஒப்பிட்டு ஒரு பாடப்புத்தகத்தில் இருக்குதாம்\nஇதை படித்து வளரும் பிள்ளைகளுக்கு என்ன தான் கற்று கொடுக்கிறோம்\n'இனி பாட புத்தகத்தை படிக்க வேண்டாம்' னு சொல்ல தோணுது\nஎங்கள் தலைவி லட்சுமி மேனன் பாடும் பாடல்\nஇப்பலாம் யார் பாடுறது வெவஸ்த்தையே இல்லேனு பேசுற உங்க mind-voice கேட்குது.\nஎங்க தலைவி பத்தி கிண்டல் பண்ணீங்க.....\n(ek dho teen jaar ஒத்துகடி பாடலை போட்டு காட்டிடுவேன், சொல்லிட்டேன்\nஉலக அமைதிக்கான படம் ஒன்று சமீபத்தில் பார்த்தேன். இதோ....\nநீச்சல் குளம் அருகே நிற்கும்\nஎன்று ஒரு சின்ன தாளில் கிறுக்கிவிட்டு, தாளை மடிக்கினான். நீச்சல் குளம் அருகே, பிள்ளைகள் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களில் ஊதா நிறம் சட்டை போட்டிருந்த குழந்தையை கூப்பிட்டான். அவள் பிஞ்சு கையில், எழுதிய கடிதத்தை மடக்கி ஒரு சாக்லெட்-யும் கொடுத்து, அவள் காதில் ஏதோ சொன்னான்.\nஅக்குழந்தையும் அவன் சொன்னதை கேட்டது. நீச்சல் குளம் முழுதும் சங்கீத் விழாவிற்காக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பலூன்கள் ஏராளமாய் கிடந்தன. கவனமாய் தாண்டிமெதுவாய் நடந்து சென்றது அக்குழந்தை. அழகாய் சென்று மருதாணி போட்டிருந்து கொண்டிருந்தவள் கையை இழுத்தது. அக்குழந்தையை தூக்கி முத்தமிட்டு என்ன என்று கேட்டாள் அமுதா. குழந்தை, கடிதத்தை கொடுத்துவிட்டு சிரித்தது. மறுபடியும் விளையாட ஓடிவிட்டது.\nகடிதத்தை பிரித்து படித்தாள் அமுதா. ஆனால், அதனை கண்டு கொள்ளாமல்\nதனது தோழிக்கு மருதாணி போடும் வேலையை தொடர்ந்தாள்.\nமறுபடியும், இன்னொரு கடிதம் எழுதினான்-\n'நான் சிகரெட் பிடிக்க போறேன்.' :))))\nமறுபடியும் குழந்தையை தூதுவிட்டான். குழந்தைக்கும் இந்த விளையாட்டு பிடித்தவளாய், ஓடி வந்து அமுதாவிடம் கடிதத்தை கொடுத்தது. அவள் பிரித்து படித்தாள். கடிதம் மேல் இருந்த பார்வை அவனை தேடும் பணியில் இறங்கியது.\n\" என்று கையில் மருதாணியுடன் கேட்ட மணப்பெண்ணிடம்,\nஅமுதா, \"கொஞ்சம் நேரம் வேட் பண்ணு.\" என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு மெதுவாய் நகர்ந்தாள்.\n\"ஹாலோ மிஸ்டர் அழகன், என்ன இது\" என்றாள் அமுதா அவன் நிற்கும் இடத்தை கண்டுபிடித்தவுடன். யாருமே இல்லாத ஒதுக்குபுரமான இடம். நிலா வெளிச்சம் மட்டும் ஒளி வீசியது. 'டார்லிங் டம்மக்கு' இசை அரங்கத்தை நிரப்பியது.\nபுன்னகையித்தபடி நின்று கொண்டிருந்த விஜய், \"காதல் கடிதம்.\"\n அது என்ன இன்மை இன்மை....ஏதோ சின்மயி மாதிரி.....\" என்றாள் அமுதா, புருவங்களை சுருக்கி. அவள் பேசும்போது ஆடிய தோடும், குலுங்கிய பச்சை வளையல்களையும் கண்கொட்டாமல் பார்த்தான் விஜய்.\n\"நான் உன் இன்மையை உணர்கிறேன்-னா, i miss youனு அர்த்தம்.\" என கூறி கொண்டே அவளை நோக்கி நடந்தான்.\nவாய்விட்டு சிரித்த அமுதா, \"என்ன உனக்கு அதுக்குள்ள இன்மை, சின்மயி\n\"செம்ம boring di. \" எரிச்சலுடன் விஜய் பேசிகொண்டே பின்தலையை சொரிந்தான்.\nவேண்டுமென்றே மறுபடியும், விஜய் சற்று சத்தமாய், \"boring\" என அழுத்தி சொன்னான்.\nஅருகே சென்று அமுதா, அவனது கையை செல்லமாய் அடித்தபடி, \"stop it vijay\n\"உனக்கு தான் indian functionsனா பிடிக்காத. அப்பரம் ஏன் வந்த\" என்றாள் அமுதா, புருவங்களை ஏற்றியவாறு.\nஇன்னும் பக்கத்தில் வந்த விஜய், \"indian functions பிடிக்காது. ஆனா, indian girls பிடிக்கும். especially பச்சை வளையல் போட்டு இருந்தா...\" என்றவாறு அமுதாவின் வலது கையை பிடித்து, அவளை சுவரோடு சாய்த்தான்.\n பொண்ணு கைய பிடிச்சு இழுத்துட்டான்னா, பஞ்சாயத்த கூப்பிடுவா\" புன்னகையித்து கொண்டே சொன்னாள் அமுதா.\nஒரு செண்டிமீட்டர் புன்னகையை பதிலாய் வீசினான் விஜய்.\n சொன்ன promise எல்லாம் மறந்து போச்சா\nவிஜய், \"ஒரு கவித சொல்லட்டா\nsmoking hot-aa நீ இருக்கும்போது\n fb statusஆ போடு மச்சி. லைக்ஸ் பிச்சிக்கும்\" என அவனது தலைமுடியை கலைத்தாள்.\nஅவனது சட்டை collarயை சரி செய்தவாறு, \"இந்த லெட்டர்லாம் எழுதி இம்சை பண்ணாம, whatsapp me. இப்ப phoneல charge ஏறி இருக்கும்னு நினைக்குறேன்.\" என்றவுடன் அவ்விடத்தை விட்டு காலி செய்தாள்.\n' ஐ லவ் யூ' என்று ஒரு தாளில் எழுதி, அக்குழந்தையிடம் கொடுத்தான்.\nகுழந்தை கடிதத்தை வாங்கி கொண்டு,\n\"அப்பா, i am tired. நீங்களே அம்மாகிட்ட கொடுத்திடுங்கோ\" என்றது.\nLabels: ஒரு பக்க கதை, சிறுகதை\nஉன் கையை லேசாய் இடித்து\nஎனக்கு பிடித்த குறும்படம்- 5\nஎனக்கு ரொம்ப பிடிச்சதே குற்றவாளியாய் நடித்தவரின் நடிப்பு தான். ஒரு பக்க கதையை 5 நிமிடங்களில் படித்து முடித்த மாதிரி ஒரு உணர்வு. பார்த்து ரசியுங்கள்\nநகைச்சுவை குறும்படம். ஹீரோ நண்பனாக நடித்தவர் அருமையாக நடித்து இருக்கிறார். ஒரு வரியில் சொல்லிவிடும் கதை தான், ஆனால், வசனங்களும், காட்சிகளும் மற்றும் எடிட்டரின் கைவண்ணமும் படத்தை ரசிக்க வைத்துள்ளது\nபார்த்த மூன்று படங்களிலே, எனக்கு பிடிச்சது இது தான். கடிதம் எழுதும் பழக்கம் எவ்வளவு அற்புதமானது என்பதை சொல்லும் படம். அது இப்ப கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுகிட்டு வரத பாத்தா, பயமா இருக்கு. கவலையா இருக்கு.\nநேத்து பெய்த மழைல, முளைத்த காளான் மாதிரி இந்த இமெயில்களும் whatsappகளும் கம்பீரமாய் வலம் வருது.\nஆனா, கடிதம், போஸ்ட் ஆபிஸ், போஸ்ட் மேன்- இவங்கலாம் என்றைக்குமே classic\nபடத்தை பார்த்தபிறகு, எனக்கு தோன்றியது இது தான் நம்ம ஏன் ஒருத்தருக்கு கடிதம் எழுத கூடாதுன்னு\nதோழிக்கு கடிதம் எழுதி போட்டுவிட்டேன். கடிதம் எழுதும் சந்தோஷத்தை மறுபடியும் கொடுத்த இக்குறும்படத்துக்கு நன்றி\nLabels: எனக்கு பிடித்த குறும்படம்\nதற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்-29\nகாளிதாஸ் ஜெய்ராம் (நடிகர் ஜெய்ராமின் மகன்)\nகண்கள் ஆயிரம் பேசுது சொல்ல வைக்கும் கண்கள் இவருக்கு அதவிட கொஞ்சம் நல்லாவே மிமிக்ரி செய்ய தெரிஞ்ச பையன் என்பதால் இன்றைய 'சைட்' இவர்\n'ஒரு பக்க கதை' என்ற தமிழ் படத்தில் நடிக்க போவதாக தகவல். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படத்தின் இயக்குனர் கைவண்ணத்தில் காளிதாஸும் தமிழ் சினிமாவின் ஒரு பக்கமாக ஆக போகிறார்.\nஇவருக்காக நான் எழுதிய கவித கவித....\nLabels: தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nஎனக்கு பிடித்த குறும்படம்- 5\nதற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்-29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gmbat1649.blogspot.com/2014/02/blog-post_11.html", "date_download": "2018-07-21T15:38:49Z", "digest": "sha1:BD4TRWHZZRL4C5DEYDOULBYZYDL64YWR", "length": 13330, "nlines": 200, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: பதிவில் கடிதம்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nசந்திக்க ( மீண்டும் ) வேண்டுகிறேன்\nஇதை நான் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் எழுதுவதாகப் பாவிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு நவம்பர் வாக்கில் சென்னை வந்திருந்தேன். பதிவுலக நண்பர்களை நேரில் கண்டு பேசி மகிழலாம் என்று எண்ணி இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக இரண்டு மூன்று பேரை மட்டுமே சந்திக்க முடிந்தது. நான் சென்னை வருகிறேன், நான் பதிவர்களை அவர்கள் இருப்பிடத்தில் சென்று சந்திப்பதே முறையாக இருக்கும். ஆனால் அதில் ஒரு சிக்கல். என் முதிய பிராயத்தில் பல பயணங்களை மேற்கொண்டு நானாக அவர்களைத்தேடிச் சென்று சந்திப்பதில் இருக்கும் பிரச்சனைகள் அநேகமாக எல்லோருக்கும் தெரியும். ஆனால் என் இருப்பிடத்துக்கு நண்பர்கள் வந்து சந்திப்பதானால் அது அவர்களுக்கு ஒரே பயணமாக இருக்கும். ஆகவே logistics மனதில் கொண்டு சென்னை வாழ் பதிவர்கள் என்னை என் இருப்பிடம் வந்து சந்திக்க முன் வந்தால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு ஏது.\nநான் 15-ம் நாள் இரவு சென்னை வருகிறேன். சென்னையில் உறவினர்கள் வீட்டு இரு திருமணங்கள் ஒன்று 16-ம் தேதி மாலை ரிசப்ஷன் 17-ம் தேதி காலையில் முஹூர்த்தம். இன்னொரு திருமணம் 20-ம் தேதி. ஆக நான் சென்னையில் நான்கைந்து நாட்கள் இருப்பேன். இந்த இரு தினங்கள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் நான் “ரெடி” நீங்க ரெடியா.\nவேளச்சேரியில் என் மகன் வீட்டில் தங்குவேன்விஜயநகர் பஸ் நிலையத்தை ஒட்டி இருக்கும் 80 அடி பைபாஸ் ரோடில் SAI SAROVAR எனும் பத்துமாடிக் குடியிருப்பில் ஏழாவது மாடியில் என் மகன் வீடு. சென்னையில் என்னை\n096865 95097 என்னும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் எனக்குத் தெரிந்த சென்னைவாழ் பதிவர்கள் சிலருக்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு எழுதி இருக்கிறேன். நான் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளாதவர்களும் இதை தனிப்பட்ட அழைப்பாகக் கருதி சந்திக்க வேண்டுகிறேன். இப்படிக்கு அன்புடன் ஜீஎம்பி\nLabels: சந்திப்பு பதிவர் கோரிக்கை\nநிச்சயம் உங்களை 18 ஆம் தேதிக்குமேல் வேளச்சேரியில் வந்து சந்திக்கிறேன்.\nபதிவர் சந்திப்பு தொடரட்டும், மகிழ்ச்சி ஐயா\nபதிவர் சந்திப்பு தொடரட்டும், மகிழ்ச்சி ஐயா\nசென்னையில் நண்பர்களின் சந்திப்பு சிறப்பாக அமையட்டும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று February 11, 2014 at 10:25 PM\nதங்கள் மின்னஞ்சல் கிடக்கப் பெற்றேன்ஐயா. தங்களை கட்டாயம் சந்திக்க விரும்புகிறேன். முன்னதாக தொலைபேசியில் சொல்லி விடுகிறேன்.\nசென்னைப் பயணமும், வலைப்பதிவர்களுடனான சந்திப்பும் சிறப்பானதாக அமையட்டும்.\nஉங்களுக்கு தனி மின் அஞ்சலில் பதில் அனுப்பி இருந்தேன். எனக்கும் வரும் விருப்பம் இருக்கிறது ஸார்.\nசென்னையில் நடுக்கும் பதிவர் சந்திபைபற்றி படிக்க ஆவலாக இருக்கிறேன்.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்\nவலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்\nஎனக்கும் உங்களை வந்து சந்திக்க ஆசைதான். ஆனால் நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து வேளச்சேரி சுமார் நாற்பது கி.மீ. இருக்கும். இப்போதெல்லாம் அதிக தூரம் self-driving செய்ய முடிவதில்லை. வாடகைக்கு ஒரு ஓட்டுனரை அழைப்பது வழக்கம். ஆனால் சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் வரமாட்டார். வார நாட்களில் அவரை பிடிக்கவே முடியாது. முயற்சிக்கிறேன். வருவதற்கு ஒரு நாள் முன்புதான் தெரியவரும். தொலைபேசியில் அழைத்துவிட்டு வருகிறேன்.\nசென்னைப் பயணம்.... சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துகள்...\n15 இரவு நான் சென்னையிலிருந்து புறப்பட்டேன். இருந்திருந்தால் சந்திக்க முயன்றிருப்பேன்.\nகாதல் காதல் காதல்.. காதல் போயின்......\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://honey-tamil.blogspot.com/2009/01/blog-post_23.html", "date_download": "2018-07-21T15:43:45Z", "digest": "sha1:TJYJOMGJI7AYDAFF47ZQ2ASS7SIGBQ7R", "length": 4511, "nlines": 96, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "டென்மார்க்கில் ஓடுகின்ற இரத்த ஆறு : படங்கள் கொடூரமானவை.....! | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » டென்மார்க்கில் ஓடுகின்ற இரத்த ஆறு : படங்கள் கொடூரமானவை..... » படங்கள் » டென்மார்க்கில் ஓடுகின்ற இரத்த ஆறு : படங்கள் கொடூரமானவை.....\nடென்மார்க்கில் ஓடுகின்ற இரத்த ஆறு : படங்கள் கொடூரமானவை.....\nஉங்களுக்கு இதை பார்க்க அருவெறுப்பாக இருக்கலாம்... இந்த கொடூரமான செயல் எங்கு நடைபெறுகிறது தெரியுமா in Dantesque - in the Faroe Islands, ( Denmark ). இன்றளவிலும் இந்த மூட நம்பிக்கையை செய்து வருகின்றனர்....\nவயதுக்கு வந்ததை குறிப்பிட கேல்டரோன்(calderon) என்று அதிபுத்திசாலியான டால்பினை பலி கொடுக்கிறார்கள்... இது பலருக்கு தெரிய வருவதே இல்லை.... யாரும் அதை தடுக்கவும் முயற்சிக்கவ்லில்ல... என்ன கொடுமை இது........\nஇவை எனக்கு நண்பர் ஒருவர் ஈ-மெயிலில் அனுப்பியவை . மேலும் கீழே உள்ள படங்கள் கொடூரமானவை. அவதானமாக இருக்கவும்....\nஇந்த விலங்குகளை காப்பாற்ற ஒரு விலங்கு பாதுகாப்பு அமைப்பு கூட இல்லையா.......\nஇந்த விலங்குகளை காப்பாற்ற ஒரு விலங்கு பாதுகாப்பு அமைப்பு கூட இல்லையா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://imsai.blogspot.com/2007/01/", "date_download": "2018-07-21T15:30:40Z", "digest": "sha1:CQJKTDKCU6723BXKZFZOB2YDOQUILIU6", "length": 35404, "nlines": 126, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: January 2007", "raw_content": "\nஅனானி நண்பர் ஒருவர் ஒரு பின்னவீனத்துவ பாணி பின்னூட்டம் ஒன்றை கொடுத்துள்ளார்...(உபயம் - ம்யூஸ்)...ஆனால் கொஞ்சம் கண்ணைக்கட்டுகிறது தான் எனக்கு...என்னை கொஞ்சம் கலாய்த்திருந்தாலும் இதில் ஏதோ ஒரு மேட்டர் இருக்கு என்று தோன்றுகிறது...ஆனால் என்ன மேட்டர் என்றுதான் புரியவில்லை...கொஞ்சம் அரசியல்...கொஞ்சம் வலைப்பதிவு என்று தொட்டு, இவரும் நல்லாத்தாம் எழுதுறார்...ஆனால் பத்திகளுக்கு இடையே கொஞ்சம் கேப் விட்டு எழுதினா படிக்கும்போது கண்ணைக்கட்டாம இருக்கும்..இனிமேலாவது ஆவன செய்வாரா (பாலபாரதிக்கும் பின்னூட்டம் போட்டது நீங்கதானேங்னா...) இதை பதிவாக வெளியிடுவது சும்மா சேமிக்க...::)))))))))))\nவியாழன், ஜனவரி 25, 2007 ஸ்ஸப்பா கண்ணைக் கட்டுதே உன் தலைமைபீடத்தில்நான் வைகோவா செஞ்சியாநீ பொதுகுழுவென்றால்நான் சேலமா சென்னையாநீ பொதுகுழுவென்றால்நான் சேலமா சென்னையாஎன்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் மதிமுகவைப் பார்த்து கபிலனின் லிஸ்டை உல்டாப் பாடலாய் குசும்பன் எழுத கிலியடித்துப் பொகின்றார்கள் வைகோவும் மற்றும் செய்தித் தொடர்பாளர் கேஎஸ்ஆர். \"என்னோட நிலைமையைப் பார்த்தாயா ராதாஎன்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் மதிமுகவைப் பார்த்து கபிலனின் லிஸ்டை உல்டாப் பாடலாய் குசும்பன் எழுத கிலியடித்துப் பொகின்றார்கள் வைகோவும் மற்றும் செய்தித் தொடர்பாளர் கேஎஸ்ஆர். \"என்னோட நிலைமையைப் பார்த்தாயா ராதா நேத்து மொளைச்ச வலைப்பூக்கள் கூட என்னையக் கிண்டல் பண்ற மாதிரிப் போச்சே நேத்து மொளைச்ச வலைப்பூக்கள் கூட என்னையக் கிண்டல் பண்ற மாதிரிப் போச்சே\" என்று அவர் அழுது கொண்டே கறுப்புத் துண்டில் மூக்கு சிந்துகின்றார். அப்போது சடேரென்று ஒரு ஆட்டோவில் முகம் மறைத்த உருவம் இறங்குகின்றது. \"அண்ணா மீட்டருக்கு மேல ஒண்ணுமே வேண்டாம். மேட்டர மட்டும் சுகுற்றா தாரேன்\", என்றது. ஓசியென்றால் பினாயிலையும் குடிக்கும் வீரத்தமிழனன்றோ நாம்\" என்று அவர் அழுது கொண்டே கறுப்புத் துண்டில் மூக்கு சிந்துகின்றார். அப்போது சடேரென்று ஒரு ஆட்டோவில் முகம் மறைத்த உருவம் இறங்குகின்றது. \"அண்ணா மீட்டருக்கு மேல ஒண்ணுமே வேண்டாம். மேட்டர மட்டும் சுகுற்றா தாரேன்\", என்றது. ஓசியென்றால் பினாயிலையும் குடிக்கும் வீரத்தமிழனன்றோ நாம் கிடைத்தவரையில் லாபமென்று நினைத்தபடி ஊம் கொட்டுகின்றார் வைகோ. \"அண்ணாத்த மதிமுக லவ்ஸ் மீ; மதிமுக லவ்ஸ் மீ நாட்\" அப்பிடின்னு செந்தமிழ்ல்ல அறிக்கை ஒண்ணு வுடுங்க. அதுல நீங்க மதிமுகவையும் திட்டணும். வெட்டிப் போட்ட திமுகவையும் திட்டி அழும்பு பண்ணணும். ஆனா நீங்க குறிப்பிட்டு யாரையும் திட்டுன மாதிரி தெரியப்படாது\" என்கிறது மீட்டர். \"என்னது என்னோட மதிமுகவையே திட்டுறதா கிடைத்தவரையில் லாபமென்று நினைத்தபடி ஊம் கொட்டுகின்றார் வைகோ. \"அண்ணாத்த மதிமுக லவ்ஸ் மீ; மதிமுக லவ்ஸ் மீ நாட்\" அப்பிடின்னு செந்தமிழ்ல்ல அறிக்கை ஒண்ணு வுடுங்க. அதுல நீங்க மதிமுகவையும் திட்டணும். வெட்டிப் போட்ட திமுகவையும் திட்டி அழும்பு பண்ணணும். ஆனா நீங்க குறிப்பிட்டு யாரையும் திட்டுன மாதிரி தெரியப்படாது\" என்கிறது மீட்டர். \"என்னது என்னோட மதிமுகவையே திட்டுறதா\" வைகோ வாயைப் பிளக்கின்றார். \"அட மாம்ஸே அங்கதான் உங்க கைங்கர்யம் இருக்கு. LG'யும், செஞ்சியும் இருக்கிற மதிமுகவைத் திட்டினேன் அப்பிடின்னு பிட்டைப் போட வேண்டியதுதான\" வைகோ வாயைப் பிளக்கின்றார். \"அட மாம்ஸே அங்கதான் உங்க கைங்கர்யம் இருக்கு. LG'யும், செஞ்சியும் இருக்கிற மதிமுகவைத் திட்டினேன் அப்பிடின்னு பிட்டைப் போட வேண்டியதுதான வேணும்னா சொல்லுங்க நானே அறிக்கையை டிராப்ட் செஞ்சுத் தாரேன்\" என்கின்றார் முருகேசன். \"அடப்பாவிங்களா அரசியல் அஸ்தமனத்திற்கு நானே கால்கோளிடுவதா\" என்று பதறியபடி பறக்கின்றார் வைகோ.\"அய்யய்யோ LG பெருங்காயத்திற்கு என்ன ஆச்சு வேணும்னா சொல்லுங்க நானே அறிக்கையை டிராப்ட் செஞ்சுத் தாரேன்\" என்கின்றார் முருகேசன். \"அடப்பாவிங்களா அரசியல் அஸ்தமனத்திற்கு நானே கால்கோளிடுவதா\" என்று பதறியபடி பறக்கின்றார் வைகோ.\"அய்யய்யோ LG பெருங்காயத்திற்கு என்ன ஆச்சு\" என்று பதறியபடி கோபாலைத் தள்ளிவிட்டுக் கொண்டு மூச்சிறைத்தபடி ஓடி வருகின்றார் துளசி. \"என்னது LG பெருங்காயமா\" என்று பதறியபடி கோபாலைத் தள்ளிவிட்டுக் கொண்டு மூச்சிறைத்தபடி ஓடி வருகின்றார் துளசி. \"என்னது LG பெருங்காயமா நாசமாப் போச்சி. நாங்க சொன்னது L.Ganesan\" திருத்துகின்றார் கேஎஸ்ஆர். \"இல்லை துளசி சொன்னது சரிதான். LG உருவாக்கியது பெருங்காயம்தாம்\" என்றார் வைகோ கவித்துவமாய். \"அய்யய்யோ என் கணேசனுக்கு என்ன ஆச்சு நாசமாப் போச்சி. நாங்க சொன்னது L.Ganesan\" திருத்துகின்றார் கேஎஸ்ஆர். \"இல்லை துளசி சொன்னது சரிதான். LG உருவாக்கியது பெருங்காயம்தாம்\" என்றார் வைகோ கவித்துவமாய். \"அய்யய்யோ என் கணேசனுக்கு என்ன ஆச்சு\" என்றார் பிள்ளையார் பக்தையான துளசி. \"நேக்கு பைத்தியமே பிடிக்கும் போலருக்கே. மத்த குழப்பத்தை விட இந்தம்மா கொழப்பறதை தாங்க முடியலியே. அட ராமச்சந்திரா\", என்று கதறுகின்றார் கேஎஸ்ஆர். \"இப்போது செஞ்சியையும் ஏன் இழுக்கின்றாய்\" என்றார் பிள்ளையார் பக்தையான துளசி. \"நேக்கு பைத்தியமே பிடிக்கும் போலருக்கே. மத்த குழப்பத்தை விட இந்தம்மா கொழப்பறதை தாங்க முடியலியே. அட ராமச்சந்திரா\", என்று கதறுகின்றார் கேஎஸ்ஆர். \"இப்போது செஞ்சியையும் ஏன் இழுக்கின்றாய் நீயும் அவர் கட்சியா\" என்று வைகோ எகிற, \"அடடே ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு\" என்று துளசி வினவி விவகாரத்தை பெரிதாக்குமுன் கூட்டாக எஸ்கேப்பாகின்றார் கேஎஸ்ஆர்.\"தலைவா நம்ம ராங் ரூட்டுல வந்துட்டோம் போலருக்கு; போர்க்களத்துள அடிக்கிற பொணவாடையைப் பாத்தா இது இன்பர்மேஷன் ஹைவே போலருக்கு; சொந்த செலவுல சூனியம் வைக்கிற ஆளுங்க இங்கன ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன். வாங்க வேற வழியா ஓடிப்போயிடலாம்\" என்ற கேஎஸ்ஆரை மடக்கிய வைகோ \"இன்பர்மேஷன் ஈஸ் பவர் என்றான் ஈஸ்ட் இந்தியத் தமிழன்; வந்ததுதான் வந்தோம் முழுதும் பார்த்து விடுவோம்\" என்றார்.\"ஒன் டூ திரீ போர் பைவ் ஒன்ஸ் ஐ காட் எ பிஷ் அலைவ்; சிக்ஸ் செவன் எயிட் நயன் டென் தென் த்ரூ இட் பேக் எகெய்ன்\" என்று பாடியபடி வந்தவர் வைகோவைப் பார்த்து ஸ்டைலாய் \"பாபாவின் கவுண்ட் டவுன் ஸ்டார்டர்ட்\" என்று கர்ஜிக்கின்றார். \"என்ன இழவுடா இது இங்கேயும் ஏற்கெனவே கட்சி பிரிஞ்சு கவுந்தடிச்சுக் கெடக்கும் நேரத்துல இந்தாளு வேற கவுண்ட் டவுன் போடுறானே; ஒருவேளை விஷயம் தெரிஞ்சவனோ\" என்று துளசி வினவி விவகாரத்தை பெரிதாக்குமுன் கூட்டாக எஸ்கேப்பாகின்றார் கேஎஸ்ஆர்.\"தலைவா நம்ம ராங் ரூட்டுல வந்துட்டோம் போலருக்கு; போர்க்களத்துள அடிக்கிற பொணவாடையைப் பாத்தா இது இன்பர்மேஷன் ஹைவே போலருக்கு; சொந்த செலவுல சூனியம் வைக்கிற ஆளுங்க இங்கன ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன். வாங்க வேற வழியா ஓடிப்போயிடலாம்\" என்ற கேஎஸ்ஆரை மடக்கிய வைகோ \"இன்பர்மேஷன் ஈஸ் பவர் என்றான் ஈஸ்ட் இந்தியத் தமிழன்; வந்ததுதான் வந்தோம் முழுதும் பார்த்து விடுவோம்\" என்றார்.\"ஒன் டூ திரீ போர் பைவ் ஒன்ஸ் ஐ காட் எ பிஷ் அலைவ்; சிக்ஸ் செவன் எயிட் நயன் டென் தென் த்ரூ இட் பேக் எகெய்ன்\" என்று பாடியபடி வந்தவர் வைகோவைப் பார்த்து ஸ்டைலாய் \"பாபாவின் கவுண்ட் டவுன் ஸ்டார்டர்ட்\" என்று கர்ஜிக்கின்றார். \"என்ன இழவுடா இது இங்கேயும் ஏற்கெனவே கட்சி பிரிஞ்சு கவுந்தடிச்சுக் கெடக்கும் நேரத்துல இந்தாளு வேற கவுண்ட் டவுன் போடுறானே; ஒருவேளை விஷயம் தெரிஞ்சவனோ\" என்று முனகியபடி வைகோ \"எனக்கு பாபான்னா ரொம்ப உசிரு. அதுனாலதான் தெலுகு-கங்கைத் திட்டம் விட்டு கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வர அவரோட திட்டம் போட்டேன். அத மாறன் மூலம் மோப்பம் புடிச்சி முந்திக்கிட்டார் அண்ணன் கருணாநிதி\" என்றார். கேஎஸ்ஆரோ \"அண்ணே நீங்க சொல்றது புட்டபர்த்தி பாபா. இது வேற பாபா\" என்று காதைக் கடிக்கின்றார். \"விஷயதானம் செய்யிறேன் வாருங்க. கட்சியில ஒன் டூ டென் யாருன்னு அடிக்கடி லிஸ்டை வெளியிட்டு ஜல்லியடிக்கணும். சென்னை காண்டாக்டைப் புடிச்சி முடிஞ்சா கில்லியிலயும் வரவழைக்கணும். வருஷத்துக்கு ஒரு முறை இல்லாம வாரத்துக்கு ஒரு முறை போட்டு அவனவனையும் வகுத்தால போக வைக்கணும். முடிஞ்சா தொண்டர்படை, பாதுகாப்புப்படை, அம்மாதுதி, சின்னம்மா அந்தாதி, மாறன் கலம்பகம்ன்னு கேட்டகிரி வாரியா மாத்தி மாத்தி லிஸ்டைப் போட்டு போற வர்றவனுக்கெல்லாம் பாலூத்தணும்\" \"அப்பிடி ஊத்தினா\" என்று முனகியபடி வைகோ \"எனக்கு பாபான்னா ரொம்ப உசிரு. அதுனாலதான் தெலுகு-கங்கைத் திட்டம் விட்டு கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வர அவரோட திட்டம் போட்டேன். அத மாறன் மூலம் மோப்பம் புடிச்சி முந்திக்கிட்டார் அண்ணன் கருணாநிதி\" என்றார். கேஎஸ்ஆரோ \"அண்ணே நீங்க சொல்றது புட்டபர்த்தி பாபா. இது வேற பாபா\" என்று காதைக் கடிக்கின்றார். \"விஷயதானம் செய்யிறேன் வாருங்க. கட்சியில ஒன் டூ டென் யாருன்னு அடிக்கடி லிஸ்டை வெளியிட்டு ஜல்லியடிக்கணும். சென்னை காண்டாக்டைப் புடிச்சி முடிஞ்சா கில்லியிலயும் வரவழைக்கணும். வருஷத்துக்கு ஒரு முறை இல்லாம வாரத்துக்கு ஒரு முறை போட்டு அவனவனையும் வகுத்தால போக வைக்கணும். முடிஞ்சா தொண்டர்படை, பாதுகாப்புப்படை, அம்மாதுதி, சின்னம்மா அந்தாதி, மாறன் கலம்பகம்ன்னு கேட்டகிரி வாரியா மாத்தி மாத்தி லிஸ்டைப் போட்டு போற வர்றவனுக்கெல்லாம் பாலூத்தணும்\" \"அப்பிடி ஊத்தினா\" குழப்பாமானார் வைகோ. \"அடப்போய்யா அரசியல் புரியாமப் பேசுற; பத்து பேரை நம்பர் ஒண்ணு நீதான்ன்னு கையைக் காட்டினா அத்தனைப் பேரும் உன் பாக்கெட்டுக்குள்ளே; தமிழனுக்கு நன்றி உணர்ச்சி பெருக்கெடுக்க தலீவான்னு கால்ல உழாட்டியும், கப்சிப்'ன்னாவது கெடப்பான்; நெட்டுல இந்த பிட்டு சூப்பரா வொர்க் அவுட் ஆவுது தல\" என்று கேட்டதும் வைகோவிற்கு \"நம்பர் ஒண்ணே\" வந்துவிட அவசர அவசரமாய் அகல்கின்றார்.மறைவிடத்தில் சடாரென்று மொடர்ன் மோகினி ஒன்று தோன்ற சடர்ன் பிரேக் போடுகின்றார் வைகோ. \"இவ்விடம் கட்சியடி கடிகளுக்கு நீதி வழங்கப்படும்\" என்று மொடர்னாய் கொஞ்சினாள் கேர்ள். \"ஆஹா நீதித் தேவையை தீர்க்க வந்த தேவதையே வா\" குழப்பாமானார் வைகோ. \"அடப்போய்யா அரசியல் புரியாமப் பேசுற; பத்து பேரை நம்பர் ஒண்ணு நீதான்ன்னு கையைக் காட்டினா அத்தனைப் பேரும் உன் பாக்கெட்டுக்குள்ளே; தமிழனுக்கு நன்றி உணர்ச்சி பெருக்கெடுக்க தலீவான்னு கால்ல உழாட்டியும், கப்சிப்'ன்னாவது கெடப்பான்; நெட்டுல இந்த பிட்டு சூப்பரா வொர்க் அவுட் ஆவுது தல\" என்று கேட்டதும் வைகோவிற்கு \"நம்பர் ஒண்ணே\" வந்துவிட அவசர அவசரமாய் அகல்கின்றார்.மறைவிடத்தில் சடாரென்று மொடர்ன் மோகினி ஒன்று தோன்ற சடர்ன் பிரேக் போடுகின்றார் வைகோ. \"இவ்விடம் கட்சியடி கடிகளுக்கு நீதி வழங்கப்படும்\" என்று மொடர்னாய் கொஞ்சினாள் கேர்ள். \"ஆஹா நீதித் தேவையை தீர்க்க வந்த தேவதையே வா சோனியா மட்டும் சட்டம் போடாவிட்டால் கட்சிக்கடி ஆழமாயிருந்திருக்கும். மன்மோகன் மட்டும் மட்டுறுத்தா விட்டால் பின்னூட்டம் இன்னும் மோசமாக இருந்திருக்கும்\" என்று வைகோ உளறிக் கொட்ட காண்டாகின்றார் கேஎஸ். \"பேஷனில்லா தமிழன் பெருமையாய்க் கேட்டது கண்டு, எண்ட நிகண்டான உங்கள் Tooth Paste பீய்ச்சல் Teething முன்னர் என்றும் சொல்லிக் கொல்லலாம். பிரச்சினை உங்களுடைய பாரபட்சமா சோனியா மட்டும் சட்டம் போடாவிட்டால் கட்சிக்கடி ஆழமாயிருந்திருக்கும். மன்மோகன் மட்டும் மட்டுறுத்தா விட்டால் பின்னூட்டம் இன்னும் மோசமாக இருந்திருக்கும்\" என்று வைகோ உளறிக் கொட்ட காண்டாகின்றார் கேஎஸ். \"பேஷனில்லா தமிழன் பெருமையாய்க் கேட்டது கண்டு, எண்ட நிகண்டான உங்கள் Tooth Paste பீய்ச்சல் Teething முன்னர் என்றும் சொல்லிக் கொல்லலாம். பிரச்சினை உங்களுடைய பாரபட்சமா பாராபட்சமான்னு ஒரு கால்லதான் தொங்குது மெல்லின வல்லினமாய். இதைபத்தி ஆறுமுகமாய் வந்து நாவலராய்ப் போனவரோ, ஆழமாய் உழுதுபோட்ட அ.முத்துலிங்கமோ தெளிவின்றி இருந்ததாலும் பிரச்சினை பெரிதாகியிருக்கலாமெண்டு இவ யோசிக்கிறா\" என்று மொடர்ன் முடித்ததும் 'இதுக்கு வைகோ உளறலே சூப்பர்மா' என்று தலையாட்டித் தெறிக்கின்றார் கேஎஸ். \"இஞ்ச பாருங்கோ\" என்று இளம்பெண்ணை ஒத்த முகமூடி உருவம் திடீரெனக் குதிக்க \"நான் அப்பவே சொன்னேனே நமக்கு நேரம் சரியில்லன்னு\" என்று புலம்ப ஆரம்பிக்கின்றார் கேஸ். \"மதிமுக மீது பரிச்சயமுண்டு எண்ட கேள்வியை பரீட்சிக்கவே சேலம் பொதுக்குழுவிற்கு சென்றேன். ஆனால் அங்கே மசால்வடை என்ற பஷணம் பரிமாறப்படாததால் வேறு பாரமேதுமின்றி நான் உலா வந்தது வேறு விதயம். அங்கு போனபோது வைகோ, எல்.கணேசன், செஞ்சி இராமச்சந்திரன், வையாபுரி, சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், நாஞ்சில் சம்பத் போன்றோரின் கைவண்ணங்கள் காணவே. ஆனால் பெருந்தலைகள் உருட்டும் ஆட்டம் இவை என்று என்பதை மீண்டும் நினைவுறுத்திக்கொள்கின்றேன்.\" என்று முடித்தவுடன் அய்யய்யோ பேஷனில்லாத தமிழனைக் கூட நம்பலாம் ஆனா Passion இல்லாத DJ தமிழன நம்பாதடோய்\", என்று கதறுகின்றார் கேஎஸ்.யாமிருக்க பயமேனென்று அட்டெண்டெண்ஸ் போடுகின்றார் உஷா. \"வைகோ நீங்க அருமையா அடிச்சு ஆடுறீங்க இருந்தாலும்...\" என்று உஷா இழுத்ததும் அய்யய்யோ என்று அப்பாவியாய் விழிக்கின்றார் வைகோ. \"மத்தியில மன்மோகனோட கூட்டணி. மாநிலத்தில் அம்மாவிடம் அடைக்கலம்... இப்பிடி மட்டும் அரசியல் பண்ணா பத்தாது. விழுப்புரத்தில் வி.சி. யோட கைகுலுக்கல்; கல்பாக்கத்தில் கம்யூனிஸ்ட்களோடு நடைப்பயணம்; மூணாறில் மூவேந்தர் கட்சியோடு மாநாடு; தேக்கடியில் தேமுதிகவோடு தேநீர் விருந்து; முட்டத்தில் முஸ்லீம் லீக்கோடு முகாம்; இப்பிடின்னு எல்லா இடத்துலேயும் அட்டெண்டெண்ஸ் போடோணும்; இவ்வளவு ஏன் இப்ப எந்த கட்சியில நீங்க இருக்கீங்கன்னு அவனவன் மண்டையைப் பிச்சிக்கணும். அப்பிடி செஞ்சீங்கன்னு வைங்க உங்கள விட்டு பிரிய நினைக்கிற ஆளுங்க எந்த கட்சியில போயி ஐக்கியமாகிறதுன்னு தெரியாம உங்களோடயே இருந்துடுவான்\", என்றதும் \"ஆஹா விட்டா நம்மள லாரல்-ஹார்டி ஆக்கி இண்டெர்நேஷனல் லெவல்ல சந்தி சிரிக்க வைச்சிடுவாங்க\" என்றபடி இருக்குமிடம் தெரியாமல் மறைகின்றார்கள் வைகோவும், கே எஸ்ஸும். இன்னமும் அட்வைஸ் கொடுக்க நான், நீயென்று பலர் இணையத்தில் போட்டி போடுவதாகத் தகவல்....பிகு: சும்மா இருக்க வுட மாட்டேங்றாங்ணா... அதான் மேட்டருங்ணா...\nசூப்பர்ஸ்டார் என்ற மாய சக்தி இப்போ ஜப்பானை ஆட்டிப்படைக்குதுங்க...சந்திரமுகி ரூபத்துல...படங்களை மட்டும் வெளியிட்டு நான் அப்பீட் ஆகுறேன்...\nஇவங்க எல்லாரும் அருணாச்சலம் ரசிகர்கள்...புடவை சுரிதார்னு கலக்கறாங்க பாருங்க...\nசூப்பர்ஸ்டார் கொடி, தோரணம் விக்கறதுக்கு தனி கடையை பாருங்க சாமி....\nசந்திரமுகி ஓடும் தியேட்டர்...என்னவொரு ஜூபிலேஷன்...\nஆட்டோவோட / சூப்பர்ஸ்டார் கொடியோட ரசிகர்கள்....இதுதான் ரஜினி என்னும் மனிதனுக்கு இருக்கும் மாய சக்தி...காசு கொடுத்து சேர்த்த கூட்டமா இது...\nலேய் போதும் போதும் உன்னோட தல' புராணம்..கிளம்பு காத்துவரட்டும்...........\nமேல்விவரத்துக்கு கொலைவெறியோடு இங்கே அமுக்குங்க...\nஇந்துக்கள் என்று கேவலப்படவேண்டாம் ஜடாயு\nஜடாயுவின் பதிவில் போட்ட பின்னூட்டம். சேமிப்பதற்காக இங்கே போடுகிறேன். அவர் வெளியிட்டதும் நான் எடுத்துவிடுவேன். ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போய்ட்டார் போல...\n//நாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில் கேவலப்படவேண்டுமாம். // என்று சொன்னாயா என்று வஜ்ரா கேட்டிருந்தார்...ஜல்லியாக ஜடாயு ஒரு பதிவிட்டு ஜோ பொங்கல் கொண்டாடியதை சாடியிருந்தார்...இந்த பதிவு ஒரு சிலருக்கு தான் புரியும்...புரியாதவங்க கொஞ்சம் ஜடாயு பதிவை படிச்சுட்டு வாங்க..( இந்த கொடுமையான ஜல்லிக்கு துனைபோகிறாயே முண்டமே \nவஜ்ரா அவர்களே...நான் அப்படி சொல்லவில்லை...நாம், நமது பண்டிகை, என், எனது பண்டிகை, அடுத்தவருக்கு இல்லை, அஸ்க்கு புஸ்க்கு என்ற சிந்தனையைத்தான் சாடினேன். தமிழர் திருநாள் மட்டும்தான் அனைவரும் கொண்டாடும் திருநாளாக இருக்கிறது. அதுக்கும் இந்துத்துவ முலாம் பூசி, என்ன கொடுமை அய்யா \n இந்த(து) மதத்தை நீங்கள் எத்தனை ஆண்டுகளாக சார்ந்திருக்கிறீர் ஆயிரம் ஆண்டுகள் அதற்கு முன் யார் அய்யா நீர் சூரியனையும், பாம்பையும், கடலையும் வழிபட்ட காட்டுமிராண்டி கூட்டம் தானே சூரியனையும், பாம்பையும், கடலையும் வழிபட்ட காட்டுமிராண்டி கூட்டம் தானே நபிகளை வணங்குபவர் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக அதை சார்ந்திருக்கிறார், கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர் ( இந்தியாவில்) நானூறு ஆண்டுகளாக சார்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்...\nஇந்த இரண்டு பிரிவினரும் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதே காட்டுமிராண்டி கூட்டம் தானே பயந்து நடுங்கவைக்கும் அத்தனையும் அவனுக்கு தெய்வம். பாம்பு தெய்வம். அது முட்டையும் பாலும் சாப்பிட்டு புத்துக்குள்ள இருக்கு. அதை புத்து மாரியம்மன்னு சொல்லிட்டீங்க. ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம் பயந்து நடுங்கவைக்கும் அத்தனையும் அவனுக்கு தெய்வம். பாம்பு தெய்வம். அது முட்டையும் பாலும் சாப்பிட்டு புத்துக்குள்ள இருக்கு. அதை புத்து மாரியம்மன்னு சொல்லிட்டீங்க. ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம் மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா க்வாண்டம் பிஸிக்ஸை பற்றி பேசுகிறாய்..பிக் பாங் தியரி, டார்வின் பரிணாம வளர்ச்சி எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கு...கிருஷ்னர் மலையை தூக்கியதுக்கு ஆதாரம் இருக்கா க்வாண்டம் பிஸிக்ஸை பற்றி பேசுகிறாய்..பிக் பாங் தியரி, டார்வின் பரிணாம வளர்ச்சி எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கு...கிருஷ்னர் மலையை தூக்கியதுக்கு ஆதாரம் இருக்கா ஒருத்தன் வாங்கய்யா...எவராவது ஒருத்தர் விளக்கம் சொல்லுங்க...பொங்கலாம் போகியாம்...\nஅதற்க்காக ஆத்திகவாதிகள் அத்துனைவரையும் நான் வெறுத்து சொல்லவில்லை...அவரவர் நம்பிக்கை அவருக்கு...மத்தவருக்கு உள்ளன்போடு உதவனும் என்னும் மனப்பாங்கு ஊற்றெடுக்கும் உள்ளம் தானய்யா கடவுள். அந்த உள்ளத்தை கையெடுத்து வணங்குறேன்...கண்ட உயிரற்ற கல்லையும் அல்ல...\nஇங்கே நாத்திகம் வலியுறுத்த வரவில்லை நான், 'மதம்' பிடித்த சில ஜந்துக்கள் மனிதரை பிரிக்க எந்தெந்த வழிகளில் முயலுகிறன்றதே என்ற ஆற்றாமையில் எழுதுவது...\nஎங்கேயாவது அப்லோட் ஆனாத்தானே யூ ஆர் எல் கொடுக்க முடியும் அடைப்பலகையில...அதனால இங்கே அப்லோட் செய்துட்டேன்...மன்னிக்கவும்...\nஆரியர் ( அதான் ரஷ்யர் ) இந்தா இருக்கார் பாருங்க பக்கத்துல.... இவரைபற்றி எழுத நிறைய இருக்கு. இப்போதைக்கு இந்த போட்டோ. பிறகு மீள்பதிவாக்கி மேட்டரை எழுதிரலாம். :)))\nபதினைஞ்சு வருசம் முன்னால நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீஸு ஸ்டேஷன்ல எடுத்த படம்லே கீழால உக்காந்திருக்க மூனுவேருல இடப்பக்கம் உக்காந்திருக்காரு பாருவே கீழால உக்காந்திருக்க மூனுவேருல இடப்பக்கம் உக்காந்திருக்காரு பாருவே பயலுக்கு அம்புட்டு தில்லு எங்கேருந்து வருது தெரியுதாலே பயலுக்கு அம்புட்டு தில்லு எங்கேருந்து வருது தெரியுதாலே நாங்கல்லாம் போலீஸு ஸ்டேஷன்ல மீன் வறுத்து தின்ன ஆளு தெரியுமாவே நாங்கல்லாம் போலீஸு ஸ்டேஷன்ல மீன் வறுத்து தின்ன ஆளு தெரியுமாவே \nஓசை செல்லா பட்டம் கொடுத்துட்டாரு...எனக்கு இது அதிகம் தான்...இருந்தாலும் அவர் போனவருஷத்து படத்தை போட்டுட்டாரு...இனிமே பட்டம் கொடுக்கறவங்க இந்த போட்டோவை எடுத்துக்கோங்க சரியா ( டேய் டேய் இது உனக்கே ஓவரா தெரியல...இப்படி ஒரு விளம்பரமா சரி சரி போய் தொலை )\nகுறிஞ்சிக்கபிலர் வடக்கிருந்து உயிர்துறந்த இடம்\nகபிலர் நட்புக்காக வடக்கிருந்து உயிர் துறந்த இடம்\nஉருப்புடியா எதுவும் எழுதமாட்டானுங்க...மொக்கையா ஏதாவது போட்டோவை போடுவானுங்க...போறேன்னுவானுங்க...திரும்ப வந்து நிப்பானுங்க...வெட்டித்தனமா பேசுவானுங்க...அடுத்தவன் என்ன செய்யறான் அப்படின்னு எரிச்சல்பட்டே பாதி நேரத்தை போக்கிருவானுங்க..ஜல்லியிலே பொழுதை ஓட்டுவானுங்க...ஒரு மட்டு மரியாதை இல்லாம போயிரும்....உள்ளார ஒன்னுமில்லைன்னாலும் பெருசா தலைப்பு வெப்பானுங்க...\nஇது தான் எங்க ஆபீஸ்ல இருக்க தமிழர் அணியோட வேலை...மின்மடல்ல ரொம்ப கலாய்க்கிறாங்க...சமீபத்தில் குடகுமலைக்கு குழுவா போனபோது எடுத்த படம். அதை ஒரு ஆண்ட்டி நியூ இயர் க்ரிட்டிங்ஸு ஆக்கி அனுச்சது. நான் அதை இங்கே போட்டுட்டேன். சதாம், மூஸ்லிம், குளறுபடிகள், செங்கமலம் சிரிக்குது, புத்தாண்டு, மேரீனா, கிளமோர் பின்னவீனத்துவ தாக்குதல், பெண்ணியம், ஆணியம், அரை/முக்கா ப்ளேடு, வாலிபர், பாக்தாத், கரித்துண்டு என்று சீரியஸா எழுதிவரும் பதிவர்கள் தொடர்ந்து கண்டினியூ செய்யுங்க...நான் ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாத்துக்கறேன். இரும்படிக்கற எடத்துல ஈக்கு என்ன வேலை \nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nஇந்துக்கள் என்று கேவலப்படவேண்டாம் ஜடாயு\nகுறிஞ்சிக்கபிலர் வடக்கிருந்து உயிர்துறந்த இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/03/part-3_26.html", "date_download": "2018-07-21T15:45:24Z", "digest": "sha1:UCWQ32BDTGMJFPBSPIVFGFNGUHAV7JR4", "length": 17324, "nlines": 214, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "லட்சுமணன் கோடு. Part-3 | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nமெல்ல தொடரும் என் பயணம்\nயாது வரினும்... யாது போயினும்.- Part- 6\nயாது வரினும்... யாது போயினும்.- Part 5\nயாது வரினும்... யாது போயினும் -Part-4\nயாது வரினும்... யாது போயினும்.-Part-3\nயாது வரினும்.. யாது போயினும்.Part-2\nயாது வரினும்... யாது போயினும்- part -I\nஇது எனக்கான என் உலகம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nஇப்போது நாம் பல வகையான பிரிவுகளில் பிள்ளைகளின் மனமாற்றங்களை பார்க்கலாம். முதலில் தப்பே செய்யாமல் தவறு செய்த சூழ்நிலையில் சிக்கிக் கொள்பவர்கள். இந்த வகையில் உங்கள் பிள்ளைகள் இருந்து அவர்களை நம்பாமல் நீங்கள் கேட்கும் கேள்விகளும், சந்தேகமான பார்வைகளும் , உங்களையும் அறியாமல் சொல்லும் வார்த்தைகளும், அவர்கள் மனதில் ஒரு மூலையில் குவிந்து கொண்டே இருக்கும். \"பீலி பெய் சாக்காடும் ...\" போல ஒரு நாள் பாரம் கூடி உங்களுக்கு அந்த மனதில் இடம் இல்லாமல் செய்து விடும். இங்கே லட்சுமணன் கோடு மதிக்கப்படமாட்டாது. யோசித்துப் பார்த்தால் அந்த கோட்டினை நாம்தான் தாண்டியிருப்போம். சரி செய்ய நாம்தான் தணிந்து போக வேண்டும். அவர்கள் இப்போது முரட்டுத்தனம், பிடிவாதம் நிறைந்த குழந்தைகளாகக்கூட இருக்கலாம். ஏதோ ஒரு புள்ளியில் மாறிப்போன அவர்கள், மனதிற்குள் இன்னும் குழந்தைகளாகவே இருப்பார்கள் - எத்தனை வயதானாலும்.... மென்மையான உங்களுடைய அன்பு அவர்களை சரி செய்யும்.\nஇரண்டாவது வகையில் தவறு செய்துவிட்டு அதை மறைப்பவர்கள். இங்கேயும் நாம்தான் காரணமாவோம். முதல் தவறை அவர்கள் மீதுள்ள அதீத நம்பிக்கையினால் கவனிக்காமல் விட்டுவிட்டு அதே பாதையில் செல்ல விடுவது. அவர்களை நீங்கள் புரிந்து கொள்ளும்போது , கோட்டை தாண்டியது அவர்களாகவே இருப்பார்கள். . ஆனால் ஒன்று உங்களுடைய அன்பு உறுதியாக இருந்து, அவர்களை திருத்த வேண்டும் என்று நினைத்தீர்களானால் கண்டிப்பாக முடியும். நல்ல முயற்சிகள் , நண்பர்களின் ஆலோசனை , சில சமயம் மருத்துவர்களின் ஆலோசனைகூட பெறலாம். நம் ஆழ்மனதின் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். ஒரு போதும் எக்கேடோ கெட்டு ஒழியட்டும் என்று நினைக்காதீர்கள். உலகத்தின் பார்வையில் நன்மதிப்பை அவர்கள் பெறும்போது லட்சுமணன் கோடு மீண்டும் உருவாகியிருக்கும்.\nசில சமயம் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டு தங்கள் உலகில் பார்வையில் சிறந்தவர்களாக, பொறுப்பானவர்களாக இருக்கலாம். அவர்கள் மீதுள்ள உங்கள் அன்பில் எந்த தவறும் இல்லாமல் கூட இருக்கும். உங்கள் வாழ்க்கைமுறை சிக்கல்களால் அவர்கள் மனதளவில் விலகி இருக்கலாம் ( விவாகரத்து, மறுமணம், துணையை இழந்த கவலையில் சிறு வயது பிள்ளையிடம் பிரியம் காட்டாமல் இருந்தது ....) . இங்கே கோட்டை யாருமே தாண்டியிருக்க மாட்டார்கள், கோட்டின் நிறம்தான் - பொன்னிறம்- கறுப்பு நிறமாகியிருக்கும். வேறு வழியேயில்லை அவர்கள் காலப்போக்கில் உங்களின் அன்பை உணர்ந்து திரும்பிவரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.\nவாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நின்று யோசிக்கும்போது இந்த லட்சுமணன் கோட்டை நாம் மதித்ததனால் உறவுகள் சூழநிற்பது புரியும் - என்ன நமக்குத் தேவையானவர்களிடம் மட்டும் அதனை காத்திருப்போம். நிறைவான வாழ்க்கை என்பது மன நிறைவில்தான் உணரப்படும்.\nLabels: இனிய இல்லம் - கட்டுரை\n///உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டு தங்கள் உலகில் பார்வையில் சிறந்தவர்களாக, பொறுப்பானவர்களாக இருக்கலாம்.///\nஉண்மை தான்... நம் பிள்ளைகளின் பெருமை நமக்கு தெரிவதில்லையே...\nநம் பிள்ளைகளின் பெருமை நமக்கு தெரிவதில்லை என்பதுதான் உளவியல் ரீதியான பிரச்சினை. நன்றி திரு பிரகாஷ்\n//மென்மையான உங்களுடைய அன்பு அவர்களை சரி செய்யும்.//\n//நிறைவான வாழ்க்கை என்பது மன நிறைவில்தான் உணரப்படும்.//\nபிள்ளைகளிடம் அதிக கண்டிப்பும் கோபமும் எவ்வளவுத் தவறோ அந்த அளவுக்கு செல்லமும் தவறு\nகருத்துரைக்கு நன்றி ராஜி. மென்மையான வார்த்தைகளுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு.\nசரிதான் திரு.எல்.கே. அவை இரண்டுமே வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடையன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/cartoon/126-.html", "date_download": "2018-07-21T15:24:46Z", "digest": "sha1:IQBL5P52BDPHM276IEUF747ZMXVONAS3", "length": 5425, "nlines": 95, "source_domain": "www.newstm.in", "title": "இருமுகன் எடப்பாடியார் ! |", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\n'பூமராங்' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவாஷிங்டனில் ரத்தான 2+2 பேச்சுவார்த்தைக்கு டெல்லியில் ஏற்பாடு\nஇந்த அங்கீகாரம் இந்தியாவில் விஜய்க்கு மட்டும் தான்\nமிஸ்ஸெளரி ஏரியில் படகு மூழ்கி 13 பேர் பலி\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n\"வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஓவியா... வாழ்க\"\nயாருக்கெல்லாம் போகுது தனி மனித சுதந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/sports/news/31654-dhoni-s-cutest-hi-fi-with-baby.html", "date_download": "2018-07-21T15:24:27Z", "digest": "sha1:DEU22KTO4RTJS22WYNT2YDUQX7IW6BMC", "length": 7826, "nlines": 99, "source_domain": "www.newstm.in", "title": "குழந்தையோடு க்யூட்டாக ஹை-ஃபை விளையாடிய தோனி - வைரல் வீடியோ | Dhoni's Cutest hi-fi with baby", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nகுழந்தையோடு க்யூட்டாக ஹை-ஃபை விளையாடிய தோனி - வைரல் வீடியோ\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட தோனி அங்குவந்த குழந்தையிடம் க்யூட்டாக ஹை-ஃபை செய்து விளையாடிய காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.\n11-வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே 27ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி ஐ.பி.எல் தொடரில் களம் இறங்க உள்ளது. 11வது ஐ.பி.எல் போட்டிக்கான முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.\nஇந்நிலையில், சென்னை அணியினர் 3வது நாளாக நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். பயிற்சி முடிந்து திரும்பியபோது அங்கு வந்த ஒரு குழந்தையிடம் முழங்கால் போட்டு அன்பாக ஹை-ஃபை செய்து விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nதோனியின் டாப் 20 உலக சாதனைகள்\nவைரலாகும் ஸிவா தோனியின் நடன வீடியோ\nநீச்சல் உடையில் சுந்தர் சி-யின் நடிகை - படம் உள்ளே\nஇந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் வெகுண்டெழுந்த மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/auto-shows/2015/eicma-motorshow-suzuki-unveils-gsx-r1000-concept-motorcycle-photos-009152.html", "date_download": "2018-07-21T15:45:45Z", "digest": "sha1:BXQRWEOYIUMKJB7RNGNHGQY5Q74JKVSM", "length": 11896, "nlines": 192, "source_domain": "tamil.drivespark.com", "title": "EICMA Motorshow Suzuki Unveils GSX-R1000 Concept Motorcycle Photos released - Tamil DriveSpark", "raw_content": "\nசுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 கான்செப்ட் பைக், ஈஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம்\nசுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 கான்செப்ட் பைக், ஈஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம்\nசுசுகி நிறுவனம், தங்களின் ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 கான்செப்ட் மோட்டார்சைக்கிளை ஈஐசிஎம்ஏ மோட்டார்கைக்கிள் ஷோவில் அறிமுகம் செய்யபட உள்ளது.\nஇது வெரும் கான்செப்ட் மாடல் பைக் தான் என சுசுகி நிறுவனம் தெரிவிக்கிறது. எனினும், இது தயாரிப்புக்கு தயாராக உள்ள பைக் மாடல் போல் தெரிகிறது.\nஇந்த ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 கான்செப்ட் மோட்டார்சைக்கிளின் கார்னரிங் மற்றும் பிரேக்கிங் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் நோக்கில், வடிவமைப்பாளர்கள் மற்றும் இஞ்ஜினியர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.\nபைக்கின் பாடி மற்றும் இஞ்ஜினுக்கும் இடையில் சரியான இணக்கம் உருவாக்கபட்டுள்ளது.\nசுசுகியின் அடுத்த தலைமுறை ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக், \"ஸ்போர்ட்ஸ் பைக்களின் ராஜா\" போல் திகழ உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 கான்செப்ட் மோட்டார்சைக்கிள், 1000சிசி, இன்லைன் 4-சிலிண்டர்கள் கொண்ட இஞ்ஜின் கொண்டுள்ளது.\nநடுத்தர அளவிலான ஆர்பிஎம்களில் இயக்கபடுவதன் மூலம், அதிக பவர் வெளியீடு கிடைக்கும் படி, சுசுகி இஞ்ஜினியர்கள் இதனை வடிவமைத்துள்ளனர்.\nஇது, சுசுகியின் புதிய பிராட் பவர் சிஸ்டம் மூலம் சாத்தியமாகிறது.\nஅடுத்த தலைமுறை ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக்கில், டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ரேசிங் பிராஜக்ட்களில் உபயோகிக்கப்படும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.\nமேலும், லாஞ்ச் கண்ட்ரோல், க்விக் ஷிஃப்ட் சிஸ்டம் மற்றும் பைக் இயக்கத்தை செம்மைபடுத்தும் பல்வேறு விதமான எலக்ட்ரானிக் கருவிகளும் ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக்கில் உள்ளது.\nஅதிகப்படியான உறுதிதன்மைக்காக, ஸ்விங் ஆர்ம் மற்றும் சேஸியும் மறு வடிவமைக்கபட்டுள்ளது.\nநல்ல காற்றோட்டம் மற்றும் குறைந்த அளவிலான இழுவை-க்கு (டிராக்), ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக்கின் பாடிவர்க் மற்றும் கௌளிங் மறுவடிவமைக்கபட்டுள்ளது.\nமேலும், ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக்கின் எடையை குறைக்க அதிகப்படியான கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.\nஈஐசிஎம்ஏ மோட்டார்கைக்கிள் ஷோவில் அறிமுகம்;\nஇந்த ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக், ஈஐசிஎம்ஏ மோட்டார்கைக்கிள் ஷோவில் அறிமுகம் செய்யபடுகிறது.\nஈஐசிஎம்ஏ மோட்டார் ஷோ 2015, இத்தாலியின் மிலானோ நகரத்தில், நவம்பர் 19 முதல் நவம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #சுசுகி #suzuki #auto show #ஆட்டோ ஷோ #auto news #ஆட்டோ செய்திகள்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/facebook-removes-accounts-posting-fake-child-cancer-posts-013443.html", "date_download": "2018-07-21T15:40:25Z", "digest": "sha1:5ZXSXO62W2MYAGN7DD3VY2XUTTSOPQ3H", "length": 9702, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook removes accounts posting fake child-cancer posts - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுழந்தைக்கு கேன்சர் என போலி விளம்பரம், பேஸ்புக் அதிரடி நடவடிக்கை.\nகுழந்தைக்கு கேன்சர் என போலி விளம்பரம், பேஸ்புக் அதிரடி நடவடிக்கை.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nபேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nமூன்று வயது குழந்தைக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அந்த குழந்தையின் சிகிச்சைக்கு உதவுமாறும் ஃபேஸ்புக்கில் போலியான விளம்பரம் கொடுத்தவரின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் அதிரடியாக நீக்கப்பட்டது.\nபிபிசி ஊடகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு குழந்தை சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக செய்தி ஒன்று வெளிவந்தது. ஜேஸ்பர் அலென் என்ற அந்த குழந்தையின் புகைப்படத்தை மட்டும் ஒருவர் எடுத்து தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவு செய்து, இந்த குழந்தைக்கு கேன்சர் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்காக விருப்பப்பட்டவர்கள் பண உதவி செய்து உதவலாம் என்றும் விளம்பரம் செய்துள்ளார்.\nஇந்த போலியான விளம்பரத்தை நம்பி பலர் பணம் அனுப்பியதாக தெரிகிறது. மேலும் மில்லியன் கணக்கானோர் இந்த போலி விளம்பரத்தை ஷேர் செய்தனர்.\nரூ.303/- தவிர்த்து புதிய கட்டண திட்டங்களை வெளியிட்டுள்ளது ஜியோ.\nஇந்நிலையில் ஜேஸ்பர் அலென் அவர்களின் தாயார் சாராவின் நண்பர்கள் இந்த விளம்பரம் உண்மையா என கேட்டபோதுதான் அவருக்கு அப்படி ஒரு விளம்பரம் வந்ததே தெரிய வந்தது.\nபின்னர் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அவர் கொடுத்த தொடர்ச்சியாக புகாரின் அடிப்படையில் ஃபேஸ்புக் நிர்வாகம் அதிரடியாக அந்த விளம்பரம் கொடுக்கப்பட்ட ஃபேஸ்புக் அக்கவுண்டை நீக்கியது.\nஆனாலும் மீண்டும் 24 மணி நேரத்தில் அந்த அக்கவுண்ட் செயல்பட தொடங்கியதால் ஊடகங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அந்த அக்கவுண்ட் மீண்டும் முடக்கப்பட்டது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/adivi-sesh-release-tik-tik-tik-movie-telugu-official-teaser", "date_download": "2018-07-21T15:30:18Z", "digest": "sha1:KEMGVHZDCRXCU5TPRY5A43XXHEKZGSQD", "length": 11005, "nlines": 91, "source_domain": "tamil.stage3.in", "title": "அதிவி சேஷ் வெளியிட்ட டிக் டிக் டிக் தெலுங்கு டீசர்", "raw_content": "\nஅதிவி சேஷ் வெளியிட்ட டிக் டிக் டிக் தெலுங்கு டீசர்\nஅதிவி சேஷ் வெளியிட்ட டிக் டிக் டிக் தெலுங்கு டீசர்\nயசோதா (செய்தியாளர்) பதிவு : Jan 09, 2018 22:52 IST\nஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள டிக் டிக் டிக் படத்தினை வருகிற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தினை முன்னிட்டு வெளியிட உள்ளனர். இப்படம் இந்தியாவின் முதல் விண்வெளியை சார்ந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இப்படத்தில் ஜெயபிரகாஷ், அருண், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர்.\nமேலும் இப்படத்தின் மூலம் ஜெயம் ரவி அவரது மகன் ஆரவ் ஜெயம் ரவியை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த படத்தினை தெலுங்கு திரையுலகில் அதே தலைப்பில் வெளியிட உள்ளனர். சக்தி சவுந்தர் ராஜன் இயக்கதில் ‘ஜபக்’ஸ் மூவீஸ்’தயாரிப்பு நிறுவனம் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் யுவனின் 100வது படமாகும். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு பணியையும், ரதீப்.E.ராகவ் படத்தொகுப்பு பணியையும் மேற்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் கடந்த நாட்களில் வெளிவந்த இப்படத்தின் தெலுங்கு போஸ்டரை தொடர்ந்து நாளை காலை 10மணிக்கு இப்படத்தின் டீசரை தெலுங்கு நடிகர் அதிவி சேஷ் வெளியிட உள்ளார். நடிகர் அதிவி சேஷ் நடிப்பில் 2016-இல் 'க்ஷணம்' படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தமிழில் ரிமேக் செய்யப்பட்டு 'சத்யா' என்ற பெயரில் வெளீயிடப்பட்டது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் சிபிராஜ் நடித்துள்ளார். மேலும் இவர் இயக்குனர் ராஜமௌலியின் பிரமாண்ட படமான 'பாகுபலி' படத்தில் வில்லனான பல்வாள் தேவனுக்கு மகனாக நடித்துள்ளார்.\nஅதிவி சேஷ் வெளியிட்ட டிக் டிக் டிக் தெலுங்கு டீசர்\nடிக் டிக் டிக் படத்தின் திரையரங்கு உரிமையை வாங்கிய பத்மாவதி\nபோலீஸ் கெட்டப்பை தொடரும் ஜெயம் ரவி\nஜெயம் ரவியின் 'அடங்க மறு' அடுத்த கட்ட படப்பிடிப்பு\nதெலுங்கில் வெளியாகும் டிக் டிக் டிக் படத்தின் டீசர்\nடிக் டிக் டிக் படத்தின் தெலுங்கு டீசர்\nநாளை வெளியாகும் டிக் டிக் டிக் படத்தின் தெலுங்கு டீசர்\nடிக் டிக் டிக் தெலுங்கு டீசர் வெளியீடு\nஜெயம் ரவியின் டிக் டிக் டிக் தெலுங்கு டீசர்\nஇந்தியாவின் முதல் விண்வெளி சார்ந்த படம்\nஅதிவி சேஷ் வெளியிடும் டிக் டிக் டிக் தெலுங்கு டீசர்\nஅதிவி சேஷ் வெளியிட்ட டிக் டிக் டிக் தெலுங்கு டீசர்\nஅடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\nஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nவாட்சப் வதந்திகளால் நேரும் உயிரிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amaithicchaaral.blogspot.com/2010/02/blog-post_28.html", "date_download": "2018-07-21T15:18:32Z", "digest": "sha1:7Y2HTMO3SVE2YCZUHSRP5DUREMCBE52Z", "length": 55048, "nlines": 514, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: ஹோலி ஹை!!!!!!!.", "raw_content": "\nகடைத்தெருவெங்கும் களை கட்ட ஆரம்பிச்சிடுச்சு.. எங்கும் கு(g)லால்,பலூன் பாக்கெட்டுகள்,கலர் தண்ணீரை மத்தவங்க மேல தெளிக்க பிச்காரி ன்னு சொல்லப்படும் பிஸ்டன்கள்,எல்லாம் வந்து இறங்கி, வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிச்சு விட்டது.தெருவில் போகும்போது, கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் போக வேண்டியிருக்கு. எங்கயிருந்து, எப்ப தண்ணீர் நிரப்பிய பலூன் வந்து விழும்ன்னு சொல்லமுடியாது. யாரும், திட்ட மாட்டோம். ஏன்னா பூ(b)ரா நா.. மான்னா... ஹோலி..ஹே.. பூ(b)ரா நா.. மான்னா... ஹோலி..ஹே.. (தப்பா நினைக்காதீங்க... ஹோலி வந்தாச்சு..)இதுதான் அதன் அர்த்தம்.\n.. இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறதே என்று நினைக்கிறீர்களா.. சமீப காலமா கொண்டாடப்படறதைச் சொல்லலைங்க.. நாம காமன்பண்டிகைன்னு கொண்டாடுகிறோமே.. அதுதான் நம்மூரு ஹோலி. ஹோலின்னா எரித்தல்ன்னு அர்த்தம்... இப்ப தெளிவாயிட்டுதா\nதிரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளைப்பற்றித் தெரியும்தானே. அவர் மன்மதனை எரித்ததும், ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி உயிர்ப்பித்ததும்ன்னு எல்லாம் கதைகள். இந்தச் சம்பவத்தின் நினைவா நம்மூரிலும் மன்மதனின் உருவபொம்மையை எரிப்பது வழக்கம்.\nவட இந்தியாவுல ஹோலி பிரகலாதனோட சம்பந்தப்பட்டது. பிரகலாதன் தன்னை விட்டுட்டு, ஹரி நாமத்தை ஜபித்ததால் அவங்கப்பா ஹிரண்யகஷ்புக்கு கோபம் வந்துட்டுது. பின்னே.. வராதா. 'அது எப்படி நீ இன்னொருத்தரை பெஸ்ட்'ன்னு சொல்லலாம்ன்னு அவருக்கு கோபம்.. பக்கத்துல உக்காரவெச்சி அட்வைஸ் கொடுத்துப்பாத்தார், பயமுறுத்திப்பாத்தார், ஒன்னும் வேலைக்காவலை. 'அது எப்படி நீ இன்னொருத்தரை பெஸ்ட்'ன்னு சொல்லலாம்ன்னு அவருக்கு கோபம்.. பக்கத்துல உக்காரவெச்சி அட்வைஸ் கொடுத்துப்பாத்தார், பயமுறுத்திப்பாத்தார், ஒன்னும் வேலைக்காவலை\nகவுன்சிலிங் கொடுக்க வேற யாரு இருக்கான்னு பார்த்து ஒவ்வொருத்தரையா அழைச்சார். வந்தவங்களும் 'தம்பி, உங்கப்பா, நல்லவரு... நாலும் தெரிஞ்ச வல்லவரு, அவரை பகைச்சுக்காதே'ன்னெல்லாம் அட்வைஸ் பண்ணாங்க.. ம்ஹூம்.. பிரகலாதன் மசியலை..\nபெத்த மகன்னு கூட பாக்காம, பிரகலாதனோட உயிருக்கே ஆபத்து விளைவிச்சும் பாத்தார்.. பயத்துலயாவது புள்ளை.. \"ஹிரண்யகஷ்பாய நமஹ\" ன்னு சொல்லிட மாட்டானான்னு ஒரு நப்பாசை. புள்ளை என்னான்னா அந்த ஆசையில ஒரு லோடு மண்ணைக்கொட்டிட்டு ' நாராயணாய நமஹ' ன்னு சொல்லுது இது சரிப்படாது.. தங்கையுடையான் எதற்கும் அஞ்சான்னு நினைச்ச ஹிரண்யகஷ்பு ஓலை அனுப்பினார் தங்கை ஹோலிகாவுக்கு..\n'ஹோலிகா'வும் 'அண்ணே.. கூப்பிட்டு விட்டியாமே ஆள் வந்து சொல்லுச்சு' என்றபடி வந்து சேந்தா.. .அப்பாடா ஆள் வந்து சொல்லுச்சு' என்றபடி வந்து சேந்தா.. .அப்பாடா..பண்டிகைக்கு பெயர்க்காரணம் வந்தாச்சு.. விபரத்தைச்சொல்லி 'நீயாவது புத்தி சொல்லும்மா' ன்னு அண்ணன் வேண்டுகோள் வைக்க, அவளுக்கும் தோல்விதான். கடைசி சந்தர்ப்பத்திலயும் தோல்வின்னதும் ரெண்டு பேருக்கும் கோபம் தாங்கல. போட்டுத் தள்ளிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி 'தங்கச்சி, ஒன்னோட வரம் இன்னும் active ஆகத்தானே இருக்கு' ன்னு உறுதி செஞ்சுக்கிட்டு ஏற்பாடுகளெல்லாம் செய்ய ஆரம்பிச்சாரு ஹிரண்யகஷ்பு.\nஹோலிகாவை தீ எரிக்காது என்பது அவளுக்குக் கிடைச்ச வரங்களில் ஒன்னு. இதைப்பயன்படுத்தி, பிரகலாதனை எரிச்சு, ஒழிச்சுடணும்ன்னு திட்டம். பாவம்.. சின்னப்பையன்னு கூடப்பாக்கலை.. தயாரா இருந்த சிதையில், அவனை மடியில் வெச்சிக்கிட்டு, ஹோலிகா உக்காந்துக்கிட, நெருப்பு மூட்டப்பட்டது. 'ஐயோ.. அம்மா' ன்னு ஒரு அலறல் குரல்.... அலறல் வளர்ந்து, எதிரொலிச்சு, பின் தேய்ந்து மறையுது. நெருப்பும், புகைமண்டலமும் மெல்லமெல்ல குறைஞ்சபின்னே பாத்தா இதென்ன... பிரகலாதன் நெருப்பால் எந்தவித சேதாரமுமில்லாம, நிக்கிறான்.. ஹோலிகா சாம்பலாகிக் கிடக்கிறாள். பிரகலாதன் வாய் மட்டும் 'நாராயணாய நமஹ'ன்னு உச்சரிச்சுக்கிட்டிருக்கு. ஹிரண்யகஷ்புக்கு ஒன்னும் புரியலை.. அப்புறமாத்தான் தெரிய வருது.. ஹோலிகா தனியா நின்னா நெருப்பு அவளை ஒன்னும் செய்யாது. அப்படித்தான் வரம் கிடைச்சிருக்கு. அவளும் பிரகலாதனுமா ரெண்டு பேரா நின்னதால வரம் back fire ஆகிடுச்சு. வாங்கும்போதே terms and conditions ஐ பாத்து வாங்கியிருக்க வேண்டாமோ கியாரண்டி, வாரண்டி பீரியட் ஒன்னும் பாக்காம வாங்கிட்டாங்க. இப்போ எக்ஸ்பயர் ஆயாச்சு.\nஇதுதான் ஹோலியும்,பெயரும் வந்த கதை. ஹோலி இங்கே இரண்டு நாள் பண்டிகை. முதல் நாள் ச்சோட்டி ஹோலி, ரெண்டாம் நாள் ப(b)டீ ஹோலின்னு கொண்டாடப்படுது. ச்சோட்டி ஹோலி அன்னிக்குக் காலையிலேயே பண்டிகைக்கான ஏற்பாடு ஆரம்பிச்சுடும். பில்டிங் முன்னாடி காலி இடத்திலும், தெருக்களிலுமா சின்னதா குழி தோண்டி வெச்சிடுவாங்க. அப்புறமா, தோகையுடனுள்ள கரும்பு ஒன்னும், இலைகளோட கூடிய சின்ன மரக்கிளை ஒன்னும் முதல்ல நடுவாங்க. பச்சை மரம் ஹோலிகா உயிரோட எரிஞ்சதை குறிக்குமாம். அப்புறம், அதைச் சுத்தி, பெரிய பெரிய மரத்துண்டுகள், விறகுகள், வரட்டி, எல்லாம் அடுக்குவாங்க. கடைசியா பூமாலை ஒன்னும், ஹோலிக்குன்னே கிடைக்கிற சர்க்கரை மாலை ஒன்னும் போடுவாங்க.\nஹோலிக்கு நைவேத்தியமா பூரண்போளி, பாப்டி, குஜியா(சோமாஸ் அல்லது கரஞ்சி) மற்றும் அவரவர்க்கு வசதிப்பட்டதைச் செய்து, ஆரத்தித் தட்டில் அடுக்கி கொண்டு சென்று பூஜை செய்வார்கள். சில இடங்களில் சத்ய நாராயண பூஜை செய்வதுமுண்டு. பின் கலசத்திலிருக்கும் நீரை bonfire ஐ சுற்றி வலம் வந்து கொண்டே, தரையில் ஊற்றிக்கொண்டு வருவார்கள். கடைசியா, தட்டிலிருக்கும் தேங்காயை, bonfire ல் போட்டு விடுவார்கள். கூட்டத்தில் வயதில் பெரியவரை அழைச்சு, அவர் கையாலே நெருப்பிடச்செய்வார்கள். bonfire எரியும் நிகழ்ச்சிக்கு 'ஹோலிகா தகன்' என்றே பெயர். நெருப்பு எரியும் போது, எல்லோரும் ஒருவரை ஒருவர், 'ஹோலி ஹை'ன்னு சொல்லி வாழ்த்திக்குவாங்க. ஆரத்தி தட்டிலிருக்கிற, மஞ்சள்,குங்குமம், குலாலை ஒருவருக்கொருவர் இட்டுக்குவாங்க. இன்னிக்கு கலர்ப்பொடியை சின்னப் பசங்க மட்டும் பூசிக்குவாங்க. நெருப்பிலிடப்பட்ட தேங்காய்கள் சில சமயம் வெடித்துச்சீறிக்கொண்டு தீக்கு வெளியே வந்து விழும். சுட்ட தேங்காயை துண்டுகளாக்கி எல்லோருக்கும் பிரசாதமா கொடுப்பாங்க.\nமறுநாள் எப்போ விடியும்ன்னே காத்திட்டிருப்பாங்க. காலை நாஷ்டா ஆனதும்,கிளம்பிடுவாங்க. முகம், கை கால்களில் தேங்கா எண்ணெய் தேய்ச்சுக்குவோம். அப்படித்தேய்ச்சுக்கிட்டா கலர்ப்பொடிகள் ஒரு அளவுக்கு மேல் ஒட்டாதில்ல. அதுக்குத்தான். ஒருவர் வீட்டிலிருந்து புறப்ப்பட்டு, இன்னொருவர் வீட்டுக்குப்போய் அவரை அழைச்சிக்கிட்டு அடுத்தவரை அழைக்கப் போறதைப் பாத்தா நம்ம ஆண்டாளம்மா மார்கழி நீராட கிளம்பினமாதிரிதான் தோணும். வீட்டுக்கு வர்றவங்களுக்காக ஏதாவது பலகாரமும் செஞ்சு வெச்சிருப்பாங்க. பில்டிங்குகளில் எல்லோருக்கும் பொதுவா, கலர்ப்பொடிகள், ஸ்நாக்செல்லாம் அரேஞ்ச் பண்ணியிருப்பாங்க. கலர்ப்பொடி பூசாத முதல் நாள் கணக்கையெல்லாம் இன்னிக்கி நேர் பண்ணிடுவாங்க. கையில் யார் அகப்பட்டாலும் அவங்களுக்கு வேஷங்கட்டிட்டுதான் விடுவாங்க. நம்ம பிள்ளைங்களையே குரலை வெச்சித்தான் அடையாளம் காணணும். மிகையா இருந்தாலும் இதுதான் உண்மை.. சில இடங்களில் ஹோலி ஸ்பெஷலா பாங் என்று சொல்லப்படற ஒருவகை பானமும் இருக்கும். அதைக்குடிச்சிட்டு சிலபேர் பண்ற அலப்பறை இருக்கே...\nதண்ணி வசதி நிறைய இருக்கிற பில்டிங்குகளில் ரெயின் டான்செல்லாம் கூட நடக்கும். இந்த தடவை அதுக்கு ஆப்பு வெச்சிட்டாங்க. மும்பையில் சம்மரில் வரும் தண்ணீர் தட்டுப்பாடுதான் இதற்கு காரணம். குடிக்கிற தண்ணியை இப்படியெல்லாம் சீரழிக்கிறதான்னு மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு வந்திருக்கு.எப்போதும் உள்ள அளவை விட குறைச்சலாத்தான் ஹோலி அன்னிக்கி தண்ணி சப்ளை செய்யப்படுமாம். நோட்டீஸே வந்தாச்சு..மக்கள் கொஞ்சம் முணுமுணுத்தாலும் ஏத்துக்கிடுவாங்க. ஹோலி வந்தாச்சுன்னா சம்மர் ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம். அடிக்கிற வெயிலுக்கு தண்ணியில ஊறினா நல்லாத்தான் இருக்கும்.\nEco friendly holi ன்னு இப்ப புதுசா பிரச்சாரம் பரவிக்கிட்டிருக்கு. ஹோலிகா தகனுக்காக நிறைய மரங்கள் வெட்டப்படுறதால மரங்களோட எண்ணிக்கை குறையுதில்லையா இப்ப இருக்கிற மாசுபட்ட சூழலுக்கு, இன்னும் மரங்கள் குறைஞ்சா எப்படி இப்ப இருக்கிற மாசுபட்ட சூழலுக்கு, இன்னும் மரங்கள் குறைஞ்சா எப்படி அதனால ஒரு வேண்டுகோள் விடுத்திருக்காங்க.. எல்லோருக்கும் பொதுவா, ஒரு இடத்தில கொண்டாடினா bonfires எண்ணிக்கை குறையுமே..அதுவும், நல்லா இருக்கிற மரங்களை வெட்டாம, காய்ஞ்சு விழுந்துபோன மரம், மற்ற வேஸ்ட்டுகள் இதெல்லாம் உபயோகப்படுத்தலாமாம். அதுக்காக டயர், ப்ளாஸ்டிக்கெல்லாம் போடணும்ன்னு அர்த்தமில்லை. அது இன்னும் மோசமாச்சே\nஇதில் கலர்ப்பொடிகளை முக்கியமா சொல்லணும்.கண்ட கெமிக்கல்சையும் உபயோகப்படுத்தி தயாரிக்கப்படுற லிக்விட் கலர், கலர்ஸ்ப்ரே, சில்வர்,தங்கக்கலர்ன்னு கண்டதையும் உபயோகிக்கிறாங்க. விளைவு... சருமத்தில் அலர்ஜி, பருக்கள், தோல் சொரசொரப்பாதல்ன்னு பக்கவிளைவுகள். இதெல்லாம் ஆயிலை அடிப்படையா கொண்ட கலர்கள். பவுடர் கலர்கள் அவ்வளவா சேதம் விளைவிப்பதில்லை. என்னதான் ஹோலி விளையாடப்போகும்முன் தேங்காய் எண்ணெய்யை தேய்ச்சுக்கிட்டு போனாலும், ஒட்டறது ஒட்டத்தான் செய்கிறது..\nஹோலி ஸ்பெஷல் பாட்டு ஒன்னு கேளுங்க..\nஇவர் இல்லாம ஹோலி கொண்டாட்டமா.. நோ ச்சான்ஸ் :-))).\nLabels: பண்டிகை, வாழ்த்துகள், ஹோலி\nமகா சிவராத்திரி ஸ்பெஷல் ஆச்சே\nஹோலியில இவ்வளவு விஷயம் இருக்கா இங்க (தமிழ்நாட்டுல) ஈயடிச்சான் காப்பியா, கலர் மட்டும் பூசி விளையாடுறாங்க\nஎல்லாருக்குமே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வர்றது சந்தோஷமான விஷயம்\nபாங் பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன். என்னோட மஹாராஷ்ட்ரா ஃப்ரெண்ண்ட் சொல்ல்யிருக்கா..எப்படியிருக்குனு பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்\nஹோலி கொண்டாடுவதற்கான காரணத்தை உங்கள் பதிவிலிருந்துதான் அறிகிறேன். பல விவரங்களை அறிய முடிந்தது. நன்றி அமைதிச் சாரல் வட இந்தியரோடு சேர்ந்து ஹோலி கொண்டாடி மகிழும் அனைவருக்கும் ஹாப்பி ஹோலி:)\nநல்ல விளக்கம்.உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஹாப்பி ஹோலி\nயார் பண்டிகையா இருந்தா என்னா இருக்கிற இடத்துல நடந்தா நம்ம பண்டிகைதானே அமைதிஜி\nஹோலின்னா தெரியும் ஆனா அதுக்குண்டான காரணம் இந்த பதிவுக்கப்புறம்தான் தெரியுதுங்க...\nமஹா சிவராத்திரிக்கு மட்டுமல்ல, ஹோலிக்கும், துர்க்கா பூஜைக்கும் கூட இது ஸ்பெஷல்தான்.\nஇளைய தலைமுறைகிட்டேயிருந்து நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.\nமும்பையில் இருந்த போதும் ஹோலி ஆடியதில்லை. கலர் ஒட்டிக்கொள்ளும் பயம்தான். இன்னைக்கு என் பசங்க இரண்டும் ஹோலி ஆடிவிட்டு வந்தப்பாத்து பயந்து போயிட்டேன். அந்தக் கலரை போக்க கைவலிக்க தேய்ச்சது மகா கொடுமை. :(( :))\nபாங் என்பது பாதாம்,பிஸ்தா,தர்பூஸ் அல்லது முலாம்பழ விதைகள்,கசகசா,பெருஞ்சீரகம்,ஏலக்காய்,நல்லமிளகு மற்றும் உலர் ரோஜா இதழ்கள் எல்லாத்தையும் ஊறவெச்சு,அரைச்சு வடிகட்டி அதோட பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து செய்வாங்க. இந்த நிலையில் இதோட பேர் \"தண்டாய்\". இதைக்குடிச்சா ஒன்னும் ஆகாது.\nஹோலிக்குன்னு வெவகாரமான வஸ்து ஒன்னு சேர்ப்பாங்க. இரண்டுமடக்கு குடிச்சாலே ஆளைத்தூக்கிடும். போதை தெளியறதுக்கு ரெண்டு நாளாவது ஆகும். உ.பி, மற்றும் பீகாரில் வசிக்கும் சகோதரர்களுக்கு இது இல்லைன்னா ஹோலியோட மஜா இருக்காது ;-))))\nசிவபெருமானின் பிரசாதம் என்றும் இதை சொல்வாங்க. யூ ட்யூபில் ரங் பர்ஸே ன்னு பாடிக்கிட்டே பச்சன் சார் குடிக்கிறார். பாத்துக்கோங்க :-)))\nஎல்லாப்பண்டிகைகளுக்கும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யுது, இல்லீங்களா...\nபுரிஞ்சிக்கிட்டு கொண்டாடினா இன்னும் சிறக்கும் என்பது என் கருத்து.\nஉண்மைதான்.'ரோமாபுரியில் இருக்கும்போது ரோமனாக இரு'ன்னு பழமொழியே இருக்கே.. அப்படி இருக்கிறப்போ நம்ம இந்தியாவுல நடந்தா நம்ம பண்டிகைதானே :-))\nஉங்களுக்கும் ஹேப்பி ஹோலி வசந்த்,\nநாலு பேருக்கு விஷயம் தெரிவிக்கணும்ன்னா பதிவு போடுறதுல தப்பே இல்லை :-))))\nசில வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஹோலி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துதுன்னு, ஒரு சின்ன பிரச்சாரம் நடந்தது.அது ஹோலி வரும்போதெல்லாம் மனசை உறுத்திக்கிட்டே இருந்தது.வெறுமனே கலர் பூசுறது மட்டும் பண்டிகை இல்லைன்னு சொல்ல இப்பத்தான் வாய்ப்பு கிடைச்சிருக்கு.\nபச்சன் சார் அட்டகாசம் பண்ணியிருக்கார் இல்லையா :-)))\nதேங்காய் எண்ணையை நல்லா தேய்ச்சிக்கிட்டு விளையாடினா கலர் அவ்வளவா ஒட்டாது. அடுத்த வருசம் தைரியமா விளையாடுங்க :-)))\nபசங்க நல்லா எஞ்சாய் பண்ணியிருப்பாங்க போலிருக்கு :-))))\nஅட ஹோலிக்குள்ள இவ்வளவு கதை இருக்கா.\nரொம்ப நன்றிப்பா அமைதி. நீங்க வர்ணம் பூசிக்கிட்டீங்களா இல்லையா:)\nசில்சிலால வர அமிதாப் ஹோலிப் பாட்டும் ரொம்பப் பிடிக்கும்.\nஸ்மிதா பாட்டில் படப் பாடலு, நல்லா இருக்கும். எப்படியோ வடைந்தியர்கள் சந்தோஷமாக இருக்க நல்ல வழிகளெல்லாம் கண்டுபிடிச்சு, ஒரு இன்ஹிபிஷன் இல்லாம ஆனந்தப் படுவது அருமையா இருக்கு. நல்லா இருந்ததுப்பா.\nஹோலி எதுக்குக் கொண்டாடுறாங்கன்ற விளக்கத்தைக் குடுத்ததுக்கு நன்றி.\nஆமா அது என்னவோ காமன் பண்டிகைன்னு சொன்னீங்களே அது என்ன\nஉண்மைதான் வல்லிம்மா,இங்கே, எந்த ஒரு பண்டிகையானாலும் ஆட்டம்,பாட்டம் இல்லாமல் நடக்காது.ஹோலி, மற்றும் நவராத்திரியில், அதன் உச்சக்கட்டத்தை எட்டிவிடும். நானும், ஜோதியில் கலந்துக்கிறது உண்டு :-)))\nரங் பர்ஸே அழியாப்புகழ் பெற்றுவிட்டது. பாக்பானும் அருமையா இருக்கும். வாய்ப்பு கிடைச்சா படம் பாருங்க.\nசிவனின் தங்க்ஸான சக்தி, ஒருசமயம் தன் தந்தை தக்ஷன் நடத்திய வேள்விக்கு கணவர் அனுமதியில்லாம, அழையா விருந்தாளியாக சென்று அவமானப்பட்டு, அந்த யாகத்தீயிலேயே விழுந்து தன் உடம்பை உகுத்தாள்.\nஇதை அறிந்த சிவன் அங்கே சென்று யாகசாலையையும்,தட்சனையும் அழித்து திரும்பினார்.பின் நெடுங்காலம் தவத்தில் ஆழ்ந்தார்.\nசக்தி, பார்வதியாக மறுஜென்மமெடுத்து சிவனை அடைய பல விதங்களில் முயற்சி செய்தும், தவத்தை கலைக்க முடியவில்லை. இறுதியாக காமன் என்று அழைக்கப்படும் மன்மதனின் உதவியை நாடினாள்.\nமன்மதனும் கரும்புவில்லுடன் சென்று, கணை தொடுக்க, கண்விழித்த சிவபெருமான், நெற்றிக்கண்ணை திறந்து அவனை எரித்துச்சாம்பலாக்கினார். பின் உண்மை அறிந்து, ரதியின் வேண்டுகோளுக்கிணங்க அவனை உயிர்ப்பித்தார். இதைத்தான் தமிழ் நாட்டில் சில இடங்களில் கொண்டாடுகிறார்கள்.மன்மதனின் உருவபொம்மையை எரித்து,அந்த சாம்பலை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச்செல்வார்கள். தீக்காயத்துக்கு குளுமையா இருக்கட்டும்ன்னு சந்தனம் படைப்பதும் உண்டு.\nகாமன் பண்டிகையும் இதே நாள்தானா. புதிய தகவல். கடைசி வீடியோ வரல...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nபோகும் வழி வெகு தூரமில்லை.\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nஎல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்.. ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப...\nநாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி\nஇட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்க...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T15:39:06Z", "digest": "sha1:2RARZQXVR5QP7G7KK5CWMO23FGXSPWWA", "length": 8350, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "காங்கிரஸின் தலைவராக பதவியேற்ற ராகுல்காந்தி பிரதமருக்கு கடிதம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nகாங்கிரஸின் தலைவராக பதவியேற்ற ராகுல்காந்தி பிரதமருக்கு கடிதம்\nகாங்கிரஸின் தலைவராக பதவியேற்ற ராகுல்காந்தி பிரதமருக்கு கடிதம்\nஓஹி புயலினால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நியாயமான முறையில் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என, காங்கிரஸின் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமருக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் மூலமே ராகுல்காந்தி மேற்படி வலியுறுத்தியுள்ளார்.\nகுறித்த கடித்த்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,\n“ஓஹி புயலினால் தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதுடன் அந்தப் பகுதிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.\nஇந்தப் பிரச்சனையின் மீது கவனம் செலுத்தி முன்னுரிமை கொடுத்து அதனைச் சரிசெய்வதுடன் அப் பகுதி மக்களுக்கு வீடு, சுகாதாரம், உரிய கல்வி கிடைக்கப் பிரதமர் ஆகிய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\nஒரங்கட்டப்பட்ட மக்களின் வரிசையில் தானும் கடைசியில் நிற்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த\nதமிழகத்தில் தேசிய கட்சிக்கு இடம் கிடையாது: தம்பிதுரை\nதமிழகத்தில் எந்த தேசிய கட்சிகளுக்கும் இடம் கிடையாதென்றும், அதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்று\nபேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபனை இல்லையென காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெர\nமோடி தனது மனதின் குரலை மட்டுமே முன்வைக்கிறார்: ராகுல் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி தனது மனதின் குரலை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறாரென, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்கா\nவாக்காளர்களை கவர காங்கிரஸ் புதிய பாதையில் பயணம்\nஎதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு அரசியல்\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://crazycricketlover.blogspot.com/2013/04/", "date_download": "2018-07-21T15:37:49Z", "digest": "sha1:6MVX4YTM2YXDQQGXA6I5GY72QM65YAXC", "length": 51788, "nlines": 305, "source_domain": "crazycricketlover.blogspot.com", "title": "Cricket Lover: 4/1/13 - 5/1/13", "raw_content": "\n175 அடித்து அசால்ட்டு பண்ணிய அந்த மனித இயந்திரத்தின் பாத கமலங்களில் இந்த எபிசோடை சமர்ப்பிக்கிறோம்\nமாறன் சார், டீம் தலையெழுத்தையே மாத்திட்டீங்களே ஒவ்வொரு மேட்சிலும், மயிரிழையில் தப்பிச்சு டாப் 3ல உங்க டீம் வந்திடுச்சே ஒவ்வொரு மேட்சிலும், மயிரிழையில் தப்பிச்சு டாப் 3ல உங்க டீம் வந்திடுச்சே சங்கக்கராவுக்கு நிஜமாவே காயமா இல்லை நீங்க பிரச்சினை வேணாம்னு உட்கார்த்தி வெச்சிட்டீங்களா காசு நிறைய இருக்குன்னா சொல்லுங்க, இன்னும் ரெண்டு டீம் கூடிய சீக்கிரம் விற்பனைக்கு வருது. டீல் பேசிடலாம்.\nகெயில் அடித்த சிக்சர்களில் இருந்த இடம் தெரியாமல் சின்னாபின்னமாயிருக்கும் அணியை காப்பாற்றும் நோக்கில் அதன் மேலாளர் சுப்புவுக்கு (சுப்ரதோ ராய்) போன் போடுகிறார்:\n\"சார், நான் மேனேஜர் பேசறேன்\"\nகடுப்பாக, \"சொல்லுய்யா, என்ன விஷயம்\n\"பசங்க ரொம்ப நொடிஞ்சு போயிருக்காங்க. நீங்க கொஞ்சம் வந்து ஆறுதல் சொன்னீங்கன்னா...\"\n நானே SEBI அனுப்பின 17500 கோடி ரூபாய் நோட்டீஸுக்கு எப்படி பதில் சொல்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன். இதுல நீ வேற..\"\n\"அதில்ல சார், இப்படியே போச்சுன்னா நம்ம டீம் ஒரு மேட்ச் கூட ஜெயிக்காது\"\n\"உன்னை யாருய்யா ஜெயிக்க சொல்றாங்க\n\"இத பாரு, ஒழுங்கா மரியாதையா எல்லா மேட்ச்சையும் திவசம் பண்ற மாதிரி கடமைக்கு ஆடினாப் போதும்.\"\n\"சரி சார், டீம்ல எதாச்சும் மாறுதல் பண்ணலாமா\n\"நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். அங்க இருக்கறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான். புரிஞ்சுதா\n\"அப்புறம், அடிக்கடி இந்த மாதிரி போன் பண்ணி துக்கம் கொண்டாடாதீங்க. போனை வை.\nமஹேலா \"அதாவது அடுத்த மேட்ச் என்ன ஸ்ட்ராடெஜின்னா, வார்னரும் இர்பானும் ஓபனிங் பண்றாங்க, அப்புறம் நான் வர்றேன், எனக்குப் பிறகு உமேஷ் யாதவ் , அப்புறம் மார்கெல், நதீம், கடைசியா செஹ்வாக்.\"\nபிறகு சிறிய யோசனைக்குப் பிறகு, \"இல்லை இல்லை, உமெஷும் நானும் ஓபனிங், அப்புறம் வார்னர், செஹ்வாக்,...\"\nசிறிது நேரம் கழித்து \"உமெஷும், நதீமும் ஓபனிங், அப்புறம் மார்கல், அப்புறம் இர்பான், அப்புறம் நான், செஹ்வாக்,....\"\nஅப்பொழுது அந்த வழியாக உன்மக்த் சந்தும் செஹ்வாகும் மஹெலாவைக் கடந்து செல்கின்றனர். உன்மக்த் வீருவைப் பார்த்து \"என்னண்ணே ஆச்சு இவருக்கு இப்படி தனியா புலம்பிக்கிட்டிருக்கார்\nவீரு , \"வேற ஒண்ணும் இல்லை, ஆறுதலுக்கு ஒரு வெற்றி கிடைச்சாலும் தொடர்ந்து ஏழு முறை தோத்தாச்சு. இனிமே பெரிசா வாய்ப்பு இல்லை. இருந்தாலும் பிரஸ் மீட்ல, டாஸ் போடும்போது அவங்க கேக்கற கேள்விக்கு எதாச்சும் இங்கிலிஷ்ல பேசியாகணுமே, அதான் பிராக்டிஸ் பண்றாப்ல, நீ வா, நாம சில்லுனு ஒரு பீர் அடிப்போம்\"\nவிராட் கோஹ்லி ரூம் வாசலில் ஏகப்பட்ட ஸ்பான்சர்கள் கூட்டம். அதைப் பார்த்த வினய் குமார் அருகிலிருந்த டிவில்லியர்சிடம் \"என்னங்க இது, காக்கா உட்கார பனம்பழம் விழுந்த மாதிரி அந்த ஆள் சுத்தி சுத்தி அடிச்சதுக்கு இங்க இவர் வாசலில் பணப்பெட்டியோட கூட்டம் அள்ளுதே\nடிவில்லியர்ஸ், \"அதான்யா கலிகாலம், நீயும் நானும் எவ்ளோ மேட்ச் காப்பாத்திக் குடுத்திருப்போம், எந்த நாயாவது திரும்பிப் பார்த்திருக்கா நானாவது வெளியாள். நீ உள்ளூர்க்காரன், உன்னை எவனும் சீண்ட மாட்டேங்கறானே நானாவது வெளியாள். நீ உள்ளூர்க்காரன், உன்னை எவனும் சீண்ட மாட்டேங்கறானே\nவினய், \"எல்லாத்துக்கும் முகராசி வேணுங்க, நமக்கு அதெல்லாம் இல்லை, சரி வாங்க சோனி டிவிகாரங்க கூப்பிடறாங்க. கெயில் பத்தி ஒரு பன்ச் டயலாக் அடிக்கணுமாம். - புயல் அடிச்சா பிழைக்கலாம், கெயில் அடிச்சா பிழைக்க முடியுமா\nதிராவிட் மனசுக்குள் \"இந்த தடவை அட் லீஸ்ட் செமி பைனல் வரைக்கும் வந்து கௌரவமா வெளியேறணும்னு நினைச்சேன், அது நடக்காது போலிருக்கே விழுந்து விழுந்து கேட்சும் பீல்டிங்கும் பண்ணும்போது உடம்பு எப்படி வலிக்குது தெரியுமா விழுந்து விழுந்து கேட்சும் பீல்டிங்கும் பண்ணும்போது உடம்பு எப்படி வலிக்குது தெரியுமா நானும் எவ்ளோ நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது நானும் எவ்ளோ நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது நம்ம கஷ்டம் இந்த சில்வண்டுப் பசங்களுக்கு எங்க தெரியுது நம்ம கஷ்டம் இந்த சில்வண்டுப் பசங்களுக்கு எங்க தெரியுது ஒரு மேட்ச் கலக்கறாங்க, அடுத்த மேட்ச் நம்மளைக் கலக்கிடறாங்க. என்ன செய்யலாம் ஒரு மேட்ச் கலக்கறாங்க, அடுத்த மேட்ச் நம்மளைக் கலக்கிடறாங்க. என்ன செய்யலாம்\nகாமெடி பீஸ்னு நினைச்சா பெரிய டெர்ரர் பீசா இருக்கும் போலிருக்கே தொடர்ந்து ஜெயிச்சு மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு பெரிய தலைவலியை உண்டு பண்ணிட்டாங்க. இப்படியே தொடர்ந்து விளையாடினா டீமுக்கு நல்லது. குறிப்பா முதலாளிக்கு நல்லது.\n\"என்கிட்டே மோதாதே, நான் ராஜாதி ராஜனடா\" என்று கொக்கரித்த வண்ணம் ஆடிக்கொண்டிருக்கிறார் பிராவோ. அதைப் பார்த்த பத்ரி, \"அண்ணே, பெரிசே தன்னடக்கமா இருக்கு, நீங்க இப்படி குதூகலிக்கறது கொஞ்சம் ஓவரா இல்லை\n\"யோவ், நான் ஆடுவேன்யா, உனக்கென்ன போச்சு\nஅப்பொழுது ஜடேஜா அங்கே வருகிறார். உடனே பிராவோ, \"வணக்கம் Sir ஜடேஜா\"\nஜடேஜா, \"அடிக்கடி அந்த வார்த்தையை சொல்லாதீங்கப்பா, ஓவரா கிண்டல் பண்றீங்களோன்னு டவுட் வருது\"\nபத்ரி, \"நீங்க நினைக்கற மாதிரி அது இங்கிலீஷ் Sir இல்லீங்க. ஹிந்தி \"சர்\" - அதாவது தலை. எங்க ஊர்ல யாரையாச்சும் ரொம்ப விரும்பினோம்னா அவங்களை \"தல\" அப்படின்னு தான் கூப்பிடுவோம். அதைத் தான் அஷ்வின் ஹிந்தியில ட்ரான்ஸ்லேட் பண்ணி 'சர்\" அப்படின்னு வெச்சிருக்காப்ல.\nபத்ரி, \"இதான் கொள்கை விளக்கம், கிளம்புங்க. மத்தபடி உங்க ஆட்டத்தைப் பத்தி நாங்க ஏன் கிண்டல் பண்றோம் அதுக்கெல்லாம் ஊர்ல நிறைய பேர் இருக்காங்க\"\n\"சபாஷ், சரியான போட்டி\" என்று சொல்லுமளவிற்கு சரியான அணிகள். எந்த அளவுக்குத் திறமையும் அனுபவமும் இருக்கிறதோ அந்த அளவுக்கு தோல்வியும் முட்டாள்தனமும் நிறைந்த அணிகள். ரிக்கி ஒதுங்கினாரா அல்லது ஒதுக்கப்பட்டாரா என்று தெரியவில்லை. பஞ்சாபும் ஹைதராபாதும் நன்றாக விளையாடுவது இவர்களுக்குக் கண்டிப்பாக எரிச்சலைத் தரும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருவரும் இருக்கின்றனர். தீயா வேலை செய்யணும் கண்ணுங்களா பிறந்த நாள் அதுவுமா இப்படியா விழுந்து நமஸ்காரம் பண்ணி கிளீன் போல்ட் ஆவீங்க பிறந்த நாள் அதுவுமா இப்படியா விழுந்து நமஸ்காரம் பண்ணி கிளீன் போல்ட் ஆவீங்க\nபோட்டோக்கள் உபயம் -பேஸ்புக் நண்பர்கள்\nபோட்டி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் நம்ம IPL அணியினர் என்ன மனநிலையில் இருக்காங்கன்னு தெரிந்து வர ஒரு ரவுண்டு கிளம்பினோம்:\nஎல்லோரும் எழவு வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்தவர்கள் போல் இருக்க, நம்ம செஹ்வாக் மட்டும் ஆனந்தமாக லஸ்ஸி அருந்திக் கொண்டிருந்தார். நாம் அவர் அருகே சென்று,\n\"என்ன சார் டீம் தொடர்ந்து உதை வாங்கி சோகத்தில் இருக்கு. நீங்க என்னடான்னா....\".\n\"ஆமாம்பா, டெல்லி டீம் தொடர்ந்து எல்லா மேட்சும் உதை வாங்குதாம். இந்தப் பசங்க எல்லாம் டல்லா இருக்காங்க\"\n\"சார், அது உங்க டீம் சார்\"\n ஒஹ், அதான் எனக்கு இந்த சிகப்பு கலர் டிரஸ் குடுத்திருக்காங்களா நான் பெங்களுரு அணின்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்\"\n\"சரியா போச்சு, கலர் பிரச்சினை வேறயா\n\"என்ன பண்றது தம்பி, ஏதோ முதியோர் கோட்டாவுல இங்க ஒரு சீட் குடுத்திருக்காங்க, எப்படியாச்சும் இந்த வருஷம் மேனேஜ் பண்ணிட்டேன்னா மேக்சிமம் சமாளிச்சிடுவேன்\"\n\"அப்புறம் தம்பி, இந்த டிரஸ் மேட்டர் நமக்குள்ளேயே இருக்கட்டும். நான் ஒரு அதிரடி ஆட்டக்காரன்னு இந்தப் பசங்க கிட்ட சொல்லி வெச்சிருக்கேன். கம்பெனி சீக்ரெட் வெளிய தெரியாம பாத்துக்குங்க\"\nஇங்கே நாம் அனுப்பியது நம்ம கவுண்டரை:\nஉள்ளே நுழைந்ததும் கம்பீரைப் பார்த்து, \"என்னடா, ஓட்டை வாய் நாராயணா, எப்படி இருக்கே விளையாடறியோ இல்லையோ, மூஞ்சியை மட்டும் பேருக்கேத்த மாதிரி கம்பீரமா வெச்சிக்கற. ஆனா உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் இப்படித் தான் இருப்பாங்க\"\n\"ஹெலோ, யாருங்க ஓட்டை வாய்\n\"நீ தான், சின்னப் பய விராட் கிட்ட போய் உன் வீரத்தைக் காட்டறியே, வேறென்ன சொல்ல\n\"அதெல்லாம் ஒரு ப்ளோவுல வர்றது, நாங்கல்லாம் ஒரு துடிப்போட விளையாடற டீம்\"\n\"பார்த்து மகனே, ஓவரா துடிக்காதே. அப்புறம் நாடித் துடிப்பு அடங்கிடப் போகுது\"\n\"அது சரி, நீங்க எதுக்கு இங்க வந்தீங்க வேவு பார்க்கவா\n\"ஆமாம், இது ;பெரிய ISRO விஞ்ஞானக் கூடம். வேவு பார்க்க வந்தாங்க.டீமுக்குக் கல்கத்தா பேரை வெச்சிக்கிட்டு ஒரு பெங்காலி கூட டீம்ல இல்லையே எல்லாம் சும்மா பேச்சுத்தானா எங்க உங்க திக்கு வாய் முதலாளி மட்டை ஆயிட்டானா\n\"அடேங்கப்பா, முதலாளியைத் திட்டினதும் அள்ளக்கைக்கு என்ன கோவம் வருது. உங்க முதலாளியை கொஞ்சம் ஒழுங்கா இருக்கச் சொல்லு. மும்பையில பண்ணின மாதிரி இங்கேயும் தண்ணியப் போட்டு கலாட்டா பண்ணப் போறான். அங்கேயாச்சும் க்ரௌண்டை விட்டு ஒதுக்கி வைச்சாங்க. இங்க குழி தோண்டி புதைச்சுடுவாங்க - சொல்லி வை\"\nஇங்கே நாம் அனுப்பியது சிவகார்த்திகேயனை:\n\"மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் வாழ்க, தமிழினம் வாழ்கன்னு உங்க தாத்தா இந்த வயசிலேயும் முழங்கிக்கிட்டு இருக்கார். நீங்க என்னடான்னா உங்க டீமுக்கே ஒரு சிங்களவனை தலைவனாப் போட்டிருக்கீங்களே இதெல்லாம் நியாயமே இல்லை சார்.\n\"டேய் தம்பி, அது வேறு இது வேறு. நாங்க மட்டும் பரிசு ஜெயிச்சோம்னா பாதிப் பரிசுத் தொகையை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணமாக் குடுக்கறதா இருக்கோம் தெரியுமா\n\"அடேடே, எங்க அண்ணன் விவேக் சொன்ன மாதிரி சமைச்ச ஆடு மற்றும் மாட்டுக் கறியை இலையில் வெச்சு சாப்பிடுவீங்க. அப்புறம் அந்த எச்ச இலையை மாட்டுக்குப் போடுவீங்களா பயங்கரமான மனித நேயம் சார்\"\n\"தம்பி, நீ ரொம்பப் பேசறே, கிளம்பு. அப்புறம் நாங்க ஆட்சிக்கு வந்தா உன் படம் ஒண்ணு கூட ரிலீஸ் ஆகாது, ஜாக்கிரதை\"\n\"ஐயோ சார், வேணாம், நான் ஜூட் விடறேன்\"\n(தொலைக்காட்சி நேரலை நிருபர் ஸ்டைலில் படிக்கவும்):\n\"ப்ரியா, இப்ப நான் பெங்களுரு அணி தங்கியிருக்கற ஹோட்டலில் இருந்து தான் பேசறேன். கடைசி பால் நோ பால் போட்டு சொதப்பிய RP சிங் மேல ஒட்டுமொத்த டீமும் ஏகக் கடுப்புல இருக்காங்க. நான் அவரை பார்க்க முயற்சி பண்ணினேன். ஆனா எல்லாரும் சேர்ந்து அவரை நல்லாக் குமுறியிருப்பாங்க போல. அவர் இருக்கற ரூம் பக்கம் கூட யாரும் போக முடியலை.\nநான் இனிமேல் நோ பால் போட மாட்டேன்\" அப்படின்னு விராட் கொஹ்லி அவரை 1008 தடவை இம்போசிஷன் எழுதச் சொல்லியிருக்கறதாகவும் இங்க ஒரு செய்தி நிலவுது. இது வரைக்கும் விஜய் மால்யா மேட்ச் பார்க்க வர்றாரே ஒழிய அணி வீரர்களை ஒரு தடவை கூட சந்திக்கலை. இது வீரர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கு. ஏர்லைன்ஸ் மாதிரி இவங்களுக்கும் சம்பள பாக்கி ஆயிடுமோன்னு எல்லோரும் கவலைப்படறாங்க. இன்னொரு ருசிகரமான தகவல் என்னன்னா வழக்கமா தீபிகா படுகோனே மைதானத்துக்கு வருவாங்க இந்த தடவை வரலை. விராட் கொஹ்லிக்கு பயந்து சித்தார்த் அவரை ஒளிச்சு வெச்சிருக்கறதா இங்க ஒரு கிசு கிசு ஓடிக்கிட்டிருக்கு.\nமுழுக்க முழுக்க இளைஞர்களைக் கொண்டும், நேர்மையாகவும் விளையாடும் இவர்களைக் கிண்டல் செய்ய மனம் வரவில்லை. அதற்கு டிராவிட்டும் ஒரு காரணம். இந்த வயதிலும் கரணம் அடித்துக் கேட்ச் பிடிக்கும் அவரின் உற்சாகம் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. சீசனுக்கு வந்து போகும் பறவை போல் எல்லோரும் ஏனோ தானோவென்று ஆடுவது இந்த அணியின் பலவீனம். வழக்கம்போல் உற்சாகமாக ஆரம்பித்து முடிவில் சொதப்புவார்கள் என்று திடகாத்திரமாக நம்புகிறோம்.\n\"அடடாடா, ரெண்டு கிழட்ஸ் ஓபனிங் இறங்கி என்னமா ஆடுதுங்க, இளைஞர்களே நோட் பண்ணுங்கப்பா சர்தாரும் பாண்டிங்கும் சண்டை போடுவாங்கன்னு பார்த்தா ஒண்ணும் பெரிசா நடக்கலியே சர்தாரும் பாண்டிங்கும் சண்டை போடுவாங்கன்னு பார்த்தா ஒண்ணும் பெரிசா நடக்கலியே அது சரி, இன்னும் ஒரு மாசம் இருக்குல்ல அது சரி, இன்னும் ஒரு மாசம் இருக்குல்ல ஆனா ஊனா அம்பானி மேடம் ஆரம்பிச்சிருக்கற பள்ளிக்கூடத்தைப் பத்தி காமிச்சே கடுப்பேத்தறாங்க. மும்பை இந்தியன்ஸ் அணியில் பந்து பொறுக்கிப் போடுபவரின் குழந்தைக்கு அந்தத் திட்டத்தின் கீழ் கல்வி கிடைக்குமா ஆனா ஊனா அம்பானி மேடம் ஆரம்பிச்சிருக்கற பள்ளிக்கூடத்தைப் பத்தி காமிச்சே கடுப்பேத்தறாங்க. மும்பை இந்தியன்ஸ் அணியில் பந்து பொறுக்கிப் போடுபவரின் குழந்தைக்கு அந்தத் திட்டத்தின் கீழ் கல்வி கிடைக்குமா\nஇங்கே சென்றது சிவகார்த்திகேயன் (எல்லாம் ப்ரீத்தி ஆன்ட்டி தான் காரணம்)\n\"ஆன்ட்டி, வழக்கம் போல இந்த வருஷமும் உங்க டீம் தான் காமெடி பீசாமே\n\"யாரைப் பார்த்து ஆன்டின்னு சொல்ற, எனக்குள்ள இன்னமும் இளமை ஊஞ்சலாடுது. அன்னிக்கு நான் போட்டுக்கிட்டு வந்த ரெட் டிரஸ் எப்படி செம கிளாமர்ல\n\"நீங்க கிளாமர்னு சொல்றீங்க. ஆனா ஜனங்க ப்ரீத்தி கிட்ட சீர் லீடர்சுக்கு குடுக்க காசு இல்லை. அதனால அவங்களே அரையும் குறையுமா வந்துட்டாங்கன்னு கிண்டல் பண்றாங்க\"\n\"யெஸ், எங்க டீமை சியர் பண்ணத் தான் வந்தேன்\"\n\"பார்த்து மேடம், பிரவின் குமார் ஒரு மாதிரி. ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டான். சியர் பண்ண வந்த உங்களை சீரழிச்சுடுவான்.\"\n\"அதெல்லாம் எங்களுக்குத் தெரியும், நீ கிளம்பு\"\n\"ஓகே மேடம், இன்னும் எவ்ளோ வருஷத்துக்கு டீமை இப்படி நஷ்டத்துல ஓட்டறதா உத்தேசம்\n\"வாடியா பேர்ல இன்னும் கொஞ்சம் சொத்து இருக்கு. அதையும் அடகு வெச்சிட்டோம்னா கூடிய சீக்கிரம் மங்களம் பாடிடுவோம்\"\nஒவ்வொரு மேட்ச்சுக்கும் ஒரு கேப்டன், இஷ்டம் இருந்தா விளையாடறாங்க, இல்லேன்னா எல்லாரும் வந்த வேகத்திலேயே திரும்பிடறாங்க. சத்தியமா இந்த டீமை புரிஞ்சுக்க முடியலை. இப்போதைக்கு ஜஸ்ட் பாஸ் வாங்கியிருக்கு. இனிமே எப்படி ஆடறாங்கன்னு பார்க்கணும்.\nசிவா தோனியை சந்தித்து \"என்ன பாஸ், மெட்ராஸ் வெயில் தாங்காம மொட்டை போட்டுட்டீங்களா\nதோனி ,\"ஆமாம்பா, செம காட்டு\"\n\"ஏன் சாரி, டீம் உங்களை மட்டுமே பெரிசா நம்பற மாதிரி ஆயிட்டு வருதே இது சரியா\n\"நம்ம டீம்ல என்னிக்கு எவன் ஸ்டெடியா ஆடியிருக்கான் போதாக்குறைக்கு எங்க பார்த்தாலும் டாஸ்மாக் வேற. ஒரே கலப்படம். எப்படியா நிதானமா ஆடறது போதாக்குறைக்கு எங்க பார்த்தாலும் டாஸ்மாக் வேற. ஒரே கலப்படம். எப்படியா நிதானமா ஆடறது\n\"அதுவும் சரி தான். பூனே கிட்ட இப்படி தோக்கலாமா\n\"நம்ம டீம் மிடில் கிளாஸ் டீம் தம்பி. வெற்றி தோல்வின்னு மாறி மாறி வரும்\"\n\"அது கிடக்குது கழுதை, ஆமாம், தமிழ் சினிமாவுல இப்போ லேட்டஸ்ட் ஹீரோயின் யாரு உங்க கூட அடிக்கடி ஒரு பொண்ணு நடிக்குதே உங்க கூட அடிக்கடி ஒரு பொண்ணு நடிக்குதே அது எங்க இருக்கு\n அதுவும் என்னைப் பார்த்து ஏன் கேட்கறீங்க\nசும்மா, பைக்ல ஒரு ரவுண்டு போகத் தான்\"\n\"அதான் நிரந்தரமா ஒரு சவாரியை கூட்டியாந்திருக்கீங்களே, இன்னுமா இந்த பழக்கம்\n\"சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன். நீ பாட்டுக்குக் கோத்து விட்டு போயிடாதே. இப்ப தான் லக்ஷி ராய் பிரச்சினை ஒஞ்சிருக்கு \"\n\"இந்த வருஷம் கப் ஜெயிப்பீங்களா\n\"அது ஏழுமலையான் கையில் இருக்கு\"\n\"யூ மீன் லார்ட் ஸ்ரீநிவாசன்\n. ரொம்ப கேள்வி கேட்கறே, கிளம்பு\"\nIPL – 6 | டரியல் தொடங்கட்டும்\nஆரம்பமே அலைக்கழிப்பு என்பது போல் இலங்கை வீரர்கள் பிரச்சினையுடனே ஆரம்பித்திருக்கிறது இந்த வருட IPL. போதாக்குறைக்கு வழக்கம் போல மொக்கைத் தனமான தொடக்க விழா நிகழ்ச்சி வேறு. IPL ஒலிம்பிக் அல்ல என்று இவர்களுக்கு எப்பொழுது தான் புரியப் போகிறதோ\nஷாருக், கத்ரீனா, தீபிகா போன்ற, காலைக் கொஞ்சம் கூட நகர்த்தத் தெரியாதவர்களை வைத்து கலை நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்ற எண்ணம் யாருடையதோ அடுத்த முறையாவது இந்த சினிமாக்காரங்களையும் வெள்ளைக்கார நடனக் கலைஞர்களையும் ஓரங்கட்டிவிட்டு இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி இந்தியர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துங்கள் ஐயா.\nகரெக்டா IPL ஆரம்பிக்கிற அன்னிக்கு தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்படுது. அப்போ மாணவர்களின் ஈழப் போராட்டம் அவ்வளவு தானா அப்படி இருக்காது என்று நம்புவோம்.\nஇலங்கை வீரர்களை விளையாட வேண்டாமென்று ரணதுங்கா வேண்டுகோள் விடுக்கிறார். அவரை யாரும் கண்டுகொண்டதாகக் கூட தெரியவில்லை. மூன்று அணிகளுக்கு இலங்கை வீரர்கள் தான் கேப்டனாக இருக்கிறார்கள்.\nபெப்சி ஸ்பான்சர் செய்வதனால் பல வண்ணமயமான மாற்றங்களை இந்த வருடம் எதிர்பார்க்கலாம். சமீபத்திய ஹோலி மற்றும் IPL கலந்த விளம்பரம் இதற்கு ஒரு சரியான முன்னோட்டம்.\nரிக்கி பாண்டிங் தலைமையில் ஹர்பஜன் ஆட வேண்டிய தர்மசங்கடமான நிலைமை. இருந்தாலும் \"மேடத்தின்\" தயவு ஹர்பஜனுக்கு இருப்பதால் இதை பெரிது படுத்தத் தேவையில்லை.\nசன் ரைசர்ஸ் ஜெர்சி கலர் சகிக்கவில்லை. கலாநிதி சார், இப்படி சொதப்பிட்டீங்களே சன் டிவி ரேஞ்சுக்கு பளபளன்னு போட்டிருக்க வேண்டாமா\nசென்னை அணியின் முக்கிய வீரர்கள் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் நன்றாக விளையாடியதன் மூலம் நல்ல மூடில் இருப்பார்கள். குறிப்பாக ஜடேஜா எல்லோராலும் கவனிக்கப்படும் வீரராக இருப்பார்.\nகொஹ்லியும் கம்பீரும் வழக்கம்போல் நெக்கலாக இருப்பது தொடக்க விழாவிலேயே தெரிந்தது. அது தன்னம்பிக்கையா அல்லது தலைக்கனமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nமுதுகு வலி மூட்டு வலி, பார்வைக்குறைவு, காது கேளாமை - செஹ்வாக் சார், அவசியம் கிரிக்கெட் விளையாடித்தான் ஆகணுமா\nயுவராஜின் பரிதாப வோட்டை நம்பித்தான் பூனே வாரியர்ஸ் களம் இறங்குகின்றனர். புவனேஸ்வர் குமார் போன்ற இளைஞர்கள் தான் இந்த அணியைக் காப்பாற்ற வேண்டும்.\nகிங்க்ஸ் XI பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் ஏதோ வழி தெரியாமல் வந்தவர்களைப் போல் ஓரமாக ஒதுங்கி இருக்காமல் இந்தப் போட்டியில் மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.\nமுடிவாக, போட்டி தொடங்கப்போகிற இந்த தருணத்தில் கேப்டன்களின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்\nகம்பீர் - எப்படியாச்சும் ஒரு பாலையாவது எட்ஜ் வாங்காமல் புல் ப்ளேடில் ஆடிடணும். இப்போதைக்கு அது தான் வேணும். கப்பெல்லாம் அப்புறம் தான்.\nகொஹ்லி - மேட்சை விடுங்க, கம்பெனி இருக்கற நிலைமைக்கு வெள்ளை தாடி ஒழுங்கா பேமென்ட் பண்ணுமான்னு தெரியலையே\nபான்டிங் - இங்கேயாச்சும் கொஞ்சம் ஒழுங்கா இருக்கணும். இல்லேன்னா சர்தார்ஜி பழைய கடுப்புல மேடம் கிட்ட போட்டுக் குடுத்தாலும் குடுத்துடுவான்.\nமஹேலா / ஆன்ஜெலோ மேத்தியூஸ் - இந்த டீமுக்கு கேப்டன் ரொம்ப தேவையா பேசாம ரணதுங்க சொன்ன மாதிரி விளையாட மாட்டேன்னு சொல்லிட்டு ஊருக்குப் போயிடலாமா\nகில்க்ரிஸ்ட் / திராவிட் - எவ்வளவு முக்கினாலும் நடக்க மாட்டேங்குதே வயசு வேற ஏறிக்கிட்டே போகுது. இந்த வருஷமாச்சும் ஆத்தா கண்ணைத் திறக்குதான்னு பாப்போம்.\nசங்கக்கரா - கொஞ்சமாச்சும் ஒழுங்கா ஆடியே ஆகணும். இல்லேன்னா அவ்வளவு தான், கலாநிதி சார் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கிளீனர் வேலை குடுத்தே கொன்னுடுவார்.\n சரி சரி, செமி பைனல் வரைக்கும் \"அங்கிள்\" ரூட் கிளியர் பண்ணிக் குடுத்துடுவார். அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்.\nஜெய் வாசகங்கள் மட்டுமே படிக்க...\nஜெய் காமெடி பஜார் கிளிக் செய்யவும். இவருக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் (8)\nஇந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்று பயணம் (7)\nIPL – 6 | டரியல் தொடங்கட்டும்\nஇன்றைய ஸ்பெஷல்: மகேந்திர சிங் தோனி\nஆடு + புலி = ஆட்டம் | களம் 12\nஆடு + புலி = ஆட்டம் | களம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2015/04/blog-post_45.html", "date_download": "2018-07-21T15:36:24Z", "digest": "sha1:ZSA4OF4N3M2DZEYNKZW2BUCSTDX4HQS2", "length": 8904, "nlines": 115, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: ஆந்திர அரசைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nதிங்கள், 13 ஏப்ரல், 2015\nஆந்திர அரசைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை செய்ய்பபட்ட சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாடடம் நடந்தது.\nஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், உண்மைக் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிததிருந்தார்.\nஅதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கண்ணன், அண்பு ராஜ், இளைஞர் அணி செயலாளர் ராஜசேகரன், மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு டி.எஸ்.பி. சாகுல் ஹமீது தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 9:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nபுதிய தமிழகம் கட்சியின் சார்பாக .. மாபெறும் ஆர்ப்ப...\nபுதிய தமிழகம் கட்சியின் சார்பாக .. மாபெறும் ஆர்ப்ப...\nபுதிய தமிழகம் கட்சியின் சார்பாக .. மாபெறும் ஆர்ப்ப...\nபுதிய தமிழகம் கட்சியின் மே தின வாழ்த்து\nபுதிய தமிழகம் கட்சி களப் போராளிக்கு வீரவணக்கம்..\nதனி நபருக்காக 7 கோடி மக்களை தமிழக அரசு வாட்டி வதைக...\nஎனது (சிவக்குமார்தேவேந்திரர்) இல்ல திருமண விழா .\nஆந்திர சம்பவம்: நெல்லையில் ஆர்ப்பாட்டடம்: ஆந்திர வ...\nஆந்திர மாநில அரசை கண்டித்து திருச்சியில் புதிய தமி...\nபுதிய தமிழகம் கட்சி....ஆர்பாட்டம் விருதுநகர்..\nஆந்திராவில் 20 தமிழா்களை சுட்டு கொல்லப்பட்டதைக் கண...\nநாகையில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்\nபுதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஆந்திர சம்பவம்: நெல்லையில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்...\nஆந்திர அரசைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் புத...\nபுதிய தமிழகம் கட்சி...முப்பெரும் விழா.....திருவாரூ...\nதென்மாவட்ட கொலைகளை கண்டித்து சென்னையில் ஜூன் 6ல் ப...\nதென்மாவட்ட படுகொலைகளை கண்டித்து சென்னையில் ஜூன் 6ம...\nதமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: புதிய தமிழ...\nகொம்பன் சர்ச்சை - தணிக்கை அதிகாரிகளின் பாகுபாடு\nபசும்பொன் கதை அமைத்த சீமான் ,குட்டிப்புலி படத்தை இ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enpoems.blogspot.com/2015/09/", "date_download": "2018-07-21T15:29:05Z", "digest": "sha1:ZKQ6VQAHJCFES3U67UVWIJXJW5K43UI7", "length": 15234, "nlines": 334, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: September 2015", "raw_content": "\nஉங்க அம்மா யாருடைய \"பிட்டு படம்\"\n\"உங்க அம்மா, யாருடைய பிட்டு படம்\" என நீங்க நினைக்குறீங்க. அம்மாவும், பெண் என்பதால்....அம்மாவைப் பார்த்து இப்பாடலை பாடுவீங்களா\nஎன்ன நீ இப்படி அசிங்கமா கேட்குற என்று குமுறும் பலருக்கு, இதோ இதன் உண்மை காரணம்.\nஇந்த பதிவு எழுத முக்கியமான காரணம் இளம் சூராவளி, குட்டி தளபதி, புரட்சி சின்ன தளபதி, மக்களின் செல்ல பிள்ளை, கன்னி பெண்களின் கனவு கணவா, VIRGIN பசங்களின் ஓபாமா\nபடம், பாடல், வசனங்கள் என கொடுத்ததை எல்லாம் அள்ளி பருகி, துப்ப வேண்டும் என்று தோன்றுகிறது. இதுக்கு தான் ஏற்கனவே \"A\" சான்றிதழ் கொடுத்துங்களே அப்பரம் என்ன சத்தம்\nஇதலாம் சும்மா ஒரு ஜாலிக்காக தான் என்று இதை உதாசினப்படுத்த என்னால் முடியவில்லை. காரணம்...காரணங்கள் உண்டு.\n1) \"A\" படங்கள் என்பது ஒரு குறிப்பட்ட வயது பசங்களுக்கு பெண்களுக்கு என்று இருந்தாலும், பெண்களை கேவலப்படுத்தி, அசங்கிபடுத்தி வசனங்களை எடுக்க வேண்டுமா\n2) ஓ delhi belly, AMerican pie படங்கள் எல்லாம் பாக்குறீங்க\n இப்படங்களில் பெண்களை கேவலப்படுத்தி பேசவில்லை. பொது விஷயங்களையும் பிரச்சனைகளையும் கொஞ்சம் தைரியமாக சொல்வதே bold movies . திரிஷா இல்லேனா நயன்தாரா- இப்படத்தில் என்ன பொது பிரச்சனை இருந்துச்சு\n3) \"நீ எனக்கு பிட்டு படம்\nஜீவி பிரகாஷ் மட்டும் குறை கூற முடியாது. இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் எழுதியவர்- யாருக்குமே இது அபத்தமா தெரியல்லையா ஒரு தவறை எல்லாரும் சேர்ந்து செய்தால் அது எப்படி சரியாகும்\nடீ கடைகளிலும், டிவியிலும், ரேடியோவிலும், விழாக்களிலும் பாடலை கேட்கும்போது எப்படி இருக்க போகுது\nஅம்மா, பாட்டி, சித்தி, பெரியம்மா, தங்கச்சி, அக்கா எல்லாரும் டைனோசர் காலத்துல இருந்தவங்க இல்ல. அப்போ இவங்களும்.......\n(கோபம் வரமாதிரி காமெடி பண்ணிய இயக்குனருக்கு, ஒரு டைனோசர் பொம்மை அனுப்பவும்)\nசரி இம்புட்டு கோபம் பிட்டு....ச்சீ கோபம் பட்டு என்ன ஆக போகுது\nசிங்கை தமிழ் வானொலி நிலையத்தில் ஒலிப்பரபாகும் பாடல்களை சென்சார் செய்துவிட்டு தான் ஒலிப்பரப்ப படும்.\nஅப்படி சென்சார் செய்யப்பட்ட சில பாடல்கள்\n3) சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல\nஹே பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்ல\nஉலகம் புரிஞ்சு டிரவ்ஸர் கிழிஞ்சு\nஇனி வைச்சிக்கிட என் கிட்ட தான் ஒன்னும் இல்ல (2)\n(cancel செய்த வார்த்தைகள் வானொலியில் ஒலிப்பரப்ப மாட்டார்கள்)\nஇப்படி சென்சார் செய்யப்பட்டால் திருந்திடுமா இளைஞர் சமுதாயம்\nகண்டிப்பா இல்ல தான். தேவர் மகன் சிவாஜி சொன்னதுபோல் \"இது என்ன பெருமையா கடமை\nநமக்கு ஒரு பொறுப்பு இருக்கு. இது நம்ம கடமை. இம்மாதிரியான கொச்சை பாடல்களை தடுக்க முடியாவிட்டாலும், இது தப்பு என்று சொல்ல நாம் அனைவரும் ஏதேனும் ஒன்னு செய்ய வேண்டும்- ஊடகங்களுக்கு அதில் அதிக பொறுப்பு இருக்கு.\nஇந்த பதிவும் ஏதோ ஒரு வகையில் அப்பொறுப்பை செய்து விட முயல்கிறது.\nஇந்த மாதிரியான பாடல்களால் ஏற்பட்ட பாதிப்பு எப்ப தெரியும் தெரியுமா\nசூப்பர் சிங்கரில் சின்ன குழந்தைகள் \"நீ எனக்கு பிட்டு படம் டி....\" என பாட,\nஅதற்கு வெட்கமில்லாமல் பெற்றோர்கள் ஆட,\nஅதை கேட்டுவிட்டு நடுவர்கள்... \"பிட்டு....அந்த டு...landing note இன்னும் emotionalஆ பாடனும் கண்ணா\" என்று சொல்வார்கள் தெரியுமா அன்று புரியும் நமக்கு.\nLabels: இன்றைய இளையர்கள், சமுதாயம், சமூகம், சினிமா, திரைவிமர்சனம், பெண்களுக்காக\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nஉங்க அம்மா யாருடைய \"பிட்டு படம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://goinchami.blogspot.com/2005/06/blog-post_111900622063591838.html", "date_download": "2018-07-21T15:41:14Z", "digest": "sha1:XPJ76RCMJKGMPVCYYDXXAFBJRKTQMXPT", "length": 14554, "nlines": 69, "source_domain": "goinchami.blogspot.com", "title": "கோயிஞ்சாமி கிளப்: 'ஜோதிடக்குடி தாங்கி' கோயிஞ்சாமி", "raw_content": "\nஉருப்படியான விஷயங்களைச் சிந்திக்கும் கோயிஞ்சாமிகளின் மடம்\nஎப்பா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு சனி பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போயும் ஒளிஞ்சிக்கோங்கமேலும் நீங்க இங்கிலீசுல 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. பேசுனா உங்க நாக்குல சனி நாற்காலி போட்டு உட்காந்துக்கும்.\nபரிகாரம்: ராமராஜனை உங்க காஸ்ட்யூம் ட்சைனரா நியமிச்சு, அவரு சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.\nநீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. முக்கியமா நடக்கறப்போ உங்க வலது காலும், இடது காலும் உரசவே கூடாது. அப்படி நடக்காட்டி என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும்.\nபரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது நல்லது.\nஎஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த சனிப்பெயர்ச்சி வரை நீங்க செல்லை கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது. சனி எட்டாம் பாதத்துலயிருந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தெறிச்சு ஓடுறது நலம். இல்லாட்டி சனி ரிங்டோ னா 'சங்கு சவுண்டை' அனுப்பி வைக்கும்.\nபரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்.\nமெட்டி ஒலிக்கும், கெட்டிமேளத்துக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, 'பச்ச' & 'மஞ்ச' கலரைப் பாக்கக்கூடாதுங்கோ. 'கருப்பு-வெள்ளை' டி.வி. பாக்கலாமான்னு கருமம் புடிச்சாப்ல கேட்காதீக. பாக்கலாம். ஆனா 'ஒப்பாரி' சவுண்டைக் கேட்கக் கூடாது. அரசியல்வாதிகளைப் பாக்கக் கூடாது. ஏன்னா, இவ்வளவு நாள் உங்க வீட்டு டேபிள்ல இருந்த சனி இப்போ உங்க வீட்டு கேபிளுக்கு பெயர்ச்சி ஆயிருக்கு.\nபரிகாரம்: உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ\nசனியும், ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login' ஆகியிருக்கறதால, இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது. 'google' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது. முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது. இதுல எதையாவது மீறினா, சனி அனுப்புற வைரஸால உங்க சிஸ்டம் புட்டுக்கும்.\nபரிகாரம்: 'ஸ்ரீபில்கேட்ஸ் ஜெயம்'னு டெய்லி நோட்பேட்ல 100kb டைப் பண்ணுறது உத்தமம். (cut copy paste ..ம்ஹூம்\nஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, உங்க கண்ணை 'சனி பகவானோட' காக்கா வந்து கொத்திரும்.\nபரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ 'கவித' பொஸ்தகம் வாங்கி, 'கழுதை'க்கு தானம் பண்ணனும்.\nஅந்நியன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காம ஆத்திரத்துல சனி பாதத்துக்குப் பாதம் 'பங்கி ஜம்ப்' ஆடிக்கிட்டு இருக்கறதால, இன்னும் நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பாக்கக்கூடாது. அஸின் ஆகவே ஆகாது. நீங்க 'ஐஸ்'ஸை நைஸாப் பாத்தா சனியோட கோபம் பல மடங்கு, 'raise' ஆக வாய்ப்பிருக்கு. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எதுல சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா\nபரிகாரம்: 'லகலகலகலகலகா'ன்னு சொல்லிட்டே, உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற தியேட்டரை டெய்லி பத்து முறை சுத்தணும்.\nயார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும் நீங்க கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல\nபரிகாரம்: யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.\nநீங்க 'i'ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு 'i'யோட சகவாசமே ஆகாது. 'நான்'-ஐ இங்கிலீசுல எப்படி சொல்லணும்னு யாராவது கேட்டாக் கூட 'You'னு உளறுவது நல்லது.\nபரிகாரம்: 'i'யை எங்கப் பாத்தாலும் தார் பூசி அழிச்சிடுங்க\nவாஸ்துப்படி சனி உங்களுக்கு பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால, இன்னும் 7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது. பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம் டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.\nபரிகாரம்: பேசாம கொஞ்ச நாளைக்கு ப்ளாட்பாரத்துல வாழுங்க\nஇப்ப 'கரண்ட்'ஆ நடந்திருக்கிற சனிப் பெயர்ச்சியால, உங்களுக்கு 'கரண்டுல' கண்டம். அதனால வீட்டுல உள்ள எலெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ் பல்பு கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல வர்ற 'கரண்ட்' நியூசைக்கூட படிக்கக்கூடாது.\nபரிகாரம்: ஏதாவது ஆதிவாசி கிராமத்துக்குப் போயி தலைமறைவா வாழுங்கோ\nசனி நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நணங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ புடிச்சு சனிக் கெரகத்துக்கு போயிடுறது நல்லது.\nபரிகாரம்: எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க\n(மேலும் பலன்களை அறிந்துகொள்ள iamnothere@sani.com-க்கு மெயிலுங்க\nராமராஜன் தொகுதிப்பக்கம் போயிருப்பதால் \"கோவிந்தா\"சாமியைக் கேட்டிருக்கிறேன்.\n----- உங்-ள் -லன் -ல்லும் --னு-- மி-- நன்-\n(கசடதபற பயன்படுத்தாததால் அப்படி ஒரு வரி)\nபோர். ஒரு பலனும் பலிக்கலை.\nவீட்டில் நீங்கள் என்னெல்லாம் செய்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kazhuhu.blogspot.com/2012/05/blog-post_21.html", "date_download": "2018-07-21T15:16:45Z", "digest": "sha1:LSLLM24RF2V6IFED5PAR4B7OIHFSZPKX", "length": 36569, "nlines": 158, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "சோதனையான ஒரு வருட அதிமுக ஆட்சி....மிரட்சியில் மக்கள்...! ஒரு அலசல்! ~ .", "raw_content": "\nசோதனையான ஒரு வருட அதிமுக ஆட்சி....மிரட்சியில் மக்கள்...\nஒரு வருடத்தை கடந்து போகையில் செய்ய வேண்டியவைகளை செய்யாமலும், செய்தவைகளை விளம்பரப்படுத்தி தம்மைத் தாமே பாராட்டிக் கொள்வதும்தான் சரி என்னும் மனப்போக்கினை இனி எக்காலத்தில் அரசியல்வாதிகள் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்களோ அன்றுதான் அது மக்களின் சாதனையாகும். ஆட்சியில் இருக்கும் கட்சி... மக்களைப் பற்றி கொஞ்சமேனும் சிந்திக்கின்றது என்று பொருள்.\nகுருட்டாம் போக்கில் அடித்த அதிர்ஷ்டத்தில் மாற்றுக்கு வழியில்லாமல் வாக்குப் பெட்டியில் அதிமுகவின் பொறி அழுத்தப்பட்டதை ஜெயலலிதா அவர்கள் இன்றும்கூட உணரவில்லை என்பது போலத்தான் தெரிகிறது. கருணாநிதியின் ஆட்சி நல்ல ஆட்சியோ, கெட்ட ஆட்சியோ ஆனால் சாமானிய சடுகுடுகளால் கூட எந்த கருத்தினையும் கூறி விமர்சிக்க முடியும் என்ற ஒரு சூழல் இருந்தது. ஆட்சி மாறி அம்மா அரியணை ஏறியவுடன் ஓங்கி, ஓங்கி கருணாநிதி அன் கோ-வை விமர்சித்த நடுநிலையாளர்கள், அதே வேகத்தோடு அம்மாவை எதிர்க்க முடியாமல் போயிருப்பதின் பின்னணியில் ஒளிந்திருப்பது கையாலாகாதத்தனமும் அம்மையார் மீதிருக்கும் பயமும்தான் காரணம் என்று நாம் கூறும் அதே நேரத்தில் இந்த ஆட்சியில் ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற ஏக்கத்திலும் பலர் மெளனமாய் இருப்பதாகவே படுகிறது.\nநிறைகளைச் சொல்லி அதைச் சாதித்த ஜான்சி ராணியாய் ஜெயலலிதாவைத் துதிபாடும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசிகளுக்கும், அமைச்சர்களுக்கும், அறிஞர் அண்ணாவைப் பற்றியும் திராவிடத்தைப் பற்றியும் இது வரையில் யாரும் சரியாக பாடம் நடத்தாதின் விளைவு....இன்று சட்டசபையில் துதி பாடும் பஜனைக்காட்சிகளாக விரிந்து கொண்டிருக்கிறது.\nஆட்சியிலேறிய நாள் முதலாய் அதிரடி என்ற பெயரில் அம்மாவின் ஆட்சி எடுத்த முடிவுகள் எல்லாம் நீதிமன்றங்களால் நறுக் நறுக் என்று குட்டப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டதை எல்லாம் சாதனைப்பட்டியலில் ஏன் சேர்க்கவில்லை என்று அதிமுகவினரைப் பார்த்து கேளுங்கள் தோழர்களே... சட்டமன்ற கட்டிடத்தையும், நூலகத்தையும் முந்தைய ஆட்சியில் உள்ளவர் கட்டிவிட்டாரே என்று அதனை மாற்றியமைக்க ஆணையிட்ட காழ்ப்புணர்ச்சிகள் கொண்டவரை எப்படி பரந்த மனப்பான்மை கொண்டவராக ஏற்றுக் கொண்டீர்கள் எம் மக்களே....\nஇலவசத்தின் பெயரை விலையில்லாதது என்று மாற்றி கடந்த ஆட்சி அடித்த அதே ஜல்லியை வர்ணமடித்து விற்பனையை தன்னுடைய கண்டுபிடிப்பாக செய்தவர் இன்னமும் செய்ய முயன்று கொண்டிருப்பவர், இவர் எப்படி மாற்றத்தினை உண்டு பண்ணியவராவார் மின்சாரப் பிரச்சினையை நாகரீகமாக நாம் ஒதுக்கி விடுவோம்...அது கடந்த காலத் தவறுகளின் நீட்சி.. அதற்கு யார் காரணமென்ற பஞ்சாயத்தை பிறகு வைத்துக் கொள்வோம். எது எப்படியாயினும் மின்சாரப் பற்றாக்குறைக்கு தீர்வு கூடங்குளங்களின் மூலமும் இன்ன பிற திட்டங்கள் மூலமாகவும் தீர்க்கத்தான் பட்டுவிடும்.\nஇதை முழுமையாக அறிந்து வைத்திருந்த ஜெயலலிதா மூன்று மாதத்தில் மின் பற்றாக்குறையை சரி செய்வேன் என்று தனது தேர்தல் பரப்புரையில் கூறியதை ஏற்கனவே இருளில் விரக்தியில் கிடந்த நாம் இவர் ஏதேனும் செய்து விடமாட்டாரா என்று நம்பி நமது நம்பிக்கைகளை வாக்குகளாக மாற்றிப் போட்டோம், ஆனால் என்ன நிகழ்ந்தது... ஆட்சி மாற்றத்தில் தலையாய மாற்றமாய் தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்த மின்சாரப் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கைகளை எடுத்ததா அதிமுக அரசு...\nமின்வெட்டு இன்னமும் அதிகரித்துப் போனதை விட.. அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களால் வெகுண்டெழுந்த மக்கள் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வீதிகளில் இறங்கி போராடவேண்டிய சூழல்தான் ஏற்பட்டது. நியாயமாய் மின்பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்க செயல் திட்டங்களை தீட்டுவது மற்றும் மக்களுக்கு தாங்கள் பிரச்சினையை தீர்க்க என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை விளக்கத் தவறிய அரசு, விலைவாசிகளை கூட்டியதோடு இல்லாமல், எப்படி தங்களின் விலையில்லாத பொருட்களை கொடுத்து மக்களை வளைப்பது என்றும் யோசித்துக் கொண்டிருந்தது.\nஇதைக் கொடுத்தேன்,அதைக் கொடுத்தேன் என்று அம்மா சொல்வதும் அதற்கு அமைச்சர் பெருமக்கள் விடாமல் ஜிங்...சாங் தட்டுவதும் ஏழரை கோடி தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயல்தானே.. இன்னும் சொல்லப் போனால் எப்படி இப்படி எல்லாம் வாய் கூசாமல், மனம் கூசாமல் வாழ்த்துப் பா பாட முடிகிறது என்பன போன்ற கேள்விகள் நியாயவான்களின் தொண்டைகளில் விரக்தியாய் அடைபட்டுக் கிடக்கின்றன.\nஅரசு என்பது லாப நஷ்டம் பார்க்கும் ஒரு தனியார் நிறுவனம் அல்ல என்று ஒருகாலத்தில் அறிக்கைகள் விட்ட அம்மையார் அரசின் லாபத்திற்காக இன்று மக்களின் கோவணங்களையும் பிடுங்கிக் கொண்டு விட்டு சாதனைகள் படைத்தேன் என்று கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கை தானே அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஏற்றி விட்டு அதன் மூலம் வருவாயைப் பெருக்குகிறேன்.... என்று அம்மையார் சொல்வது நாலாவது படிக்கும் மாணவனின் நிர்வாகத்திறனுக்குச் சமமானது.\nகஜானா காலி மற்றும் போன ஆட்சியில் எல்லாவற்றையும் கருணாநிதி செலவிட்டு விட்டார் என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டு மக்களிடம் தானே நான் வரவேண்டும், நான் எங்கு செல்வேன்.... இது உங்கள் சகோதரியின் அரசு என்று அம்மையார் பேட்டி கொடுத்ததில் ஒரு நியாயம் இருந்தது....என்றே வைத்துக் கொள்வோம், ஆனால் இப்படி எங்களின் அடிமடியில் கை வைத்து விட்டு உங்களை யார் இப்படி விலையில்லா பொருட்களை எங்களுக்கு கொடுக்கச் சொன்னது என்று யாரேனும் ஒரு மானமுள்ள தமிழன் நாக்கை பிடுங்கிக் கொள்வதைப் போல கேட்க என்ன வழி உண்டு நமது தேசத்தில்...\nபேருந்து கட்டணத்தை உயர்த்தி விட்டு மடிக் கணிணி கொடுக்கிறார், பால் விலையை ஏற்றி விட்டு மிக்ஸியும் கிரைண்டரையும் கொடுக்கிறார், மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டு ஆடுமாடுகள் கொடுக்கிறார், இது என்ன கொடுமை என்று யோசித்தாவது பார்த்திருக்கிறோமா நாம்\nசட்டம் ஒழுங்கை பேணிக்காப்பேன் என்ற அம்மையாரின் ஆட்சியில்தான் என்கவுண்டர் கொலைகள் நடந்தேறின என்பதை எம் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். என்கவுண்டர் சரியா இல்லையா என்பதை விட்டு விடுவோம்...ஆனால் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், செயின் பறிப்பு திருடர்களும் கடந்த ஒரு வருடத்தில் ஆங்காங்கே எந்த பயமுமின்றி சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறார்களே.....\nசட்டம் ஒழுங்கு என்ன சம்மணமிட்டு தியானத்தில் இருக்கிறதா\nநிதானமில்லாத ஒரு நிர்வாகிதான் சரியில்லாத வேலையாட்களை எப்போதும் நியமிக்கிறான். தடுமாற்ற புத்தியால்தான் தனது செயல்களில் தானே நம்பிக்கை அற்றுப் போய் அவர்களை அடிக்கடி மாற்றவும் செய்கிறான். ஆட்சிப் பொறுப்பில் ஏறியதிலிருந்து எத்தனை முறை அதிகாரிகளையும் அமைச்சரவையையும் அம்மையார் மாற்றியிருக்கிறார் என்பதையும் சாதனைப்பட்டியலில் நாம் சேர்த்தே ஆகவேண்டும்.\nஇந்தக்கட்டுரையைக் கூட கடந்த ஒரு ஆண்டில் அம்மையாரின் ஆட்சியில் இருக்கும் குறையை எடுத்துரைக்கும் ஒரு நேர்மையான பார்வையாக கருதாமல் எமக்கும் ஏதோ ஒரு கட்சியின் கரைவேட்டியை கட்டிவிட்டு விமர்சிக்க சிங்கநிகர் கூட்டம் அலைமோதும்.... ஆனால் தத்தம் மனசாட்சியை தொட்டுப்பார்த்து நாம் சுட்டிக்காட்டியிருக்கும் விடயங்களை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பரிசீலித்துப் பார்க்கட்டும்.... அப்போது சர்வ நிச்சயமாய் எமது கருத்துக்களோடு அவர்களும் உடன்பட்டுத்தான் ஆக வேண்டும்.\nபெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சி பொறுப்பேற்ற ஒரு முதலமைச்சர் ஒரு வருடத்திற்குள்ளாக வந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற பாகீரத பிரயத்தனம் செய்கிறார், அமைச்சர்களை எல்லாம் தொகுதிக்கு அனுப்பி அங்கேயே வாசம் செய்யச் சொல்லி தனது ஆள், அம்பு பரிவாரங்களின் மூலம் வெற்றியை எப்படியேனும் எட்டிப்பிடித்து விடவேண்டும் என்று அரசு இயந்திரங்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு முயன்று வெற்றிப் பெறுகிறார் என்றால்....\nஅவரின் திராணி என்னவென்று மக்களாகிய நமக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.\nஅ.தி.மு.க. அரசு ஓராண்டு கடந்து விட்ட நிலையில் எந்த மாதிரியான தாக்கங்கள் கொடுக்கும் மாற்றத்தையும் மக்களிடம் கொடுக்கவில்லை என்று மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் தெளிவாய் கூறுகின்றன. பொருளாதாரமும் இன்ன பிற சுகாதார, மற்றும் மருத்துவ தேவைகளும் இன்னமும் பூர்த்தி செய்யப்படாமலேயே கண்ணீர்க் கதையாக எம் மக்களின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கையில் கொடநாடு எஸ்டேட்டுக்களை தீக்கிரையாக்கினால் என்ன என்றுதான் சமூக கோபம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் சிந்திப்பான்.\nமேம்போக்கான மக்களைக் கவரும் கவர்ச்சிகர திட்டங்களை ஆங்காங்கே செய்து விட்டு அது தமிழக மக்களின் விடியல் என்று கூறுவதும், 2023ல் ஏழைகளே தமிழகத்தில் இருக்க மாட்டார்கள் என்று கூறுவதும் சுத்த வடிகட்டின முட்டாள்தனம் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்களின் தேவைகளை மக்களோடு மக்களாக நின்று தீர்க்க முடியாத எந்த ஒரு தலைவனும் சமூகத்தின் நலனுக்கு அப்பாற்பட்டவனே... இதற்கு ஜெயலலிதாக்கள் விதிவிலக்கு அல்ல...\nதமிழனின் பூர்வாங்கத் தொழிலான விவசாயத்தை வளப்படுத்தவும், நீர்ப்பிடிப்புகளை அதிகமாக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட்டிருக்க வேண்டும்...ஆனால் அப்படியான அதிரடி மாற்றங்கள் இந்த ஆட்சி மாற்றத்தால் நமக்கு கிடைத்திடவில்லை.\nஏற்கெனவே மின்சாரப்பற்றாக்குறையால் நலிந்து போயிருக்கும் எல்லா தொழில்களும் இன்னமும் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளி விட்டிருக்கின்றன. நியாயமான மக்கள் நலம் விரும்பும் முதலமைச்சர் சசிகலா & கோ-வை வைத்து நாடகங்களை நடத்தி மக்களை திசை திருப்பாமலும், எப்போதும் தமது அமைச்சரவை ஜால்ராக்களின் ஜிங் ஜாங்க்களில் குளித்துக் கொண்டிருக்காமலும்....\nதமிழக மக்கள் நலன் என்னும் எதார்த்தத்துக்கு வந்து இனி வரும் வருடங்களிலாவது போலியான கவர்ச்சி அரசியலை விட்டு விட்டு..... மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு வழி வகைகள் செய்வதோடு ஆடம்பர அரசியல் போக்கிற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கவும் வேண்டும்.\nஅரசின் செயல்பாடுகளும், அதன் விளைவுகளும் இயல்பான ஒரு அரசு செய்யும் கடமையாக பார்க்கப்படவேண்டுமே அன்றி அது ஒரு தனி நபர் செய்த சாதனையாக பார்க்கப்படக் கூடாது. மாற்றம் விரும்பி வாக்களித்த மக்களின் வாழ்க்கையில், மனோநிலையில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை என்பதை புரட்சித் தலைவிகள் உணர்ந்தால் மீண்டும் அரியணை ஏறலாம்....\nஇல்லையேல்.......கொடைநாடுகளும், கோர்ட் வாசல்களுமே....தீர்ப்புக்களாய் நாளை மாற்றி எழுதப்படும்...\n(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)\nஇத்தாலிய சீ ,,ச்சே ..இந்திய காங்கிரஸ் தலைவி அன்னையை தமிழ் நாட்டின் தலைவலி ..சீ தலைவி ஆக்கி ..டமில் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் வரை இந்த கழுகும் ஓயாது ..எங்கள் தாங்க தலைவன் தானைய தலைவன் ,செம்மொழி கொண்டான் அவர்களும் ஓயமாட்டார்கள் என்பதை இந்நேரத்தில் கூறி கொள்ளுகிறேன் ..நன்றி ..வணக்கம் ..\nமிகச்சரியானதொரு அலசல்... இந்த ஒரு வருட கால ஆட்சியில் அனுபவித்தையும், ஆட்சியாளர்களின் இலவசங்களின் பின்னால் அசடுவழிந்து நம் சுயமிழந்ததையும் கண்முன்னே கொண்டுவந்துவிட்டீர்கள்.....\nதமிழக மக்கள் நலன் என்னும் எதார்த்தத்துக்கு வந்து இனி வரும் வருடங்களிலாவது போலியான கவர்ச்சி அரசியலை விட்டு விட்டு..... மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு வழி வகைகள் செய்வதோடு ஆடம்பர அரசியல் போக்கிற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கவும் வேண்டும்.\nஆட்சியாளர்கள் எப்போதுமே மாறப்போவதும் இல்லை மாற்றம் வேண்டி மாற்றம் காண்பிப்பதாய் நினைத்து நாமே ஏமாந்துபோகும் நிலையும் மாறப்போவது இல்லை...\nநல்லதொரு வீரியமிக்க பதிவு, எழுதியவருக்கு பாராட்டுகள்...\nஅலசலும் பதிவும் உண்மை. உண்மையை ஒப்புக்கொள்ள தயக்கம் இருக்கும்....சிலரிடம் ; ஒரு பட்சமானது என்று சில அனுதாபிகள் சப்பைக் கட்டு கட்டலாம்.\nஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, பதியப்பட்டதில் உள்நோக்கம் இல்லை என்பதை மனதளவில் நிறுத்தி இந்த பதிவை படித்தால், அடுத்தவரின் பார்வையில் நான் எப்படி, எந்த வகையில் என் மேல் எதிர்பார்ப்பு இருக்கிறது, அவற்றை எப்படி ஈடு செய்யப் போகிறேன் என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால், இரெண்டாம் ஆண்டு நிறைவு பெறும் போது, கழுகின் அலசல் அரசு இன்னும் மேம்பட என்ற தலைப்பில் வரும்.\nஇந்த தகவல், சென்றடைய வேண்டியவரை சென்றடைந்தால், இந்த பதிவின் சாராம்சத்தை சரி செய்வதற்காக செயல்பட்டால் தமிழகத்துக்கு நல்லது\nஎந்த உள்நோக்கமும் இல்லாமல் சரியான தருணத்தில் நேர்மையான அலசல் .கழுகின் சேவை தொடரட்டும் .\nஇந்த ஓராண்டில் நிறைய விசயத்தில் தமிழன் ஏமாற்றப்பட்டான் என்பதே உண்மை.\n‘அம்மா’ இருக்க ‘அய்யன்’ எதற்கு\nகுழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்\nசோதனையான ஒரு வருட அதிமுக ஆட்சி....மிரட்சியில் மக்க...\nபேஸ்புக் மற்றும் வலைப்பூக்களில் நடக்கும் அத்துமீறல...\nகழுகின் பயணமும் காலத்தினாலான ஒரு சிறு உதவியும்.......\nஉடைந்து போன தமிழ் சினிமா மரபுகள்....\nலஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mathinanth.blogspot.com/2017/01/blog-post_59.html", "date_download": "2018-07-21T15:14:20Z", "digest": "sha1:PLR7YAMLLEIS4BR3H6CBZYK532X3YKZO", "length": 13833, "nlines": 178, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: रामचरित मानस ---பாலகாண்டம் -ராமசரிதமானஸ் -நாற்பத்தொன்று -துளசிதாஸ்", "raw_content": "\nरामचरित मानस ---பாலகாண்டம் -ராமசரிதமானஸ் -நாற்பத்தொன்று -துளசிதாஸ்\nरामचरित मानस ---பாலகாண்டம் -ராமசரிதமானஸ் -\nஸ்ரீ ஹரியின் குணம், பண்பு, பெயர் , நன்னடத்தைகள் பற்றி\nஅதிகமான கதைகள் ,எல்லையற்ற வர்ணனைகள் , எண்ணிக்கையில் அடங்கா புகழ் பாடல்கள் இருக்கின்றன. இருப்பினும் என்னுடைய அறிவுத்திறனுக்கு ஏற்ப கதைகள் சொல்கிறேன் கேள்.\nவேதங்களில் ஸ்ரீ ஹரியின் அழகான விஸ்தாரமான,களங்கமற்ற புகழ்க் கதைகள் உள்ளன.\nஸ்ரீ ஹரியின் அவதார நோக்கங்கள் இவைதான் , இதுதான் என்று\nசொல்லமுடியாது. பலகாரணங்கள் இருக்கலாம். அவைகளை யாரும் அறிய முடியாது.\nஅறிவு,மனம்,சொற்களால் ,ஸ்ரீ ராமரின் அவதாரம் பற்றி\nஇருந்தாலும் சாதுக்கள், முனிவர்கள்,வேதங்கள்,புராணங்கள் தன் -தன்\nஞானத்திகேற்ப ஏதோ சிறிதளவு சொல்கிறார்கள்.\nஎனக்கு புரிந்த மட்டும் தர்மம் அழியும் போது,வீழ்ச்சி அடையும்போது ,\nமட்டமான கர்வமுள்ள ராக்ஷசர்கள் அதிகரிக்கும்போது,\nவர்ணிக்க முடியாத அளவிற்கு அநியாயங்கள் அதிகரிக்கும்போது,\nஅந்தணர்கள், பசுக்கள், தேவர்கள் ,பூமி அனைவரும்மிகவும் துன்புறும்போது கிருபையின் இருப்பிடமாக ,\nகருணைக்கடலான பிரபு வித விதமான அவதாரத்தில் தோன்றி ,\nசத் ஜனங்களின் துன்பங்களைப் போக்குகிறார்.\nஅவர் அசுரர்களைக் கொன்று தேவர்களை ஸ்தாபிக்கிறார்.\nதன் வேதங்களின் மரியாதையைக் காப்பாற்றுகிறார்.\nஅவனியில் அவரின் பரிசுத்தமான புகழைப் பரப்புகிறார்.\nஸ்ரீ ராமரின் அவதார காரணம் இதுதான்.\nஅவனின் புகழ் பாடி , பக்தர்கள், வையகக் கடலைக் கடக்கிறார்கள்.\nகிருபைக்கடலான இறைவன் பக்தர்களின் நன்மைக்காக,\nராமாவதாரத்திற்கு அநேக காரணங்கள். ஒன்றைவிட ஒன்று விசித்திரமானது.\nஅழகும் அறிவும் கொண்ட பவானியேஅவரின் ஓரிரண்டு பிறவிகளின் காரணத்தை விரிவாகக் கூறுகிறேன் . கவனமாகக்கேள்.\nஸ்ரீ ஹரிக்கு ஜய,விஜய் என்ற இரு துவாரபாலகர்கள். அவரை அனைவரும் அறிவார்கள்.\nஅந்த இருவரும் சனகர் போன்ற அந்தணர்களின் சாபத்தால் ,\nதாமச குண அசுரர்களாக புவியில் பிறந்தனர்.\nஅவர்களில் ஒருவன் ஹிரண்ய கஷ்யப். மற்றவன் ஹிரண்யாக்ஷன்.\nஇவர்கள் தேவராஜனின் கர்வத்தைபோக்கினார்கள் என்பதை\nவையகம் அறியும். அதனால் அவர்கள் புகழ் பெற்றனர்.\nஅவர்கள் போரில் வெல்லும் புகழ் பெற்ற வீரர்களாகத் திகழ்ந்தனர்.\nஇதில் ஒருவனான ஹிரன்யாக்ஷணனை ஸ்ரீ ஹரி வராஹ் அவதாரம் எடுத்து\nவதம் செய்தார். மற்ற ஹிரன்யகஷ்யபுவை நரசிம்மாவதாரம் எடுத்து\nவதம் செய்தார். தன் பக்தன் பிரஹ்லாதனின் புகழை\nஅவர்கள் இருவருமே தேவர்களை வெல்கின்ற,பெரும் இணையற்ற வீரர்கள்.\nஅவர்கள் தான் பலசாலியான,மகாவீரர்களான ராக்ஷசர்கள் என்பதை\nஹிரண்யாக்ஷன் மற்றும் ஹிரன்யகஷ்யப் இருவரும் வதம் செய்யப்பட்ட\nபோதும் அந்தணர்கள் சாபத்தின் பிரபாவம் மூன்று ஜென்மத்திற்கு இருக்கும். ஆகையால் ஸ்ரீ ஹரி மீண்டும் அவதாரம் எடுத்தார். இந்த அவதாரத்தில் ,\nகஷ்யப், அதிதி அவர்களுக்கு பெற்றோரானார்கள்.\nஅவர்கள் தசரதர்கௌசல்யா என்ற பெயரில் புகழ்பெற்றனர்.\nஒரு யுகத்தில் இவ்வாறு அவதரித்து உலகத்தில் புனித லீலைகளைச் செய்தார்.\nதுளசிதாஸ் -ராமசரிதமானஸ் -- பாலகாண்டம் அறுபத்தாறு...\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -அறுபத்தி நான்கு\nராமசரித மானஸ்- பாலகாண்டம் --அறுபத்து மூன்று.\nஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --அறுபத்திரண்டு\nதுளசிதாஸ் --ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --அறுபத்தொன்...\nதுளசிதாஸ் -ராமசரிதமானஸ் ---பாலகாண்டம் ---அறுபது.\nராமசரித மானஸ்--பாலகாண்டம் --ஐம்பத்தொன்பது .\nராமசரித மானஸ்--பாலகாண்டம் --௫௩ ஐம்பத்திமூன்று\nरामाचारितमानस --ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -ஐம்பத்...\nरामचरित मानस --ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --நாற்பத்த...\nராமசரிதமானஸ் -பாலகாண்டம் - நாற்பத்தி மூன்று\nरामचरित मानस ---பாலகாண்டம் -ராமசரிதமானஸ் -நாற்பத்...\nராமசரிதமானஸ் -பாலகாண்டம் -நாற்பது .\nरामचरितमानस --ராமசரித மானஸ்--பாலகாண்டம் -முப்பத்தா...\nरामचरित मानस -ராமச்சரிதமானஸ்-பாலகாண்டம் -முப்பத்தை...\nरामचरित मानस -பாலகாண்டம் -முப்பத்திரண்டு --துளசிதா...\nरामचरित मानस --ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --முப்பது....\nरामचरित मानस ராமசரித மானஸ்- பாலகாண்டம் -இருபத்தேழு...\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் -இருபத்தாறு . (துளசிதாஸ...\nராமசரித மானஸ்-பாலகாண்டம் ௨௪ இருபத்திநான்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://menthiran.blogspot.com/2014/", "date_download": "2018-07-21T15:40:06Z", "digest": "sha1:MW6O273CCEPMCC3DI4GE2HTEPGJJLLWB", "length": 24515, "nlines": 89, "source_domain": "menthiran.blogspot.com", "title": "மென்திறன் வளர்க்க சில சிந்தனைகள்: 2014", "raw_content": "மென்திறன் வளர்க்க சில சிந்தனைகள்\nபசுவை லட்சுமியாக வழிபடுவது ஏன்\nஇந்தியர்கள் பசு மாட்டை லட்சுமியாக வழிபடுவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். பசுவை மிகப் பெரிய சொத்தாகவும் நம்மவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். இன்றைய காலத்தைப் போல விளம்பரங்களினால் இத்தகைய நடைமுறை வந்திருக்காது. நம்முன்னோர்கள் எல்லாவற்றையும் சிறந்த காரணங்களுக்காகத்தான் செய்திருகிறார்கள்.\nமனிதன் சாப்பிடத்தக்க உணவுகளில் மிகவும் குறைந்த நேரத்தில் உற்பத்தியாகக் கூடியது பால் மட்டும் தான். இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை உட்கொள்ளலாம். உயிர்வாழத்தேவையான எல்லா சத்துக்களும் இதில் உள்ளன. பால் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருள் இலை தழைகள், புல் மற்றும் வைக்கோல். இவையோ பாலைவனம் இல்லாத பகுதிகள் அனைத்திலும் நிரம்பி இருக்கும். பசு மாட்டினால் 4 மணி நேரத்தில் இலைதழைகளிலிருந்து மனிதன் உண்ணக்கூடிய உணவு பாலாகக் கிடைத்துவிடும். வேறெந்த முறையிலும் இந்த சிறிய நேரத்தில் உணவு உற்பத்தி சாத்தியமில்லை.\nமேலும் பசுவின் சாணம் மற்றும் சிறு.நீர், நுண்கிருமிகளைக் கொன்று சுற்றுப்புரத்தை தூய்மையாக வைக்க உதவ வல்லது.\nஎனவே பசுவைப் பேணிக் காப்பது மிகவும் அவசியம். பசுவைத் தெய்வமாகக் கொண்டாடினால் இந்தச் செயல் சிறப்பாக நடந்துவிடும் என்பதால் பசுவை லட்சுமியாக்கியிருக்கலாம்.\nஇந்த சிந்தனைக்குப் பிறகு இப்பொழுதெல்லாம் பசுவைத் தெய்வமாகப் பார்க்கத் தோன்றுகிறது.\nஇந்த வலைப்பதிவிற்கு ஆங்கிலத்தில் பெயரிடுவதுதான் மிகவும் பொருத்தமாகப் பட்டது. ஆங்கில மொழி என்னவோ தமிழுடன் இரண்டறக் கலந்து விட்டதால் இது போன்ற சில பெயர்களை ஆங்கிலத்திலேயே வைத்துக்கொள்வது தான் தமிழுக்கு சிறப்பு. பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று சொன்னால் அது ஹேப்பி என்பதைக் குறிக்கவில்லையே. உங்களுடைய இந்தப் பிறந்தநாள் மகிழ்சியானதாக அமையட்டும் என்று சொல்லப் போனால், தமிழ் டப்பிங்க் ஆங்கில பட வசனம் போல இருக்கும். இந்த வாழ்த்தை அறிமுகப்படுத்தியதே ஆங்கிலேயர்கள் தான் போலும்.\nநமது கலாச்சாரம் பெற்றுக் கொள்வதையோ எதிர் பார்ப்பதையோ முன்னிறுத்தி அமையவில்லை.\n“அறமெனப் பட்டதே இல்வாழ்க்கை”. என்றும்,\nபயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்\n( இவருக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்குமென்று பாராமல் ஒருவர் செய்த உதவியின் தரத்தை சீர்தூக்கிப் பார்த்தால் அதனின் நன்மை கடலைவிடப்பெரியது. )\nஎன்று நம் கலாச்சாரத்தின் அடிப்படைகள் தெய்வப்புலவரால் கோடிட்டுக் காட்டப்படுகின்றன.\nகொடுத்து மகிழ்வது தான் நமது கலாச்சாரத்தின் அடிப்படை, பெற்றுக்கொண்டு மகிழ்வதல்ல.ஆனால் ஆங்கிலேயரின் இந்தப்பிறந்தநாள் கொண்டாட்டமோ, வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு மகிழத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றது.\nபிறந்தநாள் அன்று மற்றவர்கள் நம்மை வாழ்த்த வேண்டும் பரிசுகளை வழங்க வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்புக்கள் நமக்கு இருக்கின்றன. நாங்கள் சிறுவர்களாய் இருந்த போது பிறந்தநாட்கள் ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. காந்தி ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி என்பவைகள் விடுமுறை நாளாகவோ திருவிழாவாகவோ தான் உணரப்பட்டு வந்திருக்கின்றன. என் பாட்டியின் பிறந்த நாள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏன், என் அம்மா அப்பாவின் பிறந்தநாட்கள் கூட இன்றைய காலத்தில் தான் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.\nஎனக்கு நினவிலிருப்பதெல்லாம் என் பிறந்தநாள் அன்று வீட்டில் பாயாசம் செய்வார்கள், மாலையில், முடிந்தால் கோவிலுக்குப் போய் என் பெயரில் ஓர் அர்ச்சனை செய்வார்கள். யாரும் எனக்கு வாழ்த்துக் கூறியதும் இல்லை, நானும் அதை எதிர் பார்த்ததுமில்லை.\nசில பணக்காரப் பள்ளித் தோழர்கள் சாக்கலேட் மிட்டாய்க் கொடுத்து ‘ஹேப்பி பெர்த்டே’ பாட்டுப் பாட பிறந்த நாள் கொண்டாடி மகிழ்வார்கள். மிட்டாய் வாங்க அதிகம் செலவாகும் என்பதால் எங்களுடைய பிறந்த நாட்கள் பரம ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாழ்க எங்கள் பணக்காரத் தோழர்கள் அவர்கள் புண்ணியத்தில் ஹேப்பி பெர்த்டே பாடலை நாங்கள் பாடக் கற்றுக் கொண்டோம்.\nஇன்றைய நிலை வேறு. ஒருவருக்குப் பிறந்த நாள் வருகின்றது என்றால், புத்தாடை, ( கலர் டிரஸ்), பார் சாக்கலேட், மாலையில் கேக் வெட்டும் விழா, அதில் கலந்து கொள்பவர்களுக்கு விருந்து மற்றும் அவர்களுக்கு எதிர் பரிசு என்று அமர்க்களப்படுகிறது. பெரிய பையன்களும், பெண்களும் கேக் வெட்டி அதனை முகத்தில் பூசி அழகு காட்டி அமோகமாகக் கொண்டாடுகிறார்கள். பேஸ் புக் வாழ்த்துக்கள்- நூற்றுக் கணக்கில் “லைக்” என்று கொண்டாட்டம் கண்டம் தாண்டி விரிகிறது. இவை அத்தனையும் அதிக, இன்னும் அதிக வியாபாரத்திற்கு வழிவகுக்கின்றன. இந்த விழா, வியாபாரிகளின் வசம் மாட்டிக் கொண்டதால் புதுப்புது யுக்திகள் கையாளப்பட்டு பிறந்தநாட்களின் மகிமைக் கூட்டப் படுகின்றது.\nஅரசியல் தலைவர்கள், மற்றும் பல சங்கங்களின் தலைவர்களின் பிறந்த நாட்கள் பெருவிழாக்களாகக் கொண்டாடப் பட்டுவருகின்றன. அனேகமான தொண்டர்களுக்கு வாழ்த்துக்கும், ஆசிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. மேடையில் ஏறி, ‘தலைவரை வாழ்த்த வயதில்லை எனவே வணங்கி அமைகின்றேன்’ என்று பணிவு காட்டி அளவில்லா மரியாதையை வெளிப்படுத்தித் தமிழ்ப் புலமையைக் காட்டி நிற்கின்றனர். இந்த விழாக்களின் முடிவில் கணிசமாக டாஸ்மாக் வகைகளும் பரிமாறப்பட்டுத் தொண்டர்களின் தாகத்தைத் தீர்ப்பதில் தலைவர்களும் தயங்குவதில்லை. அனேகமான கோழிகளுக்கு தலைவர் பிறந்தநாள் இறக்கும்நாள் ஆகி விடுகிறது. ஏனென்றால் கோழிக்கறியில்லாமல் இந்த மாதிரியான விழாக்கள் நிறைவு பெறுவதில்லை.\nஇத்தகைய இன்றைய சூழல் நம் எல்லோர் மனத்திலும் பிறந்த நாட்களின் அருமையை வெகுவாக உயர்த்திவிட்டது. இது குறித்து அதிகமான எதிர்பார்ப்புக்களையும் மனத்தில் வளர்த்து விடுகின்றது. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இரட்டைப் பிறவிகள். எனவே நெருங்கிய உறவுகளுடன் பிணக்கு ஏற்பட பல வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.\n“ ஒரே ஒரு முறை மனைவியின் பிறந்தநாளை மறந்துபார் பின் ஆயுசுக்கும் மறக்காது “ என்ற உண்மையை பல ஆண்கள் அனுபவித்து உணர்ந்திருப்பார்கள்.\nபிறந்த நாட்களை சிறப்பாகக் கொண்டாட சில வழிகள்,\nபிறந்த நாளில் யார் யாருடைய வாழ்த்தையும் ஆசியையும் நாம் பெரிதாக நினைக்கிறோமோ அவர்களிடம் முன் கூட்டியே நினைவு படுத்திவிடவேண்டும். அப்படி செய்தும் அவர்கள் மறந்துவிடக்கூடும் என்பதால், அவர்களிடத்தில் சொல்லியே வாழ்த்துக்களை அள்ளிக் கொள்ளலாம்.\nபேஸ் புக் போஸ்டில் உங்கள் பிறந்தநாள் அறிவிப்பு ஒன்றும் பதிவு செய்யலாம்.\nபிறந்த நாள் அன்று, ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் போன்ற இடங்களில் சிற்றுண்டி, விருந்து, இனிப்பு வழங்குதல் போன்ற சில செயல்களைச் செய்தால் மனத்திற்கு ஏற்படும் திருப்தியும், மனதார சொல்லப்படும் வாழ்த்துக்களும் ஒரு வருடம் வரை உங்களுக்கு ஊக்கமளிக்கும்.\nதம்மில் மூத்தோரிடம், தாமே சொல்லி பிறந்தநாள் ஆசியை நாடி அது கிடக்கப்பெற அவர்களுக்கு சிறு பரிசு இனிப்பு என்று தந்து மகிழலாம்.\nபரிசுகளை எதிர்நோக்காமல் நாம் உவந்தளிக்கும் நன்மைகளையும், இனிப்புகளையும் பற்றி திட்டமிட்டு செயல் பட்டு ஆங்கிலேயரின் பண்டிகையை நம் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.\nஇந்தக் கருத்துக்களுக்கு இனங்க நீங்கள் எதிர்காலத்தில் செயல்பட நினைக்கிறீர்கள் என்றால் வரவிருக்கும் உங்களுடைய எல்லாப் பிறந்தநாட்களுக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை முன்கூட்டியே உரித்தாக்குகிறேன்.\nராஜேந்திரனுக்கு போட்டிப் போடுவதில் என்றைக்கும் விருப்பம் இருந்ததில்லை. +2 தேர்வை எதிர் நோக்கியிருக்கும் இவனுடைய போக்கு இவனின் பெற்றோருக்கு விசித்திரமாய் தானிருந்தது. இருந்தாலும் இவனுடைய திறமை மீது என்றுமே சந்தேகம் இருந்ததில்லை.\nஇவனிடம் யாரேனும் நன்றாகப் படி என்று கூறினால் சரியென்று தலையசைப்பான். முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்று யாராவது கூறினால் வினோதமாக ஒரு பார்வை பார்ப்பான். முதல் மதிப்பெண் வாங்குவது என்ற எண்ணத்திலிருக்கும் அகங்காரம் இவனுக்குப் பிடிப்பதில்லை.அனால் நூற்றுக்கு நூறு வங்குவதிலுள்ள சந்தோஷம் மிகவும் பிடிக்கும்.\nபொறியியல் பயில வேண்டும் என்ற ஆர்வமும், விருப்பமும் உண்டு. ஆனால் இந்தியாவில் தலைசிறந்த கல்வி நிலையங்களில் சேர போட்டித் தேர்வுகள் எழுத வேண்டும் என்பது அறவே பிடிப்பதில்லை. கல்வி என்பது ரசித்துப் படிப்பது. அதைப் போய் போட்டியில் ஜெயிக்கப் படித்தால் போட்டியின் விதிகளுக்கு இணங்க ஒரு குறிப்பிட்ட திறமையை வளர்த்துக் கொள்வதில் நேரமும் பணமும் விரயமாகும்.\nபோட்டியில் வெல்வது மிகச்சிலருக்கே சாத்தியம். தோற்றவர்களுக்கு அவர்களுடைய இழப்பு மிகுந்த மன உளச்சலை தருவது. இந்த தோல்வியும் மன உளச்சலும் தேவையில்லாத ஒன்று என்று கருதுவதால் இவன் போட்டித் தேர்வுகளில் பங்கு பெருவதை விரும்புவதில்லை.\nஇந்த எண்ணத்தால் நேர விரயத்தைத் தவிர்த்து தன்னுடைய பாடங்களில் முழு கவனம் செலுத்தி படிக்கலானான்.\nதேர்வுகளில் எல்லா பாடங்களில் கேட்கப்பட்ட வினாக்கள் இவனுக்கு மிகவும் எளிதாக இருந்தன. பல மாணவர்கள் வேதியியலும் இயற்பியலும் மிகவும் கடினம் என்றார்கள். இந்த வினோதம் ஏன் என்று இவனுக்கு விளங்கவில்லை.\nமதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டவுடன், இவனுக்கு எல்லாவற்றிலும் மிகச் சிறந்த மதிப்பெண்கள் கிடைத்திருந்தன. சிறந்த மதிப்பெண் இவனுக்கு தமிழகத்தில் மிகச் சிறந்த கல்வி நிறுவனமொன்றில் பொறியியல் பட்டப்படிப்பிற்கான இடத்தைப் பெற்றுத் தந்தது.\nநன்றாக பட்டப்படிப்பை முடித்த இவனுக்கு மீண்டும் வேலைக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் விருப்பமே இல்லை. இருந்தாலும் இவனுடை பொறியியல் மதிப்பெண்களை வைத்து ஒரு நிறுவனத்தில் வேலைக் கிடைத்தது. தொழிலில் இவனுடைய ஈடுபாடும் திறமையும் இவனுக்கு மிகுந்த முன்னேற்றத்தைத் தந்தன. மிகவும் சிறிய வயதிலே மேலாளர் பதவி கொடுக்கப்பட்டது.\nஇன்றைக்கும் இவன் யாருடனும் போட்டி போடுவதில்லை. எனவே இவனொரு சிறந்த தலைவனாக உலாவருகிறான். எல்லோருக்கும் இவனைப் பிடிக்கும். போட்டி இல்லாத வாழ்க்கை என்றும் சுகமானதே என்பதை தினமும் நிருபித்துக் கொண்டிருந்தாலும் இந்த சமூதாயம் என்னமோ போட்டிகளில் சிக்கித் தவித்துக் கொண்டுதான் இருக்கிறது.\nLabels: சிந்திக்க ஒரு கதை.\nபசுவை லட்சுமியாக வழிபடுவது ஏன்\nஉங்களை நீங்களே அறிந்துகொள்ள இந்தப் பதிவுகள் உதவலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mjkparty.com/?p=16146", "date_download": "2018-07-21T15:34:54Z", "digest": "sha1:EFC4DLUO3YTVUO25XUQCNZQN25RYMT3K", "length": 7531, "nlines": 93, "source_domain": "mjkparty.com", "title": "மஜக வேண்டுகோள்! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nMarch 8, 2018 Syed Mubarak அறிக்கைகள், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக, மஜக அறிவிப்புகள், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nஉயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவுக்கு\nதமிழக அரசு 10 லட்சம் ரூபாய்\nஆறுதல் நிதி வழங்க வேண்டும்\nஇன்று நாகப்பட்டினத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.\nநேற்று இரவு தஞ்சை- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவரால் தாக்கப்பட்டு 3 மாத கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்தது வேதனையளிக்கிறது. அந்த காவல் ஆய்வாளரை கைது செய்தது வரவேற்க்கதக்கது. அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதுயரத்தில் இருக்கும் உஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.\nபேட்டியின் போது மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் சாகுல், நாகை நகர பொருளாளர் அஜிஸ் ரஹ்மான், சம்பத் குமார், சதாம், சித்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.\nநாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.\nமனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா தொண்டர்களுக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கடிதம்…\nமஜக தலைமையக நியமனம் அறிவிப்பு..\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nMKP துபாய் மாநகரம் புதிய கிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி..\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nMKP துபாய் மாநகரம் புதிய கிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி..\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rkthapovanam.blogspot.com/2011/06/blog-post_9835.html", "date_download": "2018-07-21T15:37:41Z", "digest": "sha1:4BG2YDPCGMF2XHID4VWSSWWTI2JSJY4G", "length": 5076, "nlines": 90, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *குந்துக்கால் விவேகானந்தர் மணிமண்டபம்", "raw_content": "\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 4\n(மூன்றாம் பாகத்தின் தொடர்ச்சி) போக பூமிக்கு புறப்படுதல்: பிறநாடு போதற்கு நிதி சேகரிக்கவேண்டுமென்று சிஷ்யர்கள் விரைந்து வெளியே கிளம்ப...\nஅமைவிடம்: திருச்சிராப்பள்ளி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பராய்த்துறை எனும் திருத்தலம் அமைந...\n*சுவாமி சச்சிதானந்தரும், நமது பெரிய சுவாமிஜியும்\n*ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் - பல்வேறு தோற்றங்கள்...\n*சுவாமி நித்யானந்தர் டாக்டர். எம். முத்துக்குமரன் ...\n*சக்திகளின் சங்கமம் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்\n*கோவை சித்பவானந்த சேவா சங்கம் - ஓர் அறிவிப்பு\n*ஜூலை 4 - அழைப்பிதழ். அனைவரும் வருக\n*இரு மூர்த்திகள் - ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்\n*ராணிப்பேட்டை இராமகிருஷ்ணா B.H.E.L பள்ளி\n*நெல்லை ஸ்ரீமத் சித்பவானந்தர் நூற்றாண்டு விழா-1998...\n*தவமும், தவம் அருளிய தவமும்\n*மதுரை சித்பவானந்தர் சேவா சங்கம் - ஆண்டு விழா அழைப...\n*ஸ்ரீ காந்திமதி அம்பாள் - நெல்லை ஸ்ரீ சாரதா மகளிர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://srishtimadurai.blogspot.com/2013/07/", "date_download": "2018-07-21T15:07:26Z", "digest": "sha1:SOW72ACTEDU3VG3N2LXPBIZ224O6AQLQ", "length": 50665, "nlines": 207, "source_domain": "srishtimadurai.blogspot.com", "title": "Srishti Madurai : July 2013", "raw_content": "\n8. தோற்றபாலினத்தவர்– Appearance gendered\n17. அரைபெண்டிர்– Demi girl\n19. நம்பிஈர்ப்பனள்– Girl fags\n20. நங்கைஈர்பனன்– Guy dykes\n24. இருமையின்மைஆணியல்– Non binary Butch\n25. இருமையின்மைபெண்ணியல்– Non binary femme\n26. பிறர்பால்உடைஅணிபவர்– Cross Dresser\nநாம் தினம் செய்யும் கொலை - கோபி ஷங்கர் © Srishti Madurai.\n“பாலினம்” (Gender) என்பது ஒருவரின் உடல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம்....“ஆண், பெண்” என்ற இரண்டு எல்லை வகுத்துக்கொண்டு, அதற்குள் ஒட்டுமொத்த பாலின அம்சங்களையும் இணைக்க முனைவது தவறான விஷயம்.... அந்த எல்லைகளை தாண்டி இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பதை நாம் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்....“பாலின ஈர்ப்பு” என்பது பற்றியும் இன்னும் முழுமையான அறிவை நாம் பெறவில்லை....\nஒரு ஆண், பெண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும்/ ஒரு பெண், ஆண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும் என்ற வரைமுறையை வகுத்துக்கொண்டும் அதை தாண்டிய பாலின ஈர்ப்பு வகைகளை பற்றியும் இதுவரை நாம் அறிந்ததில்லை.... இங்கு நாம் ஒருபால் ஈர்ப்புக்கான உரிமை பற்றி பேசவில்லை....\nஇப்படி, ஒட்டுமொத்த“பால்புதுமையினர்” (Genderqueer) பற்றிய சமூக விழிப்புணர்வுக்கான களத்தை அமைத்து கொடுப்பதற்கான முயற்சியை நாம் செய்ய வேண்டும்....“பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு” என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை.... அந்த உரிமையில் தலையிடுவது, ஒரு தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதை போன்றது....“தான் எப்படி வாழ வேண்டும், யாராக வாழ வேண்டும், யாராக வாழ வேண்டும்” என்பதை தீர்மானிக்க ஒரு தனி மனிதனுக்கு உரிமை உண்டு...\nஅத்தகைய உரிமைகளை பறிக்கும் நிலையை இந்தியாவில் நாம் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம்.... மேற்குலக நாடுகளில் பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு தொடர்பாக ஆய்வுகளும், அறிவுகளும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது... ஆனால், நம் நாட்டில் இன்றும் தெளிவான இத்தகைய கருத்துகள் நம்மை அடையவில்லை....\nஉடலின் நோய்களை பற்றி படிக்க மருத்துவ துறை இருக்கிறது, கணினி முதல் சகல விஞ்ஞான அறிவியலை படிக்க பொறியியல் துறை இருக்கிறது, சட்டம் பற்றி படிக்க சட்டத்துறை, இலக்கியம் படிக்க இலக்கிய துறை என்று ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் வழிகள் அவற்றை அறிந்துகொள்ள நம் நாட்டில் இருக்கும்போது, ஒருவரது உணர்வு சம்மந்தப்பட்ட விஷயங்களான இத்தகைய“பாலினம் (Gender) மற்றும் பாலின ஈர்ப்பு (sexual attraction) தொடர்பான விஷயங்களை படிக்க, அவற்றை தெரிந்துகொள்ள ஒரு வழியும் இங்கில்லை....\nநம் நாட்டில் மற்ற உலக நாடுகளுக்கு இணையாக தரமான பல பல்கலைகழகங்கள் இருக்கின்றன, அவற்றில் எந்த இடத்திலும் இதைப்பற்றிய ஒரு ஆய்வு கூட செய்யப்படவில்லை..... மற்ற நாடுகளில் இருபத்தைந்து ஆண்டுகளாக ஆய்வு செய்தும், அங்கீகரித்தும் வரும் ஒரு விஷயத்தை பற்றிய அறிவு இன்னும்\nநம் நாட்டில்“அரிச்சுவடி” அளவுக்கு கூட தெரியவில்லை.... பாலினம் தொடர்பான பல சர்ச்சைகளும், குழப்பங்களும் நித்தமும் உருவாகும் நம் நாட்டில், ஒரு உளவியல் படித்த மருத்துவருக்கு கூட இத்தகைய“பால் புதுமையினர்” பற்றிய அறிவு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை....\nபாலினத்தை எப்படி வரையறை செய்வது எந்த வகையான பாலினத்திற்கு எவ்வகையான கோட்பாடுகள் உண்டு எந்த வகையான பாலினத்திற்கு எவ்வகையான கோட்பாடுகள் உண்டு என்ற எவ்வித தெளிவும் இன்னும் நம் நாட்டில் உருவாகவில்லை.....“ஆண், பெண்” என்ற வகையோடு பல நாடுகளும் “மற்றவர்கள்” என்ற ஒரு பிரிவையும் தங்கள் நாடுகளின் அதிகாரப்பூர்வ விஷயமாக அங்கீகரித்து உள்ளார்கள்....\nஇதன்மூலம் “பால் புதுமையினர்” (Genderqueer)பற்றிய ஒரு விழிப்புணர்வை அவர்கள் பெற்றிருப்பது நமக்கு தெரிகிறது.... நம்மை பொருத்தவரை“மற்றவர்கள்” என்று குறிப்பிடப்படுவது“திருநங்கை” மட்டும்தான் என்று நினைப்போம்.... ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை பற்றிய ஓரளவு தெளிவான அறிவை பெற்றிருக்கும் நாம், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய “திருநம்பி”களை பற்றி நாம் பெறவில்லை.... பெண் உரிமைகள் பெரிதாக பேசப்படாத நம் நாட்டில், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய “திருநம்பி” பற்றிய விழிப்புணர்வு கிடைக்காததில் வியப்பொன்றும் இல்லை....\nஇதைதாண்டிய எண்ணற்ற பாலினம் மற்றும் பாலின ஈர்ப்புகளை இணைத்து“பால்புதுமையினர்” பற்றி நாம் அறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்..... இதைப்பற்றிய தெளிவான புரிதல்கள் அந்தந்த மனிதர்களுக்கே இல்லாததால் நித்தமும் சிலர் தற்கொலைகள் மூலம் இறக்கின்றனர், பலர் உயிர் வாழ்ந்தும் நடைபிணமாய் வாழ்கிறார்கள்....“சமூக நிர்பந்தம் ஒருபுறம் தன் பாலினத்தை வரையறுக்கிறது, மறுபக்கம் தன் உடலும் உணர்வும் வேறு ஒருவிதமாக காட்டுகிறது” என்கிற குழப்பமான மனநிலையில் வாழும் எண்ணற்ற இளைஞர்கள் மன ரீதியில் நிறைய பாதிக்கப்பட்டு உள்ளனர்....\nஇத்தகைய நபர்களுக்கு கலந்தாய்வு கொடுத்து தேற்றும் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்களுக்கே இதைப்பற்றிய தெளிவு இல்லாததால், ஒரு மன நோய் மிக்க இளைஞர் உலகத்தை நாம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை..... நம் தெளிவான சிந்தனை இன்மையால் ஒரு மனதளவில் ஊனமுற்ற ஒரு இளைய சமுதாயம் உருவாக நாம் காரணமாக இருக்கிறோம் என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும்....\n” என்கிற வாதம் பல நாட்களாக இருக்கும் ஒன்றுதான்.... வெறும் உடலுறவு சார்ந்த விஷயமாக இத்தகைய பாலியல் கல்விகளை சிலர் பார்ப்பதால் இப்படி கேட்கிறார்கள்....\nநிச்சயமாக, ஆரோக்கியமான மனநலத்தை உருவாக்க பாலியல் கல்வி அவசியம்.... எந்த விஷயத்தை நாம் மூடி மறைக்க முயல்கிறோமோ, அது ஒருநாள் வெடித்து சிதறும்போது பல எதிர்விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும்.... பாலியல் கல்வி கொடுக்காமல், தெளிவான பாலியல் அறிவை நம் பிள்ளைகளுக்கு கொடுக்காததன் விளைவுதான், இன்றைக்கு நாம் நித்தமும் பார்க்கும் வன்புணர்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்கிற வடிவத்தில் வெளிப்படுகிறது.....\nபாலினம் என்று சொன்னால் உடனடியாக ஆண், பெண் ஆகிய இரண்டும்தான் நம் நினைவுக்கு வரும். இன்னும் கொஞ்சம் யோசித்தால் திருநங்கைகள் நினைவுக்கு வரலாம். உண்மையில், ஆண், பெண், திருநர் தவிர்த்து இருபதுக்கும் மேற்பட்ட பாலினங்கள் உலகில் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா\nபாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பாலினம் (Gender) என்பது வேறு, பாலியல் -ஒருங்கினைவு (Sexual Orientation) என்பது வேறு. பொதுவாக, மக்களிடம் ஆண், பெண் பற்றிய விழிப்புணர்வே மேலோங்கி நிற்கிறது. சமீபகாலமாகத்தான் திருநங்கைகளமீது வெளிச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது.\nஎன்னென்ன பாலினங்கள் இருக்கின்றன என்று சுருக்கமாகப் பார்ப்போம்:\n1. பால் நடுநர்– Androgyny\n9. முரண் திருநர்– Transbinary\n10. பிறர்பால் உடையணியும் திருநர்– Transcrossdressers\n12. எதிர் பாலிலி– Fancy\n15. மாறுபக்க ஆணியல்– Transmasculine\n16. மாறுபக்க பெண்ணியல்– Transfeminine\n17. அரைபெண்டிர்– Demi girl\n19. நம்பி ஈர்ப்பனள்– Girl fags\n20. நங்கை ஈர்பனன்– Guy dykes\n21. பால் நகர்வோர்– Genderfluid\n22. ஆணியல் பெண்– Tomboy\n24. இருமையின்மை ஆணியல்– Non binary Butch\n25. இருமையின்மை பெண்ணியல்– Non binary femme\n26. பிறர்பால் உடை அணிபவர்– Cross Dresser\nஇந்தப் பட்டியல் இன்னும் நிறைவடையவில்லை.\nஎதற்காக இப்போது இவர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும் ஏனென்றால் நாம் வாழும் சமூகத்தில்தான் இவர்களும் வாழ்கிறார்கள். இவர்களையும் ஒன்றிணைந்துதான் சமுதாயம் இயங்குகிறது. சமுதாய மாற்றங்களுக்கு இவர்களும் பங்களிக்கிறார்கள். இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை வரலாற்றில் இருந்து அளிக்கமுடியும்.\nஇதைப்பற்றிய தெளிவான புரிதல்கள் அந்தந்த மனிதர்களுக்கே இல்லாததால் நித்தமும் சிலர் தற்கொலைகள் மூலம் இறக்கின்றனர், பலர் உயிர் வாழ்ந்தும் நடைபிணமாய் வாழ்கிறார்கள்....“சமூக நிர்பந்தம் ஒருபுறம் தன் பாலினத்தை வரையறுக்கிறது, மறுபக்கம் தன் உடலும் உணர்வும் வேறு ஒருவிதமாக காட்டுகிறது” என்கிற குழப்பமான மனநிலையில் வாழும் எண்ணற்ற இளைஞர்கள் மன ரீதியில் நிறைய பாதிக்கப்பட்டு உள்ளனர்.... இத்தகைய நபர்களுக்கு கலந்தாய்வு கொடுத்து தேற்றும் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்களுக்கே இதைப்பற்றிய தெளிவு இல்லாததால், ஒரு மன நோய் மிக்க இளைஞர் உலகத்தை நாம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை..... நம் தெளிவான சிந்தனை இன்மையால் ஒரு மனதளவில் ஊனமுற்ற ஒரு இளைய சமுதாயம் உருவாக நாம் காரணமாக இருக்கிறோம் என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும்....\n” என்கிற வாதம் பல நாட்களாக இருக்கும் ஒன்றுதான்.... வெறும் உடலுறவு சார்ந்த விஷயமாக இத்தகைய பாலியல் கல்விகளை சிலர் பார்ப்பதால் இப்படி கேட்கிறார்கள்.... நிச்சயமாக, ஆரோக்கியமான மனநலத்தை உருவாக்க பாலியல் கல்வி அவசியம்.... எந்த விஷயத்தை நாம் மூடி மறைக்க முயல்கிறோமோ, அது ஒருநாள் வெடித்து சிதறும்போது பல எதிர்விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும்.... பாலியல் கல்வி கொடுக்காமல், தெளிவான பாலியல் அறிவை நம் பிள்ளைகளுக்கு கொடுக்காததன் விளைவுதான், இன்றைக்கு நாம் நித்தமும் பார்க்கும் வன்புணர்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்கிற வடிவத்தில் வெளிப்படுகிறது.....\nஎதை நாம் மறைக்க முயன்றோமோ, அது தானாக வெளிப்பட்டதன் விளைவு இது.... இன்னும் தாமதித்தால் மிகப்பெரிய விளைவை நோக்கி நம்மை செலுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை..... உலகுக்கே “காம சூத்திரம்” என்ற ஒரு அற்புதமான பாலியல் நூலை கொடுத்த நம் நாட்டில் இன்று பாலியல் அறிவு இல்லாததால் நிகழும் குற்றங்கள் எண்ணற்றவை...\n..... இதைப்பற்றிய சமூக விழிப்புணர்வுதான் ஒரே தீர்வு... ஆனால், சமூக விழிப்புணர்வுக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய மூன்று முக்கிய துறைகளில் இதைப்பற்றிய தெளிவு முதலில் உருவாக வேண்டும்.... கல்வித்துறை, மருத்துவத்துறை மற்றும் சட்டத்துறைகளில் இதை பற்றிய அறிவை நாம் கொண்டு சேர்க்க வேண்டும்.... இந்த மூன்று துறைகளும் எப்போது“பால் புதுமையினர்” பற்றிய தெளிவான மனநிலைக்கு வருகிறார்களோ, அன்றுதான் சமூக விழிப்புணர்வுக்கு நாம் அடித்தளம் அமைத்ததாக அர்த்தம்....அறிவியலும் மருத்துவமும் கண்டுபிடித்திருக்கும் இந்த உண்மைகளை நாமும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.... பழைய கருத்துகளை சொல்லி, உண்மைகளை மறைக்க கூடாது....“இளம்பிள்ளை வாதம்” என்கிற கொடிய நோய் நம் நாட்டில் நிறைய காணப்பட்ட நாட்களில், யாரோ வெளிநாட்டினர் கண்டுபிடித்துக்கொடுத்த“போலியோ சொட்டு மருந்து” என்கிற தடுப்பு மருந்தின் விளைவாக இன்று அந்த நோயின் சுவடே இல்லாமல் நம் மக்கள் இருக்கிறார்கள்.... வெளிப்படையாக தெரியும் நோய்க்கு அவர்கள் சொன்ன மருந்தை கொடுத்து நம் மக்களை காப்பாற்றினோம்.... மனதளவில் அதைவிட அதிக பாதிப்பை உண்டாக்கும் இத்தகைய“மனநோய்”களுக்கு அவர்கள் சொன்ன“பால் புதுமையினர்” கோட்பாட்டை அங்கீகரிப்பதில் தவறில்லை....\nகிராமப்புறங்களில் இருக்கும் சொல்லாடல்களில், “மேல் வயிற்று பசி”, “கீழ் வயிற்று பசி” என்பது உண்டு.... இரண்டு பசிகளுமே மனிதனுக்கு அத்தியாவசியமானது தான்..... ஏனோ, அதில் கீழ் வயிற்றுப்பசியை பற்றி பேசுவது மட்டும் தவறாக பார்க்கப்படுகிறது.... ஒரு மனிதனுக்கு எப்படி சாப்பிட வேண்டும் எதை சாப்பிட வேண்டும் என்ற பல விஷயங்களை சொல்லித்தரும் நம் கல்வி முறை, கீழ் வயிற்று பசிக்கான ஒரு தெளிவையும் கொடுக்கவில்லை..... தாகம், பசி, உறக்கம் போன்று “காமமும்” ஒரு இயல்பான மனித உணர்வுதான்.... ஒருவனை “நீ இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்” என்று கட்டாயப்படுத்துவது எந்த அளவிற்கு தனி நபர் உரிமை மீறலோ, அதே அளவு தவறானது ஒருவனின் பாலின ஈர்ப்பு உணர்விலும் தலையிடுவது....“ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி பாலினம் இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் விருப்பப்படி பாலின ஈர்ப்பு இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனும் தன் பாலினத்தையும், பாலின ஈர்ப்பையும் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும்” இத்தகைய உண்மைகளை நம் மக்கள் புரிந்துகொள்வதற்கான சரியான சமயம் இதுதான்.... ஒவ்வொரு விஷயத்திலும் நாட்டின் முன்னோடு மாநிலமாக இருக்கும் நம்“தமிழகம்” பால் புதுமையினர் விஷயத்திலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, இந்தியாவில் முதல் குரல் கொடுக்கும் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை..... வளமான இளைய சமுதாயத்தை, தெளிவான மனநிலையோடு நாட்டில் உருவாக்க அரசு இதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொரு “மறைக்கப்பட்ட பாலின சிறுபான்மையினரின்” கோரிக்கை....\n1. பால்புதுமயினரின் (Genderqueer) பாதிப்புகளை பதிவு செய்வது கடினமான பணி . ஏனெனில் இவை மறைக்கபடுகின்றன மேலும் பால்புதுமயினரே தம்மை பால்புதுமையினர் என்று அடையாளபடுத்தி கொள்ளும் நிலையும் இங்கு இல்லை ஏனெனில்\nதம் பாலின அடையாளம் குறித்த போதிய விழிப்புணர்வை அடைய பாலின\nஇருமையை அடிப்படையாக கொண்டுள்ள சமூகம் இடம் அளிப்பதில்லை.\n2. பால்புதுமையினர் (Genderqueer) சட்ட ரீதியாக தங்கள் மேல் தம் பாலினம் (Gender) காரணமாக தொடுக்கப்படும் உடல் , உணர்வு ,உள மற்றும் பாலியல் ரீதியான வன்முறையினை எதிர்பதற்காக சட்டங்கள் வேண்டும். குடியுரிமை, மருத்துவம் மற்றும் பல துறைகளில் தம் அடையாளத்தோடு சுதந்திரமாக வாழும் நிலைக்கான சட்ட ரீதியான முயற்சிகள் வேண்டும்.\n3. மருத்துவ அறிவியல், உளவியல் மற்றும் பிற சமூக அறிவியல் போன்ற துறைகளில் பால்புதுமையினர்(Genderqueer) குறித்த ஆராய்ச்சி முற்றிலும் இல்லை எனலாம் பாலினம் குறித்து கற்கின்ற துறைகளில் பாலின இருமையினர் (BinaryGender) குறித்த ஆராய்ச்சிகள் மட்டுமே ஊகுவிக்கபடுகின்றன . இதனால் பால்புதுமயினரின் உலா,மட்டும் உடல் ரீதியான தனித்தன்மை வாய்ந்த தேவைகள் குறித்து அறியாத நிலை காணப்படுகின்றது.\n4. சிறுபான்மயினருக்குள்ளே சிறுபான்மையினராக \" (Minorities among Minorities) வாழும் நிலையில் தான் பால்புதுமையினர்(Genderqueer) இருக்கின்றனர் தம் பாலினம் குறித்த தெளிவான அறிவும் பெரும்பான்மயானவரிடம் இல்லை. அதை தெரிவுபடுத்தும் வழிகளுக்கும் இங்கே இடமில்லை பிற பாலின சிறுபான்மையினரிடமிருந்து அணைத்து விதமான வன்முறையினை இவர்கள் அனுபவிக்கின்றனர் அவர்கள் மட்டுமல்ல இருமை எனும் ஆண்மை பெண்மையினை மட்டுமே வலியுறுத்தும் இந்த சமூகத்திலிருந்தும் கூட பால்புதுமயினரின் தேவைகள் இருமை சார்ந்த பால் அடையாளம் கொள்பவர்களால் (திருனர்-Transgender)இரண்டாம் பட்சமான ஒன்றாகவே கருதப்படுகின்றது சமூகதில் தம் குரலை பதிவு செய்யும் வாய்ப்பும் திருநங்கைகளின் குரலில் மற்றும் பாகுபாட்டில் மறைக்கப்பட்டு விடுகின்றது\n5. தம் பாலினம் அடையாளம் குறித்த போதிய விழிப்புணர்வின்மை, பால்புதுமயினரின் இருதலை மறுத்தல் \"ஒரு கடந்து போகும் நிலை\",\"ஒரு மன நிலையற்ற மன வியாதி \" என்று பால்புதுமயினர் அடையும் ஓடுக்குமுறையும் , மனம், உடல் மற்றும் பாலினம் ரீதியான வன்முறையினையும் அனுதினம் அனுபவித்து வருகின்றனர்\n6. இருமை அடையாளம் (Binary- Identity as Male & Female) கொண்டுள்ள திருனர் (திருநங்கை, திருநம்பி)போன்றவரின் \"பாலின மாற்று அறுவை சிகிச்சை \" முறைகள் , பால்புதுமயினரின் பாலின மாற்று அறுவை சிகிச்சை முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றது . எடுத்துக்காட்டாக திருனடுனர் ஆன்-பெண் என்ற எந்த பாலினமும் தம் உடல் ரீதியாக அறியாதவாறு பாலின மாற்று அறுவை சிகிட்சை முறைகளை மேற்கொள்வர் இத்தகு விழிப்புணர்வு அற்ற நிலையில் இவர்களுக்குரிய மருத்துவ சிகிச்சை முறையானது சரியாக வழங்க முடியாத நிலை ஏற்படுகின்றது . இத்தகு விழிப்புணர்வு பல திருனடுனருக்கு கூட இல்லாத நிலையும், திருநங்கை/திருநம்பி என்ற இருமை அடையாளங்களில் தம்மை பொருத்தி கொள்ள வேண்டிய நிலை ஏற்ப்படுகின்றது .\n7. மருத்துவருக்கு பால் புதுமையினர் குறித்த போதிய விழிப்புணர்வு அற்ற நிலையில் பால்புதுமயினாராக தம்மை அடையாளம் கொள்ளும் ஒரு நபருக்கு மருத்துவ ரீதியாக சரியான வழிகாட்டுதலை வழங்க முடியாத நிலை ஏற்ப்படுகின்றது . மேலும் பால்புதுமையினர் குறித்த விழிப்புணர்வு இன்மையால் பால்புதுமயினரை ஒரு தவறான முன்தீர்மானத்துடன் அணுகும் நிலையும் ஏற்படுகின்றது.\nஒருபால் காதல் எண்ணங்கள் - கோபி ஷங்கர் © Srishti Madurai.\nபாலினம் (Gender) மற்றும் பாலின ஈர்ப்பு (Sexual or Gender attraction) என்பது மதம் கிடையாது அதை பரப்புவதற்கு அடிப்படையாக ஒரு தனி நபர் த...\n.... நம்மை தேடி ...\nமதுரையின் முதல் \"துரிங் வானவில் திருவிழா \"\nஅன்பினத்தவற்கு, கி.பி 2500-ஆம் வருடம் நம் மனித சமூகம் எட்டியிருக்க வேண்டிய அதிநவீன வளர்ச்சியினை ஐம்பது எட்டு வருடங்களுக்கு முன்பே கொடு...\nநாம் தினம் செய்யும் கொலை - கோபி ஷங்கர் © Srishti ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/religion/2014/jul/30/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3-947453.html", "date_download": "2018-07-21T15:44:10Z", "digest": "sha1:D45EBZCTXQ5QGELN45MORTUVZPGG2S2M", "length": 10465, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டம் விழா: 20,000 பக்தர்கள் தீ மிதிப்பு- Dinamani", "raw_content": "\nமேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டம் விழா: 20,000 பக்தர்கள் தீ மிதிப்பு\nமேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி, வனபத்ர காளியம்மன் திருக்கோயிலில் ஆடிக்குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர்.\nஇத்திருக்கோயிலில் குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 22-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கின. விழாவின் எட்டாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை, குண்டம் இறங்கும் நிகழ்வு தொடங்கியது.\nஇதையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோவை ஸ்ரீ அம்மன் அறக்கட்டளை சார்பில் பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பு நடைபெற்றது. இதில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஆரஞ்சு பட்டுடன் அம்மன் எழுந்தருளி, மேளதாளத்துடன் குண்டம் இறங்குமிடத்தை வந்தடைந்தார்.\nதிங்கள்கிழமை மாலை முதலே கோயிலில் குவிந்த பக்தர்கள், செவ்வாய்க்கிழமை அதிகாலை அருகிலுள்ள பவானி ஆற்றில் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட, வேப்பிலை ஏந்தி குண்டம் இறங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.\nமுதலில் கோயில் பூசாரி பரமேஸ்வரன் குண்டத்தை வலம் வந்து பூஜை செய்தார். பின்னர், அம்மனின் சூலாயுதத்தை ஏந்தியபடி, குண்டத்தில் மலர்ச்செண்டை வீசியபடி இறங்கி நடந்தார். அவரைத் தொடர்ந்து, உதவி பூசாரிகள் பாலசுப்பிரமணியம் கோலக்கூடை ஏந்தியும், சிவமணி, செல்வராஜ் கரகங்களை எடுத்தும் குண்டம் இறங்கினர்.\nதொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் குண்டம் இறங்கினர்.\nஇந்நிகழ்ச்சியில், தொகுதி எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் கனகராஜ், கோவை மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி, கோவை எஸ்.பி. சுதாகர், அறநிலையத் துறை இணை ஆணையர் இளம்பரிதி, நகர் மன்றத் தலைவர் சதீஷ்குமார் உள்பட 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nகாலை 6 மணிக்குத் தொடங்கிய குண்டம் இறங்குதல், மதியம் 11 மணிவரை நடைபெற்றது. தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அக்னி அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.\nகோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டப் பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை (ஜூலை 30) திருக்கோயிலைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சார்பில் அலகுகுத்தி தேர் இழுத்தலும், பூப் பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-07-21T15:44:42Z", "digest": "sha1:6YSWYEMHFI4DFRABGCPEHEQZSWGOBNRD", "length": 3874, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அறிவீனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அறிவீனம் யின் அர்த்தம்\n‘நிர்வாகத்தைத் தனி ஒருவனாக எதிர்ப்பதா என்ன அறிவீனம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AE", "date_download": "2018-07-21T15:46:17Z", "digest": "sha1:BAGK5OM5GIRXEM6T35ASJJT4TVPEGZBE", "length": 4318, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வழக்காடு மன்றம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வழக்காடு மன்றம்\nதமிழ் வழக்காடு மன்றம் யின் அர்த்தம்\nகொடுக்கப்பட்ட தலைப்புப் பொருளை ஆதரித்து ஒரு பிரிவினரும் எதிர்த்து மற்றொரு பிரிவினரும் நீதிமன்றத்தில் வழக்காடுவது போன்று நடத்தும் நிகழ்ச்சி.\n’ என்பதே இன்றைய வழக்காடு மன்றத்துக்குத் தரப்பட்ட தலைப்பு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amaithicchaaral.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-07-21T15:37:13Z", "digest": "sha1:BE2GMTUTWDD3MH2I3WXYL4CAABM3SXQK", "length": 50091, "nlines": 533, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: ஈச்சை... பேரீச்சை!!..", "raw_content": "\nஒரு காலத்தில் \"பழைய இரும்புச்சாமான், ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழேம்ம்ம்ம்ம்\" என்று கூவிக்கொண்டு வருபவரைக் கண்டால் குழந்தைகளுக்கு ஒரே உற்சாகம்தான். திருவிழாக்களிலும், பழைய பொருட்களை வாங்குபவரிடமும் மட்டுமே பேரீச்சம்பழம் கிடைத்துக்கொண்டிருந்த காலமது. இப்போது மாதிரி அப்போதெல்லாம் பிரபலமான கம்பெனிகளின் விதவிதமான பேரீச்சம்பழம் மற்றும் சிரப்புகளின் டப்பாக்கள் கடைகளில் மலிந்து கிடக்காது. எங்கள் கம்பெனிகளின் தயாரிப்புகள்தான் சிறந்தவை, அவைகளையே வாங்குங்கள் என்று வலிந்து வாய்க்குள் திணிக்காத குறையாய் அலறும் விளம்பரங்கள் எதுவும் அப்போது வரவில்லை. இப்பவும்கூட கோயில் திருவிழாக்கள் என்றால் அங்கே பேரீச்சம்பழக் கடைகள் இல்லாமல் இருக்கின்றனவா என்ன. நாங்களெல்லாம் சுசீந்திரம் தேரோட்டத்திற்குப் போவதே ஓலைப்பெட்டியில் பேரீச்சம்பழமும் வாங்குவதற்காகத்தான். அதெல்லாம் அப்போது காணாப்பண்டம் :-)) \"இதெல்லாம் பாலைவனத்தில் மட்டுந்தான் வளருமாக்கும்\" என்ற நினைப்பு வேறு அதை அபூர்வமாக்கி வைத்திருந்தது.\nஇங்கே வந்து இத்தனை நாட்களானபின்னும் அப்படியான நினைப்புதான் இருந்து கொண்டிருந்தது. சில சமயங்களில் அரைப்பக்குவமான மஞ்சள் நிறப் பழக்கொத்துகளைக் காண நேரும்போது கூட அது பேரீச்சம்பழம்தான் என்று அடையாளம் காணத் தெரியவில்லை. மால்களிலும் சூப்பர்மார்க்கெட்டுகளிலும் ஃப்ரெஷ் பழம் வேறு வழக்கமான அடர்ந்த பிரவுன் கலரில் இருந்து தொலைத்தால் என்னதான் செய்வது :-))) சத்தியமாக மரத்தையே போட்டுத்தாண்டினாலும் நம்பியிருக்க மாட்டேன். பின்னொரு காலம் அடர்சிவப்பில் மார்க்கெட்டில் மின்னிய பழங்களைக்கண்டதும், வாங்கி வந்தேன். இனிப்பும் லேசான துவர்ப்புமாக நன்றாகத்தான் இருந்தது. அப்பொழுது கடைக்காரரிடம் கேட்டபோதுதான் இது பாலைவனத்தில் மட்டுமல்ல, நன்கு பராமரித்தால் உள் நாட்டிலும் வளரும் என்றார்.\nஆச்சரியமாக இருந்தது.. முதன்முதலில் பேரீச்சை மரத்தை நேரில் கண்டபோது. அதுவும் அந்தச்சமயத்தில் பழங்களோடு இல்லாமல் இருந்திருந்தால் அப்போதும் தெரிந்துகொண்டிருக்க இயலாது. பட்டிக்காட்டாள் முட்டாய்க்கடையைப் பார்த்ததைப்போல் பார்த்துக்கொண்டேயிருந்தேன். நவிமும்பையில் பேலாப்பூரிலிருக்கும் croma-வின் வெளியே சுமார் இருபது மரங்களாவது இருக்கும். கடைக்காரர்கள் நன்றாகவே பராமரிக்கிறார்கள். வெயில் காலத்தில் பாளை விட்டுப்பூத்துக் காய்க்க ஆரம்பித்து மழைக்காலம் முழுவதும் கனிகளை அள்ளியள்ளித்தருகிறது பேரீச்சை மரம்.\nஒரு மரப்பழங்களுக்கு ஒரு கொத்து பதம்..\nபேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து இருப்பது எல்லோரும் அறிந்ததே. வீட்டில் யாருக்காவது, முக்கியமாக கர்ப்பிணிப்பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாக டாக்டர் சொல்லி டானிக்குகளை எழுதிக்கொடுத்தாலும், நாமும் நம் பங்கிற்கு கீரை முதலியவற்றுடன் பேரீச்சம்பழங்களையும் கொடுக்க ஆரம்பிப்பதுண்டு. என்னதான் நல்ல சாப்பாடு சாப்பிட்டாலும் குழந்தைகள் சரியான வளர்ச்சியில்லாமல் புஷ்டியாக இல்லாமல் இருந்தால் உடனே, \"நாலஞ்சு பேர்த்தம்பழத்த பால்ல போட்டு கொதிக்க வெச்சு மசிச்சுக் கொடுக்கப்டாதா.. புள்ள நல்லா கிண்ணுன்னு ஆகிருவானே\" என்று விவரமறிந்த பெரியவர்கள் சிபாரிசும் செய்வதுண்டு. பழத்தைத் தேனில் ஊறவைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் வலுவாக இருப்பார்கள்.\nஇப்படிப் பேரீச்சம்பழத்தைப் பாலில் வேக வைத்துச்சாப்பிடுவது நிறையக் குறைபாடுகளை நீக்குகிறது. முக்கியமாக இதயத்திற்கும் நல்லது. இதனுடன் ஒன்றிரண்டு பாதாம்பருப்புகளையும் சேர்த்துக் கொதிக்க வைத்துச்சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும், ஞாபகசக்தியும் கூடும். இதுபோகவும் இந்தப் பழத்தில் கால்சியம், விட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் விட்டமின் இ சத்துக்கள் நிறைந்திருக்கின்றனன. விட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வையில் கோளாறுகள் இருப்பவர்கள் இதைத்தொடர்ந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.\nபேரீச்சம்பழம் பனை வகையைச் சேர்ந்ததுதான். பொதுவாகப் பாலைவனம் அல்லது வறண்ட மண்ணில்தான் வளரும் என்றாலும், நம் நாட்டில் வேறு எங்கேனும் வளர்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காக கூகிளாத்தாவை நாடியபோது, தகவல்களைப் புட்டுப்புட்டு வைத்தார்.\nதண்ணீர் வளமுள்ள நம் தென்னிந்தியாவில் அதுவும் திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடியில் வளர்த்துச் சாதனை புரிந்திருக்கிறார் சகோ.திருப்பதி. திண்டுக்கல் நகர்ப்பகுதியில் நாகல் நகர், மெங்கிள்ஸ் ரோடு பகுதிகளில் தானாகவே வளர்ந்திருந்த மரங்களைப்பார்த்துவிட்டு, இதை ஏன் நாம் பெரிய அளவில் முயற்சி செய்து வளர்க்கக்கூடாது என்று எண்ணினார். அப்போதுதான் குஜராத்திலிருக்கும் பேரீச்சம்பண்ணையைப் பற்றியும் அறிந்து கொண்டார். அங்கே நடத்திய விசாரணையில் 'பரி' என்னும் வகை மரத்திலிருந்து பறித்ததுமே சாப்பிட ஏதுவானது என்று தெரிந்து கொண்டார். இப்போது மார்க்கெட்டில் கிடைப்பதும் இந்த வகைதான். (சில வகைகளில் 'டாரின்' பால்சத்து கூடுதலாக இருக்கும். சாப்பிட்டால் தொண்டை கரகரக்கும், இவைகளைப் பதப்படுத்தாமல் சாப்பிட முடியாது) லண்டனிலிருந்து கொண்டு வந்த திசுக்கன்றுகளை குஜராத் பண்ணையின் உதவியுடன் வளர்த்து, பின் ஊருக்குக் கொண்டு வந்து சுமார் 12 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருக்கிறார்.\nபேரீச்சமரம் வளர அடிப்படைத்தேவையாக 40 டிகிரி வெப்பமும், தண்ணீர் வசதியுமே போதுமானது. நம்மூர் வெப்பநிலையும் கிட்டத்தட்ட இவ்வளவுதானே இருக்கிறது. சொட்டு நீர்ப்பாசன முறையில் தண்ணீரும் கிடைத்ததில் மூன்று வருடங்களில் காய்க்க ஆரம்பித்து இப்போது ஒரு மரத்திற்கு சுமார் 20 கிலோ அளவில் பழங்கள் கிடைக்கிறதாம். கேரளாவிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்து வாங்கிப்போகிறார்களாம். இங்கே மும்பையிலும் இப்போது அதிகமாகக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் இப்போது நோன்பு காலமாதலால் விலை மலிவாகவும் கிடைக்கிறது. சீசன் ஆரம்பத்தில் கிலோ 200 ரூபாய் இருந்தது இப்போது 80 ரூபாயாக இருக்கிறது.\nசீசன் சமயங்களில் பேரீச்ச மரத்திலிருந்து 'ரஸ்' (நம்மூர் பதநீர் மாதிரி) இறக்குவதுண்டு. இதிலிருந்தும் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதைக் கதைக்களமாகக் கொண்டு அமிதாப், நூதன் நடித்து வெளியான 'சௌதாகர்' என்ற இந்திப்படம் ரொம்பவே பிரபலம். படத்தை விட 'சஜ்னா ஹை முஜ்ஜே.. சஜினா கே லியே' என்ற பாட்டு ரொம்பவே பிரபலம். அழகுசாதன விளம்பரங்கள் ஒன்றிலும் இந்தப்பாட்டை உபயோகப்படுத்தியிருந்தார்கள்.\nபழைய இரும்புச்சாமான், ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழேம்ம்ம்ம்..\nபதப்படுத்தப்பட்ட பழங்கள் ஒருவகை ருசி என்றால், 'பரி(றி)'த்த பழங்கள் இன்னொரு வகை ருசி. எக்கச்சக்கமான இனிப்புடன் அடிநாக்கில் லேசான துவர்ப்புடன் அருமையாக இருக்கிறது. நாமெல்லாம் அப்படியே சாப்பிடும் ரகம் என்றாலும் சமையல் ராணிகள் பக்குவப்படுத்தப்பட்ட பழங்களை வைத்து விதவிதமாகச் சமைத்து விருந்தே படைத்து விடுவார்கள். வழக்கமாகச் செய்யும் அல்வா, மில்க்ஷேக், லட்டு தவிரவும் எக்கச்சக்கமான தீனிகள் இங்கே மார்க்கெட்டில் கிடைக்கின்றன. நம்மூர் சிங்கம் விற்கும் பழங்களைத்தவிரவும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஃப்ரெஷ் பழங்களும் மால்களில் கிடைக்கின்றன. ஏதாவது புதிதாக சாப்பாட்டுஅயிட்டம் செய்யலாம் என்று வாங்கி வந்தால் 'என்ன செய்யலாம்' என்று சிந்திக்கும்போதே கைக்கும் வாய்க்குமாக வேலை கொடுத்து விடுகிறது அதன் ருசி :-)) அதனாலென்ன' என்று சிந்திக்கும்போதே கைக்கும் வாய்க்குமாக வேலை கொடுத்து விடுகிறது அதன் ருசி :-)) அதனாலென்ன.. 'அடுத்த தடவையாவது' என்ற வார்த்தை எதற்குத்தான் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறதாம். ஆகவே அடுத்த தடவையாவது :-))))\nLabels: நிகழ்வுகள், புகைப்படப் பகிர்வுகள்\nsuper..பேரீச்சம்பழம் பற்றிய செய்தி முழுவதும் தெரிந்து கொள்ள முடிந்தது. ஃபோட்டாக்களும் அருமை. 'சௌதாகர்'அமிதாப் ஈக்களை விரட்டி கொண்டே வெல்லம் விற்பாரே அந்த படமா எப்போதோ தூர்தர்ஷனில் பார்த்த ஞாபகம்.\nஅதேதான்.. நானும் மனிஷா கொய்ராலா நடிச்ச சௌதாகர்தான்னு எதிர்பார்த்து பார்க்க ஆரம்பிச்சேன். அமிதாப்ன்னதும் சின்ன ஏமாற்றம். இருந்தாலும் அமித்ஜிக்காக பார்த்தேன். படம் ஏமாத்தலை. சுவாரஸ்யமாத்தான் இருந்தது.\nஅபூர்வமான படங்களோடு அருமையான தகவல்கள் கொடுத்திருக்கிறீங்க. மிக்க நன்றி.\nபேரீச்சையை விரும்பி சாப்டிருக்கேன். மரம் இப்பதான் உங்களால காணக்கிடைச்சது. தகவல்களும் சூப்பர்.\nபடங்களும் விளக்கங்களும் பேரீச்சைப்பழங்கள் போலவே சுவையாகயும் இனிப்பாகவும் உள்ளது. பாராட்டுக்கள்.\n அருமையான தகவல்கள் + புகைப்படம்\nநல்ல தகவல்கள். படங்கள் அசத்தல்....\nஅருமையான தகவல் மற்றும் படங்கள்.. நன்றி..\nபேரீச்சை மரம், பழம் எல்லாமே சூப்பராக இருந்தது...தகவல்களும் அருமை.\nதில்லியில் பனிக்காலத்தில் பேரீச்சைகள் கொட்டிக் கிடக்கும்..காபூலிலிருந்து வரும்...\nபேரீச்சம் பழம் பற்றி படங்களுடன் அழகியான பகிர்வு.\nஅரைக்காயாக மரத்தில் இருந்து பறித்துச் சாப்பிடுவது அலாதி சுவைதான் அக்கா...\nசென்னைக்கு வந்தா நம்மவீட்டிலயும் பார்க்கலாம் பேரிச்சை மரத்தை.\nஎப்பொழுது பழம் வரும்னு தெரியவில்லை\nஉங்காள் படங்களைப் பார்க்கும்போது பழம் சாப்பிட ஆசை வருகிறது. துபாயில் பாதாமும் பேரீச்சையும் சேர்த்தே விற்பார்கள். அதுதான் நாங்கள் வாங்கி வரும் பரிசுப்பொருட்கள்.\nபேரீச்சையில் இல்லை பெரிய இச்சை. மதுரை அழகர் கோவில் பக்கம் மரங்கள் பார்த்த நினைவு. சவுதாகர் படத்தில் 'சஜ்னா ஹை முஜே' பாடலை விட 'தேரா மேரா ஸாத் ரஹே...' பாடல் எனக்கு ரொம்ப்.....ப......ப் பிடிக்கும். என் அலைபேசியில் அந்தப் பாட்டு இருக்கிறது.\nச்சே.. எங்கே பாத்தாலும் பேரீட்சை மரங்கள் இங்கே.. பார்த்துப் பார்த்து அலுத்துப் போனதுல இப்படி ஒரு பதிவு எழுதிருக்கலாம்கிற ஐடியாவே இல்லாமப் போச்சு பாருங்க\nநல்ல பகிர்வு. பேரீட்சை மரத் தோப்பு இந்தியாவில் சில வருடங்கள் முன்பே இருப்பதாகப் படித்த ஞாபகம்\nவந்த புதுசில், சீஸன் சமயத்தில் ரோட்டில் நிற்கும் மரங்களிலிருந்து ப்ழங்களைக் கொத்தாகப் பறித்து வீட்டுக்குக் கொண்ட் வருவோம். பிற்காலங்களில் கணவரின் சக அலுவலர்கள் வீடுகளிலிருந்து விதவிதமாக ரக ரகமாக வர ஆரம்பித்ததும், டீஸண்டாகி விட்டோம். இப்பவும் சீஸன் என்பதால், ரோட்டோரம் வண்டிகளை நிறுத்தி மக்கள்ஸ் பறிச்சுட்டுப் போறதைப் பார்க்கலாம்.\n//மழைக்காலம் முழுவதும் கனிகளை அள்ளியள்ளித்தருகிறது பேரீச்சை மரம்.//\n இங்கல்லாம் கோடைக் காலம்தான் சீஸன்\n\"கைக்கும் வாய்க்குமாக வேலை...\" நடக்கட்டும் வேலை :)))\nவாசிச்சதோடு படங்களையும் ரசிச்சதுக்கு நன்றி.\nநானுமே பேரீச்சை மரத்தை இப்பத்தான் கனிகளோடு பார்த்தேன். இத்தனை நாளா அதுகளைக்கடந்து போகும்போதெல்லாம் சும்மா அலங்காரத்துக்காக வளர்க்கறாங்கன்னே நினைச்சதுண்டு. என் குழந்தைகளில் கல்லூரியிலும் வரிசையா நட்டு வெச்சு வளர்ந்து நிக்குது. நேத்துப் போயிருந்தப்ப ஒரு மரத்தில் மஞ்சள்கனிகள் :-)\nவாசித்தமைக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றிகள்.\nஆஹா.. அங்கே விளையறவை இன்னும் அதிக ருசியாயிருக்குமே..\nமஞ்சள் பழங்கள் ஓ.கே. அதுக்கும் முன்னாடி உள்ள நிலையில் பறிச்சா சாப்பிட முடியாதுன்னு நினைக்கிறேன். அதிலிருக்கும் பாலால் நம்ம தொண்டை கட்டிக்கும் :-))\nநட்டு மூணே வருஷத்தில் திண்டுக்கல்லாருக்குப் பலன் கிடைச்சிருக்கு. சென்னைவாசிகளின் அதிர்ஷ்டம் எப்படியோ :-)))\nஉங்க மரம் விரைவிலேயே பழுக்கட்டும்.. போட்டோ எடுத்துப்போடுங்க.\nநீங்க குறிப்பிட்ட பாடலும் நல்லாத்தான் இருக்கும்.\nதோட்டத்துப் பேரீச்சை கண்ணுக்குத்தெரியாதலில் ஆச்சரியமில்லை. 'கர் கி முர்கி தால் பராபர்' இல்லையோ :-))\nஇப்ப எங்கூர்ல மழை கொட்டுது.. ஆனா உங்கூர்ல.. கோடை காலம். கணக்கு சரியாப்போச்சா :-)))\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nகுங்குமம் இதழின் வலைப்பேச்சில் சாரல் துளி.\nபூந்தோட்டம்.. (05-07-2013 அன்று பூத்தவை)\nதினகரன் நாளிதழும் ஞானும் பின்னே அல்வாவும்..\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nஎல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்.. ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப...\nநாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி\nஇட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்க...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annakannan-photos.blogspot.com/2006/11/blog-post.html", "date_download": "2018-07-21T15:23:26Z", "digest": "sha1:CILXQBZMW4PMWED2YKD7AIYGPMBPRRYL", "length": 11838, "nlines": 98, "source_domain": "annakannan-photos.blogspot.com", "title": "அண்ணாகண்ணன் புகைப்படங்கள்: தெருநாய்களின் வாழ்வியல்", "raw_content": "\nசென்னை அம்பத்தூரில் எங்கள் வீட்டருகே இந்த நாய்க்குட்டிகளைக் கண்டேன். இரண்டும் ஒன்றை ஒன்று விரட்டிப் பிடித்து, கடித்து விளையாடிக்கொண்டிருந்தன. பிறகு ஓய்வெடுக்க ஒன்றின் மீது ஒன்று ஏறி அமைதியாகப் படுத்துவிட்டன. இத்தனைக்கும் இது ஒதுக்குப்புறமான இடம் இல்லை. பேருந்துகள் செல்லும் தார்ச்சாலைக்கு மிக அருகில். என்ன துணிச்சல் பார்த்தீர்களா\nசென்னை அம்பத்தூரில் எங்கள் வீட்டருகே நாய்கள் ஏராளம். பணிமுடிந்து இரவு 10, 11 மணிக்குக்கூட நான் திரும்புவதுண்டு. அப்போதெல்லாம் இந்த நாய்கள் குலைப்பதுண்டு. அதிலிருந்து நாய்களின் உளவியலைக் கொஞ்சம் அறிய முடிந்தது.\nநாய்களைத் தொடர்ந்து கண்டு வந்ததன் விளைவாக எனக்குள் சில முடிவுகளும் கேள்விகளும் பிறந்துள்ளன. அவை வருமாறு:\nமிதிவண்டியில் வந்தால் நாய்கள் குலைக்கின்றன. அதே நேரம் இருசக்கர வாகனத்தில் வந்தால் அவை விரைந்து ஒதுங்கி எனக்கு வழி விடுகின்றன. நாய்கள், பெரிய, வேகமான வாகனங்களைக் கண்டால் அஞ்சுகின்றன.\nநாய்களுக்குள் தகவல் தொடர்புச் சங்கிலிப் பின்னல் சிறப்பாக உள்ளது. ஒரு நாய் குலைத்தால் பல நாய்கள் அதற்குத் துணைக்கு வருகின்றன.\nஒவ்வொரு நாயும் தனக்கென்று ஓர் எல்லையை வைத்துள்ளது. எவ்வளவுதான் வேகமாக ஒருவரைத் துரத்தி வந்தாலும் தெரு முனைக்கு வந்ததும் நாய்கள் திரும்பிச் சென்று விடுகின்றன. அத்துடன் தன் எல்லை முடிந்துவிட்டது என்று நினைக்கிறது போலும்.\nஒரு பெண் நாயைப் பல ஆண் நாய்கள் மோப்பம் பிடிக்கின்றன. இதனால் நாய்களுக்குப் பால்வினை நோய் எதுவும் வராதா நாய்களுக்குள் ஆண்களைவிடப் பெண்களின் விகிதம் குறைவாக இருக்கிறதா\nகோபத்தைப் பற்களைக் காட்டியும் உரக்கக் குறைத்தும் வெளிப்படுத்தும் நாய், தாபத்தைப் பெண் நாய்களின் பின்புறத்தை மோப்பம் பிடிப்பதன் மூலம் வெளிப்படுத்துகிறது.\nதெருநாய்கள் மழையில் நனைந்தால் ஒழிய, பெரும்பாலும் குளிப்பதில்லை.\nகெட்டுப் போன அல்லது சுவையில்லாத உணவை நாய்கள் சீந்துவதில்லை. ஆனால், மலத்தை உண்ணுகின்றன.\nமணலைக் கால்களால் தோண்டிக் குழி ஏற்படுத்தி அதில் நாய்கள் படுக்கின்றன.\nஇரவில் சாலை முழுதும் காலியாக இருந்தாலும் நாய்கள், சாலையின் நடுப்பகுதியிலேயே பெரும்பாலும் படுக்கின்றன.\nநாய்க்கு வீடு என்று இல்லையே தவிர, அது நாடோ டி இல்லை. ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்திலேதான் தொடர்ந்து படுக்கின்றன.\nகீழே குனிந்து கல்லை எடுப்பது போல் பாவனை செய்தாலே நாய் பயந்து வெகு தூரம் ஓடிவிடுகிறது. பிறகு நம் கையில் எதுவும் இல்லை என்று தெரிந்தால் மீண்டும் அருகில் வந்து குரைக்கிறது. நம் கையில் அதற்கு எதிரான ஆயுதம் இருக்கிறது என்று அது உணர்ந்தால் சற்று தள்ளி நின்று எச்சரிக்கையாகக் குரைக்கிறது. அடிப்படையிலேயே எல்லா நாய்களும் அடிப்பது போன்ற சைகைக்கு அஞ்சுகின்றன.\nநாய் அறிதுயில் நிலையில்தான் உறங்குகின்றன. அது, ஆழமாக உறங்குகிறதா என்பது ஐயமே.\nபுதிய நாய், தன் எல்லைக்குள் வந்தால் அந்தத் தெருவின் நாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதை விரட்டி அடிக்கின்றன.\nஇன்னும் நிறைய உண்டு. பிற பின்.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:16 PM\nதெருநாய்களை மிகவும் நுணுக்கமாக அவதானித்து எழுதியிருக்கிறீர்கள். படிப்பதற்கு சுவையாக இருந்தது.\n// ஒவ்வொரு நாயும் தனக்கென்று ஓர் எல்லையை வைத்துள்ளது //\n// நாய்க்கு வீடு என்று இல்லையே தவிர, அது நாடோ டி இல்லை.//\n// புதிய நாய், தன் எல்லைக்குள் வந்தால் அந்தத் தெருவின் நாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதை விரட்டி அடிக்கின்றன //\nஇந்த வரிகள் சிந்திக்க வைக்கின்றன.\nநாய் சைக்காலஜி நல்லா வந்துருக்கு.\nமனுஷனைவிட மிருகங்களுக்கு அறிவு அதிகம். என்ன ஒண்ணு, நம்மளைப்போலப்\nசில கேள்விகளை திருவாளர் மதனிடம் கேட்டால் சுவையான பதில் கிடைக்கும்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nஎன் அம்மாவின் 60ஆவது பிறந்த நாள் விழா\nஅமரர் வல்லிக்கண்ணன் இறுதிக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gmbat1649.blogspot.com/2012/07/blog-post_27.html", "date_download": "2018-07-21T15:42:35Z", "digest": "sha1:MGUKGCCM7357IYR4GIB2HDAGP7VUNHTC", "length": 30555, "nlines": 268, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: கர்நாடக இசையும் என் கனவும்...", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nகர்நாடக இசையும் என் கனவும்...\nகர்நாடக இசையும் என் கனவும்....\nஇசையைப் பற்றிப் பலரும் பதிவிடுகிறார்கள். அதன் சில நுணுக்கங்களையும் அதனை அவர்கள் ரசிப்பதையும் பதிவுகளில் காணும்போது எனக்குள் நான் எதையோ இழந்தது போல் இருக்கும். எங்கள் குடும்பத்தில் சாஸ்திரீய சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர் யாரும் இல்லை. எனக்கு அது ஒரு குறையாகவே இருந்தது. எப்போதும் அதைக் குறையாகவே இருக்க விடலாமா சினிமாப் பாடல்கள் கேட்டு ரசித்ததுண்டு.( அந்தக் காலத்தது.) இந்தக் காலத்துப் பாட்டுக்களை என்னால் ரசிக்க முடியவில்லை. பெரும்பாலும் ஒரே இரைச்சலாகவே தோன்றுகிறது. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. I KNOW I AM DIGRESSING\nகர்னாடக இசையை முறையாகப் பயிலலாம் என்றால் என் பணி நேரம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. மேலும் என் குரல் வளத்தில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை கிடையாது. என் மனைவிக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுத்து அவளை ஒரு விதூஷிகியாக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செயல் படுத்த முயன்றேன். என் வீட்டில் நான் என் மனைவி, இரு குழந்தைகள், அவள் தம்பி என, எல்லோர் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டியவள் மேல் இன்னொரு பாரமும் ஏற்றப் பட்டது. பாட்டுக் கற்றுக் கொள்வது பாரமா எனக் கேட்பவர்கள் அந்த சூழ்நிலை உணர்ந்தால் அப்படிக் கேட்க மாட்டார்கள், சரி தீர்மானம் எடுத்தாய்விட்டது. யாரிடம் பாட்டு கற்றுக் கொள்வது. எங்கள் நல்ல காலம் திருச்சி ஆண்டாள் தெருவிலிருந்து ஒருவர் பீ.எச்.இ.எல் டௌன்ஷிப்புக்கு வந்து சிலருக்கு பாட்டு கற்றுக் கொடுக்கிறார் என்று கேள்விப் பட்டோம். மதியம் வேலை எல்லாம் முடிந்து சற்று அக்கடா என்று என் மனைவி இருக்கும் நேரமே பாட்டு கற்க உகந்த சமயம் என்று முடிவாயிற்று.\nவைத்தியநாத பாகவதர் என்பது பாட்டு வாத்தியார் பெயர். 45-/வயதிருக்கலாம் சுமாரான உயரம். சற்றே மெலிந்த தேகம். பார்த்த உடனே சொல்லி விடலாம்\nதேவைகளைப் பூர்த்திசெய்ய அல்லாடுபவர் என்று. காலையில் திருச்சியிலிருந்து டௌன்ஷிப்புக்கு வந்தார் என்றால் ஒவ்வொரு வீட்டிலும் பாட்டு சொல்லிக் கொடுத்துவிட்டு அவர் வீடு திரும்ப மாலை விளக்கு வைக்கும் நேரமாகி விடும்..வாரம் இரண்டு நாள் பயிற்சி. சும்மா சொல்லக் கூடாது . அபார ஞானம் உள்ளவர். எந்த ஸ்தாயியிலும் அசாதாரணமாகப் பாடுவார். அவரை ட்யூஷன் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யுமுன் அவரிடம் ஒரு பாட்டு பாடச் சொல்லிக் கேட்டேன். இன்றும் அவர் பாடிய அந்தப் பாட்டு என் காதுகளில் ரீங்கரிக்கிறது. “பஞ்சாட்சத் பீட ரூபிணி ,மாம்பாஹி. ஸ்ரீராஜராஜேஸ்வரி “என்று உச்சஸ்தாயியில் ஆபேரி ( ) ராகத்தில் பாடக் கேட்டதும் , இவர்தான் என் மனைவிக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கப் போகும் குரு என்று தீர்மானித்து விட்டோம்..அவர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும், அலசூரில் இருந்தவர் என்பதும், சற்றுக் காலங்கடந்து மணம் முடித்தவர் என்பதும், இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்றும் அவர் கூறத் தெரிந்து கொண்டோம். எங்கள் ஒரு வீட்டுக்காக வர வேண்டியவருக்கு எங்கள் எதிர் வீட்டு நண்பரின் மனைவியும் பாட்டுக் கற்றுக் கொள்வதன் மூலம் இன்னொரு பயிற்சியாளராகச் சேர, கொஞ்சம் அதிக வருவாய்க்கு வழி கிடைத்தது. அப்பொழுது ட்யூஷன் ஃபீஸாக மாதம் 20-/ ரூபாய் கொடுத்த நினைவு. ஒரு ஹார்மோனியப் பெட்டி மாத்திரம் வாங்கிக் கொள்ளச் சொன்னார். அவருக்கு நூற்றுக் கணக்கான கிருதிகள் மனப் பாடமாகத் தெரியும். ஸ்வரம் ,எழுதி, சாஹித்தியமும் எழுதிக் கொடுப்பார்\nஎந்தப் புத்தகமும் பார்க்க மாட்டார். சுமார் இரண்டு ஆண்டு காலம் என் மனைவி அவரிடம் பாட்டுக் கற்றுக் கொண்டார். என் மனைவியின் ஆர்வம் அதிகரித்ததுபோல் எதிர்வீட்டு நண்பரின் மனைவியின் ஆர்வம் குறைந்து அவர் விலகிக் கொண்டார். எங்கள் துர திர்ஷ்டம் எனக்கு விஜயவாடாவுக்கு மாற்றல் ஆகி என் மனைவியின் பாட்டு கற்கும் படலம் முற்றுப் புள்ளி பெற்றது. அதற்குள் ஒரு நாள் டௌன்ஷிப் கோயிலில் பக்க வாத்தியங்களுடன் இரண்டு மூன்று பாட்டுகள் என் மனைவியை பாட வைத்தார். அப்போது என் மனைவி பாடிய “நகுமோமு கனலேனி நாஜாலி தெலிசி “என்ற பாட்டு நல்ல வரவேற்பு பெற்ற்து.\nஎன்ன சொல்லி என்ன பயன்.என் மனைவி பாட்டில் விதூஷிகியாகக் கொடுத்து வைக்கவில்லை. சும்மாவா சொல்லிப் போனார்கள் பாடப் பாட ராகம், மூட மூட ரோகம் என்று. விஜயவாடா சென்றதும் தோதாக வாத்தியார் கிடைக்காததால் மேலும் கற்கவோ அபிவிருத்தி செய்யவோ முடியாமல் போயிற்று. சொல்லப் போனால் என்னுள் அவளை பெரிய பாட்டுக்காரியாக்க வேண்டும் என்ற நெருப்பும் அணைந்து விட்டது. அவள் பாட்டுக் கற்றதும், பாடியதும் எல்லாம் வெறும் நினைவாகி விட்டது.\nநான்கு ஆண்டுகள் கழிந்து மீண்டும் திருச்சிக்கே மாற்றலாகி வந்தபிறகு பல நாட்கள் கழித்து வைத்தியநாத பாகவதரைச் சந்தித்தோம். அவர் மிகுந்த சிரம தசையில் இருந்தார். உடல் நலமும் சீராக இருக்கவில்லை. மறுபடியும் அவரை ட்யூஷனுக்காகக் கூப்பிட்டோம். சில நாட்கள் வருவார். பல நாட்கள் வர மாட்டார். அவர் குரலும் அதிலிருந்த கம்பீரமும் காணாமல் போயிருந்தது. அதற்குள் டௌன்ஷிப்பிலேயே ஒரு பாட்டு ஸ்கூல் ஆரம்பித்திருந்தார்கள். ஒரு கட்டான அமைப்புடன் போட்டி போட முடியாமல் வைத்தியநாத பாகவதர் காணாமல் போய்விட்டார்.\nஎன் பிள்ளைகளும் சற்று வளர்ந்து விட்டார்கள். அவர்களது நாட்டம் மெல்லிசையின்பால் சென்றது. டௌன்ஷிப்பில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழு அமைத்து எல்லா நிகழ்ச்சிகளிலும் என் மூத்த மகன் பாட, இளையவன் ட்ரம்ஸ் வாசிப்பது வாடிக்கையாகி விட்டது. நானும் என் பங்குக்கு வீட்டில் ஏதாவது பாட்டுப் பாடினால் அவர்களின் எதிர்ப்பு இருந்தது. என் சாரீரம் ( \nகன கம்பீரமாக இருக்கும். டீக்கடையில் பாட்டு போட்டது போல் இருக்கிறது, என்றும் என் குரல் தொலைதூரம் வரைக் கேட்கிறது என்றும் கூறி கண்டித்து என் வாயை அடைப்பார்கள். பாட்டுக் கேட்பது மட்டும்தான் எனக்குக் கொடுத்து வைத்தது.\nவெகு நாளைக்குப் பிறகு மீண்டும் என் வீட்டில் ஒரு பாடகரை உருவாக்கும் ஆசை எழுந்தது. என் மூத்த மருமகளைப் பிடித்தேன். ஆரம்ப பாடங்களை என் மனைவி கற்பிக்க தயாராயிருந்தாள். ஒரு நல்ல நாள் பார்த்து குரு தட்சணை எல்லாம் கொடுத்து பாடம் கற்கத் தயாரானாள் என் மருமகள். சரளிவரிசை, ஜண்டை வரிசை என கம்பீரமாக என் மனைவி பாட்டுச் சொல்லிக் கொடுக்கத் துவங்கினாள். என் மருமகளுக்கோ நேராக கீர்த்தனங்களும் ராகங்களும் கற்க ஆசை. அது முடியாதென்று தெரிந்ததும் அவளுடைய ஆர்வமும் நீரூற்றிய நெருப்புபோல் பிசு பிசுத்து விட்டது.அத்துடன் ஒரு சங்கீத கலாநிதியை உருவாக்கும் என் கனவும் காணாமல் போயிற்று.\nசங்கீதமாய் இசைத்த மலரும் நினைவுகளின் ஆலாபனை ரசிக்கவைத்தது..\nஉங்கள் சங்கீத அபிமானம் இப்படி ஆகிப்போனதே\nபாடப்பாட ராகம் என்பது சரிதான்\nஒரு சிறுகதைக்கான இல்க்கணங்களுடன் அழகான ஒரு அனுபவப் பகிர்வு. சிலருக்கு வாய்ப்பிருந்தால் ஆர்வம் இருப்பதில்லை. ஆர்வமிருந்தாலும் வாய்ப்பு அமைவதில்லை. இரண்டும் அமைந்தால் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முனைப்பு நம்மில் பலருக்கு இருப்பதில்லை.\nஉங்கள் சங்கீத ஆர்வமும் ,மனைவியை சங்கீத கற்க வைத்த அனுபவமும் அருமை.\nமருமகளிடம் சங்கீதக்கலையை வளர்க்க முடியவில்லையென்றால் என்ன நம் பேரக் குழந்தைகள் இருக்கிறார்களே அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். சிறு வயதில் சொல்லிக் கொடுப்பது நல்ல பலனைத் தரும்.\nடௌன்ஷிப்பில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழு அமைத்து எல்லா நிகழ்ச்சிகளிலும் என் மூத்த மகன் பாட, இளையவன் ட்ரம்ஸ் வாசிப்பது வாடிக்கையாகி விட்டது.//\nஉங்கள் விருப்பம் கர்நாடக இசை என்றாலும் உங்கள் குழந்தைகள் பாட்டு பாடுகிறார்கள், வாத்தியம் இசைக்கிறார்கள் அதுவே மகிழ்ச்சிதானே\nநிறைய பொறுமையும் டெடிகேஷனும் வேண்டியிருக்கும் வித்தை. என் மகள் எட்டு வருடமாக கற்று வருகிறாள். அதற்க்கு முன் நான் பாடினால் ரசிப்பாள். இப்போது பாடினால், சுருதி சரியில்லை. பாட்டை கெடுக்கற.. நான் வேணும்னா கத்து தர்றேன். ஒழுங்கா கத்துண்டு பாடேன் என்கிறாள்\nநான் இந்த விஷயத்தில் சுத்த ஜீரோ\nஇப்போது கூட அதன் அடிப்படைகளை தெரிந்து கொள்ள\n//இசையைப் பற்றிப் பலரும் பதிவிடுகிறார்கள். அதன் சில நுணுக்கங்களையும் அதனை அவர்கள் ரசிப்பதையும் பதிவுகளில் காணும்போது எனக்குள் நான் எதையோ இழந்தது போல் இருக்கும். எங்கள் குடும்பத்தில் சாஸ்திரீய சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர் யாரும் இல்லை. எனக்கு அது ஒரு குறையாகவே இருந்தது. எப்போதும் அதைக் குறையாகவே இருக்க விடலாமா சினிமாப் பாடல்கள் கேட்டு ரசித்ததுண்டு.( அந்தக் காலத்தது.) இந்தக் காலத்துப் பாட்டுக்களை என்னால் ரசிக்க முடியவில்லை. பெரும்பாலும் ஒரே இரைச்சலாகவே தோன்றுகிறது. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது//\nஅப்படியே எனக்கும் பொருந்தும், ஆனால் நான் என்ன நினைப்பேனெனில் , விமானம் பற்றிய விபரம் அறிந்து தான் விமானத்தில் பறப்பேனென்பதும், சில சாப்பாட்டைச் சமைப்பது பற்றி அறிந்தே சாப்பிடுவேன் என்பது போன்றது, அதனால் நம் இசையை 10 வயதில் கோவிலில் நாதஸ்வர இசையுடன் அனுபவிக்கத் தொடங்கி, இன்று, இதை இப்போது எழுதும் போது musicindiaonline-ல் மெடலின் சிறீநிவாஸ் இன் கச்சேரி, கேட்டுக் கொண்டே எழுதுகிறேன்.\nஅவர் வாசிக்கும் ராகம் மத்யமாவதி என எழுதியுள்ளார்கள். அது சரியா தவறா எனக்குத் தெரியாது. அந்த ஆய்வில் ஈடுபட்டு , இந்த அருமையான இசைத் தருணத்தை இழக்க விரும்பவில்லை. அப்படி உருக்கமாக வாசிக்கிறார்.\n' ஆனாலும் உந்தன் அதிசயங்கள் தன்னிலே ,கானாமிர்தம் படைத்த காட்சி மிக விந்தையடா\nஇனி என்னால் இதைக் கற்க முடியாது, இருக்கும் வரை கேட்பதே போதும்.\nஎப்படியோ இசை ஆர்வலர்களை உருவாக்கியுள்ளீர்கள். போதுமையா\nLOL என்றால் என்ன மாதங்கி.\nஎன் எழுத்து சத்தமாக சிரிக்க\nவருகை தரும் யோகன் பாரிசுக்கு\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....\nஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....\nஅனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....\nமதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்\nஎன்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:\nஇன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.\nஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு\nதிருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்\nபட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது\nPARANOID ( பாரநாய்ட் )\nகர்நாடக இசையும் என் கனவும்...\nபொழுது போக, பொழுது போக்க...\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidabanu.blogspot.com/2008/07/blog-post_15.html", "date_download": "2018-07-21T15:01:41Z", "digest": "sha1:3CB6YR7RVJHR2WDW4PBZWVW7XIA2RBWC", "length": 2091, "nlines": 38, "source_domain": "jothidabanu.blogspot.com", "title": "Tamil Jothidam:: Astrology in Tamil: பரல்கள்.....", "raw_content": "\nபரல்கள் என்றால் நம் ஜாதகத்தின் கட்டத்தில் அமைத்து உள்ள ஒவ்வொரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமையும் மற்றும் ஜாதகத்தின் 1 ஆம் வீடு முதல் 12 ஆம் வீடு வரை ஒவ்வொரு வீடும் பெற்றுள்ள வலிமை பார்க்கும் ஒரு முறை தன் பரல்கள் .இதை அஷ்டவர்க்க அட்டவனையை பார்த்து தெரிந்து கொள்ளலாம் .\nசனி பெயர்ச்சியும் அஷ்ட வர்க்க பரல்களும்\nஅரசியலில் ஈடுபட்டு பெரும் வெற்றிகள் அடைய\nபுத்திரர்கள் உண்டாகுதலும் குரு கிரகமும்\nராகு மற்றும் கேது திசை பலன்கள்\nஆயுள் ஸ்தானம் மற்றும் மாரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuzhanthainila.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-21T15:16:24Z", "digest": "sha1:6POTZ3GZURGA2XPDIKQO4SH4MMJWVJOJ", "length": 49519, "nlines": 680, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: இன்னும் வரும்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nமைனஸ் பிளஸ் ஓட்டுக்கள் என\nபதிவர்: ஹேமா ,நேரம்: 09:55\n2010-க்குள்ள எல்லாத்தையும் சொல்லிடுங்க ஹேமா. நோ மோர் அரியர்ஸ்.\nகிறுக்கல்களெனக் கவிதைகள்னு தானே இருக்கனும்\nசொல்ல வந்ததை சொல்லிவிடுங்கள்... ஹேமா நன்றாக இருக்கு..\nசோகம் குறைத்து, சந்தோசம் நிறைவாய் பல பல இடுக்கைகள் எதிர்பார்த்து காத்திருப்போம்.\nஉங்கள் கவிதைகள் எங்கள் இதயத்தில் அல்லவா கிறுக்கப்படுகிறது.\nஹேமா இது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு... இது மாதிரி அனுபவிச்சத சுருக்கமா வார்த்தைபடுத்தனும். அதுவே கவிதைக்கான சூட்சமத்தல ஒன்னு :) keep going\nD.r.Ashok சொன்னதையும் சற்றே கவணியுங்கள்.\nஉண்மைதான் ஹேமா..... எழுதப்படாத தாள்கள் நிறைந்துதான் இருக்கின்றன்.\nதுணிச்லைப் புதைத்துவிட்டு வீர முகமூடி அணியும் அனானிகள் என்று சொல்லலாமா\n//துணிச்லைப் புதைத்துவிட்டு வீர முகமூடி அணியும் அனானிகள் என்று சொல்லலாமா\nஎப்படி வேண்டும் என்றாலும் சொல்லிக்கோங்க...\nசொல்லாம சொல்லிட்டு போகாதீங்க ...\nஇனிய ஆண்டாய் அமைய இறைவனிடம் பிராத்தனை செய்யும் தோழியாய் நான்.\nஇன்னும் இன்னும் நல்ல கவிதைகலையும் நல்லபடைப்புகளையும் அள்ளிதா தோழி..\n முன்னோட்டம் முடிந்தது... அசல்கள் தொடரட்டும்....\n\"எனக்கு இதுவும் வேணும்,இன்னமும் வேணும்.\"\nஇற்றைவரை சொல்லாத, மறந்த விடயங்கள் வார்த்தைகளாகிக் கவிதைகளாகக் கொட்டட்டும்.\nபடிக்க எத்தனை பேர் இருக்கோம்.\nஉங்கள் கவிதைகளிலேயே மிக பிடித்த வடிவ எளிமையை கொண்ட அழுத்தமான கவிதை இது\nரொம்ப நல்லா இருக்கு ஹேமா இந்த அலங்காரமற்ற வார்தைகள்\n2010 இல் இப்படியே எழுதுங்க புத்தகம் ஆகட்டும்\nஹேமா இது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு... இது மாதிரி அனுபவிச்சத சுருக்கமா வார்த்தைபடுத்தனும். அதுவே கவிதைக்கான சூட்சமத்தல ஒன்னு :) keep going\nD.r.Ashok சொன்னதையும் சற்றே கவணியுங்கள்.\nமுன் மொழியவும் , வழிமொழியவும் செய்கிறேன் சகோதரி\nஉம் எழுத்தின் மீதான அக்கறையில்\nமைனஸ் பிளஸ் ஓட்டுக்கள் என//\nவராத வார்த்தைகளில் வரப்போகும், இதுவரை வராத கவிதைகளுக்காக வெயிட்டிங்...உங்களுக்கு மைனஸ் ஓட்டெல்லாம் விழுகுதா\nநிறைய உள்ளது எழுதுங்கள் வாசிக்க நாங்கள் உள்ளோம்\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.\nஜோதி முன்னுக்கு ஓடி வந்திட்டீங்க இண்ணைக்கு.சந்தோஷமாயிருக்கு.முடிஞ்ச வரைக்கும் எழுதுவேன்.\nஇல்ல நவாஸ் குறைச்சலா நல்லதா எழுதணும்ன்னு நினைச்சிருக்கேன்.\nFaiza வாங்க வாங்க.இரண்டாம் தரமா வந்திருக்கீங்க.இனி அடிக்கடி கண்டுக்கலாம்.உங்க பேரைச் சரியா தமிழ்ல எழுதத் தெரில.\nவாங்க அனானி.வாழ்த்துறீங்க.நல்லா எழுதணும் சந்தோஷமா எழுதணும்ன்னு சொல்றீங்க.யார்ன்னு மட்டும் சொல்லாம வாறீங்க.\nகொஞ்சம் புரியுது யார் எங்கயிருந்து வாறீங்கன்னு.எதுக்கும் என்னைத் திட்டாம இருந்தீங்கன்னா சரிதான்.அப்பத்தான் இருக்கு...\nவிஜய் என்னை உற்சாகப்படுத்தும் உறவாய் சகோதரனாய் நீங்க.உங்கள் வாழ்த்து என்னை என்றும் உற்சாகப்படுத்தும்.நன்றி விஜய்.\n//2010 இல் இப்படியே எழுதுங்க புத்தகம் ஆகட்டும்//\n அதுக்கு ​நேசன் முன்னு​ரை ​​மொழிவாரு..\n​நேசன், ஈழத்தமிழ் கவிஞர்கள் பற்றி சுகன் (தீராநதி ஆகஸ்ட் 09ல்) ​சொன்னது இது:\n\"கு​ரோதத்​தையும் ​வெறுப்​பையும் வளர்த்ததற்கு ​மேலாக​வோ கீழாக​வோ ஈழத்து இலக்கியம் எதுவும் தந்துவிடவில்​லை. ..... இந்த யுத்தத்தின் முடிவு ஈழத்து இலக்கியத்திலிருந்து நமக்கு ​பெரும் விடுத​லை​யை அளித்திருக்கிறது\"\nஇதற்கு யாரும் எதிர்வி​​னையாற்ற விருப்பமுண்டா\nஎல்லாக்கதையும் சொல்லிட்டமேன்னு கூட வருத்தப்படவேண்டாம். புதுசாக்கதைகள் முளைக்கும். :)\nஅஷோக் உங்களுக்கு இந்தக் கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்..இனியும் இப்படி எழுத முயற்சிக்கிறேன்.ஆனாலும் கஸ்டம்தான்.அப்பிடினா...இப்போ எழுது வச்சிருக்கிறதையெல்லாம் என்ன பண்றது நான் \nஜமால் மறக்காம அடிக்கடி என்னையும் எட்டிப் பாத்துக்கிறீங்க நன்றி.நிலாக்குட்டி கனடால நல்ல சுகம்.இப்ப அவவோட பிரச்சனையெல்லாம் கார் ஓடணுமாம் அம்மா தரமாட்டாங்களாம்ன்னு.\nகோணும்ன்னு கேக்கிறீங்க.எனக்கும் பிடிக்கும்.ஆனா வரமாட்டேங்குது.\nஅண்ணா உங்ககூட ரொம்பக் கோவமாயிருக்கேன்.இப்பவெல்லாம் என்னை மறந்து போறீங்க.\nநன்றி ஆரூரன்.இன்னும் நிறைய விஷயங்கள் தொட்டு எழுதணும்.\nகொஞ்சம் பயமும் அடுத்து அனுபவமும் இல்லாத நிலை.\nஅனானி அங்கிள் ஏன் பேச்சு வாங்கறீங்க.உங்க பேர் சொன்னா எல்லார்கிட்டயும் திட்டு வாங்காம இருக்கலாம்தானே \nஸ்டார்ஜன் கண்டிப்பா எல்லாம் சொல்லிடணும் இந்த வருஷம்.\nநன்றி தோழி மல்லிக்கா.உங்களுக்கும் என் வாழ்த்துகள்.நீங்களும் நிறைய எழுதுங்க.\nஸ்ரீராம்....தொடரும் தொடரும்.நாய்கள் நரிகள் நீங்க தந்ததுதானே எங்க அரசியல்.\nஜெஸி...அவ்வளவு ஆசை உங்களுக்கு.நான் எல்லாரிட்டயும் திட்டு வாங்கிறதில சந்தோஷம்.சரி சரி.நன்றி தோழி.எழுதுவோம்.\nநேசன்,உங்களுக்கும் பிடிச்சிருக்கு இந்தச் சின்னக் கவிதை.முயற்சி பண்றேன் இனி.\nபுத்தகமாக்க இன்னும் முயற்சி இல்லை நேசன்.இன்னும் நிறைய நல்லதா எழுதணும்.பார்க்கலாம் ஆறுதலா.\nபாலா...ரொம்ப நாளா வாறதில்ல நீங்க என் பக்கம்.நேசன் கவிதைபோல உங்க கவிதையும் புரிய மாட்டேங்குது சில நேரம்.\nஹாய்..நசர் இதுதான் சொல்லுவாங்க எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு ஆனா யாரோ தமிழ்மணத்தில எப்பவும் மைனஸ் ஓட்டுப் போடுறாங்க.\nஅண்ணா வாங்க.என்கூடவும் சண்டை போட ஆள் இருக்காங்க.தெரியாதா அதானே பின்னூட்டம் என் கவனிப்பில வச்சிருக்கேன் அதானே பின்னூட்டம் என் கவனிப்பில வச்சிருக்கேன் ம்ம்ம்...மைனஸ் ஓட்டும் இருக்கு.கவனிச்சுப் பாருங்க.\nஅட கிழவரே...யாதவன் எங்க போய்ட்டீங்க.எங்க ஊர்க்காத்து கோன்டு வந்தீங்களா\nநன்றி ராகவன்.என்ன ஒண்ணும் சொல்லலியா வாழ்த்து மட்டுமா\nவழக்கம் போல் அசத்துறீங்க, ஹேமா.\nவசந்து...என்னாச்சு.ஏதோ ஒரு மாற்றம் தெரியுது.கலகலன்னு\nபுலவரே என்னமோ கிறுக்கி வைக்கிறேன் வந்து வாசிச்சு திட்டியோ வாழ்த்தியோ போங்க.\nஎனக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.\nவாங்கோ வாங்கோ ஜே....எங்க போனீங்க காணவேயில்ல.\nபின்ன என்ன நான் புத்தகம் போட்டா நேசனுக்கு தெரியாமலா.அவர் வாழ்த்து இல்லாமலா.அவர் கவிதை புரியாம நான் படுற பாடு யாருக்குத் தெரியும்.\nஇதில வேற தமிழ்ஜேர்னல் மொழிவேந்தனும் நானும் அவர் கவிதையைக் கிண்டிக் கிளறி கடைசில ஒண்ணுமே எடுக்காம வந்திடுவோம்.இது தெரியுமோ \n//நேசன், ஈழத்தமிழ் கவிஞர்கள் பற்றி சுகன் (தீராநதி ஆகஸ்ட் 09ல்) ​சொன்னது இது:\n\"கு​ரோதத்​தையும் ​வெறுப்​பையும் வளர்த்ததற்கு ​மேலாக​வோ கீழாக​வோ ஈழத்து இலக்கியம் எதுவும் தந்துவிடவில்​லை. ..... இந்த யுத்தத்தின் முடிவு ஈழத்து இலக்கியத்திலிருந்து நமக்கு ​பெரும் விடுத​லை​யை அளித்திருக்கிறது\"\nஇதற்கு யாரும் எதிர்வி​​னையாற்ற விருப்பமுண்டா\nஜே....அதுசரி ஏன் தேவையில்லாத வேலை உங்களுக்கு.எதிர்வினைக்கு ஆள் தேடுறீங்க.இது பேசினா நிறையப் பேசலாம்.பிரச்சனையும் வரும்.சுகன் சொல்றதும் சரி.\nஎன்றாலும் அதே நேரம் ஈழம் பற்றி மனதின் வேகமும் ஆற்றாமையும் கூடியுமிருக்கிறது.முடிந்தால் மொழிவேந்தனைக் கருத்துச் சொல்ல வைக்கிறேன்.\nஎல்லாக்கதையும் சொல்லிட்டமேன்னு கூட வருத்தப்படவேண்டாம். புதுசாக்கதைகள் முளைக்கும். :)புத்தாண்டு வாழ்த்துக்கள்.//\nநன்றி அம்மிணி.உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.நீங்க சொன்னதுபோல எனக்கும் பயம் இருக்கு.அதானே சொல்லியிருக்கேன்\nஇன்னும் சில எளிய திருத்தங்கள்\nதெர்மோகோல் மேகங்கள் மிதக்கும் மனசு\nபோதும் இன்னோர் வருடத்திற்கான கனவுகளை இணை நடத்த\nதொகுப்பு வருமென்றால் என்ன உரை\n.....பிறகான சொற்களிவை என்பது கவனத்தில் கொண்டே முன் சொன்ன சொற்கள்\nபொதுக்குரல் கடந்து தன்னை முன் நகர்த்தும் வாழ்வினுக்கு எதிரான திமிறல்கள் வார்த்தைகளாகும் கவிதைகள் என்னை ஈர்த்தபடி இருந்திருக்கின்றன\nஇந்தக் கவிதையின் வடிவ எளிமை முன்னினும் மேம்பட்டதாக தராசு பன்னிரண்டுக்கு அருகில் இருப்பதாக\nசுகன் கட்டுரையில் விடுபட்ட சொற்கள்\nநிறைய என்பது என் எண்ணம்\nதமிழ் ஜர்னலில் உங்கள் பங்கும் உண்டா\nமிக்க மகிழ்வும் நெகிழ்வும் மக்கா\nஇந்த வருடம் சில பிரதான காரியங்களுக்கு பிறகு உங்களுக்கான கவிதை செய்வேன் சகோ\nஇந்த ஏக்கம் எத்தனை நிறைவு வந்தாலும் இருந்து கொண்டே இருக்கத்தான் செய்கிறது...ஒரு குறையாய்...\nஇது கிறுக்கல் இல்லை .\nவடிவத்தில் முன்னேற்றம் தெரிகிறது ஹேமா .\nஇது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nசுகன் கருத்து பற்றி இங்கு விவாதிக்கத் ​தேவையில்​லை. அது பழையது, புறக்கணிக்கப்பட ​​வேண்டியது.\nபா.ரா-வுக்கு நீங்க எழுதிய முன்னுரையைப் படித்த மயக்கம்தான் காரணம். பிறி​தொன்றுமில்​லை.\n​நேசனின் பாதிப்பு நி​றைய பதிவுலக கவிஞர்களுக்கு உண்டு.\nபதிவுலக ப​டைப்புகள் இந்த ​​சைபர் வெளி​யையும் தாண்டி பரவுவது எனக்கும் மகிழ்ச்சி​யே.\nகீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது\nசொல்ல வந்ததை அழகு கவிதையாக எழுதிய ஹேமாவிற்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇதுபோல எளிமையான வார்த்தைகளால் நிறைய எழுதுங்கோ..\nஇந்த கவிதையை மிக எளிமையாய் புரிந்துகொண்டேன். நல்ல கவிதை...\nசிலவற்றைச் சொல்லிவிடுவது நல்லது; சிலவற்றை சொல்லாமலே விடுவது நல்லது :-)\nஅன்பு நேசன் தமிழ்ஜேர்னல் மொழிவேந்தன் என் உறவு.பல காலமாகவே ஒன்று புரியாவிட்டாலும் கவிதையில் என்னவோ இருப்பதாய்ச் சொல்லி உங்கள் ரசிகர் அவர்.பல கவிதைகளைப் பற்றிக் கதித்திருக்கிறோம்.\nநன்றி நேசன்.என் கவிதைகள் பற்றிய உங்கள் அக்கறைக்கு.\nநன்றி ஜே....மீண்டும் உங்கள் கருத்துக்கு.\nவாங்க அண்ணாமலை.உங்களுக்கும் என் வாழ்த்துகள்.\nஇந்த ஏக்கம் எத்தனை நிறைவு வந்தாலும் இருந்து கொண்டே இருக்கத்தான் செய்கிறது...ஒரு குறையாய்...//\nமணி உங்கள் அன்புக்கு எப்போதும் என் அன்பும்.\nகண்ணன் வாங்க.பிடிச்சாலும் கருத்துச் சொல்லலாம் \nஒரே.....கொண்டாட்டம்தான்.உங்க பக்கம் இருந்து நம்மவங்களயே காணோமே \nராதா...அதானா ஆளயே காணோம்.சரி சரி இனி ஒழுங்கா வந்திடுங்க.\nசரி ராஜா எப்பிடி இந்தச் சின்னக் கவிதை எல்லாருக்கும் பிடிச்சிருக்கு.உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்.\nடாக்டர் உங்களை நம்ம அனானி அங்கிள் இன்னும் கவனிக்கலபோல.பாருங்க வந்து என்னாச்சும் சொல்லுவார்.\nவாங்க உழவன்.எவ்வளவோ சொல்லாமலே இருக்கின்றன்.எங்கள் சமூகம்,கலாசாரம் என்றும் நான் பெண் என்பதாலும் சிலவற்றைச் சொல்லமுடியாமலிருக்கிறது.\nநன்றி கமலேஸ்.உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.\nவார்த்தைகளுக்கு ஒரு போதும் பஞ்சம் ஏற்பட போவதில்லை. அதனால் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்\nஇன்னும் வரட்டும்.காத்திருக்கிறோம்,எதிர்பார்த்திருக்கிறோம்.உங்கள் ஆக்கங்கள் எங்கள் மனங்களுக்கும் ஆறுதல் ஹேமா வாழ்த்துக்களுடன்*******\nஎப்போதும் சொல்லாமல் நிற்கிற விஷயங்கள் தான் எழுத்திற்கான தூண்டுதல்..\nரொம்ப நல்லா இருக்கு ஹேமா\nஇன்னும் நிறைய நிறைய எழுத வாழ்த்துகள்.\nபுத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.\nவணக்கம் ஹேமா ரொம்ப நாளாய்..\nஉங்க “சாரல்” குட்டியோட புகைப்படங்கள் இணைத்துள்ளேன். மீண்டும் ஒருமுறை...மனவிழி பக்கம் வந்துட்டு போங்கோ.\nநன்றி தமிழ்.நிறைய எழுதணும்ன்னுதான் நினைக்கிறேன்.புதுசான அனுபவங்கள் தொட்டு எழுதணும்ன்னும் ஆசை.\nசித்ரா விடுமுறை சுகமாய் சந்தோஷமாய் முடிந்த்ததா மீண்டும் புது வருஷத்தோடு வந்திருக்கிறீர்கள்.நன்றி தோழி.\nஜெயா வாங்கோ...வாங்கோ.இன்னும் நிறைய எழுதலாம்.என்னோடு கை கோர்த்துக் கொள்ளுங்கோ.\nநன்றி ரிஷபன் உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு.\nகுன்றன்....என்ன இப்பவே பொங்கல் வாழ்த்துச் சொல்றீங்க.பொங்கலுக்கு நாள் இருக்கு.\nரொம்ப நல்லா இருக்கு ஹேமா\nசொல்ல நினைத்து சொல்ல முடியாத கருத்துக்களை நல்லா சொல்லி இருக்கீங்க\nகலா கலகல கலா எங்கே காணாமப் போய்ட்டீங்க.ஏதாச்சும் சுகமில்லியா இல்லாட்டிக் கொண்டாட்டமா அதுக்கு என்ன மன்னிப்பு.இந்த வார்த்தை தேவையா தோழி.புத்தாண்டு தொடங்கிக் காணாமல் கொஞ்சம் யோசனையா இருந்திச்சுப்பா.வந்தாச்சு சந்தோஷம்.இனிய புத்தாண்டு வாழ்த்து உங்களுக்கு.\nயோசிக்காம இருக்கிறவங்களையும் யோசிக்க வச்சு கிண்டிவிடுறீங்களேஎனக்கு எல்லாருமே அன்பானவங்கதான்.என் உறவுகள்தான்.\nஎன்னை நேசிப்பவர்களை நானும் நேசிக்கிறேன் எப்பவும்.\n வாங்கோ வாங்கோ.குட்டாதீங்கப்பா.நான் பாவம்.மனசில பயம் இருக்கிறது எப்பவுமே நல்லதுதானே.எதையும் யோசிச்சுச் செய்ய வைக்கும்.\nகலா பாருங்க இந்தக் கருப்புத் தங்கத்தை.கூப்பிட்டு வச்சு சாரல்கிட்ட திட்டு வாங்கித் தாரார்.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manisson.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-07-21T15:50:37Z", "digest": "sha1:GP3NE53NHJBKKYOTY6P32GESLNDJJSHH", "length": 3883, "nlines": 95, "source_domain": "manisson.blogspot.com", "title": "ஓரிலையும் அசையாத மரத்தினடியில்: அன்பும் பண்பும் மிக்க சகோதரிக்கு", "raw_content": "\nஅன்பும் பண்பும் மிக்க சகோதரிக்கு\nராவோடு ராவாக ஊரைவிட்டு என்னிடம் வந்தார்\nவண்ண வெளிச்சமும் நவயுகப் பூச்சும்\nகண்களைக் கூச மயங்கி நின்றார்\nதேடித் திரிந்தார் வளம் கண்டார் வசதி பெற்றார்\nசேதி கேட்ட சுற்றம் சிலர்\nமூட்டை முடிச்சோடு சேர்ந்தே வந்தார்\nவனைந்த விரல்கள் காட்டிய திசையில்\nநிறம் மாறினேன் உருத் திரிந்தேன்\nகூடிச் செழித்தார் ஆடிக் களித்தார்\nஉள்ளறைச் சாளரம் அகலத் திறந்து\nஅக்கம் பக்கம் உறவில் திளைத்தார்\nமயக்கம் தெளிந்து ஒரு நாள்\nபுதிதாய்க் கண்விழித்து எனைக் கண்டவர்\nவனப்பு கெட்டதாய்த் திகைத்து நின்றார்\nநெரிசல் தாளாமல் புழுங்கித் தவித்தார்\nசொந்த மண்ணின் சுகந்தம் மூக்கை நமைக்க\nகிளம்பிவிட்டார் இன்று உன்னிடம் சேர\n( நன்றி : சொல்வனம் )\nதூதொடு வந்த மழை (7)\nகதை போல நிஜம் (1)\nஅன்பும் பண்பும் மிக்க சகோதரிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mjkparty.com/?cat=25", "date_download": "2018-07-21T15:24:26Z", "digest": "sha1:LJCQ3B64D6BDBV4JVHZL2VCHITQ37RMK", "length": 7196, "nlines": 82, "source_domain": "mjkparty.com", "title": "மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nமனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nநெல்லை மேற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி துணை மற்றும் அணி நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்படுகின்றனர். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் : R. மைதீன் பிச்சை (எ) ராசப்பா மாவட்ட இளைஞர் அணி துணை […]\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nதிருவாரூர்.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் தலைமையில் எடையூர்-சங்கந்தி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று மஜக கொடியை கட்சியின் பொதுச்செயலாளரும் நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் […]\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nகோவை.21.ஜுலை., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் காதர், தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட […]\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nகடலூர்.ஜூலை.21., கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) நகர ஆய்வு கூட்டம் நகர செயலாளர் ஹாசிம் தலைமையில் நடைபெற்றது. M.K நூருல் பிலாலுதீன், மாணவர் இந்தியா மாவட்ட து.செயலாளர் ஹாஜா பர்ஷாத் […]\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி July 21, 2018\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srishtimadurai.blogspot.com/2014/07/", "date_download": "2018-07-21T15:17:32Z", "digest": "sha1:JEL4NBLTVPK4XDCKVCIGS6NRVLYUEMLF", "length": 45332, "nlines": 140, "source_domain": "srishtimadurai.blogspot.com", "title": "Srishti Madurai : July 2014", "raw_content": "\nஉரிய அரசு வேலைவாய்ப்பின்றி தவிக்கிறார் சாந்தி சௌந்தரராஜன்\nசாந்தி என்றால் சாதனையாளர் என்று குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு தடகளபோட்டிகளில், நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களை குவித்து, நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த முதல் தமிழக பெண் வீராங்கனை, பாலின ரீதியான பொருந்தாத விதியின் மூலம், உரிய அரசு வேலைவாய்ப்பின்றி, தவிக்கிறார்.புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டையை அடுத்த கத்தக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி, 33. தந்தை சவுந்திரராஜன், 69; தாய் மணிமேகலை, 61. சாந்திக்கு மூன்று தங்கைகள், ஒரு தம்பி உள்ளனர்.அவரிடம் பேசியபோது…\nநீங்கள் தடகள துறைக்கு எப்படி ஈர்க்கப்பட்டீர்கள் \nஎங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கியது. அப்பா செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். நான், ஊரில் உள்ள அரசு பள்ளியில் படித்தேன். 7ம் வகுப்பு ஆண்டு விழாவின் போது, ஓட்டப்போட்டியில் முதன்முதலாக பரிசு பெற்றேன். அந்த ஆர்வம் உலகளவில் என்னை அழைத்து சென்றது.\nஉங்களால் மறக்க முடியாத வெற்றிகள் \n2006ம் ஆண்டு, கத்தார் நாட்டின், தோஹா நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகள பிரிவில் இந்தியாவிற்கான முதல் வெள்ளி பதக்கத்தை வென்றேன். அதன்பின், இதுவரை தமிழகத்தில் யாரும் பதக்கம் வெல்லவில்லை.தோஹாவில், நான் பதக்கம் வென்றபோது, அப்போதைய முதல்வர் கருணாநிதி, 15 லட்சம் ரூபாய் பரிசளித்தார். அதற்கு முன், ஜனவரி மாதம், டில்லியில் நடந்த, 3,௦௦௦ மீ., ஓட்டப்போட்டியில் முந்தைய சாதனையை முறியடித்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஒரு லட்சம் ரூபாய் பரிசளித்தார். ஆனால், நான் பதக்கம் வென்றதற்காக, அறிவிக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாயை, மத்திய அரசு இன்று வரை வழங்கவில்லை.\nஇப்போது உங்கள் பொருளாதாரம் எப்படி உள்ளது\nஎனக்குரிய நியாயமான அங்கீகாரம் மறுக்கப்படுவது மட்டுமல்ல, அதை நிர்ணயிப்போரின் அடாவடியால், பொருளாதாரம், பொய்த்து போன கானல் நீராகி உள்ளது. உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், கடைக்கு சென்று ஒரு டீ வாங்கி குடிக்க கூட, பத்து முறை யோசிக்கிறேன்.\nதேசிய அளவில் சாதித்த உங்களுக்கு அரசு மூலம், உரிய வேலைவாய்ப்பு கிடைத்ததா\nஇதுவரை இல்லை. ஆனால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், 2007 –09ம் ஆண்டுகளில், ஒப்பந்த அடிப்படையில், 5,000 ரூபாய் சம்பளத்தில் சென்னை மற்றும் புதுக்கோட்டையில் தடகள பயிற்சியாளராக பணியாற்றினேன். மிக குறைந்த சம்பளம் என்பதால், எனது வேலையை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரி அரசுக்கு மனு கொடுத்தேன். ஆனால் பயிற்சியாளராக நிரந்தர பணி கிடைக்க, ‘என்.ஐ.எஸ்.,’ பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டியது அவசியம் என, எனது கோரிக்கையை நிராகரித்தனர்.இதனால் அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு, சொந்த ஊரில் செங்கல் சூளையில் வேலை செய்தேன். அதன் பின், பெங்களூரில், ஓராண்டுக்கான தடகள பயிற்சியாளர் படிப்பை முடித்தேன். இப்போதும் தொடர்ந்து அரசு வேலைக்காக முயன்று வருகிறேன். ஆனாலும் புறக்கணிக்கப்படுகிறேன்.\nஎதனால் நீங்கள் புறக்கணிக்கப் படுகிறீர்கள் \nநான் தலித். அடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கியவள். அதை விட கொடுமை எனது உழைப்பு, வெற்றியை ஏற்று கொள்ள மனமின்றி, பாலின ரீதியான பொருந்தாத விதி மூலம் நான், ஆண்மை தன்மை மிக்கவள் என்று, 2006ல் பிரச்னையை ஏற்படுத்தினர்.அதனால், கடந்த ஏழு ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்க முடியாமல் முடக்கப்பட்டேன். பள்ளி, கல்லுாரிகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய சான்றிதழ்கள் மூலம், நான் பெண் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எனக்கு ‘டெஸ்டோஸ்டீரான்’ அளவு அதிகமாக உள்ளது. அதனால் நான் ஆண் என்று பாலின பிரச்னையை கிளப்பினர். விளையாட்டு வீரர்களுக்கு பொதுவாகவே, தீவிர பயிற்சியால் ‘டெஸ்டோஸ்டீரான்’ அளவு அதிகரிப்பது இயற்கை. அதேபோன்று, கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு காலத்தில் அதிகரிக்கும். அதனால் அவர்களை ஆண்கள் என்று கூறிவிட முடியுமாதென்னாப்ரிக்காவின் தடகள வீராங்கனை, காஸ்டர் செமனியா 2009ல், 800 மீ., ஓட்டப்போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றார். அப்போது, அவருக்கும், எனக்கு ஏற்பட்டதை போன்ற பாலின பிரச்னை உருவானது. இதையடுத்து அவரது பதக்கம் பறிக்கப்படும், தொடர்ந்து ஓடுவதற்கு தடை விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு ஆதரவாக தென்னாப்ரிக்கா மக்கள், உரத்த குரல் கொடுத்தனர். அதனால் தடை, பறிப்பு இரண்டும் நடக்கவில்லை.அவருக்காக ஒலிம்பிக் போட்டியிலேயே, விதியை தளர்த்த அந்த நாடு நடவடிக்கை எடுத்தது. ஆனால், இங்கு எனக்கு குரல் கொடுக்க யாருமில்லை.சாந்திக்கு, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் நிரந்தர பணி வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே,\nதற்போதைய அவரது கோரிக்கை. பரிசீலிக்குமா அரசு\nவிரிவடையும் இந்துத்துவம்,‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ - அரவிந்தன் நீலகண்டன்\nமானுடத்தின் மாற்று பாலினங்கள் குறித்த ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ எனும் நூலை பாஜக தலைவரான வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் வெளியிட ஒத்துக் கொண்டார். உடனடியாக இது ஊடகங்களில் ஆச்சரியமான அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்துத்துவவாதிகள் என்றால் கட்டுப்பெட்டித்தனமானவர்கள் அல்லவா பாஜக ஒரு வலதுசாரி கட்சியாயிற்றே. கலாச்சார பாதுகாவலர்கள் அல்லவா பாஜக ஒரு வலதுசாரி கட்சியாயிற்றே. கலாச்சார பாதுகாவலர்கள் அல்லவா அப்படி இருக்கும் போது இப்படி ஒரு புத்தகத்தை எப்படி வெளியிடலாம் அப்படி இருக்கும் போது இப்படி ஒரு புத்தகத்தை எப்படி வெளியிடலாம் ஊடகக் கேள்விக்குறிகள்… ஆனால் உண்மை என்னவென்றால் நமது நாட்டில் ஒரு அதிசயமான அபத்த அரசியல் நடக்கிறது. மேற்கத்திய நாடுகளில் வலதுசாரிகள் போல இந்திய நாட்டின் வலதுசாரிகள் இருக்க வேண்டுமென்று நம் ஊடக புத்திசாலிகள் எதிர்பார்க்கிறார்கள். நம் அரசியல் அவதானிகள் ஐரோப்பிய அளவுகோல்களால் மட்டுமே இந்துத்துவத்தை அளக்கிறார்கள். ஆனால் ஹிந்துத்துவம் என்பது பாரத பண்பாட்டையும் மதிப்பீடுகளையும் அடிப்படையாகக் கொண்டது எப்படி மேற்கத்திய வலதுசாரி சித்தாந்தம் ஆபிரகாமிய விரிவாக்க இறையியலை தன்னில் கொண்டுள்ளதோ அவ்வாறு. ஆபிரகாமிய இறையியல் பன்மையை வெறுக்கிறது. வேறுபாடுகளை அழித்தொழிக்க நினைக்கிறது. ஐரோப்பிய அமெரிக்க வரலாறுகளில் மாற்றுப்பாலின மக்கள் தொடர்ந்து இரக்கமில்லாமல் வேட்டையாடி அழிக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக மட்டும் எந்த போதி மரத்தடியில் கிடைத்ததோ திடீரென மாற்றுப்பாலின உரிமைகள் குறித்த ஒரு விழிப்புணர்வு மேற்கில் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் உலக நாடுகளுக்கு இந்த அமெரிக்க ஞானம் என்ஜிஓக்களால் அட்டகாசமான பொருளாதார வலிமையுடன் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஹிட்லரும் ஸ்டாலினும் மாற்றுப்பாலின மக்களை கொன்றொழித்த போது வாய்மூடி மௌனித்த மேற்கத்திய மத பீடங்கள் இன்று அவர்களின் உரிமைகளுக்காக மூன்றாம் உலக நாடுகளில் பிரச்சாரம் செய்ய களமிறங்கினார்கள். ஆத்ம அறுவடையே இறுதி இலக்கு என்பது சொல்லாமல் பெறப்படும்.\nகடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பாரத பண்பாட்டின் அனைத்து அம்சங்களையும் மலினப்படுத்தவும் உதாசீனப்படுத்தவும் கட்டம் கட்டி அவற்றை அழிக்கவும் நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். போலி பகுத்தறிவின் பெயரால், போலி மதச்சார்பின்மையின் பெயரால் போலி ஆன்மிகத்தின் பெயரால் அது நடந்து வருகிறது. இன்று நாம் காணும் பலவித சீர்கேடுகள் இவற்றின் விளைவுதான். ஆனால் இதற்கான பழியை மட்டும் மிக தெளிவாக இந்து தர்மத்தின் மீதும் பாரத பண்பாட்டின் மீதும் போட்டுவிடுவதில் நம் முற்போக்குகள் சமர்த்தர்கள். இதன் விளைவாக அமெரிக்க என்ஜிஓக்களின் கைக்கூலிகளாக இந்திய அறிவுசீவிகள் இயங்குகின்றனர். இந்த என்ஜிஓக்களோ மேற்கின் அரசதிகாரம் மதம் ஆகியவற்றின் பரப்புரையாளர்கள். மேற்கத்திய ஏகாதிபத்திய பதாகை தாங்கிகளின் பாதுகை தாங்கிகள்தான் இன்று உலாவரும் இந்திய இடதுசாரிகளில் பெரும்பாலானோர். இடதுசாரிகள் அனைவரும் இல்லை. அவர்களில் நேர்மையானவர்கள் அர்ப்பண உணர்வுடன் மானுடத்தின் நன்மைக்காக போராடுவோர் உண்டு. ஆனால் அவர்கள் கோஷங்களால் கவரப்பட்டு தவறான இயக்கங்களில் முடிந்துவிடுகின்றனர். அல்லது தனிமைப்பட்டு விடுகின்றனர். இருக்கும் இந்துத்துவத்தைவிட்டு இல்லாத ’இடம்’ தேடும் நேர்மையான இத்தகைய சிறுபான்மையிலும் சிறுபான்மை இடதுசாரிகள் பரிதாப ஜீவன்களும் கூட. அருகி வரும் உயிரினங்கள். இறுதியில் இவர்களையும் இந்துத்துவம்தான் காப்பாற்ற வேண்டும்.\nஇத்தகைய சூழலில்தான் சகோதரர் கோபி சங்கர் மாற்றுப்பாலினங்கள் குறித்த இந்த நூலை எழுதியுள்ளார். இதன் பண்பாட்டு வரலாற்று அரசியல் முக்கியத்துவம் கட்டாயமாக இந்து சமுதாயத்தால் உணரப்பட வேண்டும். கோபி சங்கர் தத்துவ மாணவர். ராமகிருஷ்ண-விவேகானந்த வேதாந்த பாரம்பரியத்தில் வேரூன்றியவர். மதுரையில் சிருஷ்டி எனும் தன்னார்வ இயக்கத்தை மாற்றுப்பாலின உரிமைகளுக்காக நடத்தி வருகிறார். இது மாணவர்களால் நடத்தப்படும் இயக்கம். மெக்காலே புத்தி தலைக்கேறிய நமக்கு நாம் மறந்துவிட்ட அல்லது தெரிந்து கொள்ள மறுக்கிற நம் பண்பாட்டின் பக்கங்களை அவருடனான உரையாடல்கள் ஒவ்வொன்றும் நமக்கு திறந்து காட்டுகின்றன. நமக்கெல்லாம் தெரிந்த ஆண்-பெண், திருநங்கை-திருநம்பி ஆகிய பாலின வகைகளுக்கு அப்பால் 25 பாலினங்களை அவர் பட்டியலிடுகிறார். வலிமையான ஆண் உரு கொண்ட ஒரு மனிதர் குழந்தைக்கு பாலூட்டுவதை போன்ற ஓவியம் பல விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது. பாரத பண்பாட்டில் ஆண் உரு கொண்ட புருஷாமிருக ரிஷியின் பால் மந்திர தன்மையும் புனிதமும் கொண்டதாக ஐதீகங்களில் சொல்லப்படுவது நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்த பிரச்சனைகள் ஏதோ எங்கோ மூலையில் நடப்பவை அல்ல என சொல்லுகிறார் கோபி சங்கர். தனிமனிதர்களை தீராத துயரத்தில் தள்ளி அவர்களின் சுயத்தை அழிக்கும் அவமானங்களில் தொடங்கி தேசத்தின் மரியாதையும் கௌரவத்தையுமே கேள்விக்குறியாக்கும் பிரச்சனைகள் இவை. இதற்கான வலிமையான வேதனையான எடுத்துக்காட்டுகளில் ஒன்று மட்டுமே சாந்தி சௌந்தரராஜனின் அண்மைக்கால துயரங்கள்.\nசாந்தி சௌந்தரராஜன் பாரதத்தின் தடகள வீராங்கனை. தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த பெண்ணான இவர், 2003 முதல் 2006 வரை 14 சர்வதேச போட்டிகளில் பாரதத்துக்கு பதக்கங்களை வென்றிருக்கிறார். அவற்றில் நான்கு தங்க பதக்கங்கள். ஆனால் 2006 தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் வெள்ளி வென்ற பிறகு திடீரென அவரை ஒரு மருத்துவர் குழு அவரை பரிசீலித்தது. ரத்த பரிசோதனையுடன் அவரது ஆடைகளை கழற்றியும் பரிசோதித்தது. அந்த மருத்துவர் குழுவில் ஒருவர் கூட சாந்தி சௌந்தரராஜன் எனும் சர்வதேச தடகள வீராங்கனையின் தாய்மொழி பேசுகிறவர் இல்லை. மறுநாள் எவ்வித விளக்கமும் இன்றி அவர் ஆசிய விளையாட்டு அரங்கையும் தங்குமிடங்களையும் விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவமானத்துடன் தாயகம் வந்து சேர்ந்த பிறகுதான் அவருக்குத் தெரியும் அவர் ஆண் என்று சர்வதேச தடகள போட்டியாளர்களுக்கான அமைப்பு (International Association of Athletics Federation) இதை கூறியதை இந்திய ஒலிம்பிக் மையம் அப்படியே ஏற்றுக் கொண்டது. கூட்டுச்செயலர் லலித் பன்னோத் சாந்தி சௌந்தரராஜனுக்கு ஆங்கிலத்தில் தெரிவித்தார். ’நீங்கள் இனி எந்த போட்டியிலும் கலந்து கொள்ள இயலாது.’.\nஅன்று இந்தியாவின் விளையாட்டுத்துறையில் கோலோச்சிய சுரேஷ் கல்மாதிக்கு வேறு முக்கிய முதன்மை வேலைகள் இருந்தன. எனவே இந்த பிரச்சனையில் அவரால் கவனம் செலுத்த இயலவில்லை. தொடர்ந்து அவமானங்கள், தேசமே கைவிட்ட நிலை என விரக்தியினால் சாந்தி தற்கொலை செய்ய முயன்று அவர் மரணத்தின் விளிம்பில் காப்பாற்றப்பட்டார். இதே போல அடுத்த சர்வதேச நிகழ்வு ஒன்று இந்திய கையாலாகாத்தனத்தை நம் அனைவரின் முகத்திலும் அறைந்து காட்டியது. 2009 இல் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த தடகள வீராங்கனை காஸ்டர் செமன்யா பெர்லின் இதே போல அவரது பதக்கத்தை இழக்க வைக்கப்பட்டார். இதே காரணங்கள் சொல்லப்பட்டன.. ஆனால் ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்காவும் மக்கள் முதல் பிரதமர் வரை அவரை ஆதரித்தனர். கடுமையாக IAAF அமைப்பை கண்டனம் செய்தனர். இதன் விளைவாக அந்த அமைப்பு தன் தடையை பின்வலித்துக் கொண்டது. 2012 ஒலிம்பிக்ஸில் தென்னாப்பிரிக்காவின் கொடியை ஏந்தும் பெருமை காஸ்டர் செமன்யாவுக்கு அளிக்கப்பட்டது. காலவதியாகிப் போன மருத்துவ சட்டகங்களால் பாலினங்களை அடையாளப்படுத்தும் சூழ்நிலையின் பலியாகி நிற்கிறார் சாந்தி சௌந்தரராஜன். எனினும் செமன்யா விவகாரம் எழுந்த போது சாந்தியின் குரல் செமன்யாவுக்கு ஆதரவாக சர்வதேச ஊடகங்களில் வெளிப்பட்டது. இன்று தடகள வீராங்கனைகளுக்கான பயிற்சியாளராக பட்டயப்படிப்பை சாந்தி முடித்துள்ளார். இவருக்கு மத்திய அரசில் தடகள வீராங்கனைகளுக்கான பயிற்சியாளராகும் தகுதி உள்ளது. தேசத்திற்காக ஓடி வென்று தேசத்தால் கைவிடப்பட்டு சர்வதேச அளவில் அவமானப்படுத்தப்பட்ட இந்த வீராங்கனைக்கு தேசபக்தி இயக்கத்தில் வளர்ந்த ஒரு மத்திய அரசு உதவ வேண்டியது கடமையாக உள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் வீரரும் இன்று பாரதிய ஜனதா பாராளுமன்ற உறுப்பினருமான ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் சாந்திக்காகக் குரல் கொடுத்திருக்கிறார் என்பது முக்கியமானதாகும்.\nஇதற்காக கோபிசங்கர் முயற்சிகள் மேற்கொண்ட போது அதனை இதயத்துடன் கேட்டு உதவிக்கரம் நீட்டியவர் பாஜக தலைவரான திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள். எனவே மாற்றுப்பாலினங்கள் அவர்களின் பண்பாட்டு மூலதனம் அவர்களின் சமுதாய பிரச்சனைகள் ஆகியவற்றை குறித்த நூலை வெளியிட கோபி அவர்களுக்கு இயல்பாக அவர் நினைவு வந்தது இயற்கையே. ராதா ராணி வழிபாடு, அரவான் சடங்குகள், அர்த்த நாரீஸ்வர வழிபாடு, பகுசரா மாதா வழிபாடு ஆகிய ஆன்மிக பண்பாட்டு சடங்குகள் இன்று வெளிநாட்டு என்ஜிஓக்களின் மேற்கத்திய சட்டக பார்வையால் தன் தனித்தன்மையை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ளன. இவை தன் ஆன்மிக உள்ளீட்டுத்தன்மையை இழந்துவிடக் கூடாது என்பதை கோபி சங்கர் சொல்கிறார். இந்துத்துவம் என்பது குறுகிய விக்டோரிய போலி-ஒழுக்க விதிகளின் பாரத முலாம் பூசப்பட்ட கருத்தியல் அல்ல என்பதை நன்றாக புரிந்து வைத்திருப்பவர் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள். எனவே இந்த பிரச்சனையின் முக்கியத்துவம் அதன் அனைத்து பரிமாணங்களிலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும் – குறிப்பாக கட்சியின் இளைய தலைமுறையினரால் என்பதால் அவர் இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு தமது பல வேலைகளுக்கு நடுவிலும் -உடனடியாக நேரம் ஒதுக்கி- சம்மதம் அளித்தார். தமிழ்ஹிந்து.காம் என்றைக்கும் காலனியத்தாலும் சமூக தேக்கநிலையினாலும் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட பாரதியர்களுக்காக குரல் கொடுப்பதை தன் கடமையாகக் கொண்டிருக்கிறது என்பதால் உடனடியாக இதனை தம் கடமையாகவே எண்ணி தமிழ்ஹிந்து.காம் இந்த புத்தக வெளியீட்டை இந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் தனது ஸ்டாலில் செய்யுமாறு கோபி சங்கர் அவர்களைக் கேட்டுக் கொண்டது. அவரும் அன்புடன் அதற்கு சம்மதம் அளித்தார். ஏற்பாடுகள் மிக எளிமையாகவே இருந்தன. வந்தவர்களுக்கு ஒரு தேனீர் வழங்கும் ஏற்பாட்டைக் கூட செய்ய நேரம் இருக்கவில்லை. ஆனால் பொதுவாக அரசியல்வாதிகளுக்குரிய படோடபம் எதுவும் இல்லாமல் மத்திய ஆளுங்கட்சியின் மாநில பொது செயலாளரான திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் மிகவும் இயல்பாகவும் எளிமையாகவும் வந்து பங்கு பெற்றது ஒரு சந்தோஷமான அதிர்ச்சியாக இருந்தது. அரசியல்வாதிகளைக் குறித்த பொதுபிம்பங்களை ஆக்கபூர்வமான முறையில் உடைத்து வருகின்றனர். அத்துடன் அவரது உரையும் சிறப்பாக அமைந்திருந்தது. மாற்றுப்பாலினங்களின் உரிமைகள், அவர்கள் சந்திக்கும் சமுதாய உளவியல் பிரச்சனைகள் ஆகியவற்றை புரிந்து கொள்வது ஒரு அரசியல்வாதிக்கு அவசியம் என்கிற முறையில் அதை தெரிந்து கொள்வதற்காக தாம் அங்கு வந்திருப்பதாக அவர் கூறினார். இந்த பிரச்சனைகளை குறித்து மத்திய அரசில் உள்ளவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார். அவர் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்த ஊடக ஆச்சரியங்கள் இதுவரை இந்துத்துவம் குறித்து உருவாக்கப்பட்ட தவறான ஊடக புரிந்தல்களாலும் முன்முடிவுகளாலும் ஏற்பட்டவை என அவர் சுட்டிக்காட்டினார். நூல் வெளியீட்டு விழாவிற்கு சாந்தி சௌந்தரராஜன் அவர்களின் பிரச்சனைகளை அவர் எடுத்துக் கூறினார்\nஇது ஒரு முக்கியமான முன்னகர்வு என்பதில் ஐயமில்லை. மானுட பன்மையை அதன் அனைத்து தளங்களிலும் பேணும் இயக்கமாக சர்வதேச அளவில் இந்துத்துவம் விரிவடைகிறது. இதனை சாத்தியமாக்கிய இளம் எழுத்தாளர் கோபி சங்கர், பாஜக மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ்ஹிந்து.காம் தளம் ஆகியவற்றுக்கு இதயபூர்வமான நன்றி.\nஒருபால் காதல் எண்ணங்கள் - கோபி ஷங்கர் © Srishti Madurai.\nபாலினம் (Gender) மற்றும் பாலின ஈர்ப்பு (Sexual or Gender attraction) என்பது மதம் கிடையாது அதை பரப்புவதற்கு அடிப்படையாக ஒரு தனி நபர் த...\n.... நம்மை தேடி ...\nமதுரையின் முதல் \"துரிங் வானவில் திருவிழா \"\nஅன்பினத்தவற்கு, கி.பி 2500-ஆம் வருடம் நம் மனித சமூகம் எட்டியிருக்க வேண்டிய அதிநவீன வளர்ச்சியினை ஐம்பது எட்டு வருடங்களுக்கு முன்பே கொடு...\nஉரிய அரசு வேலைவாய்ப்பின்றி தவிக்கிறார் சாந்தி சௌந்...\nவிரிவடையும் இந்துத்துவம்,‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thf.vmclouds.in/category/philosophy/buddhism/", "date_download": "2018-07-21T15:01:17Z", "digest": "sha1:JYDKHRU3I5RYSHRAFDEIOG557IQQPIJI", "length": 9525, "nlines": 129, "source_domain": "thf.vmclouds.in", "title": "buddhism – THF", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் – ஹிந்து, பௌத்த சமய தடையங்கள் மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக கண்டெடுக்கப்பட்ட 9, 10, 11ம் நூற்றாண்டு பௌத்த, ஹிந்து ஆலயங்கள் பல. அவற்றில் 4 கோயில்கள், அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் ஆகியவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவாக்கப்பட்ட ஒருRead More →\nகளப்பிரர் காலம் – ஆய்வுப் பதிவு வழங்குபவர்: டாக்டர் பத்மாவதி பேட்டியும் பதிவும்:முனைவர்.க.சுபாஷிணி பேட்டி பதிவு செய்யப்பட்ட நாள்: 03.01.2012 பகுதி 1: {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/kalapirar/kalapirai1.mp3{/play} களப்பிரர் காலம் என்பதை நிர்ணயிப்பது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கி.பி.3 முதல் கி.பி 6 வரை களப்பிரர்கள் ஆட்சி தமிழ் மண்ணில் இருந்தது என்பதை சற்று உறுதியாகக் கூறலாம். களப்பிரர்கள் எங்கிருந்து வந்து இங்கே ஆட்சி செய்தார்கள் என்பதற்கு சான்றுகள்Read More →\nதமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்ப் பௌத்தம் தொடர்பான ஒரு முக்கிய ஆவணத்தை இங்கு முன்வைக்கிறது. சமீபத்தில் சென்னையின் ஆசிய நிறுவனம் (Institute of Asian Studies) நடத்திய ”ஆசியாவின் ஒருங்கிணைந்த பண்பாட்டிற்கு தமிழ்ப் பங்களிப்பு” எனும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட முக்கிய கட்டுரை ஒன்றும், அங்கு இந்தியாவிலேயே முதன்முறையாக காட்சிக்கு வந்த போதிதருமர் பற்றிய அரும் பொருள் காட்சியின் படங்களையும், அக்காட்சியின் முக்கியத்துவம் பற்றிய ஆவணத்தையும் இங்கு காணலாம். பௌத்த மரபில் பெருவழி எனப்படும் மஹாயான நெறியில் மிக முக்கிய அம்சமாகRead More →\nஇப்பகுதியில் பௌத்தம் தொடர்பான கட்டுரைகள் இணைக்கப்படும் (கட்டுரைகள் தேர்விற்கு வலதுபுற கட்டமைப்பைப் பார்க்க (கட்டுரைகள் தேர்விற்கு வலதுபுற கட்டமைப்பைப் பார்க்க\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2016/06/amma-kanakku-2016-movie-review.html", "date_download": "2018-07-21T15:33:46Z", "digest": "sha1:YJSTESGUQHLDUMWZJ6D3T7VZAB2H2X24", "length": 30419, "nlines": 459, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): amma kanakku -2016 movie review | அம்மா கணக்கு திரைவிமர்சனம்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\namma kanakku -2016 movie review | அம்மா கணக்கு திரைவிமர்சனம்\nதிருமணத்துக்கு பிறகு அமலாபால் ஆக்ஷன் கட் இரைச்சலில் இருந்து விலகி இருப்பார் என்று பார்த்தால்…முன்னிலும் அதிக வேகத்துடன் களம் இறங்கி இருக்கின்றார்… சிறப்பான பாத்திரங்களை ஏற்று செய்வதோடு தன் தனித்தன்மையையும் நிருபிக்கி போராடுகின்றார்… அதற்காகாவே அவருக்கு ஜாக்கி சினிமாஸ் வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.\nதனுஷ்க்கு எப்படி படம் பண்ண வேண்டும் எப்படி முதலீடு செய்து வெற்றி பெற வேண்டும் எப்படி முதலீடு செய்து வெற்றி பெற வேண்டும் எப்படி வோண்டர்பார் நிறுவனத்தின் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எப்படி வோண்டர்பார் நிறுவனத்தின் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எப்படி குறைவான பட்ஜெட்டில் படம் எடுத்து நல்ல பெயரை எப்படி எடுக்க வேண்டும் என்ற வித்தை அவருக்கு கை வருகின்றது… இந்த படமும் அதற்கு விதிவிலக்கில்லை.\nஅம்மா கணக்கு திரைப்படத்தின் கதை என்ன\nகணவனை இழந்த அமலா பால் வீட்டு வேலை செய்து தன் மகளை படிக்க வைக்கின்றார்… மகளுக்கு படிப்பின் மேல் கவனம் இல்லை..எதிர்காலம் குறித்த பயம் இல்லை.. தன் மகளுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தையும் எதிர்காலம் குறித்த பயத்தையும் எப்படி ஏற்ப்படுத்துகின்றாள் என்பதுதான் அம்மா கணக்கு திரைப்படத்தின் கதை.\nஅமலாபால் அசத்துகின்றார்… சங்கரன் வீட்டில் வேலை செய்வதை விடுங்கள். மீன் மார்கெட்டில் ஒரு ஆணின் அழுக்கு சட்டையை அணிந்துக்கொண்டு மீன் சுத்தப்படுத்தும் இடத்தில் ஒரு நடிகையாக கவனம் ஈர்கின்றார்.. அதை விட புரிந்துக்கொள்ளாத தன் மகளின் நடத்தை குறித்து கவலை கொள்ளும் காட்சிகளில் உணர்வுகளை வெளிப்படுத்தி பின்னுகின்றார்.\nஅமலாபாலின் மகளாக நடித்த பெண்ணும் சிறப்பாக நடித்துள்ளார்.. அம்மா வைத்த பணத்தை எடுத்து விட்டு இப்பதான் கணக்கு நேராச்சி என்று சொல்லும் அந்த வில்லத்தனமும்.. தன்னை விட்டு நண்பர் விலகியதும் வரும் கோபமும் உணர்வாய் வெளிப்படுத்தியுள்ளார்.\nசமுத்திரகனி போல அரசு பள்ளி ஆசிரியர்களை நான் அறிவேன். இருப்பினும் ஒரு கட்டத்திற்கு மேல் அது மிக செயற்கையாய் இருந்தது அயற்சியை கொடுத்தது என்பதே உண்மை.\nரேவதி.. கிளாசான நடிப்பு… சங்கரன் பேமிலியை கண் முன் நிறுத்தினார்கள்.. இந்து பேப்பர் படிப்பது… இன்னைக்கு என்ன சமையல் செய்து வாய்க்கு ருசியாக செய்து சாப்பிடலாம் என்று காலையிலேயே யோசிப்பது என்று டிபிக்கல் சங்கரன் பேமிலியை கண் முன் நிறுத்தி இருந்தார்கள்.\nஇளையராஜா பின்னனி இசை படத்துக்கு பலம் என்றாலும் 1990களில் வந்த டிவி சிரியல் பாடலை ஒரு பாடல் நினைவு படுத்துகின்றது. வானம் தொடதா மேகம் தழுவ தழுவ பாடலை பேக்ரவுண்ட் ஸ்கோராக மாற்றி இருப்பது அசத்தல்.\nகவேமிக் யூ அரியின் ஒளிப்பதிவு சென்னையின் அழகை கண் முன் நிறுத்துகின்றது… காலையில் வீட்டில் டிராவல் அகும் கேமரா அமலாபால் எழுந்து வெளியே வர பளிச் என்று அப்பரேச்சர் அதிகப்படுத்தி அசத்தி இருக்கின்றார்கள்/\nராஜா முகமதுவின் எடிட்டிங் படத்தை ரசிக்க வைக்கின்றது.\nஒன்னு தலையெழுத்து நல்ல இருக்கனும் இல்லை உழைச்சி முன்னேறனும் இது ரெண்டுதான் முன்னேற்றத்துக்கு வழி என்று ரேவதி பேசும் வசனம் கிளாஸ்\nஅமலா பால் அழகான விடோயராக இருந்தும் அவர் மீது அவரும் பாலியல் சீண்டல் கொடுக்காதது போல காட்சி அமைத்தமைக்கே இயக்குனருக்கு ஸ்பெஷல் பொக்கே.\nஅதே போல கணக்கை எளிமையாக புரிந்துகொள்ளகூடிய வழிகள் சுவாரஸ்யம்.\nஇருந்தாலும் சுவாரஸ்யான காட்சிகள் மட்டும் இடைவேளைக்கு பின் இருந்து இருந்தால் படம் வெறு இடத்துக்கு சென்று இருக்கும் இருப்பினும் அம்மா கணக்கு அவ்வளவு பழுதில்லை.\nஇந்த திரைப்படம் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nRequest Road Travelers | வாகன ஓட்டிகள் அனைவருக்கும...\nசுவாதி கொலை சொல்லும் சேதி.\nசுவாதி கொலை சொல்லும் சேதி.\nஒரு நாள் கூத்து கதை மாந்தர்கள் ஒரு பார்வை.\nநேற்று இரவு ஒரு விபத்து.. அது தொடர்பான பாடங்களும்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/04/blog-post_947.html", "date_download": "2018-07-21T15:32:23Z", "digest": "sha1:DYUCBXKH5OC7QJVQY2ADAVXQRFQMDHAG", "length": 49510, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஒரு முஸ்லிமுக்கும், அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒரு முஸ்லிமுக்கும், அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம்\nஒருவர் \"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை; முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்\" என அல்லாஹ்விடம் ஒப்பந்தம் (கலிமா) செய்து முஸ்லிமாக அல்லாஹ்வின் அடியானாக இஸ்லாத்தில் நுழைந்துள்ளார்.\nஎனவே வாழ்க்கையின் எந்த நிலையிலும் ஒரு முஸ்லிம் தன் எஜமானான அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nசாதாரணமாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யக்கூடியவர் அந்த நிறுவனத்தின் ஒழுங்கு முறைகளுக்கு அல்லது விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஒரு முகாமையயளருக்குக் கீழ் தன்னால் தன் நிறுவனத்திற்கோ அல்லது தன் வேலைக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. என்ற எண்ணத்தில் அந்த நிறுவனத்தின் வேலையை செய்யக்கூடியவராக இருப்பார். தன் குடும்ப சந்தோஷத்தை விட வேலையே முக்கியம் என்ற நிலை அவரிடம் காணப்படும்.\nஆனால், அல்லாஹ்விடம் கலிமா என்ற ஒப்பந்தத்தை செய்து கொண்ட நாம் எந்த விதத்தில் நம் எஜமானாகிய அல்லாஹ்விடம் ஒரு அடிமை என்ற ரீதியில் அவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nநாம் அல்லாஹ்விடம் செய்து கொண்ட உறுதிமொழிக்கு அமைய நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nநாம் அல்லாஹ்விடம் செய்து கொண்ட உறுதிமொழியில் முதலாவதாக \"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை\" என்பதாகும் ஆனால் சில முஸ்லிம்கள் \"முஸ்லிம்\" என்ற பெயர் தாங்கிகளாக மட்டும் வாழக்கூடியவர்களாக உள்ளனர்.\nசிலர் அல்லாஹ்வை வணங்குவதோடு சில மனிதர்களுக்கும், மரணித்தவர்களுக்கும், வேறு சில பொருட்களுக்கும் (தாயத்து, தகடு....) அல்லாஹ்விற்கு மட்டும் உரித்தான பண்புகளை இணையாக்குகின்றனர். தங்கள்மார்கள்இ ஷேகுமார்கள் என சில மனிதர்களுக்கும் கட்டுப்பட்டு அவர்கள் என்ன சொன்னாலும் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடியவர்களாக உள்ளனர்.\nமரணித்த மனிதர்களிடம் சென்று அவர்களிடம் தம் தேவைகளைப் பிரார்த்திக்கக் கூடியவர்களாக சமாதி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். தாயத்து, தட்டு வீடுகளில் தொங்க விடப்பட்டிருக்கும் அரபு எழுத்துக்களால் ஏதோ எழுதப்பட்டிருக்கும் பலகைகள், போத்தல்கள், இஸ்ம் ஆகியவற்றிற்கு தம் தேவைகளை நிறைவேற்றும், தம் பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை உள்ளது என நம்பி அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முதல் ஒப்பந்தத்தை மீறி இஸ்லாத்திலிருந்து தங்களை அறியாமல் வெளியேறக்கூடியவர்களாக உள்ளனர். அல்லாஹ் நம் அனைவரையும் இந்த நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.\n உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்.\" என்று (முஹம்மதே) கூறுவீராக அது, \"நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது\" என்பதே. (அல்குர்ஆன் 6:151)\nதனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48)\nலுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது \"என் அருமை மகனே அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்\" என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக\nஅடுத்ததாக அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் அவனை மட்டும் வணங்கக்கூடியவர்களான சில முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இரண்டாவது ஒப்பந்தத்தை மீறக்கூடியவர்களாக உள்ளனர்.\nஅதாவது \"முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்\" என்பது. அல்லாஹ்வின் தூதரின் அளப்பரிய பணி அல்லாஹ்வின் தூதுத்துவத்தை மக்களிடம் எத்தி வைப்பது. அவன் கட்டளைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறையை முன்மாதிரியாகக் கொண்டே நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடிய சில முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொள்ளாமல் தம் வாழ்க்கையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தராத புதிதாகப் புகுத்தப்பட்ட \"பித்அத்\" ஆன நடவடிக்கைகளை மேற்கொண்டு நரகத்திற்கே கொண்டு செல்லும் வழிகேட்டை மேற்கொள்கின்றனர்.\n''செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதம். மிகவும் அழகிய வழி முஹம்மது அவர்களின் வழியாகும்.காரியங்களில் மிகவும் கெட்டது (மார்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டதாகும்.(மார்கத்தில்)புதிதாக உருவாக்கப்பட்டது அனைத்தும் பித்அத் ஆகும். அனைத்து பித்அத்களும் அனைத்து வழிகேடும் நரகத்திலே கொண்டு போய் விடும்.'' (புகாரி 1560)\nஎனவே இத்தகைய காரியங்களில் ஈடுபடாமல் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம் வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழக்கூடிய உண்மை முஸ்லிம்களாக நாம் மாற வேண்டும்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\n''என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும் அவரது பிள்ளையை யும்விட நான் மிக நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராகமாட்டார்.'' இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 14)\nஎனவே நம் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழக்கூடிய இஸ்லாம் மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்கக்கூடிய, அல்லாஹ்வுக்காக நம் உயிரையே தியாகம் செய்யத் துணிந்தஇ நன்மையை ஏவி தீமையை தடுத்து வாழக்கூடிய நன்மக்களாக மாறி அல்லாஹ்வுக்காகவே வாழ்ந்து, அல்லாஹ்வுக்காகவே மரணிக்கக்கூடிவர்களாக நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக\n(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார் ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://kollywood.mb4uli.com/tag/aari/", "date_download": "2018-07-21T15:46:41Z", "digest": "sha1:XUJ6KTBUCDUXR3SLU4WDRKB6UYXNWPEI", "length": 11457, "nlines": 71, "source_domain": "kollywood.mb4uli.com", "title": "Aari – கோலிவுட் செய்திகள் மற்றும் வதந்திகள்", "raw_content": "\nகோலிவுட் செய்திகள் மற்றும் வதந்திகள்\n“நாம் உண்ணும் உணவில் விஷம் ” – ஆரி\n“நம் உணவை நாமே உற்பத்தி செய்ய வேண்டிய நிலை வந்து விட்டது. ” – ஆரி\n“உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் உங்களின் மாற்றத்தில் உள்ளது” – ஆரி\nஇருப்பவர்களுக்கு மட்டுமல்ல இல்லாதவர்களும் இயற்கை உணவு- ஆரி\n‘இயற்கை’ உரங்களின் மூலம் காய்கறி தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தை அறிவித்த – ஆரி\n‘அன்னையர் தின’த்தை முதியோர் இல்லத்தில் கொண்டாடி அவர்களுக்கு ‘இயற்கை’ உரங்களின் மூலம் காய்கறி தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தை அறிவித்தார் \nஇன்று அன்னையர் தினத்தில் தன் அன்னையின் நினைவாக பள்ளிகரணையில் உள்ள ‘இதய வாசல்’ முதியோர் இல்லத்தில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களுடன் உணவு உண்டவர்.\nநான் சென்ற வருடம் அன்னையோடு இருந்தேன் ஆனால் இந்த வருடம் என் அன்னை என்னை விட்டு சென்று விட்டார். இளைஞர்களே தாய் தந்தையை ‘அனாதையாக விட்டு விடாதீர்கள்’ அவர்கள் நம் பெற்றோர்கள் என உருக்கமாக பேசினார். மேலும் எல்லோரும் இயற்கை உணவு சாப்பிடுங்கள் ‘உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பெப்சி கோக் பொவண்டோ போன்ற அனைத்து குளிர்பானங்களையும் தவிர்த்து எதிர்த்து குரல் கொடுங்கள். இயற்கையான மோர், இளநீர், கரும்பு சாரு,நொங்கு, எலுமிச்சை பழ நீர் மற்றும் இஞ்சி டீ, லெமன் டீ போன்றவற்றை அருந்துங்கள் நாகரீகம் என்ற பெயரில் விருந்தினர்களுக்கு நச்சு கலந்த குளிர் பானங்கள் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள் என கூறிய ஆரி சென்னையில் இயற்கை உரங்களை பயன்படுத்தி வீட்டிற்கு தேவையான காய்கறிகளை மொட்டை மாடியில் தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தை தொடங்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார்.\nஎல்லா உணவு வகைகளிலும் நச்சு பொருட்கள் கலந்து விட்டது. எனவே இயற்கை உரங்களின் மூலம் காய்கறிகளை நம் வீட்டு மொட்டை மாடியில் தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தை இன்று இந்த முதியோர் இல்லத்தில் அறிவிக்கிறேன் இந்த இல்லத்தில் இருந்தே துவங்க உள்ளோம் இதனால் “இருப்பவர்கள் மட்டுமல்லாமல் இல்லாதவர்களும் ஆரோக்கிய உணவை உண்ண வேண்டும்”. இப்படி நம் வீட்டுற்கு மட்டுமாவது இயற்கை உணவை நாமே உற்பத்தி செய்ய வேண்டும்.\nஇந்த திட்டத்தை முதியோர் இல்லத்தில் துவங்க காரணம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல இல்லாதவர்களுக்கும் ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்றுதான் மேலும் சென்னையில் உள்ள அனைத்து முதியோர் மற்றும் ஆதரவற்ற இல்லத்திலும் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என்றவர் தமிழ் நாடு முழுவதும் எல்லா குடியிருப்பு பகுதியிலும் இத்திட்டம் தொடர ஊக்க படுத்துவோம் என்கிறார்\nகீழ்க்கண்ட ஆறு உணவு வகைகளில் மாற்றம் வேண்டும் என்கிறார்.\n1) பாலீஷ் போட்ட அரிசி தவிருங்கள் பட்டை தீட்டாத அரிசியை பயன்படுத்துங்கள் 2) பாக்கட் பால் தவிருங்கள் நல்ல இயற்கையான பாலை அதன் தயிர் மோர் போன்றவற்றை பயன் படுத்துங்கள் ,\n3) செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் கடலை எண்ணெய் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்துங்கள்\n4) வெள்ளை சக்கரையை தவிர்த்து பனங்கற்கண்டு பனங்கருபட்டி, நாட்டு சக்கரை, தேன் போன்ற வற்றை பயன்படுத்துங்கள்\n6)கல் உப்பை மட்டுமே பயன்படுத்துங்கள் இப்படி நாம் உண்ணும் உணவில் மாற்றமே நம் ஆரோக்கியத்திற்கான மாற்றம் என்கிறார்.​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-07-21T15:10:38Z", "digest": "sha1:RLPF3VYQXI6LFKTIUVCNCHO5F7KNBZMK", "length": 3888, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நுண்கணிதம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நுண்கணிதம் யின் அர்த்தம்\nகாலத்தையும் இடத்தையும் பொறுத்து மாறுபடும் அளவுகளைக் கணக்கிடுவதற்கான ஒரு கணிதப் பிரிவு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2018-07-21T15:10:08Z", "digest": "sha1:T5I27VA7BSY6Q7HGLSCBONKSVC23VLIN", "length": 5060, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முன்பணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முன்பணம் யின் அர்த்தம்\nஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் முன்கூட்டியே தரப்படும் பணம்.\n‘ஆசாரி முன்பணம் வாங்கிக்கொண்டு போயிருக்கிறார்’\n(சம்பளத்திலிருந்து) முன்கூட்டியே வாங்கிக்கொள்ளும் தொகை.\n‘தீபாவளி முன்பணம் வழங்கக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்’\n‘அவசரத் தேவைக்காக என் சம்பளத்திலிருந்து ஐநூறு ரூபாய் முன்பணம் வாங்கிக்கொண்டேன்’\nகடையில் தவணை முறையில் பொருள் வாங்கும்போது முழுத் தொகையில் ஒருபகுதியாக முதலில் கட்டும் பணம்.\n‘முன்பணம் இரண்டாயிரம் ரூபாய் செலுத்திவிட்டு இந்தத் தொலைக்காட்சிப் பெட்டியை நீங்கள் எடுத்துச்செல்லலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-workers-perform-havan-celebrate-vajpayee-s-93rd-birthday-306368.html", "date_download": "2018-07-21T15:21:41Z", "digest": "sha1:SVV3UKN53D2S2VPOITTYFJ37PZ2OQODF", "length": 12265, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93 வது பிறந்த நாள்: குற்றாலத்தில் பாஜகவினர் அன்னதானம் | BJP workers perform havan to celebrate Vajpayee's 93rd birthday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93 வது பிறந்த நாள்: குற்றாலத்தில் பாஜகவினர் அன்னதானம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93 வது பிறந்த நாள்: குற்றாலத்தில் பாஜகவினர் அன்னதானம்\nநாகை, கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nவாஜ்பாயை எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த நான்கு மாநில முதல்வர்கள்\nஅடுத்த சில நாட்களில் வாஜ்பாய் முழுமையாக குணமடைவார் என நம்புகிறோம்.. எய்ம்ஸ் அறிக்கை\nவாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணிக்கிறது.. எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை\nகட்சியை பலப்படுத்த முடிவு - அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் அமித்ஷா : தமிழிசை\nவாஜ்பாய் எத்தனை நாள் மருத்துவமனையில் இருப்பார்\nவாஜ்பாய் உடல் நிலை ஸ்திரமாக உள்ளது: எய்ம்ஸ்\nதிருநெல்வேலி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். குற்றாலம் நகர பாஜக சார்பில் குற்றாலநாதர் கோயிலில் சிறப்பு அபிஷகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.\n1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்த வாஜ்பாய், இந்தியாவின் 10-வது பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத 5 ஆண்டு ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்த முதல் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரார் வாஜ்பாய்.\nநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.\nஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள வாஜ்பாஜ் தீவிர அரசியலில் இருந்து தற்போது ஒதுங்கியுள்ளார்.\nவாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்தில், நேசத்திற்குரிய வாஜ்பாய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தனித்துவம் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய தலைமை உலக அளவில் இந்தியாவை தலை நிமிரச்செய்தது. வாஜ்பாய் நல்ல உடல்நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nகுற்றாலம் நகர பாஜக சார்பில் குற்றாலநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.\nநகரத் தலைவர் செந்தூர் பாண்டியன் முன்னிலை திருமுருகன் நகர துணைத் தலைவர்\nசிறப்பு அழைப்பாளர் எஸ்.வி அன்புராஜ் பங்கேற்றார்.\nமாவட்டத் தலைவர் குமரேச சீனிவாசன் ஒன்றிய பார்வையாளர் ராஜ்குமார் மாவட்ட எஸ்சி அணி பொதுக் செயளாளர் மகேஷ்வரன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அய்யர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன்\nதென்காசி ஒன்றியத் தலைவர் அருணாசலம் காசிமேஜர்புரம் முத்து பாண்டியன்\nஅருன்ராஜ் ஹாரிதாஸ் மாரித்துரை ராமர் மாரிக் கண்னன் நாகராஜ் நகர பொதுச் செயளாளர் பலவேந்திரன் நன்றி கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvajpayee birthday bjp workers வாஜ்பாய் பிறந்தநாள் பாஜக அன்னதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annakannan-photos.blogspot.com/2006/11/60.html", "date_download": "2018-07-21T15:23:48Z", "digest": "sha1:WXMNEFFOXHZVH7TBRVEZGJCICKBJ3LDT", "length": 20671, "nlines": 156, "source_domain": "annakannan-photos.blogspot.com", "title": "அண்ணாகண்ணன் புகைப்படங்கள்: என் அம்மாவின் 60ஆவது பிறந்த நாள் விழா", "raw_content": "\nஎன் அம்மாவின் 60ஆவது பிறந்த நாள் விழா\nஎன் அம்மா சவுந்திரவல்லியின் 60ஆவது பிறந்த நாளை 24.6.2006 அன்று, ஆதரவற்றோர் இல்லத்து மாணவர்களுக்கு மதிய உணவளித்துக் கொண்டாடினோம்.\nசீர்காழிக்கு அருகில் உள்ள புதுத்துறை மண்டபம் என்ற ஊரில் 1947ஆம் ஆண்டு கல்யாணம் - வஞ்சுளவல்லி ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்த என் அம்மா, 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்றவர். நல்ல குரல் வளம் உள்ளவர்.\n20 வயதில் என் அப்பா குப்புசாமியை மணந்த அவர், 4 பிள்ளைகள் பெற்று, ஆளாக்கி உள்ளார். வாழ்க்கையின் கடும் சோதனைகளின் போதும் துணிச்சலுடன் போராடி, எமக்கு வலுவூட்டிய எம் அன்னைக்கு 24.6.2006 அன்று 60 வயது தொடங்கியது.\nஅதைச் சிறு அளவில் கொண்டாட விழைந்தோம்.\nஎன் அம்மாவின் ஒப்புதலின் படியும் விருப்பத்தின் படியும் சென்னை அம்பத்தூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்றோம். அங்கிருந்த சுமார் 80 மாணவர்களுக்கு மதிய உணவளித்தோம்.\nகிறித்தவ சமூகத்தினரால் நடத்தப்படுகிற அந்த இல்லத்து மாணவர்கள், இறை வணக்கம் பாடி, பிறகு உணவருந்தினார்கள்.\nஅம்மாவும் அக்கா வேதவல்லியும் உறவினர் ஆண்டாளும் நானும் மாணவர்களுக்குப் பரிமாறினோம்.\nமாணவர் எவரும் கொஞ்சம்கூட வீணடிக்காமல் சாப்பிட்டார்கள் என்பது எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.\nபிறகு அவர்களுடன் சேர்ந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.\nசிறிய அளவில் திட்டமிட்டதால் மிகச் சிலரையே அழைத்திருந்தோம். என் இளைய அக்காள் வேதவல்லி பாலாஜியின் வீட்டில் சிறு நிகழ்ச்சியும் வைத்திருந்தோம். மாடியில் வண்ணத் துணிப் பந்தல் (ஷாமியானா) கட்டி, விருந்தினர்களுக்கு விருந்தளித்தோம்.\nஎம் அழைப்பை ஏற்று, என் நண்பர்கள் காந்தளகம் உரிமையாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தன், நட்டுவாங்க வித்தகர் சசிரேகா, அவரின் பெற்றோர், ஓவியர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் கார்த்திகேயன், கன்னட சிஃபி ஆசிரியர் தயானந்த் பட், காயத்ரி, உறவினர்கள் சேஷகோவிந்தராஜன் - மீரா, கோகுல் - பத்மஜா, பிரசன்னா - ரம்யா, குழந்தைகள் காயத்ரி, பிரீதி, ஸ்ருதி, கஜா, அபிநயா, அரவிந்த் உள்ளிட்ட பலரும் மேலும் அக்கம் பக்கத்திலிருந்து சிலரும் நேரில் வந்து சிறப்பித்தார்கள்.\nசசிரேகா இனிய பாடல் ஒன்று பாடினார். இந்த நிகழ்ச்சியை ஒட்டி, நண்பர் கன்னிக்கோயில் ராஜா, குறுஞ்செய்தி மூலம் என் சார்பில் பலரையும் அழைத்திருந்தார். நேரில் வர முடியாத பலரும் குறுஞ்செய்தி மூலமும் தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.\nஅம்மாவுக்கு நீரிழிவு இருந்தாலும் பேரக் குழந்தைகளின் விருப்பத்திற்காக கேக் ஒன்று வாங்கி வந்தோம். அதை அம்மா வெட்டினார்கள்.\nவழக்கமாக எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த நாள் கொண்டாடுவது உண்டு. ஆனால், பெரியவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறோம். அதை ஒரு விழாவாக எடுப்பதில்லை. அந்த வகையில் இந்த 60 ஆண்டுகளில் இதுதான் எங்கள் அம்மா கொண்டாடிய முதல் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விழாவுக்கு அடுத்த நாள் (25.6.2006), அம்மாவை அழைத்து ஏதாவது அனுபவங்களைப் பேசுமாறும் பாடுமாறும் கேட்டேன். முதலில் சுய அறிமுகம் செய்துகொண்டு, பிறகு பாடச் சொன்னேன். அவர், ஒரு சுலோகம் பாடினார். ஆயினும் பாதியிலேயே அந்தப் பதிவு நின்றுவிட்டது. தற்சமயம் கைவசம் இருப்பது, இரு நிமிடத்திற்கும் குறைவான ஒலிப்பதிவுதான்.\nஅதை இந்தத் தளத்தில் இட்டு வைத்துள்ளேன். பதிவிறக்கிக் கேட்டுப் பாருங்கள்.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 6:16 PM\nஅருமை அண்ணா கண்ணன். வாழ்த்துக்கள்.\nதங்கள் அன்னையின் பிறந்ததினத்திற்கும், அதனை ஆதரவற்றவர்களோடு கொண்டாடியமைக்கு உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்\nஇந்த நல்ல தருணத்தில் தங்கள் அன்னைக்கு எனது வணக்கங்கள்\nவாழ்த்த வயதில்லை.. உங்களோடு இணைந்து வணங்குகிறேன்.\nஉங்கள் தாயாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதங்கள் தாயாருக்கு வாழ்த்துக்கள், தாயாரை கெளவுரவப்படுத்தும் உங்களுக்கு பாராட்டுக்கள் \nஅண்ணா கண்ணன், தனக்கு இதெல்லாம் எதற்கு என்று வாய் மறுத்தாலும், மனத்தில் ஏக்கமில்லாமல் இருக்காது. அந்தக்கால பெண்களுக்கு இவையெல்லாம் வாய்த்ததில்லை.\nஎடுத்து நடத்திய பிள்ளகளுக்கு, இப்படிப்பட்ட பிள்ளைகள் கிடைத்ததற்க்கு தாய்க்கு வாழ்த்துக்கள்.\nஅருமையான வேலை செய்திருக்கிறீர்கள் அண்ணா கண்ணன். தங்களின் தாயாரிடம் என் வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுங்கள். அப்படியே, உங்கள் தாயாரின் பிறந்ததினத்தை விமர்சையாகக் கொண்டாடத் திட்டமிட்டவர்களுக்கும் என்னுடைய வாழ்த்தைச் சேர்ப்பித்துவிடுங்கள்.\nகுரல் வளம் உள்ள அம்மாவின் திறமைகளை அறிமுகப்படுத்தலாமே\nபடங்களில் அத்தனை குழந்தைகளைப் பார்த்தவுடன், அப்படியே ஒரு சிலிர்ப்பு\nவாழ்த்துரைத்த அனைவருக்கும் அம்மா சார்பிலும் என் சார்பிலும் நன்றிகள்.\nகுரல் வளம் உள்ள அம்மாவின் திறமைகளை அறிமுகப்படுத்தலாமே என்று கேட்ட ரவிசங்கர், என் அம்மாவின் இரு நிமிட ஒலிப்பதிவைக் கேளுங்கள். இதைவிட அவர் சிறப்பாகப் பாடக் கூடியவர்; இது சோதனை ஓட்டமே :)\nஒரு செய்தியை முதலில் சொல்ல மறந்தேன். உணவு உண்ணும் முன்னான இறைவணக்கத்தின் போது, அந்த மாணவர்கள், அம்மாவுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.\nஅம்மாவுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.\nபடிக்கவும்/பார்க்கவும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.\nஉங்களுடைய அம்மாவுக்கு எங்களது தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள். ஆதரவற்றோருக்கு உதவும் வகையில் நீங்கள் கொண்டாடியது நல்லதொரு நிகழ்வு ; வாழ்த்துகள்.\nமகனின் முதல் சில பிறந்தநாட்களின் போது, அன்னை தெரேசாவின் மடத்தை சார்ந்தோர் கேலப் நகரம், நியு மெக்சிக்கோ - ( யூ எஸ் ஏ ) மாநிலத்தில் நடத்தும் சூப் குசினிக்கு உணவு பொருட்கள் வாங்கி தந்துதவி நாங்கள் நல்லுணர்ச்சி பெற்றதுண்டு. நலிவுற்றோர்,வலிவற்றோர் கருணையுடன் நன்றி சொல்லும் போது விளையும் மகிழ்ச்சிக்கு இணையில்லை.\nபுதுத்துறை-மண்டபம் அழகான சின்ன ஊர். என்ன, உப்பனாற்றில் வெள்ளம் கரைபுரண்டால் ஊர் பாதி மூழ்கிவிடும். புகைச்சலாக இன்னும் நினைவிலுள்ளது அந்த ஊர். உங்கள் அம்மா சீர்காழி வட்டாராத்து மனுஷி என்பதறிந்து மிக்க மகிழ்ச்சி.\nமிக அருமையான திட்டம்; ஆதரவற்றோருடன் கொண்டாடியது.இப்படி எல்லோரும் செய்தால் ஆதரவிலாதாரே\nஎன்று பாட வேண்டும் போல உள்ளது. பாராட்டுகள் அண்ணா கண்ணன்\nவாழ்த்துக்கள் அண்ணா கண்ணன், உங்களுக்கும் அம்மாவுக்கும். இதை விட இனிமை வேறு என்ன வேண்டும். என் குழந்தைகள் சார்பாகவும் இத்தனை நல்ல் புத்திரனைப் பெற்ற அன்னைக்கு வணக்கங்கள்.\nஆரோக்கியத்தோடு,ஆனந்தமாக வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்.\nஅம்மாவை இன்று அழைத்து வந்து, உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் நேரடியாக அவரையே படிக்க வைத்தேன். மிகவும் மகிழ்ந்தார். அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கச் சொன்னார்.\nதங்கள் அன்னையின் பிறந்ததினத்திற்கும், அதனை ஆதரவற்றவர்களோடு கொண்டாடியமைக்கு உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்\nஇந்த நல்ல தருணத்தில் தங்கள் அன்னைக்கு எனது வணக்கங்கள்\nஉங்கள் தாயாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஆதரவற்ற குழந்தைகளை ஆதரிக்கும் தங்கள் செயல் வரவேற்கத்தக்கது. இதுபோல் அனைவரும் இத்தகைய சேவையில் ஈடுபட வேண்டும். மனித வாழ்வை மேம்படச்செய்ய வேண்டும்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nஎன் அம்மாவின் 60ஆவது பிறந்த நாள் விழா\nஅமரர் வல்லிக்கண்ணன் இறுதிக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2010/11/blog-post_11.html", "date_download": "2018-07-21T15:15:23Z", "digest": "sha1:64XHXVIY7RETEGNUMH6SDM7KWPQUBK2R", "length": 30970, "nlines": 636, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எட்டு விதிமுறைகள்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஎப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எட்டு விதிமுறைகள்\nபிரபல எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான திருவாளர்\nகுஷ்வந்த் சிங் அவர்கள் மகிழ்சிக்கான எட்டு விதிமுறைகளைச் சொல்லியிருக்கிறார். உங்கள் பார்வைக்காக அதைப் பதிவில்\nமொழிமாற்றம் செய்ய நேரமில்லை. தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும் இது இறக்கு மதிச் சரக்கு.\nசெட்டிநாட்டில் நிறையத் திருமணங்கள். வாத்தியார்,\nகாரைக்குடிக்குப் பயணம். 3 நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை.\nஅடுத்த பாடம் திங்கட்கிழமையன்று வெளிவரும்.\nஅதுவரை பழைய பாடங்களைப் (மொத்தம் 400க்கும் மேல்\nஉள்ளது) புரட்டிப் படிக்க வேண்டுகிறேன்.\nலேபிள்கள்: classroom, மனவளக் கட்டுரைகள்\nகுஷ்வந்த் என்றவுடனேயே ஏதாவது குஜால் விஷயமோ என்று படித்தால்,\nநூற்றுக் கிழவரைப் போல சவசவ அட்வைஸ் இதைச் சொல்ல ஒரு குஷ்வந்த் தேவையே இல்லை இதைச் சொல்ல ஒரு குஷ்வந்த் தேவையே இல்லை அது சரி, gup-shup என்றால் என்ன என்று மட்டும், யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.\n4ம், 5ம், அருமையாக இருக்கின்றன. குஷ்வந்த்சிங் என்றாலே குஷிக்கு பஞ்சமா என்ன\n\"\"\"\"\"மகாத்மா நாராயணன் கிருஷ்ணனுக்கு\"\"\" ஒட்டு போட்டாச்சு என்னால் முடிந்த உதவியான பணம் அனுப்பிவிட்டேன். நமது வகுப்பறையல் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன் நீங்களும் வெளி இட்டுள்ளீர்கள் கோடி நன்றி\nமகிழ்ச்சியாய் இருப்பவர் பட்டியலில் முதலில் நான் . .\nஇந்த எட்டில் எனக்கு கிடைத்த மதிப்பெண் 8\n27 வருடங்களாக இது வரையில் நோய் இன்றி ஆரோக்கியமாக . .\nசாதரண ஜலதோஷம் கூட இல்லாமல்..\nஆண்டுக்கு ஒரு முறை சோதித்துவரும் சர்க்ரை மற்றும் கொதிகும் ரத்தம் என எதுவும் இல்லாமல் . .\nஅதனால் தான் இன்று பின்னோட்டத்தில் முதலில் நானா . . .\nகுஷ்வந்த் என்றவுடனேயே ஏதாவது குஜால் விஷயமோ என்று படித்தால்,\nநூற்றுக் கிழவரைப் போல சவசவ அட்வைஸ் இதைச் சொல்ல ஒரு குஷ்வந்த் தேவையே இல்லை இதைச் சொல்ல ஒரு குஷ்வந்த் தேவையே இல்லை அது சரி, gup-shup என்றால் என்ன என்று மட்டும், யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.//////\nஆமாம். இந்த வயதில் நமக்குத் தெரியாத அறிவுரைகளா\nநல்லது. நன்றி கோபாலன் சார்\n4ம், 5ம், அருமையாக இருக்கின்றன. குஷ்வந்த்சிங் என்றாலே குஷிக்கு பஞ்சமா என்ன\nகுஷ்வந்த் சிங்கும் குஷியும் ஒன்றாகப் பிறந்தவை\n\"\"\"\"\"மகாத்மா நாராயணன் கிருஷ்ணனுக்கு\"\"\" ஒட்டு போட்டாச்சு என்னால் முடிந்த உதவியான பணம்\n நமது வகுப்பறையல் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன் நீங்களும் வெளி இட்டுள்ளீர்கள் கோடி நன்றி/////\nமகிழ்ச்சியாய் இருப்பவர் பட்டியலில் முதலில் நான் . .\nஇந்த எட்டில் எனக்கு கிடைத்த மதிப்பெண் 8\n27 வருடங்களாக இது வரையில் நோய் இன்றி ஆரோக்கியமாக . .\nசாதரண ஜலதோஷம் கூட இல்லாமல்..\nஆண்டுக்கு ஒரு முறை சோதித்துவரும் சர்க்கரை மற்றும் கொதிக்கும் ரத்தம் என எதுவும் இல்லாமல் . .\nஅதனால் தான் இன்று பின்னோட்டத்தில் முதலில் நானா . . .///////\nநோய் நொடிகள் இல்லாமல் இருப்பதே முதன்மையான மகிழ்ச்சிதான். நன்றி நண்பரே\nஎங்கும் இலவசம்; எதிலும் இலவசம்\ne class - தகாத பெண் உறவால் வந்த கேடு\ne class - பெயர்ச்சியைக் கண்டு அயர்ச்சி எதற்கு\nஆடிய கால்களும், பாடிய வாயும்\nஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டலாமா...\nஇணையத் திருடர்களை என்ன செய்யலாம்\nஎப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எட்டு விதிமுறைகள்\nஎன்னைக்கோ ஒருநாள் எனும்போது, அது தப்பில்லை\nபீதியைக் கிளப்பும் உண்மைக் கதை\nநகைச்சுவை: இலவசமாக நானோ கார்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://gmbat1649.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-21T15:44:18Z", "digest": "sha1:FEFMF6TEBQIE7CVRNQCRVAO43JYWG7Q6", "length": 27335, "nlines": 321, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: ஆலய தரிசனப் பயணம்.", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஅடியவன் கை வண்ணத்தில் சமயபுரத்து அம்மன்.\nபதிவுலகில் பத்து நாட்கள் வரை தொடர்பில் இல்லாமல் இருந்தது\nஎதையோ இழந்த மாதிரித் தோன்றுகிறது. ஒவ்வொரு வருடமும்\nஜூன் மாதக் கடைசியிலோ, ஜூலை மாதத் துவக்கத்திலோ சமய\nபுரம், வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம் ஆகிய இடங்களுக்கு\nகடந்த சுமார் இருபது வருடங்களாகத் தொடர்ந்து சென்று வருவது,\nவழக்கமாகி உள்ளது. சில நம்பிக்கைகள் நம்மை நகர்த்துகின்றன.\nநாங்கள் விஜயவாடாவில் இருந்த சமயம், என் மனைவியின்\nஇடது கை கட்டைவிரல் பக்கம், ஓரிறு மருக்கள் ( பாலுண்ணி என்பார்கள்.)தோன்ற ஆரம்பித்து, நாளடைவில் பார்ப்பவர்\nஎல்லோரும் கேட்கும் விதத்தில் வளர ஆரம்பித்திருந்தது.\nஅங்கிருந்த டாக்டர். சமரம் என்பவர் (இவர் ஆந்திராவின் பெரியார்\nஎன்று அறியப்பட்ட திரு. கோரா என்பவரின் மகன் ) அவற்றால்\nபாதகமில்லை என்றும், தேவை என்றால் அறுவை சிகிச்சை\nமூலம் அகற்றி விடலாம் என்றும் கூறின்ர்.பிற்கு பார்த்துக் கொள்ளலாம் என்று நாங்களும் விட்டு விட்டோம்.எனக்கு\nமறுபடியும் திருச்சிக்கே மாற்றலாகி வந்தபோது, அந்த மருக்கள்\nஎண்ணிக்கை அதிகரிக்க, பி.எச்.இ.எல் -ல்சருமநோய் டாக்டர்.\nலால் என்பவரிடம் காண்பித்தோம். இதற்கெல்லாம் டாக்டரிடம்\nவரத் தேவை இல்லை; சமயபுரத்திலும் ,வைத்தீஸ்வரன்\nகோயிலிலும் வேண்டிக்கொண்டு, உப்பு ,மிளகு போடுதல்\nபோதும் என்றார். ஒரு சரும நோய் டாக்டர் இப்படிக் கூறியது\nஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும்நாங்கள் அவர் சொன்னபடி,\nகோயில் சென்று வேண்டிக்கொண்டோம். எங்களுக்கே தெரியா\nமல் அந்த மருக்கள் இருந்த இடம் காணாமல் போய்விட்டன.\nகிட்டத்தட்ட அந்த சமயத்திலிருந்து எங்கள் வருடாந்திர பிரார்த்\nநாங்கள் இந்த முறை, திருச்சியில் சமயபுரம், ஸ்ரீரங்கம், திரு\nஆனைக்கா, வெக்காளி அம்மன் கோயில், உத்தமபுரம் ,மலைக்\nகோயில், போன்ற இடங்களுக்கும், வைத்தீஸ்வரன் கோயில் ,\nசிதம்பரம் நடராஜர் கோயில், தில்லை காளி கோயில், திருவாரூர்,\nதிருநாகேஸ்வரம் ,ஒப்பிலியப்பன் கோயில், குடந்தையில் சாரங்க\nபாணி கோயில், இராமநாதஸ்வாமி கோயில், கும்பேஸ்வரர்\nகோயில் என்று ஆலய தரிசனம் செய்து வந்தோம். எங்கள்\nதரிசனம் பற்றியோ, அங்குள்ள தெய்வங்களின் பெருமை மற்றும்\nவரலாறு பற்றியோ நான் இங்கு எழுதப் போவதில்லை. இந்தப்\nபயணத்தில் ஒரு சில விஷயங்களைப் பற்றி மட்டும் பகிர்ந்து\nகொள்கிறேன். எல்லாக் கோயில்களிலும் கூட்டம் நிரம்பி வழி\nகிறது. இதைப் பார்க்கும்போது மக்களின் நம்பிக்கையே\nஅவர்களின் வாழ்வை நகர்த்துகிறது என்பது தெளி வாகிறது.\nஎல்லாக் கோயில்களிலும் அலைமோதும் பக்தர்களின்\nஎண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுவதைக் காணும்போது, எத்தனை\nபேருக்கு என்னென்ன தேவை ,முறையீடு, எல்லாவற்றையும்\nகவனித்து ஆட்கொள்ளும் ஆண்டவனிடம் உள்ள நம்பிக்கையே\nநம் மக்களை நகர்த்துகிறது என்பது கண்கூடு.\nஇந்த வயதில் மலையேறி தரிசனம் செய்ய வேண்டுமா,\nஉடம்பு தாங்குமா என்றெல்லாம் கவலைப்பட்ட மனைவியையும்\nகூட்டிக்கொண்டு மலையேறி தரிசனம் செய்தோம். திருச்சி மலைக்\nகோயிலில் தாயுமானவர் சன்னதியிலிருந்து, உச்சிப் பிள்ளையார்\nசன்னதிக்குப் போகும் வழியில் பல்லவனின் கல்லில் குடைந்த\nகோயில் பற்றியும் அங்குள்ள கல்வெட்டுக்களில் இருக்கும் பாடல்\nபற்றியும் திரு.ஹரணி அவர்கள் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.\nபல முறை நான் அங்கு சென்றிருந்தும் என் கண்ணில் படாத அந்த\nகல்வெட்டுப் பாட்டைக் காணவேண்டும் என்ற என் ஆவல் நிறை\nவேறவில்லை. அங்கு வரும் மக்கள் அந்த இடத்தை அசிங்கப்\nபடுத்துகிறார்கள் என்பதால் அங்கு போக முடியாதபடி வழியை\nஅடைத்திருந்தார்கள் ( நாங்கள் போன சமயம். )\nஒவ்வொரு முறை போகும்போதும் மாற்றங்கள் தெரிந்து\nகொண்டே இருக்கின்றன. கூரையில்லாத வெக்காளி அம்மனுக்கு\nமட்டும்தான் இப்போது கூரையில்லை. மற்றபடி எல்லா\nஅரங்கத்தானை தரிசிப்பது மிகவும் கடினமான காரியமாகத்\nதெரிகிறது. நேரம் காலம் என்று திட்டமிட்டு பயணிப்பவர்க்குத்\nதரிசனம் கிடைப்பது திண்டாட்டம்தான்.தலைக்கு ரூபாய் 250/-\nகொடுத்தும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில்\nசிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாள் விழா நடந்து\nகொண்டிருந்தது. இரவு பத்து மணிக்கு மேல் வீதி உலா துவங்கு\nகிறது. தில்லை திருக்கோயிலில் இதுவரை பார்க்காத உண்டியல்\nகள் ஆங்காங்கே காணப்படுகிறது. தில்லை அந்தணர்களுக்கும்\nஅரசாங்கத்துக்குமான உரிமைப் பிரச்சினை,கோர்ட் வாசல் வந்து\nஉச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. பதினைந்து பதினாறு\nவயசுப் பெண்கள், மடிசார்ப் புடவை கட்டி வருவதைப் பார்த்து,\nகுழந்தை திருமணம் சட்டப்படி செல்லாது என்று சொன்னால்\nதீக்‌ஷிதர்கள் சொல்லும் காரணமே வேறு .கோயில்\nகைங்கர்யங்களில் பங்கு கொள்ள அந்தணர்களுக்குத் திருமணம்\nநடந்திருக்க வேண்டும். அதற்காகவே இந்த பால்ய விவாகங்கள்\nஎன்று கூறுகின்றனர். இந்த முறை திருவிழாவின்போது மேலை\nநாட்டினர் பலரும், நம் நாட்டவரைப்போல் உடையணிந்து ( ஆண்\nகளும் பெண்களும் ) விழாவில் முன் நின்று பங்கு கொண்டதைக்\nகாண முடிந்தது. நாம் அவர்கள் கலாச்சாரத்தைப் பின்பற்ற முயல,\nஅவர்களோ நம் நடையுடை பாவனைகளில் மனம் லயிக்கிறார்கள்.\nகடந்த இருமுறையும் திருவாரூர் சென்றிருந்தும், எங்கள்\nகட்டுப்பாட்டில் இல்லாத ஏதோ சில காரணங்களால் ஆரூரானைத்\nதரிசிக்க முடியவில்லை. இந்த முறை எப்படியும் தரிசித்தே தீருவது\nஎன்று சென்று கண்டு மகிழ்ந்தோம். என்ன..... மாலை ஆறு மணிக்குத்\nகும்பகோணத்தில் பலமுறை சென்றிருந்தும், கண்ணில் படாத,\nபட்டும் மனசில் பதியாத ஒரு விஷ்யம், பதிவுலகிற்கு வந்த பிறகு\nகண்ணில் பட்டது. சாரங்கபாணி கோயிலிலும், கும்பேஸ்வரர்\nகோயிலிலும், சுவற்றில் ஒரு தேரின் படம் வரைந்து அதில்\nஆண்டவனைப் பற்றிய பாடல்கள் எழுதப் பட்டிருக்கிறது. கட்டங்கள்\nஇட்டு, அதிலுள்ள எண்களின் குறியீட்டைத் தொடர்ந்தால் அழகான\nகவிதை தெரிகிறது. சாரங்கபாணி கோயிலில், திருமங்கை ஆழ்வார்\nஅருளிச்செய்த திருவெழுக் கூற்றிருக்கை என்னும் ரத பந்தனக் கவி\nஎழுதப் பட்டிருக்கிறது. கும்பேஸ்வரர் கோயிலில் திரு ஞான\nசம்பந்தர் அருளிய திருவெழுக் கூற்றிருக்கை ரத பந்தனக் கவயாக\nகாணப்படுகிறது. படித்துப் பார்த்தேன். எனக்குப் பொருள் புரிவது\nகடினமா யிருந்தது. இரண்டு கவிதைகளையும் எழுதி வந்திருக்கிறேன்.\nபதிவர்களில் பலர் தமிழறிஞர்கள் என்று எனக்குத் தெரியும். இது\nபற்றி திரு. ஹரணி, திரு. ஜிவி, திரு.எல்.கே. ,திரு.சுந்தர்ஜி, புலவர். இராமானுசம் யாராவது விளக்கம் கூறினால் நன்றாயிருக்கும் என்று\nநினைக்கிறேன். அவை கவிதையின் ஒரு வரிவடிவம் என்று எண்ணு\nஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நட்சத்திர நாட்களில் அர்ச்சனை\nசெய்து பிரசாதம் அனுப்ப வேண்டி சில கோயில்களில் பணம் கட்டும்\nவழக்கம் உண்டு. ஒரு நட்சத்திர அர்ச்சனைக்கு ஆண்டுக்கு ரூபாய் 200/-\nகட்டும் காலம் கடந்து போய், இப்போது ரூபாய் 600/- கொடுக்க வேண்டி\nஉள்ளது. விலைவாசி உயர்வு அர்ச்சகர்களுக்கும் உண்டுதானே.\nஒன்றை நிச்சயம் சொல்லியே தீர வேண்டும். ஒவ்வொரு முறையும்\nகடவுள் சன்னதியில் ஆண்டவன் திரு உருவை சரியாகக் காண முடியாத\nபோதெல்லாம், ( விளக்கொளி போதாமல் ) எனக்கு மாதங்கி மாலியின்\nநினைவே வந்தது. என் சந்தேகங்கள் என்ற பதிவுக்கு அவர் எழுதி இருந்த\nபின்னூட்டத்தில் , எந்த வடிவமானாலும் அது நாம் உருவகப் படுத்தியதே\nஎன்ற விதத்தில் இருந்தது. எவ்வளவு உண்மை.\nஅடுத்த முறை ( அப்படி ஒரு நம்பிக்கை ) ஆலய தரிசனப் பயணம்\nசெய்யும்போது இன்னும் என்னென்ன நிகழ்வுகள் நடந்திருக்குமோ.\nஆலய தரிசனப் பயணத்தை கொஞ்சம்\nஎழுதி வந்துள்ள இர்ண்டு கவிதைகளையும்\nஅடுத்த பதிவில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்\nமனம் லயித்து படித்தேன் ஐயா\nஉங்களின் கைவண்ணத்தில் அம்மன் அருமை. வித்தியாசமான நடையில் அமர்க்களமான பதிவு\nஉணர்வு பூர்வமாய் இருந்தது உங்கள் பகிர்வு..\nரொம்ப நாட்களுக்கு அப்புறம் சந்திப்பதில் மகிழ்கிறேன் .\nஆலய தரிசனம் அருமை .\nநீங்கள் ஓவியமும் வரைவீர்களென்று தெரிந்ததும் மகிழ்ச்சி கூடியது. அம்மனின் வரைவு அற்புதம்.\n//எந்த வடிவமானாலும் அது நாம் உருவகப் படுத்தியதே\n.. காற்று வந்ததால் கொடியசைந்ததா\nஒன்றைப் பற்றி தெரிந்ததின் அடிப்படையில் உருவகம் இருக்கிறது.\nஉருவகப்படுத்தப்படும் எதுவும் அறிந்த வடிவின் அடிப்படையிலேயே அமையும். உருவகப்படுத்தலுக்கோ, வடிவமைவதற்கோ அதைப் பற்றிய தெரிதல் அல்லது தெரியப்படுத்துதல் அவசியம்.\nஉதாரணத்திற்கு கோயில்களில் நமக்குக் காணக்கிடைக்கும் யாளி ஒரு காலத்தில் இருந்து அதற்குப் பிறகான காலத்தில் இல்லாது நாம் அறியாத விலங்கு. அது இருந்த பொழுதான காலத்தில் இருந்தவர்களின் சிலை வடித்தலிருந்து யாளியைத் தெரிந்து கொள்கிறோம்.\nயாளி என்றதும், கோயில்களில் நாம் பார்த்துத் தெரிந்து கொண்டதின் அடிப்படையில் அதன் உருவகமும், வடிவமும் நம் சிந்தையில் படிகிறது.\nஅப்டியா இப்டியா-ன்னு இப்போ தான் ஒழிஞ்சுது., படிக்க\n எங்க ஊர் பக்கம் வந்திருக்கேளே, sir \nவைதீஸ்வரன் கோவில்- ன ஒடனே- எனக்கு அங்க ஸ்தல வ்ருக்ஷம் பக்கத்ல இருக்கற நிறையா மந்திகள் ஞாபகம் தான் வருது. எனக்கு அது ரொம்ப பிடிக்கும். and - முன்னாடியெல்லாம்- அந்த உப்பு-மிளகு இன்னும் நிறையாவே கொடுப்பா- அங்க கொட்ட. இப்போலாம்- ஏதோ பேருக்கு தான்... சின்ன வயசில- எல்லாரோட packet யும் வாங்கி நானே கொட்டுவேன்...\nஅந்த சமயபுரம் அம்மன் painting A1 .... ரொம்ப அழகா இருக்கு...அந்த ஊர் அம்மன் மாதிரியே...\nரங்கன பாக்க 250 கொடுத்தேளா\n:) என்னோட comment உங்களுக்கு நினைவுக்கு வந்ததில்- எனக்கு ரொம்ப சந்தோசம்... I 'm flattered \nஉங்களுடைய comment-க்கு என்னோட தொடர் எண்ணம் பார்த்தீங்களா\nகைவண்ணம் கண்டு கண்வண்னம் இனிய காட்சி அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nஆம். காரண்மில்லாத பாலுண்ணிகள் மருக்கள் ஆகியவை உப்பு மிளகு வெல்லம் பிரார்த்தனையாலேயே காணாமல் போய்விடுகின்றன்.\nகுழந்தையின்மைக்கு புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைப்பது திருகருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை பிரார்த்தனைதான்.\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakkalcinema.com/rahul-gandhi-pranchiyat-meet-in-delhi/xzdl3le.html", "date_download": "2018-07-21T15:10:53Z", "digest": "sha1:7H6N2ORBNWDEHJ3SCEWKYJX5PLXLAQJP", "length": 5581, "nlines": 79, "source_domain": "kalakkalcinema.com", "title": "ராகுல் காந்தி - பா.ரஞ்சித் டெல்லியில் சந்திப்பு", "raw_content": "\nராகுல் காந்தி - பா.ரஞ்சித் டெல்லியில் சந்திப்பு\nகாங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இயக்குநர் பா.ரஞ்சித்தை டெல்லியில் சந்தித்துள்ளார்.\nடெல்லி சென்றுள்ள இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துள்ளனர். இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.\nஅதில் அவர், மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பிளாக் பஸ்டர் படங்களை தமிழில் இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித்தை நேற்று டெல்லியில் சந்தித்தேன். அவருடன் நடிகர் கலையரசனையும் சந்தித்தேன் என்று கூறியுள்ளார்.\nஇந்தச் சந்திப்பின் போது, சமூகம், அரசியல், சினிமா ஆகியவை பற்றிப் பேசியதாகவும் அவர் இது போன்ற உரையாடல்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் என்றும் ராகுல் கூறியுள்ளார்.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\nஉலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு விமர்சையாக கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்\n - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\nபடு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக்கிய எமி ஜாக்சன்.\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம் - புகைப்படத்துடன் இதோ.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\nஉலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு விமர்சையாக கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்\n - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\nபடு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக்கிய எமி ஜாக்சன்.\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம் - புகைப்படத்துடன் இதோ.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kazhuhu.blogspot.com/2010/09/blog-post_03.html", "date_download": "2018-07-21T15:43:36Z", "digest": "sha1:PDBQ7OXGWZJNEBBHTKY6XR6SSEMYORZF", "length": 28906, "nlines": 220, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "எங்கே மனிதம்? ~ .", "raw_content": "\nகற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்கு தக.........என்ற வாசகத்தினை மறந்து போனது மானுடம்... அடிப்படையில் வாழ்வில் கற்கும் எல்லாமே கல்வி...அந்த அனுபத்தை பின்பற்றாமல்....மனிதம் மிருகமாவதினைப் பற்றி தோழி பிங்க் ரோஸின் கருத்துக்கள் இதோ\nபள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள்,அவர்களின் அறிவுக்கண்ணை திறந்து விட்ட ஆசிரியர்கள்,அலுவலகம் சென்று வீடு திரும்பும் பட்டதாரிகள் என நிரம்பி வழிகிறது. ஒரு இளம் தாய்,தோளில் மூன்று மாத சிசுவுடன் கைகளில் சுமக்க மாட்டாத பாரத்துடன் ஏறுகிறார். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஒரு விரக்தியுடன் கால்களுக்கிடையே கை பாரத்தை வைத்து விட்டுகம்பியை ஒற்றைகையாலும் மறு கையால் குழந்தையை பிடித்துக்கொண்டும் பயணிக்கிறார்...\nபைக்கில் சென்றுக்கொண்டிருந்த ஒருவரை ஒரு மூதாட்டி நிறுத்தி ஏதோ கேட்கிறார்.பதிலுக்கு கோபத்துடன் பைக்கில் வந்தவர் ஏதோ சொல்கிறார்.இதற்கிடையே பின்னால் வந்த தண்னீர் லாரிக்காக வழி விட பைக்கை நகர்தியவர் கவனக்குறைவினால் பக்கத்தில் எதற்காகவோ தோண்டிய குழியில் சரிந்து விடுகிறார் அது ஒன்றும் பெரிய பள்ளமல்ல சமாளித்து எழுந்தவர் ஓங்கி அந்த மூதாட்டியின் கன்னங்களில் அறைந்து விட்டு கிளம்பிவிட்டார். ”ஏன் பாட்டி வழில போறவர நிறுத்துனீங”ன்னு கேட்டதுக்கு அந்த பாட்டி சொன்ன பதில்\n“அவன் என் புள்ள தான்ப்பு பாத்து ரொம்ப நாளாச்சேன்னு..”.\nபெரிய பதவியில் இருக்கும் கணவனும், சமூக சேவகியான மனைவியும் வசிக்கும் வீடு... பத்து வயது சிறுமிகள் இருவர். பள்ளி செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த ஒருத்திக்கு உதவி செய்துக்கொண்டும்,சிறு பையன் ஒருவனை கண்காணித்துக்கோண்டும் மற்றவள். கணவனிடம் மனைவி”டியர், வேணி நல்ல டைப்பா தெரியுரா அவளுக்கு உடம்பு சுகமில்லைன்னு பொண்ண அனுப்பி வச்சுருக்கா பாருங்கலேன்”....பள்ளிக்கு கிளம்பிய குழந்தை மற்றவளிடம் “ நீ இன்னிக்கு ஸ்கூல் போகலியா”வென கேட்க, ”ம்ஹூம் அம்மாக்கு முடியல அதான்”னு ஏக்கமாக சொல்கிறது\nஇது போன்ற நிகழ்வுகளை கடக்கும் போதெல்லாம் ரவுத்திரம் பழகு ரவுத்திரம் பழகுன்னு சொன்ன பாரதிய புற்ந்தள்ளி தெரசாவோட புன்னகையை எடுத்தது தப்போன்னு மனசு நொறுங்கி கூழாங்கல்லாயிடும்.சமூகத்தின் சட்டையைப் பிடித்து உலுக்க வேணுமாய் மனம் சாட்டை சுழற்றும்,\nநான் தானே... நானும் என் போன்றவர்களும் தானே...\nஅப்படியென்றால் நான் என்னைதான் உலுக்க வேண்டுமா \nஇத்தேடலில் எனக்கு கிடைத்தவைகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்\nஉலக உயிரினங்களில் சிறந்தவன் மனிதன் ஏனென்றால் அவனிடம் மட்டுமே பகுத்து ஆராயும் ஆறாம் அறிவு இருக்கிறது.இப்படிதான் நாம நம்மை பெருமையா நினைத்துக்கொள்கிறோம்.ஆனால் அடிப்படையில் இந்த அறிவு ஜீன்களில் இருந்தாலும் அதை சரியான வழியில் வெளிக்கொணர்வது சூழ்நிலையும், வாழ்வியலும்தான்.அதற்காகத்தான்,கல்வி என்ற மாபெரும் புதையல் மனிதனுக்கு கிடைத்திருக்கிறது.\nஒரு தலைமுறையினர் தாம் அறிந்தது ,ஆராய்ந்தது ,தெரிந்தது,தேடியது என வாழ்வியலுக்கு தேவையான அனைத்தையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கின்றனர்.இவ்வாறாகத்தான் கல்வியின் துறைகள் பல்கிப்பெருகியது,மனிதப்பண்புகளை சீராக்கி,அவனது எண்ணங்களை, சிந்தனைகளை சரியான வழியில் இட்டுச் சென்றது கல்வி.\nமுதல் வகுப்பில், அறம் செய விரும்பு என சொல்லிக்கொடுக்கிறார்கள்\nகற்றுக்கொடுப்பவர்களுக்கு நிர்வாகத்தில் அல்லது தலைமையிடத்தில் “குட்’ வாங்க வேண்டும்.கற்றுக்கொள்பவனுக்கு முழு மதிப்பெண் பெற்று பெற்றோரிடமும் ,ஆசிரியர்களிடமும் குட் வாங்க வேண்டும்.\nஅதற்காக அழகாக உச்சரிக்க, பிழையில்லாமல் எழுத என பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது\nவெறும் அழகாக உச்சரிக்கவும், பிழையில்லாமல் எழுதவும், குட் வாங்கவும் மட்டும் தானா இவை\nபுரிந்துக்கொள்ளவும், புரிந்ததை தம் வாழ்வில் பதித்து செம்மையாக்கவும் இல்லையா\nகல்வியின் நோக்கமே, அதைக் கற்று, அதன் படி செயல்பட்டு, தன்னால் இயன்றளவு பிறருக்கும் கற்றுக்கொடுத்து, ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குதல் தானே. முதல் வகுப்பில் ஆத்திச்சூடி என ஆரம்பித்து போகப்போக எத்தனையோ நல்ல நல்ல் வாழ்வியல் தத்துவங்களை கற்றுக்கொள்கிறோம் ஆனால் அவையெல்லம் வெறும் மதிப்பெண்ணுக்காக என்றாகி விட்டது.\nகேட்டால் இது போட்டிகள் நிறைந்த உலகம் என்று பதில் சொல்லப்படுகிறது. அறிவியல் வளர்ச்சி நம்மை இப்படி ஆக்கி விட்டதொ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகெளெல்லாம் மங்கி தக்கன தப்பிப் பிழைக்கும் என்ற டார்வினிஸம் அல்லவா நம்மில் பதிந்து விட்டது. நகம் வெட்டும் நகவெட்டி விரலையும் சேர்த்து வெட்டிக்கொண்டிருக்கிறதோ எதிர் வருபவற்றை ஏறி மிதித்து ஓடும் ஓட்டத்தில் நாம் மனிதத்தை அல்லவா குழி தோண்டி புதைத்துக்கொண்டிருக்கிறோம்...\nபோகட்டும் இது வரை எப்படியோ இனிமேலாவது விழித்துக்கொள்வோம் நண்பர்களே\nஇல்லையெனில், அதோ அந்த இளம்தாய்க்கு ஏற்பட்ட விரக்தி, அம்மூதாட்டிகு ஏற்பட்ட வேதனை, அக்குழந்தைக்கு ஏற்பட்ட ஏக்கம்\nஒட்டுமொத்த சமூகத்தின் புற்றாகி விடும். இப்புற்று இருக்கும் கொஞ்ச நஞ்ச மனிதத்தயும் தின்ற,சமூகத்தை சவக்காடாக்கும் முன் விழித்துக்கொள்வோம் தோழர்களே.\nஏழிலிருந்து பதினைந்து வயதிற்குள் ஒருவனில் விழும் எண்ணங்களின் விளைவுகளாய்த்தான் பெரும்பாலும் அவனது எஞ்சிய வாழ்விருக்கும் என்றிருக்கிறார்கள்.எனவே தான் நாம் இந்த கால கட்டத்தை கல்விகூடங்களில் செலவழிக்கிறோம்.எனவே\nகற்பிக்கும் பொழுதும் நாம்மொழிப்பாட இலக்கியங்களின் நல்ல நல்ல கருத்துக்களை உள்வாங்கப் பழகுவோம்; அறிவியலின் ஆக்கங்களை ஈர்த்து,அழிவுகளை புறந்தள்ளப்பழகுவோம்; வரலாறுகளில் வெற்றிக்கும்,வீழ்சிக்குமான காரணங்களை நம் வாழ்வோடும் பொறுத்திப் பார்க்கப் பழகுவோம்;.\nஇது ஆரோக்கியமான மனிதப்பண்புகளை உருவாக்கலாம்\nஇப்பண்புகள் செழுமையான சமூகத்தை உருவாக்கலாம்\nஇச்சமூகம் வலிமை மிகு நாடுகளை உருவாக்கலாம்\nஉலகம் முழுதும் இப்படிப்பட்ட வலிமைமிகு நாடுகளாய் இருக்க வேண்டுமென்ற பிராத்தனையுடன்\n(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)\n///வெறும் அழகாக உச்சரிக்கவும், பிழையில்லாமல் எழுதவும், குட் வாங்கவும் மட்டும் தானா இவை\nபுரிந்துக்கொள்ளவும், புரிந்ததை தம் வாழ்வில் பதித்து செம்மையாக்கவும் இல்லையா////\n கண்டிப்பா நம் வாழ்வில் பயனுள்ளதாய் உபயோகிக்கவும் வேண்டும்.. \nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅது ரோட்டில் வந்ததும் வழுக்கும்\nnice..கடவுள் என்பவரை வணங்கும் பெரும்பான்மையினரிடம் மனிதம் தொலைகிறது . மனிதம் தொலைத்து இறைவனை தேடுகின்றனர் ..என்ன செய்வது \nஇந்த எண்ணம் என்கின்ற நெறுப்பு, பல இடங்களிலும், பல திக்கிலும், எல்லோர் மனங்களிலும், குறிப்பாக இளைய தலைமுறையினரின் மனங்களிலும் எல்லாம் மூளட்டும்\nகால்கள் முன்னே செல்ல செல்ல எவ்வளவு தூர பயணம் என்றாலும், பயணம் முடிந்து தான் தீரும்.\nசமூகம் தலைநிமிரும் தீமையை வென்று\nஇது ஆரோக்கியமான மனிதப்பண்புகளை உருவாக்கலாம்\nஇப்பண்புகள் செழுமையான சமூகத்தை உருவாக்கலாம்\nஇச்சமூகம் வலிமை மிகு நாடுகளை உருவாக்கலாம்\nஉலகம் முழுதும் இப்படிப்பட்ட வலிமைமிகு நாடுகளாய் இருக்க வேண்டுமென்ற பிராத்தனையுடன்\n///அவன் என் புள்ள தான்ப்பு பாத்து ரொம்ப நாளாச்சேன்னு.///\nநிச்சயம் மாற்றம் வர வேண்டும் ..\nதனி மனிதன் மாறினால்தான் எல்லாமே சாத்தியம்.\nநாம் படித்த கல்வி இன்றைய குழந்தைகளுக்கு(என் குழந்தை உட்பட )யாருக்கும் இபொழுது கிடைப்பது இல்லை.பணம் என்ற ஒற்றை வார்த்தையில் அனைத்தையும் சாகடித்து விட்டார்கள் .ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பதை இன்றைய கல்வி முறை எடுத்து காட்டுகிறது\nமாற்றம் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்.. நல்ல பகிர்வு.. மிக்க நன்றி..\nகழுகிற்காக எழுதுகிறோமே, நம்மால் அந்தளவு முடியுமா என்று உள்ளுக்குள் பயம் இருந்துக்கொண்டு தான் இருந்தது. ஆனாலும் நிரம்ப நாட்களாய் உள்ளுக்குள் கனன்றதை கொட்ட ஒரு மேடை கிடைத்த தைரியத்தில் எழுதிவிட்டேன்...\nவெளியிட்டு கழுகிற்கும், படித்த சகாக்களுக்கும் மிக்க நன்றி\n///அவன் என் புள்ள தான்ப்பு பாத்து ரொம்ப நாளாச்சேன்னு.///\nநிச்சயம் மாற்றம் வர வேண்டும் ..\nஆம் நிஜமாலும் நடந்த ஒன்றுதான் நினைத்து நினைத்து மனம் நொந்த ஒன்றும் கூட\nதனி காட்டு ராஜா said...\nஇன்றய உலகம் பொருளாதராத்தை மையமாக கொண்டு செயல் படுகிறது .பொருளாதாரமும் மனித நேயமும் ஒன்றுகொன்று எதிரானவை ..மையம் மாறாதவரை மனித நேயம்வளராது ..........\n//ஏழிலிருந்து பதினைந்து வயதிற்குள் ஒருவனில் விழும் எண்ணங்களின் விளைவுகளாய்த்தான் பெரும்பாலும் அவனது எஞ்சிய வாழ்விருக்கும் என்றிருக்கிறார்கள்// ஆனா இந்த வயசுலதான் பசங்க சீரழிஞ்சு போறாங்க....\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nமனிதர்கள் ஒரு மருத்துவ பார்வை...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://padikkathavan.blogspot.com/2011/", "date_download": "2018-07-21T15:40:27Z", "digest": "sha1:TMNZNQFULSTJRYDROJ2WBVKEGG46POMQ", "length": 6314, "nlines": 144, "source_domain": "padikkathavan.blogspot.com", "title": "படிக்காதவன்: 2011", "raw_content": "\nஅடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே\nபதினொரு மாதங்கள் பதினொரு நாட்களுக்குப் பின்\nஇன்று பாரதி பிறந்த நாள்..\nஎன்னைப் பத்தி சொல்றதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லீங்க... இருந்தாலும், அப்பப்போ புதுசா எதையாவது எழுதலாம்னும், ஏற்கனவே ரொம்ப காலம் முன்னாடி நான் பேப்பர்கள்ல கிறுக்கினத எல்லாம் இப்போ ப்ளாக்ல போடலாம்னும் தான் இதை ஆரம்பிச்சேன்.. அம்புட்டுதான்... நமக்குப் பிடிச்சது: அன்பே சிவம் அன்பே சத்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nபதினொரு மாதங்கள் பதினொரு நாட்களுக்குப் பின்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nT.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம்\nபுலவன் புலிகேசி - ஒரு வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஎன் மகள் எழுதிய கதைகள்\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/", "date_download": "2018-07-21T14:53:23Z", "digest": "sha1:EP3CWOOOZM3PINZDRCQPPY42X34OY2XQ", "length": 94999, "nlines": 537, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nஓய்வு பெறும் சுமை தாங்கி\nவெறும் ஒரு கிலோ அல்வாவை ஒரு கல்யாண வீட்டு கும்பலுக்கே பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது நான் இதுவரை பார்த்த மனிதர்களில் என் சித்தியால் மட்டுமே முடியும்.\nதாய்மாமாவின் வீட்டு கிரஹப்பிரவேசத்தில் தான் முதலில் அதனை கவனித்தேன், அந்த வீட்டிற்கு அவள் பெயரைச் சூட்டியிருந்தார். அதற்கான காரணம் என்ன என அம்மாவைக் கேட்டபோது அம்மா சித்தியைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள், அப்போது அவள் ஒரு தொடர்கதை படம் பார்த்திருந்ததால் என்னால் அதை தொடர்புப்படுத்திப் பார்க்க முடிந்தது.\nசித்தியைப் பார்த்தாலே, சந்தோஷ் நாராயணனின் ராக் பேண்ட் வாசிக்கும் “நெருப்புடா…” போன்ற ஒரு ஹெவி மெட்டல் பாடல் அச்சுருத்தும். அதிகப்பட்சம் ரெண்டே வார்த்தை தான் “ சீ… நாயே” எப்பேற்பட்ட குறும்பும் வாலைச் சுருட்டிவிடும். சிறுவர்களுக்கு தான் என்றில்லை, சில சமயம் சித்தியோடு பேசிவிட்டு என் தங்கையிடம் “போடி உன் அம்மா எப்பவும் இப்படியே இருக்கா” என்று அழுத அம்மாவையும் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் டெரர் மனுஷியாகவே வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறாள்.\nஆனாலும் அம்மா மட்டுமே சித்தியை நெருப்பு காலத்திற்கு முந்தைய சித்தியைத் தெரிந்தவள். இருவரும் குற்றாலத்தில் மலைமீது ஓட்டப்பந்தையம் வைப்பது முதல், சுடுகின்ற எண்ணைச் சட்டியில் கைவிட்டு வடையை எடுக்கும் சாகசங்கள் போல பல எபிஸோட்கள் கதை சொல்லியிருக்கிறாள்.\nகுடும்பத்தில் எப்பேற்பட்ட சிக்கலுக்கும் அவளிடம் ஒரு தீர்வு இருப்பதை நான் அறிந்து கொண்ட காலத்தில் சித்திக்கு காதோரம் நரைத்திருந்தது. மிக அழகானவள். அவளது சிரிப்புச் சத்தம் பிரத்யேகமானது. அதிக நேரம் சிரிக்க மாட்டாள் ஆனால் அவளே சிரித்துவிட்டாள் எனில் அது குடும்பத்தின் உச்சபச்ச மகிழ்ச்சியின் விளைவாக இருக்கும். ஆனால் பட்டென்று அழுதும் விடுவாள், அதெப்படி குடும்பத் தேரினை இழுப்பவள் இப்படி இலகுவாக இருக்கமுடியும் என்று நினைக்காதீர்கள். அவள் தனக்கு வரும் சோதனைக்கெல்லாம் அசந்துபோவதில்லை. ஆனால் நகைக்கடை விளம்பரத்திலோ, வாஷிங் பவுடர் விளம்பரத்திலோ வரும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கோ கண்ணீர் வழிந்தோடும். மற்றபடி தன் கையில் இரண்டு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்தும், வலியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலைக்குச் சென்றாள். அந்த கையிலிருக்கும் நீண்டத் தழும்பு, தன் வாழ்க்கையில் அவள் செய்திருக்கின்ற நிறைய தியாகங்களின் தடயமாக இருக்கிறது.\nசுறுசுறுப்பு என்கிற சொல்லைப் பொதுவாக நெல்லை மாவட்ட பெண்கள் எல்லோரிடமும் பொதுவாகக் காணலாம், அதற்கென சிறப்பு குரோம்சோமகள் இருக்குமோ என்னவோ, இன்றுவரை அந்த ரகத்திலும் சற்று கூடுதலான பிறவியாய் அவளைப்பார்க்க முடிகிறது.\nஅந்த காலத்தில் 26, 27 வயதுவரை ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் அது குடும்பத்தின் மிகக் கடினமான நிலை தான்.\nசித்தி என் அம்மாவின் முதல் தங்கை, தாத்தா ஒரு ஏட்டையா. ரொம்பவே ஞாயவானாக இருந்ததால், அவருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள், எங்கள் அம்மாவைத் தவிர மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் என அவர்கள் படிப்பு திருமணம் எல்லாமே கேள்விக்குறியாகிட, பட்டப்படிப்பை முடித்த என் சித்தி குடும்பப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டு வேலைக்கு சென்றிருந்தார். முதலில் ஒரு நாளிதழில் எடிட்டோரியலில் பின்னர் அரசு வங்கியிலும் வேலை கிடைத்தது. குடும்பச்சுமை தேர்போல உயரமாகவும் பாரமாகவும் இருக்க, அந்த தேரை தன் வேலை என்கிற வடம் கொண்டு ஒற்றை ஆளாய் பல வருடங்கள் இழுத்து வந்திருக்கிறாள்.\nஅதனாலேயே அவள் தனிரகமாய் வாழ வேண்டிய கட்டாயம் இருந்திருக்கலாம்.\nஎன்னதான் சித்தியை கஞ்சாம்பட்டி என்று பலரும் கிண்டல் செய்தாலும் அதை அவள் பொருட்படுத்துவதில்லை. அவர்களுக்கும் அவளது மறுபக்கம் தெரியும். இருவருமே அரசு உத்தியோகம் பார்த்தாலும் ஆடம்பரச் செலவு என்பது துளியுமற்ற அக்குடும்பத்தில், மற்றவர்களுக்கு உதவி என்று சொல்லும்போது மிகப்பெரிய உதவியெல்லாம் செய்திருக்கிறார், இதில் சித்தப்பாவும் ஜெண்டில் மேனாக ஸ்கோர் செய்துவிடுகிறார். குடும்பத்தினர், தூரத்து சொந்தம் என்று மட்டுமல்லாது தன்னுடன் வேலை பார்க்கும் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட இப்படி நிறைய செய்திருக்கிறார்.\nதனிப்பட்ட மனுஷியாய் பார்க்கும்போது சாதாரண மனிதர்களுக்கு மத்தியில் உலாவும் ஒரு அசாதாரணப் பெண்.\nநடிகையர் திலகம் படம் பார்த்த களிப்பில் சில ஜெமினிகணேசன் பாடல்களை யூட்யூபிவிட்டதில் அந்தப் பாடலைக் கேட்டேன். ஹெல்லொ மிஸ்டர் ஜமீந்தாரில் ஒரு பாடல் “காதல் நிலவே கண்மணி ராதா” என்று ஜெமினி தெரு ஓரத்தில் நின்றபடி, மாடியிலிருந்து பாடலை ரசிக்கும் சாவித்திரியைப் பார்த்து ஆடுவார். அருமையான மேற்கத்திய இசையின் அடிநாதத்தில் மெல்லிசையாகி உருவான பாடல் இது..\nஒருநாள் அந்தப் பாடலை பார்த்துக்கொண்டிருக்கும் போது மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தார் சித்தப்பா. சித்தப்பா ஒரு போலீஸ், ஒரு காலத்தில் அவர் சிரிக்கவே சிரிக்காத மனிதர் என்கிற கற்பிதம் இருந்தது. நல்ல உயரம் இருந்தாலும் தொப்பை இல்லாததால் மஃப்டியில் இருந்தால் போலீஸாகவெல்லாம் கற்பனை செய்ய முடியாது.\nவேண்டுமானால் தென்காசியில் வாழும் யாரோ ஒரு கண்ணியவான் என்று கடந்து செல்லலாம். அன்று இந்தப்பாடலை டீ வியில் லயித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில், “என்ன சித்தப்பா முதல் காதல் ஞாபகமா” என்று கேட்டுவிட, ஆமாம் என்று சொன்னார். வேறு யாரோ ஒருவர் காரணமாக இருப்பார்கள் என்று ஆர்வமாக பதிலுக்கு காத்திருந்தால், ’அது வேறுயாருமில்லை உன் சித்தி தான்’ என்றார். நீங்கள் தான் உறவினராச்சே ஏன் இப்படி ஏக்கமாக வீட்டைச் சுற்றி, வீட்டைச் சுற்றி வந்தீங்க என்று நக்கலாகக் கேட்க, ”:எல்லாம் உன்னால தான் டா” என்றார்\nஏற்கனவே உறவினரான சித்தப்பாவோடு சில ஆண்டுகளுக்கு முன்னரே பேசி வைத்திருந்ததால், திருமணத்திற்கான நிர்பந்தத்தை மாப்பிள்ளை வீட்டார்கள் துரிதப்படுத்த, ஏழு ஆண்டுகளாய் காத்திருந்து பிரசவத்திற்காக வந்திருந்த அம்மாவைக் காரணம் காட்டி சற்றுத் தள்ளிப்போட வேண்டும் என சித்தி சொல்லியிருக்கிறாள். பெரிய பூகம்பமே கிளம்பியிருந்தும் சித்தப்பா ஒரு ஜெண்டில்மேனாக காத்திருந்திருக்கிறார். இதற்காக அவள் திருமணம் ஒரு ஆண்டுக்கும் மேலே தள்ளிப்போயிருக்கிறது. இந்த ஜெமினிகணேசன் சாகசங்களுக்கு காரணம் நானாகிய வரலாறு ஒன்றிருக்கிறது.\nபிறப்பதற்கு முன்னாலிருந்தே பலபேரோட லவ்ஸில் குறுக்கப்புகும் பழக்கம் இருப்பதை வரலாற்றில் பதிய முடியும் போல.\nஆதிச் சமூகத்திலிருந்து பெண்கள் உழைத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் அந்தந்தக் காலக்கட்டத்தின் பொதுபுத்திகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தளைகளைத் தாண்டி பொறுப்பேற்பவர்கள் அரிது. அப்படியானவர்கள் என்றுமே பிறரது வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து போவார்கள்.\nஅதே சமயம் அத்தகைய திடம் உள்ளவர்களுக்கு தான் மலை போன்ற சோதனைகளும் வந்து சேர்கின்றன. ’அமைப்பு’ என்கிற விசித்திரம் அது.\nதங்கையின் திருமணத்தின் போது தங்கைக்குச் சமமாக அவளையும் நிறைய காமிராவில் பதிவு செய்தேன்.. கண்டமேனிக்கும் போட்டோ எடுக்கிறேன் என்று அவளே திட்டக்கூடும், ஆனாலும் வியூ ஃபைண்டரில் அவளது நிம்மதியை, பதட்டத்தை, சந்தோசத்தை கவனிக்கும் நொடிகளில் பெரும்பாலும் அதை படம்பிடிக்கத் தவறினேன். ஏன் எனில் அவள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் கை தேர்ந்தவள்.\nஒரு நீண்ட வாழ்க்கைக்கு எத்தனை பக்குவங்கள் தேவை பாருங்கள். முதலாவது பல நேரங்களில் மகிழ்ச்சியாய் இருப்பது போல காட்டிக்கொண்டிருக்க வைக்கவும் சொல்கிறது. சில நேரங்களில் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தாலும் அதையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கவும் சொல்கிறது. இரண்டாவதும் ஒரு மனிதரின் வாழ்க்கையில் சாத்தியம் எனில் வாழ்க்கை அவருக்கு அத்தனை கடினமான பயணம் செய்திருக்கிறது என்று அர்த்தம், அன்றைக்கு சித்தியிடம் அப்படியான ஒரு அமைதி இருந்தது.\nநேற்றுடன் பணி நிறைவு செய்து ரிட்டையர்ட் ஆகிறாள். அதற்கான விழாவில் எடுக்கப்பட்ட போட்டோக்களை பார்த்தேன். அதே ப்ராண்டட் சிரிப்புடன் மாலையும் கழுத்துமாக நின்றிருந்தாள். தனது வேலை மூலம் இன்று ஆறு குடும்பங்களாக இருக்கின்ற, அன்றைய ஒரே குடும்பத்திற்காக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தவள். எத்தனையோ வலிகளையும் சோதனைகளையும் கடந்து தன் பணியை நிறைவு செய்துவிட்டாள். இன்றைக்கு காலை அந்த அவசர கால உப்புமா (அவளது உப்புமா என் ஃபேவரைட்) செய்யத் தேவையில்லை என்றாலும், செய்வதற்கும் காரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எழுதத் தெரிந்தவன் என்கிற ஒரேயொரு தகுதி மட்டும் உடையவனால் என்ன செய்ய முடியும்.\nநீ வைத்த சீனித்தண்ணிக்கு நன்றியும், நலமோடு வாழ பிரார்த்தனைகளும்.\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 6:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 நவம்பர், 2017\n1. பிரபாகரனை அறிமுகப்படுத்திய சீமான் என்கிற தமிழ் சமூகக் கோமாளி\nகோமாளி என்பவன் பொதுசனத்திற்கு வித்தை காட்டும் வேலையைச் செய்பவன்.\nஅரசியலில் இரண்டு பேர்களை உடனடியாகக் கோமாளி ஆக்க வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது, ஒன்று புரட்சி பேசுபவனுக்கும் இன்னொன்று தன் தவறுகள் அம்பலப்படுத்தப்பட்டவனுக்கும். முதலாமவனை அரசியலில் இருந்து ஓரங்கட்டவும், இரண்டாமவனை தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்கவும்.\nஅந்த தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணல் காணொளியை வைத்து சமூக ஊடகம் முழுக்க கழுவி ஊற்றுகிறது சீமானை.\nஇதில் என்ன லாபம் இருக்கிறது\nதீவிரமாக தமிழ் தேசியம் மற்றும் ஈழத்து உணர்வுகளைப் பேசும் ஒரு அடையாளத்தினை அவமானப்படுத்துவதன் வாயிலாக\nஅதுவும் மாவீரர் தினம் அனுசரிக்கப்படும் நாட்களில் இப்படியான அவதூறுகள் சீமான் மீது பரப்பப்படுவது எதிரிகளைக் காட்டிலும் துரோகிகளுக்கு அல்லது திராவிடப்பிழைப்புவாதிகளுக்கும், முற்போக்கு தேசியவாதிகளும் குதூகலமடைகிறார்கள். (இதற்காக அவர்கள் பிரபாகரனைப் போற்ற வேண்டிய சடங்கினையும் செய்திருக்கிறார்கள்)\nவேறு எந்த அரசியல் சித்தாந்தத்தையும் விட மொழியான் மக்களை இணைக்கும் சித்தாந்தம் மிக ஆபத்தானதாகப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாகப் பார்க்கப் படுகிறது.\nசரி அந்த காணொளியைப் பார்த்தீர்களா\nஅந்தக் காணொளியின் முக்கியமான பேச்சு எதனை அடிப்படையாக வைத்து எடிட் செய்யப்பட்டிருக்கிறது\nசீமான் ஆட்சிக்கு வந்தால் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்களை எப்படிக் கையாள இயலும் என்கிற தொனியில் தான் அந்த பேட்டியின் சாரம்சம் இருக்கின்றது.\nமேற்சொன்ன ஒரு காரணம் தான் இந்த வீடியோவில், பிரபாகரனைக் கொச்சைப்படுத்தியதாக மட்டும் கவனத்தைக் குவித்து சீமானை அர்சித்துக்கொண்டிருக்கிறது சமூக ஊடகம்.\nதமிழ்நாட்டின் கடனை எப்படி அடைப்பது\nமதுக்கடைகளை மூடிவிட்டால் எப்படி வருமானத்திற்கான மாற்று ஏற்பாடு செய்வது\nஆற்றுமணல் அள்ளுவது தொடர்பான நோக்கங்கள்\nபண்ணை நிலங்கள் போன்றவற்றை அமைத்தால் என்ன பலன்கள் இருக்கும் என்பதை அண்டை மாநிலங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தல்\nசந்திரபாபு நாயுடுவும், சீத்தாரமையாவும் செய்துகொண்டிருக்கின்ற இன அடிப்படையிலான ஆக்கப்பூர்வமான பணிகளை முன்வைத்தது.\nமாநில மக்களின் உணவு நுகர்வுத்தன்மையைக் குறிப்பிட்டு பிரேசில் போன்ற நாடுகளை முன்வைத்து கால்நடை வளர்ப்பு மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவது.\nவெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற காய்கறி, இரைச்சிகளுக்கு மாற்று செய்வது, பிறமாநிலங்களுக்கு இயற்கைவளத்தை காவுகொடுக்காமல் இருப்பது.\nஇப்படியான விசயங்களை மிகத்தெளிவாகப் பேசிய சீமான் தான், கோமாளியாக மட்டும் திரிக்கப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார்.\nசரி அவர் பேசிய விசயத்திற்கே வருவோம்.\n//பிரபாகரன்னா தீவிரவாதின்னு பேசிக்கிட்டு இருந்த குழந்தைங்க எல்லாம் அண்ணா, பெரியப்பான்னு பிரபாகரனைப் பேசுவதற்கு நான் தான் காரணம்// என்று பேசியது.\nமே17, இளந்தமிழகம் போன்ற பல இயக்கங்கள் மட்டுமன்றி அவரவர் வீட்டின் தந்தைமார்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பிரபாகரன் என்பவர் யாரென்று சொல்லுவளர்க்கும் தமிழ்சமூகம் தான் என்றாலும், அரசியல் கட்சிகள் என்று பொருள்படும் விசயத்தில் சீமான் பேசியிருந்ததாக எடுத்துக்கொண்டால் மதிமுக, பாமக, விசிக,, தேமுதிக(பெயரளவிற்காவது) ஆகியக் கட்சிகளும் தங்கள் தலைவரென பிரபாகரனை முன்னிறுத்திய கட்சிகள் தான். ஆனால் எதுவரை\nமக்கள் நலக்கூட்டணி அமைத்ததும் முதல் வேலையாக மதிமுக, தேமுதிக, விசிக ஆகியக் கட்சிகள் தேர்தலின் போது தாங்கள் பேசிய எந்தப்பொதுக்கூட்டத்திலும் பிரபாகரனின் படத்தையோ, அவர் பற்றிய பேச்சினையோ தவிர்த்ததில் இவர்களுக்கு இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டன. நாளைத் தூக்கிவைத்துக் கொண்டாலும் (காங்கிரஸே கூட செய்யலாம்) இது வரலாற்றில் பதியப்பட்ட ஒன்று தான். பா.ம.கவைப் பொறுத்தவரை அது தன்னை சாதியகட்சியாக பாவிப்பதில், இந்தக் கட்டுரையிலும் அதற்கு இடமில்லை. ஆனால் சீமான் மட்டுமே அதைச் செய்தார்.\nஅதற்கென அவர் பேசிடலாமா என்றால் Ground Realityயில் அவர் பேசியது எத்தனை தூரம் உண்மை என்று பார்க்க வேண்டும் இல்லையா\nமுதன்முதலாக இராமேஸ்வரத்தில் ஈழமக்களுக்காக திரையுலகினர் திரண்டுவந்து ஈழத்தில் போர்நிறுத்தத்தை முன்வைத்துப் பேசிய சீமானின் பேச்சிலிருந்து இப்போராட்டத்தை உணர்வு அடிப்படையில் பார்க்க ஆரம்பித்த மக்கள் ஏராளம். அந்த பேச்சினை யாரும் அவ்வளவு சுலபமாக மறக்க முடியாது. இன்று இருக்கின்ற கணிசமான இளந்தலைமுறையினர் அந்த பேச்சினைக் கேட்டு சீமானைப் பின் தொடர்ந்தவர்கள், எத்தனையோ சிறுசிறு இயக்கங்களும், மே 17 போன்ற இயக்கங்களுக்கும் இதில் முக்கியப்பங்கு இருக்கவே செய்கின்றன.\nஒரு காலத்தில் வைகோவிற்கு இந்த பங்கு இருந்தது. அதற்கு பின்னர் இன்றைய இளம்தலைமுறையினர் அநேகருக்கு தமிழ்தேசியம் குறித்தும் தலைவர் பிரபாகரன் எப்படி ஒரு இனத்தலைவனாக இருக்கிறான் என்பது குறித்தும் சீமான் செய்த மேடைப்பரப்புரையை சாதாரணமானது என்று சொல்லிவிட முடியாது. அவர் இந்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தது, அதனைத்தான். அதுவும் பெருமித உணர்வில் தான். பிரபாகரனைக் குறியீடாகவும், இனத்தின் தலைவனென அடையாளப்படுத்தி தான் தமிழ்தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார். அதைக்கேட்டு சீமானுக்கு ஓட்டுப்போட்டவர்கள் கொஞ்சம் பேர்தான். ஆனால் யாருக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று தீர்மாணித்தவர்கள் தான் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்தவர்கள். இதையும் மறுப்பீர்கள், இருக்கட்டுமே.\nஆனால் தமிழகத்தின் நீண்ட நெடிய அரசியல் வரலாறு மேடைப்பேச்சுகளால் மட்டுமே திருத்தி எழுதப்பட்டிருக்கின்றன. அந்த வரலாற்றின் கடைசிப் பேச்சாளர் சீமான்.\nதமிழரை தம்ளர் என்றும் டம்ளன் என்றும் மீம்ஸ்போட்டுக்கொண்டு விழுங்கிக்கொண்டிருக்க காவிப்பாம்பிற்கு மாற்றென சுரண்டல் மற்றும் ஊழல்களில் CORPORATE ஆக அறுபது ஆண்டுகட்கும் மேலாக வாழ்ந்து வரும் அணகோண்டா பாம்பு கணிசமாகக் குட்டிகளையிட்டு காத்துக்கொண்டிருக்கிறது. எழும்புகளை நொறுக்கிட சுற்றி வளைத்துக்கொண்டிருக்கும் உராய்வுகளை மக்கள் சுகமென நம்பியிருப்பார்கள். இதில் தமிழ்தேசியம் வெறும் மண்புழுதான்.\nஆகவே சீமான் எப்போதும் ஜெயிக்கப்போவதில்லை. ஆனால் தோல்வி சீமானுக்கானது மட்டும் இல்லை.\nகடங்கநேரியான் சொன்னது மாதிரி, உணர்வுநிலையில் அரைகுறையாய் உளரும் தமிழ்தேசியவாதி எத்தனையோ மேலானவன் என்று\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 8:40\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சீமான், சீமான் தேவையா\nசனி, 28 அக்டோபர், 2017\nஓர் ஓவியனின் தற்கொலை என்பது\nஅரசு கவின் கலைக் கல்லூரி மாணவனின் தற்கொலை என்பது பொதுவாக நடைபெறும் மற்ற தற்கொலைகளைப் போன்றது தானா இதென்ன தற்கொலைகளில் ரேட்டிங் வைக்கிறேன் என்று கேட்கலாம்.\nஉலகில் அதிகம் தற்கொலைகள் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.\nஅனிதாவின் தற்கொலையோ, இளவரசனின் தற்கொலையோ அல்லது நெல்லையில் நடந்த தற்கொலையோ (அந்தக் குழந்தையை எரித்தது தற்கொலை அல்ல) அதற்குப் பின்னால் இருக்கின்ற உலகியல் அழுத்தங்கள், ஒரு கலைஞனுக்குப் பிரதானமாக இருக்காது. எல்லாமே விலைமதிப்பற்ற உயிர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்ற போதும், கலையை நம்பிய மாணவனின் தற்கொலை என்பது சமூகத்தின் மிகப்பெரும் தோல்வியை முன்கூட்டியே அறிவிக்கிறது.\nபிரகாஷ் தன் நண்பர்களுக்கு அனுப்பிய வீடியோவைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றியதெல்லாம். சமூகத்தின் இது போன்ற பிரச்சனைகளை கையிலெடுத்து வெளியே பேசவேண்டிய கலைஞனையே அந்த அரசியல் கொல்கிறது எனில் அசலான தோல்வி யாருடையது\nவாழ்வில் பொருளாதாரத்தைத் தேடியோ, பொருண்மையை மையப்படுத்தி மட்டும் கனவு காணாதவர்கள் தான் நுண்கலையைத் தேடி அலைவார்கள், இசையோ ஓவியமோ திரைப்படமோ நடனமோ எழுத்தோ அவர்கள் கனவு தான் அவர்களின் வாழ்க்கை முறையை வடிவமைக்கிறது.\nபொறியாளராகவோ, மருத்துவனாகவோ வணிக மேலாண்மை போலவோ முயற்சிக்கும் மற்ற மாணவர்களின் உந்து சக்தியோ, நோக்கமோ, வாழும் முறையோ மேற்சொன்ன நுண்கலையைத் தேடும் மாணவர்களோடு ஒப்பிட முடியாது.\nபெரும்பாலும் அவர்கள் anti-realistic ஆகக் கூடச் சொல்லப்படலாம். ஆனால் அவர்கள் வறுமைக்கும், அவமானத்திற்கும் தோல்விகளுக்கும் அஞ்சுபவர்கள் அல்ல, சமீபத்தில் நான் சந்தித்த சில முன்னாள் ஓவியக்கல்லூரி மாணவர்களில் சிலர் முன்னுதாரணமாய்த் திகழ்கிறார்கள். இருந்த போதும் கல்வி கற்கும் போதே ஒரு கலைஞன் தற்கொலை செய்கிறான் என்பதற்கு நேரடியான காரணம் ஒன்று இருந்திருக்கும்/கலாம்.\nகலை அவனுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை என்பது மற்றுமொரு உண்மை. கலை அவனுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை என்பது கலை என்று அவன் நம்பியிருப்பதன் சூழலின், அரசியலின், சந்தையின், தத்துவத்தின் காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவற்றைக் கடந்து நிற்பது தான் கலையாக இருக்க முடியும். ஆனால் “தோற்கடிக்கப்பட்டிருக்கிறது”.\nஇரண்டாயிரத்திற்குப் பிறகான இந்திய வரலாற்றில் மெரினா புரட்சிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அதற்கு வித்திட்டவர்கள் ஓவியக் கல்லூரி மாணவர்கள். அவர்களில் ஒருவன் தான் தன் வாழ்வை முடித்துக்கொண்டிருக்கிறான். கலையால் மட்டும் தான் உணர்வுகளைக் கடத்திச் சென்று தகுந்த வேறு யாருக்கும் ஊட்டிட முடியும். அறிவால் செய்ய முடியாததைக் கலையால் மட்டுமே செய்ய முடியும்.\nஇவரது மரணம் நிச்சயமாக அரசு கலை கவின் கல்லூரியின் ஒரு செங்கலையாவது நகர்த்திடத் தான் செய்யும்.\nஆனால் இன்று கலையை அரசியல் நசுக்குகிறது, மதம் நசுக்குகிறது, அதிகாரம், பேதமை, பொருளாதாரம் நசுக்குகிறது.\nஇவற்றிலிருந்தெல்லாம் மீட்சி நிகழுமாயின் அதுவும் கலையால் தான் நிகழும். அதுவே நம்பிக்கை வளர்க்கும் கலை.\nஒரு கலைஞனின் இத்தகையக் கொடும்மரணம் இனத்தின் புற்றுநோயை ஊர்ஜிதம் செய்யும் பயாப்ஸி ரிப்போர்ட் மட்டுமே.\nஇது வெறும் ஓவியர்கள் உலகு மட்டும் என்று தனியாக அந்நியப்படுத்தும் மற்றவர்கள்......\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 3:54\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 செப்டம்பர், 2017\nட்ரங்குப்பெட்டிக் கதைகள் குறித்த ஒரு நேர்காணல்\nஜீவகரிகாலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ட்ரங்கு பெட்டிக் கதைகள், தமிழ் சூழலில் இச்சிறுகதைகளின் வடிவமும் சொல் முறையும் புதிதானது, இத்தொகுப்பை முன்வைத்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்……\n1 கேள்வி: ஓவியங்கள் மேலான ஈடுபாட்டின் உந்துதலில் எழுதமுனைவதாகச் சொல்கிறீர்கள். ஓவியத்திற்கான பார்வை புரிதலும், சிறுகதைக்கான வாசிப்பு புரிதலும் வேறு வேறான வகைமை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களது கதைகளில் இந்த புரிதலை எவ்வாறு முன் வைக்க முயற்சிச் செய்கிறீர்கள்\nஓவியத்திற்கான பார்வை புரிதலும், சிறுகதைக்கான வாசிப்பு புரிதலும் வெவ்வேறான வகைமை என்பது மிகத்தட்டையான புரிதல் என்று நம்புகிறேன்.\nஅடிப்படையில் கலை ஆழ்மனதிலிருந்து விழிப்புணர்வுக்கு இடையே நடக்கின்ற தொடர்புகளினால் வெளிப்படுத்தப்பட்ட வடிவம் என்று நம்புகிறேன். எந்தக் கலையையும் புரிந்துகொள்வதற்கு இருக்கும் தடைகளை நாமாக வைத்துக்கொள்கிறோம் அவ்வளவு தான்.\nஅடிப்படையில் என்னால் ஒரு ஓவியம் தீட்ட இயலாததால், நான் மொழியைப் பிரயோகிக்கிறேன். ஒரு கதை சொல்ல முடிகிறது. அவ்வளவு தான்.\n2 கேள்வி: 2c பஸ்ரூட் எதார்த்தமானகதை. கிராமங்களின் சித்தமும், நகர வாழ்வின் ஆபத்தான நெடுஞ்சாலை விபத்தையும் சொல்கிறது. இந்த அன்றாட எதார்த்தத்திலிருந்து ஓமேகாவின் லீனியர் வரலாறு என்கிற கதையை எழுதுகிறீர்கள். எதார்த்தமற்ற காலமும் வெளியும் அதில் படிந்துள்ளது. இதுதான் ஓவியத்திலிருந்து நீங்கள் எடுத்து கையாளும் முறையா\nவெறுமனே இந்தக் கதைகளில் இருந்து மட்டுமே கேள்வியை குறுக்கிவிடலாகாது. இந்தக் கதையைப் பொருத்தவரையில், ஒரு ஓவியர் – தன் அரூப ஓவியம் ஒன்றிட்கு உருவாக்கிய MASKING பாணியைக் கையாண்டிருக்கிறேன். வேறு வேறு வண்ணங்கள் ஒட்டியும் ஒட்டாமலும் காட்சி தரும்.\n3 கேள்வி: கோடுகளில் நெளியும் காதல் கதை ஓவியக்கல்லூரி மாணவனின் வேலை சமரசத்தையும் கூடவே கீர்த்தனாவுடனான காதலை பின்புலமாக வைத்து கதையை முழுக்க முழுக்க அரூபத்தன்மையான குறியீடுகள் மூலமும் ஓவியத்தீற்றல்களின் வண்ணத் தீட்டுகளின் அழுத்தமும் அழுத்தமின்மையைப் போலவும் கதை நகர்ந்து செல்கிறது. கூடவே இசையின் துணுக்குகளும் கலந்துள்ளன. நேரடியான மொழியிலும் வடிவத்திலும் இந்த காதலைச் சொல்ல என்ன குழப்பம்\nநேரடியான மொழி என்று ஒன்றில் எழுத ஆரம்பித்தக் கதை தான். ஆனால் இதை ஒரு சிக்கலான கோட்டுச் சித்திரம் போன்ற வடிவத்தில் இதை மறு ஆக்கம் செய்தேன். நிறைய முறை திருப்பி எழுதிய கதை இது.\nஆயினும் நேரடியாகக் கதை சொல்வது என்பது பழைய சரக்கு என்று சொல்லமாட்டேன். என் பாட்டன் சொன்ன கதைகளும், புராணங்களுமே நேரடியாகச் சொல்லப்படவில்லையே. அது ஒரு காதல் கதை, ஓவியனின் காதல் கதை. அந்த ஓவியனை நான் சந்தித்திருக்கிறேன். அவன் வாழ்க்கையில் ஓவியங்களும் , சப்தங்களும் நிறைந்திருக்கின்றன. இங்கே மீண்டும் குறிப்பிடுகிறேன் இது இசைத் துணுக்கு அல்ல – சப்தம்.. ஓவியர் இராமானுஜனும், வான்காவுக்கும் கேட்டிருந்த சப்தங்கள்.\nஒரு விஷயம் மட்டும் உறுதி, இந்தக் கதையை நான் இந்த வடிவத்திற்கு வரும் வரை எழுதிக்கொண்டிருப்பேன்.\n4 கேள்வி: ஓவியங்களுக்கான படிமம் நிறங்களாலும் அழகியல் காட்சியாகவும் மட்டுமே உள்ள சாத்தியத்தில் சிறுகதையாளராக கதைக்குள் படிமத்தை அழகியல் காட்சியை மட்டுமே உருவாக்கி சிறுகதை வடிவத்தையும் சிறுகதைத் தன்மையையும் அதன் இலக்கையடைச் செய்திட முடியுமென நம்புகிறீர்களா\nசிறுகதைக்கு என்ன இலக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. நீங்கள் சிறுகதை ஆசிரியனாக என்னை பாவிக்கிறீர்கள் நன்றி. நான் கலைஞன் பார்க்கிறேன் சிறுகதை எனது வடிவம். அது என்ன இலக்கைக் கொண்டிருக்கிறதோ அதை நோக்கியே பயணிக்கிறது. இலக்கு எது என்பது எனக்குப் புலப்படவில்லை. பயணிப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறேன்.\n5 அலெக்ஸ் கிராஸ்ன் ஓவியத்தை நீங்கள் கதையாக விவரணம் செய்த அனுபவம் எப்படி இருந்தது. இந்த கதை விவரணத்தை ஓவியப்புரிதலற்ற சிறுகதை வாசகன் புரிந்து கொள்வானா\nஅந்த ஓவியம் தான் எனக்கு கதை சொல்வதற்கான புதிய வழிகளைக் கற்றுக்கொடுத்தது. அந்த ஓவியம் உருவாக்கிய மொழி தான் அது. இதுவரை இதை வாசித்துக் கருத்திட்டு அனைத்து வாசகர்களும் அதிகம் பிடித்துப்போன கதையாக இதனைச் சொல்கிறார்கள்.\nஎன்னைப் பொருத்தவரை தொடர்ந்து சிறுகதைகளை வாசிக்கின்ற ஒரு வாசகன் மிகத் திறமையானவன். வாசகன் புரிதலையும் கணக்கில் கொண்டு தான், அச்சிடுவதற்கு முன் சொற்கள் பயன்பாட்டில் கூடியமட்டும் எளிமையாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். கதைகளை அடுக்கிவைத்திருக்க முறையில் கூட ஒரு ஓவியக் கண்காட்சியில் எப்படி அடுக்கி வைக்க வேண்டும் என்று சொல்லப்படும் CREATIVE DISPLAY பற்றிய புரிதலும் உதவுகிறது. ஒரு பதிப்பாளனாக நாங்கள் பதிப்பிக்கும் மற்ற புத்தகங்களுக்கும் அதனையே முடிந்தமட்டும் வலியுறுத்துவேன்.\n6 ஓவியத்தின் கேன்வாஸில் அதன் பார்வையாளர்கள் எங்கிருந்து வேண்டுமென்றாலும் பார்த்து கேன்வாஸின் மொத்த சித்திர உலகத்தை புரிய முயற்சிச்செய்யலாம். ஆனால் சிறுகதையை முதலிலிருந்துதானே தொடங்கவேண்டும். முதலிலிருந்துதானே வாசிக்கவேண்டும்.\nசிறுகதையை முதலிலிருந்து தானே தொடங்க வேண்டும். இந்தக் கேள்வி வாசகனுக்கானதும் கூட அல்லவா.\nநான் விரும்புகின்ற சிறுகதைகளைத் தான் நான் எழுதியிருக்கிறேன். அது தான் நிதர்சனம்.\nஒரு நெடுஞ்சாலையின் ஏதோ ஒரு பகுதியில் நின்று கொண்டு நீங்கள் பார்ப்பதை எல்லாம் வரிசைப்படுத்தி நேர்கோட்டில் எழுதமுடியுமா மீண்டும் மீண்டும் எழுதி அடித்தாலும் அது ஒழுங்கான வரிசையாக இருக்குமா. முதலில் இருந்து தொடங்கவேண்டும் என்பது விதியாக இருக்குமேயானால். மிக்க மகிழ்வுடனே அதை உடைப்பவனாகப் பெருமை கொள்ளலாம். ஆனால் ஆயிரமாண்டு பழைய வித்தை தானே.\n7.எது சிறுகதையிலிருந்து ஓவியமாகவும் எது அடிப்படையில் ஓவியத்திலிருந்து சிறுகதையாகவும் உங்களது கதையில் இயங்குகிறது\nகதைகள் நான் உருவாக்குபவை தான், அதன் வடிவங்களுக்குத் தேவைப்படுகின்ற impressions வேறு ஒரு முன்னோடியின் சிறுகதையாக இருப்பதற்குப் பதிலாக. ஓவியங்களிடமிருந்து எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறேன், பனமலை தேவியின் ஓவியத்தைப் பார்க்கும் போது வசந்த மண்டபத்தின் சாபமும், சீயமங்கலம் கோபுரத்திலிருந்து காட்சியும், ஒரு மேற்கத்திய ஓவியத்தை அடிப்படையாக வைத்து மஞ்சள் பூவும் உருவாகக் காரணமாக இருந்தன. அது போல நாஞ்சில் நாடன் எனது ஆதர்ஷ எழுத்தாளராக நான் கருதிகிறேன். அவரது சாயல்களைக் கூட சில கதைகளின் கண்டதாக நண்பர்கள் சொன்னார்கள் ஒத்துக்கொண்டேன்.\n8.MASKING பாணியிலான சிறுகதை தமிழில் எவ்வாறு சாத்தியமாகும்\nஅடிப்படையில் நான் தமிழ்தேசிய உணர்வுகளை ஆதரிக்கும் அரசியலுடையவன். தமிழில் எல்லாவிதமான கலை முயற்சியும், கல்வி முயற்சியும் சாத்தியம் என்று நம்புகிறவன்.\nஹைக்கூ என்கிற சித்திர மொழிகளுக்கான கவிதை வடிவமே தமிழில் எழுதப்படும்போது. தவிர MASKING என்று சொல்கின்ற ஒட்டியூற்றும் முறையில் ஒரு ஓவியம் எப்படி உருவாகிறது என்கிற அடிப்படையைப் புரிந்து கொண்டால், அதை சாத்தியப்படுத்த முடியும் என்று தோன்றியது. காட்சியும், ஒமேகாவும் அம்மாதிரியான முயற்சியே. தமிழில் சாத்தியமில்லாதவை வேறு எதில் சாத்தியமாகும்.\n10.அடிப்படையில் எழுத்தின் வாசிப்பால் மனதில் உருவாகும் எண்ணங்களக்கும் கண்களால் காட்சியாக மனதில் பதியும் சித்திரத்தை எவ்வாறு ஒன்றென முடிவுசெய்கிறீர்கள்\nஎண்ணங்களைப் பற்றி இப்படி வேறுபடுத்துப்பார்க்கும் நுட்பம் அறியேன். வாசிப்பால் உருவாகும் எழுத்தை விட அனுபவத்தால், பயணத்தால் கிட்டும் எண்ணங்களில் இருந்து உருவாகும் கலைப்படைப்புகள் வீரியமிக்கவையாக இருக்கும். உண்மையில் வாசிப்பும், காட்சியும் அவ்வாறான அனுபவத்தை வேறு வழிகளில் தான் பெறுகின்றன.\nஅல்லது இப்படியும் சொல்லலாம் - வாசிப்பினால் உருவாகும் எண்ணங்களுக்கு ஏன் வடிவம் இருக்கக் கூடாது என்றோ, காட்சியாக மனதில் பதிந்தவை ஏன் மொழியில் சேகரித்து வைக்க முடியாது என்று இருக்கவேண்டும். கணினியின் பைனரி குறியீடுகளைப் போல் தான், எல்லாவற்றையும் மூளை சில துகள்களில் சேகரித்து வைப்பதாக நான் நம்புகிறேன்.\nநான் முடிவு செய்ததாகக் கேட்பதன் ஆழ்மான அர்த்தத்தை - வாசிப்பின்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க முடியுமா என்றால் - அது முடியாது தான். ஏனென்றால் நம்மால் தொடர்ந்து பயணிக்கவும் முடியாது எல்லாவற்றையும் புரிந்து கொள்ளவும் முடியாது எல்லா அனுபவங்களும் பெற்றிடவும் முடியாது.\n-நன்றி - பேசும் புதிய சக்தி - செப்டம்பர் மாத இதழ்\nஓவியங்கள் : நரேந்திரபாபு , அலெக்ஸ் க்ராஸ்\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 2:40\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 செப்டம்பர், 2017\nஎரிக்கப்படும் நூலகங்களை விட எரிக்கப்படும் நூல் கவர்ச்சிகரமாய் இருக்கின்றது என்று ஒரு கட்டுரை எழுதுவதை விட ஆபத்தான செயல் என்னவாக இருக்க முடியும் என்கிறது யாளி யாளியின் கேள்விகள் சற்று அசாதாரணமானவை, காலங்காலமாக எராடிக் சிற்பங்களைக் கொண்ட கற்மண்டபத் தூண்களை தாங்கிப் பிடிக்கும் வேலை செய்வதாலோ என்னமோ, எனது பதில் எத்தனைத் தாமதமாக வந்தாலும் அது ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் அதற்கு இருக்கிறது. ஆனால் என்னால் தான் அது திருப்தியடையும் அளவிற்கான ஒரு பதிலை சொல்லிவிட முடியவில்லை.\nபெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளும் உண்மை என்பது ஒரு மகத்தான பொய்யாக மட்டுமே இருக்க முடியும் என்கிறது அது.\nஎன் நண்பன் மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான கவிதை வாசிப்புக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறான். அதில் தமிழில் யாரும் வந்து வாசிக்காததன் காரணம் அங்கே ஒன்று சொல்லப்பட்டது. நம்மைப் பொறுத்தவரை என்னவாக இருக்கும், தேசிய நீரோட்டத்தில் எப்போதுமே திராவிட நீரோட்டம் கலவாது தனித்தே இருக்கும் என்று பெருமை பேசுவோம். திராவிட அல்லது தமிழ் இருவேறு வார்த்தைகள் (அரசியல் ரீதியாக இவையிரண்டும் வெவ்வேறானது) தாண்டி என்ன காரணம் பேசிவிடக் கூடும் என்று எண்ணினால், மிகவும் அதிர்ச்சியான பதில் வருகிறது. அங்கே எழுத்தாளர்கள் எழுத முடியவில்லை என்று பரிகாசம் செய்திருக்கிறார்கள். சொந்த ஊர் மக்களே எழுத்தாளனை மிரட்டுகிறார்கள், புத்தகங்களை கிழிக்கிறார்கள், காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். ஆகவே அங்கே ஒன்னும் புரட்சிகரமாக எழுதிவிட முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். மிகச்சுமாராக எழுதினால் கூட இப்படி எரித்து விடுவார்களா என்று அங்கேயே ஒருவர் கிண்டலடித்ததாகவும் தெரிவித்தார்.\nஅவர்கள் அந்த எழுத்தாளருக்கு எழுந்த பிரச்சினையை ஒட்டி அவருக்காக குரல் கொடுத்தவர்கள், அந்த நூலினை வாசித்தவர்கள். (கிட்டத்தட்ட முழுமையாக என்று சொல்ல முடியாவிட்டாலும், தூக்கம்வரும்வரை, அலுப்புத்தட்டும் வரை என்று பொருள்படுமாயின் – முழுமையாக என்று பொருள் கொள்ளுதலே சரி). அவர் ஒரு BEST SELLER ஆக மாறிப்போனது தான் அந்த காட்டுமிராண்டிச் சமூகத்திற்கு விழுந்த அடி என்று சொல்லிக்கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கல்புர்கி போன்ற எழுத்தாளர்களுக்கு நேர்ந்தக் கொடுமையைக் காட்டிலும், தமிழ்தேசம் எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பற்ற தேசம் என்று பறைசாற்றியதன் விளைவு, ஈரோட்டின் புத்தகக் கண்காட்சியிலும் அல்லது ஒட்டுமொத்தமாக அந்த ஊரில் ஒவ்வொரு ஆண்டும் விற்கப்படும் புத்தகங்களின் சந்தை தோராயமாக எட்டு கோடியாவது இருக்கும் என்று சொல்லப்படுவதன் பெருமையின் சங்கில் கால் வைத்து மிதிப்பதற்கு ஒப்பாகும்.\nஆனாலும் ஓவியர் சிவக்குமார் போன்ற ஜாம்பவான்கள் புத்தகம் வெளியிடுவதிலும் ஆர்வம் கொண்டிருப்பதற்கு அதுதான் காரணமோ என்று யாளி சொல்லும் போது எனக்கு மயிர்கூச்செரிந்தது.\nஅப்போது தான் கவனித்தேன், யாளிக்கு ஒரு பல் இல்லையென, எப்படி இது நிகழ்ந்தது என வினவும்போது, அந்த தூணினை SAND BLAST செய்ய வந்த ஒரு ஆலய பாதுகாப்புக் கமிட்டி ஓநாயைப் பார்த்து சற்று அதிகமாகவே கர்ஜிக்க வேண்டியிருந்ததாகவும், அப்போது பற்களில் சேதாரம் ஏற்பட்டதாகவும் சொல்லிற்று. “ஏன் நீ இன்னும் மற்ற யாளிகளைப் பார்க்கலையா” என்று என்னை வினவும் போது தான் கவனித்தேன். அந்த கோயிலின் ஒவ்வொரு தூண்களையும் தாங்கிக் கொண்டிருக்க்கும் யாளியின் பற்கள் சேதாரமடைந்திருந்தன.\nஇப்படி தங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக கல் தூணை, மண்டபத்தின் பாரத்தை தாங்கும் யாளிகளுக்கு, பெரும் சோதனையாக இந்த தர்மகர்த்தா போர்வையில் வரும் புறம்போக்குகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்வது பெரும்பாடாகப் போயிற்று, கோயில் வேறு தோஷப்பரிகாரம் என்று Promote செய்யப்பட்டுவிட்டதால், பெருகிவரும் கூட்டத்தை நம்பவைக்க கம்பிகேட் போட்டு மக்களை மூலவரை நோக்கி மட்டும் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது நிர்வாகம், யாராவது திரும்பி தங்களையோ, அல்லது தங்கள் கீழிருக்கும் மன்மத, ரதி மற்றும் இத்யாதி சிற்பங்களைப் பார்க்க யத்தனிக்கும் மக்களைத் தள்ளிவிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.\nஇப்படித் தள்ளிவிட்டுக் கொண்டே இருந்தால் தான் மக்கட்கூட்டம் அதிகமாகும், தரிசனத்தின் நேரத்தைக் குறைத்தால் தான் தரிசனத்தின் மகிமை பெரியதாகச் சொல்லப்படும் என்று சொல்வதற்கு, எங்கிருந்தோ ஒரு குந்தவைத்து அமர்ந்திருக்கும் சேட்டன் ஸ்வாமியும், பற்றற்ற தீர்த்தங்கரனாக இருந்து பகட்டான ஆடை அணிகலன்களோடு சௌபாக்கியமாக வாழும் பெருமாளும் ஆமாம் ஆமாம் என்று சொன்னது காதில் விழுந்தது.\nஅந்த கவிதை வாசிப்புக் கூட்டத்தில், மக்களால் அடித்துத் துவைத்து மிரட்டப்பட்டு விரட்டப்பட்டதாக நம்பப்படும் எழுத்தாளரின் நிலை இப்போது எப்படி இருக்குமோ என்கிற பரிதாபமிருந்தது. அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல திரும்ப வந்திருக்கிறார் என்பதோ, இந்தக் கால இடைவெளியில் அவர் புத்தகங்களே எழுதிக்கொண்டிருந்தார் என்பதே தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தமட்டிலும், தமிழ்சூழலில் ஒரு கவிஞன் எப்படி வந்துவிட முடியும் என்பது தான். அது ஓரளவுக்கு உண்மையும் கூட, கவிகள் உருவாகிட முடியாமல் போனதன் காரணம் கவிகள் தானே தவிர மக்கள் இல்லை என்று அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் மிக துரதிர்ஷ்டமானது.\nஎன் மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட யாளியும் “நீ சொல்வது சரிதான்” என்றது. மேலும் அது “இங்கிருக்கும் சிலைகளை சேதாரப்படுத்தக் காரணம் யார் தெரியுமா” என்று கேட்கும் பொழுது. அந்த தர்மகர்த்தானே என்று பதில் சொல்லும்போது. யாளி சிரித்துக்கொண்டே சொன்னது:\n“அது மறைக்கப்பட்ட உண்மை, ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்பது வேறு ” என்றது. ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்பது மகத்தான ஒரு பொய்யும் கூட என்று யாளி சொன்னதைத் திரும்ப சொல்லிக்கொண்டேன்.\nஅப்படி என்ன தான் ஏற்றுக்கொண்டார்கள் என்று கேட்டவாறு, பதிலுக்கு காத்த்திருக்க முடியாமல், பின்னே இருந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டு செல்ல, சில தூரம் நான் நடந்து சென்றதும் மீண்டும் அந்தக் கூட்டம் நிறுத்திவைக்கப் பட்டது. எனக்கு ரகஸியம் சொல்ல வந்த யாளி தன் பக்கத்து தூணிலிருந்த யாளியிடம் ஏதோ சொன்னது. அது மெதுவாக ஒவ்வொரு யாளியாக மாற்றி மாற்றி அந்த ரகசியத்தை சொல்லிக்கொண்டே வர, அவர்கள் அசைய ஆரம்பித்ததும். விதானத்துச் சுவர்களில் வரையப்பட்டிருந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்தன. இறுதியாக என் அருகே இருக்கும் யாளிக்கு அந்த ரகசியம் சொல்லப்பட, அது தன் காலின் கீழே நின்றிருந்த நைட்டி அணிந்த தேவதையிடம் சொல்லிவிட்டது. நான் அவளருகில் சென்றேன்.\nபதில் சொல்லுமாறு அவள் காதருகே சென்றால்,\n“ரகசியத்தைச் சொல்கிறேன். ஆனால் பல நூறு ஆண்டுகளாய் எனக்கிருந்த சுதந்திரத்தை, இப்போது வந்த சில ராட்சதர்கள் கெடுத்துவிட்டார்கள். எல்லா தூண்களில் இருக்கின்ற தேவதைகள் மட்டுமல்ல, உற்சவத்திற்கு கிளம்பும் மூர்த்தியே என்னைக் கடக்கும்போது சற்று திரும்பி என்னைப் பார்த்தபடியே தான் செல்வார். இப்போது இந்த யாளி பய கூட என்னை மதிக்க மாட்டிங்கிறான் ” என்று அழுதது.\nசரி அதற்கு நான் என்ன செய்துவிட முடியும். அந்த ரகசியம் என்னவென்று சொன்னால் தான் என்னவாம் என அவள் மீது கோபம்வந்தாலும் பொறுமையாய் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது.\nஇப்ப உனக்கு என்னாச்சு தேவதையே\n“இன்னுமாடா உனக்குப் புரியலை. என் நிலையைப் பார்.” என்றது எனக்குப் புரியவில்லை என்றதும் அதுவே தொடர்ந்தது. “சுமார் ஆறு மாதக்காலத்திற்கு முன்னர், எனக்கு இந்த உடையை தைத்துப் போட்டார்கள்.”\nபார்ப்பதற்கு அது ஒரு நைட்டி போல இருந்தது. அற்புதமான அந்த நிர்வாண சிலையை கூட்டத்தில் வருகின்ற பெண்கள் குழந்தைகளுக்கு ஆபாசமாகத் தோன்றுவதால் அதை அகற்ற வேண்டும் என்கிற ஆலயம் செல்லும் பக்தர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைக்க, துரிதமாகவும், சமயோஜிதமாகவும் செயல்பட்ட ஆலய நிர்வாகக் குழு, அந்த சிலைக்கு ஒரு நைட்டியைத் தைத்துப் போட்டது.\nநான் அந்த ரகசியத்தை அவளிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அது சொன்ன நிபந்தனையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவள் பேரழகி வேறு, தன் ஆடையைக் கழட்டச் சொல்லும் எந்தப் பெண்ணுமே அழகானவளாகின்றாள், இவள் பேரழகி வேறு, அதிலும் அவள் தேவதை வேறு, அதிலும் அவள் சிற்பம் வேறு. கரும்புத் தின்னக் கூலியா என்பது போல் அவளருகே நின்று அவள் காதருகே சென்று, இப்போது உன் ஆடையைக் கழட்டுகிறேன்.\nகழட்டியதும் எனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லு என்று அவள் முதுகில் இருந்த கொக்கியைக் கழட்டினேன். கிளர்ச்சியானது.\n“Thank you” என்று சொன்னது.\nமெதுவாக அவள் ஆடையைக் கீழிருந்து மேலாகத் தூக்கும் போது, என் மீது ஒரு தேங்காய் மூடி வேகமாக வந்து விழுந்தது.\nஅவள் சொல்லாத அந்த ரகசியத்தை….\nஅந்த செந்தூரமணிந்த மூன்று முரடர்களில் முதலாமவன் என் முகத்தில் ஓங்கிக் குத்துவிட, மூக்கில் ரத்தம் கொட்டியது. ஏற்கனவே காதில் அவர்கள் அறைந்ததன் விளைவாக சங்கொலி கேட்டுக் கொண்டிருந்தது.\nஅவர்கள் என்னைப் பற்றி முன்முடிவு கொண்டிருந்தார்கள்\n“காளிதாசன்னா இருக்கும், இந்த நாய் பேரும் மாலிக் கபூராதான் டா இருக்கும்”\n- அகநாழிகை ஆகஸ்டு மாத இதழில்\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 5:29\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nஓய்வு பெறும் சுமை தாங்கி\nஓய்வு பெறும் சுமை தாங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2017/06/2heart.html", "date_download": "2018-07-21T15:26:19Z", "digest": "sha1:3I26HSII2LAMUDQQCYPWFVCOGVGXTYMT", "length": 19553, "nlines": 306, "source_domain": "www.muththumani.com", "title": "ஒரே மனிதன் உடலில் செயல்படும் 2 இதயங்கள்: நடந்தது என்ன? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » ஏன் தெரியுமா » ஒரே மனிதன் உடலில் செயல்படும் 2 இதயங்கள்: நடந்தது என்ன\nஒரே மனிதன் உடலில் செயல்படும் 2 இதயங்கள்: நடந்தது என்ன\nஇருதய கோளாறினால் அவதிப்பட்டு வந்த நபருக்கு இரண்டாவது இருதயத்தை பொருத்தி கோவை மருத்துவர்கள் செயல்பட வைத்துள்ளனர்.\nகேரள மாநிலத்தை சேர்ந்த 45 வயது நிரம்பிய நபர் ஒருவர் இருதய கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.\nஇதனையடுத்து அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.\nஅவருடைய இதயம் மிக மோசமான நிலையில் செயல்பட்டு வந்ததை அடுத்து வேறு இதயம் பொருத்தினால் தான் அவரால் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை இருந்தது.\nஇந்த நிலையில் அந்த மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த பெண் ஒருவரின் இதயத்தை தானம் பெற்று அதை அவருக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.\nஆனால், அவரது உடலில் இருந்த இதயம் 10 சதவீதம் அளவுக்கு இயங்கி வந்தது. எனவே அந்த இதயத்தை அகற்றாமலேயே புதிய இதயத்தை அதன் பக்கத்தில் பொருத்தி வேலையை இரு இதயத்துக்கும் பகிர்ந்து அளிப்பது என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.\nஅதன்படி புதிய இதயத்தை மார்பின் வலது பக்கத்தில் பொருத்தப்பட்டு ஏற்கனவே இருந்த இதயத்தோடு இணைப்பு கொடுக்கப்பட்டது.\nஇந்த அறுவை சிகிச்சையானது 3½ மணி நேரம் தொடர்ந்து நடந்தது. தற்போது அவரது உடலில் 2 இதயங்கள் உள்ளன. அவை இரண்டுமே செயல்பட்டு வருகின்றன.\nஇதயம் செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் இரு இதயமும் சேர்ந்து செய்கின்றன. இதனால், உடலில் 2 இடங்களில் இதய துடிப்பு கேட்ட வண்ணம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், குறித்த நபருக்கு ஏற்கனவே இருக்கும் இதயத்தை அப்படியே வைத்து விட்டு அந்த இதயத்துக்கு உதவி செய்யும் வகையில் வேறு இதயத்தை பொருத்தி இருக்கிறோம்.\nஇரு இதயங்களுக்கும் இடையே 5 இடங்களில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவை தற்போது சிறப்பாக செயல்படுகின்றன என்றார்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nபூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதை ஆய்வு மூலம் கண்டு பிடித்து இருக்கிறேன்.-விஞ்ஞானி.க.பொன்முடி\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://angumingum.wordpress.com/2007/07/11/tp15/", "date_download": "2018-07-21T14:55:35Z", "digest": "sha1:VKKT3CMLUPRQSPVWFRON254OAPHFXMGN", "length": 5598, "nlines": 59, "source_domain": "angumingum.wordpress.com", "title": "உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் : ஆண்டாள் திருப்பாவை – 14 | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் : ஆண்டாள் திருப்பாவை – 14\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nசெங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்\nசெங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்\nதங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்\nஎங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்\nநங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்\nசங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்\nபங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.\nஉன் வீட்டு தோட்டத்துக் கிணற்றில் செங்கழுனீர் மலர் மலர்ந்து, ஆம்பல் (அல்லி) மலர் கூம்பிவிட்டது பார். காவியுடையனிந்த வெள்ளைப் பற்களையுடைய முனிவர்கள், சங்கினை முழக்க கோயிலுக்கு செல்கின்றனர். நான் வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறிய நீ இன்னமும் உறங்குகிறாய். வெட்கமில்லா நாவினையுடையவளே எழுந்திரு. சங்கையும் சக்கரத்தையும் ஏந்தும் கைகளையுடைய தாமரைக்கண்ணனை பாடுவோம்.\nThis entry was posted in இலக்கியம், திருப்பாவை, பழந்தமிழ் இலக்கியம். Bookmark the permalink.\n← புள்ளின் வாய் கீண்டானை – ஆண்டாள் திருப்பாவை – 13\nகவிதையில் ஓர் உரையாடல் : ஆண்டாள் திருப்பாவை – 15 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-21T15:04:51Z", "digest": "sha1:KL5W7HN43Z4PA2I3N7OJ537OOZNO6VAW", "length": 3756, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கட்டிப்பிடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கட்டிப்பிடி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B7%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T15:38:33Z", "digest": "sha1:M7GSGFTAOWPTR242UG75GI4T6R3MVSI5", "length": 5789, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:விஜயஷண்முகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎனது பெயர் விஜயஷண்முகம் முருகேசன், தெரிந்தவர்கள் விஜய் என்று அழைப்பார்கள்.\nஎனது சொந்த ஊர் மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு). தற்பொழுது பெங்களூரிலுள்ள ஒரு பன்னாட்டு கணினித்துறை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.\nதற்பொழுதய வாசம் - பெங்களூர்\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\n-- விஜயஷண்முகம் 02:53, 28 ஆகஸ்ட் 2006 (UTC)\nஎன்னை தொடர்புகொள்ள மின்னஞ்சல் செய்யவும்.\nசர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2008, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asokarajanandaraj.blogspot.com/2010/11/blog-post_6551.html", "date_download": "2018-07-21T15:35:57Z", "digest": "sha1:ORFJ6KYNT62BJXLXA5YAOCXEUNNNCH23", "length": 13910, "nlines": 196, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nவெள்ளி, 19 நவம்பர், 2010\nஅழகான பாடல். தாயாகப் போகும் ஒரு பெண் தன் கணவனையும் தாலாட்டுகிறாள்\nதிரைப் படம்: தூண்டில் மீன் (1977)\nகுரல்கள்: .S P B, P சுசீலா\nவந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...\nஎன் அங்கமே உன்னிடம் சங்கமம்...\nஎன் நெஞ்சிலே மங்கை உன் குங்குமம்..\nஎன் அங்கமே உன்னிடம் சங்கமம்...\nஎன் நெஞ்சிலே மங்கை உன் குங்குமம்..\nவந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...\nதேவன் கலைக் கோவில் பூந்தேர் ஒன்று...\nதேவி வடிவாக கண்டேன் இன்று...\nதேவன் கலைக் கோவில் பூந்தேர் ஒன்று...\nதேவி வடிவாக கண்டேன் இன்று...\nதொடங்கும் தொடரும் சுகங்களை நினைத்து...\nவந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...\nநான் அறியாத ரகசியம் ஒன்று...\nநூலிடைப் பார்த்தேன் தெரிந்தது இன்று...\nநான் அறியாத ரகசியம் ஒன்று...\nநூலிடைப் பார்த்தேன் தெரிந்தது இன்று...\nதாலாட்டவா மன்னவா உன்னையும் பிள்ளை போல் நான் தாயானபோதும்...\nதாலாட்டவா மன்னவா உன்னையும் பிள்ளை போல் நான் தாயானபோதும்...\nமணிப் பிள்ளை போலே மார்பில் நான் ஆட வேண்டும்...\nமணிப் பிள்ளை போலே மார்பில் நான் ஆட வேண்டும்...\nமயக்கம் கொடுக்கும் மலரணை அதுவல்லவா\nவந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...\nவண்ணக் கொடித் தந்த முல்லைச் செண்டு...\nவந்து விளையாடும் பிள்ளை என்று...\nவண்ணக் கொடித் தந்த முல்லைச் செண்டு...\nவந்து விளையாடும் பிள்ளை என்று...\nநடத்தும் பயணம் நலம் பெற வாழ்த்து...\nவந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...\nவந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...\n19 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nபழகும் தமிழே பார்த்திபன் மகனே\nகல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு\nஅம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு அவரு\nஅதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ\nஎழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று\nதேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...\nநெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு...\nஎன் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...\nஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...\nநான் தேடும் போது நீ ஓடலாமோ...\nநிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் ...\nதிங்களுக்கு என்ன இன்று திருமணமோ\nஅன்பே உன் பெயர் அன்னை... அழகே உன் பெயர் மங்கை...\nஅவளொரு மோஹன ராகம்...அவளொரு மோஹன ராகம்...\nசித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி SR\nசித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி (TMS)\nஎங்கெங்கும் அவள் முகம்..அங்கெல்லாம் என் மனம்...\nசித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா\nபடைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...\nஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் தனி ஒள...\nஅக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...\nவிழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில்...\nஎன்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு ennamma sa...\nஉள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது..\nபொல்லாத புன் சிரிப்பு... போதும் போதும் உன் சிரிப்ப...\nஎந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்...\nஎங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...\nமோக சங்கீதம்.. நிலவே .. நிலவே\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52628-topic", "date_download": "2018-07-21T15:00:19Z", "digest": "sha1:WVF6S74XAR2VAAD4YAR2LWLY64XUUFJK", "length": 13873, "nlines": 118, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....\nமுதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷ்,\nபொதுக்கூட்டங்களில் பேசுகையில், தெலுங்கு மொழியில்\nசரியாக உச்சரிக்க முடியாமல் சொதப்பி வருகிறார்.\nஅவரது பேச்சு, சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுகிறது.\nசமீபத்தில், அம்பேத்கரின், பிறந்த நாள் விழாவில்,\nவாழ்த்து கூறிய நரலோகேஷ், 'இறந்த நாள் விழா'\nஎனச் சொன்னது, சமூக வலைதளத்தில், 'வைரல்' ஆக பரவியது.\nதெலுங்கு தேசம் கட்சியின் சின்னமான, 'சைக்கிள்' என்ற\nவார்த்தையை, 'துாக்கில் தொங்கு' என பொருள் படும் வகையில்,\nஅவர் கூறியது, சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.\nமற்றொரு சந்தர்ப்பத்தில், 'தெலுங்கு தேசம் கட்சி மட்டுமே,\nஜாதி, மதவாத அடிப்படையில் அமைந்தது; ஊழல் மிக்கது;\nபணம் மட்டுமே குறிக்கோளாக உடையது' என, நரலோகேஷ்\nகூறிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவலாக பகிர்ந்து\nஇதனால் ஆத்திரம் அடைந்துள்ள நரலோகேஷ்,\nசமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல்\nநடவடிக்கை எடுக்கும்படி, தன் கட்சியினரை துாண்டி\nவிட்டுள்ளதாக, சமூக வலைதள எழுத்தாளர்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://honey-tamil.blogspot.com/2009/05/blog-post_23.html", "date_download": "2018-07-21T15:26:58Z", "digest": "sha1:KNGTWC2K6E7BJ233FIGTQULOU3Y77MWH", "length": 13154, "nlines": 135, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "மொபைல் போன் பாதுகாப்பு வழிகள் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » மொபைல் » மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம். எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.\n2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.\n3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.\n4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.\n5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.\n6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.\n7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.\n8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.\n9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.\n10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.\n11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.\n12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.\n13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.\n14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.\n15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.\n16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.\nமூணு வருடத்தில் 5 மொபைல் போன்களை தொலைத்து விட்டேன்.\nஇப்ப நான் சைனாவிற்கு மாறி விட்டேன்.\n( வாங்குன காசுக்கு மேலேயே கூவறான்.......... )\nகடைசில என்னையும் சைனா மொபைல வாங்க வச்சுட்டீங்களே ( முதல்வன் அர்ஜுன் ஸ்டைலில் படிக்கவும் ( முதல்வன் அர்ஜுன் ஸ்டைலில் படிக்கவும் \nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,\nநல்ல பதிவு. அனைவருக்கும் பயன்படக்கூடியது. மிகவும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidabanu.blogspot.com/2008/04/blog-post_21.html", "date_download": "2018-07-21T15:27:36Z", "digest": "sha1:BTJWMD4GHJLZWHMOM6WFHLSTL7DGGARF", "length": 2579, "nlines": 53, "source_domain": "jothidabanu.blogspot.com", "title": "Tamil Jothidam:: Astrology in Tamil: நல்ல குடும்ப தலைவி...", "raw_content": "\n5 இல் குரு , சுக்கிரன் இருந்தால் வெகு புத்திரன் உடையவள் .அத்துடன் கணவனால் கொண்டாட படகூடியவள் ஆவாள். நல்ல குணம் உடையவள் .\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - செவ்வாய்...\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - சந்திரன்.....\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - சூரியன் ......\nகுரு பார்வை கோடி நன்மை....\nமருத்துவர் ஆகும் அமைப்பு ....\nபூர்விக சொத்து இல்லை ......\nபுதன் கிரகமும் மிதுன லக்னமும்........\nதன் வீட்டை தானே பார்க்கும் கிரகம்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://jothidabanu.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2018-07-21T14:59:51Z", "digest": "sha1:5DPR3LD7U5J3J3KJUA5PWHHWTWN34PJP", "length": 2301, "nlines": 35, "source_domain": "jothidabanu.blogspot.com", "title": "Tamil Jothidam:: Astrology in Tamil: மேஷ ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்", "raw_content": "\nமேஷ ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனிஸ்வரர் கோவில்\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்\nநீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.\nமிதுன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள...\nரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்...\nமேஷ ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marabinmaindan.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:48:37Z", "digest": "sha1:DHLSXEYYZMRA4AODM26VLS4OJ24HS33J", "length": 13530, "nlines": 122, "source_domain": "marabinmaindan.com", "title": "17.துல்லியமான தொடர்புகள் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nநிர்வாகத்தில் எத்தனையோ அம்சங்களை முறைப்படுத்தி வைத்திருந்தாலும், அடிப்படையான தேவைகளில் ஒன்று, மனித உறவுகள். மனித உறவுகளைக் கையாளும்போது, அதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.\n3) எழுத்து வழியான தொடர்புகள்\nஇவற்றில், முதல் விஷயமாகவும் முக்கிய விஷயமாகவும் இருப்பது அணுகுமுறை. உங்கள் நிறுவனத்தைத் தொடர்பு கொள்பவர்களிடம் உங்கள் அணுகுமுறை எவ்வாறு உள்ளது நிறுவனத்தைத் தொடர்பு கொள்பவர்கள் என்றால் வாடிக்கையாளராகத் தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை, உங்கள் நிறுவனத்திற்குக் கூரியர் கொண்டு வருகிற இளைஞனில் தொடங்கி, இலட்சக்கணக்கில் வியாபாரம் தருகிற வாடிக்கையாளர்கள் வரை, அனைவரையும் நீங்கள் அணுகும்முறை எப்படியிருக்கிறது என்பது மிகவும் முக்கியம்.\nமனிதர்களை என்னவிதமாக உங்கள் நிறுவனம் நடத்துகிறது என்கிற கேள்விதான் இதற்கெல்லாம் அடிப்படை.\nஎந்தத் தரப்பினராக இருந்தாலும் அவர்களுக்குத் தருகின்ற அடிப்படை மரியாதை, கனிவு, அவர்களுடன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இருக்கக்கூடிய பொறுப்புணர்வு போன்றவையே இந்த அடிப்படை அணுகுமுறையை நிர்ணயிக்கின்றன.\nஇந்த அணுகுமுறைதான் நிறுவனத்தின் அடிப்படைக் கொள்கை. “வாடிக்கையாளர்களை மதித்தல்” என்பது பொதுவாக எல்லாரும் சொல்வது தான். ஆனால், நமக்குத் தேவைப்படும் அணுகுமுறை “மனிதர்களை மதித்தல்” என்பதுதான்.\nVALUE FOR CUSTOMERS என்கிற சராசரிப் பார்வையைக் கடந்து VALUE FOR PEOPLE என்கிற கோட்பாடு நோக்கி நகர வேண்டும்.\nஇது வெறும் கோட்பாடாக மட்டுமின்றி நிறுவனத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அடிப்படைப் பயிற்சியாக வழங்கப்பட வேண்டும்.\nமனிதர்களை மதித்தல் (VALUE FOR PEOPLE) என்கிற கோட்பாடு, உரையாடல், எழுத்து வழியான தொடர்புகள் அனைத்திலும் பின்பற்றப்பட வேண்டும்.\nஇதையும் பொதுவான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு நிறுவனத்தின் சார்பாக யார் யார், யாருடன் உரையாடுகிறார்கள் என்கிற பட்டியலை முதலில் எடுங்கள்\n-ஆபரேட்டர் – விற்பனையாளர் – நிர்வாகப் பிரிவு\n-ஆபரேட்டர் – நிர்வாகப் பரிவு- நிதிப்பிரிவு\nஇதில் கவனமாகப் பார்த்தால் ஒன்று புரியும். நிறுவனத்தின் குரலாக ஒலிப்பவர் டெலிபோன் ஆபரேட்டர். அவரது குரலில், தொனியில், மொழிப் பிரயோகத்தில் கனிவும் மென்மையும் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.\nதொலைபேசி ஒலித்தால் எடுத்து “ஹலோ” சொல்வதும், உரிய மேசைக்கு இணைப்புத் தருவதும் மட்டுமே ஆபரேட்டரின் வேலையல்ல.\nவெளியிலிருந்து அழைப்பவர், தான் மதிக்கப்படுகிறோம் என்கிற உணர்வை முதல் நிமிடத்திலேயே பெற்றாக வேண்டும்.\nஅடுத்து, குறை கேட்கும் அலுவலரோ விற்பனைப் பிரதிநிதியோ பேசுகிறார் என்றால் அவருடைய அணுகுமுறையிலும் இந்தப் பொறுப்புணர்வு வெளிப்பட வேண்டும்.\nஅதேபோல் நமக்குப் பொருட்களை வழங்குபவர் – நம்மிடம் வணிக வாய்ப்புகளைப் பெறுபவர் என்றே வைத்துக் கொள்ளுங்கள், நம் வாடிக்கையாளருக்குத் தருகிற மதிப்பை அவருக்கும் வழங்க வேண்டும்\nஅடுத்து, எழுத்து மூலமான தொடர்புகள், தெரிவிக்க விரும்பும் விஷயங்களை மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் அஞ்சலிலோ மின்அஞ்சலிலோ அனுப்ப வேண்டும்.\nபல கடிதங்கள் பணிவாகவும் பரிவாகவும் எழுதப்படும். ஆனால், அதிலிருக்கும் எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் கவனிக்கப்படாமலேயே கையெழுத்தாகி அஞ்சலில் சேர்க்கப்பட்டிருக்கும்.\nஎழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் அலட்சியத்தின் அடையாளங்கள். கடிதம் அனுப்பிய நிறுவனம் நம்மை மதிக்கவில்லை என்கிற உணர்வு, அத்தகைய கடிதங்களைப் பெறுபவர்களுக்கு அவசியம் ஏற்படும்.\nஎல்லா வெற்றிகளும், ஒழுங்குபடுத்தப்பட்ட உறவுகளில் இருந்துதான் ஆரம்பமாகின்றன. தகவல் தொடர்பில் இருக்கிற துல்லியமும் தெளிவும், உங்களைப் பற்றியும் உங்கள் நிறுவனம் பற்றியும் அபரிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும்.\nநீங்கள் மற்றவர்களுக்குத் தருகிற மரியாதை பல மடங்கு பெருகி, உங்களுக்கும் ஊழியர்களுக்கும் திரும்ப செலுத்தப்படும்.\nதமக்கு மரியாதை கிடைக்கிறது என்கிற உணர்வே ஊழியர்கள் மனதில் ஒரு பெரிய பரவசத்தை ஏற்படுத்தி, தங்களைப் பற்றிய பெருமிதமான உணர்வை ஏற்படுத்தும்.\nகூடுதல் நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் அவர்களால் செயல்பட முடியும்.\nதொழில்நுட்பம், நிர்வாகவியல் என்று எத்தனையோ உத்திகளையும் புதுமைகளையும் நீங்கள் அறிந்து வைத்திருந்தாலும் மகத்தான வெற்றிகள், மேம்பட மனித உறவுகள் மூலமாகத்தான் சாத்தியம் ஆகின்றன.\n– மரபின் மைந்தன் ம. முத்தையா\n(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n16.சேவைத் துறையின் சூட்சுமங்�... 18.பணியாளரைப் பார்க்கும் வித�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pettagum.blogspot.com/2017/06/blog-post_23.html", "date_download": "2018-07-21T15:04:58Z", "digest": "sha1:FRVIHPAFCOU3QWFJJ5MQN5VPVE3PKXS6", "length": 38576, "nlines": 543, "source_domain": "pettagum.blogspot.com", "title": "உடல் சூடு தீர்க்கும் அபூர்வ மூலிகைகளும் அவற்றின் அற்புத நன்மைகளும்!! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஉடல் சூடு தீர்க்கும் அபூர்வ மூலிகைகளும் அவற்றின் அற்புத நன்மைகளும்\nஉடல் சூடு தீர்க்கும் அபூர்வ மூலிகைகளும் அவற்றின் அற்புத நன்மைகளும் நம்மில் அநேகம் பேர் உடல் சூட்டால் பாதிக்கப்படுகிற வர்கள், அலுவல...\nமூலிகைகள் கீரைகள், ஹெல்த் ஸ்பெஷல்\nஉடல் சூடு தீர்க்கும் அபூர்வ மூலிகைகளும் அவற்றின் அற்புத நன்மைகளும்\nநம்மில் அநேகம் பேர் உடல் சூட்டால் பாதிக்கப்படுகிற\nவர்கள், அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களானாலும் சரி, வாகனங்களிலேயே அலைந்து திரிந்து மார்கெட்டிங் மற்றும் விநியோகப்பணி செய்பவர்களானாலும் சரி, அனைவரையும் பாதிக்கிறது உடல் சூடு.\nஎதனால் வருகிறது உடல் சூடு\nகோடைக்காலத்தில் ஏற்படும் அதிக தட்பவெப்பம் காரணமாகவும், அதிக நேரம் உட்கார்ந்து கணினியில் பணி செய்வதாலும், வேலை சூழலால் பகலில் அதிக நேரம் வெளியில் அலைவது காரணமாகவும், மற்றும் நல்ல காற்றோட்டமில்லாத சூழ்நிலையில் பணியாற்றுவதாலும், உடல் சூடு ஏற்படுகிறது.\nமுக்கியமாக, இரவுப்பணியில் இருக்கும் அனைவருக்கும், உடல் சூடு ஏற்படுகிறது. மேலும், இரவு வெகுநேரம் உறங்காமல் தொலைக்காட்சி அல்லது கணினியில் கவனம் இருப்பதாலும், உடல் சூடு ஏற்படுகிறது.\nஒரு ஆலக்கரண்டியில் [ அல்லது சாதாரண கரண்டி ] மூன்று டேபிள்ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி, சூடு படுத்தவும், நல்ல சூடு வந்தவுடன், ஒரிரு பல் தோல் உரிக்காத பூண்டுகளை, எண்ணையில் இடவும், அத்துடன், மூன்று மிளகுகள் இடவும், ஒரு நிமிடத்துக்குள், அடுப்பை அணைத்துவிடவும்.\nஇந்தக்கலவை அடுப்பில் இருக்கும்போதே, ஒரு தெய்வீக நறுமணம் காற்றில் கலப்பதை, சுவாசத்தில் உணரலாம். சற்றுநேரம் சூடு ஆறியபின், உடல் கைகால்களை நன்கு சுத்தம்செய்து அமர்ந்துகொண்டு, இரண்டு கால் பெருவிரல் [ கட்டை விரல் ] நகங்களில் மட்டும் இந்த எண்ணையை நன்கு தடவவும், சில நிமிடங்களில், கால்களை மீண்டும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த எண்ணை நகங்களில் பட்டதுமே, உடலில் குளிர்ச்சி உண்டாவதை உணரலாம், இல்லையெனில், காலையில் குளிப்பதற்கு முன்னால், அல்லது மாலையில் வீடு திரும்பியபின், மீண்டும் சில தினங்கள் செய்து வரவும். உங்கள் உடல் சூடு விலகி, நீங்கள் மீண்டும் முகமலர்ச்சியுடன் விளங்குவதை, அனைவரும் கண்டு மகிழ்வார்கள்.\nஅகத்தி இலைகள் இரண்டு கைப்பிடி, நல்லெண்ணை 50 மில்லி, பாலில் ஊறவைத்த வெந்தயம் சிறிது.\nஅகத்தி இலைகளை நன்கு அரைத்து சாறெடுத்து, அடுப்பில் சிறிய எண்ணை சட்டியில் கொதிக்கும் நல்லெண்ணையில் ஊற்றி அத்துடன் பாலில் ஊறவைத்த வெந்தயத்தை சேர்த்து நன்கு கிளறவும், எண்ணையில் தண்ணீர் வற்றி, தைலப்பதத்தில் வந்ததும், அடுப்பை அணைக்கவும். இந்தத் தைலத்தை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தலைக்கு தேய்த்து குளித்துவர, உடல் சூடு விலகி ஓடியே, போய்விடும்.\nசோற்றுக்கற்றாழை மடல் எடுத்து, அதன் உட்புறம் உள்ள சதைப்பகுதியை தனியே எடுத்துக்கொள்ளவும். அந்த ஜெல்லை, அதன் கார நெடி விலகும் வரை, நீரில் ஆறு அல்லது ஏழு முறை அலசி, அதில் இரண்டு நெல்லிகாய் அளவு எடுத்து, அத்துடன் சற்று கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து, நன்கு சுவைத்து சாப்பிடவும். இதைக் காலையில் வெறும் வயிற்றில் மட்டுமே, சாப்பிட வேண்டும். சில தினங்களில், உடல் சூடு தணியும்.\nகூடுதல் சேவையாக, இந்த அற்புத சோற்றுக்கற்றாழை, நம் உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்தி, உடலுக்கு அதிக ஆரோக்கியத்தையும் தரும்.\nமேலும், கோடைக்காலங்களில் தினசரி உணவில், ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ளவும். தினமும் இரவில் உறங்கச் செல்லும்போது தொப்புளில் விளக்கெண்ணை தடவுதல், அதிகம் தண்ணீர் மற்றும் நீர்மோர் அருந்தி வருதல் போன்ற செயல்களாலும், உடல் உஷ்ணம் நீங்கி, உடல் நலம் பெற்று நிம்மதியடையலாம்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nகடல் உப்பு, தேங்காய்ப்பால், வெந்தய இலை... பற்களைப்...\nஉடல் சூடு தீர்க்கும் அபூர்வ மூலிகைகளும் அவற்றின் அ...\nநம் குடலில் உள்ள குடல் புழுக்கள் வெளியேற...... உண...\nமூட்டுவலி, இருமல், தூக்கமின்மை... நிவாரணம் தரும் ப...\nஎதையும் புகார் செய்ய புதிய ஆப் - எடை குறைவு... வி...\n*பகுதி நேர முஸ்லீம்கள்* கவிக்கோவின் முத்து சிதறல்...\nபுதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள்\nலாபத்துக்குக் கைகொடுக்கும் பஃபெட் ஃபார்முலா\n ஆயுள் காப்பீட்டு ஏஜென்ட்டாவதற்கு அட...\n - வடை... அடை... குருமா... ஆஹா அசத...\nவைத்தியம் - கருகரு கூந்தலுக்கு... கொட்டைக்கரந்தை\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-797592.html", "date_download": "2018-07-21T15:48:12Z", "digest": "sha1:JQLO4LPR3NFUJ7YCLN3BFATIBJUPARSF", "length": 8665, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திண்டுக்கல் மாவட்ட காடுகளில் டிச.17 முதல் பு−கள் கணக்கெடுப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதிண்டுக்கல் மாவட்ட காடுகளில் டிச.17 முதல் பு−கள் கணக்கெடுப்பு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில், டிச.17 ஆம் தேதி முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், கொடைக்கானல் என 2 வனக் கோட்டங்கள் உள்ளன. மாவட்டத்தின் மேற்கு எல்லையாக அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் யானை, புலி, காட்டு மாடுகள், மான், மிளா, சிறுத்தைப் புலி என பல வகையான விலங்குள் உள்ளன.\nதற்போது நாடு முழுவதும், புலிகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும், டிச.17 ஆம் தேதி முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 11 வனச் சரகங்களில் இந்த பணிகள் நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) து. வெங்கடேஷ் தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறியது: திண்டுக்கல் கோட்டத்தில் கன்னிவாடி, பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு ஆகிய 4 சரகங்களும், கொடைக்கானல் கோட்டத்தில் வந்தரேவு, மண்ணவனூர், பேரிஜம், பூம்பாறை, கொடைக்கானல், பெரும்பள்ளம், பெரியகுளம் ஆகிய 7 சரகங்களும் ஆக மொத்தம் 11 சரகங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படும்.\nஅப்போது புலிகள் மட்டுமின்றி, சிறுத்தைப் புலி, செந்நாய், அவற்றிற்கு இரையாக பயன்படும் மான், மிளா, காட்டு மாடுகள் போன்ற விலங்குகளும், யானை, காட்டுப் பன்றி, வரையாடு, காட்டுப் பூனை உள்ளிட்ட அனைத்து வகையான விலங்குகளும் கணக்கெடுப்பில் அடங்கும்.\nசுமார் 20 நாள்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணிகளில் பங்கேற்க உள்ள வனத்துறையினர், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினருக்கு டிச.16ஆம் தேதி பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://komalipayan.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T15:10:13Z", "digest": "sha1:5BM2ZBNAPFTSH377DMVUDBBKM67OFEKC", "length": 4603, "nlines": 50, "source_domain": "komalipayan.wordpress.com", "title": "சிரிக்க … « கோமாளி பக்கம்", "raw_content": "\nஎமலோகத்துக்கு போகின்ற அந்த நபரிடம் ‘ அறை 1, 2, 3 – இதுல எதுக்கு வேணா நீ போகலாம். உன் சாய்ஸ்’ என்கிறான் எமதர்மன்.\nமுதல் அறையை எட்டி பார்க்கிற அந்த நபருக்கு அதிர்ச்சி. கல்லும் மணலும் நிரம்பிய தரையில் , தலைகீழாக நின்று கொண்டுரிக்கிரார்கள். அது வேண்டாமென்று அடுத்த அறையை எட்டி பார்கிறான். அங்கு சேரும் செகதியும் நிரம்பிய தரையில் , தலைகீழாக நின்று கொண்டுரிக்கிரார்கள். அதுவும் வேண்டாமென அடுத்த அறையை எட்டி பார்கிறான்.\nஅங்கு அனைவரும் காபி குடித்து கொண்டுருப்பதைப் பார்த்தும் அவசரமாக அதற்குள் நுழைகிறான்.\n” பிரேக் முடிசிருசு, ஆசிட் குடிச்சது போதும், எல்லாரும் மறுபடியும் தலைகீழாக நில்லுங்க” என அறிவிப்பு தொடர்கிறது. முள்ளும் ஆணியும் நிரம்பிய பலகையில் தலைகீழாக மனிதர்கள் நிற்பதை பார்க்கிற அந்த நபர் அதிர்சீயில்உறைகிறார்.\nஏப்ரல் 27, 2009 Posted by komalipayan | சிரிக்க ...\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎன் உணர்வுகளையும் சிந்தனைகளையும் மட்டுமல்ல. சம்பவங்களே பகிர்ந்து கொள்ளவும் தான்.\nபிரபாகரன் என்று காட்டப்பட்ட உடல் சிங்கள ராணுவ வீரர்\nதுவாரகா சித்திரவதை செய்து படுகொலை\nகவிஞர் தாமரையின் கண்ணீர் உங்களுக்காக\nஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன் – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்\nராஜீவ் காந்தியை சுட்டுக் கொல்ல சிங்கள ராணுவம் சதி செய்தது; இலங்கை ராணுவ முன்னாள் தளபதி தகவல்\nசிங்கள மயமாக்கல் தீவிரம்- மட்டக்களப்புடன் சிங்கள கிராமங்கள் இணைப்பு\nஸ்ரீலங்கா போர் நிறுத்தம் … உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/05120103/The-Shape-of-Water-Wins-Awards-at-2018-Oscars.vpf", "date_download": "2018-07-21T15:18:16Z", "digest": "sha1:WVTHLBS47COQPPWCS5C572FXVSLXKSEP", "length": 12454, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Shape of Water Wins Awards at 2018 Oscars || 4 ஆஸ்கார் விருதுகளை பெற்ற தி ஷேப் ஆப் வாட்டர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து; 17 பேர் மீட்பு\n4 ஆஸ்கார் விருதுகளை பெற்ற தி ஷேப் ஆப் வாட்டர்\n13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட தி ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு 4 விருதுகள் கிடைத்து உள்ளன.\n90-வது ஆஸ்கர் விருது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஆஸ்கர் விருது விழாவில் இன்று ஹாலிவுட் படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது வழங்கப்பட்டதும், மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.\nஅதில் மறைந்த பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் சர் ரோஜர் மூர், ஜோனதன் டெமி, ஜான் ஹெட், டான் ரிக்கிள்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்திய நடிகர்கள் ஸ்ரீதேவி மற்றும் சசி கபூர் ஆகியோருக்கும் இந்த மேடையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. டாம் ப்ரெட்டியின் ரூம் அட் தி டாப் பாடலைப் பாடி அஞ்சலி செலுத்தினார் எட்டி வெட்டார்.\nவிழாவில் தி ஷேப் ஆப் வாட்டர் சிறந்தபடமாக தேர்ந்து எடுக்கப்பட்டது.\nசிறந்த நடிகையாக பிரான்சிஸ் மெக்டார்மண்ட் (படம்- த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசோரி) சிறந்த நடிகராக கேரி ஓல்டு மேன் ( படம் டார்க்கெஸ்ட் ஹவர்) தேர்ந்து எடுக்கப்பட்டனர்.\n13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட தி ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு 4 விருதுகள் கிடைத்து உள்ளன. சிறந்த படம், சிறந்த இயக்குனர் (குல்லெர்மோ டெல் டோரா), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ( பால் டென்ஹாம்) சிறந்த இசை (அலெக்சாண்டர்) ஆகிய நான்கு விருதுகள் கிடைத்தன.\nஅமெரிக்க, பேன்டசி படம். அறுபதுகளில் நடக்கிறது கதை. சிறுவயதிலேயே பேச முடியாத இளம்பெண்ணுக்கு விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஒன்றின் ரகசிய பரிசோதனைக் கூடத்தில் இரவு நேரப் பணி. நீரிலும் நிலத்திலும் வசிக்கும் மனிதனைப் போன்ற உயிரினம் ஒன்று ஆய்வுக்காகப் பரிசோதனைக் கூடத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. அதைப் பராமரிக்கும் பொறுப்பு அவளுக்கு. அந்த உயிரினம் அவள் வாழ்க்கையையே மாற்றுகிறது. அதனுடன் பழகும் அவள், ஒரு கட்டத்தில் அதை நேசிக்கத் தொடங்குகிறாள். காதல் முற்றுகிறது.\nவிண்வெளி ஆராய்ச்சிக்கான பரிசோதனை அதன் மீது தொடங்கப்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து அதை விடுவிக்க கடுமையாக முயற்சிக்கிறாள் அந்தப் பெண். அதில் ஜெயித்தாளா, இல்லையா என்பதுதான் கதை. திரில்லர் பாணி கதையான இதில் சேலி ஹாகின்ஸ், மைக்கேல் ஷானன், ரிச்சர்ட் ஜென்கின்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.\nசிறந்த ஒலித்தொகுப்பு மற்றும் ஒலி இணைப்பு விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டங்கிர்க் படம் கைப்பற்றியது. சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும் டங்கிர்க் படத்திற்கே கிடைத்துள்ளது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. இன்று டப்மாஸ் செய்து வீடியோ பதிவிட்டு உள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\n3. மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\n4. ‘இந்தியன்–2’ படத்துக்கு தயாராகும் கமல்ஹாசன்\n5. தனது கடந்த காலத்தை அறிந்து தன்னை விரும்பி ஏற்றுக்கொணடால் திருமணத்திற்கு தயார் -நடிகை ஸ்ரீரெட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amaithicchaaral.blogspot.com/2010/12/blog-post_01.html", "date_download": "2018-07-21T15:29:00Z", "digest": "sha1:JUOYWTFOZDJTI77QL4ZW3L4ZXW5VRI4O", "length": 47054, "nlines": 645, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: ஐயாம் ரிட்டர்ன்ஸ்...", "raw_content": "\nவணக்கம்... ஹாய்... ஹலோ... நல்லாருக்கீங்களா. சின்ன வெக்கேஷனா இருக்கும்ன்னுதான் நினைச்சேன்.. ஒரு லாங்ஹாலிடேயா ஆகிட்டுது.\nஅன்னிக்கு திடீர்ன்னு பயங்கரமா, புயல்மாதிரி காத்து வீச ஆரம்பிச்சுது.. தமிழ் நாட்டுல பயங்காட்டிக்கிட்டு இருந்த 'ஜல்' திசைமாறி இங்கே வீச ஆரம்பிச்ச மாதிரியானதொரு காத்து.. 'தடால்'ன்னு ஒரு சத்தத்தோட பால்கனியில இருந்த பூந்தொட்டி கீழேவிழுந்து உடையுது. போயி சுத்தம் பண்ணலாம்ன்னா கண்ணாடிக்கதவை திறக்கமுடியாம அந்தப்பக்கமிருந்து பயங்கரமான வேகத்தோட வீசுது. ஒரு வழியா ரெண்டுமணி நேரத்துக்கப்புறம் ஓய்ஞ்ச பேய்க்காத்து, இண்டர்னெட்டுக்கான ஒயர்களையெல்லாம் பிடுங்கிப்போட்டுட்டு போயிருந்தது.\nஒருவழியா நாலஞ்சு நாளா போன்பண்ணி, அவங்க உசிரை வாங்கினப்புறம் ஆட்கள் வந்து சரி செஞ்சுட்டுப்போனாங்க. இந்த இடைவெளியில கம்ப்யூட்டருக்கு காய்ச்சல் வந்துட்டது. நெட் கனெக்ஷன் இருக்குது.. ஆனா, இல்ல. அதாவது லாகின் செய்ய முடியலை. safe modeல் மட்டும்தான் வலைதிறக்குது. டாக்டர் கிட்ட கொண்டுபோனாத்தான் சரியாகும் போலிருக்கு. ரெகுலரா வலைப்பக்கம் வரமுடியலை. சரி செஞ்சப்புறம் வழக்கமான அட்டெண்டென்ஸ் தொடரும்.\nஇந்ததடவை பிட்போட்டியில் முதல்முறையாக என்னுடைய பங்களிப்பு இரண்டாம் இடத்தை வென்றுள்ளது.. வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி..\nஇந்த இடுகையை ஞாபகமிருக்கா... சாக்லேட் என்றபெயரில் அல்வா கொடுப்பதைப்பத்தி எழுதியிருந்தேன்.. நாம கொடுத்தாலும் வாங்குறாங்களான்னு பரிசோதிச்சு பார்க்கணும்ன்னு ரொம்ப நாளா வாய்ப்பு தேடிக்கிட்டிருந்தேன். சோதனையா, பர்சிலிருந்து காசை எடுக்கிறப்ப அம்பது காசு நாணயமும் சேர்ந்து வந்துடும்.. பிறகென்ன சாக்லெட் கொடுக்க வாய்ப்பே இல்லாம இருந்திச்சு.\nபோனவாரம், ஷாப்பிங் போனப்ப , பில்லை மானிட்டரில் பார்த்ததுமே சாக்லெட்டை எடுத்து ரெடியா வெச்சுக்கிட்டேன். ரெண்டு ரூபா அம்பது காசு இருக்குமான்னு கேட்டப்ப, ரெண்டு ரூபாய் நாணயத்தையும், அம்பது காசுன்னு சொல்லி சாக்லெட்டையும் கொடுத்தேன். மறுபேச்சு பேசாம வாங்கிப்போட்டுக்கிட்டார் பணியாளர். ஹைய்யா\nஒரு நாள் மார்க்கெட்டுக்கு போயிட்டு வீட்டுக்கு வரும்போது, சுமைகள் கூடிப்போனதால் ஆட்டோவில் போயிடலாம்ன்னு தோணிச்சு. அங்கே நின்னுக்கிட்டிருந்த ஆட்டோக்காரர் கிட்ட, வாடகையை விசாரிச்சப்ப முப்பது ரூபாய் ஆகும்ன்னார். ஷாக்காயிட்டேன்.. \"இங்கே, பக்கத்துல இருக்கிற இடத்துக்கு முப்பது ரூபாயா.. அதுவுமில்லாம, வரும்போது இருபது ரூபாய்தானே கொடுத்தேன்\"ன்னு கேட்டப்ப,\nஅமைதியா சொன்னாரு...\"கூடை வெச்சிருக்கவங்களுக்கெல்லாம் முப்பது ரூபாய்தாங்க\"\n\"நெசமாத்தாங்க.. பாக்கெட்டுகளை இங்கியே விட்டுட்டு வர்றதாயிருந்தா இருபது ரூபாய்க்கே சவாரி வரும்\"\n(அப்ப, லக்கேஜு கிட்ட அட்ரஸை சொல்லிட்டா, தானாவே வீட்டுக்கு நடந்து வந்துடுமா......... டவுட்ட்ட்ட்ட்டு) , -- எனக்குத்தான்.\nபோய்ய்ய்ய்யான்னுட்டு அடுத்தாப்ல நின்னுட்டிருந்த ஆட்டோவுல இருபது ரூபாய் கொடுத்து வீடு வந்து சேர்ந்தோம். ஆட்டோவுல வரும்போது நினைச்சு நினைச்சு ஒரே சிரி.... நாங்க பேசிக்கிட்டதை, மொழிபுரியாததால மௌனமா கேட்டுக்கிட்டிருந்த அம்மாகிட்ட வீட்டுக்கு வந்ததும் நடந்ததை சொன்னேன். பசங்களும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்னோட இருபத்தோரு வருஷ மும்பை வாழ்க்கையில், இதுவரை லக்கேஜுக்கு பணம்கேட்ட ஆட்டோ ட்ரைவரை பார்த்ததேயில்லை. குறையை தீர்த்துவெச்ச இறைவனுக்கு நன்றி :-)\nபிட் புகைப்பட போட்டியில் இரண்டாம் இடம் பெற்றமைக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்\nஅப்போ, 10 ரூபா தர்றேன் பாக்கெட்ட மட்டும் ஏத்திக்க ன்னு சொல்ல வேண்டியதுதானே... ஆனா, நாங்க நடக்கற வேகத்துக்குத்தான் வண்டி ஓட்டனும்னு சொல்லிடுங்க... :-)\nஉங்க தலைப்புல இலக்கணபிழை இருக்குதோ ன்னு தோணுது...\nவாங்கோ வாங்கோ....நான் சுகம்.நீங்க சுகம்தானே \nதிடீர்ன்னு காணாமப் போனதுக்கு இத்தனை சாட்டுக்களா சாரல் \nசக்சஸ்.. ரொம்ப நாள் காத்திருப்பு இல்ல ;)\n//கூடை வெச்சிருக்கவங்களுக்கெல்லாம் முப்பது ரூபாய்தாங்க\"//\nபிட் புகைப்பட போட்டியில் இரண்டாம் இடம் பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nஅந்த சாக்லேட் மேட்டர நானும் ட்ரை பண்ணியிருக்கேன் :) ஆனா வாங்காம மிச்ச சில்லரைய குடுத்துடுவாங்க :))\n சாக்லேட் மேட்டருக்கு ஒரு பலே:)\nஎன்னது கூடை வச்சிருக்கவங்களுக்கு பெட்ரமாக்ஸ் தரதில்லயா..;)))\nஅடங்கொக்கமக்கா. லக்கேஜுக்கு பத்து ரூபாவா\nவெல்கம் பேக்... பிட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.\nதில்லியில் அம்பது காசு செல்லாது என்று வாங்குவதில்லை. 23.50 என்று எதாவது ஒரு பொருளின் விலை இருந்தால், அவர் வாங்குவது 24/- சோ, சாக்லேட்டும் கிடையாது :(\nபோட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்\n//...\"கூடை வெச்சிருக்கவங்களுக்கெல்லாம் முப்பது ரூபாய்தாங்க\"//\nசொல்லலாம்தான்.. அப்படியே நடந்துவர்றப்ப இன்னும் கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சாப்லயும் ஆச்சு :-))))\nதலைப்பு வெறுமே நகைச்சுவைக்காக வைக்கப்பட்டது :-))\nரொம்பவே மிஸ் பண்ணேன் உங்களையெல்லாம்..\nபின்னே,.. அவ்ளோ ஈசியா விட்ருவோமா :-))))\n ட்ரீட் கொடுக்க சென்னைக்கு விரைவில் வரவும்..:-)\nஆனா, நீங்க போனா மாதிரியே தெரியலையே...ரிட்டர்னாகறதுக்கு...:-))\nபணம் கேட்கும் அளவுக்கா மும்பை மோசமா போச்சு ம்ம் ஹைதைதான் மாறிப்போச்சுன்னு நினைச்சேன். அங்கயுமா ம்ம் ஹைதைதான் மாறிப்போச்சுன்னு நினைச்சேன். அங்கயுமா எல்லாம் நம்ம சென்னை ஆட்டோ அண்ணாச்சிக்கள் உபயம்னு நினைக்கிறேன்.\nபோட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஆட்டோக்காரங்க இப்படித் தான் லொள்ளு பண்ணுவாங்க. பணம் அதிகமா கேட்பாங்க ஏன்னு கேட்டா திரும்பி வரும் போது தனியாதான வரணும்னு சொல்லுவாங்க. இதுக்காக நாம திரும்பி அவங்க கூட போயிட்டா வர முடியும்\nஅப்ப, லக்கேஜு கிட்ட அட்ரஸை சொல்லிட்டா, தானாவே வீட்டுக்கு நடந்து வந்துடுமா......... டவுட்ட்ட்ட்ட்டு) , -- எனக்குத்தான்\nஆட்டோல லக்கேஜா.. இது புதுசாத்தான் இருக்கு..\nரசிக்கவும் ருசிக்கவும் வைத்துள்ளீர்கள் நன்றி\nதங்களை அன்புடன் என் தளத்திற்கு அழைக்கிறேன்..\nரசிக்கவும் ருசிக்கவும் வைத்துள்ளீர்கள் நன்றி\nதங்களை அன்புடன் என் தளத்திற்கு அழைக்கிறேன்..\nஎல்.கேயும்,ரமேஷும் போட்ட பின்னூட்டத்தை காக்கா வாயில இருந்து பிடுங்கிக்கொண்டாந்து ஒட்டியிருக்கேன் :-)))\nவாழ்த்துக்கள் சகோ. ஆட்டோ கட்டணம் :))\nசாரல் அமைதியாக திரும்பியதுக்கு வாழ்த்துக்கள்\nஇப்ப சாக்லெட் கிடைக்கலைன்னு வருத்தப்படறீங்களா இல்ல, சில்லறை ஒழுங்கா கிடைக்குதுன்னு சந்தோஷப்படறீங்களா :-)))))\nஆஹா.... அதனா... நம்ம வீட்டுலே ஒரு கை குறையுதேன்னு இருந்தேன்:-))))\nஅப்படியே பிட்டில் ஜெயிச்சதுக்கு இனிய பாராட்டுகள்.\nசாக்லேட், ஆட்டோ லக்கேஜ் எல்லாம் அதி சூப்பர்:-)))))\nஒரு மெழுகுவர்த்திகூட தரலைப்பா :-))))\nஷாக்கிங்கா இருந்துச்சுப்பா கேட்டவுடனேயே :-)))))\nஒரே இந்தியாவுல இப்படி ஒரோர் இடத்துக்கும், காசோட மதிப்பு வித்தியாசப்படறது கொஞ்சம் விசித்திரமாயிருக்கு. ரவுண்ட் செஞ்சு 24 ஆக்குறவங்க ஏன் 23ஆ வாங்கிக்கக்கூடாது\nஇப்பல்லாம் பர்சுக்குள்ள குறைஞ்சது ரெண்டு சாக்லெட்டாவது வெச்சிருக்கேன். ச்சான்ஸ் கிடைச்சா டபால்ன்னு நீட்டிடலாம்ன்னுதான் :-)))))\nஎனக்கென்னவோ ரொம்ப நாளா உங்களையெல்லாம் பார்க்காத ஃபீலிங்க்ஸ் :-))\nஎனக்கும் மொதல்ல ஒருவேளை அவர் நம்மூர்க்காரரோன்னு தோணிச்சு.. பேசறதொனியை வெச்சு மும்பைக்கர்தான்னு உறுதிப்படுத்திக்கிட்டேன்.. ஒருவேளை நம்மூர்க்கு வந்து ட்ரெயினிங் எடுத்திருப்பாரோ என்னவோ. மத்தவங்களையும் அவர்மாதிரி கெடுக்காம இருந்தா சரி :-))\nஎங்கூர்க்காரங்க கொஞ்சம் நல்லவங்களாத்தான் இருக்காங்க இதுவரை, இனிமே எப்படியோ :-))\nரயில்வே ஸ்டேஷன்ல கூட இப்படி லக்கேஜுக்குன்னு கேக்கறதில்லை, இவர் புதுசா இப்படி ஆரம்பிச்சு நோட்டம் பாக்கறார் போலிருக்கு..\nவடை ஸ்பெஷலிஸ்ட் எல்.கே,மற்றும் ரமேஷ்,\nபிட் பட போட்டியில் வென்றதுக்கு வாழ்த்துக்கள்\nசாக்லேட்ட சென்னை பஸ் கண்டக்டர்கள்கிட்ட கொடுத்துப்பாருங்க தெரியும் சேதி.\nநம்ம சிங்காரச்சென்னைல மீதிச்சில்லறையே கிடைக்காது. அப்றம் எங்கிருந்து சாக்லெட் கொடுக்கறது :-)))))\nபோட்டியில் வெற்றிபெற்றதற்கு வாழ்த்துக்கள் சாரல்\n//அமைதியா சொன்னாரு...\"கூடை வெச்சிருக்கவங்களுக்கெல்லாம் முப்பது ரூபாய்தாங்க\"//\nஆட்டோக்காரர் கவுண்டமணி படத்தைப் பாத்திருப்பாரோ\n//போனவாரம், ஷாப்பிங் போனப்ப , பில்லை மானிட்டரில் பார்த்ததுமே சாக்லெட்டை எடுத்து ரெடியா வெச்சுக்கிட்டேன். ரெண்டு ரூபா அம்பது காசு இருக்குமான்னு கேட்டப்ப, ரெண்டு ரூபாய் நாணயத்தையும், அம்பது காசுன்னு சொல்லி சாக்லெட்டையும் கொடுத்தேன்// அட நல்ல ஐடியாகவா இருக்கே.\n”மம்மி ரிட்டர்ன்ஸ்” ரேஞ்சுல பயங்காட்டுறீங்களே\n(ஹி..ஹி.. எப்பூடி நம்ம ரைம்ஸ்\nஇத்தனை விஷயம் படிக்காமல் இருந்திட்டேனே.:)\nநல்ல நகைச்சுவை லக்கேஜ் பிரச்சினை:)\nநீங்க சமாளிக்கற விதம் நல்லாவே இருக்கு. வெல்கம் பேக் சேம் ப்ளட்.:)\nபில்லா அஜித் மாதிரி ஐயம் பேக் -னு வந்து கலக்கீட்டிங்க\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nஎல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்.. ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப...\nநாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி\nஇட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்க...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/6781", "date_download": "2018-07-21T16:05:12Z", "digest": "sha1:6EFQGQINGBALFCGBTICTMLHK7DMJKEM7", "length": 5333, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Aimaq: Zohri மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Aimaq: Zohri\nISO மொழியின் பெயர்: Aimaq [aiq]\nGRN மொழியின் எண்: 6781\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Aimaq: Zohri\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nAimaq: Zohri க்கான மாற்றுப் பெயர்கள்\nAimaq: Zohri எங்கே பேசப்படுகின்றது\nAimaq: Zohri க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Aimaq: Zohri\nAimaq: Zohri பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/9454", "date_download": "2018-07-21T16:05:30Z", "digest": "sha1:AEZGQDCOMM5D33LF3CQK5ZRTZQYZCYJO", "length": 9714, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Duruwa: Tiriya மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Duruwa: Tiriya\nISO மொழியின் பெயர்: Duruwa [pci]\nGRN மொழியின் எண்: 9454\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Duruwa: Tiriya\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A35320).\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A35321).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Duruwa)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C16070).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nDuruwa: Tiriya க்கான மாற்றுப் பெயர்கள்\nDuruwa: Tiriya எங்கே பேசப்படுகின்றது\nDuruwa: Tiriya க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Duruwa: Tiriya\nDuruwa: Tiriya பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jawid-raiz.blogspot.com/2011/06/blog-post_18.html", "date_download": "2018-07-21T15:22:41Z", "digest": "sha1:HDWJ3DLU45YEKN7FTLVQ3UKT7P7UYD2U", "length": 4747, "nlines": 69, "source_domain": "jawid-raiz.blogspot.com", "title": "தவறான தவறு | என் மௌனம் பேச நினைக்கிறது (www.tamilpoetry.com) தமிழ் கவிதை, சிறுகதை, கட்டுரைகள்,விமர்சனம்", "raw_content": "\nஎன் மகன் எழுதிய போது\nLatest post: தாண்டிவந்த தடங்களில் சிலதையேனும் அழித்து விட முடியுமெனின் - இன்று தாங்கிக்கொண்டிருக்கும் வலிகளில் பாதியேனும் குறைந்திருக்கும்\nPosted in (Tamil Poetry): கவிதைகள்,ஹைக்கூ and கவிச்சிசுக்கள்\nஎன் நாளேட்டின் சில பக்கங்கள்\nFashion Missed call ஆக்கங்கள் இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை இருள் கக்கும் விளக்குகள் இளமையோடு ஒரு பழைய காதல் எதிர்ப்பு என் நாளேட்டின் சில பக்கங்கள் ஏன் ஒருதலை கட்டுரைகள் கண்ணீர் உற்பத்தி கண்ணீர்ப் பூக்கள் கருவறைச் சுகம் கவிதைகள் காதலின் கல்லறை கடிதம் காதல் பொறி காதல் மீள்நிரப்பு - Love Reload காத்திருப்பு குறும்படம் கேள்விக்குறி சிறுகதை ஞாபக பானம் ஞாபக முட்கள் திறக்கப்படாத பூட்டுகள் தூரதரிசனம் தொலைத்த கண்ணீரும் நான் சுவைத்தது நிலையாமை நினைவுகள் புதுவரவு புன்னகை விடு தூது மீட்டெடுத்த சந்தோஷமும் மொழிபெயர்ப்புகள் விடை தெரியா வினாக்கள் விதி வைத்த முற்றுப்புள்ளி விமர்சனங்கள் ஹைக்கூ and கவிச்சிசுக்கள்\nஎன் தளத்திற்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்\nநான் எழுதும் பிற தளங்கள்\n- VAARPPU - வார்ப்பு கவிதையிதழ்\n- உலக தமிழ் கவிஞர் பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/03/blog-post_29.html", "date_download": "2018-07-21T15:41:38Z", "digest": "sha1:73EM5NEFCUNWAI2WIMND4PNI7U6FRTV2", "length": 20082, "nlines": 213, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "நின்னை சரணடைந்தேன் | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nமெல்ல தொடரும் என் பயணம்\nயாது வரினும்... யாது போயினும்.- Part- 6\nயாது வரினும்... யாது போயினும்.- Part 5\nயாது வரினும்... யாது போயினும் -Part-4\nயாது வரினும்... யாது போயினும்.-Part-3\nயாது வரினும்.. யாது போயினும்.Part-2\nயாது வரினும்... யாது போயினும்- part -I\nஇது எனக்கான என் உலகம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nஇந்த வார்த்தைகள் எனக்கு பாஞ்சாலியையும் பாரதியையும் நினைவு படுத்துகின்றன.கௌரவர் சபையில் பாஞ்சாலி துகிலுரிக்கப்பட்டபோது, மானம் காக்க கண்ணனை அழைக்கிறாள். துச்சாதனன் கையில் சிக்கிய ஆடையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு அபயக்குரல் எழுப்புகிறாள். அதற்கு முன்பே பலவாறாக சபையினரிடம் நியாயம் கேட்கிறாள். அத்தனையும் தோல்வியடைந்த மன நிலையில் கடைசியாக கண்ணனை அழைக்கிறாள். ஏற்கனவே கொண்டவர்களும் கைவிட்ட நிலையில் நைந்து போன மனம் , கண்ணால் சுற்றியுள்ளவர்களின் கடைசி நிமிட மனமாற்றத்தை தேடி , வாயால் கண்ணனை அழைத்து , கையால் மானத்தை காக்கும் முயற்சியுடன் துச்சாதனனை எதிர்கொள்கிறாள். வாயோ பலவாறாக கண்ணனை புகழ்கிறது. \" நம்பி நின்னடி தொழுதேன்- என்னை நாணழியாதிங்கு காத்தருள்வாய்\" இன்னும் பலவாறாக போற்றுகிறாள். நேரம் கடக்கிறது, ஓராடையுடுத்தி நின்றவளின் இடையில் கடை சுற்றாய் இருந்த ஆடையும் இழுக்கும்போது, இனி அவனன்றி நம்மை யாரும் காக்க முடியாது என்று தோன்றிய வினாடி ஆடையை தடுத்து இருந்த கை உயர்ந்தது. தலைக்கு மேல் இரு கரம் கூப்பி கண்ணனை அழைக்கிறாள். . உட் சோதியிற் கலந்தாள்; அன்னை உலகம் மறந்தாள்; ஒருமையுற்றாள். பிறகு வருகிறது கண்ணபிரான் அருளாலே.... வண்ண பொற் சேலைகளாம்- அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே... இதுதான் சரணகதி. அப்போது வந்த கண்ணன் கடைசிவரை காத்து நிற்கிறான். இது ஆன்மீகத்தின் ஒரு பாதை. ஆனால், கட்டுரை அதை பற்றியல்ல.\nபிறகு பாரதியின் \"நின்னை சரணந்தேன் \" இதுவும் ஒருவித சரணகதிதான். எனக்கு உன்னையன்றி உலகில் வேறு கதியில்லை என்று துன்பமினியில்லை, சோர்வில்லை,தோற்பில்லை அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட... பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் கவலைகள் என்னை தின்னத்தகாது என்று நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா என்கிறார். இது காதலின் ஏழாம் நிலை ( என்கிறார். இது காதலின் ஏழாம் நிலை (). ஆனால் சரணடைந்த மனதை உதைத்துத் தள்ளும் அளவிற்கு எந்த கண்ணம்மாவும் கொடு மதியுடையோராக இருப்பதில்லை. முடிவு , கண்ணன் ஆட்கொண்டதுபோல ( விவாகரத்து... நீதிமன்றம் என்று அலையாமல்) கண்ணம்மாவும் ஆட்கொண்டாள். ஆனால் இது இனிய இல்லறம் பற்றிய கட்டுரையும் அல்ல.\nமூன்றாவது சரணாகதி என்னுடைய பார்வையில். சரணாகதி என்பது முழு ஈடுபாடு என்று தெரிகிறது அல்லவா. இப்படி கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாமே.... முழுஈடுபாட்டுடன் ஒரு செயலை செய்தால் அது முழுமையடையும். அதாவது ஒரு செயல் வெற்றி பெற முழு கவனம் வைக்க வேண்டும். பசி நோக்கார் .... கண் துஞ்சார்... என்றெல்லாம் அய்யன் சொல்வது இதனைத்தான். மனதின் ஒத்துழைப்பு மிக அவசியம். நிறைய சந்தர்ப்பங்களில் நாம் நினைத்தது சரியாக நடக்கும் - முக்கியமாக தோல்வியுறுவோமோ என்று அஞ்சினால் அப்படியே நடந்துவிடும். இந்த பயம் எப்போது தோன்றும் நாம் செய்ய இருக்கும் காரியத்தின் முழு விவரமும் நமக்கு கிட்டாத போது நம்மை நம்புவதற்கு நம்மாலேயே முடியாது. அரைகுறையாக ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்ட விவரங்கள் -- ரிஸ்க் என்று எச்சரிக்கை மணியடித்துவிட அந்த காரியத்தை அப்படியே கைவிட்டுவிடுவோம். இதில் முழு ஈடுபாடு எங்கே வரும்\nஇன்னும் கொஞ்சம் யோசிக்கலாமே. \"இந்த விசயம் ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்\" இந்த வார்த்தையின் விளைவு மேற்கொண்டு இதனை தொடராமல் இருப்பது அல்லது அரைமனதோடு செய்து தோற்றுவிடுவது. \" அப்பவே சொன்னேன்ல\" என்று அருள்வாக்கு வேறு சொல்லிக்கொள்வோம். இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு, ஏன் இதில் வெற்றி பெற முடியாது என்று கேள்வி எழுப்புங்கள். உடனேயே வரிசையாய் காரணங்கள் தோன்றிவிடும். இதுதான் பிரச்சினை என்றால் அதற்கு தீர்வும் நாம் கண்டுவிட்டால் வெற்றி பெறமுடியும் அல்லவா. தோல்வியின் காரணங்கள் புரிவதே வெற்றியின் பயணத்தை ஆரம்பித்துவிடாதா. தோல்வியின் காரணங்கள் புரிவதே வெற்றியின் பயணத்தை ஆரம்பித்துவிடாதா. காதலுக்கு தாய்மாமன் தடை என்றால் \" தூக்கிடலாமா..... காதலுக்கு தாய்மாமன் தடை என்றால் \" தூக்கிடலாமா.... \" என்று தோன்றுகிறதே தவிர காதலை விடவா செய்கிறார்கள். . இப்போது சட்டென்று புரிந்திருக்குமே நாம் செய்யும் செயலை காதலிக்கக் கற்றுக்கொண்டால் தோல்வி கிடையாது என்று. இதனை இன்னும் சீரிய முறையில் ஆலோசித்து வெற்றி தேவதையின் அருளை பெறமுயற்சிக்கலாமா\nசரணாகதிக்கு முழு உதாரணமாய் ஹனுமனை சொல்லலாம். அவரைப் பொறுத்தவரை தன்னை முழுவதுமாய் ராமரிடம் ஒப்படைத்து விட்டார்.\nகடைசி பத்திக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் புரியலையே\nMANO நாஞ்சில் மனோ said...\nஎந்த செயலிலும் வெற்றிபெற மனம் 'முழுஈடுபாட்டுடன்' இருக்கவேண்டும். சரணடைந்தாலும் சரி அந்த செயலை காதலித்தாலும் சரி முழுஈடுபாடு கிட்டிவிடும் அல்லவா total commitment . அப்படியென்றால் சரணாகதியும் காதலும் ஒன்றா என்று சந்தேகம் வரும். ஒன்றுதான், கடவுளை ஆண்பாவமாக பார்ப்பதே உயரிய பக்தி. \" அலை பாயுதே \" பாடலும் அதைதான் சொல்கிறது. கருத்து சொல்லுங்கள் திரு.எல்.கே.\nவணக்கம் திரு.மனோ. வருகைக்கு நன்றி.\nஇது காதலின் ஏழாம் நிலை (\nமுழுஈடுபாடு வெற்றிக்கு வித்து. சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mjkparty.com/?cat=28", "date_download": "2018-07-21T15:17:40Z", "digest": "sha1:HHQ3ZNS2CEDDRJJOOQ5W42X3IZITES5D", "length": 7185, "nlines": 82, "source_domain": "mjkparty.com", "title": "மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் ( MJVS) – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nமனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் ( MJVS)\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nமனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்ட துணை மற்றும் அணி நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்படுகின்றனர். #இளைஞர்_அணி மாவட்ட செயலாளர் : S.சேக் மஸ்தான், S/o சேக் இஸ்மாயில் , 64, முடுக்கு […]\nமஜக தஞ்சை வடக்கு மாவட்ட இஃப்தார் நிகழ்ச்சி..\nகுடந்தை.ஜுன்.09., தஞ்சை வடக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் #இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்கள் தலைமையில் வழுத்தூர் ராயல் மஹாலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக #அஞ்சுமன் அறிவாக […]\nகாஞ்சி வடக்கு மாவட்டம் பல்லாவரத்தில் இஃப்தார் நிகழ்ச்சி.. மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு..\nகாஞ்சி.ஜூன்.08., காஞ்சி வடக்கு மாவட்டம் பம்மல் நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக பல்லாவரம் இனாயத் மஹாலில் #இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி பம்மல் நகர செயலாளர் A.மக்பூல் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை […]\nமஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்\nகோவை.மே.14., கோவை மாநகர் மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் #MH_அப்பாஸ், தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச் செயலாளர் AK.சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில கொள்கை […]\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி July 21, 2018\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2010/07/blog-post_09.html", "date_download": "2018-07-21T15:40:26Z", "digest": "sha1:HJMYPGMP5CKGP4MRIMY5TYIQZCEUZ7YP", "length": 21320, "nlines": 240, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "பூச்சிகள் பல வகை.... | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nஉலகில் அதிகமாகக் காணப்படும் உயிரினம் பூச்சிகள் தான். 20 லட்சத்திலிருந்து 40 லட்சம் பூச்சி இனங்கள் வரை இருக்கக் கூடும் என அராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதுவரை ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட பூச்சிகளை விஞ்ஞான ரீதியாக வகைப்படுத்தி உள்ளனர்.\nபெரும்பாலானப் பூச்சிகளைக் கண்களால் பார்க்க முடியாது. மைக்ரோஸ்கோப்பின் உதவி யோடு தான் பார்க்க முடியும். பல லட்சக்கணக்கான பூச்சிகள் இருந்தாலும், சில ஆயிரம் பூச்சி களே மனிதனுக்குத் தீங்கு செய்யக் கூடியவை. பூச்சிகளே இல்லாதே இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா இடத்திலும் பூச்சிகள்\nநிறைந்துள்ளன. பூச்சிகள் எப்போதும் பறந்து கொண்டிருப்பதைதான் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், தேவையான சமயங்களில் பூச்சிகள் நடக்கவும் செய்யும்.\nமேலும் தகவலுக்கு discovery சேனலை பார்க்கவும்.\nகொடிய விஷம் உடையது தொட்டு பார்க்க அனுமதி கிடையாது\nயாருக்கு எந்த பூச்சி புடித்து இருந்தால் அதை தாரளமாக அவர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லலாம்\n//கொடிய விஷம் உடையது தொட்டு பார்க்க அனுமதி கிடையா/\nஇலை வடிவில் அந்த பூச்சி.\n///யாருக்கு எந்த பூச்சி புடித்து இருந்தால் அதை தாரளமாக அவர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லலாம் ///\n//கொடிய விஷம் உடையது தொட்டு பார்க்க அனுமதி கிடையாது//\nசில பூச்சிகளா பாத்தா உடம்புல உள்ள மசிரெல்லாம் நட்டமா நிக்கிது சார்\nஎல்லாமே செத்த பூச்சிங்கோ .. ஒண்ணு கூட கடிக்க மாட்டேங்குது ..\nஅப்புறம் எது பொரியலுக்கு நல்லா இருக்கும் ..\n@@ப.செல்வக்குமார் அந்த இலை மாறி ஓரு பூச்சி இருக்கே அது பொரியலுக்கு நல்ல இருக்கும்\nஆகா பூச்சி பொரியல்தான் தினம் வீட்டில் அப்படியா செளந்தர்.\nவித்தியாசமான பதிவு ... வரவேற்கிறேன் ..\nநல்ல அறிவியல் தகவல் மற்றும் படங்களும் அருமை....நல்ல பதிவு வாழ்த்துகள்\nநிறைய பூச்சிகளை மனிதர்கள் அழித்துவிட்டார்கள்.\nஒரு சில பூச்சிகள் மிக மிக கொடூரமானவை. காதிற்குள் பூச்சிகள் போனால் சொல்லவா வேண்டும்.\nயாருக்கு எந்த பூச்சி புடித்து இருந்தால் அதை தாரளமாக அவர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லலாம் இத நாங்க பொரிச்சு உங்களுக்கே திருப்பி அனுப்புவோம் பரவைல்லையா இப்படிக்கு மதுரைவீரன்\nபகிர்வுக்கு நன்றி. இருந்தாலும் தொட்டு பார்க்கவிடமாட்டேன் என்கிரியலே\nதம்பி....என்ன டிஸ்கரி சேனல்ல எதும் சேரப்போறியா என்னா\nசௌந்தர்....இலை மாதிரியே ஒரு பூச்சி இருக்கு.அதிசயமா இருக்கு.\nஇதுக்கு முதல் நான் பாத்ததில்லை.\nஓ இந்த ஆராய்ச்சி வேற நடக்குதா \nநான் உங்க வலைபதிவுலேந்து நொ 6 எடுத்துகரேன்..\nசூப்பர் கலெக்ஷன்..குட்டி அனிமல் ப்லானெட் பார்த்த மாதிரி இருக்கு.\nபடங்களைப் பார்க்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது பாஸ்...\nஎன்ன சௌந்தர்...இப்படி பூச்சி புடிக்க கிளம்பிட்டீங்க....\n\\\\யாருக்கு எந்த பூச்சி புடித்து இருந்தால் அதை தாரளமாக அவர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லலாம்\\\\\nவாரம் ஓரு பதிவர். கே.ஆர்.பி. செந்தில்\nமண்டை ஓடு தான் மிச்சம்....\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\nஉனக்காகப் படைக்கப் பட்ட கவிதைகளெல்லாம் நீ வாசித்த பின்னே பிறவிப் பலனை பெறுகிறது.. ***** ஒற்றை துளியில் ...\nபங்கு சந்தை என் அனுபவம்\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/kamal-070410.html", "date_download": "2018-07-21T15:29:57Z", "digest": "sha1:QVJLR5PNJ4SNZSUXHXB4E2RREPHGI3JR", "length": 13724, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தசாவதாரத்தின் எட்டவதாரம் | Dashaavtaram to be released in 8 languages - Tamil Filmibeat", "raw_content": "\nகலைஞானி கமல்ஹாசன், கலாராணி ஆசின், ஜிலீர் ராணி மல்லிகா ஷெராவத்தின் கூட்டில் உருவாகும் தசாவதாரம் படத்தை எட்டு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.\nஉலகின் கடைக் கோடியில் உள்ள தமிழனும் கூட படு பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது இப்போதைக்கு இரு படங்களைத்தான். ஒன்று சூப்பர் ஸ்டாரின் சிவாஜி. இன்னொன்று பரமக்குடி தமிழன் கமல்ஹாசனின் தசாவதாரம்.\nசிவாஜி விருந்துக்கு ரெடியாகி விட்டது. தட்டைப் போட்டு பரிமாற வேண்டியது மட்டுமே பாக்கி. தசாவதாரம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் உப்பு, புளி, மிளகாய் சேர்க்க வேண்டியது இருக்கிறதாம். படம் இந்த ஆண்டு இறுதிக்குத் தள்ளிப் போகும் என்று கூறுகிறார்கள்.\nகாரணம் கமல் போட்டு வரும் பத்து கெட்டப்களையும் படமாக்க பிடிக்கும் நேரம். கமலுக்கு மேக்கப் போடவே பல மணி நேரம் பிடிப்பதால், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 சீன் மட்டுமே எடுக்க முடிகிறதாம்.\nபடம் பக்காவாக வர வேண்டும், காட்சிகள் கலக்கலாக இருக்க வேண்டும் என முன்பே கமல், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முடிவு செய்து விட்டதால் நேரம், காலம், செலவு குறித்துக் கவலைப்படாமல் மொள்ளமாக எடுத்து வருகின்றனர்.\nஇதுவரை படத்தின் செலவு 30 கோடியைத் தொட்டு விட்டதாம். இன்னும் பத்து பெரிய காந்தியை பட்ஜெட் சாப்பிட்டு விடும் என்கிறார்கள்.\nஇதுவரை 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளாம். மிச்ச சொச்ச காட்சிகளை ஜூன் மாத இறுதிக்குள் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை உள்ளதாம். அதன் பின்னர் கிராபிக்ஸ் உள்ளிட்ட நகாசு வேலைகளை முடிக்க ஓரிரு மாதங்கள் ஆகலாம்.\nஇதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் படு திருப்தியாகவும், திவ்யமாகவும் வந்துள்ளதாம். அதனால்தான் பட்ஜெட் பற்றிக் கவலையே படாமல் தாள்களை இறக்கி வருகிறாராம் ரவிச்சந்திரன்.\nபடம் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ரவிச்சந்திரனை ஒரு பயம் கவ்வியுள்ளது. அதாவது தமிழகத்தில் இப்போது தியேட்டர்களில் கட்டணக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. முன்பெல்லாம் புதிய படங்கள் திரையிட்டால், கொஞ்ச நாட்களுக்கு இஷ்டத்திற்கு கட்டணத்தை வைத்துக் கொள்ள அரசு அனுமதித்திருந்தது.\nஆனால் இப்போது அப்படிச் செய்ய முடியாது என்பதால் தமிழில் மட்டும் படத்தை வெளியிட்டால் சரிப்பட்டு வராது. எனவே பல மொழிகளில் படத்தை டப் செய்து வெளியிட்டால்தான் போட்ட முதலை பத்திரமாக எடுக்க முடியும் என கணக்கிட்டுள்ளார் ரவிச்சந்திரன்.\nஇதையடுத்து தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், போஜ்புரி, பெங்காலி என எட்டு மொழிகளில் வெளியிடவுள்ளனராம்.\nஎட்டு திக்கும் பட்டையைக் கிளப்பப் போகும் படத்திற்கு எட்டு மொழிகள் என்ன எண்பது மொழிகளில் கூட டப் செய்யலாம்\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nமிகச் சிறந்த இந்திய மொழி, ஆங்கிலம் - சொல்கிறார் கமல் ஹாஸன்\nசாதரணமாக தமிழில் சொன்னதே புரியலையாம்.... டிரான்ஸ்லேட் பண்ணனுமாம்.. எரிச்சல் நடிகை \"டிம்பிள்\"\nஅழகாய் பேசுகிறாய், ஆனால் பயமாய் இருக்கிறது: காவ்யாவை கிண்டலடிக்கும் ரசிகர்கள்\n100 தியேட்டர்களில் தமிழ் ஸ்லம்டாக் ~~நானும் கோடீஸ்வரன்~~\nஜூலி - பிட் ஜோடிக்கு டுவின்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/airtel-offers-4g-smartphone-at-rs-1399-details-here-015547.html", "date_download": "2018-07-21T15:48:45Z", "digest": "sha1:ADAYAMXEKQWYPWRI3KDMRUQK6UKAQG5J", "length": 14080, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "Airtel Offers 4G Smartphone At Rs 1399 Details Here - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்ப அதிர்ச்சி : ரூ.1,399/-க்கு ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇன்ப அதிர்ச்சி : ரூ.1,399/-க்கு ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇன்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த புதிய சலுகை என்னென்ன\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nஜியோவிற்கு எதிராக யுத்தத்தை துவங்கிய ஏர்டெல்: புதிய சலுகை அறிவிப்பு.\nஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் போஸ்ட்பெயிட் சலுகைகளை மாற்றுவது எப்படி\nமுகேஷ் அம்பானி தலைமையின் கேள் வெளியான ஜியோ 4ஜி ஸ்மார்ட்போனிற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் பார்தி ஏர்டெல் நிறுவனம், அதன் 4ஜி ஸ்மார்ட்போனை ரூ.1,399/- என்ற மிக மலிவான விலை நிர்ணயப்புள்ளி கொண்டு அறிவித்துள்ளது.\n4ஜி சேவையில் ஒரு பிரதான இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள ஏர்டெல் நிறுவனம் 4ஜி ஸ்மார்ட்போன் சார்ந்த விடயத்தில் கவனம் செலுத்துவது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. அதற்கு காரணம் ஜியோ தான் என்பதை நாம் அனைவருமே அறிவோம். போட்டிமுனைப்போடு வெளியாகும் ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் ஜியோ 4ஜி போனை தடமில்லாமல் ஆகுமா என்பதே இங்கு நமக்கும் எழும் முதல் கேள்வி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவெளியாகியுள்ள ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஜியோ 4ஜி போனை ஒருவழி செய்துவிடும் என்பதுபோல் தான் தெரிகிறது. குறிப்பாக முழு தொடுதிரை அனுபவத்தையும், இரட்டை சிம் ஸ்லாட்களையும், யூட்யூப், வாட்ஸ்ஆப்மற்றும் பேஸ்புக் போன்ற பிரபலமான பயன்பாடுகளுக்கான அணுகலையும் இக்கருவி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅக்டோபர் 11 (இன்று) வெளியான ஒரு செய்தியில், \"மில்லியன் கணக்கான இந்தியர்களின் டிஜிட்டல் விருப்பங்களை நிறைவேற்றும் நோக்கம் கொண்டு பல மலிவான தொகுப்புகளின் கீழ் ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்கள் வெளியாகும்\" என்று ஏர்டெல் கூறியுள்ளது.\nமேலும் ஏர்டெல் கூற்றின் கீழ். இந்த 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது கார்பன் ஏ40 இந்தியன் என்று அழைக்கப்படும் மற்றும் ரூ.1,399/- என்ற விலை நிர்ணயத்தை பெறும், மாதாந்திர ரீசார்ஜ் பேக் கொண்டிருக்கும் என்றும் அறியப்படுகிறது.\nஅதாவது கருவியுடன் தொகுக்கப்படும் ரூ.169/- ரீசார்ஜ் பேக் ஆனது தரவு மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்கும். குறைந்த அளவிலான எண்ணிக்கையில் கிடைக்கும் இந்த கருவியை வாங்கும் விருப்பம் உள்ளவர்கள் அருகாமையில் உள்ள கார்பன் சில்லறை கடையை அணுகலாம்\" என்று ஏர்டெல் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.\nவாடிக்கையாளர் இந்த 4ஜி ஸ்மார்ட்போனிற்காக, 36 மாத கால ரூ.169/- என்ற மாதாந்திர ரீசார்ஜ் பேக்குகள் உடன் ரூ.2,899/- செலுத்த வேண்டும் என்றும் ஏர்டெல் கூறியுள்ளது. முதல் 18 மாதங்கள் கழித்து ரூ.500/- என்ற ரீபண்ட் வாடிக்கையாளர்க்ளுக்கு கிடைக்கும். அடுத்த 18 மாதங்கள் கழித்து ரூ.1,000/- ரீபண்ட் கிடைக்கும். ஆக கார்பன் ஏ40 இந்தியன் கருவியின் சந்தை விலை ஏறத்தாழ ரூ.3,499/- என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.\nஒரு முழு தொடுதிரை மற்றும் இரட்டை சிம் ஸ்லாட்டுகளை கொண்டுள்ள இக்கருவி யூட்யூப், பேஸ்புக், வாட்ஸ்ஆப் உட்பட கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள எல்லா பயன்பாடுகளின் மீதான முழுமையான அணுகலையும் வழங்குகிறது. ஒருவேளை கூறப்படும் ரூ.169/- ஏர்டெல் ரீசார்ஜை நிகழ்த்தவில்லை என்றால் என்னவாகும்.\nஎந்தவொரு பிரிவின் கீழ் உள்ள ரீசார்ஜ்.\nஒரு வாடிக்கையாளர் ரூ.169/- என்ற தொகுக்கப்பட்ட திட்டத்தைமட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் தேவைகளுக்கு ஏற்ப, எந்தவொரு பிரிவின் கீழ் உள்ள ரீசார்ஜ்களையும் நிகழ்த்தி கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2018/06/18/bjp-sterlite-coins-two-side/", "date_download": "2018-07-21T15:38:34Z", "digest": "sha1:7TVIHELUED5WTJFJDUWKKXPQJME3SG2H", "length": 54211, "nlines": 293, "source_domain": "www.vinavu.com", "title": "பாஜக - ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் !", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க பாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் \nபாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் \n’உத்தமர்’ வாஜ்பாயி பிரதமராக இருந்த சமயத்தில்தான் ரூ. 5,000 கோடிக்கும் மேல் மதிப்புகொண்ட பொதுத்துறை நிறுவனமான பால்கோ ஆலை வெறும் ரூ. 551 கோடிக்கு அனில் அகர்வாலுக்கு விற்கப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி நகர மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தைச் சமூக விரோதிகளும் தேசவிரோத சக்திகளும் நடத்திய வன்முறை வெறியாட்டம் என அவதூறு செய்துவருகிறது பார்ப்பன பா.ஜ.க. கும்பல். இன்னொருபுறம் தனக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா குழுமத்திற்கும் ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என்பது போலவும், இந்த ஆலையைத் தொடங்க அனுமதி கொடுத்தது, அவ்வாலைக்கு விரிவாக்கம் செய்ய அனுமதி கொடுத்தது உள்ளிட்ட பாவங்களைச் செய்ததெல்லாம் காங்கிரசு-தி.மு.க. கூட்டணிதான் என்றும் பேசிவருகிறது. மோடி அரசிற்கு மட்டுமல்ல, அ.தி.மு.க.விற்கும்கூட இதில் கடுகளவும் பங்கு கிடையாதென்று (துக்ளக், 6.6.2018) நியாயம் பேசித் தன்னை யோக்கியனைப் போலக் காட்டிவருகிறது.\nஅரைகுறை உண்மையை அவிழ்த்துவிட்டுப் பிரச்சினைகளைத் திசைதிருப்பிவிடுவது பாசிஸ்டுகள் காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் தந்திரம். அதற்கு ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலும் விதிவிலக்கானதல்ல. ஏதோவொரு சிதிலமடைந்த கட்டிடத்தின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த உண்மையைத் திரித்து, அந்தக் கட்டிடம்தான் ராமர் கோவில் எனச் சாதித்தார்கள். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்த காங்கிரசின் குற்றத்தைக் காட்டி, தமது வஞ்சகத்தை மறைக்க முயலுகிறார்கள்.\nஇப்பொழுது ஸ்டெர்லைட் பிரச்சினையில், ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்க அனுமதி கொடுத்தது காங்கிரசு அரசுதான் என்ற உண்மையை மட்டுமே ஊதிப் பெருக்கி, தமக்கும் ஸ்டெர்லைட் குழுமத்திற்கும் ஸ்நான பிராப்திகூடக் கிடையாது எனச் சாதிக்க முயலுகிறார்கள்.\nஆனால், உண்மையோ ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வாலுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நகமும் சதையும் போல நெருக்கம் இருப்பதையும் அந்த உறவு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருவதையும் எடுத்துக் காட்டுகிறது.\nரூ.5000 கோடி மதிப்புள்ள பொதுச்சொத்த வெறும் ரூ. 551 கோடிக்கு விற்ற ’யோக்கியன்’ வாஜ்பாயி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்கிவரும் வேதாந்தா குழுமத்தின் முதலாளி அனில் அகர்வாலுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையிலான உறவிற்கு வாஜ்பாயி காலத்திலேயே வலுவான அடிக்கல் நாட்டப்பட்டது. வாஜ்பாயி பிரதமராக இருந்த சமயத்தில்தான் ரூ. 5,000 கோடிக்கும் மேல் மதிப்புகொண்ட பொதுத்துறை நிறுவனமான பால்கோ ஆலை வெறும் ரூ. 551 கோடிக்கு அனில் அகர்வாலுக்கு விற்கப்பட்டது. இவ்விற்பனைக்கு எதிராக அவ்வாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், அவ்வாலை அமைந்திருந்த கோர்பா பகுதி பொதுமக்களும் நடத்திய போராட்டங்களை ஒடுக்கியும், வெற்று வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியும்தான் அவ்வாலையை அடிமாட்டு விலைக்கு வேதாந்தா குழுமத்திற்கு பட்டா எழுதிக் கொடுத்தார் உத்தமர் வாஜ்பாயி.\nபால்கோ ஆலையை, இயந்திரங்கள் மற்றும் ஆலை அமைந்திருந்த நிலம் ஆகியவற்றோடு மட்டும் வாஜ்பாயி அரசு தூக்கிக் கொடுக்கவில்லை. ஆலை விற்கப்பட்ட சமயத்தில் அவ்வாலையில் விற்பனைக்குத் தயாராக இருந்த ரூ. 90 கோடி பெறுமான உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள், ரூ. 50 கோடி பெறுமான கழித்துக் கட்டப்பட்ட தளவாடங்கள், ரூ. 100 கோடி பெறுமான அலுமினிய உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள், ரூ. 70 கோடி பெறுமான ஆலை அலுவலகப் பொருட்கள் மற்றும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புகொண்ட சுரங்கங்கள், மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றையும் ’ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே’ என்ற கதையாகத் தூக்கிக் கொடுத்தது, வாஜ்பாயி அரசு.\nஇப்படி வாஜ்பாயி போட்ட கோட்டைத் திருவாளர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த சமயத்திலேயே ’ஹைவேயாக’ மாற்ற முயன்றார். ஒரிசா மாநிலம்-நியம்கிரி வனப் பகுதியில் இயங்கிவந்த வேதாந்தா குழுமத்தின் அலுமினிய சுத்திகரிப்புத் தொழிற்சாலையை, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டபொழுது, அத்தொழிற்சாலையை குஜராத்தில் அமைத்துக் கொள்ளுமாறு அனில் அகர்வாலுக்குத் தூதுவிட்டார் நரேந்திர மோடி.\nஅந்தச் சமயத்தில் குஜராத் அரசு நிறுவனமான குஜராத் தாதுப்பொருள் வளர்ச்சிக் கழகம் ஆஷாபுரா குழுமம் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து அலுமினிய சுத்திகரிப்புத் தொழிற்சாலையை அமைப்பதற்கு ஒப்பந்தமிட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டு, ஒரிசாவில் மூடவேண்டியிருந்த வேதாந்தா ஆலையை குஜராத்திற்கு மாற்றுவதற்கு ஏற்ப புதிய ஒப்பந்தமொன்றைப் போட்டுக் கொள்வதற்கும் மோடி அரசு தயாராக இருந்தது (Hindustan Times, Oct.16, 2010). டாடாவின் நானோ ஆலை போன்று அனில் அகர்வாலின் அலுமினியத் தொழிற்சாலை குஜராத்திற்கு இடம் பெயரவில்லை என்றாலும், மோடிக்கும் அனில் அகர்வாலுக்கும் இடையேயான நெருக்கத்திற்கு எந்தவொரு பங்கமும் வந்துவிடவில்லை.\nகடந்த 2014, மே மாத இறுதியில் மோடி பிரதமராகப் பதவியேற்றவுடனேயே, உலகமே மோடி அரசிடமிருந்து நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இளைஞர்கள் மோடி வேலை வாய்ப்புகளை வாரி வழங்குவார் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி, மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார், அனில் அகர்வால்.\nமோடி பகவானுக்கு, அனில் அகர்வால் என்ற பக்தனின் வரவேற்பு விளம்பரம்\nஅனில் அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் வாழ்த்துக்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் உடனடியாகவே கைம்மாறு செய்யும் காரியத்தில் மோடி இறங்கினார். குறிப்பாக, முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காமல் பல்வேறு திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாக இந்தியத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் விட்டுவந்த முதலைக் கண்ணீரைத் துடைக்கும் முனைப்போடு, ஏற்கெனவே இயங்கிவரும் ஆலைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட சுற்றுப்புறச் சூழல் விதிக்கு ஒரு புதிய விளக்கத்தை அளித்தது, மோடி அரசு. இந்த விளக்கத்தால் பயன் அடைந்த நிறுவனங்களுள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று.\n“சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெற்று உருவாக்கப்படும் சிறப்பு தொழிற்பூங்காக்களில் புதிதாகத் தொழிற்சாலைகளை அமைப்பதற்கோ அல்லது விரிவாக்கம் செய்து கொள்வதற்கோ பகுதி மக்களின் சம்மதத்தைப் பெறத் தேவையில்லை” என்றவாறு 2006-ம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் விதி வரையறுக்கப்பட்டிருந்தது.\nகாங்கிரசு கூட்டணி ஆட்சியில் இந்த விதி குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, “இந்த விதி உருவாக்கப்படுவதற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தொழிற்பூங்காக்களுக்கும் இந்த விதி பொருந்துமா” எனக் கேட்கப்பட்டபொழுது, காங்கிரசு கூட்டணி அரசு, “சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெற்று உருவாக்கப்பட்டுள்ள சிறப்புத் தொழிற்பூங்காக்களில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் இந்த விதி பொருந்தும்” என மே 16, 2014 அன்று விளக்கமளித்ததோடு, “மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்திய பிறகுதான் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது விரிவாக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.\nகடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்து, பதவி விலகிச் செல்லும் முன் காங்கிரசு கூட்டணி அரசு அளித்த இந்த விளக்கம் குறித்து கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் கொண்டிருந்த அதிருப்தியைத் துடைத்துப்போடும் வண்ணம், பா.ஜ.க. கூட்டணி அரசு டிசம்பர் 10, 2014 அன்று, “சுற்றுப்புறச் சூழல் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தொழில் பூங்காக்களில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கும் 2006 விதி பொருந்தும்” என விளக்கமளித்து, குறிப்பாணையொன்றை வெளியிட்டு கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் வயிற்றில் பாலை வார்த்தது.\nதேசியப் பசுமைத் தீர்ப்பாயம் பா.ஜ.க. கூட்டணி அரசு வெளியிட்ட இந்தக் குறிப்பாணையை டிசம்பர்,2016-இல் ரத்து செய்தது. ஆனாலும், வேதாந்தா குழுமம், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்குத் தான் ஏற்கெனவே சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்றுவிட்டதாகக் கூறி, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த மறுத்தது. இந்த விரிவாக்கத்தைத்தான் தற்பொழுது தமிழக உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை தடை செய்திருக்கிறது.\nமுகேஷ் அம்பானி, கௌதம் அதானி போலவே வேதாந்தா குழுமமும், அதன் முதலாளி அனில் அகர்வாலும் மோடிக்கு மிக நெருக்கமானவராகவே இருந்து வருகிறார். குறிப்பாக, 2015 ஆம் ஆண்டு மோடி இலண்டனுக்குச் சென்றிருந்த சமயத்தில், அவரது வருகையை வரவேற்கும் விதமாக இலண்டனிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் பலவற்றில் முழுப்பக்க விளம்பரங்கள் வாரித் தெளித்திருந்தார், அனில் அகர்வால்.\nஅப்பொழுது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து-இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் சந்திப்புக் கூட்டத்தில் அனில் அகர்வாலும் கலந்து கொண்டார்.\nஇலண்டனில் இந்தச் சந்திப்பு நடந்த சமயத்தில், தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுப்படித் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னை வாழ்த்தி அனில் அகர்வால் விளம்பரங்களை வாரி இறைத்தது குறித்தோ, தலைமைச் செயல் அதிகாரிகள் சந்திப்பில் அனில் அகர்வால் கலந்துகொண்டது குறித்தோ அலட்டிக் கொள்ளவேயில்லை. “இதெல்லாம் சகஜமப்பா” என கவுண்டமணி கணக்காக நடந்து கொண்டார், மோடி.\nமோடி அரசு மூன்றாம் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி, தனது இணைய பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்த அனில் அகர்வால், “மோடியின் மூன்றாண்டு ஆட்சி, மாற்றங்களும் (Modi-fications) பொருளாதார சீர்திருத்தங்களும், இந்தியாவை நவீனப்படுத்துவதையும் (Modernization to Make in India) குறிக்கிறது” எனப் புகழ்ந்து தள்ளினார்.\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட பச்சைப் படுகொலையை ஐ.நா. மன்றம்கூடக் கண்டிக்கும் அளவிற்கு அதன் தாக்கம் உலக அளவில் வெளிப்பட்ட பிறகும்கூட, 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ஒப்புக்குக்கூட வருத்தம் தெரிவிக்காதவர்கள் இரண்டு பேர்தான். ஒருவர் நரேந்திர மோடி, மற்றொருவர் அனில் அகர்வால். இப்படுகொலையைக் கண்டித்து இலண்டனில் தனது சொகுசு மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாத அனில் அகர்வால், ஜூன் 2018-இல் இலண்டனுக்கு வருகை தரவிருந்த நரேந்திர மோடியை வரவேற்றுத் தனது சுட்டுரை பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.\nமேலும், கடந்த நான்காண்டுகளுக்குள் மோடி அரசு ஒரு இலட்சம் இந்திய கிராமங்களுக்கு இணைய தள இணைப்பைக் கொடுத்திருப்பதாகவும், அந்த டிஜிட்டல் இந்தியா சாதனையில் வேதாந்தா நிறுவனங்களுள் ஒன்றான ஸ்டெர்லைட் டெக் முக்கியப் பங்கு வகித்திருப்பதாகவும் அச்சுட்டுரையில் பெருமையோடு குறிப்பிட்டிருந்தார்.\nநரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் மட்டுமல்ல, தூய்மை இந்தியா, கங்கை ஆற்றைத் தூய்மைப்படுத்துவது, உஜாலா ஆகிய திட்டங்களிலும் வேதாந்தா குழுமம் பங்கு பெற்றிருக்கிறது.\nவேதாந்தா நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் மரியாதா இயக்கம், மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தோடு இணைந்து செயல்படும் என்றும், வேதாந்தா நிறுவனத்தின் சுரங்க மற்றும் தொழிற்சாலை அலுவலர்கள் துப்பரவுப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும், வேதாந்தாவின் துத்தநாக நிறுவனம் இராசஸ்தான் மாநில பா.ஜ.க. அரசோடு இணைந்து 30,000 கழிப்பறைகளைக் கட்டி வருவதாகவும் அக்.2014-இல் அறிவித்தார், அனில் அகர்வால்.\nகடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் இலண்டனுக்குச் சென்ற மைய அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, கங்கையுடனும் இந்தியாவுடனும் உணர்ச்சிகரமான பிணைப்புகளைக் கொண்டுள்ள பணக்கார இந்தியத் தொழிலதிபர்களைத் தாம் தேடிக் கொண்டிருப்பதாகவும் இந்தத் திட்டத்திற்கு (கங்கையைத் தூய்மைப்படுத்துவது) அனில் அகர்வால் உதவ முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇங்கிலாந்து – இந்திய தலைமைச் செயலதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் முன் வரிசையில் இடமிருந்து 2வதாக அமர்ந்திருக்கும் அனில் அகர்வால் மற்றும் நடுநாயகமாக வீற்றிருக்கும் மோடி\nஇதற்குப் பதில் அளித்த அனில் அகர்வால், நவீன இந்தியாவை, அதாவது வளமான கலாச்சாரத்துடனும் விழுமியங்களுடனும் பிணைக்கப்பட்டுள்ள நவீன இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று தொலைநோக்குடையவர் நிதின் கட்காரி. அவரைத் தமது வீட்டிற்கு விருந்தினராக அழைத்திருப்பதாகவும் ’தி டெலிகிராப்’ நாளேட்டிற்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.\nநவீன இந்தியா குறித்த அனில் அகர்வாலின் சொற்களைக் கவனித்துப் பாருங்கள். அவர் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு நெருக்கமாக இருப்பதற்கான அனைத்துத் தகுதிகளையும் தன்னளவிலேயே கொண்டிருப்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும்.\nபழைய குண்டு பல்புகளை அகற்றிவிட்டு, அதனிடத்தில் மின்சாரத்தைச் சேமிக்கும் எல்.ஈ.டி. பல்புகளைப் பொருத்தும் உஜாலா திட்டத்திற்கு அனில் அகர்வாலின் பங்களிப்பை வேண்டி விரும்பிக் கேட்டுப் பெற்றது, பா.ஜ.க. அரசு. உஜாலா திட்டத்திற்கு இங்கிலாந்து அரசின் உதவியைப் பெறும் நோக்கில் மே 2017-இல் இலண்டன் சென்ற மத்திய எரிபொருள் துறை அமைச்சர் பியுஷ் கோயல், உஜாலா திட்டம் பிரிட்டனில் பெரும் தொழில், வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், பிரிட்டனிலிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் கிளை பரப்பும் வாய்ப்புகளைக் கொண்ட இந்தத் திட்டத்தை முதலில் இலண்டனில் பதிவு செய்யப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனத்திடமிருந்து தொடங்க உள்ளதாகவும் அறிவித்தார்.\nநரேந்திர மோடி அரசிற்கும் அனில் அகர்வாலுக்கும் இடையே வேர்விட்டு, விஷவிருட்சமாக வளர்ந்து நிற்கும் இந்த நெருக்கத்தின் காரணமாகவே, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி நகர மக்கள் நடத்திய போராட்டத்தை சமூக விரோத, தேச விரோத, அராஜகச் செயலென்று அவதூறு செய்து, போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட சட்டவிரோதமான, அரசு பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி வருகிறது, தமிழக பா.ஜ.க. கும்பல்.\nஇந்த நெருக்கத்தின் காரணமாகவே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவிக்க மறுத்து வருகிறார், நரேந்திர மோடி.\nஇந்த நெருக்கத்தின் காரணமாகவே, ஸ்டெர்லைட் ஆலையைப் பாதுகாப்பதற்கு தூத்துக்குடிக்கு மத்தியப் பாதுகாப்புப் படைகளை அனுப்பி வைக்கட்டுமா எனக் கேட்டார், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.\nஇந்த நெருக்கத்தின் காரணமாகவே, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியிருக்கிறது, பா.ஜ.க. அடிவருடி எடப்பாடி அரசு.\nகட்டுரை ஆக்கத்திற்கு உதவிய செய்திகள்:\n1. மார்க்ஸ் 200: தூத்துக்குடியில் வர்க்கப் போராட்டம், எஸ்.வி.ராஜதுரை, உயிர் எழுத்து, ஜூன் 2018.\nபாஜக - கார்ப்பரேட் கூட்டணி\nமுந்தைய கட்டுரைராஜீவ் கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய் சீர்காழி மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும் போலீசு \nஅடுத்த கட்டுரைதூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபோதிய தரவுகள் இல்லாத, பலவீனமான குற்றச்சாட்டுகளுடன் இக்கட்டுரை வந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு வேதாந்தா நேரடியாக கொடுத்த நிதி, அது வழக்கமாகி இருப்பதாக வரும் செய்திகள் குறித்து விவரங்கள் இக்கட்டுரையில் இருந்திருக்கலாம்.\nநல்ல நோக்கத்தோட பின்னூட்டம் போடுறதா காட்டிக்கிட்டு, அடிவெட்டு வெட்டிட்டுப் போறீங்க திருவாளர் துளசி சுரேஷ் அவர்களே..\n1. போதிய தரவுகள் இல்லாத பலவீனமான கட்டுரை – என்ற குற்றச்சாட்டு வைக்கிறீர்கள். சரி எதற்கு தரவுகள் இல்லை என்பதை குறிப்பிடவும்.\n2. பாஜகவுக்கு நேரடியாக கொடுத்த நிதி, அது வழக்கமாகி வருவது போன்றவை அன்றாடம் வரக்கூடிய பொதுவான செய்திகள்தான். அதில் மேலதிக விவரங்கள் நீங்கள் எதிர்பார்ப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் கொடுக்கப்பட்ட விவரங்களில் எது பலவீனமான குற்றச்சாட்டு என்பதை நீங்கள் குறிப்பாகக் கூறினால் அது பற்றி பேசலாம்.\nபோகிற போக்கில் அடித்துவிட்டுப் போகக் கூடாது.\nதங்களது கருத்துக்கு நன்றி… இனி விவாதிக்க என்ன இருக்கிறது\nகட்டுரை இன்னும் கொஞ்சம் நல்லா எழுதியிருக்கலாம்னு சொன்னா அது அடி வெட்டா\nஇன்னின்ன தரவுகள் இதில் இருந்திருக்கனும்னு வாசிப்பவர் சொல்லனுமா\nவாசிப்பவர் தனக்கு தெரியாத பல தரவுகள் கட்டுரையில் இருந்தா நல்லா இருக்கும்னு எதிர்பாக்குறது தப்பா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nகையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு…\nநீட் : கைது, மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தொடரும் மாணவர் போராட்டங்கள் \nஜெயா பெயரை நீக்கு – அதிமுக சொத்துக்களைப் பறிமுதல் செய் \nவிஸ்வ இந்து ரவுடி பரிஷத்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amaithicchaaral.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2018-07-21T15:10:53Z", "digest": "sha1:H73YW32MKWTGRCPDMZR62FCBRQRWNFEQ", "length": 36062, "nlines": 399, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: சின்னஞ்சிறு மனிதர்கள்.", "raw_content": "\nஎத்தனை வயதானாலும் சரி, மனிதன் எப்போதும் தன் நினைவுக்கிடங்கில் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருவது அவனது குழந்தைப்பருவ நினைவுகளாய்த்தானிருக்கும். வளர்ந்தபின் தூக்கம் தொலைத்த இரவுகளில் கள்ளங்கபடமற்ற, சுமைகளற்ற அந்தப் பருவத்தை நினைத்துப் பார்ப்பதும், இயல்பே. \"குழந்தையாவே இருந்துருந்தா எவ்ளோ நல்லாருந்துருக்கும்\" என்ற பெருமூச்சினூடே நம்முடைய ஏக்கங்களையும் வெளியிட்டுக்கொள்கிறோம்.\nஉண்மையில் குழந்தைகளிடமும் அந்தந்த வயதுக்குரிய கவலைகளும் ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை, பொம்மையைப் பிடுங்கிக்கொண்டு விட்டாள்(ன்), அப்பா அம்மா குட்டிப்பாப்பாவையே அதிகம் கவனிக்கிறார்கள், நிலாவில் வடை சுடும் பாட்டிக்கு பருப்பு, எண்ணெய் எல்லாம் யார் கொண்டு போய் கொடுப்பார்கள், அப்பா வாங்கி வந்த இனிப்பில் தம்பிக்கு, தங்கைக்கு ஒரு விள்ளல் அதிகம் கிடைத்து விட்டது என்று எத்தனையோ உலகமகாக்கவலைகளால் நாமும்தானே பாதிக்கப்பட்டிருந்தோம். நெல்லிக்காய் கொடுத்து நாம் தாஜா செய்து வைத்திருந்த ஃப்ரெண்டை, கலர் சாக்பீஸ் கொடுத்து தட்டிக்கொண்டு போன எதிரியை நினைத்து எத்தனை நாள் கறுவியிருப்போம். வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது பிறரறியாமல் நம்மை நறுக்கென்று கிள்ளி வைத்த எதிரியை, இமை தாண்டா நம் கண்ணீர் கண்டு பதறி, சமயம் பார்த்து தலையில் குட்டி பழி வாங்கிய நம் தோழமையை \"மை ஃப்ரெண்டு\" என்று தோள் சேர்த்து அணைத்திருப்போம். இப்படி நாளொரு கவலை, பொழுதொரு வருத்தம் என்று இருந்திருந்தாலும் நம் எனிமீஸ்களை பெரீய்ய்ய்ய்ய்ய்ய மனசுடன் மன்னித்து விடும் பெருந்தன்மையும் நமக்கிருந்தது. அதே பெரீய்ய்ய்ய்ய்ய்ய மனசு நம் எதிரிகளுக்கும் இருந்தது என்பது வேறு விஷயம்.\nஆனால் இன்றைய குழந்தைகளின் நிலையே வேறு. எதற்கெடுத்தாலும் டென்ஷன் டென்ஷன் என்று குழந்தைப்பருவம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறார்கள்.. அவர்களிடம் பேசிப்பாருங்கள். அவர்களை அலைக்கழிக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டு விடுவார்கள். இந்தச் சின்னஞ்சிறு மனிதனுக்கு இத்தனை பெரிய கவலையா என்று சிரிப்பாகத்தானிருக்கும். ஆனால் அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால்தான் அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் புரியும். காலை எழுந்தவுடன் படிப்பு,.. பின்பும் படிப்பு, மேலும் படிப்பு என்றே நாளைக்கழிக்க வேண்டியிருக்கிறது. இதை விட்டால் இருக்கவே இருக்கிறது விளையாட்டு. விளையாட்டு என்றவுடன் மைதானத்திலும் தெருவிலும் ஓடியாடி விளையாடுவார்கள் என்று எண்ணிக்கொண்டால் நீங்கள் அந்தக்காலத்து ஆள் என்று அர்த்தம். இருந்த இடத்தை விட்டு இம்மி கூட அசையாமல் கம்ப்யூட்டரில் விளையாடுவார்கள் என்று பதில் சொன்னால் உங்களுக்கு ஒரு சபாஷ் கொடுத்துக்கொள்ளுங்கள்.\nமதிப்பெண் போட்டியைப் பற்றிச் சொல்லவேண்டியதேயில்லை. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் எதிர் நீச்சல் போட்டுப்போட்டு இந்தப்பிஞ்சு உள்ளங்கள் களைத்துத்தான் விடுகின்றன. இப்பொழுதெல்லாம் கோடை விடுமுறைகளையும் விட்டு வைப்பதில்லை. கராத்தே, நீச்சல், டான்ஸ் , ஓவியம், கிரிக்கெட், மியூசிக் என்று ஆயிரத்தெட்டு வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்த்து விட்டு விடுகிறார்கள். அதையாவது முறைப்படி முழுப்பயிற்சி கொடுக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. குறுகிய காலப்பயிற்சி என்ற பெயரில் வெறும் இரண்டு மாதம், மூன்று மாதம் போய்வந்து கற்றுக்கொள்ளும் ஓவியம் அல்லது நடனத்தில் என்ன முழுமை இருக்க முடியும் இசைக்கருவிகளை மீட்ட முழுவதுமாக அறிந்து கொள்ளுமுன் பயிற்சிக்காலம் முடிந்து விடும்.\nவாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் கற்றுக்கொடுக்கப்பட்ட அந்த ஒரே ஒரு பாடலை அக்குழந்தை வருடமுழுவதும் விருந்தினர் முன் அரங்கேற்றும் பாவம். ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்டி கற்றுக்கொள்ள வைத்த அக்குழலும் பியானோவும் நிச்சயமாக பெற்றோருக்கு இனிமைதான். வரும் விருந்தினர்தான் பாவம். பூனை முனகும் ஒலியைக்கூட ஆஹோ ஓஹோவென்று ரசிக்கும் பாவனையில் முகத்தை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியொரு கொடுமைக்கு ஆட்பட்ட அவர் மேலும் சில மாதங்களுக்காவது அப்பக்கம் எட்டிப்பார்க்கத் துணியாரென்பது திண்ணம். இத்தோடு நின்று விடுவதில்லை.. வருடம் முழுக்க கல்விக்கூடங்களுக்குப் போய் வந்த குழந்தைகள் விடுமுறையில் மேல் வகுப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்குப் போகிறார்கள். அங்கேயும் ஹோம் வொர்க் போன்றவை உண்டாம். என் தோழியின் பையன் சொன்னபோது \"அடப்பாவமே..\" என்றிருந்தது. வளரும் வயதில் குழந்தைகள் எதையும் சீக்கிரம் கிரகித்துக்கொள்வார்கள், இது கற்றுக்கொள்ளும் வயது என்பதெல்லாம் சரிதான். அதற்காக இப்படியா முன்பெல்லாம் விடுமுறை வந்தால் குழந்தைகள் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். இரண்டு மாதங்கள் அங்கு தங்கி, மற்ற உறவினர்களின் பிள்ளைகளோடு லூட்டியடித்து, பொழியும் வெயிலையெல்லாம் தாங்கள் வாங்கி உடல் கறுத்து வந்தாலும், ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், உறவு பேணுதல், பெரியோரை மதித்தல் என நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொண்டு வந்தார்கள். இப்பொழுதோ,. அந்த நல்ல பழக்கங்களெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் காணக்கிடைக்கின்றன.\nகுழந்தைகளுக்குக் கதை சொல்லுதலைப் பற்றி நாம் யோசித்தே ஆக வேண்டும். அப்பொழுதெல்லாம் கதை நேரமாக சாப்பாட்டு நேரம் இருந்தது. பாட்டியின் கதையோடு இரண்டு கவளம் சாதம் கூடுதலாக உள்ளே இறங்கும். இல்லையென்றால் தாத்தா பாட்டியின் மேல் கால், கைகளைப் போட்டுக்கொண்டு 'உம்' கொட்டிக்கொண்டு குழந்தைகள் கதை கேட்டுக்கொண்டு விழித்திருக்க, கதை சொன்ன தாத்தா பாட்டிகள் தூங்கி விடும் இரவுகளும் உண்டு. சில சமயங்களில் குழந்தைகளையே கதை சொல்லவும் தூண்டும்பொழுது அவர்களும் நன்றாகக் கதை விடுவார்கள் :-)) இது குழந்தைகளின் கற்பனாசக்தியை வளர்ப்பதாகவும் இருந்தது. அப்பொழுதெல்லாம் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளும் நடக்கும். அதிலும் கூட குழந்தைகளை நல்ல நீதிக்கதைகளைச் சொல்லச்சொல்வது வழக்கம். இதனால் மேடைக்கூச்சமில்லாமல் பத்துப்பேருக்கு முன்னால் பேசவும், தன் கருத்துகளைத் தயங்காமல் எடுத்துரைக்கவும் பயின்றார்கள். பிள்ளைகளும் வளரும்போதே நல்ல பழக்கங்களுடன் வளர்ந்தார்கள். இந்த நீதிபோதனை வகுப்புகளின் அருமையை உணர்ந்ததால்தான் பள்ளிகளில் மறுபடியும் நீதிபோதனை வகுப்புகளைக் கொண்டு வரவேண்டும் என்ற கோஷம் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. நல்லது கெட்டது சொல்லித்தர, சரியான முறையில் வழி நடத்த ஆளில்லாத நிலையில் நாடு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் வளரும் இளம்பிள்ளைகளுக்கு அத்தகைய வகுப்புகள் அவசியமும் கூட.\nவால்: நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியின் பொன்விழா ஆண்டு மலரில் இடம் பெற்றது.\nLabels: எண்ணங்கள், பி.கே.சி. பொன்விழா மலர்\nநல்லதொரு கட்டுரை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nமனம் சிலகணம் விம்மி ஓய்கிறது\nநல்லதொரு அலசல்.. இன்றைய பெற்றோரின் அவசரத்தையும் குழந்தைகளின் அவதியையும் அப்படியே படம்பிடித்துக்காட்டும் கட்டுரை.\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nஎல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்.. ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப...\nநாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி\nஇட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்க...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaghamani.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-07-21T15:32:07Z", "digest": "sha1:PCA4XUWPV4FVVTW4WVZGVVUFDVEE5C5O", "length": 18006, "nlines": 221, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: அமிர்தேஸ்வரர் கோவில்", "raw_content": "\nகர்நாடக மாநிலம், சிக்மகளூரிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில், டரிகெரே என்ற கிராமத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமிர்தேஸ்வரர் (சிவன்) கோவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள கோவிலுக்கருகில் ராமாயண காவியம் முழுவதும் அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்ட ஆலயம். இரண்டாம் ஹொய் சாள மன்னன் வீரபல்லாலா என்பவரால் கட்டப்பட்டது.\nஎழுபதுக்கும் மேற்பட்ட ராமாயண சிற்பங்கள் சதுர- நீள் சதுர கட்டங்களில் உள்ளன. இவற்றில் தற்போது 16 சிற்பங்கள் மட்டுமே பார்த்து மகிழும் நிலையில் உள்ளன. மற்றவை சேதமுற்றுள்ளன.\nஏழு காண்டங்கள் கொண்ட வால்மீகி ராமாயணக் கதையில்,\nஆறு காண்டங்கள் இங்கு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.\nஆலயத்துக்குள் நுழைந்ததுமே ஹொய்சாள நாட்டின் வெற்றிச் சின்னம் சிற்பம் பிரம்மிக்கச் செய்கிறது.\nநல்ல நிலையிலுள்ள 16 சிற்பக் கட்டங்கள்\n1. அசோகவனத்தில் அனுமன் சீதையை வணங்குதல்.\n2. இலங்கையில் அரக்கர்களுடன் அனுமன் சண்டை யிடுதல்.\n3. இலங்கையைக் காவல் காக்கும் அரக்கர்கள்.\n4. ராம- லட்சுமணர்களின் மாயத் தோற்றத் தலைகளை சீதைக்குக் காட்டும் பெண்.\n5. வானரர்கள் இலங்கை செல்ல பாலம் அமைத்தல்.\n6. இராவணனால் தாக்கப் படும் ஜடாயு.\n7. இந்திரஜித்தும் லட்சுமண னும் போரிடுதல்.\n8. மயக்கமுற்ற லட்சுமணன் ராமன் மடியில் கிடத்தல்.\n9. மாயமானைப் பார்க்கும் ராம- லட்சுமணர்.\n10. ராமர் போரிட, பின்னால் நிற்கும் லட்சுமணன்.\n11. தூங்கும் கும்பகர்ணனை எழுப்பும் அரக்கர்கள்.\n12. அங்கதனுக்கு ராமர் முடிசூட்டுதல்.\n13. சீதையிடம் அனுமன் கணையாழியைக் கொடுத்தல்.\n14. விஸ்வாமித்திரரைத் தொடர்ந்து செல்லும் ராம- லட்சுமணர்கள்.\n16. லட்சுமணன் சூர்ப்பனகையின் அழகை சிதைத்தல்.\nஆலயத்துக்குள் நுழைந்ததுமே ஒரு சிற்பம் பிரம்மிக்கச் செய்கிறது.\nஅது ஹொய்சாள நாட்டின் வெற்றிச் சின்னம்.\nசிறுவன் ஒருவன் சிங்கத்துடன் சண்டை யிடுவதுபோன்ற மிகப்பெரிய சிற்பம்\nஇக்கோவில்களின் உட்புறச் சுவர்களிலும், வெளிப்புறச் சுவர்களிலும் தெய்வங்கள், பறவைகள், மிருகங்களின் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.\nடரிகெரே அமிர்தேஸ்வரர் கோவிலிலும் அருகிலுள்ள ராமாயணக் கோவிலிலும் தினசரி பூஜைகள் காலை 6.00 மணிக்குத் தொடங்கிவிடுகின்றன.\nமுதலில் மணியோசை கேட்கிறது, பின்னர் ஒலிபெருக்கிகள் மூலம் ராமாயணம் சம்பந்தப்பட்ட சுலோகங்களும், பக்திப் பாடல்களும் இனிமையாக ஒலிக்கின்றன.\nசாதுக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலமர்ந்து ராமநாம பஜனை செய்கின்றனர்.\nபூசாரிகள் நித்திய பூஜைகளை ஒவ்வொரு சந்நிதியாக ஓடி ஓடிச் செய்கிறார்கள்.\nஇயற்கையான சூழலில் அமைந்திருக்கும் இந்த அழகிய ஆலயங்களைப் பற்றி கர்நாடக மக்களுக்கே பெரும்பாலும் தெரியவில்லை. உள்ளூர்வாசிகள்தான் வந்து வணங்குகிறார்கள்.\nபேளூர், ஹளபேடு போல கலைஹளபேடு போல கலை பொக்கிஷமாக விளங்குகிறது இத்தலம்...\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nபடமும் சொல்லிய தகவலும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் July 2, 2015 at 5:43 AM\nடரிகெரே அமிர்தேஸ்வரர் கோவில் பற்றிய சிறப்பான தகவல்களை அறிந்தேன் அம்மா... நன்றி...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று July 2, 2015 at 6:48 AM\nதொன்மை வாய்ந்த அழகிய ஆலயத்தை பார்க்கையில் மனம் நிறைவு ஏற்படுகிறது கூர்ந்து கவனித்து சிறப்புகளை கூறயதற்கு நன்றி.வாய்ப்பிருந்தால் சென்று வர வேண்டும்\nசெல்லும் ஆவலைத் தருகிறது இக்கலைக் கோவில். அருமையான பகிர்வு.\nபேலூர், ஹலேபேட் கோயிலுக்குச் சென்றுள்ளேன். அக்கோயில்களைப் போலவே இக்கோயில் அமைப்பு காணப்படுகிறது. இக்கோயிலுக்குச் சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன். நன்றி.\nவாருங்கள் அம்மா...நீண்ட நாட்களுக்கு பிறகு....நலம் தானே..\nபடமும் விளக்கமும் ஆசையைத்தூண்டுகிறது செல்ல...நன்றி\nபுதுப் பொலிவுடன் மீள்வருகை நல்வரவாகுக. வாழ்த்துக்கள்\nஅழகான படங்களுடன் இனிய பதிவு..\nஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nகரந்தை ஜெயக்குமார் July 3, 2015 at 8:26 PM\nநீண்ட நாட்களுக்குப் பிறகு த்ங்களின் பதிவு கண்டு மகிழ்ந்தேன் சகோதரியாரேஹ\nசிறப்பான சிற்பங்கள் இங்கே காணக் கிடைக்கும் எனத் தோன்றுகிறது. தகவல்களுக்கு நன்றி.\nஅகிலம் காக்கும் அன்னையின் அருந்தவம்\nநவநிதி நல்கும் நவ பிருந்தாவனம்\nவளம் வழங்கும் வடகுரு ஸ்தலம்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mjkparty.com/?p=3345", "date_download": "2018-07-21T15:28:58Z", "digest": "sha1:REINU4B4VXUBP4FVOSJKTJXCJ23CGUGC", "length": 7022, "nlines": 131, "source_domain": "mjkparty.com", "title": "நியமன அறிவிப்பு – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nMarch 22, 2017 admin செய்திகள், தமிழகம், மஜக அறிவிப்புகள், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மலேசியா, முகாம்கள் 0\nமனிதநேய ஜனநாயக கட்சியின் பல்வேறு மட்ட பொறுப்புகளுக்கு கீழ் கன்டவாறு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.\nமேற்கன்ட நிர்வாகிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nதமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு ஜமால் முகமது கல்லூரியில் உற்சாக வரவேற்பு…\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nMKP துபாய் மாநகரம் புதிய கிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி..\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nMKP துபாய் மாநகரம் புதிய கிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி..\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiltospokenenglish.blogspot.com/p/study-english-every-day.html", "date_download": "2018-07-21T15:34:40Z", "digest": "sha1:CP7LU3WZRNJSXG76Y67QGQHLNPR6F6PY", "length": 6162, "nlines": 78, "source_domain": "tamiltospokenenglish.blogspot.com", "title": "Study English every Day | SpokenEnglish", "raw_content": "\nஇந்த பயிற்ச்சியில் தினமும் 5 வாக்கியங்களையும் குறைந்தது 10 புதிய வார்த்தைகளயும் கற்றுக்கொள்ள இருக்கிறோம். இதில் வரும் வார்த்தைகளும், வாக்கியங்களும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததாகவும் இருக்கலாம் இருப்பினும் திரும்ப திரும்ப சொல்லி பார்க்கும் போது நாளடைவில் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவீர்கள் மற்றவர் பேசுவதும் நன்கு புரியும்.\nஒரு செயல் எப்பொழுது நடைபெற்றது என்பதை கூறும் சொல் Tense எனப்படும். மூன்று வகையான காலம் உள்ளது நிகழ்காலம்(Present Tense) இறந்த காலம்(Past...\nஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் சே...\nFuture Perfect Tense(எதிர் கால வினைமுற்று)\nஎதிர் காலத்தில் ஒரு செயல் முடிவடைந்திருக்கும்/நடைபெற்றிருக்கும் என முன்கூட்டியே தீர்மானிப்பது Future Perfect Tense ஆகும். Example...\nஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் ச...\nDaily Tips-10(நாட்கள் பற்றி பேச)\nபேசும் போது சில நேரம் நாட்களை பற்றி குறிப்பிட வேண்டும். அதற்கு தேவைப்படும் சில தகவல்கள். The day before y...\nPresent Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக்கியங்களை negative ஆக மாற்ற: Present Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக...\nஆங்கில பேச்சு பயிற்சி-Video Excercise 4\nதினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-6\nநீங்கள் யாருடைய கவனத்தையாவது திருப்ப வேண்டும் என்றால் பேசுவதற்கு முன் Excuseme என்று சொல்லி பேச ஆரம்பிக்கவும். யாராவது உங்களிடம...\nதினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-9\nநண்பரிடம் அவரைப் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றி விசாரிப்பதை இந்த பதிவில் பார்க்கலாம். உன்னுடைய Parents என்ன செய்கிறார்கள் எனக் கேட்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2008/12/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:50:35Z", "digest": "sha1:HHQBLDJ3H2PFLCLDKOPTI5WWFAGB753O", "length": 18734, "nlines": 159, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: ஈழ‌ப்பிர‌ச்ச‌னையில் சில‌ ப‌த்திரிக்கைக‌ளின் ப‌ச்சை துரோக‌ம்", "raw_content": "\nஈழ‌ப்பிர‌ச்ச‌னையில் சில‌ ப‌த்திரிக்கைக‌ளின் ப‌ச்சை துரோக‌ம்\nஇவ்வுல‌க‌த்தில் பேனாமுனைக்கு உள்ள‌ வ‌லிமை வேறெதுவுக்குமில்லை.அவ்வ‌லிமையினால் சாதித்த‌வ‌ர்க‌ள், சாதித்துக்கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் ப‌ல‌பேர். இச்சூழ்நிலையில் ப‌ண‌த்துக்காக‌ எழுதுவ‌தும்,ப‌த்திரிக்கை ந‌ட‌த்துவ‌தும் ந‌ல்ல‌ எழுத்தாள‌ர்க‌ளுக்கும் ப‌த்திரிக்கைக‌ளுக்கும் த‌லைகுனிவையே ஏற்ப‌டுத்தும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.\nசென்னை அம்பேத்கர் ச‌ட்ட‌க்க‌ல்லூரியில் ந‌ட‌ந்த‌ க‌ல‌வ‌ர‌த்தில் த‌டுக்க‌ தைரிய‌மில்லாத‌ நீங்க‌ள் உயிரை காப்பாற்றிக்கொள்ள‌ த‌ட்டு தடுமாறிக்கொண்டு போகும் ஒருவ‌ரை போட்டி போட்டுக்கொண்டு புகைப்ப‌ட‌ம் எடுத்து த‌லையங்க‌த்தில் நேற்று ந‌ட‌ந்த‌ க‌ல‌வ‌ர‌த்தை நேரில் க‌ண்ட‌ ந‌ம‌து நிருப‌ரின் பேட்டி என‌ ப‌ல‌ கோண‌ங்க‌ளில் புகைப்ப‌டத்துட‌ன் போட்டு, இந்தியாவில் அமைதி பூங்காவாய் இருக்கும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளை பீதிக்குள்ளாக்கினீர்க‌ள். இச்சூழ்நிலையில் தொப்புள்கொடி உற‌வுள்ள‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னையில் த‌மிழ்நாட்டிலுள்ள‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ள் கொதித்தெழுந்து ப‌ல‌ முனை போர‌ட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்தின‌ர்.உங்க‌ளுக்கு நாங்க‌ள் துணையாக‌ இருப்போம் என்று போராட்ட‌ம் ந‌ட‌த்தின‌ர்.நாளையும் ந‌ட‌க்கும்.த‌மிழீழ‌ம் கிடைக்கும் வ‌ரை ந‌ட‌ந்து கொண்டேயிருக்கும் என்ப‌தில் மாற்றுக் க‌ருத்தில்லை. நாங்க‌ள் த‌டாவையும் பொடாவையும் க‌ண்டு பய‌ப்ப‌டாத‌வ‌ர்க‌ள்.இற‌ப்ப‌து ஒருமுறைதான் எப்ப‌டி இற‌ந்தோம் என்ப‌தை விட‌ எத‌ற்காக‌ இற‌ந்தோம் என்ப‌தை இந்நாடே நாளைய‌ வ‌ர‌லாற்றில் சொல்லும‌ள‌வுக்கு போராட்ட‌ம் தீவிர‌ம‌டைந்துள்ள‌து. இன‌த்துக்கு துரோக‌ம் செய்யும் சில‌ பேரின் த‌மிழீழ போராட்ட‌துக்கு எதிரான‌ பேட்டியை ம‌ட்டும் கொட்டை எழுத்தில் போட்டு அவ‌ருட‌ன் சேர்ந்து நீங்க‌ளும் கொக்க‌றிப்ப‌தை நிறுத்தி கொள்ளுங்க‌ள்.\nஇல‌ங்கையில் ந‌ட‌ப்ப‌து த‌மிழின‌ மீட்பு போராட்ட‌ம் அங்கே சிர‌ம‌ப்ப‌டும் ம‌க்க‌ளுக்காக‌ உயிரையும் துச்ச‌மென‌ நினைத்து போராடிக்கொண்டிருக்கும் விடுத‌லைபுலிக‌ளுக்கு ஆத‌ரவாக‌ எழுத‌ சொல்லவில்லை.அங்கே ந‌ட‌க்கின்ற‌ உண்மை ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ட்டும் தெரிந்தால் எழுதுங்க‌ள் இல்ல‌விட்டால் அதை ப‌ற்றி எழுதாமல் விட்டுவிடுங்க‌ள். ஒன்று ம‌ட்டும் ந‌ன்றாக‌ புரிந்து கொள்ளுங்க‌ள் ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் இன‌ப்போரில் வீர‌ம‌ர‌ண‌ம‌டையும் புலிவீர‌ர்க‌ளின் உட‌ல் புதைக்க‌ப்ப‌ட‌வில்லை.அம்ம‌ண்ணில் விதைக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். ஒரு விதை விதைக்க‌ப்ப‌ட்டால் நாளை அது ப‌ல‌ம‌ர‌ங்க‌ளை உருவாக்குகின்ற‌ பாட‌ம் ப‌டித்திருப்பீர்க‌ள். ஒரு நாட்டு இராணுவ‌த்தையே த‌லைகுனிய‌ வைத்த‌ வீர‌த்தியாகிக‌ள் அவ‌ர்க‌ள்.இழ‌ப்ப‌த‌ற்கு இனி இவ‌ர்க‌ளிட‌ம் ஒன்றும் இல்லை என்று ஆன‌பின்புதான் அவ‌ர்க‌ள் ஆயுத‌மேந்தி போராடுகிறார்க‌ள்.இவ‌ர்க‌ள் கேட்ப‌து எல்லாம் சுத‌ந்திர‌மாய் த‌மிழ‌ன் த‌மிழ‌னாய் த‌லைநிமிர்ந்து வாழ‌வேண்டும் என்ப‌துதான்.\n30ஆண்டுக‌ளில் பல‌ போராட்ட‌ங்க‌ள் ந‌ட‌ந்தேறின‌ அவ‌ர்க‌ள் இழ‌ந்த‌து ஏராள‌ம்.த‌மிழீழ‌ம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றது. சில‌ குள்ள‌ந‌ரிக‌ளின் சுய‌ந‌ல‌ பேச்சை கேட்டு ஒன்றை பத்தாய் திரித்து எழுதி ஈழ‌ மக்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளை சிறையில் அடைத்துவிட்டோம் என்று இறுமாப்பு கொண்டிருந்த‌ வேளையில் அவ‌ர்க‌ள் விடுத‌லையாகி வெளியே வ‌ந்த‌ போது அவ‌ர்க‌ளை வர‌வேற்க‌ திர‌ண்டிருந்த‌ கூட்ட‌த்தின‌ரை க‌ண்டு கூனிக் குறுகிப்போனீர்க‌ள் என்ப‌துதான் உண்மை.இவ‌ர்க‌ளை ஆத‌ரித்து எழுத‌ முடியாவிட்டாலும் இந்நிக‌ழ்வினை அணைக்க‌ முய‌ல‌வேண்டாம்.\nபிற்கால‌த்தில் இதுக்கெல்லாம் நீங்க‌ள் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌ கால‌ம் வெகுதூர‌த்திலில்லை. ந‌டிகை ஒருத்திக்கு நான்குநாள் காய்ச்ச‌ல் நாடே ச‌ல‌ச‌ல‌க்கிற‌து என்று எழுதும் நீங்க‌ள் எத்த‌னை முதியோர்க‌ள் இங்கேயும் ஈழ‌த்திலும் உண்ண‌ உண‌வுமின்றி உடுக்க‌ உடையுமின்றி காடு ம‌லைக‌ளில் கொட்டும் ப‌னியிலிலும் கொளுத்தும் வெயிலிலும் இருக்க‌ இட‌மில்லாது வாழ்கின்றார்க‌ள் என்பதை நீங்க‌ள் அறிய‌வில்லையா ந‌டிகைக‌ளின் அங்க‌ங்க‌ளை ப‌ற்றியே எழுதிக்கொண்டிருக்கும் உங்க‌ளுக்கு வீர‌போராட்ட‌தின் விலைம‌திப்பு எங்கே தெரியப்போகிற‌து.\nப‌ட்டினிப்போரில் பாழும் ஈழ‌த்தில் பாலில்லாம‌ல் ப‌ரித‌விக்கும் குழ‌ந்தைக‌ள் இருக்கையில் ப‌ல‌ ஆயிர‌ம் லிட்ட‌ரில் க‌ட‌வுளுக்கு பாலபிசேக‌ம் செய்து பாலையும் வீண‌டித்த‌தை எழுதும் உங்க‌ளை என்ன‌ சொல்வ‌து இத‌னால் யாருக்கு என்ன‌ ப‌ய‌ன் என்று உங்க‌ளால் சொல்ல‌ முடியுமா இத‌னால் யாருக்கு என்ன‌ ப‌ய‌ன் என்று உங்க‌ளால் சொல்ல‌ முடியுமா ப‌ள்ளிக்கு செல்ல‌வேண்டிய‌ ப‌ச்சிள‌ங்குழ‌ந்தைக‌ள் ப‌துங்கு குழிக்குள் அடைப்ப‌ட்டு கிட‌க்கின்ற‌ன‌ர்.அங்கு ந‌ம் தமிழ‌ர்க‌ள் வாழ்க்கையே போராட்ட‌மாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்க‌ள்.அவ‌ர்க‌ள் சாக‌ப்பிற‌ந்த‌வ‌ர்க‌ள் இல்லை த‌மிழீழ‌த்தை ஆள‌ப்பிற‌ந்த‌வர்க‌ள். நாளை ம‌ல‌ர‌போகும் த‌னி ஈழ‌த்தின் ச‌ரித்திர‌த்தையும் ச‌ரித்திர‌ நாய‌ர்க‌ளை ப‌ற்றியும் நீங்க‌ள் எழுதும் கால‌ம் வெகுவிரைவில் இல்லை.\nஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ எதையும் செய்ய‌ துணிந்த சில‌ இய‌க்க‌ங்க‌ள் த‌மிழீழ‌ம் தான் தீர்வு என்றும், த‌னி ஈழ‌ம் கிடைக்கும் வ‌ரை அவர்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ போராடுவோமென்று போராடிகொண்டிருப்ப‌வ‌ர்க‌ளை ப‌ற்றி வாழ்த்தி எழுத‌ ம‌ன‌மில்லை என்றாலும் அவ‌ர்க‌ளை ப‌ற்றி அவ‌தூர‌க‌ எழுதுவ‌தை நிறுத்துங்க‌ள். எப்போதும் இல்லாத‌ அள‌வுக்கு த‌மிழ்நாடே ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ கொதித்தெழுந்திருப்ப‌தை ச‌கிக்க‌ முடியாவிட்டால் இந்த‌ தொழிலை விட்டுவிட்டு வேறு ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கும் தொழில் எத்த‌னையோ இருக்கு அதையாவ‌து செய்யுங்க‌ள்.\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nஈழ‌ப்பிர‌ச்ச‌னையில் சில‌ ப‌த்திரிக்கைக‌ளின் ப‌ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/05/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-1234200.html", "date_download": "2018-07-21T15:49:28Z", "digest": "sha1:SRKIGUF4SLQ6KEAIQUEKJFTACAFWPPTC", "length": 7589, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மனைவி தற்கொலை வழக்கு: கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமனைவி தற்கொலை வழக்கு: கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை\nமனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.\nதருமபுரி மாவட்டம், அரூர் அருகே பெ.தாதம்பட்டியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கலைமூர்த்தி (24). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வசந்தி (21) என்பவருக்கும் கடந்த 2008-இல் திருமணம் நடைபெற்றது.\nஇந் நிலையில், மனைவியிடம் கலைமூர்த்தி வரதட்சிணை கேட்டு வற்புறுத்தினாராம். இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 11.1.2010-இல் வசந்தி, அவரது வீட்டில் தீயிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.\nஇதுகுறித்து, அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கலைமூர்த்தியைக் கைது செய்தனர்.\nதருமபுரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீராசுமதி, வசந்தியை வரதட்சணை கோரி கொடுமை செய்தது மற்றும் தற்கொலைக்குத் தூண்டியது என இரு பிரிவுகளின் கீழ் கலைமூர்த்திக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபாராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை செலுத்த மறுத்தால் கூடுதலாக ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-724037.html", "date_download": "2018-07-21T15:49:31Z", "digest": "sha1:36XS3NK2HDGW5ZJQ7DGB6AQ4ZF4P5HV3", "length": 7593, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "அருங்காட்சியகவழிகாட்டிகளாக கல்லூரி மாணவர்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சிகத்தைப் பார்வையிட வரும் மாணவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்கான வழிகாட்டிகளாக தில்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகல்லூரி மாணவர்களை வழிகாட்டிகளாக ஈடுபடுத்தும் நோக்கில், அருங்காட்சியக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.\nஅதன்படி பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அருங்காட்சியகத்தில் உள்ளவை குறித்த விளக்கங்களும், வழிகாட்டிகளுக்குரிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.\nமுதல் பிரிவில் தில்லியில் உள்ள ஸ்டீபன்ஸ், லேடி ஸ்ரீ ராம், வெங்கடேஸ்வரா, மிரான்டா, ஜீசஸ் அன்ட் மேரி கல்லூரிகளைச் சேர்ந்த முப்பது மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர்.\nமூன்று மாதப் பயிற்சி முடிவடைந்த நிலையில், அவர்களை வழிகாட்டிகளாக ஈடுபடுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.\nஇது குறித்து தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஜெனரல் வி.வேணு கூறியது:\nஅருங்காட்சியகத்துக்கு வரும் மாணவர்களுக்கு விளக்கம் கூறுவதற்கு கல்லூரி மாணவர்கள் வழிகாட்டிகளாகச் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். புதிய தலைமுறையினருக்கான தொடர்புகளை அவர்கள் சிறப்பாகச் செய்வார்கள் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/05/blog-post_964.html", "date_download": "2018-07-21T15:38:28Z", "digest": "sha1:LRMIASND7XZHVZNDFLB4CEBINYWJT322", "length": 40538, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை முஸ்லிம்கள் பற்றி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் உருக்கமான உரை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்கள் பற்றி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் உருக்கமான உரை\nமுஸ்லிம்கள் இந்த நாட்டில் கல்வி, வர்த்தகம் உட்பட சகல துறைகளிலும் ஒரு பலம் பெற்ற சமூகமாக இருக்க வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பமாகும் என இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் சகீல் ஹுசைன் தெரிவித்தார்.\nஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனமும் நவமணிப் பத்திரிகையும் இணைந்து நடத்திய ரமழான் பரிசுமழை விழா மாலைஜம்மியத்துஷ் - ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் உரையாற்றிய போதே உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர் கூறியதாவது,\nமுஸ்லிம்களுக்கும் எங்களுக்குமான தொடர்பு இயற்கையானது. நெருங்கியது. இந்த நாட்டிலே வர்த்தகம், கல்வி, ஏனைய சகல துறைகளிலும் பலம் பெற்ற ஒரு சமூகமாகவே இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமாகும்.\nஜிஹாத் என்பது முஸ்லிம்களுடைய கடைசி ஆயுதம். அடுத்தவர்களோடு நாங்கள் ஜிஹாத் செய்ய முன்னர் எங்களைப் பற்றி எங்களுக்குள்ளேயே நாங்கள் ஜிஹாத் செய்ய வேண்டியிருக்கின்றது என்பதை நான் ஞாபகப்படுத்துகின்றேன்.\nநாங்கள் எங்களுடைய நப்ஷினுடைய ஜிஹாதைப்பற்றி சிந்திக்க வேண்டும். நாங்கள் எங்கள் மத்தியிலே, எங்களுடைய சமூகத்துடைய நிலைமையை கல்வி தொடர்பாக ஏனைய எங்களுடைய சூழலில் இருக்கின்ற விடயங்களைப்பற்றி சிந்தித்துச் செயற்படுபவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் உலகம் எங்களை நல்லவர்கள் எனக் குறிப்பிடுவார்கள்.\nநாங்கள் இன்று கல்வியிலேதான் கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டும். 30 வருட யுத்தத்தை வென்ற நீங்கள், இனி செய்ய வேண்டியது கல்வியிலே உங்களது கவனத்தைச் செலுத்துவதாகும். இலங்கையினுடைய கல்வித்தரத்தை மேம்படுத்த எங்களான உதவிகளை நாங்கள் செய்யத் தயாராக இருக்கின்றோம்.\nஉங்களுடைய பிள்ளைகளும் உங்களுடைய குடும்பத்தவர்களும் கல்வி நிலையிலே மேம்பட்டு நல்ல நிலையிலே, ஆளுமைமிக்கவராக வளரவேண்டும் என்று எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎங்களுடைய எதிர்பார்ப்பு என்னவென்னால், ஒவ்வொரு முஸ்லிம் பிள்ளைகளும் டாக்டராக, பொறியியலாளராக, அது போன்ற சமனான தரங்களிலே வரவேண்டும். ஒரு சாதாரண தொழிலைச் செய்பவராக அன்றி எல்லோரும் நல்ல நிலையிலான கல்வினைப் பெறுகின்ற, உயர் தொழில்களை வகிக்கின்ற ஆற்றல்களை உருவாக்க வேண்டியதுதான் இங்கு இருக்கின்ற பெரும் சவாலாகும்.\nஇறுதியாக நான் தொடர்ந்தும் இலங்கை நலனுக்காகப் பாடுபடுவேன் என்பதையும் இச்சந்தர்ப்பத்திலே தெரிவித்துக் கொண்டு இப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/10913-one-year-completes-in-dsp-vishnupriya-dead.html", "date_download": "2018-07-21T15:46:50Z", "digest": "sha1:DLCD34LSTNWKENZDN47O7ZKCDSNAWHVK", "length": 10295, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா மரணம்: ஓராண்டாகியும் முன்னேற்றம் இல்லா வழக்கு விசாரணை | One year completes in DSP Vishnupriya dead", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nடி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா மரணம்: ஓராண்டாகியும் முன்னேற்றம் இல்லா வழக்கு விசாரணை\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்‌.பியாக இருந்த விஷ்ணுபிரியா மரணமடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. எனினும் அவரது மரணம் தொடர்ப‌ன வழக்கில் முன்னேற்றம் ஏற்படாதது வருத்தமளிப்பதாக அவரது பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.\nபொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா கடந்த ஆண்டு இதே நாளில்தான் உயிரிழந்தார். உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், விஷ்ணு பிரியா மரணம் தொடர்பான வழக்கில் முன்னேற்றம் ஏற்படாதது வருத்தம் அளிப்பதாக அவரது பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். விஷ்ணுப்பிரியா விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சில வழக்குகளில் அவருக்கு உண்மை தெரியவந்ததாலேயே கொலை செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.\nடி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா மரணத்துக்கு பிறகு அவர் பயன்படுத்திய செல்போன், லேப்டாப் மற்றும் சில உடைமைகளை காவல் துறையினர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nவிஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க அரசு அழுத்தம் தர வேண்டும் என கூறும் பெற்றோர்,‌ சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அவசியமில்லை: நாஞ்சில் சம்பத் பேச்சு\nஆணவக்‌ கொலையைத் தடுக்க தனிச்சட்டம்: உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nகட்டிட சாரம் சரிந்து விழுந்து விபத்து - 35 பேர் சிக்கி தவிப்பு\nபச்சிளங் குழந்தை பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு மரண தண்டனை\nஜிஎஸ்டியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு\n“மோடி அரசுக்கு பாதகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எங்களது நோக்கம்” - செல்லூர் ராஜூ\nதோனி ஏன் 4வது வீரராக களமிறக்கப்படக் கூடாது\nவைரல் ஆகும் விராட் - அனுஷ்கா செல்ஃபி படம்\n“இந்தியாவில் பாதுகாப்பில்லை” - சுவிஸ் வீராங்கனைக்கு அனுமதி மறுத்த பெற்றோர்\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\n\"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை\" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அவசியமில்லை: நாஞ்சில் சம்பத் பேச்சு\nஆணவக்‌ கொலையைத் தடுக்க தனிச்சட்டம்: உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-21T15:47:18Z", "digest": "sha1:FNCJDD3JQJZPBLRRJFKOEFJMLHFS3AXI", "length": 4710, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பொத்து யின் அர்த்தம்\n(கண், காது, வாய் முதலியவற்றை விரித்த உள்ளங்கையால், விரலால் அல்லது துணியால்) மூடுதல்.\n‘‘ஏன் இப்படி அசிங்கமாகப் பேசுகிறாய்’ என்று காதைப் பொத்திக்கொண்டாள்’\n‘துக்கம் தாங்காமல் துண்டால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதான்’\n‘‘சத்தம் போடாதே’ என்று பையனின் வாயைப் பொத்தினேன்’\nவிரல்களை மடக்கி உள்ளங்கையை மூடுதல்.\n‘கையைப் பொத்திக்கொண்டு ‘கைக்குள் என்ன இருக்கிறது சரியாகச் சொன்னால் இது உனக்குத்தான்’ என்றார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/alcohol-use-anxiety-may-hook-you-on-fb-005111.html", "date_download": "2018-07-21T15:28:32Z", "digest": "sha1:IZFXCT6RSASUR6FNSGASEP7XJIDIRFMM", "length": 8476, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Alcohol use anxiety may hook you on to facebook | குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது... - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது...\nகுடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது...\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nபேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nகுடிப்பழக்கம் மற்றும் இன்னபிற போதைப்பழக்கங்களை உடையவர்களைவிடவும் ஃபேஸ்புக்கில் ஐக்கியமானவர்கள் மிகவும் பலகீனமானவர்களாக உள்ளனர் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.\nயுனிவர்சிட்டி ஆப் மிசோரி சார்பில் 225 கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவியரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மது அருந்துவதைவிட ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவதே மிகுந்த ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊழியர்கள் விரும்பும் 20 டெக் நிறுவனங்கள்...\nமேலும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மனித மூளைகள் நேரத்தை செலவிடுவதால், உடல் சோர்வு, பலவீனமான மனநிலையையும் பெற்றுத்தரும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இம்மாதிரி தளங்களில் அதிக அளவில் கவனம்செலுத்துவதை குறைக்கவேண்டும் எனவும், சிறுவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது நன்மைதரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/india-news/after-15-years-mars-comes-to-closest-distance-from-earth", "date_download": "2018-07-21T15:14:31Z", "digest": "sha1:AFD2D4G333E6IAH7KJQPASX3UY55JY2M", "length": 9224, "nlines": 80, "source_domain": "tamil.stage3.in", "title": "15 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் செவ்வாய் கிரகம்", "raw_content": "\n15 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் செவ்வாய் கிரகம்\n15 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் செவ்வாய் கிரகம்\nமோகன்ராஜ் (செய்தியாளர்) பதிவு : Jun 19, 2018 17:00 IST\nசெவ்வாய் கிரகம் 2003ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் பூமிக்கு மிக அருகாமையில் வரவுள்ளது.\nதற்போது வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புது புது கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ஆராய்ந்து வருகின்றனர். சூரிய குடும்பத்தையும், அதில் சுற்றியுள்ள கிரகத்தின் அமைப்பையும் நினைத்தாலே வியப்பாக இருக்கும். ஆனால் பல்லாயிரக்கணக்கான பால்வழி மண்டலத்திற்கு நடுவே ஏதோ ஒரு மூலையில் உள்ள சூரிய குடும்பத்தில் உள்ள பூமி என்ற கிரகத்தில் வசித்து வருகிறோம்.\nநமது பூமியில் இருந்து மேல்நோக்கி பார்த்தால் நட்சத்திரங்கள், சூரியன் போன்றவை வெகு தொலைவில் அமைந்துள்ளதால் புள்ளிகளாகவே காணப்படும். சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள் நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருவதால் பல வருடங்களுக்கு ஒரு முறை பூமிக்கு மிகவும் அருகாமையில் வந்து செல்கின்றன. அந்த வகையில் இறுதியாக கடந்த 2003இல் செவ்வாய் கிரகமானது பூமிக்கு அருகாமையில் வந்து சென்றது.\n15 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த அதிசய நிகழ்வு தற்போது மீண்டும் நடக்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையாமான நாசா தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி செவ்வாய் கிரகம், வரும் ஜூலை 27 ஆம் தேதி மிக அருகாமையில் வரவுள்ளது. இதனால் அந்நாளில் செவ்வாய் கிரகமானது மிகவும் பிரகாசமான வெளிச்சத்துடன் பெரியதாக காணப்படும். இந்த அதிசய நிகழ்வானது ஒரு வாரம் நீடிக்க உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.\n15 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் செவ்வாய் கிரகம்\nபூமிக்கு அருகாமையில் வரும் செவ்வாய்\n15 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் செவ்வாய் கிரகம்\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\nஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்\nவாட்சப் வதந்திகளால் நேரும் உயிரிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான மெர்சல் விஜய்\nமீண்டும் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் படையப்பா இரண்டாம் பாகம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.raaga.com/tamil-ta/music/Achu", "date_download": "2018-07-21T15:50:21Z", "digest": "sha1:ID2NWVJELSD56TACLICUKLIN5PQISZJS", "length": 5432, "nlines": 256, "source_domain": "www.raaga.com", "title": "Achu songs, Achu hits, Download Achu Mp3 songs, music videos, interviews, non-stop channel", "raw_content": "\nபோண்டாட்டீ கோலிசோடா ௨ ஆச்சு\nகெளம்பு கோலிசோடா ௨ தீபக், மஹாலிங்கம், ஜிதின் ராஜ், ஸ்ரீராஜ்\nகண்ணம்மா கோலிசோடா ௨ பிரவீன், ரோஹன் பிரகாஷ், காதிஜாஹ் ஷரீப், நிஷித்த மேனன், ஆர்யா பிரகாஷ்\nயாரோ வந்து கோலிசோடா ௨ ஆச்சு\nகண்ணம்மா - ரெப்ரிஸ் கோலிசோடா ௨ பென்னி தயாள்\nகோலிசோடா ௨ தீம் கோலிசோடா ௨ கவுதம் வாசுதேவ் மேனன்\nயாதுமாகி நின்றாயடி யாதுமாகி நின்றாய் ஆச்சு, ஆலா பி பாலா\nநெஞ்சுக்குள்ளே உன்ப்ளுக்ஜ்ட் யானும் தீயவன் ஆச்சு, ஸ்டீவ் வாட்ஸ்\nகண்ணுறங்கு யாதுமாகி நின்றாய் ஆச்சு, ஷக்திஸ்ரீ கோபாலன்\nநிலா நிலா யானும் தீயவன் ஜிதின் ராஜ், ஸ்வீத மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/category/politics/political-parties/cpi-m/?filter_by=random_posts", "date_download": "2018-07-21T15:38:26Z", "digest": "sha1:CWUENWRFBHIH66RMBESDKXDNMEMGA37B", "length": 25707, "nlines": 262, "source_domain": "www.vinavu.com", "title": "சி.பி.ஐ - சி.பி.எம் Archives - வினவு", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம்\n2 ஜி ஊழல் : மன்மோகனின் சாயம் வெளுத்தது \nமூணார் தேயிலைத் தொழிலாளர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்\nவால்வோ தொழிலாளர்களின் போராட்டம்: தொழிலாளர் வர்க்கம் கற்கவேண்டியது என்ன\nபன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டுவருகிறது. பெங்களூர் போன்ற பெரு நகரங்கள் அவற்றின் முதன்மை இலக்காக உள்ளன. தொழிலாளர் உரிமைகள், சட்டங்கள் எவற்றையும் மதிப்பதில்லை. மிகக் கொடியமுறையில் அவர்களை துன்புறுத்தி வருகின்றன.\nமுல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்\nமுல்லைப் பெரியாறு விசயத்தில் நாம் குறிப்பான எதிரிகளை தனிமைப்படுத்தி தாக்குவது அவசியம். அந்தக் குறிப்பான எதிரிகள் யார் அவர்கள்தான் இந்தக்கட்டுரை தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மும்மூர்த்திகள்.\nஜல்லிக்கட்டு வில்லன்களான போலீசை பாராட்டும் மார்க்சிஸ்ட் ‘புரட்சி’யாளர்கள் \nஜல்லிக்கட்டு வெற்றிவிழா குழு என்ற பெயரில், பிப்.25ம் தேதி, தூத்துக்குடி SAV மைதானத்தில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. CPM கட்சியின் மாணவர் அமைப்பான SFI யும் அவர்களின் வங்கி ஊழியர் சம்மேளனமும் இணைந்து இந்த வெற்றிவிழாவை நடத்தின.\nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்\nஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் எதை ”இந்துத்துவம்” என்று கூறுகிறார்களோ அதையே தமது மார்க்சிய வரலாற்று ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் என்று இந்தப் போலிக் கம்யூனிஸ்டுகள் பெருமையோடு பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் ”மார்க்சியம்” என்று எதைக் கூறிக் கொள்கிறார்கள் தெரியுமா\n இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive\nஅடிக்கும்போது அந்தக் கூட்டத்துல ஒருத்தன் சொன்னான்... எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவன்டான்னு , அவ்வ்வ்வ்வ்வ்\"\nசிவகங்கை அரசனூர் கள்ளர் சாதி வெறியர்களின் கலவரம் \nகள்ளர் பகுதியினர் நடத்திய பிள்ளையார் சதுர்த்திக் கூட்டத்தில் பேசிய எச்சு.ராஜா, “ஈன சாதிப் பயலுகளயெல்லாம் நம்ப பிள்ளக கல்யாணம் பண்றாங்கன்னு கேள்விப்பட்றேன். நீங்கள்லாம் என்ன செய்றீங்ஹ‼” என உசுப்பேத்திவிட்டுப் போயிருக்கிறார். எச்சு.ராஜாவுடன், ‘பசும்பொன் தேசியக் கழகம்’ மற்றும் ஆதிக்க சாதிகளின் ‘இந்து முன்னணி'ப் பிரமுகர்களும் வந்திருக்கின்றனர்.\nஇந்தச் சண்டைகள் இல்லையென்றாலும் பாராளுமன்றம் ஒரு அரட்டை மடம்தான், பொழுது போக்கு ரோட்டரி கிளப்தான் என்பதில் மாற்றமில்லை.\nநக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் : நூல் அறிமுகம்\nமத்திய அரசு பொதுத்துறையை துவக்கி அரசு மயமாக்குவது, மன்னர் மானிய ஒழிப்பு, போலியான நிலச் சீர்திருத்தம் எனக் கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் கூட முற்போக்கு வேடமிடத் துவங்கினர்.\nகமலஹாசன் – சிபிஎம் கட்சியை அறிய உதவும் அன்பே சிவம் \nமாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.\nசிபிஐ சிபிஎம் போலிகளே, மானமிழந்த வாழ்க்கை வேண்டுமா\n\"நாங்க தான் அடிச்சோம்னு அதிமுககாரங்க கேக்குறாங்க. நாளக்கி எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு அவங்க கிட்ட போயி சீட்டு கேட்க முடியும்\"\nபுதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை\nதொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமையையும், சேமிப்பையும் பங்குச்சந்தை சூதாடிகளின் இலாபத்திற்காகக் காவு கொடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்\nபாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nபுதிய கலாச்சாரம் - January 25, 2012\n97ல், சினிமா தொழிலாளிகள் ஊதிய உயர்வுக்காக போராடியபோது பாரதிராஜா , பாலச்சந்தர் போன்றவர்கள் இதை படைப்பாளிக்கும் தொழிலாளிக்குமான பிரச்சினையாகவும், தமிழனது அடையாள பிரச்சினையாகவும் திரித்து தொழிலாளிகளுக்கு எதிராக நடந்து கொண்டார்கள்.\nபேச்சுரிமையின் கழுத்தை நெரிக்கும் ஜெயா அரசு\nஊதிய உயர்வுக்காகவும், சிறந்த வாழ்க்கை நிலைமைக்காகவும், போனசுக்காகவும் போராடுவதோடு மட்டும் கம்யூனிஸ்டுகள் நின்று விடக்கூடாது.\nஆயுதபூஜை பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொன்னார் \nநாம ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைனு கொண்டாடுறோம். ஆனா இதெல்லாம் கும்பிடாத வெள்ளக்காரந்தான பல்புலருந்து ஆட்டோ வரைக்கும் கண்டுபிடிக்கிறான். ஏன்\nதேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் 2 நாள் இருக்கையில் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் எக்சிட் போல் கணிப்புகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nபரிசுத்த ஆவிகளும் பாவிகளின் ஆவிகளும்\nபாசிச மோடிக்கு எதிராக லண்டன் எழுச்சி \nசென்ற வார உலகம் – படங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/03/blog-post_05.html", "date_download": "2018-07-21T15:46:08Z", "digest": "sha1:NTXWVXQPBSRVQTCKAZEI4J3CXDJDHZYC", "length": 11202, "nlines": 237, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "உண்மையில் இது தாஜ்மகால்தான் | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nமெல்ல தொடரும் என் பயணம்\nயாது வரினும்... யாது போயினும்.- Part- 6\nயாது வரினும்... யாது போயினும்.- Part 5\nயாது வரினும்... யாது போயினும் -Part-4\nயாது வரினும்... யாது போயினும்.-Part-3\nயாது வரினும்.. யாது போயினும்.Part-2\nயாது வரினும்... யாது போயினும்- part -I\nஇது எனக்கான என் உலகம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nவேடந்தாங்கல் - கருன் said...\nவித்தியாசமான சிந்தனை, கவிதையும் கூட..\nநன்றி திரு.கருன். வித்தியாசமான புகைப்படம் தந்த சிந்தனை.\nMANO நாஞ்சில் மனோ said...\nசூப்பரா இருக்கு படமும் கவிதை...\nராஜ ராஜ ராஜன் said...\nகருத்துரையிட்டதற்கு மிக்க நன்றி திரு. ராஜராஜன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://neyamukil.blogspot.com/2009/10/blog-post_13.html", "date_download": "2018-07-21T15:50:14Z", "digest": "sha1:M6SDKTJ4ZBIUQDUYXTT5JUWQOMRKTHX7", "length": 5804, "nlines": 114, "source_domain": "neyamukil.blogspot.com", "title": "நேயமுகில்: வட்ட வட்டக் கனவு", "raw_content": "\nதோள் வரைக்கும் சென்ற வளைகள்\nநானாக மாறி தனைக் கொஞ்சும்\nகவிதை வாசித்த இன்றிரவு எனக்கும் வரக்கூடும் வளை மழை பொழியும் கனவு. அருமையா இருக்கு குட்டிம்மா.\n//தோள் வரைக்கும் சென்ற வளைகள்\nநானாக மாறி தனைக் கொஞ்சும்\nகனவொன்றை அவர் கண்டிருக்கக்கூடும். //\nஅழகான கற்பனை. வாழ்த்துகள் கார்த்திகா :)\nபீங்கான் வளைகளோடு ஒரு புன்னகையா அப்படின்னா\nநீங்க எழுதற நிறைய கவிதைகள புரிவதில்லை. அதனால் முழுசா ரசிக்க முடியவில்லை. ஸோ கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் :-)\n//பிறிதொரு நாள் மீளக் கிடைத்த பரிசுகளில்புன்னகைத்துக் கொண்டிருந்தன பீங்கான் வளைகள். மணிக்கட்டை மீறாத வளைகளைஉடையாமல் அணிந்துகொண்ட அவ்விரவில் ஒரு குழந்தையாக மாறி அவர் தோள்களில் தவழ்ந்த //\nஇப்ப‌டி கூட‌ யோசிக்க‌ முடியுதேங்க‌...\n//வட்ட வட்டமாகத் தீர்ந்து கொண்டிருக்கிறது அவ்விரவு மெதுவாக.//\nவிடிய‌லை நோக்கி ந‌கர்ந்து கொண்டிருக்கும் அந்த‌ இர‌வின் வ‌ர்ண‌னை அச‌த்த‌ல்...\nந‌ல்லா எழுதி இருக்கீங்க‌ கார்த்திகா... வாழ்த்துக்க‌ள்.. நேர‌மிருப்பின் என் தீபாவளி வாழ்த்தை இங்கு வந்து பார்க்க‌வும்...\nவேறு பல விஷயங்களை உள்ளடக்கிய என் மற்றொரு வலைப்பக்கம் இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pudugaimanimandram.blogspot.com/2014/02/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:37:26Z", "digest": "sha1:5F6P5LOJONTYHECBZVA7RQMYFPFR6JXC", "length": 6887, "nlines": 98, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் நாள்.", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nசுதர்சன் கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் நாள்.\nபிப்பிரவரி 28 தேசிய அறிவியல் நாளையொட்டி 26.02.2014 அன்று புதுக்கோட்டை சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் அறிவியல் மனப்பான்மை வளர என்னும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா கருத்துரையும் எளிய அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளும் முறைகளும் பற்றிய செயல் விளக்கங்கள் அளித்தார்.\nகல்வியியல் கல்லூரி முதல்வர் திரு ரெங்கராசன் அவர்கள் தலைமையேற்று ஆசிரியர்கள் செயல்வழிக் கல்வியினை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தைக்\nகருத்துரையாற்றிய பாவலர் பொன்.க. பாடத்திட்டத்திலும் கற்பித்தலிலும் புதிய உத்திகளை ஆசிரியர்கள் மேற்கொண்டால் பள்ளிவயதில் இடைநிற்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என்றார்.\nசெயல்வழி கற்பித்தல் மாணவர்களைத் தொடர்ந்து கற்றலில் ஈடுபடச் செய்யும். ஒவ்வொரு ஆசிரியரும் கற்பித்தல் துணைக் கருவிகளைப் பயன்படுத்துதலும் மாணவர்களை செய்து பார்க்க வாய்ப்பளிப்பதும் அவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக உருவாக்கும் எனக் குறிப்பிட்டார்.\nஅறிவியல் மனப்பான்மை வளர, ஆக்கப் புர்வமான செயல்கள் பெருகும். அறிவியலை ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தினால் நாட்டின் சமூக, பொருளாதார நிலை மேம்படும் என்பதை வலியுறுத்திய அவர் செலவில்லாத, குறைந்த செலவிலான கற்பித்தல் துணைக்கருவிகளைத் தயாரிக்கும் முறைகளைக் கல்வியியல் மாணவர்களுக்கு செயல்விளக்கமாகச் செய்து காட்டினார்.\nஏறத்தாழ மூன்றுமணிநேரம் நடந்த இக்கருத்தரங்கில் பேராசிரியர்களும் கல்வியியல் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றுத் தாங்களாக முன்வந்து சில ஆய்வுகளைச் செய்தமை பாராட்டிற்குரியதாக இருந்தது..\nஆய்வுகள் தொடரட்டும் ஐயா... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...\nஅய்யா எப்படி எல்லா துறையிலும் கலக்குறீங்க \nபல்துறை அறிவின் நுகர்ச்சி ஆவலால்தான்....\nஐயா வணக்கம் ஓய்வு தங்களைப்பர்த்து ஓடிவிடுகிறது பகிர்விற்குநன்றி.\nசுதர்சன் கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் நாள...\nவங்கிச் சேவை குறித்த விழிப்புணர்வு முகாம்\nதிருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா மறைவு.\nநாட்டு நலப்பணித் திட்டம்-முதலுதவி விழிப்புணர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sangamwishes.blogspot.com/2011/11/birthday.html", "date_download": "2018-07-21T15:13:26Z", "digest": "sha1:K4JOBUGHYLEUL2JLEIN4MWQR4YXM5GWT", "length": 5138, "nlines": 176, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Birthday: கமலஹாசன், வெங்கட் பிரபு, பாடகர் கார்த்திக், அனுஷ்கா", "raw_content": "\nBirthday: கமலஹாசன், வெங்கட் பிரபு, பாடகர் கார்த்திக், அனுஷ்கா\nஇன்று திரையுலகத்தில் பிறந்தநாள் கொண்டாடும் கமலஹாசன், இயக்குனர் வெங்கட் பிரபு, பாடகர் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக், மற்றும் ‘கார்க்கி’ புகழ் அனுஷ்கா ஆகியோருக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள்\nஉங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்\nநேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..\nBirthday : கயல்விழி முத்துலட்சுமி\nBirthday: கமலஹாசன், வெங்கட் பிரபு, பாடகர் கார்த்தி...\nBirthday: பத்மஸ்ரீ கமல்ஹாசன் பிறந்தநாள்\nBirthday: பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சென்\nஅவசர உதவி தேவை ....\nBirthday: பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ஆதவன் (சூர்யா...\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/thadam-inayae-song-lyric-video/", "date_download": "2018-07-21T16:18:46Z", "digest": "sha1:SKK5DGB6JWB6CGXYLUXKGR6BHF4YQJEC", "length": 3707, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam தடம் படத்தின் இணையே பாடல் - Lyric Video - Thiraiulagam", "raw_content": "\nதடம் படத்தின் இணையே பாடல் – Lyric Video\nPrevious Postஇரும்புத்திரை பிரிமியர் ஷோவில் பிரபலங்கள்… - Stills Gallery Next Postகாளி படத்திலிருந்து....\nசாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு ‘நுழைவாயில்’ ஆனார் மதன் கார்க்கி\nதடம் – இமையே பட பாடல் டீசர்…\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி\nமகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா நடிக்கும் ‘அனிருத்’ – 3ஆம் தேதி ரிலீஸ்\n”; சீறும் மரகதக்காடு இயக்குநர் மங்களேஷ்வரன்…\nமூன்றாவது முறையாக விஜய்யை இயக்கும் அட்லீ\nநயன்தாரா படத்தில் நடிக்கும் பிஜிலி ரமேஷ்\nஅதர்வாவை இயக்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tnauportal.blogspot.com/2016/06/a-food-shock-just-before-monsoon.html", "date_download": "2018-07-21T15:24:58Z", "digest": "sha1:EJTYIBVZEV6T5STDDXJMYAQMMFFL5QK4", "length": 11033, "nlines": 139, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: A food shock just before monsoon", "raw_content": "\nஉடல் சோர்வை போக்கும் மோர்\nவயிற்று கோளாறுகளை சரிசெய்யும் விளாம்பழம்\nவரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம்\nவிழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுறுத்தல் குலைநோய் ...\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி சாகுபடி செய்யுங்க...\nநபார்டு வங்கி பொதுமேலாளர் தகவல் : ஆளில்லா விமானம் ...\nஇயற்கை விவசாயத்தில் முட்டைக்கோஸ், காலிபிளவர் : சாத...\nஅடர் நடவு தொழில் நுட்பத்தில் அதிக லாபம் பெறலாம் கல...\nஇயந்திர நடவுக்கு ரூ.4000 பின்னேற்பு மானியம் ஒதுக்க...\nஉவர் நிலங்களில் சணப்பு பயிரிட்டால் மண் வளம் மேம்பட...\nஉளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் சோகை நோய்\n600 வகை மரங்கள் விவசாயி பராமரிப்பு\nஉரம் விற்பனையை கண்காணிக்க புதிய செயலி: விற்பனையாளர...\nசிவகங்கை உள்பட 9 ஒன்றியங்களில் வேளாண் எந்திரங்கள் ...\n\"மா அடர்வு தொழில்நுட்பத்தில் 40% கூடுதல் லாபம்'\nநெல் சாகுபடியில் விதை நேர்த்தி\nகரும்பில் சுடுமல்லி ஒட்டுண்ணி நோய் மேலாண்மை\nவிவசாய பணியில் ரோபோ எக்ஸல் மாணவர்களின் புதிய கண்டு...\nகளர் உவர் மண்ணுக்கேற்ற மரங்கள்\nதென்னையில் சாதனை படைக்கும் மகாலிங்கம்\n\"ரப்பர் விவசாயிகள் நாளை ஆலோசனை பெறலாம்'\nதிருந்திய நெல் சாகுபடியில் பாய் நாற்றங்கால் முறையை...\nபருவம் தப்பி பெய்யும் மழையால் சேதமான பயிருக்கும் இ...\nஎண்ணெய் பனையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை\nபர்கூர் வட்டாரத்தில் இயந்திரம் மூலம் வேர்க்கடலை வி...\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மீன் வளர்ப்பு...\nகுமரி மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகு...\nஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரக...\nஇயற்கை உரங்களால் ஏற்படும் நன்மை\nஒரே செடியில் 7 கிலோ மஞ்சள்\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க இலக்க...\nஅவரைப் பயிரைத் தாக்கும் பூவண்டு:\nசிறுநீரக கற்களை கரைக்கும் நெறிஞ்சில்\nஉடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி\nஉடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை\nதென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறை\nவாழைக்கழிவு மண்புழு கம்போஸ்ட் பயன்பாட்டால் ஆண்டுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "https://inithal.blogspot.com/2013/03/49_20.html", "date_download": "2018-07-21T15:22:25Z", "digest": "sha1:STRDB7XOCRMEQHNVWA55J3XXETAANUDN", "length": 5663, "nlines": 142, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: அடிசில் 49", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nகொத்தமல்லி - 1 ¼ மே.கரண்டி\nசின்னச்சீரகம் - ½ தே.கரண்டி\nமிளகு - ½ தே.கரண்டி\nஉள்ளி - 6 பல்லு\nகடுகு - ½ தே.கரண்டி\nஎண்ணெய் - 2 தே.கரண்டி\n1. முருங்கைக்காயை இரண்டு அங்குலத்துண்டுகளாக வெட்டி கழுவி இரண்டு கப் தண்ணீர் விட்டு அவித்துக் கொள்க.\n2. செத்தல் மிளகாயை சுட்டு, முருங்கைகாய் வெந்த தண்ணீரினுள் போட்டு முருங்கைக்காயுடன் சேர்த்து பிசைந்து கொள்க.\n3. ஒருகப் தண்ணிரில் பழப்புளியைக் கரைத்துக் கொள்க.\n4. கொத்தமல்லி, சீரகம், மிளகு, உள்ளி நான்கையும் லிக்குடைசருக்குள் போட்டு கரைத்த புளியையும் விட்டு நன்றாக அரைத்துக்கொள்க.\n5. இன்னொருபாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு போட்டு அது வெடிக்கும் பொழுது கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.\n6. அதற்குள் அரைத்த கரைசலை விட்டு, உப்பும் போட்டு சூடாக்கி, முருங்கைக்காய்க் கரைசலையும் சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் இறக்கி மூடிவிடுக.\nகுறள் அமுது - (60)\nநன்னகர் துலங்க வளர் கந்தவேளே\nஎம்முடன் அழியாது நிலைத்திருப்பது எது\nகுறள் அமுது - (59)\nசங்ககாலத் தாய்மார் - பகுதி 2\nகுறள் அமுது - (58)\nசங்ககாலத் தாய்மார் - பகுதி 1\nகுறள் அமுது - (57)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://secularsim.wordpress.com/category/inter-religious-faith-dialogue/", "date_download": "2018-07-21T15:31:16Z", "digest": "sha1:3JF6D3PE4QRAR75VKI77EONNLEHAAQG3", "length": 90969, "nlines": 1948, "source_domain": "secularsim.wordpress.com", "title": "Inter-religious / faith dialogue | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (1)\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:31:38Z", "digest": "sha1:YNAJDHMC6ISOY7CO5BTFBDLVMZRZP476", "length": 108598, "nlines": 1885, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஜீவகாருண்யம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபசு மாமிசமும், மாட்டிறைச்சியும்: உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி\nபசு மாமிசமும், மாட்டிறைச்சியும்: உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி\nபசுவின் முக்கியத்துவம்: பாரதத்தில் பசுவைப் போற்றும் பழக்கம் பழங்காலத்திலிருந்து இருந்து வருகிறது. பசுவதை பெரும்பாவம் என்று கல்வெட்டுகளில் அதிகமாகவே குறிப்பிடப் பட்டுள்ளன. “இந்தக் கல்வெட்டை சிதைத்தால் கங்கைக்கரையில் காராம் பசுவை (சினைப் பசு) கொன்ற பாவம் கிடைக்கும், ” போன்றவை மிகப்பிரபலம். பிராமணர்கள் தாம் தாவர உணவை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், மற்றவர்கள் எல்லாவகையான உணவுகளையும் உண்டு வந்தனர். பிறகு ஜைனர் மற்றும் பௌத்தர்கள் புலால் மறுத்தல், புலால் உண்ணாமை, ஜீவகாருண்யம் முதலியவை போதித்தாலும், அவர்களும் அவற்றைப் பின்பற்றவில்லை. ஏனெனில், சத்திரிய ஜைனர்கள் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். புத்தரே பன்றி இறைச்சி தின்று வயிற்றுப் போக்கு, ரத்தம் வெளியேறியதால் இறந்தார். மேலும், பௌத்தர்கள் மாமிசம் உண்பவர்களாக இருக்கின்றனர். சங்க இலக்கியங்களிலிருந்து, திருக்குறல் வரையிலுள்ளவற்றை திரும்பச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இக்காலத்தில் இதைப் பற்றி பிரச்சார ரீதியில் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. ஜீவகாருண்யம் பேசுபவன், எப்படி புலால் உண்ணுவான் என்று கூட யோசிக்காமல், கண்டவன் எல்லாம் சித்தாந்தம் பேச ஆரம்பித்து விட்டான்.\nமுகமதிய–ஐரோப்பிய காலங்களில் பசுவதை: முகமதியர் இந்தியாவில் நுழைந்து, கொள்ளையடுத்து, பிறகு ஆட்சி செய்த காலங்களில், இவ்வுணர்வு அதிகமாகியது. ஏனெனில், அவர்கள் மாமிசம் உண்பவர்கள் மட்டுமல்லாது, பசுமாமிசம் உண்பவர்களாகவும் இருந்தனர். ஐரோப்பியர்கள் அப்பழக்கத்தைக் கொண்டிருந்ததால், அவ்வாறே சித்தரிக்கப் பட்டனர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் [1839-1898] புலால் உணவுக்காக உயிர் வதை செய்வதை மிகக் கடுமையாகக் கண்டித்தவர். அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் பசுக் கொலை செய்து ஊன் தின்னும் கொடுமையை வெறுத்துத் தாக்கி 100 பாடல்கள் கொண்ட ‘ஆங்கிலேயர் அந்தாதி’ என்னும் சமுதாய சிந்தனை நூலை இயற்றியவர். பாரதத்தைப் பொறுத்த வரையில், மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இருந்தாலும், பசு மாமிசம் உண்பதில்லை. அதே போல, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்ற பண்டிகை-விரத காலங்களில் மாமிசம் உண்பதில்லை. அத்தகைய ஒரு நெறிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால், மக்களிடையே எந்த பிரச்சினையோ, விவாதமோ வந்ததில்லை. ஆகவே, இத்தகைய உணவு உண்ணும் பழக்க-வழக்கங்களில், மாமிசம் அறவே உண்ணாக்கூடாது என்று சொல்லவே, அமூல் படுத்தவோ முடியாது. பசுவதை மூலம் கலவரங்களை உண்டாக்கலாம் என்றறிந்து, பரிசோதனை செய்தவன் வெள்ளைக் காரன். அச்சதியில் ஒத்துழைத்தவர்கள் முகமதியர். இக்கலை இப்பொழுதும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது.\nமாட்டிறைச்சியும், பசு மாமிசமும்: மாட்டிறைச்சி எனும்போது, எருது, எறுமை முதலியவற்றின் மாமிசங்களும் இருக்கின்றன. முஸ்லிம்கள், கிருத்துவர்கள், மேனாட்டவர் போன்றோர் தாம் பசுமாமிசமும் உண்கின்றனர். இந்துக்களில் 90% பசுமாமிசம் உண்பதில்லை. எனவே, பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும். மாட்டிறைச்சியை உண்பதை யாரும் தடுக்க முடியாது. இப்பொழுது கூட சட்டம், தண்டனை முதலியவை “பசுவதை” பற்றி தான் உள்ளதே தவிர மற்ற மாட்டிறைச்சி பற்றியில்லை. ஆனால், ஊடகங்கள், இதனை ஊதி பெரிதாக்கி, செய்திகளை வெளியிட்டு கலாட்டா செய்து வருகின்றன. ஒவைசி போன்ற தீவிரவாத-அடிப்படைவாத முஸ்லிம்களும் திமிராக, நான் அப்படித்தான் பேசுவேன், முடிந்தால் வழக்குத் தொடுத்துக் கொள் என்று அகங்காகரமாக பேசி வருகின்றனர். இதிலிருந்தே, ஊடகங்களும், மற்றவர்களும், இதை வைத்து கலவரம் உண்டாக்க எத்தனித்திருப்பது தெரிகிறது. முன்னரே குறிப்பிட்டப் படி, “பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே”, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும்.\n: கேரள மாநிலம் மல்லப்புரம் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் 03-04-2017 அன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். குறிப்பாக, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ‘பசுவதை புரிவோரை தூக்கிலிடுவேன்’ எனக் கூறியிருந்தார்[1]. இதையடுத்து, நாடு முழுவதும் பா.ஜ.க-வின் பசு பாதுகாப்பு கொள்கைகள் விவாதங்களைக் கிளம்பியுள்ளன[2]. பிற மாநிலங்களில் உ.பி, ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜனதா மாட்டிறைச்சிக்கு எதிரான கொள்கையை கொண்டு உள்ளநிலையில் தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[3]. கேரள மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததுமே சட்டவிரோதமாக செயல்பட்ட மாட்டிறைச்சி கூடங்கள் மீது நடவடிக்கை தொடங்கியது[4]. பிற பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் நடவடிக்கை இதனை அடுத்து அதிகரித்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்நிலையில்தான் ஸ்ரீபிரகாஷ் தொகுதி மக்களுக்கு தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என கூறியுள்ளார்.\nபசுவதை மற்றும் மாட்டிறைச்சி சித்தந்தங்களை குழப்பும் ஊடகங்கள், அரசியல்வாதிகள்: “இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்தால் உயர் தரமான மாட்டிறைச்சிகள் கிடைக்க செய்வேன், இறைச்சி கூடங்களை சுத்தமாக பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன், தடையின்றி மாட்டிறைச்சி கிடைக்க வழி செய்வேன்,” என அவர் தெரிவித்திருந்தார்[5]. பசுவதை மற்றும் மாட்டிறைச்சிக்கு எதிரான சித்தாந்தங்களை உடைய பா.ஜ.க.வில் இருக்கும் அவர் இத்தகைய கருத்து கூறியிருந்தது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது[6]. இந்நிலையில், இன்று தன்னுடைய கருத்தில் இருந்து பல்டியடித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஸ்ரீபிரகாஷ், “நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பசுவதைக்கு முழுவதும் எதிரானவனே, உத்தரப்பிரதேசத்தில் செய்தது போல சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சிக் கடைகளை கேரளாவிலும் மூடுவோம் என சொல்லி, மக்களுக்கு தரமான உணவு கிடைக்க செய்வோம் என கூறியிருந்தேன்,” என தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி குறித்து பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் இருவேறு கருத்துக்கள் தெரிவித்தது குறித்து அம்மாநில பா.ஜ.க தலைவர் கும்மனம் ராஜேந்திரனிடம் கேள்வியெழுப்பியபோது, அவருடைய பேட்டிகளை நான் பார்க்கவில்லை என பதிலளித்துள்ளார்.\nபசுவதை தண்டனைப் பற்றிய குழப்பங்கள், சட்டங்கள்: குஜராத்தில் பசுவை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. எனினும் பசுவதை தொடர்பான சம்பவங்கள் அங்கு நீடித்து வந்ததை அடுத்து, தண்டனையை கடுமையாக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய சட்டம் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது[7]. இந்த சட்டத்தின்படி பசுவை கொன்றது உறுதியானால் அவர் களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இறைச்சியை வாகனத்தில் கொண்டு சென்றாலோ, பதுக்கி வைத்தாலோ, விற்பனை செய் தாலோ அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பசு மட்டுமின்றி, எருது, கன்றுக்குட்டி எருமைகளை கொன்றாலும் இச்சட்டம் பாயும். தவிர அனைத்து குற்றங்களுக்கும் ஜாமீனும் வழங்கப்படமாட்டாது என புதிய சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில உள்துறை இணையமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா கூறும்போது, ‘‘பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் செய்யும்படி சாதுக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர் களது கோரிக்கைக்கு இணங்க நாட்டிலேயே மிக கடுமையான சட்டம் குஜராத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார். குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், வாக்காளர்களை ஈர்க்கவும், அரசியல் ஆதாயம் பெறவும் மாநில அரசு இச்சட்டத்தை நிறைவேற்றி இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன[8].\nபசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 2015 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.\n[1] விகடன், அனைவருக்கும் தரமான மாட்டிறைச்சி கிடைக்கச் செய்வேன்’ : பா.ஜ.க வேட்பாளரின் வாக்குறுதி\n[3] தினத்தந்தி, எனக்கு வாக்களித்தால் தரமான மாட்டிறைச்சி கொடுப்பேன் பா.ஜனதா வேட்பாளர் வாக்குறுதி, ஏப்ரல் 02, 05:00 PM\n[5] மாலைமலர், ’பசுவதைக்கு நான் எதிரானவனே’ தரமான மாட்டுக்கறி வழங்கப்படும் எனக் கூறிய கேரள பா.ஜ.க வேட்பாளர் பல்டி , பதிவு: ஏப்ரல் 03, 2017 22:57\n[7] தி.இந்து, பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை; ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்: குஜராத்தில் புதிய சட்டம், Published: March 31, 2017 14:45 ISTUpdated: April 1, 2017 09:12 IST\nகுறிச்சொற்கள்:அகிம்சை, அசைவம், அஹிம்சை, ஆட்டுக்கறி, ஆநிரை, இறைச்சி, கராம் பசு, கறி, காராம் பசு கொலை, சைவம், ஜீவகாருண்யம், பசு, பசு பாதுகாப்பு, பசு மாமிசம், பசுவதை, பசுவதை எதிர்ப்பு, பாவம், பிரியாணி, பீப், புலால், புலால் மறுப்பு, மாட்டுக்கறி, முட்டை\nஅசைவம், அடையாளம், அரசியல், அஹிம்சை, ஆ, ஆநிரை, ஆநிரை கவர்தல், ஆநிரை பாதுகாப்பு, இந்து, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துரத்தம், இந்துவிரோதம், இறைச்சி, ஊண், எருது, எருமை, எறுமை, கறி, சிக்கன், பசு, பசு பாதுகாப்பு, பசு மாமிசம், பசுவதை, பசுவதை எதிர்ப்பு, பலி, பாஜக, பீப், மட்டன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)\nகேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை\nபசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.\nபுளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரை போடும் போலி வேடங்கள்: புளூ கிராஸ் சொசைடி போன்ற நிறுவனங்களும் இவ்விவகாரங்களில் இரட்டைவேடம் போட்டு வருகின்றன. ஏதோ மிருகங்கள் கஷ்டப்படுவதைப் பற்றி, இவர்கள் கஷ்டப்படுவதாகக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள், மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதேபோலத்தான் மற்ற ஜீவகாருண்ய சங்கங்கள், அஹிம்சை போதிக்கும் இயக்கங்கள் முதலியன இத்தகைய ஜீகாருண்யம் மற்றும் இம்சைகளை ஆதரிப்பது போல மௌனம் சாதித்து வருகின்றன. “மாமிசம் இல்லாமல் ஒரு நாள்”, என்று போலித்தனமாக, சாது வாஸ்வானி என்ற இயக்கம் விளம்பரம் செய்து வருகிறது. அதாவது, வருடத்தில் ஒரு நாள், மிருகங்களைக் கொல்லாமல், மற்ற 364 நாட்களிலும் கொன்று சந்தோஷமாக இருக்கலாம் போலிருக்கிறது. பௌத்தர்கள் அஹிம்சை போதித்தாலும், மாமிசம் உண்டுகொண்டுதான் வாழ்கிறார்கள்.\nபக்ரீத் மிருகவதை கண்டுக்கொள்ளப்படாது: நன்றாக எல்லாவித மாமிசங்களையும் உண்டு வாழும் முகமதியர்களும் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசுவதும், வல்லாளார் பெயரில் கூட்டங்களில் கலந்து கொள்வதும் வினோதமாகத்தான் இருந்து வருகின்றன. இவ்வாறுதான் அஹிம்சை மற்றும் மிருகவதை எதிர்ப்பு போன்றவை உள்ளன. இந்த புளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரையுள்ள கோஷ்டிகள் மற்ற மிருகவதைகள் நடக்கும் போது கண்டுகொள்ளமாட்டார்கள். பக்ரீத் போது, ஒட்டகம், பசு, ஆடு-மாடு என்று வெளிப்படையாகவே அறுத்து பலியிட்டு, தோலை உரித்து, ரத்தம் ஓடவைத்து பலி கொடுப்பார்கள். ஆனால், இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவ்வப்போது, சில இரக்கமுள்ளவர்கள், நடிகைகள் முதலியோர், ஏதோ பறவைகள் எல்லாம் துன்பப்படுகின்றன, என்று அவற்றை கூண்டுகளிலிருந்து வெளியே சுதந்திரமாக பறக்கவிட்டோம் என்றும் பீழ்த்திக் கொள்வார்கள். ஆனால், இதைப்பற்றி தெரியாதது மாதிரி இருப்பார்கள்.\nபீப் ஈட்டிங் – பசுமாமிசம் உண்ணுதல் பிரச்சினை: சமீப காலமாக மாட்டிறைச்சி விவகாரம் பலவிதங்களில் வெளிப்பட்டு சூடுபிடித்துள்ளது. குறிப்பாக ஊடங்களின் உசுப்பிவிடும் வேலைகள் தான் இதில் அதிகமாக இருக்கின்றன. இந்து சேனா அமைப்பினர் இது தொடர்பாக மாட்டிறைச்சிக்கு தடை பெறுவதில் மும்முரமாக உள்ளனர். இதுவரை, இந்த சேனா எங்கிருந்தது என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. உ. பி., மாநிலம் தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக எழுந்த வதந்தியால் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு, கொல்லப்பட்டவரின் மகன் “லவ்-ஜிஹாதில்” ஈடுபட்டான், அதாவது, ஒரு இந்து பெண்ணை காதல் புரிந்ததால் அவ்வாறான நிலைமை ஏற்பட்டது என்று செய்திகள் வந்தன. மேலும் காஷ்மீரில் மாட்டிறைச்சி பார்ட்டி நடத்திய சுயேச்சை எம்.எல்.ஏ. ரசீத் என்பவர் சட்டசபையில் தாக்கப்பட்டார். அவர் டில்லி வந்த போது கறுப்பு மை வீசப்பட்டது[1]. சாப்பிடுகிறேன் என்றால் சாப்பிட்டு விட்டு போகலாம், பிரச்சினையே இல்லை, ஆனால், அதனை, விளம்பரப்படுத்தி, ஏன் பிரச்சினையாக்க வேண்டும் என்று தெரியவில்லை. இதெல்லாம், தேசிய அளவில் அதிகமாக பேசப்பட்டன. ஊடகங்கள் இவைத்தான் முக்கியமான செய்திகள் போன்று “மாட்டிறைச்சி அரசியல்” என்று தலைப்பிட்டு தினம்-தினம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.\nமாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா: மாடுகள் வெட்டப்படுவதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என யோகாகுரு பாபா ராம்தேவ் 27-10-2015 அன்று கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையில் அவர் ஏன் சொல்லவேண்டும். மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா என்பதனை யார் தீர்மானிப்பது: மாடுகள் வெட்டப்படுவதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என யோகாகுரு பாபா ராம்தேவ் 27-10-2015 அன்று கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையில் அவர் ஏன் சொல்லவேண்டும். மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா என்பதனை யார் தீர்மானிப்பது எதற்காக மாடுகளை வைத்திருக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்பதனை யார், எதற்காக தீர்மானிக்க வேண்டும் என்று யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறு இருக்கையில் தற்போது கேரள அரசுக்கு மாட்டிறைச்சி விவகாரம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் ஜந்தர் மந்தரில் கேரள பவன் உள்ளது. இங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது இதனை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒரு குரல் போலீஸ் ஸ்டேஷன் போனில் ஒலித்தது[2]. இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் இந்தப் புகாரை அளித்தார்[3]. இதனையடுத்து போலீசார் கேரள பவனுக்கு சென்று பிரச்னைகள் ஏதும் வராமல் இருக்க மாட்டிறைச்சியை நிறுத்தி கொள்ளுங்கள் என கேட்டு கொண்டனர். இப்புகாரை அடுத்து, அங்கு டெல்லி போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்[4]. ஆனால் அங்கு பரிமாறப்பட்டது எருமை மாட்டு இறைச்சி என்று பின்னர் தெரியவந்தது[5]. டெல்லியில் பசு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 போலீஸார் உடனே கேரளா பவன் உணவகம் சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதுவே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.\nமலையாளத்தில் கிறுக்கியதும், ஆங்கிலத்தில் எழுதியதும்: கேரள தலைமைச் செயலாளர் ஜி.ஜி. தாமஸ் டெல்லியில் கூறும்போது, “கேரளா பவன் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படவில்லை. எருமையின் இறைச்சியே பரிமாறப்பட்டது. இதுவே மெனு அட்டையில் பீஃப் (மாட்டிறைச்சி) என்று கூறப்பட்டுள்ளது” என்றார். “கேரளா பவனில் உள்ளுரை ஆணையரின் அனுமதியில்லாமல் சில அமைப்பினர் உள்ளே நுழைந்துள்ளனர். இதுபற்றி டெல்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். டெல்லி போலீஸார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்திருக்கலாம். எனினும், நடந்த சம்பவங்களை கருத்தில்கொண்டு உணவக மெனுவில் இருந்து மாட்டிறைச்சி தற்காலிகமாக நீக்கப்படுகிறது” என்றார் ஜி.ஜி. தாமஸ்[6]. ஆனால், இல்லை, நாங்கள் விற்போம் என்று அறிவித்து விட்டது[7]. என்.டி-டிவி தனது செய்தியில், ஒரு மாதிரியாக சொல்வதிலிருந்தே இதில் விவகாரம் இருக்கிறது என்று தெரிகிறது[8]. “Three men who visited the Kerala House canteen yesterday noticed “beef fry” on a handwritten menu on the whiteboard. It was the only dish scribbled in Malayalam, and they wasted no time in calling the police.” நேற்று மூன்று ஆட்கள் உள்ளே நுழைந்தார்கள். மெனுவில் “பீப் பிரை” என்று கையினால் எழுதிவைத்ததைப் பார்த்து, நேரத்தை விரயமாக்காமல் உடனடியாக போலீசுக்கு புகார் கொடுத்தனர். மலையாளத்தில் அது கிறுக்கலாக இருந்தது, என்று நக்கலாக விளக்கும் போதே தெரிகிறது. போர்டில் உள்ளது அழகாகத்தான் உள்ளது, கிறுக்கல் ஒன்றும் இல்லை. மீன் கறி, மீன் வருவல் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுபோது, அடுத்ததை ஏன் மலையாளத்தில் இருக்க வேண்டும் அதுதானே “பசு மாமிச வருவல்” என்று அறியப்பட்டது அதுதானே “பசு மாமிச வருவல்” என்று அறியப்பட்டது ஆக, இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.\n[2] தினமலர், கேரளா பவனில் மாட்டிறைச்சி மெனு ; இந்து சேனா எதிர்ப்பால் பதட்டம் ,பதிவு செய்த நாள் அக் 27,2015 12:56; மஅற்றம் செய்ய்த நாள். அக் 27,2015 15:56;\n[6] தி.இந்து, கேரளா பவன் ‘மாட்டிறைச்சி‘ விவகாரம்: டெல்லி போலீஸ் ‘சோதனை‘யும் 10 முக்கிய தகவல்களும், Published: October 27, 2015 13:21 ISTUpdated: October 27, 2015 19:39 IST.\nகுறிச்சொற்கள்:அகிம்சை, அரசியல், அஹிம்சை, இறைச்சி, உண், ஊண், எருமை, கவுச்சி, கேரளா, ஜீவகாருண்யம், ஜீவன், ஜைனம், பசு, பசு மாமிசம், பலி, பவன், பீப், பீப் பிரை, புலால், பௌத்தம், மட்டன், மாடு, மாட்டிறைச்சி, மாமிசம், ரத்தம்\nஅகிம்சை, அஹிம்சை, இறைச்சி, உயிர், ஊண், எருமை, கவுச்சி, கேரளா, கொலை, ஜீவகாருண்யம், ஜீவன், ஜைனம், பசு, பசு மாமிசம், பலி, பவன், பீப், பீப் பிரை, புலால், பௌத்தம், மட்டன், மாமிசம், ரத்தம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (1)\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-07-21T15:49:52Z", "digest": "sha1:QZEZAD3YYVPLALLUIM6T2HDCKV35LUW2", "length": 51000, "nlines": 290, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமாண்டா பைன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nThousand Oaks, California, ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nநடிகை, பாடகர், குரல் நடிகர்\nஅமாண்டா லாரா பைன்ஸ் ( பிறப்பு: ஏப்ரல் 3, 1986 )[1] ஒரு அமெரிக்க நடிகை, நிக்கலோடியோனில் முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளர், நகைச்சுவையாளர், ஆடை வடிவமைப்பாளர், பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். 1990களின் மத்தியில் இருந்து பிற்பகுதி வரை மற்றும் 2000ங்களில் முற்பகுதியில் நிக்கலோடியோனில் (ஆல் தட் மற்றும் த அமாண்டா ஷோ ) பல்வேறு வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றியதற்குப் பிறகு, பைன்ஸ் திரைப்பட வாழ்க்கைக்கு மாறினார், ஷீ'ஸ் த மேன் (2006) மற்றும் ஹேர்ஸ்ப்ரே (2007) உள்ளிட்ட பதின்வயது ரசிகர்களைக் குறிவைத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.\n2006 இல், பைன்ஸ் டீன் பீப்பிளின் \"25 ஹாட்டஸ்ட் ஸ்டார்ஸ் அண்டர் 25\" இல் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,[2] மற்றும் 2007 இல், அவர் 21 வயதுக்கு கீழ் 5வது அதிகமாக சம்பளம் வாங்கும் பிரபலமாக ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்தார், அப்போது அவருடைய வருவாய் $2.5 மில்லியனாக இருந்தது.[3]\nபைன்ஸ் உதவி பல்மருத்துவர் மற்றும் அலுவலக மேலாளரான லின் (நீ ஆர்கான்) மற்றும் பல் மருத்துவர் மற்றும் ஸ்டேண்ட்-அப் நகைச்சுவை செய்பவரும் ஆன ரிக் பைன்ஸ் ஆகியவர்களின் மகளாகப் பிறந்தார், மேலும் கலிபோர்னியா, தவுசண்ட் ஓக்ஸில் வளர்ந்தார்.[4] பைன்ஸ், கரப்பொருத்தரான டாம்மி (1974 இல் பிறந்தார்) மற்றும் UCLA வில் வரலாறில் இளங்கலை பெற்றவரும் நடிகருமான ஜில்லியன் (1983 இல் பிறந்தவர்) ஆகிய இரண்டு மூத்த உடன்பிறப்புக்களைக் கொண்டிருக்கிறார்.[5] பைன்ஸின் தாய்வழிப் பாட்டன் பாட்டிகள் ஓண்டாரியோ, டொரண்டோவை[6] சேர்ந்தவர்கள் மற்றும் அமாண்டா ஐரிஷ், போலிஷ், ரஷ்ய மற்றும் ரோமானிய வம்சாவழியைச் சேர்ந்தவர்.[7] அவரது தந்தை கத்தோலிக்கர் மற்றும் அவரது தாயார் யூதர் ஆவர்; அவர் அவரை யூதர் என விவரிக்கிறார்,[8][9][10] ஆனால் \"நான் இன்னும் [மதத்தை] முடிவு செய்யவில்லை. நான் சரியாக எதை நம்புகிறேன் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை\" என்றும் குறிப்பிடுகிறார்.[6]\n1993 இல், பைன்ஸ் நகைச்சுவை முகாமில் ஆர்சனியோ ஹால் மற்றும் ரிச்சர்ட் ப்ரயோர் ஆகியோர் மூலமாக நடிகைக்கான பயிற்சி பெற்றார், மேலும் ஏழு வயதில் தொழில் ரீதியாக நடிக்கத் தொடங்கினார், அப்போது அவர் பஞ்சா கிரஞ்ச் மிட்டாய்களுக்கான தொலைக்காட்சி விளம்பரத்தில் தோன்றினார்.[11] அவரது குழந்தைப் பருவத்தில், அவர் அன்னீ , த சீக்ரட் கார்டன் , த மியூசிக் மேன் மற்றும் த சவுண்ட் ஆஃப் மியூசிக் போன்றவற்றின் மேடைப்பதிப்புகளிலும் தோன்றினார்.[12] நடிப்பு வகுப்புகள் எடுத்துக் கொண்ட பிறகு, பைன்ஸ் நிக்கலோடியோனின் ஃபிகர் இட் அவுட் மற்றும் ஆல் தட் (இரண்டும் 1996 இல்) ஆகியவற்றின் வழக்கமான நடிகர்களுள் ஒருவராக இருந்தார். பைன்ஸ் ஆல் தட்டில் அது 2000 த்தில் அதன் இரத்து செய்யப்படலாம் என்ற ஊகம் வரும் வரை அதன் வழக்கமான நடிகர்களில் ஒருவராகத் தொடர்ந்தார், எனினும் அவர் படப்பிடிப்பு நடந்தவரை படப்பிடிப்புக்குச் சென்றார், மேலும் அவரது சொந்த நிகழ்ச்சியான த அமாண்டா ஷோ என்ற நிகழ்ச்சிக்கும் தயாராகி வந்தார், அதுவும் நிக்கலோடியோனுக்கானது. த அமாண்டா ஷோ வில் அமாண்டா பைன்ஸ், நீதிபதி ட்ரூடியுடன் விளையாடுதல் உள்ளிட்ட காமிக்கல் ஸ்கிட்டுகள் மற்றும் ஸ்கெட்ச்சுகள் ஆகியவற்றின் இணைப்பு இடம்பெற்றிருந்தது, அந்த நீதிபதியானது நீதிபதி ஜூடியைச் சார்ந்ததாக இருந்தது, அது எப்போதும் சிறுவர்களுக்கு சாதகமாக இருக்கும் படியும் மற்றும் பெனலோப் டேண்ட்டை அமாண்டா-மனப்பற்றுடைய ரசிகராகக் காட்டப்பட்டிருந்தது.\nபைன்ஸ் அவரது முதல் திரைப்பட அறிமுகத்தை 2002இன் மிதமான பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்ற பிக் ஃபேட் லியர் மூலம் தந்தார், அதில் அவர் ஃபிராங்கி முனிஸ் உடன் நடித்திருந்தார். அவரது முதல் தனி முன்னணி பாத்திரம் 2003 இன் வாட் எ கேர்ல் வாண்ட்ஸ் படத்தில் டாப்னே ரெனால்ட்ஸாக நடித்ததாகும். அதில் அவர் கோலின் ஃபர்த்,ஆலிவர் ஜேம்ஸ் மற்றும் கெல்லி பிரஸ்டன் ஆகியோருடன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, பைன்ஸ் த WB டெலிவிசன் நெட்வொர்க்கின் சூழல்நகைச்சுவை வாட் ஐ லைக் அபவுட் யூ வில் நடித்தார், மேலும் 2003இன் Charlotte's Web 2: Wilbur's Great Adventure மற்றும் 2005இன் CGI அனிமேட்டட் நகைச்சுவை ரோபோட்ஸ் ஆகியவற்றில் குரல் கொடுத்தார். மேலும் அவர் டெனியல்லெ வார்னராக த நைட்மேர் ரூம் எபிசோடிலும் மற்றும் கிறிஸ்டல் டுப்ரீயாக ஆர்லிஸ் ஸிலும் இணை-நடிகையாக நடித்தார். பைன்ஸ் லிண்ட்சே லோஹன், ஹிலாரி டஃப், அலெக்ஸில் பிளெடல், ராவன்-சிமோன், இவான் ராசெல் உட், ஓல்சன் இரட்டையர்கள் மற்றும் மேண்டி மூர் ஆகியோர் உள்ளிட்ட ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான இளம் பெண் நட்சத்திரங்கள் ஒன்பது பேருடன் ஒருவராக வேனிட்டி ஃபேரின்|வேனிட்டி ஃபேரின் ஜுலை 2003 பதிப்பின் மேலட்டையில் தோன்றினார்.[13] அவர் அவர்களுடன் அடிக்கடி ஒப்பிடப்பட்ட போதும், பைன்ஸ் அது பற்றி, \"அது உயர்நிலைப் பள்ளி விருந்தில் ஹாட் கேர்லாக இருப்பது போல் இருந்தது. நான் அந்தப் பெண்ணாக முடியாது. நான் பயங்கரமான முகப்பருவுடன் வளர்ந்தேன், மேலும் பாதுகாப்பற்று உணர்ந்தேன். நான் அப்போது உயரமாகவும் ஒல்லியாகவும் இருப்பேன். நான் என்னை அழகானவளாக எப்போதும் நினைத்திருக்கவில்லை, மேலும் ஆண்களுக்கும் என்னைப் பிடிக்காது. அதனால் தான் நான் நகைச்சுவை செய்ய ஆரம்பித்தேன்\" என்று தெரிவித்தார்.[14] பைன்ஸ் மேலும் பதின்வயது ரசிகர்களுடன் அவரது ஒப்புமையை அவர் \"அவர்களுடன் சிலவற்றில் மிகவும் ஒத்துப்போகக் கூடியவராக இருக்கிறார்... முக்கிய பங்கு அல்லது என்னவாக இருந்தாலும்\" என்று தெரிவித்தார்.[15]\nரோபோட்ஸின் துவக்க விழாவில் பைன்ஸ்.\n2006 இல், பைன்ஸ் வில்லியம் ஷேக்ஸ்பியரின் ட்வெல்ஃப்த் நைட்டினைச் சார்ந்த நகைச்சுவையான ஷீ'ஸ் த மேனில் நடித்தார்; அந்தத் திரைப்படத்தில், பைன்ஸ், மகளிருக்கான அணியின் வீழ்ச்சியின் காரணமாக ஆண்களுக்கான சோக்கர் அணியில் அவரது சகோதரர் போன்று வேடமேற்கும் பாத்திரத்தில் நடித்தார். தயாராப்பாளர்கள் முதலில் மெக்கார்த்தி மற்றும் பைன்ஸ் ஆண் உருவத்தில் இருப்பதற்கும் இடையே உள்ள உருவ ஒற்றுமையைப் பார்த்துவிட்டு பாடகர் ஜெஸ்ஸே மெக்கார்த்தியை பைன்ஸின் சகோதரராக நடிக்க வைக்க நினைத்தனர், ஆனால் மெக்கார்த்தியினால் நடிக்க முடியவில்லை. அந்தத் திரைப்படத்தில் ஜேம்ஸ் கர்க் அவரது சகோதரராக நடித்தார்.[16] அந்த திரைப்படத்தின் வெளியீட்டு நேரம் வாக்கில், பைன்ஸ் அவர் மிகவும் முதிர்ந்த பாத்திரத்தில் நடிக்க ஆரம்பிப்பதற்கு ஆர்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிடார், மேலும் அவர் அவரது நடிப்புத்திறமையை மேம்படுத்தி வருவதாகவும் மற்றும் ஒரு நடிகையாக முதிர்ச்சியடைந்து வருவதாக நம்புவதாகவும் தெரிவித்தார், அது பற்றி கூறிய அவர் ஒவ்வொரு பாத்திரத்திலும் \"சிறந்ததாகப் பெறுவதாகக்\" கூறினார்.[15] பைன்ஸ் மற்றொரு காதல் நகைச்சுவையான லவ்ரெக்ட் இல் நடித்தார், அது ஷீ'ஸ் த மேனுக்கு முன்னரே படம் பிடிக்கப்பட்டு விட்டது ஆனால் அதற்குப் பிறகு வெளியானது, அமெரிக்காவிற்கு வெளியில் 2005 மற்றும் 2006 இல் திரையரங்குகளில் வெளியானது, மேலும் அமெரிக்காவில் ஜனவரி 21, 2007 இல் ABC ஃபேமிலி நெட்வொர்க்கில் ஒளிபரப்பானது. மேலும் அவர் ஹேர்ஸ்பிரே வில் பென்னி பிங்கல்டனாக நடித்தார், இது அதே பெயரில் வெளிவந்த பிராட்வே மியூசிகலின் திரைப்படத் தழுவல் ஆகும். அவரது முதல் இசைசார் பாத்திரமாக இருந்த அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2006 இல் டொரண்டோவில் தொடங்கியது, மேலும் அது ஜூலை 20, 2007 இல் வெளியிடப்பட்டது. பைன்ஸ் அது பற்றிக் கூறுகையில், அவர் \"பெரிய பொதுத்தோற்றத் திரைப்படத்தில் வேடிக்கையான, நகைச்சுவையான பகுதியில்\" தோன்றியதாகக் குறிப்பிட்டார்.[5] பைன்ஸ் அடுத்து மற்றொரு நகைச்சுவையான சிட்னி ஒயிட்டில் நடித்தார், அது செப்டம்பர் 21, 2007 இல் வெளியானது.[17] அந்தத் திரைப்படம் ஸ்னோ ஒயிட் அண்ட் தெ செவன் ட்வார்ஃப்ட்ஸைச் சார்ந்திருந்தது, அதில் பைன்ஸ் கல்லூரி கிரீக் சிஸ்டத்தில் முதலாமாண்டு மாணவியாக, சாரா பாக்ஸ்டன் மற்றும் மேட் லாங்க்குடன் இணைந்து நடித்தார்.[18]\n2008 இல், பைன்ஸ், மார்புப் புற்றுநோய்க்கான ஹெர்செப்டின் மருந்தை உருவாக்கும் ஹார்ரி கோன்னிக் ஜூனியரின் பாத்திரத்தின் உதவி மாணவராக லைஃப்டைம் தொலைக்காட்சித் திரைப்படம் லிவிங் ப்ரூஃபில் நடித்தார்.[19]\nஏப்ரல் 2009 இல், பைன்ஸ் கேண்ண்ட் என்று தலைப்பிடப்பட்ட ABC சூழல்நகைச்சுவைக்கான முன்னோட்டக் காட்சியின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார், ஆனால் அந்தத் தொடர் நெட்வொர்க்கின் வீழ்ச்சியான நிலையினால் உருவாக்கப்படாமல் தோல்வியடைந்தது. பைன்ஸ் 2009 இல் நகைச்சுவையான போஸ்ட் கிரேடில் முதலில் பெண் முன்னணி நடிகையாக நடிப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு பதிலாக அலெக்சிஸ் பிலெடல் மாற்றப்பட்டார்.[20]\nஜூன் 2009 இல், பைன்ஸ், ஸ்கிரீன் ஜெம்ஸுடன் இரண்டு படங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த இரண்டு திரைப்படங்களில் முதலாவதான பதின் நகைச்சுவை ஈசி ஏவில் எம்மா ஸ்டோன் மற்றும் லிசா குட்ரோ ஆகியோருடன் நடிக்கிறார், மேலும் இரண்டாவதில் நட்சத்திரப் பாத்திரத்தில் நடிக்கிறார்.[21] பைன்ஸ் மேலும் அவரது பென்னி பிங்கில்டன் பாத்திரத்தை ஹேர்ஸ்பிரேவின் பெரிய திரை பின்தொடர்ச்சியில் நடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.[22]\n2007 இல், பைன்ஸ், ஆடை மற்றும் துணைப்பொருட்களைக் கொண்ட அவரது சொந்த ஆடை வரிசை டியரை உருவாக்குவதற்கு ஸ்டீவ் & பார்ரி'ஸ் (அது அதன் உற்பத்தி வெளியீடுகளை அதன் வழக்கமான யூனிவர்சிட்டி ஆடைகள் மற்றும் ஸ்வெட்ஷர்ட்டுகளிற்கு வெளியே விரிவாக்கியது) உடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். அந்த வரிசை ஆகஸ்ட் 15, 2007 இல் கடைகளில் அறிமுகமானது.[23] அந்த ஆடை வரிசை 2008 இல் ஸ்டீவ் & பார்ரி'ஸ் அதிகாரம் 11 திவால்நிலையைத் தாக்கல் செய்த போது தடைபட்டது, மேலும் ஜனவரி 2009 இல் வணிகத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறியது.[24]\nபைன்ஸ் பல்கலைக்கழகத் துவக்கநிலையை ஆரம்பித்தார், மேலும் சில ஆண்டுகளுக்குப் பின்னர் தவுசண்ட் ஓக்ஸ் உயர்நிலைப் பள்ளியின் சார்பற்ற படிப்பு செயல்திட்டத்தில் (எனினும் அவர் சில காலங்கள் தவுசண்ட் ஓக்ஸில் லா ரெய்னா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்) பட்டம் பெற்றார், மேலும் அவர் எதிர்காலத்தில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக அவரது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவர் கலிபோர்னியா, ஹாலிவுட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சிறிதுகாலத்திற்குக் குடிபெயர்ந்த போதும் அவ்வப்போது அவரது சொந்த நகரமான தவுசண்ட் ஓக்ஸிற்குச் சென்று வருகிறார்.[25] பைன்ஸ் ஓவியம் மற்றும் ஆடை வடிவமைப்பில் ஆர்வமுடையவராக இருக்கிறார், அது பற்றி குறிப்பிடும் போது \"பயணத்தின் போது அவருடைய ஒப்பனைப்பையை இழந்து விடுவதாக பெரிய கனவு காணும் பெண்ணாக\" அவர் இருப்பதாகத் தெரிவித்தார்[14]\n2007 இல், அவர் மற்றொரு ஹாலிவுட் நட்சத்திரம் சினமடையும் வகையில் அவருக்கு எதிராகப் பேசினார். \"நான் எந்தளவுக்கு வெளியில் வரவேண்டுமோ அந்தளவிற்கே வெளியில் வருகிறேன் என நினைக்கிறேன்... அது அதிகமாக இருந்ததில்லை. எனக்கு நடனமாடுதல் மற்றும் மற்ற செயல்கள் எனக்குப் பிடிக்கும், ஆனால் குடிப்பதென்பது உங்களுக்கு எந்த வழியிலும் சரியானதல்ல. அது உங்களது தோலுக்கு நல்லதல்ல; அது உங்களை பயங்கரமான உணரவைக்கும். அதனால், குடித்தல் வகையில், கூடாது\" என்றார்.[26] அவர் இந்தக் கருத்துக்களை 2007 கோடைகாலம் முழுவதும் டாக் ஷோ நிகழ்ச்சிகள் மற்றும் பல பத்திரிகை நேர்காணல்களில் கூறி வலிமைப்படுத்தி வந்தார். அக்சஸ் ஹாலிவுட்டில் அவர், \"நான் என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருக்க விரும்புகிறேன், மேலும் கிளப்புகளில் இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை\" என்றார்.[27] டிசம்பர் 2007 இல் ஒரு நேர்காணலில், பைன்ஸ் ஆல்கஹால் பற்றி அவரது பெற்றோர்கள் எவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்று விளக்கினார்.[28]\nமேலும் கூறிய அவர் அவரது சமூக நேரத்தை எப்படி செலவழிப்பது என்று \"மறு ஆய்வு\" செய்துவருவதாகத் தெரிவித்தார். காஸ்மோபாலிடனின் ஜனவரி 2009 பதிப்பில், பைன்ஸ், \"நான் கிளப் காட்சிகளுக்கு எதிரானப் பெண்ணாக அறியப்பட வேண்டும். ஆனால் நான் சமநிலையைத் தேடிவருகிறேன். நான் எனக்கு வேண்டுமென்றால் குடிக்க முடியும் நடனமாட முடியும். நீங்கள் வெளியே சென்று மக்கள் மற்றும் ஆண்களைச் சந்திக்க வேண்டும். நான், கேளிக்கைத் தேவையான அந்தச் சூழலில் இருக்கிறேன்\" என்று குறிப்பிட்டார்.\nபைன்ஸ் மேக்சிம் பத்திரிகையின் பிப்ரவரி 2010 வெளியீட்டின் அட்டையில் உள்ளாடையுடன் தோன்றினார், உட்புறத்தில் அவரது புகைப்படங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தன. அது பற்றி, \"ஒவ்வொரு கோணமும் ... கவர்ச்சியாக இருந்தது என நான் நினைக்கிறேன்\" என்றார், மேலும் அந்தப் புதிய தோற்றம் \"நான் யார்\" என்பதைக் காட்டுகிறது என்றார்.[29]\n2002 பிட் ஃபேட் லியர் கேலீ துணைக் கதாபாத்திரம்\n2003 வாட் எ கெர்ல் வாண்ட்ஸ் டேப்னே ரெனால்ட்ஸ் முன்னணி பாத்திரம்\n2005 ரோபோட்ஸ் பைப்பர் பின்வீலர் குரல் பாத்திரம்\nலவ் ரெக்ட் ஜென்னி டெய்லர் முன்னணி பாத்திரம், டிவி திரைப்படம்\n2006 ஷி'ஸ் த மேன் வயொலா ஹாஸ்டிங்ஸ்/ஃபேக் சபாஸ்டியன் முன்னணி பாத்திரம்\n2007 ஹேர்ஸ்பிரே பென்னி பிங்கில்டன் துணைக் கதாப்பாத்திரம்\nசிட்னி ஒயிட் சிட்னி ஒயிட் முன்னணி பாத்திரம்\n2010 ஈசி ஏ மரியன்னே துணைக் கதாப்பாத்திரம்\n1996–00 ஆல் தட் பல்வேறு முறை\n1997–99 ஃபிகர் இட் அவுட் பேன்லிஸ்ட்\n1999 ஆர்லி$$ கிறிஸ்டல் டுப்ரீ கெளரவப் பாத்திரம்\n1999–02 த அமாண்டா ஷோ தொகுப்பாளர்/பல்வேறு/பென்லோப் டேண்ட்\n2001 த ட்ரீவ் கேரே ஷோ ஸ்கெட்ச் பிளேயர் (1 எபிசோட்) கெளரவப் பாத்திரம்\nத நைட்மேர் ரூம் டேனியெல்லே வார்னர் (1 எபிசோட்) கெளரவப் பாத்திரம்\nருக்ரட்ஸ் டேஃப்பி (6 எபிசோடுகள்) அடிக்கடி வரும் குரல் பாத்திரம்\n2002–06 வாட் ஐ லைக் அபவுட் யூ ஹோல்லி டைலர் (82 எபிசோடுகள்) முன்னணி பாத்திரம்\n2008 ஃபேமிலி கய் அன்னா (1 எபிசோட்) கெளரவக் குரல் பாத்திரம்\nலிவிங் ப்ரூஃப் ஜாமீ துணைக் கதாப்பாத்திரம்\n2009 கேண்ண்ட் சாராபெத் (பணியில் இல்லாத விமானி) முன்னணிப் பாத்திரம்\n2007 \"யூ காண்ட் ஸ்டாப் த பீட்\" ஹேர்ஸ்பிரே\n2007 \"வித்தவுட் லவ்\" ஹேர்ஸ்பிரே\nபைன்ஸ் நிக்கலோடியோன் கிட்'ஸ் சாய்ஸ் விருதுகளில் பிலிம்ப் விருதுகளை 2000 த்தில் இருந்து 2004 வரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வென்றார், அதில் 2001 இல் ஆல் தட் டுக்காக விருப்பமான தொலைக்காட்சி நடிகைக்கான விருது, 2002 மற்றும் அதனைத்தொடர்ந்த ஆண்டுகளில் த அமாண்டா ஷோவிற்காக விருப்பமான தொலைக்காட்சி நடிகைக்கான விருதுகளை வென்றார். 2003 இல், அவர் பிக் ஃபேட் லியாருக்காக விருப்பமான திரைப்பட நடிகை விருதையும் வென்றார், மேலும் 2004 இல் வாட் எ கெர்ல் வாண்ட்ஸுக்காக விருப்பமான திரைப்பட நடிகை விருதை வென்றார்.[30] பைன்ஸ் 2008 கிரிட்டிக்'ஸ் சாய்ஸ் விருதுகளில் ஹேர்ஸ்பிரே குழுமத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.\n2000 வென்றது கிட்'ஸ் சாய்ஸ் விருதுகள் விருப்பமான தொலைக்காட்சி நடிகைக்கான பிளிம்ப் விருது\nஆல் தட் (1994) மற்றும் த அமாண்டா ஷோ (1999) ஆகியவற்றுக்காக\nபரிந்துரைக்கப்பட்டது இளங்கலைஞர் விருது டிவி நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிப்பு - முன்னணி இளம் நடிகை\nத அமாண்டா ஷோவுக்காக (1999)\nபரிந்துரைக்கப்பட்டது இளம் நட்சத்திரம் விருது நகைச்சுவை டிவி தொடரில் சிறந்த இளம் நடிகை/நடிப்பு\nத அமாண்டா ஷோவுக்காக (1999)\n2001 வென்றது கிட்'ஸ் சாய்ஸ் விருதுகள் விருப்பமான தொலைக்காட்சி நடிகைக்கான பிளிம்ப் விருது\nத அமாண்டா ஷோவுக்காக (1999)\nபரிந்துரைக்கப்பட்டது இளங்கலைஞர் விருது டிவி நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிப்பு - முன்னணி இளம் நடிகை\nத அமாண்டா ஷோவுக்காக (1999)\n2002 வென்றது கிட்'ஸ் சாய்ஸ் விருதுகள் விருப்பமான தொலைக்காட்சி நடிகைக்கான பிளிம்ப் விருது\nத அமாண்டா ஷோவுக்காக (1999)\nபரிந்துரைக்கப்பட்டது டீன் சாய்ஸ் விருது திரைப்படம் - சாய்ஸ் கெமிஸ்ட்ரி\nபிக் ஃபேட் லியாருக்காக (2002)\n2003 வென்றது கிட்'ஸ் சாய்ஸ் விருதுகள் விருப்பமான திரைப்பட நடிகைக்காக பிளிம்ப் விருது\nபிக் ஃபேட் லியாருக்காக (2002)\nமேலும் விருப்பமான தொலைக்காட்சி நடிகைக்காகவும்\nத அமாண்டா ஷோவுக்காக (1999)\nபரிந்துரைக்கப்பட்டது இளங்கலைஞர் விருது திரைப்படத்தில் சிறந்த நடிப்பு - முன்னணி இளம் நடிகை\nபிக் ஃபேட் லியாருக்காக (2002)\nபரிந்துரைக்கப்பட்டது டீன் சாய்ஸ் விருது சாய்ஸ் டிவி நடிகை: நகைச்சுவை\nவாட் ஐ லைக் அபவுட் யூ வுக்காக (2002)\n2004 வென்றது கிட்'ஸ் சாய்ஸ் விருதுகள் விருப்பமான திரைப்பட நடிகைக்காக பிளிம்ப் விருது\nவாட் எ கேர்ல் வாண்ட்ஸுக்காக (2003)\nபரிந்துரைக்கப்பட்டது டீன் சாய்ஸ் விருது சாய்ஸ் டிவி நடிகை: நகைச்சுவை\nவாட் ஐ லைக் அபவுட் யூ வுக்காக (2002)\nபரிந்துரைக்கப்பட்டது இளங்கலைஞர் விருது டிவி தொடரில் சிறந்த நடிப்பு - முன்னணி இளம் நடிகை\nவாட் ஐ லைக் அபவுட் யூ வுக்காக (2002)\n2005 பரிந்துரைக்கப்பட்டது டீன் சாய்ஸ் விருது சாய்ஸ் டிவி நடிகை: நகைச்சுவை\nவாட் ஐ லைக் அபவுட் யூ வுக்காக (2002)\n2006 பரிந்துரைக்கப்பட்டது டீன் சாய்ஸ் விருது திரைப்படங்கள் - சாய்ஸ் லிப்லாக்\nஷீ'ஸ் த மேனுக்காக (2006)\n2007 வென்றார் ஹாலிவுட் திரைப்படத் திருவிழா ஆண்டின் சிறந்த பொதுத்தோற்றம்\nவென்றது கிரிட்டிக்'ஸ் சாய்ஸ் விருது பொதுத்தோற்றத்தில் சிறந்த நடிப்பு\n2008 பரிந்துரைக்கப்பட்டது ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் திரைப்படத்தில் நடிகர்களால் ஈடிணையின்றி நடிக்கப்பட்டிருத்தல்\n↑ அமாண்டா பைன்ஸின் வாழ்க்கை வரலாறு\n↑ ஜிம்மி கிம்மல் லைவில் குறிப்பிடப்பட்டது, (மார்ச் 7, 2006) - http://www.youtube.com/watch\n↑ அமாண்டா பைன்ஸ் - US இதழ்\n↑ \"அபவுட் லிவிங் ப்ரூஃப்.\" Lifetime.com.\n↑ \"பைன்ஸ், ஸ்க்ரீன் ஜெம்ஸுடன் இரண்டு திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்\" இக்லேப்ஸ்.\n↑ \"வெ கெட் ஆன் ஈசி ஏ\" டீன் தொலைக்காட்சி\n↑ \"டியர் பை அமாண்டா பைன்ஸ்.\" dearbyamanda.com.\n↑ ஸ்டீவ் & பேர்ரி'ஸ் US ஸ்டோர் க்ளோசிங்க்ஸ் கேன் பிகின்: கோர்ட்\n↑ த எல்லென் டிஜெனரஸ் ஷோவில் குறிப்பிடப்பட்டது, மார்ச் 8, 2006.\n↑ \"'ஹீரோஸ்' ஆக்ட்ரஸ் அலி லார்டர் கெட் ரியல்.\" நியூஸ்மேக்ஸ் . செப்டம்பர் 4, 2007.\nAmandaPlease.com , த அமாண்டா ஷோவுக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/specialpart.asp?page=1", "date_download": "2018-07-21T15:28:57Z", "digest": "sha1:SRHQZELK5GSKEPP7T6G5ZV756OOXSXH7", "length": 18313, "nlines": 118, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nபழநி: பழநி அருகே கணக்கன்பட்டி சற்குரு பழநி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பழநி அருகே கணக்கன்பட்டியில் சற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அனுக்கை, கணபதி ஹோமம்.... மேலும்\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nஇலுப்பூர்:இலுப்பூரில் உள்ள அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.இலுப்பூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இப் பகுதியில் உள்ள .... மேலும்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஅலங்காநல்லூர்: முருகப்பெருமானின் ஆறாவது படையாக விளங்கும் சோலைமலை முருகன் கோயில் அழகர்மலை உச்சியில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைபூச திருவிழா. இந்த விழா நேற்று காலை 9.45 மணிக்கு தங்கக் கொடிமரத்தில் மயில் உ.... மேலும்\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nஉடுமலை: உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் ஆல்கொண்டமால் கோயில் உள்ளது. மாலகோயில் என அழைக்கப்படும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அலங்க.... மேலும்\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருமலை: திருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலை யொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டைக்கு சென்றார். பின்னர் யானைகள் அணிவகுக்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப்பொ.... மேலும்\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழாவின் தொடர்ச்சியாக நேற்று மறுவூடல் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மு.... மேலும்\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nசெய்துங்கநல்லூர்: தென் சிதம்பரம் என்று போற்றப்படும் செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் கோயில் திருவாதிரை விழாவில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி நடந்தது. செய்துங்கநல்லூரில் மிகப்பழமையான சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி .... மேலும்\nதோடர் பழங்குடியினர் நடனத்துடன் பவானீஸ்வரர் தேர் விழா\nஊட்டி: ஊட்டி பெர்ன்ஹில் பவானீஸ்வரர் திருக்கோவில் 106ம் ஆண்டு ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு திருத்தேர் விழா நேற்று நடந்தது. ஊட்டி அருகே பெர்ன்ஹில் பகுதியில் பவானீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆருத்ரா தரிசன .... மேலும்\nஅவினாசிலிங்கேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்\nஅவிநாசி: அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடந்தது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இக்கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் நாள் தோறும் காலை .... மேலும்\nதிருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nவில்லியனூர்: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுவை மாநிலம் வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயில் ஆ.... மேலும்\nபுதுக்கோட்டை திருக்கோகர்ணேஸ்வரர் கோயில் தேரோட்டம்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை திருக்கோர்ணேஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி திருவிழா தேரோட்டம் கடந்த 17ம் தே.... மேலும்\nகைகளை பின்னால் கட்டி சாப்பிட்ட பெண்கள் : கூவலப்புரம் விழாவில் விநோத நேர்த்திக்கடன்\nபேரையூர்: பேரையூர் அருகே, கூவலப்புரத்தில் நடந்த ஆடி அமாவாசை திருவிழாவில், பெண்கள் கைகளை பின்னால் கட்டி சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய விநோத சம்பவம் நடந்தது. மதுரை மாவட்டம், பேரையூர் அருகே, கூவலப்புரத்தில் சுந்தரமூர்த்தி, சுந்தரவிநாயகர்.... மேலும்\nஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு\nதரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே உள்ள அனந்தமங்கலம் ஆஞ்சநேயருக்கு ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலத்தில் ராஜகோபாலசாமி கோயி.... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nகேள்வி - பதில்கள் :\nவெளிநாட்டில் வேலை பார்த்த என் மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி ....\nமனநிலை பாதிப்பிற்காக தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததன் வ....\nஎனது பேத்தியின் ஜாதகத்தில் காளசர்ப்ப தோஷம் உள்ளதாக நினைக்கிற....\nசொந்தத் தொழில் செய்து கடன் பிரச்னையில் தவிக்கிறேன். தொழிலும்....\nஎன் மகன் 12ம் வகுப்பு பாஸ் செய்துவிட்டான். தொடர்ந்து படிக்க ....\nஎன் பேரனுக்கு வேலை எப்போது நிரந்தரமாகும்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-07-21T16:06:46Z", "digest": "sha1:TGQF32UKJF75X4VGHCEKXCXAN3NGEU3Y", "length": 29162, "nlines": 229, "source_domain": "athavannews.com", "title": "அடை மழை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி- சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் - ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு சி.வி.க்கு தவராசா சவால்\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nநம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் மோடி கருத்து\nசிங்கப்பூர்-இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nபேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் புதிய பிரெக்சிற் செயலாளர்\nபேர்லின் கொள்ளைச் சம்பவம்: 77 சொத்துடைமைகள் பறிமுதல்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nஜப்பானை புரட்டியெடுக்கும் வெள்ளம்: உயிரிழப்பு 179ஆக அதிகரிப்பு\nஜப்பானில் பெய்துவரும் அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 179ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரண்டு இலட்சம் பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும், சில பகுதிகளில் வெள்ள நிலைமை குறைவடைந்து வருவதாகவ... More\nஜப்பானில் அடை மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nகடந்த சில தினங்களாக ஜப்பானில் பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளடன் 50 பேர் வரை காணாமற்போயுள்ளனர். தொடர் மழையால் ஒகாயாமா, ஹிரோசிமா,மற்றும் யமாகுச்சி ... More\nசீனாவில் கடும் வெள்ளம்: ஆயிரத்து 500 பேர்வரை நிர்க்கதி\nதென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பெய்த அடை மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நிர்க்கதியான சுமார் ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களாக தொடர்ச்சியாக பெய்த அடை மழை காரணமாக ஏற்ப... More\nஇடம்பெயர வேண்டிய அச்சத்தில் மன்னார் மக்கள்\nமன்னாரின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் அடை மழை தொடர்ந்து நீடித்தால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னாரில் நேற்று (புதன்கிழமை) பெய்த அடை மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் ... More\nவேல்ஸில் அடை மழை: வெள்ள அபாயம்\nதெற்கு வேல்ஸில் அடை மழை பெய்து வருவதன் காரணமாக, அங்கு வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாக, பிரித்தானியாவின் வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேல்ஸில் இன்று (சனிக்கிழமை) அடை மழை பெய்துவருவதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் ... More\nபிலிப்பைன்ஸில் அடை மழை: மூவர் உயிரிழப்பு\nபிலிப்பைன்ஸில் கடும் காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில், 2 வயதுச் சிறுவனொருவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து பொதுவிடங்களில் தங்கியுள்ளதாக, அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. ... More\nவடக்கு இத்தாலியில் பெரும் வெள்ளம்: நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்\nவடக்கு இத்தாலியில் பெய்த அடை மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்து ஏற்பட்ட பெரும் வெள்ளத்தை அடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனையோர் வீடுகளின் மேல் மாடிகளில் தஞ்சம் கொண்டுள்ளதாகத் தெரிவிக... More\nமலையகத்தில் அடை மழையால் விவசாய நிலங்கள் பாதிப்பு\nதலவாக்கலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக விவசாய காணிகள் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் டயகம, அக்கரப்பத்தனை, தலவாக்கலை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்... More\nஓஹி புயல் எதிரொலி: பாடசாலைகளுக்கு விடுமுறை\n‘ஓஹி’ புயலின் எதிரொலியாக பெய்துவரும் அடை மழை காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓஹி புயலின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மழையானது எதிர்வரும் இரு த... More\nதமிழகத்தில் தொடர்ந்து மழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் எதிர்வரும் இரு தினங்களுக்கு அடை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதா... More\nஅடை மழையால் அம்பாறையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கல்முனை, பாண்டிருப்பு மருதமுனை அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உள்ளிட்ட தாழ்நிலப்பகுதிகள், மற்றும் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.... More\nயாழில் தொடர்ந்தும் அடை மழை: பலர் இடப்பெயர்வு\nயாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக, 456 குடும்பங்களை சேர்ந்த 1,724 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண உதவி... More\nதொடர்மழையினால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்ட பகுதியில் உள்ள ஆற்று நீர் பெருக்கெடுத்ததால் அப்பகுதியில் விவ... More\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nமலையகப் பகுதிகளில் பெய்துவரும் அடை மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்று திறந்து விடப்பட்டுள்ளது. மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில், ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்த நிலையில், கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்க... More\nசீரற்ற காலநிலையால் மும்பை ஸ்தம்பிதம்\nஇந்தியாவின் நிதி நகரமான மும்பையில் மீண்டும் பெய்துவரும் அடைமழை காரணமாக, நாட்டின் இரண்டாவது பரபரப்பான விமானநிலையத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் என்பவற்றை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பையில் நேற்... More\nஉத்தரகாண்டில் நிலச்சரிவு: மக்கள் வெளியேற்றம்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் தொடரும் அடை மழை காரணமாக, உத்தர்காசி பகுதியிலுள்ள மலைத்தொடர்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) காலை ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்ப... More\nகரீபியன் கடல் பகுதியை உலுக்கும் ‘எர்மா’ – ஏழு பேர் உயிரிழப்பு\nவடக்கு அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த ‘எர்மா’ புயலின் தாக்கத்தினால், கரீபியன் கடல் பகுதியை அண்டிய தீவுகளில் வாழும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான செயிண்ட் மார்டின் தீவுகளையே இந்த புயல் கடுமையாக தாக்... More\nவான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nதொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதனால், களனி ஆற்றை அண்டிய பகுதியில் தாழ்நில பிரதேசத்தில் வசிக்கும் மக்களை விழிப்புடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவி... More\nஇஸ்தான்புல்லில் பேரழிவை ஏற்படுத்திய சீரற்ற காலநிலை\nபுயல் காற்றுடன் பெய்த அடை மழையினால் துருக்கியில் அதிகூடிய மக்கள் தொகையை கொண்ட பெருநகரமான இஸ்தான்புல் பேரழிவை எதிர்நோக்கியுள்ளது. குறித்த நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வீசிய பாரிய புயல் காற்றை அடுத்து பெய்த அடை மழையினால், வீதிகள் வெள்ள நீர... More\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nமெய்சிலீர்க்க வைக்கும் மீன் மழை\nகாதலன் காதலிக்கு கொடுக்கும் அதிர்ச்சி\nகழுதை மேல் சவாரி செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇப்படியொரு சாகசம் தேவை தானா\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nடினாலியின் உச்சத்தை தொட்ட சீன பிரஜை\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை விளக்கும் கலைஞனின் படைப்பு\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\nசீன பொருட்களுக்கு மீண்டும் வரி: ட்ரம்ப் எச்சரிக்கை\nவணிகப் போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் கோாிக்கை\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidabanu.blogspot.com/2008/08/blog-post_21.html", "date_download": "2018-07-21T14:56:32Z", "digest": "sha1:XCCNTKWMA3LLTMMTZA6AKEY7SQ2CQEC5", "length": 2294, "nlines": 34, "source_domain": "jothidabanu.blogspot.com", "title": "Tamil Jothidam:: Astrology in Tamil: மிதுன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்", "raw_content": "\nமிதுன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nமிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்\nநீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.\nமிதுன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள...\nரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்...\nமேஷ ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuzhanthainila.blogspot.com/2010/01/blog-post_23.html", "date_download": "2018-07-21T15:22:54Z", "digest": "sha1:7N2TG2C7CLYO5CGX35DGZVNFXTILLK6W", "length": 24915, "nlines": 528, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: மௌன மொழி...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nதலை நிமிர்த்தி கண் பார்த்தாள்.\nபதிவர்: ஹேமா ,நேரம்: 03:30\nஏதாவது பர்ஸ்னல் டைரி தொறந்துட்டனான்னு பயந்துட்டங்க..:)\nஉண்மையான காதலில் மொழி மெளனம்\nம்க்கும் இப்பிடி சிரிச்சு சிரிச்சே மனுசன குழப்பிவிடுறதுல பொண்ணுகளுக்கு நிகர் பொண்ணுகதானுங்க...\nமுத்தத்தைதவிர அந்த நொடிகளில் வேறென்னதந்தாலும் போதாது..\nஇன்னிக்கு கலா என்ன சொல்லபோறாங்களோ தெரில...\nகவிதை வரிகளில் வெளிப்படும் ஆத்மார்த்தமான காதல் உணர்வை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை ஹேமா\nபேரை கேட்டேன். சிரிப்பை தந்தாய். காதல் கேட்டேன். மௌனம் தந்தாய். எல்லா மொழிகளுக்கும் பொது மொழி மௌனம் என்பதானாலா\nஇது போன்று கவிதைகள் என்னும் வேண்டுமாம்(கேட்டவர் பெயர் சொல்லவா ...\nஉன்னில் பயணிக்கும் போது ...\nஅருமையான கவிதை ஹேமா ..\nரொம்ப அருமை சூப்பர் .\nஊவாவ்வ்வ..... காதலின் உச்சக் கட்டம்.\nஹேமா அப்படி{இதற்கு முதல் கவிதையை}\nஒரு பெண்ணைப் பழி சுமத்தி.....\nஇப்ப... ஒரு பெண்ணை இப்படி காதல்\nஅது சரி ஏன் சின்னப் பையன்,சின்னப்பையன்\nவசந்து இப்ப குருவியாக மாறிவிட்டார்..\nகாதல் ரசம் கடைசியில் பொங்க வைச்சிட்டீங்க ஹேமா, நல்லாயிருக்குங்க :)\nஎன்ன அழகு எங்கயோ... இடிக்குதே..\nஇயற்கையின் மொழிகள் புரிந்துவிடின் மனிதரின் மொழிகள் தேவையில்லை.\nஆமாம் கவிதை எங்கே இங்கே \nகேட்டுப் பெறவது காதலில் இனிமை\nகேட்காமல் தருவது காதலி கடமை\nஹேமா ரொம்ப நாள் கழிச்சி ஒரு ரொமா... வரிகள்\nநல்லாயிருந்தது மவுனம் களைவதை சொல்லப்பட்ட விதம்\nபயந்து நடுங்கும் பவ்விய பெண் ஹேமா என்பார்களோ\nகவிதை இன்னும் எடுப்பாக இருக்கிறது\nவசந்த் நான் தடை எதுவும் சொல்ல மாட்டேன்\nஏதாவது... தர..வா..வார்த்தை தொடங்கிய என்னை, மிச்சம் பேசவே விடாமல் இதழோடு இதழ் அழுத்தி மீண்டும் மௌனித்தாள்..மௌனமே வெட்கி மௌனிக்க.\nஅழகான காதல் வரிகள். வீரியம் பேசும் வெறும் வெத்து வேட்டு இல்லை, பேசவே விடாமல் இதழ்களால் வாயடைத்து நிற்க்கும் இந்த அழகான ராட்சசி ஒரு புதுமைப்பெண்.கவிதைக்கு ஏற்ப படமும் அழகு ஹேமா, வாழ்த்துக்கள்****\nஹேமா, இந்த கவிதை அருமை. தெளிவாக புரிந்தது. நன்றி.\nஉணர்வுகளோடு அழகான வரிகள் ஹேமா... அசத்துங்கோ\nரொம்ப நல்லா இருக்கு. நல்ல வரிகள்.. சொல்றதுக்கே வார்த்தை இல்ல..\nதிடீர் என ஏன் அழ வேண்டும்\nஊமையின் காதல் என்று சொல்லலாமோ\nமொழி படத்துல வர மாதிரி உங்க ஆலும் பேசமுடியாதவங்களா ஹேமா\nகாதலின் \"மெளன மொழி\" சொல்ல வார்த்தைகள் இல்லை...\nஏனடி கொல்கிறாய் என்றேன் உன் சமயலாலே\nஏன் தலையிலே பேன் அதிகமா இருக்கோ \nதலை நிமிர்த்தி கண் பார்த்தாள்.\nரெண்டு இட்லி ஒரு வடை போதும்\nஎனக்கு (கவிதை எழுதும்)வேலையில்லாம செஞ்சி்ட்டீங்கே நியாயமா\nஎன்ன ஹேமா செம ரொமண்டிக்கா இருக்கு\nமெளனமொழி பேச ஆரம்பித்தபின் வார்த்தை எதற்கு\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marabinmaindan.com/19-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:48:22Z", "digest": "sha1:3KM2VWBLEKLHNB3RCEUKPD6MIIH7NIFF", "length": 12558, "nlines": 107, "source_domain": "marabinmaindan.com", "title": "19.ஆளுமை மனிதர்கள் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nநாம் தொழில் நிர்வாகி என்பதை சிலர் மறப்பதுண்டு. தொழிலகங்களில், ஆளுமைமிக்க தலைவராக ஒரு நிர்வாகி விளங்குவதும், அவரது தாக்கத்தால் தனிமனிதர்கள் தலைநிமிர்வதும் ஆரோக்கியமானவை தான். ஆனால், தாங்கள் தங்கள் தொழிலை நிர்வகிக்க வந்தவர்கள் என்பதை இத்தகைய ஆளுமை மனிதர்கள் மறந்துவிடுகிற ஆபத்தும் அடிக்கடி நிகழ்வதுண்டு.\nஆளுமை இருக்குமிடங்களில் அரசியல் தலை தூக்குவது இயல்பு. இயக்கங்களை நிர்வகிக்க அரசியல் அவசியம். தொழில் நிர்வாகத்திற்கு அது தேவை இல்லாத தொந்தரவு. தடை, குறுக்கீடு,\nநிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் மனிதர்கள் மத்தியில் தலைதூக்கக் கூடிய மோதல்கள், நிறுவனத்தை பாதிக்கும் விதமாக வளர்ந்து விடுவதும் உண்டு.\nஹென்றி ஃபோர்டு, தன் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை யார் யாருக்குத் தந்தாரோ அவர்களோடு மோதி, அவர்களை வெளியேற்றக் கடுமையான சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என்று எழுதிகிறார் லீ இயகோகா.\nஅதனால்தான். ஒரு நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பைப் பற்றி எழுதும் போது மேக்ஸ் வெபர், ஆளுமைமிக்க தலைமையின் அவசியத்தை நிராகரிக்கிறார்.\nஒரு நிறுவனத்தின் செயல்முறையை அதன் செயல்பாடுகள், கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவைதான் கொண்டு செலுத்த வேண்டுமே தவிர, தனிநபர் சார்ந்து அது செயல்படக் கூடாது என்கிறார் அவர். அவரைப் போலவே புகழ்பெற்ற நிர்வாகவியல் அறிஞர், ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் என்பது விஞ்ஞானபூர்வமாக வடிவமைக்க வேண்டியது என்கிறார்.\nஒரு நிறுவனத்திற்கு அதிகபட்ச நன்மையைப் பெற்றுத் தரக்கூடியது என்ன தெரியுமா பணி புரிபவர்களுக்கு நாம் தருகிற குறைந்தபட்ச சுதந்திரம். அது என்ன பணி புரிபவர்களுக்கு நாம் தருகிற குறைந்தபட்ச சுதந்திரம். அது என்ன “தன் மனதில் பட்ட கருத்தை, நிறுவன நலன் கருதி சொன்னால், மேலதிகாரிகள் அதைத் தங்கள் மீதான விமர்சனமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்” என்கிற அடிப்படை உத்திரவாதம்தான் அது.\nநிர்வாகத்திற்கும் அலுவலர்களுக்கும் இடையிலான முக்கிய இடைவெளியே இதுதான். நிறுவனத்திற்கு எது நல்லது என்பதைவிட, நிர்வாகிக்கு எது பிடிக்கும் என்பதையே ஊழியர்கள் பெரும்பாலும் சொல்லத் தொடங்கி விடுவார்கள். இதை உண்மை என்றும் நிர்வாகிகள் நம்பத் தொடங்கி விடுவார்கள்.\nஇதற்கு காரணம், தங்கள் பணிப்பாதுகாப்பு பற்றிய பய உணர்வுதான். பய உணர்வில் இருப்பவர்களால் சுயஉணர்வோடு செயல்பட முடியாது. சரியான விஷயங்களையும் தைரியமாக வெளிப்படுத்த முடியாது.\nதவறு செய்கிற ஊழியர்களை தண்டிப்பது என்பதொன்றும் தன்னிச்சையாக நடந்துவிடுகிற செயல் அல்ல. குறிப்பிட்ட ஓர் ஊழியரைப் பற்றி குறைவான அபிப்பிராயம் ஒரு நிர்வாகி மனதில் படிந்து விடுமேயானால், சிறிய குற்றங்களுக்குக் கூட தண்டனை கடுமையாக இருக்கும்.\nமாறாக, ஓர் ஊழியர் பற்றி நல்ல அபிப்பிராயம் இருந்தாலோ அல்லது அவர் நிறுவனத்திற்கு மிக முக்கியமானவர் என்று கருதப்பட்டாலோ அவர் செய்கிற பெரிய தவறுகள் கூடக் கண்டுகொள்ளாமல் விடப்படும்.\nதன் தவறுகளுக்காகக் கண்டிப்பையும் தண்டிப்பையும் தொடர்ந்து பெறுகிற ஊழியர். தன் செயல்திறனைப் பெருக்கிக் கொள்வதில்லை. தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே எச்சரிக்கையாய் இருக்கிறார்.\nமாறாக, சீரிய முறையில் சுட்டிக் காட்டப்படுகிற தவறுகளும், திருத்திக் கொள்வதற்குத் தரப்படுகிற வாய்ப்புகளும், ஓர் ஊழியரின் நம்பிக்கையை வளர்ப்பதோடு, புதியவற்றை முயன்று பார்க்கிற மனப்பக்குவத்தையும் உற்சாகத்தையும் தருகிறது.\n“தவறுகளுக்கு உடனடி தண்டனை தந்தாலும் கூடப் பரவாயில்லை. சாதனைகளுக்கு உடனடி அங்கீகாரம் கொடுங்கள்” என்கிறார்கள் நிர்வாகவியல் அறிஞர்கள்.\nஅச்சத்தாலும், விதிமுறைகளாலும் ஒழுக்கத்தையும் கீழ்ப்படிதலையும் கொண்டுவர முடியும். ஆனால் செயல் திறனையும், பங்கேற்பையும் கொண்டு வந்துவிட முடியாது.\nநிர்வாகத்தின் தலைமையில் அரசியல் இருப்பதை அறிய நேர்ந்தால் ஊழியர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து நிற்பார்கள். செயல்திறன் பாதிக்கப்படும்.\nமிகக் கடுமையான விதிமுறைகள் ஒரு நிறுவனத்தில் இருந்தால் உழியர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதிலேயே நேரத்தை செலவிடுவார்கள். அங்கேயும் செயல்திறன் பாதிக்கப்படும்.\nதொழில் நடக்கும் இடத்தில் நிர்வாகிகளுக்கு நடுவில் அரசியல் அவசியமில்லை. அப்படி இயங்கும் நிறுவனம் தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொள்கிறது.\n– மரபின் மைந்தன் ம. முத்தையா\n(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n18.பணியாளரைப் பார்க்கும் வித�... 20.இது தகவல் யுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:34:16Z", "digest": "sha1:QACNEW45FOJWVNFOACB56AGU2U7JJVMZ", "length": 7661, "nlines": 142, "source_domain": "sivantv.com", "title": "சுவிற்சர்லாந்து – ஓல்ரன் அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம் தேர்த்திருவிழா 19.06.2016 | Sivan TV", "raw_content": "\nHome சுவிற்சர்லாந்து – ஓல்ரன் அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம் தேர்த்திருவிழா 19.06.2016\nசுவிற்சர்லாந்து – ஓல்ரன் அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம் தேர்த்திருவிழா 19.06.2016\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nஏழாலை தம்புவத்தை ஞான வைரவர் கோவில் வருடார்ந்த ஆனிமாத பொங்கல் விழா 18.06.2016\nசுன்னாகம் – தெற்கு ஸ்ரீ சந்தனபைரவர் சுவாமி திருக்கோவில் திருக்குடமுழுக்கு முதலாம் நாள் காலை நேர ஆரம்ப கிரியைகள் – 22.06.2016\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2018010151452.html", "date_download": "2018-07-21T15:31:49Z", "digest": "sha1:A72LKPASBY4K37L4ITYHNVWXAEQCMHTQ", "length": 6162, "nlines": 53, "source_domain": "tamilcinema.news", "title": "`அறம்' பட இயக்குநருடன் இணையும் சித்தார்த் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > `அறம்’ பட இயக்குநருடன் இணையும் சித்தார்த்\n`அறம்’ பட இயக்குநருடன் இணையும் சித்தார்த்\nஜனவரி 1st, 2018 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nசமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `அறம்’. நயன்தாரா முன்னணி கதபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தை கோபி நயினார் இயக்கினார். `அறம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கோபி நயினார் அடுத்ததாக சித்தார்த்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குநர் கோபியிடம் கேட்ட போது, அடுத்த படம் குறித்து சித்தார்த்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், உறுதியான பின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.\nசித்தார்த் நடிக்க இருப்பது `அறம்’ படத்தின் இரண்டாவது பாகமா என்று கேட்ட போது, இது முற்றிலும் மாறுபட்ட கதை என்றார். நயன்தாரா தற்போது பிசியாக இருப்பதால் இந்த படத்தை முடித்த பின்னர், `அறம்’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவேன் என்று கோபி கூறியிருக்கிறார்.\nசித்தார்த் தற்போது கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் `சைத்தான் கா பச்சா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர `கம்மார சம்பவம்’ என்ற மலையாள படமொன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/4567/", "date_download": "2018-07-21T15:38:31Z", "digest": "sha1:VZYHCEOW7WRSGJRI2HWQSENTHFVH47IM", "length": 7622, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பாராளுமன்த் தேர்தல் பிரச்சார பேரணியை உ.பி., யில் இருந்து தொடங்கும் பாஜக | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nபாராளுமன்த் தேர்தல் பிரச்சார பேரணியை உ.பி., யில் இருந்து தொடங்கும் பாஜக\n2014ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்த் தேர்தல் பிரச்சார பேரணியை பாஜக வரும் 21ம் தேதி உ.பி., மாநிலத்தில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபாஜ.,கட்சியின் தலைவராக நிதின் கட்காரி 2வது முறையாக\nபொறுப்பேற்ற பின்பு அவர் தொடங்க உள்ள முதல் பேரணி இது . இதில், முன்னாள் பாஜக முதல் மந்திரி கல்யாண் சிங்கும் கலந்துகொள்கிறார் என பாஜக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\n21ம் தேதி ஜூலி லால் பார்க்கில் நடக்கும் இந்தபேரணியில், கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் கல்யான்சிங் தனது ஜான் கரான்தி கட்சியை பாஜக.,வுடன் இணைக்கிறார்.\nதொடர்வெற்றிகளின் மத்தியில் ஒடிசாவில் பா.ஜ.க…\nதிரிபுரா தேர்தல் அமித்ஷா உள்பட 40 தலைவர்கள் பிரசாரம்\nஅமித் ஷாவின் வருகை கட்சிக்கும், ஆட்சிக்கும் வலுசேர்க்கும்\nஅமெரிகாவில் சர்வதேச யோகாதினம் கொண்டாடிய மக்கள்\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றிபெறும்\nதமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் தேர்தல் பிரச்சாரம்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vimalann.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-07-21T15:43:58Z", "digest": "sha1:D3RUF3O76QYI2WJ3FRSCQAYXKCLFFI6S", "length": 19690, "nlines": 250, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: தூதுமடல்,,,,,,,", "raw_content": "\nசாலையாய் அல்லாது வேறேதினும் ஒன்றாக உருவெத்து விடவே ஆசை எனக்கு.\nஎன்னைநம்பியும் என் மேல் பிரியம் கொண்டுமல்லாமல் வேறென்னவாக\nகருஞ்சாந்து பொட்டெழுதி கண்ணுக்கு மையெழுதி அழகுக்கு அழகு செய்தது போல கருநிறத்தில் தார் ஊற்றி ஜல்லி கலந்து இரண்டையும் குழப்பி மிஷின் நிறைந்துகைகொள்ளாமல்அள்ளிசமப்படுத்தப்பட்டதரையில்விரித்துஅகலங்க\nஅவைகளின்மீதுஊர்ந்துதிரிகிற வண்டாக, பூச்சிகளாக,அதில்கூடுகட்டி வாழும்\nஇதெல்லாம்இல்லாவிட்டாலும்கூடசாலையோர நிழற்க் குடையாகவாவது ஆகிப்போகிறேனே\nஎன்மேல்ஊர்ந்துசெல்கிறபாதசாரிகளின்மேல்,இருசக்கர மற்றும் நான்கு சக்கர\nஓட்டுனர்களின்மீதோ அல்லது பூம்புஞ்சுகளாய் தடம்பதித்து செல்கிற பள்ளி குழந்தைகள் மீதோவருத்தமில்லை எனக்கு.\nபள்ளி செல்கிற காலை,மாலை இரண்டு வேலையும் எனக்கு இப்படி சந்தோஷிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது தினசரிகளின் நகர்வுகளில் நான் செய்த பாக்கியமாகவே/\nஅப்படி பாக்கியவானாக்க நான் அவதரித்துக் கொள்கிற நாட்களில் என்னில்\nஇருந்து அவிழ்ந்துசிதறிப்போகிறமனதை அள்ளிக்கட்ட பிரியமில்லாமல்\nஅப்படியே விட்டு விடுகிற கதையும் கூட நடப்பதுண்டு\nநிறைந்த வருத்தமும் இல்லாமலும் இல்லை.\nகுற்றம்சொல்கிறவரையே கூசிப் போகச் செய்கிற மாதிரியான கேள்விகளை\nகொண்டு போனார்கள் என் கண்முன்பு.\nப்பார்க்கிறகொடுமையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அரசு\nஆஸ்பத்திரியின்ஸ்டெக்சரில்வைத்து தூக்கிப்போனகொடுமையைப் பார்க்க முடிந்தது.இந்தக்கொடுமையெல்லாம்கண்ணால் காணமுடியாமல் போய்\nஆக்ரோஷமாய் வீசுகிற காற்றே, உடலைச் சுடுகிற வெயிலே ,எலும்பைத்\nதுளைக்கிற குளிரே,,,,,,,,,இன்னும்இன்னுமாய் மிச்சமிருக்கிற மற்ற எல்லாவை\nகளுமே,என்னைக்கொஞ்சம் கவனித்து எனது கோரிக்கையை ஏற்று என்னை வேறு ஏதேனுமொன்றாகஉருமாற்றிவிடக்கூடாதா\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 7:18 pm லேபிள்கள்: . பதிவுசமூகம்சித்திரம்அனுபவம், சொல்சித்திரம்\nதிண்டுக்கல் தனபாலன் 11:53 pm, August 01, 2012\nதங்களுடன் ஓர் விருதினைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். தயவுசெய்து ஏற்றுக்கொண்டு சிறப்பிக்கவும்.\nவணக்கம் கவி அழகன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,\nவணக்கம் வை கோபாலகிருஷ்ணன் சார்,தாங்கள் என்னை மதித்து விருது வழங்கிய தங்களின் உயர்வான மனதிற்க்கு நன்றி.\nஅன்றட வாழ்க்கையை மனிதனைவிட நெருக்கமாக ரசிக்கிறது சாலை.பேசவிட்டால் எத்தனை ஆதங்கங்கள் வெளிவருமோ \nவணக்கம் மேடம் ,நாம் எளிதில் நினத்து விடுகிறதுண்டு பலவிஷயங்களையும் பல மனிதர்களையும்/ஆனால் நடப்பு விஷயம் அப்படியில்லை.இங்கு பல அக்றினைகளுக்கும் உயிர் இருக்கிறது.நாம் மிகவும் துச்சமாகவும் மிககவும் எளிதாகவும்,மிகவும் மோசமாகவுமாய் சுட்டிக்காட்டப்ப்படுகிற மினிதராக ஆடு,மாடு மேய்க்கிறவர்கள் உள்ளார்கள் ஆனால்அவர்களுக்கிருக்கிற\nவாழ்க்கை அனுபவம் போல வேறு யாருக்கும் இருப்பதில்லை என்பதே உண்மை.நன்றி தங்களதுவருகைக்கும்,\nஇங்கு பல அக்றினைகளுக்கும் உயிர் இருக்கிறது.நாம் மிகவும் துச்சமாகவும் மிககவும் எளிதாகவும்,மிகவும்மோசமா\nஅனுபவம் போல வேறு யாருக்கும் இருப்பதில்லை என்பதே உண்மை.\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/04/blog-post_567.html", "date_download": "2018-07-21T15:09:47Z", "digest": "sha1:N64NLXH6PCANGQQ33BXUZHN2OWM5QFVT", "length": 40425, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாமிய உலகுடன் உறவுகளை பலப்படுத்த, ஜனாதிபதியின் கொள்கைகள் உதவும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாமிய உலகுடன் உறவுகளை பலப்படுத்த, ஜனாதிபதியின் கொள்கைகள் உதவும்\n'இஸ்லாமிய யதார்த்தமும் தற்கால சவால்களும்' என்ற சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள சவூதி அரேபிய பிரதிநிதிகள் சமய நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் கருத்துக்களைப் பாராட்டியுள்ளனர்.\nசர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இஸ்லாமிய உலக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nமாநாட்டில் கலந்துகொண்ட ஒரு உயர் மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று(28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து ஜனாதிபதி அவர்கள் மாநாட்டில் ஆற்றிய உரைக்கும் கலந்துகொண்டமைக்கும் நன்றி தெரிவித்தனர்.\nமுரண்பாடுகளைத் தீர்த்து உலகில் சமாதானத்தை நிலைபெறச் செய்வதற்கு சமயத்தலைவர்கள் ஒரு செயற்திறனான பங்களிப்பை வழங்கவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். மக்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில் அவர்கள் சமயத்தலைவர்களை மதிக்கின்றனர். மக்களை நல்வழிப்படுத்துவதில் சமயத்தலைவர்கள் ஒரு முக்கிய செல்வாக்கைக் கொண்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துத்தின் கீழ் இலங்கை சமய நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் ஒரு சிறந்த முன்மாரிதிரியாக திகழ்வதாக சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சரின் ஆலோசகரான அப்துல் அஸீஸ் அல் அம்மாரா தெரிவித்தார்.\nஇலங்கைக்கும் இஸ்லாமிய உலகிற்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கொள்கைகள் உதவும் என உலக முஸ்லிம் இளைஞர்களுக்கான சர்வதேச பேரவையின் பொதுச்செயலாளர் சாலிஹ் நஸீர் முஹம்மத் அல் சாலிஹ் தெரிவித்தார்.\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு சவூதி அரேபியா முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் என சவூதி அரேபிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.\nஅமைச்சர் ஏ எச் எம் பௌசி, எம் எச் ஏ ஹலீம், இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் எம் ஹூசைன் மொஹமட் பணிப்பாளர் எம் பி எம் சரூக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஇலங்கை இஸ்லாமிய நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச கருத்தரங்கு இன்று நிறைவுபெற்றது.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/130547/news/130547.html", "date_download": "2018-07-21T15:20:02Z", "digest": "sha1:ARF3NYEN3E2RXVEVE4EHQIERXKT36TDB", "length": 6017, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "வேலைக்கு கூலி கேட்ட பெண்ணிற்கு வினோத முறையில் பதிலடி கொடுத்த இளைஞன்…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nவேலைக்கு கூலி கேட்ட பெண்ணிற்கு வினோத முறையில் பதிலடி கொடுத்த இளைஞன்…\nஎந்தவிதமான வேலையும் செய்யாமல் தாம் ஜாலியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக மற்றவர்களிடம் கையேந்துபவர்களாகவே இருப்பார்கள். சிலர் இதனைத் தாண்டி சிறு வேலையாவது செய்து அதன் மூலம் ஊதியத்தை பெற்று வாழ விரும்புவார்கள்.\nஇவ்வாறு செய்ய முயன்ற பெண் ஒருவருக்கு இளைஞன் கொடுத்த வினோத ஊதியம் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வலம் வருகின்றது.\nஅவ் வீடியோவில் கார் ஒன்று சிக்னலில் நிறுத்தப்படும் வேளை அதன் முன் கண்ணாடியிலுள்ள அழுக்கினை துடைத்துவிட்டு பெண் ஒருவர் அதற்கான ஊதியத்தை பெற முனைகின்றார். ஆனால் காரில் இருந்த இளைஞனோ அப்பெண்ணின் முகத்தில் ஸ்பிரே செய்துவிட்டு அவரின் முகத்தில் உள்ள அழுக்கை துடைப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், வீடியோ\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/130965/news/130965.html", "date_download": "2018-07-21T15:28:39Z", "digest": "sha1:3NRY7N42TLCWXRCE5LAT6O7BMKV5SF7G", "length": 5545, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழனை தமிழனே ஏமாற்றம் அவலத்தை தத்ரூபமாக எடுத்துக்காட்டும் காட்சி…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nதமிழனை தமிழனே ஏமாற்றம் அவலத்தை தத்ரூபமாக எடுத்துக்காட்டும் காட்சி…\nஇவ்வுலகில் தமிழன் வாழாத இடமே இல்லை. தன் குடும்பத்துக்காக சொந்த ஊரிலிருந்து வெளி ஊருக்கு சென்று பிழைப்பு தேடும் இளைஞர்கள் பலர்.\nஅவர்களை அதிகாரவர்க்கத்தில் இருக்கும் இன்னொரு தமிழனே குறைந்த விலைக்கு சம்பளத்தை கொடுத்து ஏமாற்றும் அவலத்தை எதற்க்காக இப்படி என்ற தலைப்பில் சொல்கிறது இந்த வார மன்மதன் பாஸ்கியின் செல்பி அக்கம்பக்கம் குறும்தொடர்.\nஒவ்வொரு தமிழ் முதலாளிகளும், மற்ற வசதி படைத்த மக்களும் இதை கண்டாவது மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்பதே நோக்கமாக இந்த வாரப்பகுதி அமைந்துள்ளது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், வீடியோ\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://honeylaksh.blogspot.com/2017/07/blog-post_13.html", "date_download": "2018-07-21T15:02:51Z", "digest": "sha1:VPRPMOXLECEIOW2NL7ELGGA2BISQ622Q", "length": 39830, "nlines": 437, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சுவையான மட்டன் குழம்பு வைப்பது எப்படி ? – பேச்சிலர் சமையல்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 13 ஜூலை, 2017\nசுவையான மட்டன் குழம்பு வைப்பது எப்படி \nமுதல்ல அரை கப் அரிசி எடுத்து இண்டக்‌ஷன் குக்கர்ல போட்டு கழுவியோ கழுவாமலோ இரண்டரை கப் தண்ணீர் ஊத்தி சோறு வைக்கணும். அட சோறு சமைச்சாத்தானுங்களே கறிக்குழம்போட சாப்பிட முடியும். குழம்பையும் அதே குக்கர்ல வைக்கப் போறதால முதல்ல சாதம் வைச்சா வீசாம இருக்கும். வெந்துச்சோ வேகலையோன்னு ஒரு சவுண்ட்ல அமத்திட்டு லாப்டாப் பாக்கணும். ஹாஹா.\nஅடுத்து பத்து நிமிஷம் கழிச்சு நெனைப்பு வந்தாப்புல குக்கரை அடுப்புல இன்னொரு சவுண்ட் வர வரைக்கும் வைச்சு ஆஃப் சேசு. சோறு எப்பிடியும் ஆயிடும். உள்ளே இருக்க பயபுள்ள ப்ரஷர் வேகாம விடுமா என்ன.\nஅட சோறு வெந்தேபூடுச்சுபா. J\nசரி சோத்தை அப்பிடிக்கா ஒரு பாத்துரத்துல மாத்திட்டு லேசா கயிவினா போதும்.\nகால்கிலோ கறியக் கழுவி அப்பாலிக்கா வைச்சிடணும். ரொம்பக் கழுவினா ருசி போயிடும். நல்லா தண்ணியப் பிழிஞ்சு மூடிபோட்டு வைக்கணும்.\nபத்துப் பன்னெண்டு சின்ன வெங்காயம் ஏழெட்டு வெள்ளைப்பூண்டு, ஒரு தக்காளி இதெல்லாத்தையும் சுத்தமா உரிச்சி நறுக்கி வைக்கணும்.\nகொத்துமல்லியையும் சுத்தம் செய்து வைக்கணும்.\nஒரு பவுல்ல ஒரு டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, இரண்டு டேபிள் ஸ்பூன் மல்லிப்பொடியைப் போட்டுக் கலக்கி வைக்கணும். பொடி பத்தலன்னா வீட்ல இருக்குற கரம் மசாலா, கறிமசால்பொடி, சாம்பார் பொடி சேர்த்துக்கலாம். ஆனா ஆம்சூர் மட்டும் சேர்க்கக்கூடாது J\nபொடியப் பார்த்தாலே நெம்பக் கொஞ்சமா இருக்குல்ல. கொழம்பு அதுக்கேத்தாப்படித்தான் வரும்.\nகலர் கலரா வேற இருக்கு. என்ன என்ன பொடி எல்லாம் கொடுத்தனோ தெரிலயே. இல்லாங்காட்டி புள்ள என்ன பொடியெல்லாம் போட்டு வைச்சிதோ தெரில. J\nஇது புளி ஊறவைச்ச தண்ணீராம். கொஞ்சம் பயந்துதான் போயிட்டேன். பின்ன ஒரு சுளை புளி கரைச்சு ஊத்தினா போதும் மிளகாய்த்தூள் எரிக்காமலிருக்க. இதென்னவோ புளிக்குழம்புக்குப் போட்டா மாதிரி பாத்தாலே வயித்துல புளியக் கரைச்சுது. J\nமொதல்ல குக்கர்ல கழுவின மட்டனைப் போட்டு மூழ்கும் அளவு அரை கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரும்வரை வேகவைச்சு இறக்கி வைச்சிடணும்.\nதிரும்ப குக்கரைக் கழுவி ஃபோன்ல சொல்லிக்கொடுத்தபடி எண்ணெயில பட்டை கிராம்பு ஏலம் சோம்பு போட்டு அதுல வெங்காயம் பூண்டு தக்காளி போட்டு வதக்கி ( அதை எல்லாம் எடுக்கல. எசகு பெசகா செல் வதக்குறதுல விழுந்துட்டா என்ன பண்றது ) அதுல மிளகாய்ப்பொடியை எல்லாம் கொட்டி புளியைக் கரைச்சு ஊத்தி வெந்த மட்டனைப் போட்டு கொத்துமல்லித்தழையையும் போட்டு திரும்ப குக்கரை மூடி 3 சவுண்ட் வேக விடணும்.\nதெறக்குனதெல்லாம் சரிதான். ஆனா பொடி பத்தலையே. புள்ளைக்கு என்ன பொடியைப் போட்டா திக் ஆவும்னு தெரில வேற. அப்பிடியே மூடி வைச்சு வேக வைச்சிருச்சு.\nஅட கொழம்பு ஆயிட்டுதே. வாசம் வருதே. தண்ணியா இருந்தா என்ன மட்டன் எலும்புக் கொழம்புன்னோ, மட்டன் தண்ணிக் கொழம்புன்னோ பேர் வைச்சிட வேண்டியதுதான்.\nசிப்ஸை வைச்சு சோத்துல குழம்பைப் போட்டு சூப் சாதம் மாதிரி சாப்பிடவேண்டியதுதான். நீங்களும் செஞ்சு பார்த்து ஒரு பிடி பிடிங்க. பேச்சிலர் சமையல்னா இப்பிடித்தான் எதிர்ப் பேச்சு இல்லாம சாப்பிடணும்.\nஅடுத்த நாள் இதேமாதிரி வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பும் வைச்சிச்சாம் புள்ள. கேட்டா ”இதென்ன கம்பசித்திரமா.. மட்டன் இல்லாம பொடியை எல்லாம் நிறையாப் போட்டு வெச்சேன்”னுச்சு.\n”சரி அதென்ன முழி முழியா இருக்கே வெங்காயம் பூண்டு எல்லாம்”னு கேட்டா ”கட் பண்ணிப் போட்டா என்னா முழுசாப் போட்டா என்ன வெந்திருச்சு சாப்பிட்டுட்டே\"ன்னுச்சு.\nஅப்பிடிப் போடுடா அருவாளை. அம்மா சமையல்னாதான் ஆயிரத்தெட்டு ஐட்டம் செய்யச் சொல்லுவீங்க. உங்க சமையல்னா அது வெந்துச்சோ வேகலையோ அப்பிடியே சாப்பிடுவீங்க. நல்லா வருவீங்கடா J\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:42\nஐயோ... சோதனை மேல் சோதனை...\n13 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 8:20\nஉயிர் துளிகள் சில ............\n சைவ சமையலும் கொஞ்சம் சொன்ன நன்னா இருக்குமே\n13 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 12:36\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:41\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nதிப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில்.\nபேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.\nபிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்\nசாட்டர்டே போஸ்ட் :- கேட்டராக்டைத் தாமதிக்க திரு. ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். குஜராத் ஜர்வானியின் இயலுலகி...\nநீர்மேலாண்மையைத் தேடி – ஒரு பார்வை.\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )\nஇந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும். – ஒரு ப...\nகொடிமரத்தின் வேர்கள் - ஒரு பார்வை\nதிண்டல் முருகனின் திருமுக தரிசனம்.\nராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில ...\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் – ஒரு பார்வை.\nஎன் தெருவழியே போறவரே. – ஒரு பார்வை.\nவளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும் – ஒரு பார்வை...\nதமிழ் நானூறு – ஒரு பார்வை.\nபாகவதக் கதைகள் – ஒரு பார்வை\nயோசிக்கலாம் வாங்க – ஒரு பார்வை\nசாட்டர்டே ஜாலி கார்னர். ட்ரெண்டிங் ட்ரென்ஞ்சர்ஸ் ப...\nஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.\nகாரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்....\nகாரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திரும...\nஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை...\nதிருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப்பெருமாள் ஆலயத்தில் போ...\nநாக சதுர்த்தி கருட பஞ்சமி வரலெக்ஷ்மி விரத கோலங்கள்...\nசுமையா – ஒரு பார்வை.\nமலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.\nசிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.\nடேனிஷ் கோட்டையில் மறைவாய் சில பீரங்கிகள்.\nதிருக்கடையூர் அபிராமி, சீர்காழி சட்டைநாதர் கோயில்க...\nஅலையில் சலம்பும் சிலம்பின் ஒலி.\nகோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.\nடாக்டர் கிருஷ்ணஸ்வாமி – என்னைக் கவர்ந்த முதல் டாக்...\nசுவையான மட்டன் குழம்பு வைப்பது எப்படி \nஊமையன் கோட்டையா காதலர் கோட்டையா.\nவள்ளுவர் கோட்டமும் சிவன் பார்க்கும்.\nகாரைக்குடி ஸ்ரீ ராமவிலாஸம் தியேட்டர்.\nமஹாபலிபுரம் – கடற்கரைக் கோயில்களும் அலைக்கரையான்கள...\nபூமீஸ்வர ஸ்வாமிகோயில் - புதுவண்ணத் தேர்.\nதிருமயம் கோட்டையில் இரும்பு பீரங்கிகள்.\nகம்பன் நேற்று-இன்று-நாளை – ஒரு பார்வை.\nசரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY ...\nதமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கம...\nகாரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.\nஆனந்த விநாயகரும் அத்தானின் கடிதமும்.\nபிக் பாஸும் சாட்சி பூதமும்.\nபாங்க் ஆஃப் மதுரா :-\nகுட்டி ரேவதி அவர்களுக்கு நன்றிகள்.\nகுழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ்,...\nமாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLI...\nஎண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pudugaithendral.blogspot.com/2009/02/blog-post_7695.html", "date_download": "2018-07-21T15:02:51Z", "digest": "sha1:ZTGERJ4LOASSDVSCXHNNPJ7UWNR4EKLI", "length": 34332, "nlines": 362, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: கன்னத்தில் முத்தமிட்டால்..............", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nஞாயிறு என்று ஒரு கிழமை இருந்திராவிட்டால்\nவாழ்க்கை போரடிக்கும். அயராது உழைப்பவர்களுக்கு\nஅன்றொருநாள் தானே ஓய்வு. நம் உடம்பிற்கும்\nமனதிற்கும் ஓய்வு மிக அவசியம்.\nசெயல்பட முடியும். ஒவ்வொர் ஞாயிறும்\nஆசிர்வதிக்கப்பட்டதாக் இருக்க வேண்டும் என\nசனிக்கிழமை இரவு “நோ சமையல்” எனக்கு\nஅப்போது மட்டும் தான் சமையலறையிலிருந்து\nவிடுதலை. :)) இரவு உணவு வெளியே உண்டு\nஹிந்தி, தெலுகு, தமிழ் கலெக்சன் சீடீக்கள்\nவீட்டில் இருக்கிறது. அவைகளில் ஏதோ\nஒரு திரைபப்டம் சனிக்கிழமை இரவுகளில்\nகட்டாயம் பார்க்கப்படும். தரையில் படுத்து,\nஉருண்டு பிள்ளைகள் படம் பார்ப்பார்கள்.\n12 மணி அல்லது 1 மணிக்கு தூங்கப்போவோம்.\nஅதனால் ஞாயிற்றுக்கிழமை 8 அல்லது 9 மணிக்கு\nதான் எழும்புவோம். எழுவதற்கு முன் நடக்கும்\nகூத்துதான் சுவாரசியமே. 7.45 மணி வாக்கில்\nஎழுந்து மெல்ல எங்கள் அறைக்கதவை திறந்து\nவைப்பேன். முதலில் ஆஷிஷ் எழுந்து அம்ருதாவை\nஇருவரில் ஓடி வந்துமுதலில் நாநா பக்கதில்\n”நாநா வெச்சவெச்சகா உன்னாரு” (வெது வெதுப்பாக\nஇருக்கிறாராம் அப்பா) என்பான் ஆஷிஷ்.\nஅவர் மேலே விழுந்து புரண்டு, கட்டிக்கொண்டு\nஇருக்கும்பொழுது அம்ருதா,” அண்ணா வா\nகன்னத்தில் முத்தமிட்டால் ஸ்டைல்” என்று\nகுரல் கொடுக்க ஏறி படுப்பார்கள்.\n(கன்னத்தில் முத்தமிட்டால் ஸ்டைல் தெரியாதவர்கள்\n”நானும் ,நாநாவும் பர்கர் பன், அண்ணா நீதான்\nகட்லட்” என போட்டு நசுக்கி எடுப்பார்கள்\nசும்மா இருக்க முடியாமல் ஆஷிஷ் அப்பாவிற்கு\nகிசுகிசு மூட்ட அவர் இருவருக்கும் கிசு கிசுமுட்ட\nஎன அதகளம் நடக்கும். (நான் ஆனந்தமாக\nடிடி சானலில் ஹிந்தி பாடல்கள் பார்த்துக்கொண்டிருப்பேன்.)\n”கொஞ்ச நேரம் தூங்க விடுங்கடா” என சும்மாவேனும்\nஎன்று பதில் அளித்துவிட்டு ஆஷிஷ் இருக்க கட்டிக்கொள்வான்,\nஅம்ருதா இருவரின் மேலும் ஏறி படுத்துக்கொள்வாள்.\nஆட்டம் போட்டு முடித்துவிட்டு அப்பாவும் மகனும்\nகாபி போடுவார்கள். அங்கே ஆட்டத்தை முடித்துவிட்டு\nஅம்ருதா என்னிடம் வந்து கொட்டம் அடித்துக்கொண்டிருப்பாள்.\n ஓடு” என அண்ணன் துரத்த\nமிகவும் இரசித்த படங்களில் ஒன்று\nமனதிற்கும் ஓய்வு மிக அவசியம்.\\\\\nவலைச்சரத்திலும் கும்மிகிட்டு இங்கனயும் மீ த பர்ஸ்டா வர்றீங்க.\nஎனக்கு சனி ஞாயிறு ரெண்டு நாளும் ஒரு வேளை ரெஸ்ட்:) நல்ல பழக்கம்.\nஆமை வேகத்தில் படித்தாலும், எக்ஸ்பிறஸ் வேகத்தில் படித்தாலும்\nமாதம் ஒரு முறையாவது டிவிடியில் பார்த்து விடுவேன்.\nஎனக்கு சனி ஞாயிறு ரெண்டு நாளும் ஒரு வேளை ரெஸ்ட்:) நல்ல பழக்கம்.//\nஞாயிறு இந்தக் கூத்தெல்லாம் அடித்து முடிக்க நேரம் ஆகும் என்பதால் ப்ரேக் ஃபாஸ்ட் டீ பிஸ்கட் மட்டும் தான். அதனால் அதையும் ரெஸ்டாக எடுத்துக்கலாம்.\nவாரத்தில் 6 நாட்களும் வகைவகையா செஞ்சிடுவதால் சண்டே சிம்பிள் ஃபுட் தான்.\nமாதம் ஒரு முறையாவது டிவிடியில் பார்த்து விடுவேன்.//\nநாங்களும் பார்ப்போம். p g martin பக்கத்தில் தான் நம்ம வீடு, இது விஹாரமஹா தேவி பார்க், என பிள்ளைகள் கொசுவத்தி சுத்திக்குவாங்க.\nவலைச்சரத்திலும் கும்மிகிட்டு இங்கனயும் மீ த பர்ஸ்டா வர்றீங்க.\nஆஹா.. படிக்கவே ஆனந்தமா இருக்கு.. கண்ணு படப்போகுது. இன்னிக்கு எல்லாரையும் உக்காரவெச்சு சுத்தி போடுங்க.. :)))\nஇன்னிக்கு எல்லாரையும் உக்காரவெச்சு சுத்தி போடுங்க.. :)))//\nஇதப் படிச்சா போன் போட்டு சாக்லெட் அனுப்ப சொல்லுவாங்க. சாக்கிரதை.\nஅப்போது மட்டும் தான் சமையலறையிலிருந்து\nயக்கோவ் மச்சானுக்கும் அன்றுதானே விடுதலை:)))\nஅப்பா கையால் போடப்போகும் காபியின் சுவைக்காக அவர்கள் எழும்பொழுதே மகிழ்ச்சியோடு எழுந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்\nஇந்த ஸ்டைலுக்கு பேரெல்லாம் இருக்கா.. ம்..\nயக்கோவ் மச்சானுக்கும் அன்றுதானே விடுதலை:)))//\nஅவரோட பர்சும் கொஞ்சம் இளைக்கும். :))\nஅப்பா கையால் போடப்போகும் காபியின் சுவைக்காக அவர்கள் எழும்பொழுதே மகிழ்ச்சியோடு எழுந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்\nநான் போடாம யாராவது போடறாங்க. அதுவே எனக்கு பெரிய சந்தோஷம். நல்லார் ஒருவருக்காக பெய்யும் மழை எல்லோருக்கும் பயன்படுவது போல் பசங்களுக்கு சந்தோஷம்னு நீங்க சொல்றீங்க.\nஇந்த ஸ்டைலுக்கு பேரெல்லாம் இருக்கா.. ம்..//\nஇந்தப் படம் வந்ததிலேர்ந்து இந்த ஸ்டைல் நடக்குது எங்க வீட்டுல. எங்க பிள்ளைக ஒவ்வொண்ணுக்கும் ஒரு பேரு, ஸ்டைல் வெச்சிருப்பாங்க.\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/12/blog-post_2.html", "date_download": "2018-07-21T15:30:22Z", "digest": "sha1:ZUQYYTNADIQ6ZY2KYBRBQ43SBDL333SZ", "length": 15714, "nlines": 231, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நிஜங்கள்.நிகழ்ச்சியில் குஷ்பூ-மானநட்ட வழக்கு", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 விக்கல் நிக்க ஷாக் நியூஸ் சொல்ற மாதிரி ஜெ வை குணப்படுத்த மோடி கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட் தான் இந்த செல்லா நோட்டு அறிவிப்போ\n2 கல்யாணம் பண்ண ஹீரோ ஏகப்பட்ட கண்டிஷன் போடும் எஸ் வி சேகரின் மணல் கயிறு சினிமாப்படத்தை மோடிக்கு யாரோ போட்டுக்காட்டிட்டாங்க போல\n3 இன்னைக்கு #WorldTelevisionDay இன்னைக்காவது டிவி சீரியல் பார்க்காம நாட்டு நடப்பு நியூஸ் பாத்து ஜிகே வை வளர்த்த முயற்சிப்போம் ( 21/11/16)\n4 1 லட்சம் பாலோயர்ஸ் வச்சிருக்க ஆனா உன் ட்வீட்டுக்கு 10 ஆர்டிக்கூட விழ மாட்டேங்குது.\nநல்ல கட்சிக்கு ஓட்டு.நல்ல ட்வீட்க்கு RT\n5 அட்டகாசமான ஒரு சட்ட பாயிண்ட்டை டாக்டர் ராமதாசும் ,ஸ்டாலினும் பிடிச்ட்டாங்க.ஷங்கரின் முதல்வன் படத்திலயும் இந்த சீன் வருது\n6 TTR வந்து ID செக் பண்றவரைக்கும், 'நாம ஏறிருக்கறது கரெக்ட் வண்டதானா'ங்கற பயம்.\nஒவ்வொரு கோச்லயும் ரிசர்வேசன் சார்ட் ஒட்டி இருப்பாங்களே\n7 நான் உண்மையை உளறிட்டனோன்னு தோணுது\nசரக்கு அடிச்ச ஆம்பளையும் ,எதுவுமே அடிக்காத பொண்ணுங்களும் உளறுவது\n8 கமிட்மென்ட்டே இல்லாத வாழ்க்கை வாழத்தீர்மானிச்ட்டேன்\nஓஹோ.மிஸ்.இன்னைக்கு நாம மீட் பண்ணலாமா\n9 கவலை வேண்டாம் படம் காமெடி கலக்கலாக இருக்கும் எனவும் ஆர் ஜே பாலாஜிக்கு சந்தானம் அந்தஸ்து கிடைக்க அது ஒரு அச்சாரமாக அமையும் எனவும் கணிக்கிறேன்\n10 மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி.ஜிவிபி க்கு திரும்புன பக்கம் எல்லாம் இடி. அஜித் FANS,தனுஷ் FANS ,சிம்பு FANS ,\n11 அட்லி + விஜய் = தெறி படத்தின் ஒரிஜினல் சத்ரியன் பட இயக்குநர் கே சுபாஷ் நேற்று மரணம். இப்போ தான் படிச்சேன்.நல்ல இயக்குநர். அஞ்சலிகள்\n இன்று எதிர்பாராத திடீர் திருப்பம் ஏற்படும். நல்லது நடக்க மஞ்சள் நிற ஆடை உடுத்தவும். மஞ்ச மாக்கான் என மஞ்சுளாக்கள் கிண்டல் செஞ்சாலும்\n13 திடீர்னு ஒரு சரித்திர உண்மையைக்கண்டுபிடிச்ட்டேன்\nஇலியானா அலியாபட் ஜூலியா ரோபர்ட்ஸ்\n3 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு\nஅதுல ஏகப்பட்ட தொல்லைகள் இருக்கு\n15 எல்லாரும் அழகழகா Dp வைக்கிறாங்க.\nநான் மட்டும் ஏன் மாத்தாம இருக்கேன்னா சொந்த டிபி வைப்பதே ஒரு அழகு தான் என்பதால்\n16 ஒரு காட்சியை அழகா காட்டுவது ஒளிப்பதிவாளரின் திறமை.காட்சிக்கு மெருகேற்றுவது இசை அமைப்பாளரின் கடமை\n17 கட்டு கட்டு கீரைக்கட்டு பாட்டு மெட்டு , டான்ஸ் மூவ்மெண்ட் எல்லாமே சிங்கம் பட எவரிபடி பாட்டு உடன் ஒத்திருக்கு. 2 க்கும் மூல பாட்டு எதுவோ \n18 ஒரிஜினல் = ஆளான நாள் முதலா\nஉல்டா 1 = கட்டு கட்டு கீரைக்கட்டு\nஉல்டா 2 =சிங்கம் பட எவரிபடி பாட்டு # டான்ஸ் மூவ்மெண்ட்,இசை\n19 கோபமான / மோசமான மனநிலையில் இருப்போர் தங்கள் உள்ளத்தில் இருந்து வரும் சொற்களுக்குத் தணிக்கை தேவையில்லை\n20 நிஜங்கள்.நிகழ்ச்சியில் குஷ்பூ தனி நபரை தரக்குறைவாக பேசுகிறார்.சட்டப்படி இது குற்றம்.மானநட்ட வழக்குப்போட்டால் மாட்டுவார்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஇனி சிங்கிள் டீ குடிக்கவே செக் ட்ரான்சக்சன்தான்...\nநம்ம தலைவரும் ,பிடல் காஸ்ட்ரோ வும் 1 விஷயத்தில் 1\nகாளை , சிங்கம், புலி\nமோடிக்குப்பிடிக்காத தமிழ் சினிமா எது\nகடுகு டப்பா தான் இனி பேங்க்\nகத்தி சண்டை - சினிமா விமர்சனம்\nDANGAL(HINDI) - சினிமா விமர்சனம்\nகறுப்புப்பணம் சிக்கினதில் தமிழகத்தை புரட்சி மாநிலம...\nபகுத்தறிவுப்பகலவர் வழி வந்த வம்சமுங்கோ,\nஒண்ட்க்கட்டையும் ,செம கட்டையும்- வாட்சப் கலக்கல...\n2017 மார்ச் கொஸ்டீன் பேப்பர் அவுட்- வாட்சப் கலக்கல...\n பைரவா ராசி என்ன சொல்லுது\nமோடி ஓபிஎஸ் , சசிகலா தலைல கை வைக்கும்போதே நினைச்ச...\nவீடியோ கேசட் வாடகைக்கு விட்ட விடிவெள்ளி ( வாட்சப் ...\nசட்டக்கல்லூரி மாணவி \"ரவி வர்மன் எழுதாத \" பாட்டை எப...\n,சப்போர்ட்டிங் கேரக்டர்கள் மெயின்.ஆக்ட் கொடுக்கும்...\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்தது சசிகலாவா\nரம்பா வுக்கும் இலியானாவுக்கும் சம்பந்தமே இல்லாம ஒர...\nதீயா வேலை செய்யுங்க தீபா\nதினத்\"தந்தி’ரம்\"சின்னம்மா மந்திரம் என்ன கருமாந்திர...\nவாட்சப் கலக்கல்ஸ் (அம்மாவாசை யும் சின்னம்மா ஆசையு...\nகிராமராஜன் ஏன் இப்டி அக்\"கிரம\"ராஜன்\n( திமுக ) சிவப்பு வெள்ளை கற...\nஇதுவரைக்கும்.அச்சம் இல்லைங்க.இப்போதான் லைட்டா பயமா...\nமன்னார்குடி மாபியா கும்பலை நம்பாதே\nபதவிக்காக நான் ஊரான் வீட்டு சொத்துக்காகவே நான்\nகவுதமி யும் , மு,க ஸ்டாலினும் ,மோடியும், கமலும்\nஜெ மரணம் குறித்து மோடிக்கு கெளதமி கடிதம்\nஎல்லா பேய் படங்கள்லயும் பொண்ணுங்களயே பேயா காட்றாங்...\nசென்னை600028-2 - சினிமா விமர்சனம்\nபேரில் நிதி இருந்தா நிஜத்திலும் நிதி சேர்ந்திடும் ...\nரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய் \nடாக் ஆஃப் த டவுன்\nஒரு ஆளு ஒரு நாள்ல ஒரு பிகர் கூட மட்டும்தான் கடலை ப...\n2 பேரும் கூட்டுக்களவாணிக எஜமான்\nநான் அவள்.இல்லை டைட்டில்.ஹீரோயின் நயன்.டைரக்சன் எஸ...\nஒவ்வொரு விவசாயி யும் மத்திய அரசு ஊழியர்தான்\nKAHAANI 2( hindi) - சினிமா விமர்சனம்\nஇந்தியாவிலேயே “தண்ணி” பிரச்னையே இல்லாத ஒரே மாநிலம்...\nசைத்தான் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 1...\n அவர் உங்க ட்வீட்சை மட்டுமா லைக்கறாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amaithicchaaral.blogspot.com/2010/03/blog-post_10.html", "date_download": "2018-07-21T15:28:39Z", "digest": "sha1:5IW4TOWNC5NMOUV4ICXVYVTEYEKZ5PZ2", "length": 49649, "nlines": 538, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: ஆணென்ன....பெண்ணென்ன.!!!", "raw_content": "\nஒரு குழந்தை ஆணாக வேண்டுமென்றோ, பெண்ணாக வேண்டுமென்றோ விரும்பி பிறப்பதில்லை. சுமக்கும்போது எல்லா தாய்களும் ஒரே மாதிரிதான் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். பின் ஏன்..எங்கிருந்து .. வருகிறது இந்த ஆண்குழந்தை உசத்தி,.... பெண்குழந்தை மட்டம்.... என்ற எண்ணங்கள்....பிறந்த அந்த நொடியிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது.. சில ஆஸ்பத்திரிகளில், ஆண்குழந்தை பிறந்தால், அதை சொந்தங்களிடம் வந்து சொல்லும் சில ஆயாக்களுக்கு, ஐம்பது, நூறு என்று பணம் கொடுக்க வேண்டும்.இல்லையேல் லேசில் குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்ட மாட்டார்கள். என் மகள் பிறந்த சமயத்தில், சக பெண் ஒருவரின் உறவினர்களிடம்,அவர்களின் ஆண்குழந்தை பிறந்த செய்தியை சொல்லிவிட்டு பேரம் பேசியதை, கேள்விப்பட்டபோது ஏன் இப்படி....பிறந்த அந்த நொடியிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது.. சில ஆஸ்பத்திரிகளில், ஆண்குழந்தை பிறந்தால், அதை சொந்தங்களிடம் வந்து சொல்லும் சில ஆயாக்களுக்கு, ஐம்பது, நூறு என்று பணம் கொடுக்க வேண்டும்.இல்லையேல் லேசில் குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்ட மாட்டார்கள். என் மகள் பிறந்த சமயத்தில், சக பெண் ஒருவரின் உறவினர்களிடம்,அவர்களின் ஆண்குழந்தை பிறந்த செய்தியை சொல்லிவிட்டு பேரம் பேசியதை, கேள்விப்பட்டபோது ஏன் இப்படி\nஒரு வகையில் பார்த்தால், பெண்களாகிய நாமும், இதற்கு ஒரு காரணமாக இருக்கிறோம்..சென்ற தலைமுறைகளாகட்டும்.. இந்த தலைமுறையில் சில பேர்களாகட்டும், எத்தனை பேர் வீடுகளில்,இரண்டுபேரும் சமமாக நடத்தப்பட்டிருப்போம்...நல்லவை எல்லாம் ஆண்குழந்தைக்கும், அவன் வேண்டாமென்று ஒதுக்கியவை பெண்ணுக்கும் என்பது எத்தனை வீடுகளில் தினசரி நிகழ்வுகளாகவே இருந்திருக்கும்...நல்லவை எல்லாம் ஆண்குழந்தைக்கும், அவன் வேண்டாமென்று ஒதுக்கியவை பெண்ணுக்கும் என்பது எத்தனை வீடுகளில் தினசரி நிகழ்வுகளாகவே இருந்திருக்கும்.சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடுகூட இருக்காது.பாரபட்சம் என்பதை நிறையவே அந்த துரதிர்ஷ்டசாலி குழந்தைகள் அனுபவித்திருப்பார்கள்.\nபெண்களுக்கான பொறுப்புகள் நிறையவே, அந்த சின்ன வயசிலேயே திணிக்கப்படும்.தம்பி, தங்கைகளை பார்த்துக்கொள்வது சுகமான சுமைகள்தான் என்றாலும் அவளுக்கும் அந்த வயசுக்கான ஆசைகளும், ஏக்கங்களும் இருக்குமே.. அதை ஏனோ,வீட்டிலுள்ளவர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை. .\nசில இடங்களில் பெண்ணின் ஆரோக்கியம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை.ஆணின் வயிறு நிறைந்தபின் மீதம்தான் பெண்குழந்தைக்கு. சொல்லப்போனால்,பெண்குழந்தைக்குத்தான் சாப்பாடு ஒருகை அதிகமாகவே வைக்க வேண்டும்.உடல்ரீதியாக அவள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிக்க தெம்பு வேண்டாமா..அவனது எச்சில் தட்டைக்கூட கழுவும் இடத்தில் எடுத்துப்போட மாட்டான். அதையும் அவள்தான் செய்து, கழுவி வைக்க வேண்டும்.தன் சகோதரனிடம் குரலுயர்த்தி,பேசுவதற்க்குக்கூட... அவள் அனுமதிக்கப்படுவதில்லை.ஒரு தாய் நினைத்தால், இந்த நிலைமையை மாற்றமுடியாதா என்ன\nஇப்படி சில தாய்மார்களே, தங்கள் பெண்குழந்தைகளை ,நடத்தும்போது, அதைப்பார்த்து வளரும் ஆண் எப்படி.. பெண்ணை சகமனுஷியாக மதிப்பான்..பெண் என்பவள் தன்னுடைய தேவையை நிறைவேற்றவே பிறந்தவள் என்றுதானே அவனுக்கு பாடமாகியிருக்கும்..பெண் என்பவள் தன்னுடைய தேவையை நிறைவேற்றவே பிறந்தவள் என்றுதானே அவனுக்கு பாடமாகியிருக்கும். இதுதானே வளர்ந்தபின் ஈவ் டீஸிங் செய்யும் துணிச்சலையும் கொடுக்கிறது.'ஆம்பளை அப்படித்தான் இருப்பான்' என்று கண்டு கொள்ளாமல் இருப்பதால்தானே பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.பெண்ணை ஒரு உடலாக மட்டும் பார்க்காமல், அவளும் தன்னைப்போல் ஓர் உயிர் என்ற நினைப்பை, பெற்றோர் நினைத்தால் ஏற்படுத்தலாம். தன் வீட்டு பெண்களை மதித்து பழக்கப்பட்டவன், நிச்சயமாக அடுத்த பெண்களையும் மதிப்பான்.\nநம்முடைய தலைமுறையில் மாற்றங்கள் வருகிறதென்றாலும்,இன்னும் வெளிச்சத்துக்கு வராத மனிதர்களும் இருக்கின்றனர். 'ஆணை குற்றம் சொல்வதை விட்டு நம்வீட்டு ஆண்குழந்தைகளை சரியாக வளர்க்கலாமே.'..\nஅவள் மேல் பாசமும், மதிப்பும் வருவதற்கு நாமே வழிகாட்டியாக இருக்கலாம்.\nசிறுவயதிலேயே வீட்டு வேலைகள் பெண்ணுக்கானவை என்று ஒதுக்காமல் ஆண்களையும் சிறுகச்சிறுக ஈடுபடுத்தலாம். சாப்பிடமட்டும், எட்டிப்பார்த்துவிட்டு போய்விடாமல் கொஞ்சம் சமையலையும் பழக்கப்படுத்தலாம்.\nஇது அவர்கள் தனியாக ஹாஸ்டல், வெளிநாடு ,போன்ற இடங்களில் தங்க நேரிடும்போதும், பந்த் சமயங்களிலும் பட்டினி கிடக்காமல் காப்பாற்றும்.பீமன், நளன் ..இவர்களும் ஆண்கள்தானே.. இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு உணவகங்களிலும்,கல்யாண சமையல்துறையிலும் ஆண்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். ஆகவே, ஆண் சமைப்பது கேவலமானது அல்ல. குறிப்பிட்ட வயதுக்குப்பின் அவர்களுடைய கர்சீப், சாக்ஸ்,உள்ளாடைகள் போன்ற சின்னச்சின்ன துணிகளை துவைக்கப்பழக்கலாம். இப்பத்தான் வாஷிங் மெஷின் வந்துவிட்டதே என்று சொல்லக்கூடாது.கரண்ட் இல்லாத சமயங்களில் தன் கையே தனக்குதவி செய்யும்.சின்னச்சின்ன வீட்டு வேலைகளையும் செய்ய பழக்கப்படுத்தலாம்.பெண்ணின் சுமைகளை பகிர்ந்து கொண்டு வளரும் ஆண் நிச்சயமாக அவளை,அவள் வலிகளை புரிந்து கொள்வான்.\nபெண் குழந்தைகளை வேண்டாம் என்று சொல்வதற்கு சிலர் காரணங்களாக சொல்வதில்... வரதட்சிணை, குடும்ப வன்முறை .. இவைதான் முக்கியமானவை. சாப்பிட இன்னொரு வயிறு வந்துவிட்டதே... என்று வருத்தப்படுபவர்களுக்கு, உழைக்க இரண்டு கைகள் கிடைத்திருப்பது ஏனோதெரிவதில்லை.பெரும்பாலான இடங்களில் ,வரதட்சிணையை எதிர்பார்ப்பது இன்னொரு பெண்தான்.\"எங்கிட்ட ஒருத்தி கேக்குறதை கொடுக்கணும்னா நான் இன்னொருத்திகிட்ட கேக்கத்தானே வேண்டியிருக்கு\" என்பது இவர்கள் சொல்லும் நியாயம்.\nசிறுவயதிலிருந்தே சகோதரன், சகோதரி ஒருவருக்கொருவர் அன்புடன், பாசத்துடன் வளர்வது நம்கையில்தான் இருக்கிறது.இருவரும் சமம் என்று சொல்லியே நடத்தப்படவேண்டும்.எங்கள் வீட்டிலும் என் குழந்தைகள் இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வார்கள். சிலசமயங்களில் பையர் குக்கர் வைத்தால், குழம்பு வைப்பதை பெண் செய்வார்.டைனிங் டேபிளை இருவரும்தான் செட் செய்வார்கள். அதே போல் சாப்பிட்டு முடித்ததும்,ஒதுங்க வைப்பதும் அனேகமாக அவர்கள்தான். அவ்வப்போது இண்டியாவும், பாகிஸ்தானும் போல இருப்பார்கள். ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுத்ததில்லை.\nநம்மிடம் அன்பு செலுத்துவதில் குழந்தைகள் பாரபட்சம் காட்டுவதில்லை. பின் நாம் ஏன் அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும்.பெண்குழந்தையை பெற்றுவிட்ட காரணத்துக்காக மனைவியை கொலை செய்த கணவனைப்பற்றிய செய்தி, தினசரியில்ஒரு மூலையில் இன்று வந்து போனது, ஏனோ,.. இப்ப ஞாபகம் வருது....\nLabels: ஆண் பெண் பாகுபாடு, எண்ணங்கள், பகிர்வு\nமகளிர் மசோதா நிறைவேறிய சந்தோசத்தை பகிர்ந்து கொள்கிறேன்.\nஎன் மகனுக்கு சமையல் கற்றுக்கொடுத்திருக்கிறேன்...சாரல்..\n//சிறுவயதிலிருந்தே சகோதரன், சகோதரி ஒருவருக்கொருவர் அன்புடன், பாசத்துடன் வளர்வது நம்கையில்தான் இருக்கிறது.இருவரும் சமம் என்று சொல்லியே நடத்தப்படவேண்டும்.//\nமிக அருமையான பதிவு அமைதிச்சாரல்\nநல்லா சொல்லியிருக்கீங்க..இந்த பாரபட்சம் வீட்டுலேருந்துதான் முதலில் ஒழிக்கப்படணும்.\nமகளிர் மசோதாவால் நல்லதே நடக்கும்ன்னு நம்புவோம்.\n\\\\தாய்மார்களே, தங்கள் பெண்குழந்தைகளை ,நடத்தும்போது, அதைப்பார்த்து வளரும் ஆண் எப்படி.. பெண்ணை சகமனுஷியாக மதிப்பான்\n\\\\ தன் வீட்டு பெண்களை மதித்து பழக்கப்பட்டவன், நிச்சயமாக அடுத்த பெண்களையும் மதிப்பான்.\\\\\n\\\\ஆணை குற்றம் சொல்வதை விட்டு நம்வீட்டு ஆண்குழந்தைகளை சரியாக வளர்க்கலாமே.'.. \\\\\nஇந்த பாரபட்சத்தை ஒழிக்க நாமதான் முதல் ஸ்டெப் எடுக்கனும்.\nஆமாங்க, நம்ம பசங்கள சரியா வளர்த்தாலே போதும். நானும் அடிக்கடி சொல்வதுண்டு, அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உதவும் மகன், தன் மனைவிக்கு உதவுவதைக் கேவலமாக நினைக்கமாட்டான். என் மாமியாருக்கு நன்றி\nவரதட்சணை தாங்க பெரிய பிரச்சனை\nஅமைதிச்சாரல் இன்று காட்டாறாய் புறப்பட்டிருக்கிறது\nஅமைதிச்சாரல் இன்று காட்டாறாய் புறப்பட்டிருக்கிறது\nஉண்மைதான், எந்த ஒரு செயலுமே வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது, இல்லையா..\nஆமாங்க, நம்முடைய தலைமுறையிலாவது, இதை ஆரம்பித்து வைத்தால் எதிர்காலத்திலாவது 50:50 ஆக இருப்பாங்க இல்லையா..\nவரதட்சணையும் ஒரு பிரச்சினை. அதில்தான் ஆரம்பிக்கிறது குடும்ப வன்முறை.. இன்னபிற எல்லாம். நாம கொடுக்கிறதை உடனே நிறுத்த முடியாவிட்டாலும், அட்லீஸ்ட் வாங்குறதையாவது நிறுத்தலாம் இல்லையா...\nஇப்பல்லாம் வரதட்சிணை மகளுக்கான பரிசு என்ற பேரில் கொடுக்கப்படுகிறது.வசதி படைத்தவர்கள் வீட்டில் வரதட்சிணை பேசப்படுவதில்லை.ஏன்னா, கேக்காமலேயே நிறைய கொடுப்பாங்கன்னுதான்.\nஹி..ஹி.. அது ஒன்னுமில்லை,..கடைசி பத்தியில் சொல்லியிருந்தேனே அந்த செய்தியை படிச்சதும் சீ..ன்னு ஆகிடுச்சு. ஆண்குழந்தை மோகம் சமூகத்தை எப்படி ஆட்டி வைக்குது பாருங்க.இவங்களையெல்லாம் நிக்க வெச்சு சுடணும்ன்னு தோணிச்சு.அதுக்கு துப்பாக்கி சப்ளை வேணும்ன்னா நம்ம பின்லேடன் அண்ணாச்சிகிட்டதான் சொல்லணும். அவரை அமெரிக்கா கண்டுபிடிச்சப்புறம் நாம ஆர்டர் கொடுத்துக்கலாம்ன்னு, இப்போதைக்கு பதிவு போட்டுட்டேன்.\nகாலங்கள் எவ்வளவோ மாறியிருந்தாலும், ஆண் என்றால் அதிகக் கவனிப்புதான்.\nஎங்கள் வீட்டில் எல்ல்லோரும் சமம். பிள்ளைகளுக்குச் சமைக்கவும் தெரியும்.\nவாங்க வல்லிம்மா,கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.\nரெண்டு மாசத்துக்கு மேலாகியும் வாடாத மணம்மிக்க பூங்கொத்துக்கு நன்றிங்க.\n வீட்டிலிருந்து அம்மா வளர்ப்பில இருந்து இது போன்ற ஆரோக்கியமான சிந்தனை ஆரம்பிக்கிதுங்க.\nஉ.தா-க்கு இந்த வரதட்சிணை விசயத்தை எடுத்துக்கங்களேன், அதில என் பையனுக்கும் வாங்க மாட்டேன் பொண்ணுக்கும் கொடுக்க மாட்டேன்னு ஒரு நிலை எடுத்து நிக்க முடியுமா ஒரே பையனை வைச்சிருக்கும் அம்மாக்களின் நிலை என்ன\nஒரு மாறுதலுக்கு என் மகளை ஆம்பளைப்பிள்ளைபோல வளர்த்துருக்கேன்.\nவீட்டு வேலை ஒன்னும் செய்யப் பழக்கலை. ஆனால்.... அவள் இப்போ தனக்கான வேலைகளைச் செஞ்சுக்கிட்டுத் தனியா இருக்காள்.\nரொம்ப வருசத்துக்குப்பிறகு பிறந்ததால் அதிகச் செல்லம்\nவரதட்சணையை பொறுத்தவரை, பையனுக்கு வாங்கமாட்டேன்னு ஒரே நிலையை எடுத்தாலே மறைமுகமா முக்கால்வாசி பிரச்சினை தீர்ந்துடுதே.பையன் வீட்டுக்காரங்க வாங்கலைன்னா பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கொடுக்கப்போறாங்க\nஆனாலும்,.. தனக்குன்னு வரும்போது எதுவும் சொல்லிக்கொடுக்காமலேயே சமையல் உட்பட எல்லா வேலைகளையும் செஞ்சுக்கறாங்க இந்த குழந்தைகள் :-))))\n\"தனக்குத் தனக்குன்னா முடுக்காக் களை வெட்டுவானாம்\"\n//பையன் வீட்டுக்காரங்க வாங்கலைன்னா பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கொடுக்கப்போறாங்க\nபையன் வீட்டிலயும் பெண்கள் இருக்காங்கள்லே அவங்க ஏன் தான் திருமணம் கட்டிக்கிட்டு வரும் பொழுது எவ்வளவு தூரம் தன்னோட பெற்றோர்கள் கஷ்ட நஷ்டமுற்று தன்னை தள்ளி விட்டாங்கன்னு தெரிஞ்சிருந்தும், அது மாதிரி தன்னோட பையனுக்கு கொடுக்க மாட்டேன்னு ஒரு நிலை எடுக்க மாட்டேங்கிறாங்க அதிலும் குறிப்பா - இந்த அம்மாக்கள்\nஅப்படியே இங்கும் பொயிட்டு வாங்க நேரமிருந்தா அதில பின்னூட்டங்களை அவசியம் படிங்க, வரதட்சிணை வேண்டாம்னு சொன்ன மக்களுக்கு எது மாதிரியான பட்டங்கள் சமூகம் கொடுக்குதின்னு :-) பெண் வீட்டார்களும், மதிகெட்ட மாப்பிள்ளைகளும்...\nஉண்மைதான்.. வரதட்சிணை வேணாம்ன்னு சொன்னா அந்தப்பையனுக்கு கிடைக்கிற பட்டங்கள் எக்கச்சக்கம்.ஆனாலும் பிடிச்ச பிடியில் நிலையா இருக்கிற பசங்களும் இருக்கத்தான் செய்யறாங்க.\nவரதட்சிணை கொடுக்க மாட்டேன்னு சொன்னாலும் கொஞ்ச நாளுக்கப்புறம் சுற்றுப்புற கெடுபிடியால் அந்த நிலையிலிருந்து பெண்கள் நழுவவேண்டி வருது. இப்ப, கொஞ்சம்கொஞ்சமா காலம் மாறிக்கிட்டு வருது. நல்லதே நடக்கும்ன்னு காத்திருப்போமே.\nநம்மிடம் அன்பு செலுத்துவதில் குழந்தைகள் பாரபட்சம் காட்டுவதில்லை. பின் நாம் ஏன் அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும்.\nதாமதமான பதிலுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் :-))\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nஎல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்.. ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப...\nநாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி\nஇட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்க...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amaithicchaaral.blogspot.com/2011/06/blog-post_23.html", "date_download": "2018-07-21T15:33:43Z", "digest": "sha1:OXHBFFNG4BVL2WMKPHE4BXXBQNEJNZ2E", "length": 41724, "nlines": 525, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: ஷாஹி பாலக் குருமா", "raw_content": "\nஎதுக்கும் இருக்கட்டும்ன்னு விதைச்சு வெச்ச அரைக்கீரையும், பொன்னாங்கண்ணியும் இப்ப பெஞ்சுக்கிட்டிருக்கிற மழையில் நல்லா தளதளன்னு வளர்ந்து நிக்குது. சத்துள்ளதா இருக்கணும்ன்னு இரசாயனக்கலப்புள்ள உரங்கள் எதுவும் போடாம, இயற்கை உரத்துலயே வளர்த்தது. வீணாக்காம வாரம் ஒரு முறை சமையல்ல சேர்த்துடுவேன். வழக்கமான அயிட்டங்களைத்தவிர கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்ன்னு செஞ்சதுதான் இந்த பாலக் குருமா.\nபொடியா நறுக்கின கீரை - 1 கப்\nஉருளைக்கிழங்கு - 1(நடுத்தர அளவில்)\nசின்ன வெங்காயம் - அஞ்சாறு\nதக்காளி -1 (பெரிய அளவில்)\nஇஞ்சி - 1/2 இஞ்ச் அளவு\nபூண்டு - ரெண்டு பற்கள்\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் - அரைத்தேக்கரண்டி அளவு அல்லது காரத்துக்கேற்ப.\nமுந்திரிப்பருப்பு - 7 எண்ணிக்கையளவில்+வறுத்து தோலுரிச்ச நிலக்கடலை கால்கப்.\nதாளிக்க எண்ணெய் - 1 மேசைக்கரண்டியளவு.\nஎப்படி செய்யறதுன்னு இப்ப பார்க்கலாம்...\nமொதல்ல, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பெருஞ்சீரகம் இதெல்லாத்தையும், சட்னி ஜார்ல போட்டு நல்லா பவுடர் செஞ்சுக்கோங்க. அப்றம் அதுகூடவே பச்சைமிளகா, இஞ்சி, பூண்டையும் சேர்த்து தண்ணீர் விடாம நல்லா அரைச்சுக்கோங்க. இதை ஒரு கிண்ணத்துல தனியா எடுத்து வெச்சுட்டு, முந்திரிப்பருப்பையும் வறுத்த நிலக்கடலையும் அதே ஜார்ல போட்டு ஒரு சுத்து சுத்திட்டு ஒரு தேக்கரண்டி அளவுக்கே தண்ணீர் சேர்த்து விழுதா அரைச்சு வெச்சுக்கோங்க.\nதக்காளியை பொடியா நறுக்கிக்கோங்க. வெங்காயத்தை மெல்லிசா ஸ்லைஸ் செஞ்சுக்கலாம். அல்லது உங்க விருப்பப்படியான அளவுல நறுக்கிக்கலாம். உருளைக்கிழங்கையும் கொஞ்சம் சின்னச்சின்ன அளவுல நறுக்கிக்கோங்க. சின்ன வெங்காயத்தை சட்னி ஜார்ல போட்டு, ஜஸ்ட் ஒரு சுத்து.. அவ்ளோதான். வெங்காயத்தை துருவினமாதிரியான எஃபெக்ட் கிடைச்சுடும், அது போதும்.\nஇப்ப அடுப்பில் ஒரு பாத்திரத்தை சூடாக்கி, ஒரு மேசைக்கரண்டியளவு எண்ணெயை சூடாக்குங்க. அதுல, அரைச்சு வெச்சிருக்கிற மசாலாவைச்சேர்த்து, பச்சைவாசனை போகறவரை லேசா கிளறுங்க. இப்ப வெங்காயத்தையும்,உருளைக்கிழங்கையும்போட்டு, வெங்காயம் பொன்னிறம் வர்றவரைக்கும் வதக்குங்க.. ஆச்சா.. அடுத்தாப்ல தக்காளியையும் போட்டு நல்லா வெந்து, மசியறவரைக்கும் கிளறுங்க.\nஇப்ப இந்த கலவைகூட மசாலாப்பொடிகளை சேர்த்து லேசா கிளறிட்டு, கொரகொரன்னு அரைச்சுவெச்ச சின்னவெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்க. அடுத்தாப்ல கீரையை சேருங்க. கீரை அரைவேக்காடு அளவுக்கு வதங்கினதும், ஒண்ணரைகப் தண்ணீர் சேருங்க. (விருப்பப்பட்டா கூடக்குறைய சேர்த்துக்கலாம்). எல்லாம் சேர்ந்து கொதிச்சு வந்ததும், தணலை மிதமா எரியவிடுங்க. எல்லாம் உருளைக்கிழங்கு வேகறவரைக்கும்தான். வெந்ததும் முந்திரி+நிலக்கடலை விழுதைச்சேர்த்துடலாம். சும்மா... ஒரு கொதி வரட்டும். அதுக்குள்ள கொத்தமல்லி,புதினா,கறிவேப்பிலை இலைகளை பொடியா அரிஞ்சு வெச்சுக்கோங்க.\nகுருமா லேசா திக்கானதும் இறக்கி பரிமாறும் பாத்திரத்துக்கு மாத்திடுங்க. பொடியா நறுக்கிவெச்ச இலைகளை மேலாக தூவி அலங்கரிக்கலாம். இது வாசனையையும் தூக்கலா காண்பிக்கும் (டூ இன் ஒன்). சாதவகைகள்,புலாவ், பிரியாணி,கிச்சடி, சப்பாத்தி, இட்லி தோசை, ஆப்பம்,இடியாப்பம்... இன்னும் ஏதாவது விட்டுப்போயிருக்கு.. :-))). எல்லார்கூடவும் கூட்டணி சேர்றதுல நம்மாளு கில்லாடி :-)\nகீரை உடம்புக்கு எவ்ளோ நல்லதுன்னு சொல்லித்தெரியவேண்டியதில்லை. கீரைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்து அதிகம் உண்டு. கீரையில் சர்க்கரை கிடையாது ஆகவே ரத்தத்துல சர்க்கரையோட அளவு அதிகமா இருக்கற நோயாளிகளுக்கும் இது உகந்தது. பூண்டும் மிகவும் நல்லது.(கீரையோட ரெண்டுபல் பூண்டும் ஒரு சிட்டிகை பெருங்காயமும் சேர்த்து வேகவெச்சு மசியல் செஞ்சு பாருங்க. அருமையா இருக்கும்.\nஇந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுது. அதுல, அரைக்கீரை, பாலக்கீரை தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் புதினா தழை இதெல்லாம் முக்கியமான வகைகள்.கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டிருக்கு.கீரைகள்ல சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவை நிறைய இருக்கு.\nகீரைகள்ல குறிப்பா இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்கள் நிறைய அளவுல இருக்கு. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையை ஏற்படுத்துது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அப்றம் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியம். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துகிட்டா, இரத்த சோகை வர்றதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்\nஇந்தியாவுல ஒவ்வொரு வருடமும் அஞ்சு வயசுக்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைபாட்டினால் கண்பார்வையை இழக்கும் நிலை ஏற்படுதாம்... பாவமில்லையா :-(\nகீரைகள்ல இருக்கற கரோடின்களை பாதுகாக்க, ரொம்ப நேரம் வேகவைக்கறதை தவிர்க்கணும். ரொம்ப நேரம் வேகவைச்சா கரோடின் அழிஞ்சுடும். அப்றம் கீரை சாப்பிட்ட பயன் இருக்காது.கீரைகள்ல பி-காம்ளக்ஸ் வைட்டமின்களும் நிறைய இருக்குது. இதுவும் உடம்புக்கு ரொம்பவே நல்லது. கீரைகள்லஇருக்கிற கரோடின், உடலில் ஜீரணமானதுக்கப்புறம் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுது.\nஅதான்,..வருஷம் முழுக்க மார்க்கெட்டுல கிடைக்குதே.. வாங்கி விதவிதமா சமைச்சு, ஆரோக்கியத்தை மேம்படுத்துங்க :-))\nகுருமா கொஞ்சம் வித்தியாசமா, ஹெவியா இருக்கு. டேஸ்ட் அதிகமாருக்கும் போல.\n நிறைய குருமாக்கள் பேர்ல இந்த ஷாஹி வருது, ஏன்\nஹுசைனம்மா கேட்ட கேள்விதான் எனக்கும்.\n அம்மணிய சீக்கிரம் படிக்க சொல்றேன். அப்பப்ப பாலக்-ல ஒரு சில சப்ஜியே சாப்பிட்டு அலுத்துப் போச்சு. அதுனால வித்தியாசமா இத செய்யச் சொல்லிடறேன்.. பகிர்வுக்கு நன்றி.\nசுவையான சத்தான குறிப்புக்கு நன்றி\n நிறைய குருமாக்கள் பேர்ல இந்த ஷாஹி வருது, ஏன்// எனக்கும் இதுதான் டவுட்.\nஷாஹி பாலக் குருமா நல்லாயிருக்குங்க. செய்து பார்க்கிறேன்.\nசத்தான சுவையான நல்லதொரு குறிப்பு....\n உங்களை ரொமப் நாளா காணோமே\nகொஞ்சம் ஹெவிதான். விரும்பினா ரெண்டு பாதாம் பருப்பையும் சேர்த்து விழுது தயார்பண்ணலாம்.. கொழுப்பு கூடுதலாயிடும்ன்னு நாந்தான் சேர்க்கலை :-))\nமசாலாப்பொருட்கள், முந்திரி,பாதாம் போன்ற பருப்புவகைகளை அந்தக்காலத்துல, அதாவது ராஜாக்கள் காலத்துல அவங்க மட்டும்தான் சமையல்ல சேர்த்துப்பாங்களாம். அதான் அந்தப்பேரு.'ஷாஹி'காந்தான்னு கேள்விப்பட்டிருப்பீங்களே. அதுக்கு,அரசபரம்பரைன்னு அர்த்தம் :-)))\nவலைச்சரத்தில் தங்களைக் குறிப்பிட்டுள்ளேன். தயவு செய்துபார்த்து தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும். நன்றி.\nரொம்ப கிராண்டா இருக்கு...சாப்பிட ஆசைதான். ஒரு சந்தேகம். இந்த பாலக் கீரையும் பசலைக் கீரையும் ஒரே குடும்பமா...\nசெஞ்சு பாத்துட்டு சொல்றேன். சொல்றதென்ன\nசத்தான சுவையான குறிப்பு...குறிப்பு எழுதியிருக்கும் விதத்திலும் உங்கள் தனி முத்திரை...சிறப்பு\nராஜாக்கள் உபயோகப்படுத்துற எல்லாமே 'ஷாஹி'தான் :-))\nஹூஸைனம்மாவுக்கும் உங்களுக்கும் சேர்த்தே பதில் சொல்லியிருக்கேன்.\nஅப்படி எனக்கும் அலுத்துப்போன ஒரு பொழுதில் உதித்ததுதான் இந்த குருமா :-))\nஅந்தக்காலத்துல இந்தமாதிரி விலைகூடுதலான பொருட்களை ராஜா மட்டும்தான் பயன்படுத்துவார்.. அந்த லிஸ்டில் வரும் பொருட்களை உபயோகப்படுத்தி செய்யப்படுற அயிட்டங்கள் 'ஷாஹி' என்ற அடைமொழியை தாங்கி வரும்..\nசெஞ்சு பார்த்துட்டு முடிவு என்னாச்சுன்னு சொல்லுங்க :-))\nபோன இடுகையிலேயே லீவுலெட்டர் கொடுத்துட்டேன்ப்பா :-))\nவலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு இங்கயும் நன்றி சொல்லிக்கிறேன் :-)\nஎன்னைப்பொறுத்தவரை கீரைகள் எல்லாமே ஒரே குடும்பம்தான்.. கூட்டுக்குடும்பம்ன்னு வெச்சுக்கோங்களேன்:-)))\nவடக்கே பசலையை பாலக்ன்னு சொன்னாலும், பொதுவாவே கீரைகளை பாலக்ன்னுதான் சொல்றதுண்டு.\nஇப்படி அடிச்சுசொல்ற உங்க நம்பிக்கை எனக்கு பிடிச்சிருக்கு :-))\nபாசத்துடன் சொன்ன கருத்துக்கு நன்றி :-))\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nஎல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்.. ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப...\nநாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி\nஇட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்க...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-07-21T15:55:31Z", "digest": "sha1:4Y42FGQP2Q3YIRPNB64JIRAR62G7L6YC", "length": 9032, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "நச்சுத்தாக்குதலுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nநச்சுத்தாக்குதலுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு\nநச்சுத்தாக்குதலுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் அண்மையில் நச்சுத்தாக்குதலுக்கு இலக்கான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇந்த நச்சுத் தாக்குதல் தொடர்பில் வில்ட்ஷயர் பொலிஸார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.\nநோவிகோச் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி சாலிஸ்பரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த டான் ஸ்டர்ஜஸ் என்ற பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n44 வயதாக, இவருக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nவில்ட்ஷயர் கவுண்டியில் உள்ள சாலிஸ்பரி நகரில் கடந்த வாரம் சார்லி ரோவ்லெவ் மற்றும் டான் ஸ்டர்ஜஸ் ஆகிய தம்பிகள் மீது நச்சுவாயு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் தமது வீட்டில் சுயநினைவிழந்த நிலையில் கவலைக்கிடமான முறையில் மீட்கப்பட்டனர்.\nஅதனை தொடர்ந்து சாலிஸ்பரி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு அங்கு அதி தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.\nஅதன் போது நரம்பு மண்டலத்தை பாதிக்கின்ற நோவிசோக் என்ற நச்சு வேதிப்பொருள் அவர்களின் உடலில் கலந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் உயிரிழந்த டான் ஸ்டர்ஜஸ் குடும்பத்துக்கு, பிரதமர் தெரசா மே, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.\nஅவர் உயிரிழந்த செய்தி கேட்டு தான் அதிர்ச்சியடைந்தாகவும் பிரதமர் மே கூறியுள்ளார்.\nரஷ்யாவின் முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் ஜூலியா மீது சில மாதங்களுக்கு முன்னர் இரசாயன விஷவாயு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இதற்கு ரஷ்யா மீது பிரதமர் மே உள்ளிட்டவர்கள் குற்றம் சுமத்திய நிலையில், அதனை ரஷ்யா முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/fishing/", "date_download": "2018-07-21T15:24:51Z", "digest": "sha1:5C3PBDXYSDCCGYG3ET33AZI7UVIZRR3H", "length": 28620, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "fishing | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி- சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் - ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு சி.வி.க்கு தவராசா சவால்\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nநம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் மோடி கருத்து\nசிங்கப்பூர்-இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nபேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் புதிய பிரெக்சிற் செயலாளர்\nபேர்லின் கொள்ளைச் சம்பவம்: 77 சொத்துடைமைகள் பறிமுதல்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கைது\nசட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட டைனமைட் பாவித்து பிடிக்கப்பட்ட பெருமளவு மீன்கள் மாவட்ட கடற்றொழில் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தலைமையிலான அதிகாரிளினால் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை த... More\nநாளாந்தம் சவாலாகும் மன்னார் மீனவர் வாழ்வு\nகிழக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு\nகிழக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இச்சந்திப்பில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள மீனவர் அமைப்புகளின் பிரதிநி... More\nகடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் காணப்படும் இரணைதீவிற்குள் இன்று மக்கள் காலடி எடுத்து வைத்துள்ளனர். குறித்த பகுதி விடுவிக்கப்படாத போதும், படகுகளின் மூலம் இன்று காலை பேரணியாக அப்பகுதிக்குச் சென்றனர். எனினும், மக்களை கடற்படையினர் தடுக்கவில்லைய... More\nநாட்டுப்படகு மீன்பிடியையும் தடைசெய்யுமாறு கோரிக்கை\nவருடாந்த மீன்பிடித் தடைக்காலத்தில் நாட்டுப்படகு மீன்பிடியினையும் தடை செய்ய வேண்டுமென இராமேஸ்வர இயந்திரப் படகு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டுப்படகு மீனவர்களும் இயந்திரங்களைப் பொருத்தி மீன்பிடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்... More\nதமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தை அமுல்படுத்த நடவடிக்கை\nதமிழகத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டு இந்த மீன்பிடித் தடைக்காலம் அமுல்படுத்தப்படுகின்றது. இதனால் மீன்களின் விலை உயர்வடையு... More\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைது\nநாச்சிகுடா மற்றும் பேஸாலே பகுதியில் தடை செய்யப்பட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய ... More\nதடைசெய்யப்பட்ட வலைகளுடன் இந்திய மீனவர்கள் கைது\nகச்சத்தீவு தென் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து வந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளன... More\nமீனின் விலை அதிகரிப்பு – கேள்விக்கேற்ப மீன்களும் இல்லை\nஇலங்கையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய மீன்களை பிடிக்க முடியாமல் மீனவர்கள் உள்ள நிலையில், மீனின் விலை அதிகரித்துள்ளது. அத்தோடு, அதிக விலையால் மக்களும் கொள்வனவு செய்வத... More\nஅனர்த்த முகாமைத்துவம் எச்சரிக்கை: கடற்றொழில் முடக்கம்\nஅனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் எச்சரிக்கையினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும், இதனால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் ... More\nஇலங்கை கடற்பரப்பிற்குள் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மேலும் 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை பத்து பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேல... More\nஇலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அத்தோடு, இவர்கள் மீ... More\nஇந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது\nபாகிஸ்தான் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 55 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் கடல் பகுதியில் சர்வதேச எல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ரோந்து நடவடிக்கையில் ... More\nநெடுந்தீவு கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பின் வடமேற்கு பகுதியில் 10 கடல்மைல் தொலைவில் மீன்... More\nஎல்லைதாண்டிய இந்திய மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், எட்டு இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, ... More\nமீன்பிடிக்க சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு\nமீன்பிடிக்க சென்றவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பரிதாப சம்பவம், அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பாலமுனை பகுதியை சேர... More\nஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்களை எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நால்வரும் இன்று (சனிக்கிழமை) மன்னார் பதில் நீதவ... More\nவரட்சியினால் நன்னீர் மீனவர்களுக்கு பாதிப்பு\nநாட்டின் பல மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வரட்சியின் காரணமாக நன்னீர் மீன்பிடிக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக மீன்பிடி மற்றும் நீர்வழங்கல் அமைச்சில் நடைபெ... More\nஇலங்கை அரசின் சட்டத்திற்கு எதிர்ப்பு: மீனவர்கள் தொடர் போராட்டம்\nஅத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இலங்கை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் முன்னெடுத்து வரும் வேலைநிறுத்த போராட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளாக தொடர்கின்றது. ... More\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதடைகளை மீறி மரண தண்டனை நிறைவேற்றப்படும்: ஜனாதிபதி\nமெய்சிலீர்க்க வைக்கும் மீன் மழை\nகாதலன் காதலிக்கு கொடுக்கும் அதிர்ச்சி\nகழுதை மேல் சவாரி செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇப்படியொரு சாகசம் தேவை தானா\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nடினாலியின் உச்சத்தை தொட்ட சீன பிரஜை\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை விளக்கும் கலைஞனின் படைப்பு\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\nசீன பொருட்களுக்கு மீண்டும் வரி: ட்ரம்ப் எச்சரிக்கை\nவணிகப் போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் கோாிக்கை\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enpoems.blogspot.com/2013/06/2.html", "date_download": "2018-07-21T15:45:12Z", "digest": "sha1:43RDCCCP6DKBZ3FCSWYBD3XFONXTH53H", "length": 24339, "nlines": 378, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: காதல் கவ்வும் (பகுதி 2)- சிறுகதை", "raw_content": "\nகாதல் கவ்வும் (பகுதி 2)- சிறுகதை\nகாலை மணி 10 ஆனது. வாசல் கேட்-டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அஷ்வின். மாடியில் நின்று கொண்டிருந்தாள் அனிதா. அவன் வருவதை பார்த்தாள். ஆனால், ஒன்றும் அலட்டி கொள்ளாமல் அப்படியே நின்றாள்.\nஅஷ்வின் நேராக மாடிக்கு சென்றான். சாக்லெட் மில்க் ஷேக் குடித்தவாறு கைபேசியில் பேஸ்புக் பார்த்து கொண்டிருந்தாள். அனிதா அருகே வந்து நின்றாள் அஷ்வின். ஒன்றும் கேட்காமல் இருந்தாள் அனிதா. சிறிது நேரம் கழித்து, அஷ்வின்,\n\"ஐ எம் சாரி, அனிதா.\" என்றான். நடந்து வேறு பக்கமாய் சென்றாள் அனிதா. அவளை பின் தொடர்ந்தவன் மறுபடியும் அவள் பக்கத்தில நின்றான் அஷ்வின்.\n\"ஐ எம் ரியலி சாரி, மா. இனிமே இப்படி செய்ய மாட்டேன்.\" என்றான்.\n\" என்றாள் அவள். பார்வை கைபேசியில் இருந்தது.\nஅவள் இடுப்பை அணைக்க, அவனது வலது கை சென்றது. அதை கவனித்தாள் அனிதா. தலை குனிந்து கைபேசியை பார்த்து கொண்டிருந்தவள், தலை நிமிர்ந்து அஷ்வினை பார்த்து முறைத்தாள்.\n\"ஒகே ஒகே. சாரி சாரி.... ஞானம் எல்லாம் ஒன்னுமில்ல\" என்று சமாளித்தான்.\nஇரவு மணி 11 ஆனது.\nஅஷ்வின் தனது நண்பன் ரமேஷிடம் நடந்ததை தொலைபேசியில் சொன்னான்.ரமேஷின் மனைவி,திவ்யா, வேலை விஷயமாக வெளியூர் சென்று இருப்பதால், தனது வீட்டிற்கு வர சொன்னான் ரமேஷ்.\nஅஷ்வின், \"மச்சான்...நான் செம்ம டென்ஷன்ல இருக்கேன் டா...\" என்றான் ரமேஷின் வீட்டு சோபாவில் உட்கார்ந்தவாறு. உட்கார்ந்தவன், சற்று சோபாவில் கைவைத்து பார்த்தான்.\n\"டேய்....ஏன் டா சோபா ஈரமா இருக்கு\nதரையில் உட்கார்ந்திருந்த ரமேஷ் சோபா மேசையில் chips பாக்கேட்களை திறந்தபடி, \" அதுவா towelல அங்கே போட்டேன் டா...அதான்... நீ தள்ளி உட்காரு மச்சான் towelல அங்கே போட்டேன் டா...அதான்... நீ தள்ளி உட்காரு மச்சான்\nதனது கால்சட்டை ஈரமாக போனதை சுட்டி காட்டி, \"டேய் ஈரமா போச்சு டா\nரமேஷ், \"ஐயீயே...ஏன் டா என் பொண்டாட்டி மாதிரியே எதுக்கு எடுத்தாலும் கத்துற\" என்று சிரித்தவன், \"டேய் மச்சான், என் ரூம்ல போய் வேற shorts மாத்திக்கோ.\nஅறைக்கு சென்ற அஷ்வின் மறுபடியும் கத்தினான். வாயில் chipsகளை போட்டவாறு, ரமேஷ் அறைக்கு சென்றான். \"என்ன மச்சான் உன் பிரச்சன\nமெத்தையில் மலை போல் குவிந்துகிடந்த துணிகளை சுட்டிகாட்டிய அஷ்வின், \"டேய் என்ன டா இது\nரமேஷ், \"ஓ இதுக்கு தான் சத்தம் போட்டீயா cupboard சுத்தம் செய்ய சொன்னா திவ்யா. போன வாரம் எடுத்து வெளியே போட்டேன். இன்னும் செய்யலடா.\"\nரமேஷ் அந்த 'மலை'யிலிருந்து ஒரு புது shorts எடுத்து அஷ்வின் கையில் திணித்தான்.\nஅஷ்வின், \"இதலாம் எப்ப டா உள்ள எடுத்து வைக்க போற\nரமேஷ், \"86 வருஷம் கொடுத்தாலும். பொண்டாட்டி வரத்துக்கு ஒரு நாள் முன்னாடி தான் சுத்தம் செய்யுவோம் உனக்கு தெரியாதா மச்சான்\" என்றபடி ஒரு chips பாக்-கேட்-டை முடித்தான்.\nஹாலுக்கு மறுபடியும் வந்தனர். \"உனக்கு சோடா மிக்ஸ் பண்ணனுமா வேண்டாமா\" கேட்டான் ரமேஷ். ஏதோ யோசனையில் இருந்தான் அஷ்வின்.\nஅஷ்வினின் தோளை தட்டினான் ரமேஷ்.\nரமேஷ், \"டேய், சோடா வேணுமா\nஇருவரும் பேசி கொண்டே தங்களது கடமைகளை தொடங்கினர். ரமேஷ், \"உன் சோகம் எனக்கு புரியது மச்சான். திவ்யாவும் அப்படி தான். இந்த ரெண்டு வாரமா நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா ச்சே... எனக்கு அழுகையா வருது மச்சான் ச்சே... எனக்கு அழுகையா வருது மச்சான்\nஇரண்டாவது chips பாக்-கேட் திறக்கப்பட்டது.\nரமேஷ், \"எல்லாமே friendஆ இருக்கும்வர தான். கல்யாணம் நடந்தா...அவ்வளவு தான். அத பண்ணு. இத பண்ணு. அத செய்யாத. இத செய்யாத. ஏன் bill கட்டல்ல காய்கறி வாங்கிட்டு வா. electrician கூப்பிட்டு. சித்தி பொண்ணுக்கு காது குத்து function.........ஐயோ ராமா காய்கறி வாங்கிட்டு வா. electrician கூப்பிட்டு. சித்தி பொண்ணுக்கு காது குத்து function.........ஐயோ ராமா\" என்றவன் இரண்டாவது பாட்டில்லை திறந்தான்.\nஅஷ்வின், \"ஏன் டா அப்படி\nரமேஷ், \"திவ்யாவா இருந்தாலும் சரி, திரிஷாவா இருந்தாலும் சரி. கல்யாணத்துக்கு அப்பரம் பொறுப்பு வரும்னு எதிர்ப்பார்ப்பாங்க தக்காளி, அது தான் தமிழ்லே நமக்கு பிடிக்காத வார்த்தையாச்சே தக்காளி, அது தான் தமிழ்லே நமக்கு பிடிக்காத வார்த்தையாச்சே\nமூன்றாவது chips பாக்-கேட் திறக்கப்பட்டது.\nபேசி கொண்டு இருக்கையில், அஷ்வின், \"டேய் ரொம்ப சூடா இருக்குது ஹால். ஹால் ஏ.சி switch on பண்ணுடா. \"\nஅஷ்வின், \"அப்பரம் ஏன் டா electricianஎ கூப்பிடல\n பொண்டாட்டி வைரஸ் உனக்கு வந்துருச்சுனு நினைக்குறேன் ரொம்ப கேள்வி கேட்காத\" என்றவன் மூன்றாவது பாட்டில்லை திறந்தான்.\nபோதை தலைக்கு ஏறியது ரமேஷ்க்கு.\nரமேஷ், \"ஐ மிஸ் திவ்யாச்சே... எனக்கு அழுகையா வருது மச்சான்ச்சே... எனக்கு அழுகையா வருது மச்சான்\" என கத்த ஆரம்பித்தான். அவனை சமாளிக்க முயன்றான் அஷ்வின்.\nஅஷ்வின், \"ரெண்டு வாரம் சந்தோஷம். பொண்டாட்டி வைரஸ் அப்படி இப்படினு சொன்னே\n\" என்று சந்தரமுகி ஜோதிகா போல் நடித்தான். ரமேஷுக்கு ரொம்ப முத்தி போய்விட்டதால், அஷ்வின் அவனை அறைக்கு அழைத்து செல்ல முற்பட்டான்.\nரமேஷ், \"உனக்கு ஒரு உண்மை தெரியுமா, அஷ்வின்\nரமேஷ், \"இந்த ரெண்டு வாரம் ரொம்ப கஷ்டமா இருக்கு. i really miss her da. i really love her.\"\nஅஷ்வின், \"சரி ஒகே ரைட்டு. நீ கீழே விழுமா நடந்து வா\" என்றபடி ரமேஷின் கையை பிடித்து கொண்டு அறைக்கு சென்றான்.\nமேலும் 'உளறினான்' ரமேஷ், \" கோபம் ரொம்ப வரும் அவளுக்கு. ஆனா ராத்திரி அப்படியே நாய்க்குட்டி மாதிரி வந்து நெஞ்சுல சாஞ்சி பா சாரி கேட்பா. அவ என்னோட முதல் பாப்பா.... சரியா பா சாரி கேட்பா. அவ என்னோட முதல் பாப்பா.... சரியா பா\nஅஷ்வின் ஒரு வழியாய் அவனை அறை படுக்கையில் 'போட்டான்'.\nஹாலுக்கு வந்து சோபாவில் இவனும் விழுந்தான். யோசித்தான். ரொம்ப யோசித்தான்.\n\"சொந்தமாவே யோசிச்சு. நான் செஞ்ஜது தப்பு-னு தோணிச்சு...\" என்று பதில் சொன்னான் அஷ்வின்.\n சரி நம்பிட்டோம்....\" நக்கல் அடித்தாள் அனிதா, அவனைப் பார்த்து.\nதொடர்ந்தாள் அனிதா, \"சொந்த புத்தி இருக்கறவன் தான் செத்து போக போறேனு சொல்வானா....என்னையும் செத்து போ-னு சொன்னே\" முகத்தை சுவர் பக்கம் திரும்பினாள் அனிதா.\n\"சேர்ந்து சாகலாம்னு ஒரு ஐடியா...அதான் திரும்பி வந்தேன்.\" புன்னகையித்தான் அஷ்வின்.\nபுன்னகை கலந்த செல்ல கோபத்துடன் அவனை முறைத்தாள் அனிதா.\nஅஷ்வின், \"புன்னகை மன்னன் படம் பார்த்தீயா\nஅனிதா, \"அப்ப கூட....நான் செத்து போய்டுவேன். நீ பொழைச்சுகிட்டு ஒரு ரேவதிகூட டான்ஸ் ஆடலாம்னு ஐடியா\nகாமெடியாய் பேசினோம் என நினைத்து புன்னகையித்த அஷ்வின், அவள் சொன்னதை கேட்டு சிலையாய் நின்றான். அவனது முகத்தில் தெரிந்த ஆச்சிரிய ரேகைகளை கண்டு வாய்விட்டு சிரித்தாள் அனிதா.\nஅனிதா, \"லூசு...காலங்காத்தால...சாவு...அது இது-னு... நீ போய் தூங்கு. உன் கண்ண பாத்தாவே தெரியுது. ராத்திரி முழுக்க தூங்கலனு.\"\nஅஷ்வின், \"நான் தூங்கறது இருக்கட்டும். நீ ரொம்ப சோகத்துல இருந்திருக்க போல...\"\nஅனிதா, \"உனக்கு எப்படி தெரியும்\nஅஷ்வின், \"சோகத்துல இருக்கும்போது தான் சாக்லெட் மில் ஷேக் எல்லாம் குடிப்பாங்களா\nவிளையாட்டாய் சோகமாய் முகத்தை வைத்தவாறு, \"ஆமா பா, ரொம்ப சோகம். அதான் சாக்லெட் மில் ஷேக்\nஅனிதா, \"அடடே முடிஞ்சு போச்சு. சரி கீழே வா செஞ்சு தரேன்.\" என்றவள் கீழே கிளம்பு முற்பட்டாள். அவள் கையை பிடித்து இழுத்து, சுவரோடு சாய்த்தான் அஷ்வின்.\nஅஷ்வின், \"உன் உதட்டுக்கு மேல கொஞ்சம் இருக்கு. அது போதும் எனக்கு....\"\nsuper akka :) எங்கடா கனநாளா எந்தக்கதையையும் காணோமே எண்டு பார்த்தன்... வந்துடிச்சி.... சூப்பர்\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nகாதல் கவ்வும் (பகுதி 2)- சிறுகதை\n451வது பதிவு மற்றும் தில்லு முல்லு கொடுத்த அதிர்ச்...\nகாதல் கவ்வும்(பகுதி 1)- சிறுகதை\nshort films ஆளுங்க தான் பெரிய தலவலி சார்\nதற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-25\nசூது கவ்வும், ரன்பீர், தீபிகா புது படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaghamani.blogspot.com/2014/09/blog-post_9.html", "date_download": "2018-07-21T15:34:58Z", "digest": "sha1:Y5XFZRGNZVKB2RWTJHI2QZGBAJN2SZQZ", "length": 25415, "nlines": 227, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: மஹத்தான மஹாளயம்", "raw_content": "\nபித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர்.\nபுரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே (நாட்களே) மஹாளய பட்சமாகும்..\nமஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர்.\nஎனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள்.\nஅவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர்.\nநோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும்.\n\"தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு\nபிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்தினற்கும், இனத்திற்கும், தனக்கும் தருமம் செய்தல் தலைமையான தருமம். என்று கூறி இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார் தெய்வப்புலவர் திருவ்ள்ளுவர் ..\nபித்ருக்களின் ஆராதனைக்கு ”மஹாளயம்” என்று பெயர்.\nநம் தாய்- தந்தை மற்றும் அவர்களின் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு, பித்ருக்கள் எனப் போற்றப்படுகிறார்கள்.\nதர்ப்பைப் புல்லை ஆசனமாக வைத்து அதில் பித்ருக்களை எழுந்தருளச் செய்து, எள்ளும் தண்ணீரும் தருவதை தர்ப்பணம் என்கிறோம்.\nஇங்கே கொடுக்கின்ற எள், தண்ணீர், பிண்டம் முதலானவைகளை பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்கிறது. -\nமஹாளய அமாவசை தினத்தில் மறைந்த முன்னோர்களை\nஅமாவாசை தினங்களை மிகவும் புனிதமாக கருதுவtதால் நிறைந்த நாள்’ என்ற பெயரும் உண்டு. - இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள் அமாவாசை.\nசெய்யும் சிரார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் மற்றும் அவரவர் வழக்கப்படியிலான சம்பிரதாயங்கள் மூலம் தான் தெய்வமான பிதிர்களுக்கு மேல் உலகத்தில் கிடைக்கவேண்டிய உணவும், நீரும் கிடைக்கும்.\nசிரார்த்த கடன்களை செய்யாது தவிர்க்கும்போது பசியாலும் தாகத்தாலும் வாடும் அவர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரிடும்.\nபல வீடுகளில் வசதியிருந்தும், தகுதியிருந்தும் சுபகாரியத் தடைகள் ஏற்பட காரணமாகிவிடுகிறது..\nமுன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீய சொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் இந்த நல்ல நல்ல நிலைக்கு உயர்ந்ததர்க்கு நன்றி சொல்வதற்கும் ஒவ்வொரு அமாவாசை அன்று முன்னோர்களான பித்ருக்களுக்கு வழிபாடு செய்யவேண்டியது அவசியம்..\nபித்ரு பூஜைகளை மனப்பூர்வமாகவும் உள்ளன்போடும் செய்யவேண்டும். அதனால் தான் இறந்தவர்களுக்காக செய்யப்படும் போது அமாவாசை சிரார்த்தம் என்கின்றனர்.\nபுரட்டாசி மாதத்தில் பூமியின் தென்பாகமும் ,\nசந்திரனின் தென்பாகமும் சூரியனுக்கு நேராக நிற்கிறது.\nவிஞ்ஞான ரீதியாக பித்ருக்கள் லோகம் பூமியை சமீபிக்கும்\nகாலம் கணிக்கப்பட்டு மஹாளய பக்ஷமாக வழங்கப்படுகிறது\nதங்கள் தலைமுறைகளுக்கு மரபணுக்கள் மூலம் அதிகமாக தங்கள் அம்சங்களை கொடுப்பவர்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார் என்பதால் சிரார்த்தத்தில் இவர்கள் பெயரை மட்டும் சொல்லி பிண்டம் கொடுக்கிறார்கள்.\nஇதில் சிரார்த்தம் செய்பவர் மனமும் பெறுபவர் மனமும்\nஒன்று படுவதால் அதன் பலன் கிட்டுகிறது.\nநம் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், அடுத்து வேறு பிறவி எடுத்தாலும், நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு இருப்பதால் நம் முன்னோர்களுக்கான நன்றியை, மரியாதையை, வணக்கத்தை, கடமையை சிராத்தம், தர்ப்பணம் முதலான சடங்காகச் செய்கிறோம்.\nசிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.\nஅப்போது, பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கிறோம்.\nவேறொரு நாட்டில் இருக்கும் நண்பர் அல்லது உறவினருக்கு நாம் அனுப்பும் பணமானது, எப்படி அந்த நாட்டில் உள்ள மதிப்பின்படி அவருக்குப் போய்ச் சேருகிறதோ, அதேபோல் நாம் இங்கே செய்யும் பித்ரு கடன் அதாவது கடமை, அவர்கள் எந்த உருவில் இருக்கிறார்களோ அவர்களுக்குரிய முறையில் போய்ச் சேரும்\nபித்ருலோகத்தில் வாழும் முன்னோர்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாட்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது சாபமாக மாறி நம்மைப் பாதிப்பதாகவும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.\n‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ… இதுபோன்று யாருமே அற்ற அனாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’ என்று, ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறது நமது சாஸ்திரம்.\nஇதுதான் இந்து மதத்தின் மகோன்னதம்\nதிருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். \"\"மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது'' என்பது பழமொழி.\nதலைமுறையைக் கடந்த முன்னோர்களுக்குக் கடமையைச் செய்வதும் நமக்கான கடன்தான்.\nமஹாளய பட்ச தினம் பித்ருகளுக்கு நன்றிக் கடன் செலுத்தி வாழ்க்கையில் உயரலாம்.\nவசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nமகத்தான் மகாளயம் அறிந்தேன் உணர்ந்தேன்\nபிதுர்க்கடமை முடித்து, அடுத்து வரும் நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்புடன் வழிபடுபவர்களுக்கு அன்னையின் அருளால், மன நிம்மதி கிட்டும். நிம்மதி எங்கே என்பவர்களுக்காக, இப்பதிவு மிகுந்த நன்மை பயக்கும் குறிப்புகளுடன்.... பயன்பெறுங்கள் நிம்மதியான வாழ்விற்கு அச்சாரமிடுங்கள் என்பவர்களுக்காக, இப்பதிவு மிகுந்த நன்மை பயக்கும் குறிப்புகளுடன்.... பயன்பெறுங்கள் நிம்மதியான வாழ்விற்கு அச்சாரமிடுங்கள்\nவரவிருக்கும் நவராத்திரி நாட்களுக்குக் கட்டியம் கூறும் மகத்தான மஹாளயம்\nஅருமையான விளக்கமுடன் நல்ல பதிவு சகோதரி\n அதுவும் ஜாதி மதம் பாராமல் எள்ளும் நீரும்......புதியது.....\nமஹாளயம் பற்றி அறிந்தேன் நன்றி.\nமஹாளயம் என்பதன் பொருள் உணர்த்திய சகோதரிக்கு நன்றி\nநம் எல்லோருக்கம் தெரிய வேண்டிய விஷயங்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.\nநல்ல விளக்கம். வடக்கிலும் இந்த மஹாளய பக்ஷம் பிரபலம்.\nசெல்வ வளம் செழிக்கும் நவராத்ரி\nநவராத்திரி ஸ்ரீ மகாலஷ்மி பூஜை\nகருணைதெய்வம் திருவேங்கடமுடையான் -உலக சுற்றுலா தினம...\nசௌபாக்கியங்கள் அருளும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் -\nஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நம:\nஅற்புத அன்னை ஸ்ரீசமயபுரம் மகா சக்தி\nஆனந்தம் அருளும் ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்\nசௌபாக்கியங்கள் அருளும் ஸ்ரீசௌந்தர நாயகி.\nசிங்காரமாய் அருளும் செந்தூர விநாயகர்\nஅபிநயங்கள் சூடும் அழகு மயில்\nஞான திருவருட்பாலிக்கும் தீப துர்க்கை தேவி\nஇறைவன் அருள்மிகு சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்\nகோலாகல திருவோணத் திருநாள் கொண்டாட்டங்கள்.\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.\nஆனந்தம் அருளும் ஆவணி மூல நன்னாள்\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்ஆவணித் திருவிழா\nதிருநெல்வேலி நெல்லையப்பர் ஆலய ஆவணி மூலத்திருவிழா\nசந்தோஷம் அருளும் அன்னை ஸ்ரீசாரதாம்பாள்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-07-21T15:44:09Z", "digest": "sha1:BVKDJ2BAJ456RR6SCBOP6YYU2UD36FDK", "length": 5180, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nமாயவரத்தான் குசும்புங்கோ...மாட்டுனா ரிவீட்டுங்கோ : அபிஅப்பா\nஒரு ஆங்கில வார்த்தையினால் திசை மாறிய எனது வாழ்க்கை : உண்மைத்தமிழன்\nமாட்டுக்கார வேலன் - நகரத்திலிருந்து கிராமத்துக்கு புலம்பெயர்வு : ஈரோடு கதிர்\nகரப்பான்பூச்சி : ஜாக்கி சேகர்\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ் : எம்.பி.உதயசூரியன்\nகனவும் ஆகஸ்டு 15ம் : ILA\nநாங்களும் கடவுள்தான் : Kaipullai\nயு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு : முகமூடி\nதமிழர்களை அவமதிக்கும் பில் கிளிண்டனுக்குக் கண்டனம்\n\\'\\' என்று அப்பா கேட்ட போது குலை நடுங்கிப் போனேன் : கே.எஸ். சிவகுமாரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mjkparty.com/?p=7704", "date_download": "2018-07-21T15:33:07Z", "digest": "sha1:XMYSF66FJ2WL4SQVTNI24ENKVTP3PWKH", "length": 10818, "nlines": 95, "source_domain": "mjkparty.com", "title": "திண்டுக்கல்லில் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்ற மஜகவின் டிச6 போராட்டம்..! கருணாஸ் MLA கலந்துகொண்டு எழுச்சியுரை.!! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nதிண்டுக்கல்லில் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்ற மஜகவின் டிச6 போராட்டம்.. கருணாஸ் MLA கலந்துகொண்டு எழுச்சியுரை.\nDecember 7, 2017 admin செய்திகள், தமிழகம், மஜக ஆர்ப்பாட்டங்கள், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மஜக போராட்டங்கள், மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nதிண்டுக்கல்.டிச.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் மத்திய அரசை கண்டித்தும், 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும் நீதி வழங்கபடாததை கண்டித்தும், லிபரான் அறிக்கையின் படி தண்டனை வழங்கக்கோரியும்,\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை11:30 மணியலவில்\nமாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமை ஏற்று இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போதைய நிலைமையை எடுத்து கூறினார்.\nஇதில் கண்டன உரையாற்ற வருகைபுரிந்த மாநில நிர்வாகிகள் மண்ணை செல்லச்சாமி மற்றும் திண்டுக்கல் M.அன்சாரி இருவரில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்ணை செல்லச்சாமி அவர்கள்\nகூறும்போது பாபர் மசூதியின் வரலாற்றை பற்றியும் அது யாரால் கட்டப்பட்டது என பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பார்வையாளர்கள் வியக்கும் வகையில் கண்டன உரையாற்றினார்.\nஇந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டத்துக்கு சிறப்புரை ஆற்ற வருகை தந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA அவர்கள் பாபர் மசூதி வழக்கில் முஸ்லீம்களுக்கு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டு வறுவதை சுட்டிக்காட்டி நியாயமான நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் ஒயாது என்றும் கூறினார்.\nமேலும் அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்க்கு தடை விதித்த போது அந்த தடைக்கு எதிராக என் பாசமிகு சகோதரன் அன்சாரி அறிவிப்பை ஏற்று முதன்முதலில்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி காட்டியதை சுற்றிக்காட்டி, வரும் பொங்கல் திருநாளன்று மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை இந்த மூன்று கட்சிகளும் இணைந்து மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவேம் என்றும் கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், நகர அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய அணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்களும் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களை பதிவுசெய்தனர்.\nஇப்போராட்டத்தில் M.A.S.உசேன் முகம்மது அவர்கள் தொகுத்து வழங்க இறுதியாக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா நன்றியுரை ஆற்றினார்.\nதஞ்சை டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் விசிரி சாமியார், தமிழ் தேசிய மற்றும் மதசார்பற்ற தலைவர்கள் பங்கேற்பு\nவாணியம்பாடி மஜக சார்பில் டிசம்பர்-6 இரயில் நிலையம் முற்றுகை போராட்டம்.. பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று கண்டன உரை..\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nMKP துபாய் மாநகரம் புதிய கிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி..\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nMKP துபாய் மாநகரம் புதிய கிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி..\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://padikkathavan.blogspot.com/2009/04/", "date_download": "2018-07-21T15:44:27Z", "digest": "sha1:DURRVI3OCFRXRNBJTAUAG75ZBJA3TULB", "length": 11162, "nlines": 124, "source_domain": "padikkathavan.blogspot.com", "title": "படிக்காதவன்: April 2009", "raw_content": "\nஅடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே\nநான் முதல் நாள் பார்த்த முதல் படம்\nநான் முதல் நாள் பார்த்த முதல் படம் \"தளபதி\". தீபாவளி அன்னிக்கு தளபதி பனியனை வாங்கி போட்ட ஒரே ஆள் எங்க ஏரியால நானாத்தான் இருப்பேன் .....\nஎட்டாவதோ என்னவோ படித்துக் கொண்டு இருந்த எனக்கு எப்படியாவது சீக்கிரம் தளபதியைபார்க்கனும்னு ஆசை.. எங்க வீட்ல தீபாவளி அன்னிக்கு எங்க அம்மாவோட அத்தை வீட்டுக்கு போக சொல்லி எங்க மாமாவோட அனுப்பிச்சாங்க.. தூர்தர்ஷன்ல ராக்கம்மா ஸ்பெஷல் புது பாட்டு போட்டா மிஸ் ஆயிடுமேன்னு வருத்தத்துல இருந்தாலும் பெரியவங்க சொன்னதுக்காக அங்க போனேன்.\nஅங்க போனா அவுங்க பையன், அப்போ சென்சார் போர்டுல எதோ போஸ்டிங்க்ல இருந்ததால மூணு டிக்கெட் ஸ்பெஷல் ஷோவ்க்கு இருக்குன்னாறு... பழம் நழுவி பால்ல விழுந்த மாதிரி அவசர அவசரமா வூட்லாண்ட்ஸ் சிம்பொனிக்கு ஓடினோம் ...\nசரியா படம் ஆரம்பிக்கும்போது போயிட்டோம். எனக்கு தலை கால் புரியல.. ஏற்கனவே வெளிநாட்டில் ரெக்கார்ட் ஆன முதல் பாடல் அப்பிடி இப்பிடின்னு பெரிசா எதிர்பார்த்து இருந்த ராக்கம்மா பாடலுக்கு, நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தலைவர் கலாசலா டேன்ஸ் ஸ்டெப் வைக்க நான் எங்க மாமாங்களையும் மீறி விசில் அடிக்க ஆரம்பிச்சேன்...\nதலைவர் ஒரு கெட்ட போலிசை நடு ரோட்டில வெட்டினப்ப ஷோபனாவை விட கதி கலங்கிட்டேன்... எனக்கு கொடுத்த பாப்கார்னைக்கூட தின்னாம முதல் முறையா ஆன்னு வாயப் பொளந்துட்டு ஸ்க்ரீனையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.. அப்புறம் தலைவர தலைகீழா கட்டி வச்சு அடிக்கும்போது எல்லாம் நொந்தே போயிட்டேன்.. சுந்தரி பாடலுக்கு தலைவரோட கொண்டையும், அந்த வார் கெட்டப்பும் பார்த்து அசந்து போயிட்டேன்.\nஅரவிந்த்சாமி, டிஎஸ்பி கிட்ட ரஜினி \" இப்போ கைவைடா பார்க்கலாம், வைடான்னு சொல்றப்போ தியேட்டர்ல பறந்த விசிலை வர்ணிக்கவே முடியாது. அவர் பேசி முடிச்சதும் என்ன கத்தி முடிச்சுட்டீங்களான்னு அ.சாமி கேட்டதும் எல்லோரும் அசிங்கமா திட்ட நானும் ஒரு ரவுசு விட்டேன்.\nகாட்டுக்குயிலு பாட்டுக்கு செம டான்ஸ்.. வீட்டுக்கு வந்தப்புறம் பாட்டு புக் வாங்கி நானும் என் தம்பியும் ரொம்ப நாள் அந்த பாட்ட யேசுதாஸ் மாதிரி ஒருத்தரும், எஸ்பிபி மாதிரி ஒருத்தரும் பாடி பக்கத்து வீட்டுக் காரங்களை நாராசமாய் நையப் புடைச்சிருக்கோம் .\nஐயோ பாவம் அவன், வீட்ல பட்டாசு வெடிக்கறதுக்காக அத்தை வீட்டுக்கு வராதவன், நான் தளபதி பார்த்துட்டேன்னு ஒரு அணு குண்டைப் போட்டதும் ஆடிப் போயிட்டான்\nஇவ்விதமாய் என் முதல் நாள் முதல் பட அனுபவம் இனிதே நிறைந்தது.. அதன் பிறகு எல்லா ரஜினி படங்களையுமே முதல் நாளோ அல்லது முன்கூட்டியோ போடப்படும் ஸ்பெஷல் ஷோவிலோ பார்த்துவிடுவேன்.\nபாஷா டிவிக்கள்ள பல முறை போட ஆரம்பிச்சப்புறம் தான் நான் தளபதியை டிவியில அடிக்கடி பார்க்குறதை நிறுத்தினேன்..\nஇன்று பாரதி பிறந்த நாள்..\nஎன்னைப் பத்தி சொல்றதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லீங்க... இருந்தாலும், அப்பப்போ புதுசா எதையாவது எழுதலாம்னும், ஏற்கனவே ரொம்ப காலம் முன்னாடி நான் பேப்பர்கள்ல கிறுக்கினத எல்லாம் இப்போ ப்ளாக்ல போடலாம்னும் தான் இதை ஆரம்பிச்சேன்.. அம்புட்டுதான்... நமக்குப் பிடிச்சது: அன்பே சிவம் அன்பே சத்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nநான் முதல் நாள் பார்த்த முதல் படம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nT.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம்\nபுலவன் புலிகேசி - ஒரு வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஎன் மகள் எழுதிய கதைகள்\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pudugaimanimandram.blogspot.com/2014/02/blog-post_6.html", "date_download": "2018-07-21T15:15:06Z", "digest": "sha1:RIBX7SZ4E2P3VPJJR5PPW7P3JNDBSJ6H", "length": 8955, "nlines": 93, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா மறைவு.", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nதிருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா மறைவு.\nபுதுக்கோட்டை அண்ணலார் பு.அ. சுப்பிரமணியனார் அவர்களால் தொடங்கப்பட்ட திருக்குறள் கழகத்தின் தலைவராக இருந்த திரு.பா.இராமையா அவர்கள் 06.02.2014 அன்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்த செய்தி என் போன்ற தமிழ் உணர்வாளர்களையும் சமூகச் சிந்தனையாளர்களையும் பெரிதும் பாதித்து விட்டது.\nஇந்தியன் வங்கி மேலாளர் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . புதுக்கோட்டை வடக்கு அரச வீதியில் தனது வசிப்பிட உப்பரிகையில் “பாலா தமிழரங்கு“ என ஒரு அரங்கினை அமைத்து, கடந்த 1999லிருந்து திருக்குறள் கழகத்தின் தலைவராக இருந்து திங்கள் கூட்டங்களை தொடர்ந்து நடத்தித் தமிழ்ச்சான்றோர்களை அழைத்து கருத்துரையாற்றச் செய்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்.\nஅதே அரங்கில் மூத்த குடிமக்கள் அமைப்பினையும் நிறுவி, தமிழிசைச் சங்கத்தினையும் இயக்கி வந்தவர்.\nஅவ்வரங்கு முழுமையும் தமிழ் வளர்ச்சிக்கு உழைத்த சான்றோர்களின் ஒளிப்படங்களைப் பரப்பி மிளிரச் செய்தவர்.\nகடந்த 2010 திசம்பர்த் திங்களில் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தோடு திருக்குறள் கழகத்தையும் இணைத்து பத்து நாள்கள் “சங்க இலக்கியப் பயிலரங்கத்” தினை கலை இலக்கியச் சுவையோடு நடத்தியவர்.\nஅன்னாரின் அருமுயற்சியால் புதுக்கோட்டை சின்னப்பா புங்கா அருகே உருவாகி உயர்ந்து நிற்கும் “ திருவள்ளுவர் சிலை “ அவரைக் காலமெல்லாம் நினைக்கத் தூண்டும் ..\nஆண்டுதோறும் திருக்குறள் கழக ஆண்டு விழாவினை கலை இலக்கிய நிகழ்வுகளோடு நடத்தி சிறந்த தமிழறிஞர்களுக்குக் “ குறள்நெறிச் செம்மல்“ விருதுகளை வழங்கி வந்த அவர் கடந்த 23.11.2013 ல் திருக்குறள் கழகத்தின் 59 ஆம் ஆண்டுவிழாவினை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களை வைத்து, தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பொ.திராவிடமணி அவர்களுக்கு “அண்ணலார்-சி.இலக்குவனார் குறள்நெறிச் செம்மல் விருதினை“ வழங்கிச் சிறப்பித்தார்.\nதிருக்குறளின் பால் தீவிர ஆர்வமுடைய இவர் “ திருக்குறள் ஆங்கில உரை விளக்கம்“ மற்றும் “ அறமும் புறமும்” ஆகிய இரு நூல்களைப் படைத்து அவற்றை சென்னை ஊடகவியலார் திரு.க.அய்யநாதன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்.\nதமிழியச் சிந்தனையும் பகுத்தறிவுச் சீர்மையும் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் தமிழின மேம்பாட்டிற்காக உழைத்த அன்னாரது மறைவு புதுக்கோட்டை இலக்கிய வட்டத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.\nஅவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...\nஅய்யா திருக்குறள் அன்பர் பா.இராமையா அவர்களின் இழப்பு, உண்மையிலேயே புதுக்கோட்டை நகர மக்களுக்குப் பேரிழப்பே இதனை, நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல, போகப் போகப் புரிந்துகொள்வர். அன்னாரது இறுதிநிகழ்வில் கலந்துகொள்ள இயலாத சூழலில் மிகவும் வருந்தினேன். படத்திறப்பு விழாவில் அவசியம் கலந்துகொள்வேன். தாங்கள் அந்த மாமனிதரை நினைவு கூர்ந்து பதிவிட்டமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி அய்யா.\nசுதர்சன் கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் நாள...\nவங்கிச் சேவை குறித்த விழிப்புணர்வு முகாம்\nதிருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா மறைவு.\nநாட்டு நலப்பணித் திட்டம்-முதலுதவி விழிப்புணர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/12/blog-post_20.html", "date_download": "2018-07-21T15:33:13Z", "digest": "sha1:747FGXFGSZ4NZDQDRSCC5Z4IQDBQ6YTR", "length": 34801, "nlines": 239, "source_domain": "synapse-junctionofthoughts.blogspot.com", "title": "Synapse!!!: நீங்கள் இடதா? வலதா?", "raw_content": "\nஎன் டைரி. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் கொசுவத்தி, கொஞ்சம் டைம் பாஸ், கொஞ்சம் ஜாலி. அறிவுபூர்வமா எதையாவது எதிர்பார்த்தா, போங்க போங்க\nஉன்னை போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம் வரும். ஒரிஜினலில் இல்லாதது. கமல் காமன்மேனாக நடித்ததால் விளைந்தது.\nமோஹன்லால் கமலிடம் சொல்வார்.\"நீ சொல்லலன்னா கூட உன்னை பற்றி நிறைய விஷயங்கள் எனக்கு தெரியும், .....உன் இடது கை பழக்கம் வரைக்கும்\"\n உங்களுக்கு மகாத்மா காந்தி தெரியுமா\n\"அவர் பேரை சொல்ல கூட உனக்கு அருகதை இல்ல\"\n he was ambidextrous . unfortunately i am in that strand too.எனக்கு இடது வலது பேதம் கிடையாது. ஆனால் அது எழுதறப்போ மட்டும்”.\nஎன்னவோ எனக்கு அந்த மொத்த வசனமும் மிகவும் பிடித்து போனது.\n காந்தியையும் கமலையும் தவிர வேற யாரெல்லாம் ambidextrous\n இப்படி எனக்குள் சில கேள்விகளை விதைத்த வசனம்.\nambidextrous என்பதற்கு \"தன்னுடைய இரு கைகளையும் திறன்பட சம அளவில் உபயோகிக்கும்\" என்று பொருள்.சமஸ்கிருதத்தில் 'சவ்யசச்சி' என்று சொல்லுகிறார்கள்.\nபுராண,இதிகாச காலங்களிலேயே இந்த ambidexterity புழக்கத்தில் இருந்து இருக்கிறது.\nமன்மதன் ambidextrous தானாம். சிம்புவை சொல்லலை. என்ன தான் அவர் ரெண்டு கை விரல்களையும் சுற்றி சுற்றி பஞ்ச் டயலாக் பேசினாலும்....நான் சொல்வது காதல் கடவுள் மன்மதன். ரதியுடைய husband.\nவால்மீகி ராமாயணத்தில் பாலகாண்டத்தில் விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மனர்களுக்கு குமாரசம்பவம் சொல்லுவதாக இருக்கிறது.\nதேவர்கள் தங்களுக்கு 'சூரனின் அட்டகாசத்தை ஒடுக்க தேவசேனாதிபதி வேண்டும்' என்று சிவனை வேண்டியதாகவும், அதன் பொருட்டு முருகன் அவதரித்ததாகவும் புராணம் கற்பிக்கும் போது முருகன் ambidextrous என்று சொல்கிறார். அழகில் மாரனையே(மன்மதன் தான் மாரன், 'நின்னையே ரதி என்று...' பாடலில் கூட, பாரதி சொல்வாரே, 'மாரன் அம்புகள் என்மீது மாறி மாறி....') மிஞ்சியதால் முருகனுக்கு 'கு'மாரன் என்ற பெயராம்.பின்னாளில் காளிதாசர் குமாரசம்பவம் எழுதிய போது, தலைப்பை ராமாயணத்தில் இருந்தே தேர்ந்து எடுத்ததாகவும் சொல்கிறார்கள்.\nகம்ப ராமாயணத்தின் பால காண்டத்தில் குமாரசம்பவம் பற்றி இருக்கிறதா என்று தெரிய வில்லை. எனக்கு தெரிந்த வரையில் இல்லை. கேட்டால் சிலர் கம்பர் செய்தது ரீமேக்.மொழி பெயர்ப்பு அல்ல என்று சப்பை கட்டுகிறார்கள்.\nAmbidexterity ஆரண்யகாண்டத்தையும் விடவில்லை. ஆரண்ய காண்டத்தில் அகஸ்திய முனிவரை சந்திக்கும் ராமனுக்கு, அகஸ்தியர் எடுக்க எடுக்க குறையாத இரு அம்புக்கூடைகளையும்(Quiver), ஒரு வில்லையும், ஒரு வாளையும் தருகிறார். \"அந்த வில் விஸ்வகர்மாவால் டிசைன் செய்யப்பட்டது. 'Quivers full of arrows' பிரம்மனால மகாவிஷ்ணுவுக்கு பரிசாக அளிக்கப்பட்டவை. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் நடந்த கடுமையானபோரில், இந்த அம்பின் மூலமே மகாவிஷ்ணு அசுரர்களை அழித்து தேவர்களை காத்தார். 'அந்த வாள் இந்திரன் மூலம் என்னிடம் சேர்க்க பட்டது,இவற்றை எல்லாம் ராமனிடம் சேர்க்கவே காத்திருப்பதாக\" சொல்கிறார் அகத்தியர். இந்த தெய்வாம்சம் பொருந்திய ஆயுதங்களை உபயோக்கிப்பவன், சவ்யசச்சியாக இருக்க வேண்டுமாம்.கிரேதா யுகத்தில் ராமன் சவ்யசச்சியாக இருந்து இருக்கிறான்.\nஇந்த ஆயுதங்கள் பற்றிய குறிப்பு கம்பராமாயணத்தில் இருந்து.\nஇப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்\nஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்,\nவெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்\nமுப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா.\n- அகத்திய படலம், ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்.\nஇந்த சவ்யசச்சி அந்தஸ்து பின் துவாரபா யுகத்தில் அர்ஜுனனுக்கு கிடைத்து இருக்கிறது. தன்னுடைய இரு கைகளாலுமே அம்பெய்துவதில் தேர்ந்தவனாக இருந்து இருக்கிறான் அர்ஜுனன்.\nபுராணத்தில் வில்வித்தை காட்டின அர்ஜுனன் மாத்திரம் ambidextrous இல்லை. கிரிக்கெட் பேட்டை வைத்து வித்தை காட்டுகிறாரே சச்சின்,அவரும் ambidextrous தான். கிரிக்கெட் பேட்டை வலது கையால் பிடித்து விளாசும் இவர், ஆட்டோகிராப் போடுவது இடக்கையாலாம்.'கலியுக அர்ஜுனன்' \nambidextrous பற்றி சற்று தெளிந்தது, அதென்ன இடது வலது\nஇடது வலது என்ற வார்த்தைகளை நம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி உபயோக்கிறோம்.\nFootball முதலான விளையாட்டுகளில் left wing என்று இருக்கிறது. ஆரம்ப காலத்தில், வலது காலால் பந்தை விளையாடுபவர்கள் வலது விங்கிலும், இடது காலால் பந்தை உதைப்பவர்கள் இடது விங்கிலுமாக position செய்ய படுவார்களாம்.\nஅட மனிதர்களை விடுவோம், மரத்திலும் கூட இடது சார்ந்த மரங்கள் இருக்கிறது தெரியுமா\nLeftist tree என்கிறார்கள். பைனரி ட்ரீயில் s - வேல்யு என்று ஒரு விஷயம் உண்டு. எந்த ஒரு node க்கும் s - வேல்யு உண்டு. அந்த node இலிருந்து, leaf வரைக்குமான தூரம்.அதில் ஒரு கண்டிஷன் கூட உண்டு. வலது node களின், S வேல்யு இடதை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த tree, leftist tree என்று சொல்ல படுகிறது. குழப்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன் :-)\nஈசியா புரியணும்னா இப்படி அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம், binary tree யின், வலது subtree, இடத்தை விட குள்ளமாக இருப்பின், அது leftist tree .As simple as that .\nஅரசியலில் இடது சார்ந்த கட்சிகள் யார் (எல்லாம்), என்று நமக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு ஏன் இடது என்று பெயர் வந்தது என்று தெரியுமா பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு, பாராளுமன்றத்தில், \"எல்லாருக்கும் எல்லாமும்\" என்ற 'equal rights'\nகொள்கை உடையவர்கள் பாராளுமன்றத்தின் இடது புறமாக அமர்ந்ததில் இந்த பெயர் ஏற்பட்டது என்று வரலாறு இருந்தாலும் ஒரு வேடிக்கை கதை கூட சொல்கிறார்கள்.\nஇங்கிலாந்து நாட்டில் ஒரு ராஜா ஆட்சி செய்து வந்தாராம் அரசருக்கு இரண்டு கைப்பக்கமும் சேனாதிபதி, மந்திரிகள், பிரபுக்கள், ரிஷிகள் முதலாளிமார்கள் எல்லாம் உட்கார்ந்திருப்பார்கள். இந்த சபையில் உழைப்பாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு இடமில்லை. இந்த நிலையில் அரசியல் உரிமை, நல்ல வாழ்வு வேண்டுமென பெரிய கலகம் வெடித்து ராஜா அரண்மனையை விட்டு வெளியே வரவே வழியில்லை. சரி தொழிலாளிகளும் அரசவையில் பங்கேற்கலாம் என்று உத்தரவிட்டார். உடனே பிரபுக்கள் \"ராஜா ராஜா ஒரு சின்ன விண்ணப்பம் நாங்களெல்லாம் சேற்றிலே உழன்று வீச்சமெடுத்த பஞ்ச பராரிகளுடன் எப்படி உட்காரமுடியும் என்றார்கள் உடனே ராஜா நீங்களெல்லாம் எனக்கு வலதுகைப்பக்கம் அமருங்கள், தொழிலாளிகள் அப்படியே எனது பீச்சாங்கை பக்கமாக இருந்துவிட்டுப்போகட்டும் என்று உத்தரவிட்டாராம்.\nஇந்த கதை உண்மையிலேயே நடந்ததா என்று தெரியவில்லை.\nஅது கிடக்கட்டும். பின்னூட்டத்தில் சொல்லுங்கள், நீங்கள் இடதா\nஅட, நான் கூட காமன் (வு)மென் தான். எழுதுறத பத்தி மட்டும் தான் கேட்கிறேன்.\nஆமாம். நாம் காதில் போட்டுக்கொள்ளும் கம்மல்களில் இருக்கும் தண்டுகள் ஒன்னு கொஞ்சமே கொஞ்சம் பெருசா இருப்பதைக் கவனிக்கலையா\nபின்னாலே போடும் வாஷர்களில் ஒரு தடிமன் இல்லாத வாஷரை எக்ஸ்ட்ராவா போட்டுக்கணும் ஒரு காதுக்கு.\nஇடதுக்கும் வலதுக்கும் அளவு வெவ்வேறு\nநீங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் ஊன்றி கவனித்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..\ndetailed study பன்னி எழுதியிருக்கீங்க..\nநான் வலது கை தான் use பன்னுவேன்.\nஆனா typing ரெண்டு கையுமே..\nநான் வலது தான் பிரியா..\nஆனா பாருங்க இடது கைல எழுதிப்பழகினேன் என் கைஎழுத்து மட்டும் போடுவேன்..எதாவதுன்னா தேவைப்படும்ல அதுக்குத்தான். ஆனா ரிதன்யா 2 கைலயும் சில வேலைகளை செய்வா சுலபமா.. அதில் முக்கியமானது எழுதுதல்.\n\\\\மன்மதன் ambidextrous தானாம். சிம்புவை சொல்லலை. என்ன தான் அவர் ரெண்டு கை விரல்களையும் சுற்றி சுற்றி பஞ்ச் டயலாக் பேசினாலும்...// ஹ்யூமர் நல்லா வருதுங்கக்கா உங்களுக்கு ஆனா என்ன, இந்தச் சின்னவளுக்குப் புரியாத விஷயமா, பெரிய பெரிய விஷயமா எழுதறீங்க. ஓ.கே ஆனா என்ன, இந்தச் சின்னவளுக்குப் புரியாத விஷயமா, பெரிய பெரிய விஷயமா எழுதறீங்க. ஓ.கே நாமளும்தான் எப்ப இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு மேதையாகுறது. படிக்கிறேன் தொடர்ந்து நாமளும்தான் எப்ப இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு மேதையாகுறது. படிக்கிறேன் தொடர்ந்து\n//நான் சொல்வது காதல் கடவுள் மன்மதன். ரதியுடைய husband.//\nசொல்லிட்டாங்கப்பா.. ரிஜிஸ்டர் ஆபிஸ்ல சாட்சிக் கையெழுத்துப் போட்டவங்க. ;))\n- சர்கம்-37,பாலகாண்டம்.வால்மீகி ராமாயணம் //\nவால்மீகி இங்லிஷ்லயா ராமாயணம் எழுதினார்\nஇன்னொருக்கா படிச்சா, என்னை திட்ற மாதிரியே இருக்கு ப்ரியா.. :(\nஇவ்ளோ நேரம் நல்லா தானே போய்ட்டிருக்கு.. எதுக்கு இந்த விளம்பரம்\n//கம்ப ராமாயணத்தின் பால காண்டத்தில் குமாரசம்பவம் பற்றி இருக்கிறதா என்று தெரிய வில்லை. எனக்கு தெரிந்த வரையில் இல்லை. கேட்டால் சிலர் கம்பர் செய்தது ரீமேக்.மொழி பெயர்ப்பு அல்ல என்று சப்பை கட்டுகிறார்கள்.//\nபின்ன, கம்பர் என்ன ’விஜய்’யா இல்லை ஜெயம் ராஜாவா.. கர்ச்சீஃப் கலர் கூட மாத்தாம ரீமேக் பண்ண..\n//ஆரண்ய காண்டத்தில் அகஸ்திய முனிவரை சந்திக்கும் ராமனுக்கு, அகஸ்தியர் எடுக்க எடுக்க குறையாத இரு அம்புக்கூடைகளையும்(Quiver), ஒரு வில்லையும், ஒரு வாளையும் தருகிறார்.//\nமணிமேகலைல அட்சயப் பாத்திரம். இதுல அம்புப் பாத்திரமா.சீன் காப்பி அடிக்கிற வேலை அப்போவே ஆரம்பிச்சிட்டாங்களா\n//\"அந்த வில் விஸ்வகர்மாவால் டிசைன் செய்யப்பட்டது.//\n//புராணத்தில் வில்வித்தை காட்டின அர்ஜுனன் மாத்திரம் ambidextrous இல்லை. கிரிக்கெட் பேட்டை வைத்து வித்தை காட்டுகிறாரே சச்சின்,அவரும் ambidextrous தான். கிரிக்கெட் பேட்டை வலது கையால் பிடித்து விளாசும் இவர், ஆட்டோகிராப் போடுவது இடக்கையாலாம்.'கலியுக அர்ஜுனன்' \nதோடா.. மிருதங்கம் வாசிக்கிறவங்க எல்லாருமே ambidextrous தான்னு சொல்விங்க போல. இல்லை ambidextrous என்று சொல்லனும்னா மிருதங்கம் கத்துக்னும்னு சொல்விங்க போல. சச்சின் இடது கையாலும் பேட்டிங்க் பண்ணால் தான் அவர் ambidextrous. உங்க கணக்குப் படி ஒருத்தர் 2 கைகளையும் உபயோகிக்க முடியாது. எதுனா ஒன்னு தான் உபயோகிக்க முடியும்னு சொல்விங்க போல.\nசச்சின் எல்லாம் எதுக்கு.. நம்ம அர்ஜுன் கிட்ட போய் உங்க வலது கன்னத்தைக் காட்டுங்க. அவன் இடது கையால் விடுவான் பாருங்க ஒரு அறை. வலது கையால் சச்சினை விட அழகாய் ஆட்டோகிராபும் போடுவான். அப்போ நம்ம அர்ஜூனும் ambidextrousனு சொல்விங்களா\n//Leftist tree என்கிறார்கள். பைனரி ட்ரீயில் s - வேல்யு என்று ஒரு விஷயம் உண்டு. எந்த ஒரு node க்கும் s - வேல்யு உண்டு. அந்த node இலிருந்து, leaf வரைக்குமான தூரம்.அதில் ஒரு கண்டிஷன் கூட உண்டு. வலது node களின், S வேல்யு இடதை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த tree, leftist tree என்று சொல்ல படுகிறது. குழப்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன் :-)//\nஅடப்பாவி.. அடப்பாவி.. இந்த கொடுமைக்கு தான் இந்தப் பதிவை படிக்க சொல்லி 85454687 வாட்டி சொன்னிங்களா நல்லா இருங்க தாயீ.. உங்க சேவை நாட்டுக்கு ரொம்பத் தேவையாம்..\nஆனாலும் பாரேன்.. இந்த ப்ரியாவோட குட்டி மண்டைக்குள்ள எவ்ளோ விஷயம் இருக்குன்னு.. என்னமோ போடா மாதவா..\nஅந்த வசனத்தைப் பேசுவதற்க்கு கமல் கூட இவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார். பெரிய்ய்ய்ய ஆராய்ச்சி\n\"Ambidextrous\" என்று ஒரு ஆங்கில பத்திரிக்கை கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது தான் புரிந்தது அது எதற்க்கு என்று.\ndetailed study பன்னி எழுதியிருக்கீங்க..\nநான் வலது கை தான் use பன்னுவேன்.\nஆனா typing ரெண்டு கையுமே..\nஆமா .. இந்தம்மா இடது கைல எழுதினா மட்டும் தான் கொடூரமா இருக்கும். வலது கைல எழுதறதை எல்லாம் அப்டியே ஆர்ட் எக்‌ஷிபிஷன்ல வைக்கலாம். தாங்கலைடா சாமி.. ஐஸ், நான் இங்க வருவேன்னு தெரிஞ்சும் இப்டி கமெண்ட் போடலாமா கண்ணு\nபிரியா உங்க கிட்ட வாங்கின கடனை திருப்பி கொடுக்கலியா\nஇதில் உள்ள நுண்ணரசியல் தெரியுமா\nகமலை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு(படத்தில் அல்ல; ஒவ்வொரு படத்திலும் அவர் சொல்ல வருவதை) மட்டும் அவர் சொல்ல வந்தது புரியும்.\nதோடா.. மிருதங்கம் வாசிக்கிறவங்க எல்லாருமே ambidextrous தான்னு சொல்விங்க போல.\nசச்சின் உதாரணம் செல்லாது தான் :)-\nஆனா ஒரே செயலை ரெண்டு கையாலும் செய்யறவங்க ambidextrous தான். மிருதங்க வித்வான் இடது கையினால் செய்யும் சாதனத்தை () வலது கையாலும் செஞ்சா அவர் ambidextrous :)-\nபிரியா உங்க கிட்ட வாங்கின கடனை திருப்பி கொடுக்கலியா\nநீங்க கற்பூரம் சுரேஷ். கரெக்டா புரிஞ்சிக்கிட்டிங்க. அப்டியே ப்ரியா கிட்ட சொல்லி வாங்கி குடுங்க பாஸ்.. :))\nஇந்த பதிவிற்கு தகவல் உதவி செய்தது: என்னுடைய மதிப்பிற்குரிய தோழி, அபர்ணாவும், வலையுலக டீச்சர் துளசி அவர்களும். ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி.\nசஞ்சய், உங்க ஆட்சி நடக்குறதுனால என்ன வேணா சொல்லலாம்ன்னு ஆகி போச்சு உங்களுக்கு.\nவேட்டைகாரனையும் வேணாம்ன்னு சொல்லியாச்சு. இதே நிலைமையில் போனா, அடுத்த முறை, பிரதமர் பதவியை தவிர எல்லா துறையையும் பிரிச்சு கொடுக்க வேண்டியது தான். எதுக்கும் பேச்சை குறைத்தல் நலம்.\nகமெண்ட் போட்ட/மெயில் அனுப்பிய நல்லவர்களுக்கு நன்றி.\nleft, right ரெண்டு கைலயும் எழுதினா தான் சச்சின் உதாராணம் சரி..இல்லாட்டி \"செல்லாது செல்லாது செல்லாது\" நாட்டாமை விஜயகுமார் ஸ்டைல்ல படிக்கவும் :)-\nநீங்க தான் ப்ளாக் கவுன்ட்டர் கூட வைக்கலை. அப்புறம் ஏங்க ரீடர் வழிய படிக்க முடியாத செட்டிங் வச்சி இருக்கீங்க வீட்டுல லீவ் நாள்ல தான் உங்க பதிவு படிக்க முடியுது :)- தயவு பண்ணுங்க.\nவெக்க கூடாதுன்னு எல்லாம் இல்லீங்க. எப்டி வெக்கணும்ன்னு சொன்னீங்கன்னா செஞ்சுடலாம்.\nஎல்லாம் சரி தான் மணி. கடைசியா சொல்லி இருக்கிற thanks எவ்ளோ தேடியும் கிடைக்கலையே. அது எங்க இருக்கு அந்த பக்கத்துல\nமேடம், இவரோட கமெண்ட் மாடரேட் பண்ணி பப்ளிஷ் பண்ணினதுனால தேங்க்ஸ் வாபஸ் :)-\nஅடக்கடவுளே... ரெண்டு கையாலயும் கமெண்ட் போட்டது வேஸ்ட்டா போச்சே...\nமணி எப்போவுமே ரொம்ப நல்லவர்.. சொந்த செலவுல தான் சூனியம் வச்சிபபர்..\nஅப்போ நம்ம உலக பொதுமறைன்னு சொல்றது எல்லாம்\nThree Idiots (படம் இன்னும் பார்க்கலை)\nபாட்டு போட்டி - 4\nஅப்துல் கலாம் : கனவு நாயகன்\n\" \"நாலரை பால் குடுக்குறவங்க தான் அர்ஜுன் அம்மா\" ஆனா நான், பால் குடிக்க மாட்டேன்னு அடம் புடிக்குற ஒரு அர்ஜுனோட அம்மா 13 Aug 2012லிருந்து அஞ்சலி அம்மாவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpapernews.com/category/medical-news/page/4/", "date_download": "2018-07-21T15:51:03Z", "digest": "sha1:KS2ZSNG2P4WWCTHD55V7GBAAISFLF2ZO", "length": 8845, "nlines": 66, "source_domain": "tamilpapernews.com", "title": "மருத்துவம் Archives » Page 4 of 4 » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\n மெர்ஸ் வைரசுக்கு 109 பேர் பரிதாப சாவு\nரியாத் : சவுதி அரேபியாவில் பரவி வரும் மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர்.சவுதி அரேபியா, மலேசியா, ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் மெர்ஸ் எனப்படும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் நிமோனியா, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மெர்ஸ் வைரஸ் ...\nகர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை\nதானே, சட்டவிரோதமாக கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாலினம் கண்டறியும் சோதனை தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் உமேஷ். இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது கிளினிக்கிற்கு வந்த கர்ப்பிணி பெண் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் கண்டறியும் சோதனை நடத்துமாறு தெரிவித்தார். இதனை அடுத்து டாக்டர் உமேஷ் அந்த பெண்ணை ராஜஸ்தான் ...\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nநியூயார்க் : தெற்காசிய நாடுகளில் குறிப்பாக, இந்தியாவில், தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை அதிகரித்து இருப்பதாக, சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும், போதைப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனையை கண்காணித்து வரும், சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தெற்கு ஆசிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்களின், கடத்தல் மற்றும் விற்பனை அமோகமாக உள்ளது; இதனால், இந்த நாடுகளை ...\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnauportal.blogspot.com/2016/06/govt-working-to-reduce-input-cost-in.html", "date_download": "2018-07-21T15:18:17Z", "digest": "sha1:KAVGGM5YYESD3KJRZ4CYW4UF677CRKFV", "length": 10031, "nlines": 146, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: Govt. working to reduce input cost in agriculture, says Minister", "raw_content": "\nஉடல் சோர்வை போக்கும் மோர்\nவயிற்று கோளாறுகளை சரிசெய்யும் விளாம்பழம்\nவரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம்\nவிழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுறுத்தல் குலைநோய் ...\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி சாகுபடி செய்யுங்க...\nநபார்டு வங்கி பொதுமேலாளர் தகவல் : ஆளில்லா விமானம் ...\nஇயற்கை விவசாயத்தில் முட்டைக்கோஸ், காலிபிளவர் : சாத...\nஅடர் நடவு தொழில் நுட்பத்தில் அதிக லாபம் பெறலாம் கல...\nஇயந்திர நடவுக்கு ரூ.4000 பின்னேற்பு மானியம் ஒதுக்க...\nஉவர் நிலங்களில் சணப்பு பயிரிட்டால் மண் வளம் மேம்பட...\nஉளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் சோகை நோய்\n600 வகை மரங்கள் விவசாயி பராமரிப்பு\nஉரம் விற்பனையை கண்காணிக்க புதிய செயலி: விற்பனையாளர...\nசிவகங்கை உள்பட 9 ஒன்றியங்களில் வேளாண் எந்திரங்கள் ...\n\"மா அடர்வு தொழில்நுட்பத்தில் 40% கூடுதல் லாபம்'\nநெல் சாகுபடியில் விதை நேர்த்தி\nகரும்பில் சுடுமல்லி ஒட்டுண்ணி நோய் மேலாண்மை\nவிவசாய பணியில் ரோபோ எக்ஸல் மாணவர்களின் புதிய கண்டு...\nகளர் உவர் மண்ணுக்கேற்ற மரங்கள்\nதென்னையில் சாதனை படைக்கும் மகாலிங்கம்\n\"ரப்பர் விவசாயிகள் நாளை ஆலோசனை பெறலாம்'\nதிருந்திய நெல் சாகுபடியில் பாய் நாற்றங்கால் முறையை...\nபருவம் தப்பி பெய்யும் மழையால் சேதமான பயிருக்கும் இ...\nஎண்ணெய் பனையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை\nபர்கூர் வட்டாரத்தில் இயந்திரம் மூலம் வேர்க்கடலை வி...\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மீன் வளர்ப்பு...\nகுமரி மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகு...\nஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரக...\nஇயற்கை உரங்களால் ஏற்படும் நன்மை\nஒரே செடியில் 7 கிலோ மஞ்சள்\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க இலக்க...\nஅவரைப் பயிரைத் தாக்கும் பூவண்டு:\nசிறுநீரக கற்களை கரைக்கும் நெறிஞ்சில்\nஉடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி\nஉடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை\nதென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறை\nவாழைக்கழிவு மண்புழு கம்போஸ்ட் பயன்பாட்டால் ஆண்டுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://vedivaal.blogspot.com/2015/03/blog-post_15.html", "date_download": "2018-07-21T14:56:39Z", "digest": "sha1:TJBK3H5JRWPT57DVLMD2EMSTFEMGG35T", "length": 9354, "nlines": 144, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்", "raw_content": "\nநெல்லை ம.தி.தா இந்து கல்லூரியின் கல்வி சங்கசெயலர்\nதிரு.மு.செல்லையாமோட்டார் பைக்கில் வரும் மாணவ மாணவிகள்\nபலரிடம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்று அறிந்து எல்லோருக்கும் லைசென்ஸ் பெற்றுத்தர விரும்பினார்.\nவட்டார போக்குவரத்து அதிகாரி திரு.கு.தங்கவேலு அவர்களை அணுகியதும், அவர் முதலில் போட்டோவுடன் கூடிய விண்ணப்பம் தருவோம். பிறகு பயிற்சி உரிமம் வழங்குவோம் என்றார். 175 பேரை இரண்டு நாளாக தன் பஸ்ஸில் R.T.O அலுவலகத்திற்கு அழைத்து வந்து விண்ணப்பம் சமர்ப்பணம் செய்தார் செயலர் திரு.மு.செல்லையா\nஇந்துகல்லூரியும், நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களும்,\nவட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளைர்கள் சங்கமும் சேர்ந்து நடத்தும் விழாவாக 14/03/2015 காலை\n11.00 மணிக்கு பேட்டை இந்து கல்லூரியில், முன்னாள் கல்வி சங்க செயலாளர் திரு எ.ஏல்.எஸ் நினைவரங்கில் நடந்தது.\nஏ.எல்.எஸ்ஸின் மகன் திரு சு.சண்முகமும் வந்திருந்தார்\nமுதலில் திரு நயினா முகமது, உரிமையாளர், சிட்டி டிரைவிங் ஸ்கூல், விடியோ மூலம் விபத்து நிகழ்ச்சிகளை காட்டி சாலையில் கவனம் எவ்வளவு முக்கியம் என்று சொல்லி, சாலையில் காணும் எச்சரிக்கை, உத்தரவு, தகவல் சின்னங்களின் அச்சுப் பிரதிகளை வழங்கினார்.\nகல்விச் சங்க பொருளாளர், திரு.தளவாய் தீ.ராமசாமி தலைமையில், திரு செல்லையா வரவேற்றார். தன் உரையில், விழாவின் நோக்கம் என்ன என்றும், ஒத்துழைத்த எல்லோருக்கும் நன்றியும் கூறினார், , தலைமை உரையில் திரு.தீ.ராமசாமி யும் வாழ்த்துரையில் திரு.ப.தி.சிதம்பரம் இந்துக் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர், முனைவர்.ப.சின்னத்தம்பி கல்லூரி முதல்வர், முனைவர் நா.ராஜலிங்கம் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைபாளர், திரு.சோ.வடிவேல்முருகன் தி-லி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம், திரு ப.பாலசுப்ரமனியன் வேணி பஸ், ஜனாப்.முகமது அப்துல் காதர், ஜப்பான் பஸ், திரு.சீ.பார்த்தசாரதி சீதாபதி டிரான்ஸ்போர்ட், திரு..ஸ்ரீதர் கே.வி.வி பஸ்,\nதிரு.டி.சரவணன் கே.எஸ்.ஏ பஸ்- சங்கரன்கோவில்\nஆகியோர், ஓட்டுனர் உரிமம் , சாலை விதிகள், சிக்கனம், பற்றியெல்லாம் சொன்னார்கள்.\nதிருமதி.ஜீ.சசி மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1 அவர்கள், தான் காண நேர்ந்த மோட்டார் பைக் விபத்துகளில் பெற்றோர் பட்ட வேதனை பற்றி கூறி பிள்ளைகள் கவனமாக ஓட்ட வேண்டுமென்றார்.\nவட்டார போக்குவரத்து அலுவலர் திரு கு.தங்கவேலு, ஓட்டுனர் உரிமமும், திரு.வடிவேல்முருகன் தன் கைப்பட வரைந்த சாலை விதிகளின் பட நகலையும் மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்திப் பேசினார்.\nதிரு.ஜானகிராம் அந்தோணி நன்றி உரையில் திரு.செல்லையாவின் முயற்சியை பாராட்டி, வாழ்த்திய எல்லோருக்கும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கும், தொகுத்து வழங்கிய முனைவர்.கோ.சங்கர வீரபத்திரனுக்கும் நன்றி கூறினார்.\nஸ்கூல் பஸ்ஸில் ஏறினதும் வகுப்பு தோழிகள் எல்லோரும் ...\nநெல்லை ம.தி.தா இந்து கல்லூரியின் கல்வி சங்கசெயலர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/02/blog-post_4875.html", "date_download": "2018-07-21T15:41:51Z", "digest": "sha1:EAHNBV7XYBNJNYHNKG6HGTEUJFMSYSI4", "length": 56814, "nlines": 607, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள்\nகல்லூரி சமயத்தில் எங்களுக்கு ஆங்கிலத்தில் பாடம் எடுத்தவர்கள் மூன்று பேராசியர்கள் – திரு ஆர். சரவணச்செல்வன் [RSS], திரு கே. ஸ்ரீனிவாசன் மற்றும் திருமதி லக்ஷ்மி. திரு கே. ஸ்ரீனிவாசன் எங்களுக்கு ஆங்கிலக் கவிதைகளை அறிமுகம் செய்து வைத்தவர் கவிதையை ஒவ்வொரு வரியாக அவரும் அனுபவித்து விவரித்து, எங்களையும் ரசிக்கச் செய்வார். கல்லூரி சமயத்தில் அவர் சொன்ன ஜான் கீட்ஸ் கவிதைகள் இன்னமும் நெஞ்சில். Ode to a Nightingale கவிதையில் வரும்\nAnd with thee fade away into the forest dim:” வரிகள் இன்றைக்கும் நெஞ்சில். போலவே கலீல் ஜிப்ரானின் கவிதைகளையும் எங்களுக்கு அறிமுகம் செய்தவர் திரு ஸ்ரீனிவாசன். சமீபத்தில் நர்மதா பதிப்பக வெளியீடான “கலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள் – கவிஞர் நாவேந்தன்” படிக்கக் கிடைத்தது. கலீல் ஜிப்ரானின் Sand and Foam, The Wanderer, The Forerunner மற்றும் The Madman ஆகிய நூல்களை மொழிமாற்றம் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.\nகலீல் ஜிப்ரான் ஒரு சிறந்த ஓவியரும் கூட. இந்தப் புத்தகத்தில் அவர் வரைந்த ஓவியங்களையும் ஆங்காங்கே சேர்த்திருந்தது கூடுதல் சிறப்பு. புத்தகத்தில் எனக்குப் பிடித்த சில தத்துவங்கள் கீழே தந்திருக்கிறேன் – உங்கள் பார்வைக்கு\nமனிதனுக்கு பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை.... அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில் தான் உள்ளது\nஇரண்டு பெண்கள் பேசிக்கொள்ளும்போது அதில் ஒன்றும் இருப்பதில்லை ஆனால் ஒரு பெண் மட்டும் பேசும்போது அவள் வாழ்க்கை முழுவதும் வெளிப்படுகிறது.\nபூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள்.... நாம், அவற்றை வெட்டி வீழ்த்திக் காகிதமாக்கி, நம் வெறுமையை எழுதி வைக்கிறோம்...\nஒரு தனி மரம், தன் சுய சரிதையை எழுதினால், அது கூட ஓர் இனத்தின் வரலாறு போலவே தெரியும்\nசொற்கள் காலம் கடந்து நிற்பவை... அதைப் புரிந்து கொண்டு அவற்றைப் பேச வேண்டும், எழுத வேண்டும்\nஉன் வாயில் உணவு நிறைந்திருக்கும்போது உன்னால் எப்படி பாட முடியும் கையில் நிறையப் பணம் உள்ளபோது மற்றவர்களை வாழ்த்த எப்படிக் கைகளை உயர்த்த முடியும்....\nஅநேக பெண்கள் ஆண்களின் இதயத்தைக் கடன் வாங்குகிறார்கள்.... ஒரு சிலரே அதைத் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்....\nஎந்த ஓர் ஆணும்.... இரு பெண்களை விரும்புகிறான் ஒருத்தி அவன் கற்பனையின் படைப்பு.... மற்றவள் இன்னும் பிறக்கவில்லை\nபெண்களின் சிறிய தவறுகளை மன்னிக்காத ஆண்கள், அவர்களின் உயர்ந்த நற்பண்புகளை உணர மாட்டார்கள்.\nவிருந்தாளிகள் வராத வீடு.... சுடுகாடு\nஉன் இதயம் எரிமலையாக இருந்தால், மலர்கள் எப்படி கைகளில் மலர முடியும்\nநாம் எல்லோருமே சிறைக் கைதிகள் தான் – சிலர் சிறைக் கம்பிகளோடு.... சிலர் கம்பிகள் இல்லாமலேயே\nவேடிக்கை என்னவென்றால், நாம் சரியானவற்றைச் செய்வதில் காட்டும் சுறுசுறுப்பை விட, நாம் செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதில் தான் அதிகம் சுறுசுறுப்பைக் காட்டுகிறோம்.\nமற்றவன் செய்த குற்றங்களைப் பெரிதுபடுத்துவதை விட பெரிய குற்றம் ஏதுமில்லை\nபொறாமைப்படுபவனின் மௌனமே மிகவும் சப்தமானது.....\nஇன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்\nஉப்பில் ஏதோ ஒரு புனிதம் இருக்கிறது.... எனவே தான் அது நம் கண்ணீர்லும் இருக்கிறது.... கடலிலும் இருக்கிறது....\nமேலே கண்டவை அனைத்தும் ‘மணலும் நுரையும்’ என்ற தலைப்பில் உள்ளவை. மேலும் சில நல்ல கதைகளும் இப்புத்தகத்தில் உண்டு. நான் ரசித்த சில கதைகளை ஃப்ரூட் சாலட் பதிவுகளில் அவ்வப்போது வெளியிடுகிறேன். இருந்தாலும் முழுதும் படித்து ரசிக்க, நீங்கள் நர்மதா பதிப்பகத்தின் இப்புத்தகத்தினை வாங்கலாமே\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள்\n10, நானா தெரு, பாண்டி பஜார்,\nதி. நகர், சென்னை – 600017.\nமீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஒவ்வொன்றும் யோசிக்க வைக்கும் தத்துவங்கள்.... அவ்வளவு உண்மை...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.\nபூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள்.... நாம், அவற்றை வெட்டி வீழ்த்திக் காகிதமாக்கி, நம் வெறுமையை எழுதி வைக்கிறோம்...\nமுத்துக்களாய் ஜொலிக்கும் பகிர்வுகள் அருமை ..\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nஎனக்கும் இது அதிகம் கவர்ந்த தத்துவம் தான்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள் எல்லாமே நல்லாத்தான் இருக்கு.\n//எந்த ஓர் ஆணும்.... இரு பெண்களை விரும்புகிறான் ஒருத்தி அவன் கற்பனையின் படைப்பு.... மற்றவள் இன்னும் பிறக்கவில்லை\nபெண்களின் சிறிய தவறுகளை மன்னிக்காத ஆண்கள், அவர்களின் உயர்ந்த நற்பண்புகளை உணர மாட்டார்கள்.\nநாம் எல்லோருமே சிறைக் கைதிகள் தான் – சிலர் சிறைக் கம்பிகளோடு.... சிலர் கம்பிகள் இல்லாமலேயே\nபூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள்.... நாம், அவற்றை வெட்டி வீழ்த்திக் காகிதமாக்கி, நம் வெறுமையை எழுதி வைக்கிறோம்... நாம், அவற்றை வெட்டி வீழ்த்திக் காகிதமாக்கி, நம் வெறுமையை எழுதி வைக்கிறோம்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.\nஅதிலும் //பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள்.... நாம், அவற்றை வெட்டி வீழ்த்திக் காகிதமாக்கி, நம் வெறுமையை எழுதி வைக்கிறோம்... நாம், அவற்றை வெட்டி வீழ்த்திக் காகிதமாக்கி, நம் வெறுமையை எழுதி வைக்கிறோம்...\nஇது மேலும் சிறப்பாக இருக்கு.\nநல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.\nஒவ்வொன்றும் யோசிக்க வைக்கும் தத்துவங்கள்\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சமுத்ரா.\n போகிற போக்கில் காதில் வாங்கிக் கொண்ட பெயர். ஆனால் இனிமேல் நின்று நெருங்கி மனதில் வாங்க வேண்டும்.\n(கலீல் ஜிப்ரானை அறிமுகப்படுத்திய உங்கள் ஆசிரியரை நீங்கள் நினைவு கூர்ந்ததும் எனக்கும் எனது கல்லூரி ஆங்கில பேராசிரியரும் முதல்வருமான திரு. ஆர்தர் டேவிஸ் அவர்களை நினைவு கூராமல் இருக்க முடியவில்லை. அவரது பாங்கான உடையும் தனது புல்லட்டில் அவர் வரும் மிடுக்கும் கம்பீரமும் அழகு.)\nதங்களுக்கும் ஒரு ஆசிரியரை நினைக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி.....\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.\nஅற்புதமான அறிமுகம் வெங்கட். நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி\nநாம் எல்லோருமே சிறைக் கைதிகள் தான் – சிலர் சிறைக் கம்பிகளோடு.... சிலர் கம்பிகள் இல்லாமலேயே\nமிகச் சரியான தேவையான தத்துவங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.\nஇன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.\nஎல்லாமே அருமை. இதில் சில வரிகளை யார் சொன்னது என்று அறியாமலேயே எஸ் எம் எஸ் களில் வருகின்றன\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஅதைவிட அதை எங்களுக்குப் பகிர்ந்த\nஉங்களுக்கே எங்களின் வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி அருணா.\n//எந்த ஓர் ஆணும்.... இரு பெண்களை விரும்புகிறான் ஒருத்தி அவன் கற்பனையின் படைப்பு.... மற்றவள் இன்னும் பிறக்கவில்லை ஒருத்தி அவன் கற்பனையின் படைப்பு.... மற்றவள் இன்னும் பிறக்கவில்லை\nரொம்பவும் யோசிக்க வைத்த வரிகள்.\nபுத்தகத்திற்கு அருமையான முன்னுரை கொடுத்துவிட்டீர்கள்\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....\nதஙகளது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.\nபிடித்தவற்றில் முதல் தத்துவமே முதல் நல்ல சேகரிப்பு சகோ... புத்தகங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும் கருத்துக்கள்.ஒவ்வொரு பதிவும் நல்ல உபயோகமாய் செய்யும் தங்கள் அக்கறை பாராட்டத் தக்கது\nதங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நிலாமகள்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nநல்ல அருமையான தத்துவங்கள் .ஜிப்ரான் பற்றி அவ்வளவு தெரியாது. இன்டர்நெட்டில் தேடிப் பார்க்கிறேன்.\nதத்துவங்கள் என்னை மிகவும் கவர்ந்தது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி\nநல்ல கருத்துகளை பகிர்ந்து இருக்கிறீர்கள். எனக்கும் கலீல் கிப்ரான் கவிதைகள் பிடிக்கும். எனக்கு பிடித்த கவிதைகள்\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கீதா.\nஒரு தனி மரம், தன் சுய சரிதையை எழுதினால், அது கூட ஓர் இனத்தின் வரலாறு போலவே தெரியும்\nஅருமையான நூல் அறிமுகத்திற்கு நன்றிஅய்யா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.\nவெகுநாட்களுக்கு பிறகு தேடலில் தங்களின் பதிவை கண்டேன் சிறப்பு. நெஞ்சில் அமுதம் வார்த்த படைப்பு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திரு வெங்கடாசலம்.....\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்2நடை நல்லது\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள்\nதிருவனந்தபுரம் ZOO நண்பர்கள் - கோவை - கேரளம் பயணம்...\nஃப்ரூட் சாலட் - 34 – குடியரசுத் தலைவர் மாளிகை – க...\nமின்னல், இடி, மழை – மனைவி\nகோவை - கேரளம் பயணம் – புகைப்படங்கள் பகுதி 2\nஃப்ரூட் சாலட் - 33 – சேலையில் சந்தன வாசம் – ஒற்று...\nஹொளிகே – செய்ய ஒரு சுலப வழி\nஎல்லாம் வாங்க ரிசர்வ் வங்கியின் உதவி தேவை....\nசூரஜ்குண்ட் மேளா போகலாம் வாங்க\nகோவை - கேரளம் பயணம் – புகைப்படங்கள் பகுதி 1\nஃப்ரூட் சாலட் - 32 – மாத சம்பளம் 15 ரூபாய் 18 பைச...\nமூக்குத்தூள் - தொடரும் அன்றைய விளம்பரங்கள்....\nசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே....\nஃப்ரூட் சாலட் - 31 – சிறைப்பறவைகளின் இசை வெளியீடு...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/07/blog-post_84.html", "date_download": "2018-07-21T15:30:56Z", "digest": "sha1:YPCW43ES3BB7JLK2APMHLUSE4I2KFZTW", "length": 7699, "nlines": 166, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: எதிர்த்து நின்று முக்தி பெறுவது", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎதிர்த்து நின்று முக்தி பெறுவது\nதுரியோதனன் சொல்லும் இந்த வரிகள் அவன் அனைத்தையும் தெளிந்து தன் கடமை இது என்று எண்ணினவனாக அந்த நாடகத்தை ஆடுகிறான் என்று காட்டுகின்றன\nஇளைய யாதவரிடம் என் வணக்கத்தை தெரிவி. எதிர்நிலையில் நிற்பவனைப்போல் அவரை அறிந்தவர் எவரும் என்றுமிருந்ததில்லை என்று சொல்”\nஎன்ற வரி மிக ஆழமானது. பிரஹ்லாதனை விடவும் ஹிரண்யன் பெருமாளை அடுத்தறிந்தவன். ஏனென்றால் அவன் சதாகாலமும் பெருமாளை எண்ணிக்கொண்டிருந்தவன் என்று பௌராணிகர்கள் சொல்வதுண்டு. புராணங்களில் சத்ருக்கள் எல்லாமே இறைவனடி சேர்ந்திருக்கிறார்கள். எதிர்த்து நின்று முக்தி பெறுவது ஒருவழி.\n“யுதிஷ்டிரனிடமும் தம்பியரிடமும் நானும் என் தம்பியரும் கொண்டிருக்கும் அன்பை சொல். பிறிதொரு பிறவியில் ஷத்ரியர்கள் அல்லாமல் பிறந்து எளிய உள்ளத்துடன் இணைந்து வாழ்வோம் என்று கூறு.”\nஎன்று துரியோதனன் சொல்லுமிடம் உணர்ச்சிகரமானது. அவர்களுக்கிடையே பிரச்சினையே அவர்கள் அரசகுடி பிறந்தவர்கள் என்பது தானே\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபாரதப்போர் நடந்த மாதம்- தாமரைச்செல்வன்\nஎதிர்த்து நின்று முக்தி பெறுவது\nபீஷ்மர் ஏன் துரியோதனனை ஆதரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnanewsplus.com/11652/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-07-21T15:21:50Z", "digest": "sha1:EIFDF6ORITCYW2NOEKMMBPOED6HWFHDN", "length": 9588, "nlines": 101, "source_domain": "www.jaffnanewsplus.com", "title": "சர்வதேச வர்த்தகக்கண்காட்சி யாழில் ஆரம்பம் - Jaffna News Plus | JaffnanewsPlus.com சர்வதேச வர்த்தகக்கண்காட்சி யாழில் ஆரம்பம் - Jaffna News Plus | JaffnanewsPlus.com", "raw_content": "\nசர்வதேச வர்த்தகக்கண்காட்சி யாழில் ஆரம்பம்\nஎதிர்வரும் 26 ஆம் திகதி 9 ஆவது முறையாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தகக்கண்காட்சுp ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇந்தக்கண்காட்சி இலங்கை கைத்தொழில் மற்றும் வணிக கழக சம்மேளனம் மற்றும் யாழ்ப்பாணம் கைத்தொழில் வணிக சபை ஆகியவற்றின் அனுசரணையுடன், யாழ்ப்பாண மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் ஆரமபிக்கப்படவுள்ள இந்த வர்த்தகக்கண்காட்சி 28 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\nமரண தண்டனையை அமுல் படுத்துவதில் குளப்ப நிலை\nகட்டுநாயக்காவில் தங்க தங்கபிஸ்கட்கள் மீட்பு\nஇலங்கையில் சகாச சுற்றுலா கைத்தொழில் நடவடிக்கை மேற் கொள்ள திட்டம்\nஇழுத்து மூடப்படுகின்றதா யாழ்ப்பாணக் கல்லூரி\nயாழில் இன்று ஆரம்பமானது பெண்கள் மாநாடு\nஆயிரத்து 150 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர்\nஐஸ் எனப்படும் போதைப்பொருளுடன் கைதானார் ஒருவர்\nசுதந்திரபுரத்தில் தொடர்ந்தும் ஆயுதங்கள் தேடும் வேட்டை\nஇழுத்து மூடப்படுகின்றதா யாழ்ப்பாணக் கல்லூரி\nஎனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை : சரத்பொன்சேகா\nஅவுஸ்திரேலியாலிருந்து ஶ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 18 பேர்\nசெம்மணியில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு\nநீர்வீழ்ச்சியில் காணாமல் போன களனி பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nஊழல் மோச­டி­கள் சிறி­ய­வையோ அல்­லது பெரி­ய­வையோ அவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அரசு அக்­கறை காட்­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை.\nஇன்று உலக ஈமோஜி தினம்\nசர்வதேச வர்த்தகக்கண்காட்சி யாழில் ஆரம்பம்\nயாழ்.பல்கலையில் 06.05 மணியளவில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது\nவேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா \n5000 ஓட்டங்களை கடந்தோர் பட்டியலில் இலங்கை வீரர்\nபொலன்னறுவையில் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது தேசிய விளையாட்டு விழா\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை\nசிம்பாவே 67 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களாலும்வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்க 8 ஆண்டுகள் சிறை\nயூத நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது இஸ்ரேல்\nஇம்ரான்கானுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nரஷ்யா அமெரிக்காவுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலா\nயாழ்ப்பாணக் கல்லூரிக்கு ஆப்பு வைத்தது அமெரிக்கா – அதிர்ச்சியில் அப்புக்காத்து M.P சுமந்திரன் கூட்டம்\nயாழில் கிணறுகள் உவர் நீராக மாறும் அபாயம்\nஅரசியல் கைதிகள் அனைவரையும் ஒரே காலத்தில் விடுவிக்க வலியுறுத்தி நாளை விசேடகூட்டம் \nவெளியானது நடிகை பிரியங்காவின் தற்கொலைக்கான காரணம்\nஇரு சிறு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தார் வாத்தியார் – யாழ்ப்பாணத்து பிரபல பெண்கள் பாடசாலையில் முறுகல் நிலை\nஎங்களது வெற்றியால் கிடைத்த போனஸ் ஆசனத்தில் தான் அஸ்மின் குந்தியிருக்கிறார் : அனந்தி\nசிறிலங்காவின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 8000 கோடி ரூபா வழங்குகிறது அமெரிக்கா\nதேர்தல் நடாத்துவது தொடர்பில் தீர்மானம்\nபிரியங்கா தற்கொலை – தென்னிந்தியாவில் பரபரப்பு\nஇன்று உலக ஈமோஜி தினம்\nமரணதண்டனைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு\nமரண தண்டனை விவகாரம் தயக்கத்தில் ரணில்\nபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக வன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் : வாசுதேவ\nஅலுக்கோசுப் பதவிக்கு 71 வயது பெண்மணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://paraiyoasai.wordpress.com/category/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-21T15:37:55Z", "digest": "sha1:7Q2ULGHXSNCRKLAWOWPNYPGLRETDXTQZ", "length": 17857, "nlines": 173, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "ஏமாற்று வேலை", "raw_content": "\nஆரம்பத்தை நோக்கி – தொடர் 34\nஇதுவரை என்னுடன் பயணித்த உங்களது துணிச்சலைப் பாராட்டுகிறேன். இப்பொழுதும் உங்கள் மனதில் சில சந்தேகங்கள் தோன்றி சில முடிவுகளைக் கூறலாம்\n* தேடலில் நான் அடைந்த முடிவுகளை அடியோடு புறக்கணிக்கலாம். இவர்கள் நான் முன்வைத்துள்ள ஆதாரங்களை தவறானவைகள் என உறுதியாக நிருபிக்க வேண்டும். அது என்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக….\nமுழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.\nPosted in இசுலாம், இஸ்லாம், ஏமாற்று வேலை, கட்டுரைகள், திருகுரான், வரலாறு, hadeed, Islam, quranகுறிச்சொல்லிடப்பட்டது ஆரம்பத்தை நோக்கி, இஸ்லாம், சமூகம், திருகுர்ஆன், புகாரி ஹதீது, மதம், History, Islam, mohamed, mohamed nabi, quran, Religionபின்னூட்டமொன்றை இடுக\nஆரம்பத்தை நோக்கி -தொடர் 32\nகுர்ஆன் தனக்குத்தானே எவ்வாறு முரண்படுகிறது என்பதை கீழே தரப்பட்டுள்ள பட்டியல் சுருக்கமாக விளக்குகிறது. கீழே கணப்படும் எண்கள் குர் ஆனின் வசனங்களைக் குறிப்பிடுகிறது.\nPosted in இசுலாம், இஸ்லாம், ஏமாற்று வேலை, கட்டுரைகள், திருகுரான், மதம், வரலாறு, hadeed, History, Islam, Religionகுறிச்சொல்லிடப்பட்டது இஸ்லாம், திருகுர்ஆன், புகாரி ஹதீது, மதம், முரண்பாடுகளின் அட்டவனை, வரலாறு, History, Islam, mohamed, mohamed nabi, quran, Religionபின்னூட்டமொன்றை இடுக\nஆரம்பத்தை நோக்கி – தொடர் 31\nஆண்களுக்கு ஹூருல்ஈன்கள். Ok பெண்களுக்கு என்ன…\nபெண்களுக்கு எந்த சுகங்களும் இல்லையா வெற்றி பெற்ற பெண்களுக்கு தங்க கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் கிடையாதா வெற்றி பெற்ற பெண்களுக்கு தங்க கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் கிடையாதா பெண்களுக்கு சம உரிமையில்லையா என்ற போர்க்குரல்கள் ஒலிக்கத் தொடங்கிதும் இஸ்லாமிய அறிஞர்கள் ஹதீஸ்களையும் வரலாறுகளையும் புரட்டி தேடிப் பார்த்தனர். ஹதீஸ்கள் ஹூருலின்களை பெண்கள் என குறிப்பிட்டு பல விதமாக அவர்களின் அழகை வர்ணணை செய்கிறது. ஹூருலின்களில் ஆண்களும் உண்டு என்பதற்கு குர்ஆனிலும், ஹதீஸ்களில் எவ்விதமான ஆதரமில்லை.\nPosted in இசுலாம், இஸ்லாம், ஏமாற்று வேலை, கட்டுரைகள், திருகுரான், மதம், வரலாறு, hadeed, History, Islam, quranகுறிச்சொல்லிடப்பட்டது இஸ்லாம், சொர்க்க கன்னிகள், புகாரி ஹதீது, மதம், வரலாறு, ஹூர்லின் பெண்கள், History, hoorlin lady, Islam, mohamed, mohamed nabi, quran, Religionபின்னூட்டமொன்றை இடுக\nவிவாகரத்து சரியத் சட்டம் அபலைப் பெண்களை பாதுகாக்குமா\nதலாக் என்று எடுத்துக்கொண்டால் முதலில் உபதேசம் செய்யவேண்டும் அதற்கு இணங்கவில்லை என்றால் படுக்கையில் தள்ளிவைக்க வேண்டும். அதற்கும் இணங்கவில்லை என்றால் அடித்து திருத்த வேண்டும். அதற்கும் இணங்கவில்லை என்றால்தான் தலாக் சொல்லவேண்டும். அப்படி தலாக் சொல்லும்போது ஒரேதடவையில் மூன்று தலாக்கையும் சொல்லக் கூடாது என்றும் மூன்று இடைவெளிகளில் மூன்று முறை கூறவேண்டும் என்றும் கூறுகின்றனர். குர்ஆனும் அப்படித்தான் சொல்கிறது.\nமுழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.\nPosted in இசுலாம், இஸ்லாம், ஏமாற்று வேலை, கட்டுரைகள், திருகுரான், பெண்ணுரிமை, hadeed, Islam, quran, Religionகுறிச்சொல்லிடப்பட்டது இஸ்லாம், சமூகம், சரியத், சரியத் சட்டம், தமிழக பெண்கள் ஜமாத், தலாக், திருகுர்ஆன், பெண்கள், பெண்கள் ஜமாத், பெண்ணுரிமை, மதம், வரதட்சினை, விவாகரத்து, divorce, dowry, Islam, mohamed, mohamed nabi, pengal jamath, quran, Religion, sariya, talaq, tamilnadu pengal jamathபின்னூட்டமொன்றை இடுக\nஆமர்பத்தை நோக்கி – தொடர் 30\n(இந்த பகுதியை கூடுமானவரையிலும் வார்த்தைகளை தணிக்கை செய்தே எழுதியிருக்கிறேன். கருத்தை தணிக்க செய்ய முடியவில்லை. ஆபாசம் தென்பட்டால், குற்றம் குர்ஆனையும், ஹதீஸ்களையுமே சார்ந்தது )\nஇந்த வாழ்கை ஒரு சோதனைக் களம் அல்லாஹ்வை ஏற்று வாழ்ந்தால், மறுமை வெற்றி. வெற்றிக்கு பரிசு சொர்க வாழ்க்கை. தங்க, வெள்ளி மற்றும் முத்து மாளிகைகள் அவற்றின் கீழ் நீரருவிகள், பச்சை நிற உயர்ந்தரக பட்டாடைகள், தங்கம், உயர்ந்தரக வைரம், முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், தங்கமாளிகைகள், தங்கத் தட்டில் பழங்கள், தங்கக் குவளையில் போதை தராத பழரசம், பணிவிடை செய்ய சுறுசுறுப்பான சிறுவர்கள்.\nPosted in இசுலாம், ஏமாற்று வேலை, கட்டுரைகள், திருகுரான், மதம், வரலாறு, hadeed, Islam, quran, Religionகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஆறு, இஸ்லாம், சமூகம், சொர்க்கம், திருகுர்ஆன், தொடர் 30, புகாரி ஹதீது, மதம், மறுமை, வரலாறு, History, Islam, mohamed, mohamed nabi, quran, Religionபின்னூட்டமொன்றை இடுக\nஆரம்பத்தை நோக்கி -தொடர் 29\nசரி, அல்லாஹ்வின் தீர்ப்பைத் திருத்தும் வல்லமைமிக்க பரிந்துரை யாருடையது\nதன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பை, தனக்குத் தானே பரிந்துரைகளையும், வேண்டுகோள்களையும் முன் வைத்து தீப்புகளை திருத்திக் கொள்கிறான் எனக் கூறும் இந்த ஹதீஸ் பைத்தியக்காரத்தனமாக தெரியவில்லையா\nPosted in அரசியல், அறிவியல், இசுலாம், இஸ்லாம், ஏமாற்று வேலை, கட்டுரைகள், திருகுரான், மதம், வரலாறு, hadeed, History, Islam, quran, Religionகுறிச்சொல்லிடப்பட்டது Allah, இஸ்லாம், சமூகம், திருகுர்ஆன், புகாரி ஹதீது, மதம், முகம்மதுநபி, முஹம்மது, வரலாறு, Islam, mohamed, mohamed nabi, Muhammad, Paradise, Religion, Religion and Spirituality, Sahih Al-Bukhariபின்னூட்டமொன்றை இடுக\nகுழப்பம் இத்துடன் முடியவில்லை. உதவி தேடி வரும் அடியார்களின் கூட்டத்திற்கு எல்லா நபிமார்களும் பரிந்துரை செய்ய இயலாமல் கவலையால் தவித்து மற்ற நபிமார்களை நாடிச் செல்லுமாறு கூறுவார்கள், இறுதியில் என்னிடம் (முஹம்மது நபியிடம்) வருவார்கள் அப்பொழுது (ஒரு முறை அல்ல) நான்கு முறை பரிந்துரை செய்து மிகக் குறைந்த அளவு நம்பிக்கை உடையவார்களையும் காப்பாற்றி விடுவேன் என்கிறார். அல்லாஹ்வின் தீர்ப்பு பரிந்துரைகளால் திருத்தப்படுவதற்கு முன் நடைபெறும் நிகழ்ச்சிகளை முஹம்மது நபி விவரிக்கிறார்.\nPosted in இசுலாம், இஸ்லாம், ஏமாற்று வேலை, கட்டுரைகள், திருகுரான், மதம், வரலாறு, hadeed, History, Islam, quran, Religionகுறிச்சொல்லிடப்பட்டது இஸ்லாம், சமூகம், திருகுர்ஆன், தொடர் 28, புகாரி ஹதீது, மதம், வரலாறு, History, Islam, mohamed, mohamed nabi, quran, Religion3 பின்னூட்டங்கள்\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2010/10/", "date_download": "2018-07-21T15:28:20Z", "digest": "sha1:NVUKRCECCBN34VUYPQUF4SCPMG572SE2", "length": 126474, "nlines": 675, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : October 2010", "raw_content": "\nஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +\nசி.பி.செந்தில்குமார் 7:03:00 PM சினிமா விமர்சனம், திரை விமர்சனம், ஹாலிவுட் சினிமா விமர்சனம் 50 comments\nசின்னப்பசங்க எல்லாம் படிக்கறாங்களே இரும்புக்கை மாயாவி,இந்த லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ்ல எல்லாம் வருமே அந்த கேரக்டரை உல்டா பண்ணி ஒரு ஆக்‌ஷன் படம் (பப்படம்).நான் எப்படி ஏமாந்தேன்னா போஸ்டர்ல டிரான்ஸ்போர்ட்டர் பாகம் 4 அப்படின்னு போட்டிருந்தது.உள்ளே போன பிறகு தான் மேட்டர்தெரிஞ்சது. (மேட்டரே இல்லாத படம் என)\nபடத்தோட கதை என்னன்னா (அதாவது என்ன கதை விட்டிருக்காங்கன்னா)\nஹீரோவின் இதயத்தை ஆபரேஷன் பண்ணி எடுத்து ஒரு செயற்கை இதயத்தை பொருத்துகிறார்கள்.அந்த இதயம் வில்லனின் உடம்பில் பொருத்தனும்.ஆனால் ஹீரோ விடுவாராஎன்ன என்னவோ தகிடு தித்தம் பண்ணி தன் இதயத்தை காப்பாற்றுகிறார்.ஆனால்.... (பெரிய சஸ்பென்ஸ்,டப்பா படத்துக்கு என்ன சஸ்பென்ஸ் வேண்டி கிடகக்குஎன்ன என்னவோ தகிடு தித்தம் பண்ணி தன் இதயத்தை காப்பாற்றுகிறார்.ஆனால்.... (பெரிய சஸ்பென்ஸ்,டப்பா படத்துக்கு என்ன சஸ்பென்ஸ் வேண்டி கிடகக்கு\nபடத்தில் வரும் காது குத்தல் சீன்கள் (சாதா சீன்)\n1.எந்த விதமான ஸ்பெஷல் சக்தியும் இல்லாத ஹீரோ ஒரு டிரான்ஸ்ஃபார்மரை தொட்டு பவர் ஏத்திக்கிறார். (நல்ல வேளை இந்த படத்தை விஜய் இன்னும் பாக்கலை).இதுக்கு நரசிம்மாவுல கேப்டன் விட்ட ரீல் எவ்வளவோ தேவலை.\n2.ஹீரோவின் உடலில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி வீக் ஆனதும் அதை சார்ஜ் ஏற்றிக்கொள்ள ஏதாவது மனித உடலுடன் உராய்வு ஏற்றிக்கொள் என சயிண்ட்டிஸ்ட் ஐடியா தர (இவர் அல்லவோ நல்ல சயிண்ட்டிஸ்ட்) ஹீரோ இருப்பதோ ஓப்பன் ரேஸ் மைதானம்,என்ன செய்வார் பாவம்ஒரு 60 வயது லேடியை (கிழ போல்ட்டை) இடிக்கிறார்.என்ன கண்றாவி கற்பனை சார் இது.\n3. மேலும் சார்ஜ் பற்றாததால் (அது எப்படி பத்தும்) ஹீரோயினிடம் ஓப்பன் கிரவுண்டில் தள்ளி ஜல்சா பண்றார்.இந்த ஒரு சீனுக்காகவே ஆஸ்கார் தரலாம்.இன்னொவேஷன் அண்ட் கிரியேட்டிவ் மைண்ட் (INNOVATION AND CREATIVE MIND) ( இந்தக்காலத்துல நாய்ங்க கூட ஒதுக்குப்புறமா மறைவிடத்துக்கு போயிடுது.\nடைரக்டர் ரசனை உணர்வு என்றால் கிலோ என்ன விலைஎன கேட்பவர் என்பதற்கு நல்ல உதாரணம் படத்தின் வில்லி.மேலே உள்ள ஸ்டில்.WHAT A BAD TASTEஎன கேட்பவர் என்பதற்கு நல்ல உதாரணம் படத்தின் வில்லி.மேலே உள்ள ஸ்டில்.WHAT A BAD TASTE இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் இவ்வளவு மொக்கை ஃபிகரை (அந்த வார்த்தைக்கே களங்கம்) நான் பார்த்ததே இல்லை.\nஇந்த லட்சணத்தில் இவர் ஹீரோவை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.தல தல என அவர் பின்னாலயே அலைகிறார்,ஹீரோவை காதலிப்பவர் ஹீரோயின் தானே எப்படி வில்லி என புத்திசாலித்தனமாக கேள்வி கேட்போர்க்கு நான் சொல்வது அவர் படத்தில் வில்லி அல்ல, படத்துக்கு அவர் தான் வில்லி.\nபடத்தோட ஓப்பனிங்க் சீன் வேனா அசத்தல்.ஹீரோ பார்க்க பார்க்க அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது நல்ல் கற்பனை.\nஅதே போல் நீலப்பட நடிகர் நடிகைகள் கூலி () உயர்வு கேட்டு போராடும் சீன் செம காமெடி.\nடைரக்டரையும் அறியாமல் அமைந்து விட்ட காமெடி வசனங்கள்\n1.வெத்து வேட்டுப்பசங்களெல்லாம் அவங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டா அதை சாக்கா வெச்சு நீ தாதா ஆகிடறதா\n2.இந்த செவல கிட்ட வெச்சுக்கிட்டா செவுலு கிழிஞ்சிடும் (இதுக்கு சிரஞ்சீவி படமே பெட்டர்)\n3. நீ வேணாம்,எனக்கு பிடிக்கலை,ஐ எஸ் ஐ முத்திரை குத்துன ஆம்பளைன்னா அது அவர்தான்.\n4.போலீஸ் - என்ன குட்டி, பெயிலுக்கு அப்ளை பண்ணி இருக்கியா\nகைதி - பின்னே,உன் கூட குடித்தனம் பண்ணிட்டு இங்கேயே லாக்கப்ல்யே இருப்பேன்னு நினைச்சியா\n5.ஏய், கருத்த குட்டி,நீ சிறுத்த் குட்டி மாதிரி இருக்கே..\n6.எல்லா வில்லன்களும் சொல்ற அதே டயலாக் தான் அவன் எனக்கு உயிரோட வேணும்..\n7. போலீஸ் - மேடம் நடந்தது என்ன\nலேடி - நான் 60 வயசானவ் அப்படினு கூட பாக்காம அவன் என்னை உரசுனான்.\nபோலீஸ் - ஏம்மா,லைவ் ரிலே ஓடிட்டு இருக்கு,சென்சார் பண்றதுக்கு எல்லாம் நேரம் இல்ல ,அடக்கி வாசி.\nலேடி- யோவ்,நீதான்யா நடந்ததை சொல்ல சொன்னே\nபோலீஸ் - சரி சரி ஆள் பாக்க எப்படி இருந்தான்\nலேடி - ஆள் வாட்டசாட்டமா, கட்டுமஸ்தா ஜம்முனு தான் இருந்தான்.\nபோலீஸ் - ஏம்மா, நிஜமா இது கம்ப்ளைண்ட்தானா\nலாஜிக் மீறல்கள் பல இடங்களில் குறிப்பாக 2 கிலோ மீட்டர் தூரம் வேகமாக ஓடி வரும் ஹீரோ வியர்வை துளி கொஞ்சம் கூட இல்லாமல் நிற்பது அநியாயம்.\nஹீரோ தன் பெயரை கெடுப்பதற்காகவே இந்தப்படத்தில் நடித்தார் போல.\nபடத்தின் விமர்சனம் எங்கே என கேட்பவர்களுக்கு இந்தப்ப்படத்துக்கு விமர்சனம் வேற எழுதனுமா ஏதோ முடிஞ்ச வரை மொக்க போட்டாச்சு.\nகீழே உள்ள படத்தில் தோன்றுவது ஹீரோயின்.அருகில் இருப்பவர் ஹீரோ அல்ல,அவரது காதலன்.ஹீரோ இறந்து விட்டதாக நினைத்து அவர் இறந்த 37 நாட்களில் காதலிக்கத்தொடங்கிய உத்தம பத்தினி,இறந்து விட்டதாக நினைத்த கணவன் வீடு திரும்பியதும் இந்த பத்தினி என்ன செய்வது என தடுமாறும்போது இந்த காட்சி .20 வருடங்களுக்கு முன் விஜயகாந்த்,ரகுமான்,சுதா சந்திரன் நடித்த கதை இதே சீன் வரும். புதுசா நம்ம ஆளுங்க எங்கே யோசிக்கறாங்க\nடிஸ்கி 1 - 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 வது பட ஸ்டில்லை பார்க்கவேண்டாம்.அதே போல் கலாச்சாரக்காவலர்களும் டிட்டோ.\nடிஸ்கி 2 - ஆங்கிலப்பட விமர்சனத்தில் எப்படி வசனத்தை இவ்வளவு தெளிவாக மொழி பெயர்க்க முடியும் என கேட்பவர்களுக்கு இந்தப்படமே தமிழில்தான் டப் ஆகி வந்தது.\nசி.பி.செந்தில்குமார் 4:15:00 AM .நகைச்சுவை, அரசியல், சினிமா, நையாண்டி 67 comments\n1. ஆம்னி பஸ்-க்கு எதிர்ப்பதம் என்ன\n நீங்க செஞ்ச ஊழல் குறித்து விசாரிக்க விசாரணை\nவிடுய்யா, அவங்களுக்கு 10% கமிஷன் குடுத்தா பிரச்சனை தீர்ந்தது.\n3.சச்சின் டெண்டுல்கருக்கும், நம்ம மன்னருக்கும் என்ன\nஅவரு ஆட்ட நாயகன், இவரு ஓட்ட நாயகன்.\n4. ஊலலலா-னு பாடிட்டு போறாரே உன் கணவர் அதுக்கு ஏன்\nஅவர் கேரக்டர் மேல சந்தேகப்படறே\nஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா-னு பொண்ணுங்ககூட\n5. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா\nஆகும். பூனை கூட புலி கள்ளத் தொடர்பு வெச்சிருந்தா.\n6. என் பையன் சிங்கக் குட்டி மாதிரி இருப்பான்.\nஅப்போ... மனுஷக் குழந்தை மாதிரி இருக்கமாட்டானா\n7. பாரதி கண்ட கனவு நனவு ஆகிடுச்சுனு தலைவர் குதிக்கறாரே\nஅட நீ வேற, தலைவரோட சின்ன வீடு பாரதி கனவுகண்ட\nமாதிரி அவரு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.\n8. பதவிக்காக தலைவர் நாய் மாதிரி அலையறாரு...\nஅதுக்காக நாய் சேகர்-னு பட்டப்பெயர் வெச்சு அவரைக்கூப்பிடனுமா\n9. நம்ம டல் திவ்யா இப்போ தூள் திவ்யாவா மாறிட்டாளே\n தலைவருக்கு சின்ன வீடா ஆகிட்டாளே\n கல்மாடி நிராகரிப்பு-னு நியூஸ்ல சொல்றாங்களே\nசரி... கல்மாடிக்கு பதிலா சாதா மாடி கட்டுனா போச்சு.\n11. கைதிகளுக்கு சிறப்பு சலுகை வேணும்னு தலைவர் திடீர்-னு\nஅவரை அரெஸ்ட் பண்ணப் போறதா தகவல் வந்துச்சாம்.\n12. என் மனைவி மாதிரி ஒருத்தியை பாக்கவே முடியாது.\n அவங்க கூடப் பிறந்தவங்க யாருமே இல்லையா\n13. ஒண்டே மேட்ச் டெஸ்ட் மேட்ச் என்ன வித்தியாசம்\n14. உன் ஆளு உன்னை கட்டைல போறவனே அப்டினு திட்றாளே, ஏன்\nஅவளோட அம்மாவை முதமுறை பார்த்தப்ப செம கட்டையா இருக்கே-னு கமெண்ட் அடிச்சுட்டேன்.\n15. தலைவருக்கு ராசி பார்க்கற பழக்கமே இல்லையாமே\nரெட்டை ஜடை வயசு படம் ரிலீஸ் ஆகி 10 வருஷம் ஆகுது.\nஇன்னுமா அந்தப்பட ஹீரோயினை பார்ப்பாரு\n16. சினிமாவுக்கே போகாத தலைவர் இந்தப்படத்துக்கு மட்டும்\n“பட்டாப்பட்டி 50-50” அப்டினா ஏதாவது நிலம் பட்டா போட்டு\nடிஸ்கி 1 - படம் உதவி வி வி எஸ் கஜா (விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம்)\nஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 12:05:00 AM சினிமா, சினிமா விமர்சனம், திரை விமர்சனம், ஹாலிவுட் சினிமா விமர்சனம் 70 comments\nஒரு புதையலைத்தேடி 3 சில்ஃபான்சிகள் + வில்லன் குரூப் அலைவதும்,ஒரு போலீஸ் ஆஃபீசர் குறுக்கிடுவதும்,அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே கதை.ஆரம்பத்துலயே சொல்லிடறேன் இது ஒரு அக்மார்க் ஏ படம் .ஏ சர்ட்டிஃபிகேட் வசனத்துக்காகவும்,வன்முறைக்காகவும் கொடுக்கப்பட்டது,எனவே ஓவராக உங்கள் கற்பனைகளை சிறகடிக்கவிடாமல் அடுத்த பேராவுக்கு போலாம் வாங்க.\nபடத்தில் வரும் 3 ஹீரோயின்களுமே பாஸ் மார்க் ரகம்தான்.ஆனால் டைரக்டர் என்னவோ அவர்களுக்கு கேமரா கோணம் வைப்பதில் ஆகட்டும்,ஸ்லோமோஷன் சீன் வைப்பதில் ஆகட்டும் ஏஞ்சலீனா ஜூலீ ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறார்.\nரன் லோலா ரன் படத்தில் வரும் திரைக்கதை உத்தியை இதில் கொஞ்சமே கொஞ்சம் காப்பி செய்து டைரக்டர் தான் ஒரு புதுமை விரும்பி என காட்டிக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.10 நிமிடத்துக்கு ஒரு முறை 2 நாட்களுக்குமுன், 4 நாட்களுக்கு முன் என 8 தடவை ஃபிளாஷ்பேக் சொல்லும் உத்தி கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.\n3 பருவ அழகிகள் (நன்றி தினத்தந்தி) ஆள் அரவம் அற்ற பாலைவனத்தில் நிற்க அங்கே வரும் போலீஸ் ஆஃபீசர் அவர்கள் மேல் எந்த ச்ந்தேகமும் படாமல் கடலை போடுவது போலீசையே அவமானப்படுத்துவது போல் இருக்கிறது.யூ டூ ஃபாரீன் போலீஸ்\nவில்லன் & வில்லி குரூப் ஓவர் அலட்டல்.அநேகமாக படத்தின் ஃபைனான்சியர் என நினைக்கிறேன்.ஆனால் வில்லி லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டே பேபி வாய்சில் பேசுவது ரசிக்க வைப்பதற்குப்பதில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.\nவைதேகி காத்திருந்தாள் படத்தில் ராதாரவி ஒரு ரவுடி கெட்டப்பில் வந்து “இந்த வெள்ளிக்கிழமை ராமசாமி ....”என்று ஆரம்பித்து ஒரு கேவலமான் பஞ்ச் டயலாக் (என அவராக நினைத்துக்கொண்டு) பேசுவார்,கையில் ஒரு செயின் இருக்கும்.அதே போல் இந்தப்படத்திலும் ஒரு ஸ்டார் டாலருடன் ஒரு செயின் உண்டு.மகா மட்டமான ரசனை.\nபடத்தில் ஓவர் வன்முறை காட்சிகள்.\nதேடித்தேடிப்பார்த்ததில் தென்பட்ட சில பளிச் வசனங்கள்-\n1.ஏய்,பியூட்டி,உன்னை பெத்தாங்களா,இல்லை அளவு குடுத்து செஞ்சாங்களா\n2.யோவ்,என்னய்யா மடில வந்து உக்காந்துக்கிட்டே\n3.டியர்,நான் உன் மேல பாசம் வெச்சிருக்கேன்.\nஅடியே,நான் உன் மேல எல்லாத்தையும் வெச்சு இருக்கேன்.\n)பெண்கள் 3 பேரும் போலீஸை கூப்பிடுகிறார்கள்,உடனே அவர் ,” அட,3 பேரும் கூப்பிடறீங்க,அந்தளவுக்கு நான் ஒர்த் (WORTH)இல்லையேஇதுல ஏதோ உள் குத்து இருக்கு.\n5. போலீஸ் சார்,ஒரு ரேகிங்க் பற்றி விளக்கனும் உங்க கிட்டே,\nநாங்க 3 பேரும் பிஞ்சுக்குழந்தைகள்னு கூட பாக்காம கலாய்ச்சாங்க சார்.\n6, ஏய்,என் கூட கொஞ்சம் மோதிப்பாரு அப்போதான் என் பவர் என்னனு உனக்கு தெரியும்.(சத்தியமா இது ஆங்கிலபடம்தான்,தனுஷ் நடிச்ச சுள்ளான் படம் அல்ல)\nஅது எங்கே இருக்கு உனக்கு\n7. யோவ் உன் பேர் என்ன\n ( சிலம்பாட்டம் படத்தில் சிம்புவும் சந்தானமும் பேசும்போது இதே உரையாடல்\nயார் யாரைப்பார்த்து சுட்டாங்கனு தெரியலை.\nபடம் என்னவோ சுவராஸ்யமாய் போகுது என்றாலும் பாதிக்கு மேல் செம இழுவை.க்ளைமாக்ஸ் ரொம்ப நீளம்.(நீலம் நோ)பார்த்தே தீர வேண்டிய படங்கள்,டைம் பாஸ் படங்கள் ,சுமார் படங்கள்,வரிசையில் பார்க்கவே தேவை இல்லாத படம் இது .(அப்புறம் எதுக்கு இந்த விமர்சனம்\nடிஸ்கி 1 - படத்தில் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட வசனங்களும்,காட்சிகளும் வருவதால் கண்டிப்பாக பெண்கள்,குழந்தைகள் தவிர்க்க வேண்டிய படம்\nடிஸ்கி 2 - பதிவின் டைட்டிலில் . ஹாலிவுட் கேர்ள்ஸ் -2 என வருவதால் இந்தப்படத்தில் 2 கேர்ள்ஸ்தானா என எண்ண வேண்டாம்.4 பேர் உண்டு.இரண்டாம் பாகம் என்பதை அது குறிக்கிறது.\nடிஸ்கி 3- மேலே உள்ள 3வது ஸ்டில்லில் உள்ள ஃபிகரின் இடையை கவனியுங்கள்.நாம் பனியன் போட்டு கழட்டிய பிறகு ஒரு தாரை தெரியும்,சூரியன் படாத இடம் தனி கலரில் இருக்கும்.அது போல் ஸ்டில்லில் உள்ள ஃபிகரின் இடையில் ஒரு வெள்ளை லேயர் இருப்பதை கண்டு களியுங்கள்.\nடிஸ்கி 4 - முதல்ல இந்த டிஸ்கிக்கு ஒரு லிமிட் வைக்கனும்யா)\nநான் ஒரு பிரபல பதிவர் என தவறாகப்புரிந்து கொண்டு மூன்றாம் கோணம் எனும் பிளாக் எனது பேட்டியை கேட்டு வாங்கி போட்டுள்ளது.அதற்கான லிங்க் கீழே அதை க்ளிக்கவும்\nபதிவர்கள் பேட்டி : அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார்\nடிஸ்கி 5 - எமது அடுத்த வெளியீடு நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலாய்க்கும் கவுண்டமணி ( இவரு பெரிய ஏ வி எம் சரவனன்,ரிலீஸ் டேட் ,டைம் எல்லாம் சொல்லித்தான் ரிலீஸ் பண்ணுவாரு.\nசி.பி.செந்தில்குமார் 6:11:00 AM .நகைச்சுவை, அனுபவங்கள், நிகழ்வுகள், வாழ்க்கை 55 comments\nஒரு முறை ஈரான் மன்னரான் ஷா அமெரிக்கா நாட்டுக்குச் சென்றார். ஒரு\nவிழாவில் கலந்துகொண்ட ஷாவை நோக்கி, “உங்கள் நாட்டுப் பெண்களுக்கும், எங்கள் நாட்டுப் பெண்களுக்கும் இடையே என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்” என்று சிலர் கேட்டார்கள்.\nஈரான் மன்னர் ஷா, கீழ்காணுமாறு பதிலளித்தார்:\n“எங்கள் நாட்டுப் பெண்களைப் பெரும்பாலும் வீட்டுக்குள்தான் பார்க்க\nமுடியும், தெருக்களில் பார்க்க முடியாது. உங்கள் நாட்டுப் பெண்களையோ தெருக்களில் மட்டுமே பார்க்க முடிகிறது, வீட்டுக்குள் எவரையும் பார்க்க முடிவதில்லை. இதுதான் வித்தியாசம்.”\nடிஸ்கி 1 - மேலே உள்ள படத்தில் தோன்றுவது ஹிந்தி நடிகை பிபாஷா பாஸூ,அவர் சேலையில் உள்ள ஒரே ஸ்டில் இதுதான்.இவர் பற்றி அறிமுகம் தேவை இல்லை,ரொம்ப கண்ணியமான நடிகை.சச்சின் படத்தில் நம்ம இளைய தளபதியுடன் குத்தாட்டம் போட்டவர்.\nடிஸ்கி 2 - பெண்களை உயர்வாக சித்தரிக்கும் பதிவு ஒண்னாவது நீ போட்டிருக்கியா என ஆளாளுக்கு அர்ச்சனை,அதற்குத்தான் இந்தப்பதிவு.\nடிஸ்கி 3 - மேலே உள்ள ஸ்டில்லில் 18 என்ற எண் வந்து குழப்புகிறதாஅது தவறான தகவல்.அநேகமாக 36 என நினைக்கிறேன்.\nடாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்\nசி.பி.செந்தில்குமார் 7:06:00 AM .நகைச்சுவை, சினிமா, நையாண்டி 77 comments\n1.எந்திரன் படத்தில் விஜய் நடித்திருந்தால்....\nகடவுள் படச்சதுலயே மொக்கையான ரெண்டே விஷயம் என்னனு தெரியுமா\n1.நீ 2 நான் (கண்ணாடி முன் நின்று கொண்டு விஜய்)\n2.போன வாரம் ஆனந்த விகடன் புக்குல மேட்டர் எல்லாம் நல்லாத்தானே இருந்தது,ஏன் சேல்ஸ் ரொம்பக்குறைஞ்சுது\nபோன வார விகடன் அட்டைப்படத்துல நம்ம விஜய் இருந்தாரே,பாக்கலை\n3.ஏ ஆர் முருகதாஸ் நம்ம டாக்கூட்டரை ஹீரோவா போட்டா என்ன டைட்டில் வைப்பாரு\n4.கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவுல விஜய் பேசுனதுல ஏதோ கலாட்டாவாமே\nஆமா,டாக்டர் பட்டம் மட்டும் குடுத்தா போதுமா\n5.ஊர்ல நாலு அஞ்சு அஜித் படம் பார்த்தவன் எல்லாம் ஜாலியா இருக்கான்,ஒரே ஒரு விஜய் படம் பார்த்துட்டு நான் படற அவஸ்தை இருக்கே.....\n6.விஜய் - டைரக்டர் சார்,காவலன் பட கதையை இன்னும் நீங்க சொல்லவே இல்லையே\nடைரக்டர் - படத்தோட ஹீரோயின் கிட்டயும்,காமெடியன் கிட்டயும் சொல்லியாச்சு,போதாதா\n7. ராகுல் சார்,இளைஞர் காங்கிரஸ்ல ஏன் என்னை சேத்துக்க மாட்டேங்கறீங்க\nமிஸ்டர் விஜய்,படங்களை ஃபிளாப் பண்றது பத்தலையா\n8. எஸ் ஏ சந்திரசேகர் - எப்படியாவது என் பையனை சி எம் சீட்டில் உட்கார வெச்சு அழகு பாக்கனும்.\nபப்ளிக்- உங்க ஒருத்தரோட ஆசைக்காக கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்க்கைல விளையாடனுமா\n9. ஆனந்த விகடன் பேட்டியில் விஜய் - நான் அப்பாவியா ,வெகுளியா நடிச்ச படம் எல்லாம் ஹிட்,காவலன்ல நான் ரொம்ப இஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்.\nபப்ளிக் - அதை நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு பாக்கனுமா\n10. அதே ஆனந்த விகடனில் ஜெ விடம் விஜய் - அம்மா உங்க மேடைப்பேச்சை கேட்டேன்,அருமை,உங்களுக்கு ஏகப்பட்ட கூட்டம் கூடுதே\nஜெ -நான் கூட உங்க படங்களை பார்த்தேன்,ஒண்ணு கூட உருப்படியா இல்ல,தியேட்டர் காத்து வாங்குது.\nகவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா\nசி.பி.செந்தில்குமார் 6:08:00 AM .நகைச்சுவை, அரசியல், சினிமா, நையாண்டி 87 comments\nகவுண்டமணி - (பம்மிக்கொண்டே வருகிறார்).- ஐயா வணக்கமுங்க,எனக்கு 2 டவுட்டுங்க ,உங்க கிட்ட கேக்கலாமுங்களா\nகலைஞர் - வா தம்பி வா,சரித்திரம் திரும்புகிறதாவழக்கமா செந்தில்தானே உங்க கிட்ட சந்தேகம் கேட்பாரு,சரி கேள்வழக்கமா செந்தில்தானே உங்க கிட்ட சந்தேகம் கேட்பாரு,சரி கேள் (மனசுக்குள்) என்ன குண்டை தூக்கிபோடப்போறானோ (மனசுக்குள்) என்ன குண்டை தூக்கிபோடப்போறானோ\nகவுண்டமணி - ஐயா,ஒச்சாயி என்பது தமிழ்ப்பெயரா,இல்லையா\nகலைஞர் - தமிழ் அகராதியில் தேடிப்பார்த்தோம் தம்பி,அப்படி ஒரு வார்த்தையே அகராதியில் இல்லை.\nகவுண்டமணி - ஐயா,அந்தப்பேரில் கோடம்பாக்கத்தை சேர்ந்த பலரின் குல தெய்வ சாமி பேரே ஒச்சாயி அம்மன்னு சொல்றாங்க.\nகலைஞர்- சாமியே இல்லைனு சொல்றேன்,நீ சாமி பேர்க்கு வாதிட வந்துள்ளாயே தம்பி.\nகவுண்டமணி - ஐயா,ஒண்ணுமில்லைங்க,தமிழ்ப்படம்னு நினச்சுதான் டைட்டில் வெச்சிருக்காங்க,இப்போ திடீர்னு தமிழ்ப்பட டைட்டில் இல்லைன்னா அவங்க எங்கே போவாங்கஏதோ வரி விலக்கு இருந்தாலாவது\nகலைஞர் - தம்பி,யாருக்காகவும்,எதுக்காகவும் கழகமும் சரி,சட்டமும் சரி வளைந்து கொடுக்காது..இது பற்றி நான் முரசொலியில் எழுதிய கவிதை ஒன்று வந்ததே,படிக்கவில்லையா\nகவுண்டமணி (நல்ல வேளை,எனக்கு படிக்க தெரியாது,தப்பிச்சேன்) அது போகட்டுங்கய்யா,என் 2வது டவுட்...\nகலைஞர் - ஐயம் என தமிழிலேயே கேள்\nகவுண்டமணி - (இந்த வெட்டி தமிழ்ப்பற்றுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை) ஐயா,குவாட்டர்,கட்டிங்க் இந்த 2 வார்த்தைகளும் தமிழ்ப்பெயராஅதுக்கு மட்டும் வரி விலக்கு அளிச்சது எப்படிஅதுக்கு மட்டும் வரி விலக்கு அளிச்சது எப்படிஉங்க குடும்ப படம்கறதாலயா அப்படினு நான் கேட்கலைங்க,சில பன்னாடை பரதேசிப்பசங்க கேட்கறாஙக,உங்க ரேஞ்ச் தெரியாம விளையாடறாங்க,உங்க ஸ்டைல்ல அதுக்கு ஒரு பதில் சொல்லிட்டா எல்லாரும் மூடிட்டு அவங்கவங்க வேலையை பார்ப்பாங்க.\nகலைஞர் - அது ... அது வந்து... ஒரு வனிதை , அதன் குழந்தை பால் வேண்டி குவா குவா என கத்துகிறது.அதைக்கேட்டு பெற்ற மனம் ட்டர் என கிழிகிறது.என் கட்டித்தங்கமே என அதை கொஞ்சுகிறாள்,அது பால் கிடைத்த மகிழ்ச்சியில் ங்கா ங்காஎன்கிறது,இதன் சுருக்கம்தான் அந்த டைட்டில்.இப்போது டார்க்கில் உள்ள எழுத்துக்களை படித்துப்பார்,வ குவாட்டர் கட்டிங்க் ,இப்போ சமாதானமாகி விட்டதா\nகவுண்டமணி - ஐயா,நிஜமாலுமே நீங்க பேரறிஞர்தானுங்க.இல்லாத ஒண்ணுக்கு எப்படி எல்லாம் விளக்கம் அளீச்சு தப்பிக்கிறீங்கவிபரம் தெரியாத யாரோ பன்னாடைப்பரதேசிப்பசங்க என்னை உசுப்பி விட்டுட்டாங்கய்யா,ஐயா என்னை மன்னிக்கனும்,அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா\nகலைஞர் - ம் ம் போகும்போது முரசொலி வாங்கிட்டு போங்க.\nகவுண்டமணி - மன்னிச்சுக்குங்க ஐயா,அதுல வர்ற கடிதத்தை எல்லாம் உங்க கட்சிக்காரங்களே படிக்க முடியறதில்லையாம்,சாரி அட்ஜஸ் பிளீஸ்.\nகலைஞர் - ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை அட்ஜஸ்.ஸ்டாலின் நான்கு எழுத்து,அழகிரி நான்கு எழுத்து,கனிமொழி நான்கு எழுத்து,கழகம் நான்கு எழுத்து ,கலைஞர் நான்கு எழுத்து,எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து அரியணையில் இருப்பது தமிழனின் தலை எழுத்து.\nகலைஞர் செல்கிறார்.பிறகு கவுண்டமணி கோடம்பாக்கம் போகிறார்.\nகவுண்டமணி - யோவ்,யாருய்யா அது என்னைப்போய் நியாயம் கேக்க சொன்னதுடே வீங்குன வாயா,ஓடிப்போயிடு,என்னய்யா டைட்டில் வைக்கிறீங்கடே வீங்குன வாயா,ஓடிப்போயிடு,என்னய்யா டைட்டில் வைக்கிறீங்கஒச்சாயி மச்சாயின்னு ,வேற பேரே கிடைக்கலியாஒச்சாயி மச்சாயின்னு ,வேற பேரே கிடைக்கலியாஆயி போயின்னு ,இதுல நியாயம் வேற கேக்கனுமோ,அவரே பாவம் குடும்பத்தை பாப்பாரா,உங்க நியாயத்தை பாப்பாராஆயி போயின்னு ,இதுல நியாயம் வேற கேக்கனுமோ,அவரே பாவம் குடும்பத்தை பாப்பாரா,உங்க நியாயத்தை பாப்பாராஇனி எவனாவது தூது போங்கண்ணேனு என் கிட்டே வந்தீங்க அந்த டூத்பேஸ்ட் தலையனை (செந்தில்)விட்டு கடிக்க வெச்சுடுவேன் ஆமா\nசி.பி.செந்தில்குமார் 6:22:00 PM .நகைச்சுவை, சினிமா, நகைச்சுவை, நையாண்டி 25 comments\n1. மைனா வெடி-னு சொல்றீங்களே, இதனோட ஸ்பெஷாலிட்டி என்ன\nபட்டாசுக்கடைல இருந்து முதுகுல சுமந்துக்கிட்டே வீட்டுக்கு கொண்டு வந்து வெடிக்கனும்.\nமாமனார் பத்த வெச்சார்ணா, புஷ்வாண மத்தாப்பூ மருமக மேல பூ சொரியும்.\n3. நிருபர்: மேடம், வருஷா வருஷம் தலை தீபாவளி கொண்டாடறீங்களே, எப்படி\nநடிகை: இது என்ன பிரமாதம் வருஷா வருஷம் புது புருஷனை கல்யாணம் பண்ணுனா போச்சு.\n4. பழநில போய் தலைவர் பட்டாசு வாங்கறாரே\nகுருவி வெடி அங்கே சிட்டுக் குருவி லேகிய வெடியா விற்கறாங்களாம்.\n5. கல்யாணமாகி 2 மாசம்தானே ஆகுது. அப்போ இது தலை தீபாவளிதானே உங்களுக்கு\nஎங்க ‘தல’ படம் மங்காத்தா ரிலீஸ் ஆனாத்தான் எனக்கு தல தீபாவளி.\n6. பாரதியார் - வைரமுத்து என்ன வித்தியாசம்\nஅவரு முட்டாசுக் கவிஞர். இவரு பட்டாசுக் கவிஞர்.\n7. கதையல்ல நிஜம் வெடி-னு சொல்றீக்களே இப்படிக் கூடவா பேரு வைக்கறாங்க\n பழைய லட்சுமி வெடிதாங்க. பேரை மட்டும் மாடர்னா வெச்சிருக்காங்க.\n8. லட்சுமி வெடி ஒரு பாக்கெட் குடுங்க.\nஅது பழைய வெடிங்க. லட்சுமிராய் வெடி வாங்கிட்டுப்போங்க. பற்ற வெச்சு 10 செகண்ட்ல டான் -னு டோனி-னு வெடிக்கும்.\nஇங்கே பற்ற வெச்சா மும்பைல போய் வெடிக்கும். செம கிக்கா இருக்கும்.\n10. தலைவரு டைரக்டர் ஷங்கரோட தீவிர ரசிகராம்.\nஇருக்கட்டும், அதுக்காக பிரம்மாண்டமா வெடிக்கறேன் -னு கேஸ் சிலிண்டரை வெடிக்க வைக்கறது ஓவர்.\n11. இந்த ராக்கெட்ல கமல் - த்ரிஷா படம் ஒட்டி இருக்கே\n‘மன்மதன் அம்பு’ ராக்கெட்டுங்க. பற்ற வெச்சீங்கன்னா கப்பல் தளத்துல விழுந்து வெடிக்கும்.\n12. ‘கேப்டன் வெடி’ இருக்கு வேணுங்களா\nவேணாம்ங்க. பற்ற வெச்சா திரி முதல்ல சீறும். அப்புறம் புஸ்ஸு-னு போயிடும். வெடிக்காது. டம்மி பட்டாசு.\n13. எதுக்கு பட்டாசை பற்ற வெச்சு தண்ணீர்த் தொட்டில போடறே\nஇது நீர்யானை வெடி ஆச்சே\n14. தலைவரு ரொம்ப முசுடு பிடிச்சவர்-னு எப்படி சொல்றே\nஅவரு கிராமத்துக்காரர்ங்கறதுக்காக கட்டு விரியன் பாம்பு மாத்திரை, சாரை பாம்பு மாத்திரை-னு வித விதமா கேட்டா எப்படி\n நான் ராஜ வம்சத்தில் பிறந்தவன்.\n அதற்காக ராஜ நாகபாம்பு மாத்திரை வேணும்-னு கேட்டா எப்படி\n16. அந்த பட்டாசுக் கடைக்காரர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனவர்-னு எப்படி சொல்றே\nபாம்பு மாத்திரை கேட்டாக்கூட பிரிஸ்கிரிப்ஷன் ஷீட் இருந்தாத்தான் தருவேன் -கறேரே\nடிஸ்கி 1 : முதல் பட ஸ்டில் மைனா படத்தோடது,இந்தப்பட டைரக்டர் இந்த சீனை படத்துக்கு பெரிய டர்னிங்க் பாயிண்ட்டா நினைச்சிருப்பாரு போல,எல்லா தியேட்டர்லயும்,விளம்பரங்கள்லயும் இதுதான்,உப்பு மூட்டை தூக்கற ஹீரோ கிட்டா மூட்டையை திருப்பி போட்டு தூக்கி இருக்கலாமே என நக்கலாக கேட்டதுக்கு (நன்றி -ஆராரோ ஆரிராரோ வசனக்ர்த்தா கே பி)\nஹீரோ சொன்னாரு “ஹூம் ரெண்டும் ஒண்ணுதான்,எந்த சேஞ்சும் தெரியலன்னுட்டாரு,\nடிஸ்கி 2- 2வது ஸ்டில் காதலைக்காதலிக்கிறேன் படத்தோடது (என்னமா கற்பனை பண்றாங்கப்பா டைட்டிலுக்கு)18 வயசுக்கு கம்மியா இருக்கறவங்க அதை பாக்க வேணாம்.அம்மணி கிட்ட டர்க்கி டவல் உள்ளே, எதுக்கு கறுப்புக்கலர்ல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் னு கேட்டதுக்கு,கவர்ச்சிக்கு ஒரு எல்லை வெச்சிர்க்காராம்,ஷூட் பண்றப்ப அவரையும் மிறி எதும் தெரிஞ்சுடக்கூடாதாம்(அவரது எச்சரிக்கை உணர்வுக்கு ஒரு ஓ போடுவோம்)\nதலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா\nசி.பி.செந்தில்குமார் 9:44:00 PM .நகைச்சுவை, அரசியல், சினிமா, நையாண்டி 40 comments\n1. பெண்கள் ஏன் அதிகமா அரசியலுக்கு வர்றதில்லை\nஅவங்களுக்கு ஆண்களை ஆட்டி வெச்சுதான் பழக்கம். ஓட்டு கேட்டு பழக்கமில்லை.\n2. தலைவருக்குத்தான் படிக்கவே தெரியாதே, எதுக்கு லைப்ரரி போறாரு\nகன்னி மாரா லைப்ரரி-னா ஏகப்பட்ட கன்னிங்க வருவாங்க-னு நினைச்சுட்டார்.\n3. மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதில் எங்கள் கட்சிக்கே முதலிடம்-னு தலைவர் சொல்றாரே\nஆமா... நைட் டைம்ல கரண்ட்டே இருக்கறதில்லை. எவனும் தூங்க முடியறதில்லை.\n நம்ம கட்சில இருக்கற 16 எம்.எல்.ஏ. க்களுக்கும் மகளிர் அணித்தலைவியோட ஃபேஸ்கட் பிடிக்கலையாம்.\nஓஹோ... அதிருப்தி எம்.எல்.ஏ. க்கள் இந்த ரூபத்திலும் உருவாகறாங்களா\n5. தலைவருக்கு எப்பவும் கட்சி ஞாபகம்தான் -னு எப்படி சொல்றே\nதலைவரோட சம்சாரம் ஒரு குழந்தை வேணும்-னு கேட்டதுக்குக்கூட அதைப்பத்தி நான் எதுவும் கருத்துக்கூற முடியாது, கட்சி மேலிடம்தான் முடிவு பண்ணனும்கறாரே\n6. “அத்தான்... உங்க மேல எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு...”\n“வேணும்னா நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தலாமா உன் 3 தங்கைகளும் எனக்கு ஆதராவாதான் ஓட்டு போடுவாங்க.\n கடல் படைக்கு நடத்தற எக்ஸாம்ல கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுச்சாமே\n ஆன்சர் பேப்பர் அவுட் ஆகலையே\n8. தலைவர் ஏன் மூடு அவுட்டா இருக்காரு\nஅகில உலக அரசியல் பேதை விருது அவருக்கு தந்துட்டாங்களாம்.\n9. தலைவருக்கும், மகளிர் அணித்தலைவிக்கும் இடையே கோல்டுவார் நடக்குதாமே\nஆமா, உடனடியா 10 பவுன்ல செயின் பண்ணிப்போட்டே ஆகனுமாம். GOLD WAR.\n10. இந்தில கவர்ச்சியா நடிக்கத் தயார்-னு அந்த நடிகை சொல்றாங்களே\n11. எதெதுக்குத்தான் விசாரணைக் கமிஷன் வைக்கறதுன்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சு.\nஎனக்கு ஏன் எந்த கொலைமிரட்டலும் லெட்டரும் வர்லை-னு கேட்டு விசாரணை கோரியிருக்காரு தலைவரு.\n12. பவித்ரன் சிட்டிசப்ஜெக்ட் பண்ணுனா என்ன டைட்டில் வைப்பாரு\n13. தலைவரோட வீட்ல மைனாரிட்டி ஆட்சி நடக்குதுனு எப்படி சொல்றே\nதலைவரோட சின்ன விட்டுக்கு 16 வயசுதான் ஆகுதாம்.\n14. தலைவருக்கு குழந்தை மனசு.\nஅதுக்காக, எனக்கு ஓட்டு போட்டா எல்லாருக்கும் ஒரு பலூன் வாங்கித்தருவேன்னு வாக்கு தர்றதா\n15. தீபாவளிப் படங்கள் எதுவும் அசத்தல-னு எப்படி சொல்றே\nஅசல் தல படம் மங்காத்தா ரிலீஸ் இல்லையே\n16. தலைவர் தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சு நான் பார்த்ததே இல்லையே\nஅவருக்கு மத்தவங்க பதவிக்கு வேட்டு வெச்சுத்தான் பழக்கமாம்.\nடிஸ்கி 1 - முதல் ஸ்டில் ஊலலலா படம்,ஹீரோயின் சிரிப்பு வராமல் சிரிக்கிறார்,அநேகமாக இந்தப்படத்துக்கு சம்பளம் இன்னும் தந்திருக்க மாட்டார் டைரக்டர்.\nடிஸ்கி 2 :-ரெண்டாவது ஸ்டில்லும் அதே படம்.பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடும் என நினைக்குமாம்,காதலர்கள் கண்ணை மூடினால்... (உடம்பையும் நல்லா கவர் பண்ணி மூடினா தேவலை)\nஇப்பவெல்லாம் ஹீரோக்கள் நாய் மாதிரி ஹீரோயினை மோப்பம் பிடிக்கறாங்க,ஏன்னு தெரியல.\nசி.பி.செந்தில்குமார் 8:02:00 AM .நகைச்சுவை, அரசியல், சினிமா, நையாண்டி 36 comments\n சி.பி.ஐ மத்திய அரசின் கைப்பாவையா செயல்படுதுனு சொன்னீங்களாமே\nபொய்... கோயில்களில் திருப்பாவை பாடப் பட வேண்டும்னுதான் சொன்னேன்.\n2. தலைவர் கட்சில இருக்கற மகளிர் அணித்தலைவிக்கு நூல் விடறாரே\nநடமாடும் நூலகம்-னு இந்த அர்த்தத்துலதான் பாராட்னாங்களா\n3. காஷ்மீர் இந்தியாவுடன் இணையவில்லை அப்டி-னு ஏன் தலைவரே சொன்னீங்க\nநயன்தாரா காஷ்மீர் ஆப்பிள் மாதிரி இருக்காங்க. இந்தியாவின் மைக்கேல் ஜாக்‌ஷன் பிரபுதேவா, இவங்க இரண்டு பேரும் இணையலை-னுதான் சொன்னேன்-னு பிளேட்டை திருப்பிபோட்ரலாம்\n4. வாரிசு இல்லை-னு தலைவர் வருத்தப்படறாரே\nஅதுவும் நல்லதுக்குத்தான். 2, 3 வாரிசு இருந்தா வாரிசு உரிமைப் பிரச்சனையும் வரும்.\n5. ஊழல் கடவுள் மாதிரி-னு எப்படி சொல்றீங்க தலைவரே\nதூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும்; கண்ணுக்குத் தெரியாது, நீக்கமற நிறைந்திருக்கும்.\n6. இதுதான் என் கடைசி தேர்தல், மறக்காம எனக்கு ஓட்டுப் போடுங்க.\n 25 வருஷமா இதையேதான் சொல்றீங்க\n7. டான்ஸ் போட்டில வெற்றியும், தோல்வியும் ஒண்ணுதான்.\nடான்ஸ் போட்டில கலந்துக்கிட்றவங்க ஜெய்ச்சாலும், தோத்தாலும் அழறாங்களே\n8. தமிழ்-ல டைட்டில் வெச்சாதான் வரிவிலக்கு-னு சொல்லியிருக்காங்க. ஆனா நீங்க ஆங்கில வார்த்தைல டைட்டில் வெச்சிருக்கீங்களே\nஅதையும் தமிழ் எழுத்துல தானே வெச்சிருக்கோம்-னு சொல்லி குழப்பி விட்ரலாம். டோண்ட் ஒர்ரி.\n மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் மாநில அரசின் திட்டங்கள்-னு விளம்பரம் பண்றீங்களாமே\n“அவங்களுது, எங்களுது-னு பிரிச்சுப் பேசறது எனக்குப் பிடிக்காது”\n உங்க பண்ணை வீட்ல ரெய்டு வரப்போவுதாம்.\nசரி, சரி, மகளிர் அணித்தலைவியை கிளம்பச் சொல்லு.\n11. டைரக்டர்: மேடம், எங்க படத்துல கௌரவத் தோற்றத்துல ஒரு சீன்ல நடிக்கனும்.\nநடிகை: ஓ.கே. என்ன கேரக்டர்\n12. தலைவருக்கு நீலம்தான் ராசியான நிறமாம்.\nஓஹோ... அதான் அடிக்கடி புளூஃபிலிம் பார்க்கறாரா\n13. தலைவர் புளூகிராஸ் மெம்பராம்.\nஅதுக்காக வெட்னரி டாக்டர் பட்டம்தான் வேணும்னு அடம் பிடிச்சா எப்படி\n14. டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே போறதை இரண்டு பேர் தடுக்கறாங்களே, யாரு\nபேஷண்ட் போட்ட இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃபீசர்ஸாம்.\n எங்க கட்சிக்கு இன்னும் 3 சீட் வேணும்.\n16. இலைங்கை அகதிகளுக்கு இங்கே ஓட்டுரிமை இருக்கா-னு தலைவர் விசாரிக்கராரே, ஏன்\nசி.பி.செந்தில்குமார் 7:42:00 AM சினிமா, நையாண்டி, ந்கைச்சுவை 52 comments\n1.உலகத்துலயே சோகமான விஷயம் லவ் ஃபெய்லியர்னு நினைச்சுட்டு இருக்கோம்,அதை விட சோகமான விஷயம் எது தெரியுமா\nநண்பனுக்காக எக்ஸாம் ஹால் வெளியே நின்று கொண்டு காத்திருப்பது ,மேலும் மனசுக்குள் “ஒரு வேளை அவன் மட்டும் பாஸ் ஆகிடுவானோ\nயாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது 10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கிஎவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.\n3. தெரிஞ்ச ஃபிகரை விட்டவனும் கெட்டான்,தெரியாத ஃபிகரை தொட்டவனும் கெட்டான்.\n4. பெண்கள் ஸ்பெஷல் -\n1.கேரளா - அட்ராக்ட்டிவ் கண்கள் +அடர்த்தியான கருங்கூந்தல்\n2.ஆந்திரா - கூர்மையான மூக்கு\n3.பஞ்சாப் - கலர்ஃபுல் லிப்ஸ் (வண்ண மயமான உதடுகள் )\n4.மத்தியப்பிரதேசம் - சிம்ரன்,இலியானாக்களூக்கு சவால் விடும் இடை அழகிகள்.\n5.மஹாராஷ்ட்ரா - அழகிய உடல் அமைப்பு (BEAUTIFUL STRUCTURE)\n6.மேற்கு வங்காளம் - அழகிய கால்கள்\n7. தமிழ்நாடு - ஒரு வெங்காயமும் இல்லைன்னாலும் ஓவரா சீன் போடறது.\n5. பணக்காரன் - என் கிட்ட இன்னைக்கு 34 காரு,26 ஹோட்டல்,8 பண்ணை வீடுகள்,கோடிக்கணக்குல பேங்க் பெலன்ஸ் இருக்கு,உன் கிட்ட என்ன இருக்கு\nஏழை - என் கிட்டே ஒரே ஒரு பையன் தான் இருக்கான்,அவனோட பையன் உங்க பொண்ணு வயிற்றுல 5 மாசமா வளந்துட்டு இருக்கான்.\n6. வேலைக்காரி குளிக்கறப்ப எட்டி பாத்தீங்களா அத்தான்\nநீ போடற சோப்பை அவ போடறாளான்னு பார்த்தேன்,ஆனா அவ ஒண்ணுமே போடலை.\n7.உலகின் மிகச்சிறிய காதல் கதை - அவன் காதலை அவளிடம் தெரிவித்தான்,அவள் சிரித்தாள்,அய்யகோ பார்ட்டிக்கு பல் நஹி,(அப்போ பார்ட்டி பாட்டியா\nநான் காதலால் பாதிக்கப்பட்டு இருக்கேன்,(நீ மட்டுமா\nஆனா என்னால எந்த ஃபிகரையும் கரெக்ட் பண்ண முடியல (சரியா கனெக்ட் பண்ணி இருக்க மாட்டே)அதனால் தயை கூர்ந்து உங்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது உங்கள் உறவிலோ அல்லது தெரிந்தவர்களிடமோ,பக்கத்து வீட்டிலோ நல்ல ஃபிகர் இருந்தால் தெரியப்படுத்தவும்,இன்னும் 2 நாட்களுக்குள்.நன்றி\nபி கு - நீங்க எனக்கு மாமா மாதிரி\n9. ஒரு சர்தார்ஜி தற்கொலை செய்ய ஆத்துல குதிச்சார்,அப்புறம் அவர் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு மீனை எடுத்து வெளில போட்டு சொன்னார்,நாந்தான் சாகப்போறேன்நீயாவது பிழைச்சுக்கோ.\n1980 - என்னை லவ் பண்ணு, ஆனா தொடாதே\n1990 - தொடு,ஆனா கிஸ் மட்டும் வேணாம்.\n2000 - கிஸ் பன்னிக்கோ,ஆனா வேற எதுவும் வேணாம்.\n2005 - என்ன வேணாலும் பண்ணிக்கோ,ஆனா யார் கிட்டயும் எதையும்\n2010 -எல்லாத்தையும் செய்,ஆனா செய்யாம விட்டா எல்லார்கிட்டயும் இவனால எதுவும் செய்ய கையாலாகலைனு பரப்பி விட்டுடுவேன் (மிரட்டல்)\nடிஸ்கி -1 ; முதல் பட ஸ்டில் மழைக்காலம் ,2 பார்டிகளுக்கும் உள்ள பொதுவான அம்சம் 2 பேருக்கும் தலை சீவும் பழக்கம் இல்லை,அண்ணன் ஃபுல் ஹேண்ட் சர்ட் போட்டு மடிச்சு விட்ட மாதிரி அண்ணி துப்பட்டாவை கழுத்துக்கு ஒண்ட (என்ன ,இது தமிழ் வார்த்தை தானா) போட்டிருக்கிறார்.அண்ணீ அண்ணனை விட ஹைட் ஜாஸ்தி.\nடிஸ்கி -2 : 2வது ஸ்டில் மீனாட்சி,அம்மணி போட்டிருக்கற பவுடர் படலத்தை கூர்ந்து கவனிங்க,மேலே த்லை ,நெற்றி பக்கத்துல பவுடர் சரியா கவர் ஆகாம ஒரு லேயர் மாதிரி நிக்கும்,ஓவர் மேக்கப்,அம்மணி பல் டாக்டர்ட்ட போறது நல்லது,பல்லை பாத்தா பயமா இருக்கு,அவங்களுக்கு ஃபோன் பண்ணி ஆலோசனை சொன்னா நடிகைட்ட பல்லை யார் சார் பாக்குறா அப்படிம்பார்,எதுக்கு வம்பு\nபிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவர்\nசி.பி.செந்தில்குமார் 3:55:00 PM .நகைச்சுவை, சினிமா, நிகழ்வுகள், நையாண்டி, பதிவுலகம் 113 comments\nசமீப காலமாக பதிவுலகில் அடிதடி,இவர்கள் அவர்களைத்தாக்குவதும்,அவர்கள் இவர்களைத்தாக்குவதும் ஒரே ரகளை ,தெலுங்கு டப்பிங்க் படம் போல் ஆகி விட்டது.\nஜட்ஜ் - கேசோட டீட்டெயிலை சொல்லுங்க.\nவக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)\nயுவர் ஆனர்,அந்த கேஸ்க்கு வயசு 28, பாடி சைஸ் 36,28,38.டைவர்ஸ் கேஸ்,ரூட் போட்டா சீக்கிரம் மடங்கிடும்.\nஜட்ஜ் - யோவ்,வாசல்ல பராக்கு பார்த்துட்டு நிக்குதே அந்த கேஸ் பற்றி கேட்கலை,கோர்ட்ல நடக்கற கேஸ் டீட்டெயிலு பற்றி கேட்டேன்.\nவக்கீல் கன்னி குட்டி காமசாமி - யுவர் ஆனர்,அதை என் கட்சிக்காரரே சொல்வார்,டேய் நாயே,என்ன வேடிக்கை,வாயைத்திறந்து பேசுய்யா.\nசி பி - ஐயா,சிரிப்புப்போலீஸ் ரமேஷ் என்னை அவமானப்படுத்திட்டாரு,அவர் மேல நான் மான நஷ்ட வழக்குபோடனும்.\nவக்கீல் கன்னி குட்டி காமசாமி - டேய்,அதெல்லாம் மானம் இருக்கறவன் போட வேண்டியது,நீ மேட்டரை மட்டும் சொல்லு.\nசி பி - ஒரு வாரத்துக்கு முன்ன நான் ஒரு பதிவு போட்டேன்,அது கலைவாணர் கிருஷ்ணன் வாழ்க்கைல நடந்த சம்பவம்.அதை நான் லைப்ரரில இருந்து சுட்டுட்டு வந்த புக்ல இருந்து எடுத்தது.நான் சுட்ட மேட்டரை ஏற்கனவே 5 வருஷத்துக்கு முன்பே தான் பதிவு போட்டுட்டதா என் பிளாக்லயே ஒரு கமெண்ட் போட்டு என்னை சந்தி சிரிக்க வெச்சுட்டார்.\nவக்கீல் கன்னி குட்டி காமசாமி - உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை,வழக்கமா நீ டப்பா படத்துக்கு விமர்சனம் போடுவே,இல்லைன்னா ஜோக்குங்கற பேர்ல கடிப்பே,அதையே செய்யவேண்டியதுதானே,ஏன் ரூட் மாறுனே\nசி பி - 2 ரீசன்ங்க,1. சரக்கு இல்லை,தீந்துடுச்சு .2.எப்பவும் டைம் பாஸ் மேட்டர் தான் போடறே,ஏதாவது சமூக சீர்திருத்தக்கருத்து போடலாமேனு எல்லாரும் சொன்னாங்க.\nவக்கீல் கன்னி குட்டி காமசாமி - உன்னைத்திருத்தவே ஒரு ஊர் வேணும்,நீ ஊரைத்திருத்தறியா\nஜட்ஜ் - நிறுத்துங்க,நீங்க 2 பேருமே பேசிட்டு இருந்தா எப்படி\nவக்கீல் கன்னி குட்டி காமசாமி - சரி நீங்க கொஞ்ச நேரம் பேசுங்க.\nஜட்ஜ் - பிரதிவாதி ரமேஷ் கிட்ட விசாரிப்போம்,அவரை வரச்சொல்லுங்க.\nஜட்ஜ் - என்ன ஆளைக்காணோம்\nசி பி - அவர் சிரிப்புப்போலீசுங்க,அதனால மாமூல் குடுத்தாதான் வருவார்.\nரமேஷ் - வணக்கம் ஜட்ஜ் ஐயா.\nஜட்ஜ் - வனக்கம் எல்லாம் நல்லாத்தான் போடறீங்க.\nரமேஷ் - கமெண்ட்டும் நலா போடுவேங்க.யார் எந்த டைம் ல பதிவு போட்டாலும் சரி ,அது மிட் நைட்டோ ,கட் நைட்டோ சரியா முத ஆளா மீ த ஃபர்ஸ்ட் அப்படினு கமெண்ட் போட்டுடுவேன்.\nஜட்ஜ் - நீங்க எதுக்காக சி பி மேல,இம்சை அரசன் பாபு மேல அப்படி ஒரு குற்றச்சாட்டு வெச்சீங்க\nரமேஷ் - யுவர் ஆனர்,அவங்க எந்தப்பதிவு போட்டாலும் உடனே நான் ஓட்டு போட்டு கமெண்ட்டும் போட்டுடறேன்,ஆனா அவஙக ரொம்ப லேட்டாதான் என் பிளாக்குக்கே வர்றங்க,என்னை அவமானப்படுத்துன அவங்களை நான் அவமானப்படுத்த வேண்டாமா\nவக்கீல் கன்னி குட்டி காமசாமி -யோவ்,நீ கம்பெனி மேனேஜரு,உன்சவுகரியத்துக்கு கம்பெனி டியூட்டி டைம்லயே எல்லா பர்சனல் ஒர்க்கையும் பாத்துக்குவே,அவங்க அப்படியா ,சம்பளத்துக்கு வேலை செய்யற பன்னாடை பையன் அந்த சி பி ,ஒரு நாளுக்கு 1 மணி நேரம்தான் கிடைக்கு்தாம்,அதுல பதிவு போடவும்,பதிவுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு நன்றி சொல்லவுமே நேரம் சரியா இருக்குதாம்,கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குய்யா.\nரமேஷ் - ஓக்கே,இனிமே யார் எந்தப்பதிவு போடறதா இருந்தாலும் என் கிட்டே காட்டி அப்ரூவல் வாங்கிக்குங்க,அப்ப நான் உங்க வழிக்கே வரமாட்டேன்.\nஜட்ஜ் - எப்படியோ பிரச்சனை சுமூகமா தீந்தது,கோர்ட் கலைகிறது.\nவக்கீல் கன்னி குட்டி காமசாமி -கோர்ட் என்ன அபார்ஷன் ஆன நடிகையோட கர்ப்பமாகலையடேய் சி பி ஃபீஸை எடு.\nசி பி - ஃபீஸாஆளை விடுங்க எஸ்கேப்,என் கிட்ட காசு இல்ல ,வேணும்னா என் கிட்ட இருக்கற 870 டி வி டிக்கள்ல ஏதாவது ஒண்ணு எடுத்துக்குங்க.\nவக்கீல் கன்னி குட்டி காமசாமி - இதையே நீ எத்தனை வருஷமா சொல்லீட்டு அலைவே,கொண்டா ,அந்த 870 டி வி டியையும் தீ வெச்சு கொளுத்திடறேன்,அப்பத்தான் அடங்குவே.\nடிஸ்கி 1 - நான் பதிவுலகத்துக்கு வந்து 99 நாட்கள் முடிந்தது,இன்று 100வது நாள்.என் அனைத்து பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு கவுரவித்த சிரிப்புப்போலீஸ் ரமேஷ்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த இடுகை,மற்றபடி எந்த மனத்தாங்கலும் எங்களுக்குள் இல்லை\nடிஸ்கி 2 - டைட்டிலில் பெண் பதிவர் என இருக்கே எனகேட்பவர்களூக்கு நான் எப்போதும் பேனாவும் கையுடனுமே இருப்பேன்,ஏதாவது ஜோக் ஸ்ட்ரைக் ஆச்சுன்னா உடனே டைரியில் குறித்து வைத்துக்கொள்வேன்,ஏன் எனில் எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி,எனவே PEN பதிவர் என எல்லோரும் என்னை கிண்டல் அடிப்பர்,பென் பதிவர் என போட்டிருக்க வேண்டியது தமிழ் அறிவு குறைவு என்பதால் பெண் பதிவர் என போட்டு விட்டேன்.\nடிஸ்கி 3 - பன்னிக்குட்டி ராமசாமிக்கும் ,கன்னிக்குட்டி காமசாமிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.\nடிஸ்கி 4 - மேலே உள்ள சுமாரான ஃபிகர் பட்டாப்பட்டி 50 -50 படத்து ஸ்டில்,இதற்கும்,பட்டா பட்டி எனும் பதிவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.\nடிஸ்கி 5 - ஆளாளுக்கு பிரபல பதிவர்னு போட்டுக்கறாங்களெ ,அப்போ சாதா பதிவர் யாரு\nசி.பி.செந்தில்குமார் 6:51:00 PM .நகைச்சுவை, அரசியல், சினிமா, நையாண்டி 29 comments\n1. மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேச்சு: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்த முடியாத திட்டங்களையெல்லாம் கருணாநிதி செயல்படுத்தி வருவதுடன், சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். திட்டங்களின் பயன்களை மக்கள் அனுபவிக்கின்றனர். இந்த சாதனைகளே தமிழகத்தில் மீண்டும் தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைக்கும்.\nநையாண்டி நாரதர் - அப்போ தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாதுன்னு சொல்றீங்களா\n2. மத்திய நிதித்துறை செயலர் கோபாலன் பேட்டி: கடன் திட்டங்கள் கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கூட்டுறவு வங்கிகள் போன்ற சிறிய வங்கிகளில் கடன் வழங்க விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளன. வங்கிகளும் ஏமாறக் கூடாது. வங்கிச் சேவைக்காக மக்களும் அலையக் கூடாது.\nநையாண்டி நாரதர் - எங்கே லோன் தர்றதுக்கு பேங்க் மேனேஜர் லோ லோனு அலைய வைக்கிறார்,லோன் வாங்கின பிறகு அதைக்கட்டாம பொதுஜனம் அலைவைக்குது,பதிலுக்கு பதில்.\n3. பத்திரிகை செய்தி: விரைவில் நடக்கவுள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கான தேர்வு எழுதுவதற்காக, டாஸ்மாக் கடையில் பணிபுரியும் 70 சதவீத ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால், தேர்வு நாளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nநையாண்டி நாரதர் - டாஸ்மாக்லயே தினம் ரூ 2000 சம்பாதிக்கலாமே,தண்ணீர் கலந்து சரக்கு விக்கலாமே,அதுக்கும் மேலயா வி ஏ ஓ ல வருமானம் வந்துடப்போவுது\n4. மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் எட்டு மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. தலைநகர் டில்லியில் அதற்கும் அதிகமாக மின் வெட்டு உள்ளது. மற்ற நகரங்களில் நிலவும் மின்வெட்டை விட, தமிழகத்தில் மின்வெட்டு குறைவு தான்.\nநையாண்டி நாரதர் - ஆம்,மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மக்களுக்கு சொரணை கம்மிதான்,இல்லாவிட்டால் திருப்பி திருப்பி தி மு க, அ ,தி மு க என 2 கட்சிக்கும் மாற்றி மாற்றி சான்ஸ் குடுக்குமாஅது இருக்கட்டும் குஜராத் மாநிலத்தில் மின் வெட்டே கிடையாது,அதை உதாரணமா சொல்ல்லாமே\n5. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: பணக்காரர்களுக்கு கிடைக்கும் கல்வி, ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் என் லட்சியம். கட்டாயக் கல்வி, கட்டணம் இல்லா கல்வி, சுமை இல்லா கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை.\nநையாண்டி நாரதர் -உங்க லட்சியம் அதுதான்னா ஏன் கட்சி நடத்தறீங்க அதை கலைச்சுட்டு சமூக சேவை அல்லது தொண்டு நிறுவனம் நடத்தலாமே\n6. அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் பேச்சு : அரிசி கடத்தல், கொலை, கொள்ளை அன்றாட நிகழ்வு ஆகிவிட்டது. ஜெயலலிதா ஆட்சியில் ஸ்காட்லாந்து யார்டு போலீசிற்கு நிகராக இருந்த தமிழக போலீஸ், கருணாநிதி ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து போலீசாக மாறிவிட்டது.\nநையாண்டி நாரதர் - மணல் கடத்தல் பற்றி சொல்லவே இல்லையே,உங்களுக்கும் பங்கு வந்துடுதா\n7. முதல்வர் கருணாநிதி: ஜனநாயகத்தில் யாரும், எந்தப் பொருள் பற்றியும் பேசலாம்; எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றியும் குறை கூறலாம்; குற்றஞ்சாட்டலாம்; அதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை இன்று நேற்றல்ல, அண்ணா காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வருகிறோம்.\nநையாண்டி நாரதர் - தலைவரே,இந்த காமெடிதானே வேணாம்கறது,ஆ ராசா பற்றியோ,அழகிரி பற்றியோ பேசுனா உங்களுக்கே கோபம் வந்துடுது.\nபொது விழாக்களுக்கு கவர்ச்சி உடையணிந்து வருவதையே எழுதப்படாத பாலிஸியாக வைத்துக் கொண்டு செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர் மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை தாவணியில் தோன்றி அசத்திய மீனாட்சியா இது என்று முகம் சுழித்து கேட்கும் அளவுக்கு திரையில் தோன்றும் மீனாட்சி, அதைவிட மோசமான ஆடைகளையே பொது விழாக்களுக்கும் அணிந்து வருவார். அப்படி வரும் நடிகைகள் கண்ணை திறக்க முடியாத அளவுக்கு பிளாஷ் மழை பொழியும்.\nஅப்படியொரு பிளாஷ் மழை நடிகை மீனாட்சியின் மீது பொழிந்தது. அவர் நாயகியாக நடித்திருக்கும் மந்திர புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அத்த‌னை ‌பேரையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சிக்கென்ற ஆடையுடன் வந்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன் தனக்கே உரிய நையாண்டியுடன் மீனாட்சியைப் பற்றி ஏ‌டாகூடமான கமெண்ட் அடித்தார். பார்த்திபன் பேசுகையில், போட்டோகிராபர்களுக்கு மீனாட்சியின் கால் ஷீட் கிடைச்சிருச்சு, என்ற கமெண்ட் அடித்தபோது ஒட்டுமொத்த கூட்டமும் சிரிக்க, அவர்கள் சிரிப்பது தன்னைப் பார்த்துதான் என்பதுகூட புரியாமல் கன்னத்தில் கை வைத்திருந்தார் மீனாட்சி.\nநையாண்டி நாரதர் - மீனாட்சி மீனாட்சி தமிழ்க்கலாச்சாரம் என்னாச்சி\nபூர்ணா இப்போது ரொம்ப பிசி. அவரது மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. டைட்டாக இருக்கிறதாம் கால்ஷீட். கை நிறைய படங்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் பூர்ணா, கவர்ச்சிப் பாதையிலும் படு க்ளாமரமாக இறங்கி விட்டார். நரன் படத்தில் மிதமிஞ்சிய கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ள பூர்ணா, மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம்.இப்படத்தின் ஹீரோ சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராக மாறி உருமி என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியுள்ளார்.\nநையாண்டி நாரதர் - இதுல தமிழ் ரசிகர்களுக்கு பரி பூரண சம்மதமாம்,மிஸ் பூர்ணா\n10 . இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயார் - த்ரிஷா\nநையாண்டி நாரதர் - ஓஹோ,தமிழர்கள் இளிச்சவாயர்கள்னு அரசியல்வாதிகள்தான் முடிவு கட்டீட்டாங்கன்னா நீங்களுமா\nகோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி\nசி.பி.செந்தில்குமார் 6:54:00 AM .நகைச்சுவை, காமெடி, கும்மி, சினிமா, நையாண்டி 56 comments\n1.டவாலி - நயன் தாரா, நயன் தாரா ,நயன் தாரா .\nநயன் தாரா - ஸாரி,நான் பிரபுதேவா கூப்பிட்டாதான் வருவேன்,டவாலி கூப்பிட்டா வரமாட்டேன்.\n2. ஜட்ஜ் - ஏற்கனவே கல்யாணமான ஒருத்தரை லவ் பண்றீங்களே\nநயன் தாரா - ஸாரி யுவர் ஆனர்,நெக்ஸ்ட் டைம் நீங்க சொன்ன மாதிரி ட்ரை (TRY) பண்றேன்.\n3. ஜட்ஜ் - பிரபுதேவா வீட்டுக்கு போனப்ப ரம்லத்தை அக்கான்னு பாசமா கூப்பிட்டு இருக்கீங்க,நல்லா பழகி இருக்கீங்க,இப்படி நம்பிக்கைத்துரோகம் பண்ணீட்டீங்களே\nநயன் தாரா - யுவர்ஆனர்,பொதுவா சக்களத்தியா வரப்போறவ மூத்த தாரத்தை அக்கான்னுதான் கூப்பிடுவா,அப்பவே அவங்க உஷார் ஆகி இருக்கனும்.\n4. ஜட்ஜ் - உங்க காதலர் பிரபுதேவாவை உடனடியா நீங்க மறந்துடனும், அதுக்கு என்ன சொல்றீங்க\nநயன் தாரா - ஸாரி யுவர் ஆனர்,நான் யாரை லவ் பண்ணுனாலும் குறைஞ்சது 2 வருஷம் அவங்க கூட சுத்துவேன்,என் பாலிஸியை என்னால மாத்திக்க முடியாது.\n5. ஜட்ஜ் - கேட்கும் கேள்விகளுக்கு கரெக்ட்டா பதில சொல்லனும்,வக்கீல்கிட்டே எதையும் மறைக்கக்கூடாது.\nநயன் தாரா - யுவர் ஆனர்,நான் நடிச்ச பில்லா,ஆட்டோ ராணி படமெல்லாம் பாக்கலையாஎதையும் யார் கிட்டயும், மறைச்சு எனக்கு பழக்கமே இல்லை.\n6.ஜட்ஜ் - பிரபுதேவாவை நீங்க ரம்லத்துக்கு விட்டுக்குடுத்துடனும்,இதுக்கு என்ன செட்டில்மெண்ட் எதிர்பாக்கறீங்க\nநயன் தாரா - நான் என்ன 60 வருஷமா அவர் கூட குடித்தனம் பண்ணப்போறேன்மீறிப்போனா 6 மாசம்,அதுவரைக்கும் அவரால பொறுத்துக்க முடியாதா\n7. வக்கீல் - திடீர்னு அவர் ஆசைப்பட்டார்னு மூக்குத்தி குத்திக்கிட்டீங்களே,எப்படி\nநயன் தாரா - அவர் காதையே குத்திட்டேன்,இது என்ன பெரிய பிரமாதம்\n8. சிறந்த தம்பதியர் விருது வாங்குன நீங்க தமிழ் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா\nநல்ல காதல் ஜோடியை எவனும் மதிக்க மாட்டான்,கள்ளக்காதல் ஜோடி,அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்படறவன் தான் மீடியா லைம் லைட்டுக்கு வர முடியும்.\n9.பிரபுதேவாவுக்காக உயிரையும் கொடுப்பேன்னு சொல்றீங்களே,அதே மாதிரி அவரும் உங்களுக்காக உயிரை கொடுப்பாரா\nஅவர் எப்பவோ என் வயிற்றுல உயிர் குடுக்க ரெடியாத்தான் இருக்கார்,நாந்தான் காலம் கடத்திட்டு இருக்கேன்.\n10. ஜட்ஜ் - சமபவம் நடந்த அன்னைக்கு நீங்களும் ,பிரபுதேவாவும் எங்கே இருந்தீங்க\nநயன் தாரா - சம்பவம் சம்பவம்னு சொல்றீங்களே அந்த சம்பவம்தாங்க நடந்துட்டு இருந்தது,இந்தாங்க டி வி டி,வீட்ல தனியா இருக்கறப்ப போட்டு பாத்துக்குங்க.\n11.நயன் தாரா - யுவர் ஆனர்,எதுக்காக எனக்கு 5 வருஷ கடுங்காவல் தண்டனை தர்றீங்க\nஜட்ஜ் - என் மனசுக்கு எது சரின்னு படுதோ அதைதான் நான் செஞ்சேன்னு உங்க தப்புக்கு விளக்கம் குடுத்தீங்களே,அதே போல் என் மனசுக்கு எது சரின்னு பட்டுதோ அந்த தண்டனை தான் தருவேன்.\nடிஸ்கி -1 : காமெடி டிராக்கில் கூட சிலர் லாஜிக் பர்ப்பார்கள்,அவர்கள் ஜோக் 8 & 9 ரெண்டும் கோர்ட்டில் நடந்த மாதிரி தெரியலையே என கேக்க கூடும்,அவர்களுக்கு மட்டும் சொல்வது அது கோர்ட் கேஸ் முடிந்து வெளியே வரும்போது நிருபர்கள் கேட்டது.\nடிஸ்கி 2 : நயன் தாரா சம்பந்தப்பட்ட பதிவுகளில் ஏன் பிரபுதேவா படம் போடுவதில்லை என கேட்பவர்களுக்கு நயனின் வாழ்க்கையில் எதுவும் ,யாரும் நிரந்தரம் இல்லை,அதான்\nசி.பி.செந்தில்குமார் 6:47:00 PM .நகைச்சுவை, காமெடி, கும்மி, சினிமா, நையாண்டி, ஜோக்ஸ் 49 comments\n1.சாந்தி அப்புறம் நித்யா படம் ஏன் இன்னும் ரிலீஸ் ஆகலை\nஓஹோ,சென்சார்ல யூ சர்ட்டிஃபிகேட் தர்லைனு சொல்லிட்டாங்களா\nஅட நீ வேற,டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஏ சர்ட்டிஃபிகேட்தான் வேணும்னு அடம் பிடிக்கறாங்களாம்,அப்பதான் 4 காசு பாக்க முடியுமாம்.\n2.காவலன்,வேலாயுதம் - எது முதல்ல வரும்\n ஒற்றைத்தலைவலி,ரெட்டைத்தலைவலி ரெண்டுல எது முதல்ல வந்தா என்ன\n3. சூர்யா மலையாளப்படத்துல நடிச்சா ராம்கோபால் வர்மா என்ன டைட்டில் வைப்பாரு\nஅத்த சரித்திரம் (அத்த =அத்தை என பொருள் கொள்க)\n4. ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவுல விஜய் ஏன் வெளிநடப்பு பண்ணீட்டாரு\nஅவருக்கு பெஸ்ட் காமெடி ஆக்டர் அவார்டு குடுத்துட்டாங்களாம்.\n5.மைனா படம் கலைஞர் குடும்ப படம்தானே,ஏன் வரி விலக்கு தர்லை\nமைனாரிட்டி அரசுன்னு நக்கல் பண்ற மாதிரி இருக்குன்னு கலைஞர் கடுப்பாகிட்டாராம்.\n6. உங்காளு அடுத்த படத்துக்கு மங்காத்தானு டைட்டில் வெச்சிருக்காரே,அந்த படத்துல சீட்டாடறவரா வர்றாரா\nசீட்டாடுனா தப்பில்லை,உங்காளு மாதிரி மொக்கை படத்தை சூப்பர் படம்னு சீட்டிங்க் பண்ணுனாத்தான் தப்பு.\n7.தீபாவளிக்கு ரிலீஸ் ஆகற பிரசாந்த்தோட மம்பட்டியான் படம் அப்படியே தியாகராஜனோட மலையூர் மம்பட்டியானோட டிட்டோவாமே\nகதை,திரைக்கதை அதே மாதிரி இருந்தாக்கூட சமாளிச்சு பார்த்துடலாம்,ஜோடியும் அதே மாதிரி சரிதாவா இருந்துட்டா...\n8.டி ராஜேந்த்ரின் அடுத்த படம் அஜித் - ஷாலினியோட லவ் ஸ்டோரியாமே\nபடத்தோட டைட்டில் ஒரு தலைக்காதல்னு சொன்னாங்க.அதான் கேட்டேன்.\n9.இந்த வருஷ தீபாவளியை தலைவலி இல்லாம கொண்டாடலாம்னு எப்படி சொல்றே\nஇளைய தளபதி படமோ,கேப்டன் படமோ ரிலீஸ் ஆகலையே\n10. ஆனந்த விகடன்ல விஜய் பேட்டி பாத்தியாஜெயலலிதாவை நான் சந்தித்த நிமிடங்கள் பரவசமடைந்தேன் அப்படின்னு சொல்லி இருக்கிறாரே\nஇவரு பரவசமடைஞ்சாரு,ஓக்கே,அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்கன்னு நீ கேக்கலையே(மச்சி நீ கேளேன்,மாம்ஸ் நீ கேளேன்)\nடிஸ்கி -1 : முதல் ஸ்டில் மைனா படத்தில் வரும் மைனா (பார்ட்டியின் நெற்றியில்,கன்னத்தில் ஓவர் பருக்கள் இருப்பதை பார்த்தால் டீச்சராக குப்பை கொட்டி இருப்பார் போல.ஏன்னா டீச்சருங்க சாக்பீஸ்ல போர்டுல எழுதறப்ப நெற்றில,முகத்துல சாக் தூள் விழுந்து அலர்ஜி ஆகி அப்படி ஆகுமாம்.)\nடிஸ்கி - 2 : ரெண்டாவது ஸ்டில் ஆண்மை தவறேல்.படத்தோட டைரக்டரை நான் கேக்கறேன்,பட டைட்டில்ல ஆண்மை இருக்கு ஓகே ,படத்தோட ஹீரோவுக்கு ஆண்மையின் அடையாளமா மீசை இல்லையே ஏன்\nசினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)\nசி.பி.செந்தில்குமார் 7:09:00 PM அறிஞர், அனுபவம், சமூக விழிப்புணர்வு, சினிமா, நிகழ்வுகள், வாழ்க்கை 68 comments\nஅறிஞர் வாழ்வில் நிகழ்ந்த அற்புத சம்பவம்\nதேசபக்தி சி.ஆர்.தாஸ் ஒரு தடவை ஒரு வழக்கில் வாதிடுவதிற்காக\nவழக்குரைஞர் என்னும் பொறுப்பில் வெளியூர் சென்றிருந்தார். அவர் வாதிட்ட வழக்கு, வெற்றி பெற்றுவிட்டது. வெற்றி பெற்ற கட்சிக்காரர்கள் சி.ஆர்.தாஸுக்குப் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.\nசி.ஆர்.தாஸ், புகைவண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்தவாரு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த அதே முதல் வகுப்புப் பெட்டியில் ஓர் அழகான இளம்பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்தாள்.\nஅந்த இளம்பெண் சி.ஆர்.தாஸிடம் ஏராளமாகப் பணம் இருப்பதை\nஅறிந்து கொண்டாள். அவள் பணத்தை எப்படியாவது அபகரித்துவிட\nவேண்டுமென்று திட்டமிட்டாள். அவள் எழுந்து, சி.ஆர்.தாஸ் அருகில் சென்று\nஅமர்ந்துகொண்டு, காதல் பேச்சுகள் பேசி சரசமாட ஆரம்பித்தாள்.\n”நான் உங்களைக் காதலிக்கிறேன். நாம் இருவரும் திருமணம்\nசெய்துகொள்வோம்” என்று அந்த இளம்பெண் குழைந்து குழைந்து பேசினாள்.\nஅது, சி.ஆர்.தாஸுக்கு அருவருப்பாக இருந்தது. அதனால் அவர் ஏதும் பேசாமல்மௌனமாக இருந்தார்.\nதன் சரசம் பலிக்காததால், அவள் மிரட்டலில் இறங்கினாள்.\n“என் விருப்பத்திற்கு நீங்கள் இணங்காவிட்டால் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தி விடுவேன்; பலாத்காரம் செய்ததாகப் போலீசாரிடம் புகார் சொல்லுவேன்” என்று மிரட்டினாள்.\nஅந்தப் பெண், கூறியது போல் செய்தால், போலீசாரும் மற்றவர்களும்,\nஒரு பெண் என்பதால், அவள் சொல்வதைத் தான் நம்புவார்கள். அதனால், தன் நிலைமை கேலிக்கிடமாக ஆகிவிடும் என எண்ணினார், சி.ஆர்.தாஸ். அவர் தமக்குள் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்.\nபிறகு அவர், அந்த இளம்பெண்ணை நோக்கி,”அம்மா\nமுழுச்செவிடு. நீ என்ன சொல்கிறாய் என்பதே விளங்கவில்லை. நீ\nசொல்வதை ஒரு தாளில் எழுதிக் காட்டு. நான் படித்து தெரிந்து கொள்கிறேன்”\nஅந்தப் பெண் அவ்வாறே ஒரு தாளில், அவ்வளவு நேரமாகத் தான்\nபேசிய விஷயங்களையெல்லாம் எழுதிக் காண்பித்தாள். அதைப் படித்துப்பார்த்த சி.ஆர்.தாஸ்,”அம்மா நீ எழுதியுள்ள விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆனால், உன் பெயரை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதையும் எழுதிக் காட்டினால் தெரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருக்கும்” என்றார்.\nஅந்த இளம்பெண் தன் பெயரை அந்தத் தாளின் அடியில் எழுதினாள்.\nஅந்தத் தாளைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட சி.ஆர்.தாஸ்\n அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுக்கும் சங்கடம் இனி உனக்கு வேண்டாம். அதை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அபாய அறிவிப்புச் சங்கிலியை பிடித்து இழுத்தார். வண்டி நின்றது. தம்மைச் சந்திக்க வந்த இரயில்வே போலீஸ் அதிகாரியிடம், அந்தபெண்ணையும் அவள் எழுதிய கடிதத்தையும் ஒப்படைத்தார். பிறகு, சி.ஆர்.தாஸ் தொடர்ந்து நிம்மதியாக பயணம் செய்தார்.\nடிஸ்கி 1 - மேலே சொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை சுட்டு 4 தமிழ் படங்களில் இதே மாதிரியான சம்பவத்தை படம் பிடித்திருக்கிறார்கள்.எது என சொல்ல முடியுமாஅட்லீஸ்ட் ஒரு படப்பெயரை சொன்னா போதும்,பரிசு 10 டி வி டிக்கள் .ஒவ்வொரு டி வி டியிலும் 5 படங்கள் (ஆங்கிலம்).மொத்தம் 50 படங்கள்\nடிஸ்கி 2 - பரிசு 4 பேருக்கு.அதிக பேர் சரியான விடை அளித்தால் முந்தியவருக்கு முன்னுரிமை அல்லது நமீதா முறையில் பரிசு (குலுக்கல் முறை)\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +\nஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்\nடாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்...\nகவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா\nதலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா\nபிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவ...\nகோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி\nசினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)\nஎடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்\nசிங்கத்தை குகையில் சந்தித்த ஜெ\nஆயுத பூஜையை முன்னிட்டு வேலாயுத பூஜை- ஜோக்ஸ்\nசம்சாரம் என்பது வீணை (வீணே\nநாட்டு நடப்பும் நையாண்டி சிரிப்பும்\nகவுரவர்கள் - சினிமா விமர்சனம்\nவாடா - சினிமா விமர்சனம்\nதொட்டுப்பார் - சினிமா விமர்சனம்\nஎந்திரன் - சினிமா விமர்சனம் -ஷங்கரின் ஜாலவித்தை\nவிஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா .....\nகலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வாழ்வில் நகைச்சுவை\nஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+\nசீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +\nஎன்ன கொடுமை சிம்பு இது\nதாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய பிரபல பதிவர் -பதிவுலக...\nஎந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிட...\nஎந்திரன் பற்றி கமல் ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைகளும...\nஎந்திரன் என்றால் எளக்காரமா போச்சா\nசூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்...\nஎந்திரன் விமர்சனத்தை முதன்முதலில் எழுதி பதிவிடுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kazhuhu.blogspot.com/2012/01/1112012.html", "date_download": "2018-07-21T15:29:41Z", "digest": "sha1:O3P5F7FW5NKTPRXAUYXB2T5HISRDZGK2", "length": 19980, "nlines": 149, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (11.1.2012) ~ .", "raw_content": "\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (11.1.2012)\nகனகும் ரெங்குவும் பொங்கல் பண்டிகை பற்றி பேசிக் கொண்டு டீ கடை நோக்கி சென்றனர்..\nகனகு : என்ன ரெங்கு.. பொங்கலுக்கு ரெடியா..\nரெங்கு : என்னப்பா ரெடியா.... எப்பயும் போல டிவி முன்னாடி தான் உட்கார போறேன் ... இப்போ எந்திரன் வேற போட போறாங்க.. சொல்லவா வேணும்.. ஆமா நீ என்ன பண்ண போற..\nகனகு : நாங்க எல்லாம் சிங்கம்.. எங்கடா காளை இருக்கும் அத அடக்கலாம் பார்த்திட்டு இருப்பேன்..\nரெங்கு : நமக்கு அதெல்லாம் சரி பட்டு வராதுப்பா...\nகனகு : ஆமா ஆமா உன்னால பொண்டாட்டியே அடக்க முடியல எங்க காளைய அடக்கப் போற..\nரெங்கு : யோவ் போய்யா நான் போறேன்...\nகனகு : சரி சரி கோவப் படாம நியூஸ் சொல்லு...\nரெங்கு : அப்பா சத்தியம் வாங்குவோம்னு சொல்றார்... பையன் சத்தியம் பண்றார்..\nகனகு : யாரு அன்புமணியா.. என்ன சத்தியம் பண்றார்... நாளை முதல்....\nரெங்கு : வாயில அடி வாயில அடி அன்பு மணி இல்ல சின்ன அய்யா...அப்படின்னு சொல்லுய்யா.\nகனகு : யார் வாயில அடிக்க சொல்ற என்னய்யா சின்ன அய்யாவையா..விளக்கமா சொல்லு ரெங்கு.. ஆமா எதுக்கு அவர் சத்தியம் பண்ணார் ஏதாவது ரகசியமா..\nரெங்கு : அட பாவி கனகு உன் வாயில தான்... இனி எந்த காரணத்திற்காகவும் எந்த கட்சியுடன் கூட்டணி வைச்சுக்க மாட்டாங்களாம்.. இது சத்தியம் சத்தியம் சத்தியம் அடிச்சு சொல்லி இருக்காரு.. நம்ம சின்ன அய்யா..\nகனகு : எத அடிச்சிட்டு சொன்னாரு.. தெளிவா தான் சொன்னாரா ரெங்கு.. எதுக்கும் ஒரு தடவ அவர்ட்ட கேட்டு பாரு... விடிஞ்சா என்ன சொல்வாரோ போய்யா.. என்ன அரசியல் நடத்துறாங்க இவங்க... 2016லயாவது ஆட்சியை நாங்க தான் பிடிப்போம்னு காலத்தை ஓட்ட வேண்டியது தான்...\nரெங்கு : சரியா சொல்ற கனகு.. இந்த செய்தி தெரியுமா உனக்கு... இப்போ ஒரு பத்திரிக்கைய கொளுத்தி போட்டாங்களே அந்த பத்திரிக்கைய ஒபாமா பாராட்டினாராம்...\nகனகு : என்னய்யா சொல்ற.. ஒரு வேளை \"பீப்\" சொன்னதாலே பாராட்டினாரோ..\nரெங்கு : கனகு நீ வெளிய நடமாட வேணாமா.. இந்த வார்த்தைய சொல்லாதே... அவ்வளவு தான் நீ.. கிறிஸ்துமஸ் பற்றி ஒரு கட்டுரை அந்த பத்திரிகையில் வந்ததாம்.. அதை படிச்சு தான் பாராட்டினாராம் கனகு..\nகனகு : யோவ் நீ சர்ச்சை இல்லாத நியூஸ் சொல்லுய்யா என் வாய் சும்மா இருக்காது.. நான் வரல அவர் பாராட்டினா என்ன பாரட்டலன்னா என்ன போ.. எனக்கு இந்த நாட்டுல பாதுகாப்பே இல்ல..\nரெங்கு : அட டா உனக்கு பாதுகாப்பா.. பாதுகாப்பு அமைச்சகத்துக்கே பாதுகாப்பு இல்ல இதுல உனக்கு பாதுகாப்பு இல்லைன்னு சொல்ற..\nகனகு : என்னய்யா சொல்ற எனக்கு புரியல..\nரெங்கு : மத்திய உள்துறை அமைச்சகத்தில் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க், மானிட்டர் எல்லாம் திருட்டு போகுதாம்.. அதுவும் இது இரண்டாவது முறையாம்... வெளிநாட்டுக்காரனுங்க நம்மைப்பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரிச்சுக்கிட்டு இருப்பாய்ங்க...இந்தியா வல்லரசுன்னு நாம சொன்னத நினைச்சு...\nம்ம்ம்.....உள்துறை அமைச்சர் அலுவலகம் அங்கேயே பாதுகாப்பு இல்ல... உன்ன மாதரி சாதாரண மக்களுக்கு எங்க பாதுகாப்பு இருக்கும்..\nகனகு : இதான்யா வல்லரசு ஆக போற இந்தியா...எப்படி வளர்றோம் நாங்க.. சரி சரி சிதம்பரம் காணாம போகமா இருந்தா சரிதான்.... \nரெங்கு : திமுக பொது குழு கூட போகுதாம்.. தலைவர் ஏதாவது புதுசா சொல்வாரா இல்ல.. இன்னும் கூட்டணியில் தொடர்கிறோம் சொல்வாரா.. \nகனகு : உனக்கும் வேற வேலை இல்ல.. உங்க தலைவருக்கும் வேற வேலை இல்ல.. டீ குடிக்கணும் நினைச்சா நம்ம கூட வர சொல்லு அதுக்காக பொது குழுவை எல்லாம் கூட்டி நேரத்தை வீண் பண்ணிட்டு இருக்கார்..\nரெங்கு : இல்ல கனகு சட்டசபை தேர்தலுக்கு பிறகு கூடுதே.. ஏதாவது புதுசா சொல்வார்..\nகனகு : அவர் ஒண்ணும் புதுசா சொல்ல போறது இல்ல.. கூட்டணி இல்லைன்னு சொன்னா ஏன் மத்திய அமைச்சர் பதவி கேள்வி வரும்.... அப்பறம்.அப்பா என்ன உள்ள தள்ள பாக்குறியான்னு... அஞ்சா நெஞ்சன் பஞ்சா பறந்து பயந்து வருவார்...\nரெங்கு : அப்போ அவர் டீ குடிக்க தான் பொது குழுவ கூட்டுறார்... அப்படி தானே..\nகனகு : இல்லையா பின்ன... அடுத்த பொது குழு கூடும் போது கொஞ்சம் சக்கரை அதிகமா போட சொல்லுப்பா சொல்வார் பார்.. நீ என்ன நியூஸ் சொல்ற ரெங்கு நான் சொல்றேன் பார் நியூஸ் இப்போ\nரெங்கு : அட பார்றா என்ன நியூஸ் சொல்லு பார்ப்போம்..\nகனகு : கொடுத்த வாக்கை நிறைவேற்றாத பஞ்சாயத்து தலைவருக்கு அடி உதை.. தலைவர ரத்தத்தோடு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பிட்டாங்க நம்ம மக்கள்..\nரெங்கு : அட பாவிங்களா இது எந்த ஊர்ல நடந்த கதையா...ரொம்ப டெர்ரர்ரா தான்ய்யா இருக்காங்க\nகனகு : கிருஷ்ணகிரி மாவட்டத்துல தான் இப்படி நடந்து இருக்கு.. ஏற்கனவே ரோடு போடுறேன் சொல்லி பஞ்சாயத்து தலைவராகி இருக்காரு.. அப்போ ரோடு போடாம டிமிக்கி கொடுத்துட்டார்.. இப்போ மறுபடி அவர் மனைவிய பஞ்சாயாத்து தலைவராக்கி இருக்கார்.. ரோடு போடுறேன் சொல்லி... நீ இன்னுமா ரோடு போடுறேன்னு மூக்குலே குத்தி இருக்காங்க நம்ம மக்கள்..\nரெங்கு : செம இன்ரஸ்டிங்கா இருக்குப்பா மேல சொல்லு\nகனகு : நான் என்ன கதையா சொல்றேன்.. ராஸ்கல்.. இப்படி ஒவ்வொரு ஊரிலும் மூக்குல குத்தி குருதி வெளிய வந்தா தான் வாக்குறுதி நியாபகம் வரும் ..\nரெங்கு : வன்முறைய தூண்டிவிடாதய்யா உள்ள தூக்கி போட்டுட போறாங்க.. வா டீ குடிச்சிட்டு கிளம்புவோம்...\nகனகு : யார எங்களயா... நாங்க அப்போவே அந்த மாதிரி.. இப்போ சொல்லவா வேணும்.. அண்ணாச்சி டீ..ய போடுங்க...\nPosted in: டீக்கடை பெஞ்ச்\nஅடிப்படை கல்வி--இன்றைய நிலை...ஒரு விழிப்புணர்வு பா...\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (19.1.2012)\n தமிழர் திருநாள் பற்றிய ஒரு பார...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (12.1.2012)\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nதனிமனித மாற்றமே சமுதாயத்தின் விடியல்..\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2008/12/", "date_download": "2018-07-21T15:09:18Z", "digest": "sha1:XLIZTL6CFAN6JN5LDB6UDKRPCXWPGLZI", "length": 19082, "nlines": 174, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 12/01/2008 - 01/01/2009", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nஅம்மாவுக்கு கையில் 5 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு ஆப்ரேசன் இரு தினங்களுக்கு முன்நடந்தது. ஆப்ரேசன் நல்ல படியாகமுடிந்தது கண் விழிக்க குறைந்தது 5 மணி நேரம் ஆகும் என்று சொல்லி இருக்காங்க தம்பி என்று அப்பா என்னிடம் போனில் சொல்ல,அப்பா என்னிடம்தான் பேசுகிறார் என்று அந்த மயக்கத்திலும் தெரிந்துக்கொண்டு, அய்யா நல்லா இருக்கேன்யா கவலைப்படாதய்யா என்று குழறி குழறி பேச என் குரல் உடைந்தது அந்த நிலையிலும் அழுவாத ராசா நான் நல்லா இருக்கேன் என்று சொல்லியது அதற்கு மேல் பேச முடியவில்லை, நேற்று கொஞ்சம் பரவாயில்லை என்று சொன்னார்கள் ஆனால் அம்மாவுக்கு நேற்று திடிர் என்று சுவாச கோளாறு ஏற்பட்டு தற்பொழுது திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர டாக்டர்களின் கண்கானிப்பில் இருக்கிறார்கள். விரைவில் நலம் பெற எனக்காக முடிந்தால் ஒரு நிமிடம் பிராத்தனை செய்யுங்கள் உங்கள் பிராத்தனை நிச்சயம் பலன் கொடுக்கும்\nடரியள் டக்ளஸும் பின்னே ஞானும்\nகாங்கிரஸ் தல : தமிழகத்தில் நடக்கும் எல்லா நிகழ்சிகளையும் தமிழக காங்கிரசார் நன்கு அறிவர்\nடரியள் டக்ளஸ்: ஓ அப்படியா இருங்க உங்கள் அறிவு திறனை சோதிக்கும் வகையில் ஒரு கேள்வி, வேளச்சேரி அம்மன் திருவிழா நிகழ்சியில் மூன்றாவதாக ஜிமிக்கி சட்டை போட்டுகுத்தாட்டம் போட்ட நடிகை யாரு\nகாங்கிரஸ் தல :நமது கட்சி மேலிடமும் இச்சம்பங்களை கூர்ந்து கவனித்து வருகிறது\nடரியள் டக்ளஸ்: ரொம்ப கூர்ந்து பார்த்தா கண் வலி வந்துடும் கொஞ்சம் கண்ணை சிமிட்டிக்க சொல்லுங்க\nகாங்கிரஸ் தல :காந்திய வழியில் சென்றதால் செருப்படி வாங்கினோம்\nடரியள் டக்ளஸ்: அப்படி போனது உங்க தப்பு, E.C.R வழியில் சென்றால் நல்லா பீச் காத்தும் வாங்கலாம், பசிச்சா திங்க சுண்டலும் வாங்கலாம்\nகாங்கிரஸ் தல :காந்திய வழியில் சென்றதால் செருப்படி வாங்கினோம்\nடரியள் டக்ளஸ்: என்னங்க இதுக்கு எல்லாம் கவலைபட்டுக்கிட்டு பாதி புஷ் ஆகிட்டீங்க இப்ப எல்லாம் ஷூவால் அடி வாங்குவதுதான் பேசன்\nகாங்கிரஸ் தல :சத்தியமூர்த்தி பவனுக்கு தாக்க வருபவர்கள் தைரியமிருந்தால் தேதி சொல்லிவிட்டு வரட்டும் அப்படி வந்தால் அவர்களை நாங்கள் நேருக்கு நேர் சந்திக்க தயார்\nடரியள் டக்ளஸ்: அவுங்க என்னா வசந்த பவனுக்கு காப்பி சாப்பிட நண்பர்களோடவா வராங்க தேதி டைம் எல்லாம் சொல்லி வர\nஅப்புறம் கிட்ட வாங்க ஒரு ரகசியம் முதலில் வாசனை நேருக்கு நேர் சந்தியுங்க அப்புறம் பேசுவோம்\nபோன வாரம் ஒரு மாலை நேரம் நானும் மனைவியும் ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றோம் அவர் கொஞ்சம் உறவு முறையில் கூட வரும், ஆனால் அத்தனை பழக்கம் கிடையாது. இங்கு வந்த பிறகுதான் பழக்கம் என் ஊருக்கும் அவர் ஊருக்கும் குறைந்தது ஒரு 10கிமீ தூரம் இருப்பதால் கொஞ்சம் தூரத்து சொந்தம் என்று கூட சொல்லலாம்.\nஅவருடைய அப்பாவும் ஊரில் இருந்து வந்து இருக்கிறார், அவர் அப்பாவிடம் இவரும் நம்ம ஊர் பக்கம் தான் என்று சொல்ல அவர் ஊர் பெயரை கேட்க நானும் சொன்னேன் பின் அப்பா பெயரை தாத்தா பெயரை எல்லாம் கேட்டார் சொன்னேன் பின் மனைவியிடம் மனைவி படிச்சது என்ன ஊர் என்று கேட்க ஊர் பெயரை சொன்னதும் அதற்கு அவர் அந்த ஊரில் என் சாதி பெயரை சொல்லி “--------” குடும்பங்களுமா இருக்கு யார் பொண்ணுமா நீ என்று கேட்க, மனைவிக்கு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை, நான் உடனே அவுங்க “...........” இல்லை அவுங்க வேறு என்று சொன்னேன்.\nடக்கென்று ஒரு நிமிடம் பேசாமல் இருந்தவர், நானும் சாதி எல்லாம் பார்ப்பது இல்லை இதை எல்லாம் ஆதரிப்பவன் என்றார். இரண்டு மணி நேரம் 28 நிமிடம் பலான பலான மேட்டரை காட்டிவிட்டு கடைசி 2 நிமிடம் இப்படி எல்லாம் செய்யாதீங்க என்று மெசேஜ் சொல்லும் படம் போலபேசியது எல்லாம் சாதியை பற்றி பேசிவிட்டு கடைசியில் நானும் சாதி எதிர்பாலன் என்று சப்பைகட்டு வேறுபேசியது எல்லாம் சாதியை பற்றி பேசிவிட்டு கடைசியில் நானும் சாதி எதிர்பாலன் என்று சப்பைகட்டு வேறு\nஇதை எழுதும் பொழுது சில பதிவர்கள் நினைவுக்கு வந்தார்கள் அவர்கள் எழுதும் பொழுது எல்லாம் கீபோர்ட் தேய சாதி எதிர்ப்பை பற்றி எழுதிவிட்டு, பழகும் பொழுது என்னை பார்த்து கேட்ட முதல் வார்த்தை நீ என்னசாதி\nசாதிய ஒழிக்கனும் சாதிய ஒழிக்கனும் என்று கூப்பாடு போடும் ஆட்கள்தான் சாதிய பிடிச்சுக்கிட்டு தொங்கிட்டு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது அது சரியா\nவணக்கம் மக்களே போன பதிவுக்கும் இந்த பதிவுக்கும் போதிய இடைவெளி விட்டுவிட்டதாலும், பூஜ்ய கணக்கான ரசிகைகளிடம் இருந்து ஆயிரகணக்கான மெயில்களும், போன்களும் வந்ததாலும் இந்த பதிவு. சஞ்சய்,கார்க்கி இருவரும் ஆண்கள் என்பதால் இவர்கள் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபடமாட்டாது\nசரி விசயத்துக்கு வருகிறேன் ஊரில் இருந்து ஒரு பதிவர் துபாய் வருகிறேன் என்றும் சொல்லி இருந்தார், அது போல் நேற்றுவந்ததும் போன் செய்தார் அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு போனேன்.\nபோகிற வழியில் அவர் சொன்ன ஒரு ஜோக் அவரு படித்த கல்லூரியின் நிர்வாகி பேசியதை சொன்னார்.\nமீ 4 டாட்டர், 2 டாட்டர் மேரீட், ரிமைனிங் 2 டாட்டர் போத் ஆர் கேர்ள்ஸ்\n(எனக்கு நான்கு பெண்கள், இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது, இருவருக்கு திருமணம் ஆக வில்லை இதுதான் அவர் சொல்ல வந்தது\nபின் என்ன அண்ணாச்சி நீங்க எழுதி ரொம்ப நாளாச்சு ஏன் என்றார்\nநானும் நான் மட்டும் இல்லை ஆசிப் அண்ணாச்சி சின்ன புள்ள மாதிரி இப்ப எல்லாம் மலையாள படம் பார்க்க போய்விடுகிறார் இங்கு நடக்கும் உலக திரைப்பட விழாவுக்கு அதானால் அவரும் எழுதுவது இல்லை, அய்யனாருக்கு ஆபிஸில் நெட் இல்லை வீட்டுக்கு வந்த பிறகு நெட் பார்க்க அனுமதி இல்லை அதானால் அவரும் எழுதுவது இல்லை, அபி அப்பா எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை, சுட சுட விமர்சனம் எழுதும் பதிவர் பினாத்தல் சுரேஸும் கையில் அடிப்பட்டு எழுதுவது இல்லை என்னமோ தெரியவில்லை அமீர பதிவர்களுக்கு திருஸ்டி போல என்றேன்.\nஅதுக்கு அவர்... அவுங்க எல்லாம் எழுத தெரிஞ்சவங்க எழுதுல அதுல ஒரு நியாயம் இருக்கும் நீங்க ஏன் எழுதுல என்று கேள்வியபோட்டு என்னை சாச்சுபுட்டாரு\nகடைசி போட்டோவில் புதுகை அப்துல்லா பக்கத்தில் இருப்பது யார் என்று சொல்பவர்களுக்கு இரவு கழுகு என்று பட்டமும் ஒரு டார்ச் லைட்டும் பரிசாக வழங்கப்படும்\nபோட்டோவில் அப்துல்லா மட்டுமே இருக்கிறார் போன்ற பின்னூட்டங்கள் போடுபவர்கள் டரியள் ஆக்கபடுவீர்கள்\nகுசும்பனை விசாரித்ததாக சொல்ல சொல்லி அப்துல்லாவிடம் சொல்லி அனுப்பிய ரமேஸ் வைத்யா, பரிசல் அவர்களுக்கு மிக்க நன்றி\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nடரியள் டக்ளஸும் பின்னே ஞானும்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manisson.blogspot.com/2010/07/blog-post_08.html", "date_download": "2018-07-21T15:42:29Z", "digest": "sha1:QDQFFEQN7LKNRLA6AAOVIFDIXVFB3TTU", "length": 6639, "nlines": 102, "source_domain": "manisson.blogspot.com", "title": "ஓரிலையும் அசையாத மரத்தினடியில்: படிப்பிதம்", "raw_content": "\nஅழுத்திப் பூசிய அழுக்கும், பராமரிப்பில்லாத சரீரமாய் இவர்களைப் பார்த்திருக்கிறேன் . பொதுவான இடங்களில், பிரத்யேகமான உலகங்களை சிருஷ்டித்துக்கொண்டு ராஜாங்கம் நடத்திக் கொண்டிருப்பார்கள். பிரபஞ்சப் பெரும்புதிரை விடுவிக்கும் தீவிர சிந்தனையோடு வெறித்துப் பார்த்தபடியும், எள்ளி நகையாட ஒரு பெருங்கோமாளிஎன உலகத்தைப் பார்த்து அசட்டுத்தனமாய் சிரித்தபடியும் பார்வையில் பதியும் இவர்கள், மக்கள் தொகையில் விடுபட்ட எண்ணிக்கைகளோ . விதிஎனத் தீர்மானிக்கப்பட்ட கணத்தில் கவனந்தவறி, தடுக்கி விழுந்தவர்களோ ; விழுந்த பின் எழமுடியாமல் நின்றுவிட்டவர்களோ.\nஇடறுவதர்க்கென்றே, பாதையெங்கும் கற்களை இறைத்திருக்கிறதோ வாழ்க்கை. சில பிழைகளில், சில கவனப்பிறழ்வுகளில் நிகழும் சில தடுமாற்றங்கள் சிலரை உருமாற்றி, இடமாற்றிவிடுகின்றன. பெரும்பானோர், இதை கடந்து போய் விடுகின்றனர்; வாழ்க்கை, சிலரை கடந்து போய்விடுகிறது. நிலைகுழைந்தவர்களின் பிரதிநிதிகளாய், இவர்கள் வாழ்க்கை மேடையின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்; உலகமே இவர்களை வேடிக்கை பார்த்தபடியும், இவர்கள் உலகத்தை வேடிக்கை பார்த்தபடியும்.\nஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்த தடுமாற்றத்தை எல்லோரும் எதிர்கொள்கிறார்கள் என்றேபடுகிறது. எப்போதது எவரவர் என்பதுதான் ஆருடத்தின் அனுமானமாய் இருக்கிறதோ. மிகுகண்டிதமான ஒரு ஆசிரியரைப்போல் வாழ்க்கை எல்லோருடைய தலையிலும் குட்டியபடிதான் தனது படிப்பிதத்தை புகட்டிச்செல்கிறது; கீழ்ப்படிதலில்லாத குறும்புக் குழந்தைகளாகவே எல்லோரும் வளர்ந்திருப்பதால்.\nதூதொடு வந்த மழை (7)\nகதை போல நிஜம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marabinmaindan.com/training/", "date_download": "2018-07-21T15:48:42Z", "digest": "sha1:ZE3LJGEWWG6H6Z25352VMCVTO3YLHNJG", "length": 2564, "nlines": 75, "source_domain": "marabinmaindan.com", "title": "Training | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://pudugaimanimandram.blogspot.com/2013/11/blog-post_22.html", "date_download": "2018-07-21T15:19:04Z", "digest": "sha1:R7POQWIZYH75GMOM4WO2SG427U4ZSZKI", "length": 5274, "nlines": 91, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: புதுக்கோட்டை கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nபுதுக்கோட்டை கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி\n22.11.2013 அன்று புதுக்கோட்டை கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி திரு இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.\nஅழைப்பின் பேரில் கண்காட்சியினைக் காணச் சென்றேன். ஒவ்வொரு அரங்கிலும் மாணவர்களின் அருமையான அறிவியல் படைப்புகள் செய்முறையோடு விளக்கப்பட்டன.\nமுதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் திருமயம் கோட்டை மற்றும் ஆலயங்களில் கண்டுபிடித்து வெளிப் படுத்தியிருந்த ஓவியக் கண்காட்சி அரங்கம் சென்றதும் அதிர்ந்து விட்டேன்.\nகாரணம் இத்தனை ஆண்டுகள் மனித நாகரிக காலம் கி.மு. 5000 வரையிலும் அறியப்பட்டிருந்த நிலையில் கோட்டை மற்றும் நழுவப்படக் காட்சி ஆதாரங்கள் தென்தமிழக வரலாறு கி.மு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக இருப்பது பெரும் வியப்பளித்தது.\nஅதைவிட அவ்வாதாரங்களை முதன்மைக் கல்வி அலுவலரே பார்வையாளர்களுக்கு விளக்கியது அதைவிட வியப்பு. இலக்கிய இலக்கண ஆய்வுகளில் புதிய புதிய பரிமாணங்களை ஆய்ந்து\nவெளிப்படுத்திய முனைவர், வரலாற்றில் இத்தனை ஆழமாக, இதுவரை அறியப்படாத உண்மையினை வெளிக்கொணர்ந்துள்ளமை வரலாற்றாய்வாளர்களையே திகைக்க வைத்துள்ளது.\nஅவரோடு இருந்து விளக்கங்கள் கேட்டறிந்த அந்தத் தருணம் ஒரு புதிய அனுபவம் .\nஅரிய ஐசான் வால் நட்சத்திர பரப்புரை\nபுதுக்கோட்டை கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி\nசிறுவர் செஞ்சிலுவைச் சங்க ஒருநாள் கருத்தரங்கம்\nஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறப்போம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://segarkavithan.blogspot.com/2012/02/blog-post_01.html", "date_download": "2018-07-21T15:18:16Z", "digest": "sha1:BTKIONFKHCONM6YTJLCPRAIJORTWTTUW", "length": 8400, "nlines": 129, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: காதல் வலிகள்", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nபுதன், 1 பிப்ரவரி, 2012\nஎன் அறையில் நான் மட்டும் தனியே\nநீயும் நானும் ரசித்து ரசித்து கேட்ட\nநானும் நீயும் சேர்ந்து எடுத்துக்கொண்ட\nஉன்னோடு பேசியது பாடியது நடனமாடியது\nஎன்னோடு மழையில் நனைந்தே நடந்தது\nபழகிய ஐந்து ஆண்டுகள் நேற்றைப்போல்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 9:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாதலினால் வலிகளை கானும் அனைவருக்கும் இதனை உணர வேண்டும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபெய்யும் மழையில் நனையும் மனம்\nவாய்விட்டு அழவும் இங்கு வசதிகள் தேவையாய் இருக்...\nஉன்னை உடைத்துவிடும் எண்ணம் எனக்கில்லை ஒடிந்த...\nஎன் காதலை உன் பாதத்தில் வைத்து இதயத்தில் கோயில் ...\nஉன் புன்னகை உனக்காக நிறையவே பேசுகிறது என்னிடம் ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2018010251462.html", "date_download": "2018-07-21T15:40:07Z", "digest": "sha1:D2JAKZ6N4M4JBFMYIY7ZUPPLTEOPIIXR", "length": 5646, "nlines": 53, "source_domain": "tamilcinema.news", "title": "ஜீரோவாக வலம் வரும் ஷாருக்கான் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஜீரோவாக வலம் வரும் ஷாருக்கான்\nஜீரோவாக வலம் வரும் ஷாருக்கான்\nஜனவரி 2nd, 2018 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா\nபாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிகைகள் கேத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்தப் படத்தில் ஷாருக்கான், உயரம் குறைந்த மனிதராக நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், படத்திற்கு தலைப்பு வைக்காமலே படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில் படத்திற்கு ‘ஜீரோ’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தத் தகவலை ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன், ஜீரோ படத்தின் சில நொடிகள் ஓடும் டீசரையும் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் ஷாருக்கான் உயரம் குறைந்த மனிதராக ஆடிப்பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஷாருக்கானின் தோற்றம் கிராபிக்சில் உருவாக்கப்பட்டுள்ளது.\n‘ஜீரோ’ டீசர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ‘ஜீரோ’ படம் ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadu-aasiriyar.blogspot.com/2012/09/blog-post_6304.html", "date_download": "2018-07-21T15:11:53Z", "digest": "sha1:CR2Z5MTAQPLXJKBCWK2UIMRSZBC3HNPL", "length": 8123, "nlines": 96, "source_domain": "tamilnadu-aasiriyar.blogspot.com", "title": "Computer Science Teachers: ஆசிரியர்களுக்கு மருத்துவ சோதனை!!!", "raw_content": "\nவாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை\nதிருச்சி : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு தமிழ், ஆங்கிலம் உட்பட 13 பாடப் பிரிவுகளில் ஆயிரத்து 80 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஆன்லைன் முறையில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், மாநிலம் முழுவதும் 782 பேருக்கு நேரடியாக பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.\nவழக்கமாக பணி நியமனம் பெறுவோர், மருத்துவ சான்றிதழ்களைப் கொடுத்து பணியில் சேருவார்கள். தற்போது முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அந்தந்த மாவட்டங்களில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் பணி நியமனம் பெற்றவர்களுக்கான மருத்துவ பரிசோதனை ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அரசு மருத்துவர் செந்தில்வேல் 28 ஆசிரியர்களுக்கு, உயரம், எடை, ரத்த அழுத்தம் மற்றும் செவித்திறன், பார்வைத் திறன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனையும் செய்தார்.\nதிருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள்\nஇடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்\nதிருவள்ளூர் மாவட்ட பகுதி நேர‌ ஆசிரியர்கள் ஆலோசனை க...\nவி.ஏ.ஓ., தேர்வு: \"\"இப்போது எதுவும் செய்ய முடியாது\"...\nகாலாண்டுத் தேர்வு: \"சுரா' \"ரிலீஸ்'\nபகுதி நேர ஆசிரியர்கள் 1093 பேர் கோர்ட்டில் ஆஜராக உ...\nகடைசி பாட வேளையில் பன்முகத்திறனை வெளிப்படுத்தும் ப...\nடி.இ.டி., தேர்வில், 382 பேர், \"லோ மார்க்\nடி.இ.டி., தேர்ச்சிக்கு பின், பணி நியமனத்திற்கு தனி...\nடி.இ.டி., அக்டோபர் 14க்கு தள்ளிவைப்பு\nஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கு அதிக வா...\n20-09-12 அனைத்து பள்ளிகளும் செயல்படும்: கல்வித் து...\nகாலியாக உள்ள ஆசிரியர் பணியிடம் மாற்றுப்பணி மூலம் ந...\nஅரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் தயக்கம்\nமுதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்\nமீண்டும் தேர்வு:. தேர்வான ஆசிரியர்களுக்கு எதிராக வ...\n6,000 கூடுதல் ஆசிரியர் இடங்களுக்கு அனுமதி\nமுதன் முறையாக \"ஆன்லைனில்' ஆசிரியர்கள் நியமன\" கவுன்...\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை \"ஆன்-லைன்' வழி நடத்த ...\nரத்தான குரூப்-2 தேர்வு நவ., 4ல் நடக்கிறது\nபிளஸ் 2 தனித்தேர்வு: அக்டோபர் 4-ல் தொடக்கம்\nஆசிரியர் பட்டயப்படிப்பில் ஆர்வம் இல்லை:பி.எட்., பட...\nசான்றிதழில் குளறுபடி:11 பேர் ஆப்சென்ட்\nடி.இ.டி-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிப...\nகாதுகேளாதோர் பள்ளியில் கணினி அறிவியல் பாடம் நீக்கம...\nபிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்டம்பர் 7 முதல் விண்ணப்...\nதமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் காலாண்டு தேர்வு து...\nஅறிவின் திருவே.... குருவே....: இன்று ஆசிரிய...\nஅரசு பள்ளிகளில் நியமனம் பெற சி.பி.எஸ்.இ., தகுதித்த...\nடி.இ.டி இரண்டாம் தாளில் தேர்ச்சி சதவிதம் சரிந்தது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tangedco.blogspot.com/2013/09/senior-deputy-chief-internal-audit.html", "date_download": "2018-07-21T15:47:19Z", "digest": "sha1:5DWV4T6WEK5ZWI4A27FYAPEAYLCLJAW7", "length": 27199, "nlines": 572, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Senior Deputy Chief Internal Audit Officer - Temporary Promotion and Posting", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nPosted by மின்துறை செய்திகள் at 6:55 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nTNNHIS புதிய இன்சூரன்ஸ் கார்டு இதுவரை பெறாத அரசு ஊழியர்கள் யாரை தொடர்பு கொள்வது.\nஇது வரை கார்டு வராதவர்கள் கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அதில் தங்கள் NHIS மாவட்ட பொருப்பாளர் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும். அ...\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nமின் தொகுப்புகள் மார்ச்சில் இணைப்பு'\nபுதிய பென்சன் திட்ட மசோதா நிறைவேறுமா \nகூடுதல் கட்டுமானப் பணிகளுக்கு தனி மின் இணைப்பு தேவ...\n| சாதாரண மக்களுக்கு \"சவுக்கடி' மின்கட்டணம்: ஒழுங்க...\nஎஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டணம் விவரம்: விரைவில் ...\nஓய்ஓய்வூதிய மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: எதிர்க்...\nபுதிய இ.பி., பில்லிங் சிஸ்டம்\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணி உதவியாளர் பண...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (CPS) இரண்டு லட்சம...\nபுதிய ஓய்வூதியத் திட்டம் - 40 விழுக்காட்டை அரசு அ...\nஓய்வூதிய நிதியும் இனி கூட்டுக் கொள்ளைக்கே:\nவிவாதம்” புதிய ஓய்வூதியத் திட்டம் – எதிர்காலத்தின்...\nபுதிய பென்சன் மசோதா சந்தை திவாலானால் அனைத்தும் பறி...\nமின் வாரியத்தில் திருமணமான மகளுக்கு கருணை அடிப்படை...\nதொழிலாளர் ஆய்வாளர் மூன் ஒப்பந்த தொழிலாளர் தாக்கல் ...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட அனைவருக்கும...\nமின் வாரியத்தில் ரூ.3,696 கோடியில் வளர்ச்சி பணிகள்...\nமின் மீட்டர் பழுது 4 லட்சம் ரூபாயை வழங்கியது மின் ...\nஈரோட்டில் செப்டம்பர் 18ல் மின்வாரிய ஓய்வூதியர் கு...\nதொழிலாளர் வைப்பு நிதி நடப்பு நிதியாண்டில், 8.5 சதவ...\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த ...\nதமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் மற்றும...\nகாற்றாலை மின்சார உற்பத்தி தேவைக்கேற்ப பயன்படுத்தப்...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்விற்...\nமத்திய அரசில் NLC நிறுவனத்தில் எஞ்சினியர் பணி, 78 ...\nபுதிய பென்ஷன் மசோதா திட்டத்திற்கு குடியரசு தலைவர் ...\nவிடுப்பு-வரையறுக்கப்பட்ட விடுப்பு(மத சார்பு விடுப்...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை: அக்டோபர் 1 மு...\nபொது வருங்கால வைப்பு நிதி விதிகள்-பாகம்.1\nமின் விபத்துக்கு முன்பணம் இல்லாமல் சிகிச்சை: செயற்...\n7-வது சம்பள கமிஷன் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்கள...\nமத்திய அரசு ஊழியர்களுக்குகான 10% அகவிலைப்படிக்கான ...\nமின்சார வாரியத்தில் தொழில்பயிற்சி பெற மாணவ, மாணவிக...\nமின்துறையில் 275 உதவி பொறியாளர் காலி பணியிடம் : பத...\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர்கள் பண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/35641-exercise-to-increase-memory.html", "date_download": "2018-07-21T15:46:47Z", "digest": "sha1:24W46O5CFRQYAD3VZD5S23JCX3PEA3EV", "length": 10817, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நினைவாற்றலை அதிகரிக்கும் உடற்பயிற்சி | Exercise to increase memory", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nநாம் அன்றாட வாழ்வில் செய்யும் கடினமான உடற்பயிற்சிகள் உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி ஞாபக திறனையும் அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஉலகளவில் வயதானவர்களை அதிகளவில் தாக்கும் நோய்கள் டிமென்ஷியா மற்றும் அல்சைமர். வயதான காலத்தில் முதியவர்களை தாக்கும் மறதி மற்றும் ஞாபக சக்தி குறைவுதான் இந்த நோயின் அறிகுறிகள். இந்த நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு புதிய மருத்துவம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி மறதியால் அவதிப்படும் முதியோர்களை அழைத்து தினமும் 20 நிமிடம் தொடர்ந்து 6 வாரங்களுக்கு அளிக்கப்பட்ட உடற்பயிற்சியின் மூலம் அவர்கள் மூளையின் ஞாபக திறன் முன்பை விட அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை வெற்றிகரமாக நடத்தியவர் கனடாவின் ஒன்டாரியோவின் மாக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாறி வரும் ஜெனிபர் ஹெய்ச்சின். நரம்பியல் புலனுணர்வு குறித்து இவர் நடத்திய ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து பேராசிரியர் ஜெனிபர் கூறுகையில், கடுமையான உடற்பயிற்சிகள் உடல் எடையை மட்டும் குறைக்கும் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. இது மிகவும் தவறான ஒன்று. நாம் தினமும் செய்யும் உடற்பயிற்சியால் நமது மூளையின் ஞாபக திறனை அதிகரிக்க முடியும். இந்த உண்மையை புரிந்து கொண்டால் மாணவர்கள் தங்களின் சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சியை மேற்கொண்டு ஞாபக திறனை அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் உடற்பயிற்சிகள் எவ்வாறு ஞாபக திறனை அதிகரிக்க உதவுகிறதோ அதே போல் சிறு வயதில் இருந்தே நாம் உண்ணும் பச்சை காய்கறிகள், சில வகையான நட்ஸ்களும் மூளையின் செயல்பாடுகளுக்கு அதிகளவில் உதவுகிறது என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜெனிபர் ஹெய்ச்சின் தெரிவித்துள்ளார்.\nஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட 3 இஸ்லாமிய அறிஞர்கள்: உ.பி. அதிர்ச்சி\n'சக்க போடு போடு ராஜா' டிசம்பர் 22-ல் வெளியாகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉடற்பயிற்சி செய்வதுபோல் ‘பல்ப்’ திருடியவர் : வைரலாகும் வீடியோ\nசோர்வடையாத விராட் கோலி - இந்திய வீரர்களின் ரகசியம் \nசிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ\nஇந்தியா-பிரிட்டன் ராணுவ வீரர்கள் கூட்டுப்பயிற்சி: நாளை தொடங்குகிறது\nஅமேசான் காடுகளில் அமெரிக்கா - பிரேசில் கூட்டுப் போர் பயிற்சி\nஉடற்பயிற்சி எல்லோருக்கும் முக்கியம்: ரகுல் பிரீத் சிங்\nஅக்கிடோ பயற்சியில் ராகுல் :வைரலாகும் ஃபோட்டோஸ்\n பதில் அளித்தார் ராகுல் காந்தி\nவைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் உடற்பயிற்சி\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\n\"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை\" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட 3 இஸ்லாமிய அறிஞர்கள்: உ.பி. அதிர்ச்சி\n'சக்க போடு போடு ராஜா' டிசம்பர் 22-ல் வெளியாகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/104174", "date_download": "2018-07-21T15:21:30Z", "digest": "sha1:FFOGIVQQ54D6IQMC6M7AVTNGJDWVOB3R", "length": 12495, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானை டாக்டர் -கடிதம்", "raw_content": "\n« ஈழ இலக்கியம் -கடிதங்கள்\nஎரிகல் ஏரியின் முதல் உயிர் »\nநானும் மஹேஸ்வரியும் தங்களது வாசகர்கள் என்பது குழந்தைகள் அறிந்ததே. அவ்வப்போது சில சிறுகதைகளையும், வெண்முரசின் பகுதிகளையும் கதைகளாகக் கூறுவதுண்டு. குறிப்பாக எட்டு வயது ஸ்ரீராமுக்கு சாகசக் கதைகளும், விலங்குகள் நடமாடும் கதைகள் மீதும் மேலதிக ஆர்வமுண்டு. தமிழ் எழுதவும் படிக்கவும் இங்குள்ள ஒரு தமிழ் பள்ளி மூலம் கற்றுக்கொள்ளத் துவங்கி இருக்கிறான். கதைகளை நாங்களே வாய் மொழியாகக் கூறுவதிலிருந்து அடுத்த படி நிலையாய் வாசித்தால் என்ன என்று தோன்றியது. எழுத்து மொழியின் சவால்கள் பழக சில நாட்களாயின. மகேஷ் பனி மனிதனிலிருந்து துவங்கினாள். நாங்கள் கதைகளாய் கூறும்போது விடுபடும் நுட்பங்களும் காட்சிகளும் படிக்கும் பொது அவனுள் விரிவதைக் காண முடிகிறது. பல இடங்களில் அவனுடைய கேள்விகளுக்காக நிறுத்த வேண்டியிருந்தாலும், பாட திட்டத்திற்கு வெளியேயான வாசிப்பை பள்ளிகள் ஊக்குவிப்பதால் அதிக சவால்களின்றி தொடர முடிகிறது. குறிப்பாக இங்கு ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வாசிப்பதென்பது ஒரு இயக்கம் அளவிற்கு ஊக்குவிக்கப்படுகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வகுப்பறைக்குச் சென்று வாசிப்பதும், விளையாட்டு அணிகளின் நட்சத்திரங்கள் பள்ளிகளுக்கு சென்று வாசிப்பதும், பிரபலங்கள் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாசிப்பதும் எப்போதும் காணக்கிடைப்பது.\nசமீபத்தில் யானை டாக்டர் சிறுகதையை மகேஷ் அவனுக்காய் வாசித்தாள். இரண்டு பத்திகளுக்குள்ளாக கதைக்குள் சென்றிருந்தான். அனைத்தும் அவனுள் காட்சியாய் மாறுவதை எங்களால் உணர முடிந்தது. சிலவற்றைப் படமாய் வரைந்தான். இதை வழக்கமாய் பள்ளிக்காக எழுதும் புத்தக அறிக்கையாய் எழுதட்டுமா என்றான்.தங்களுக்கு வாசகர்கள் அனுப்பும் கடிதங்கள் பற்றி சொல்லி இருந்தோம். புருவம் சுருங்க யோசித்து நானும் கடிதம் எழுதலாமா என்றான். முகம் லேசாய் ஒளி மங்க ஆங்கிலத்தில் எழுதினால் பரவாயில்லையா என்று கேட்டான். ஓரிரு கடிதங்களை காட்டிய பிறகு எழுதத் துவங்கினான். இத்துடன் அவன் கடிதத்தையும் படங்களையும் இணைத்துள்ளேன். ஒருநாள் அவனாகவே வெண்முரசு நாவல்களைப் படிப்பதாகவும் உங்களுக்கு தமிழில் கடிதம் எழுதப்போவதாகவும் சொல்லியிருக்கிறான். இப்போது அவனது ஆதர்ச சாகச நாயகர்களின் வரிசையில் டாக்டர் கேயும் இணைந்திருக்கிறார்.\nஸ்ரீராம் எழுதிய விமர்சனக்குறிப்பை வாசித்தேன். அவனுக்கு என் அன்பு முத்தங்கள். சிறுவயதிலேயே சொந்தமாக ஒரு கருத்தை எழுதும்படிப் பயிற்றுவிக்கும் கல்விமுறையை எண்ணி மீண்டும் வியக்கிறேன். நலமாக இருக்கிறீர்கள் அல்லவா ஊருக்கு வந்தபோது சந்திக்கமுடியாமல் போய்விட்டது. அருண்மொழிதான் சந்தித்தைப்பற்றி சொல்லிக்கொண்டே இருந்தாள்\nஎம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் - ஷாஜி\nவாசிப்பின் வழிகள் - கடிதம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 48\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67\nகனடா - அமெரிக்கா பயணம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2017/01/05/rsyf-ndlf-condemns-chennai-pallikaranai-police-attack/", "date_download": "2018-07-21T15:36:17Z", "digest": "sha1:SVNAMZZ46TP62HRIFNOTXAIRK53MRE7Z", "length": 36310, "nlines": 274, "source_domain": "www.vinavu.com", "title": "DYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் ! - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு கண்டனம் ! - வினவு", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் DYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு கண்டனம் \nDYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு கண்டனம் \nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான போலிசின் கொலைவெறித்தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்\n31.12.2016 அன்று மேடவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். போராடிய ஒரு பெண்ணை பள்ளிக்கரணை காவல் நிலைய எஸ்.ஐ வக்கிரத்துடன் நடத்தியதைக் கண்டித்து போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கடத்திக் கொண்டு போய் போலீசு வண்டியிலேயே வைத்து துப்பாக்கியால் கடுமையாக போலீசு தாக்கியது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி மண்டையை உடைத்தது, 14 பேரை சிறையில் அடைத்துவிட்டனர். மக்களை பாதுகாப்பதாகச் சொல்லும் போலீசே பொறுக்கித்தனமானமாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவதும் அதை எதிர்த்துக் கேட்டால் தாக்குவதும் சிறையில் அடைப்பதும் எந்த சட்டத்தில் இருக்கிறது\nமோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து 50 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. வங்கியில் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் மக்கள் ” 50 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் இல்லையேல் என்னை தூக்கிலிடுங்கள் ” என்று மோடி சவடால் அடித்தார் .\nமக்கள் கையிலிருந்த பணத்தை வங்கியில் போட்டார்கள். போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை . ஆலைகளும், நிறுவனங்களும் ஊழியர்கட்கு சம்பளத்தை பணமாக வழங்கவில்லை.\nவியாபாரிகளுக்கும் பணம் கையில் இல்லை. விசைத்தறிகள் நூல் வாங்கவும், தொழிலாளர்களுக்கு கூலி தரவும் பணம் இல்லாததால் முடங்கிவிட்டது. மக்கள் மணிக்கணக்காக ATM முன்பு நின்றும் பயனில்லை , வங்கி கணக்கு உள்ளவர்கட்கே இந்த நிலைமை, வங்கி கணக்கு இல்லாதவர்கள் நிலை மேலும் வேதனைக்குரியது கல்யாணம், கருமாதி எதற்கும் செலவு செய்ய பணம் இல்லை.\nகோடிக்கணக்கான மக்கள் தங்கள் கையிலிருந்த பணத்தை – சுமார் 15 லட்சம் கோடியை வங்கியில் போட்டுவிட்டனர். திவாலாகிப்போன வங்கிகளுக்கு இந்த பணம் வந்துவிட்டது. இந்த பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தரவே , மோடி இந்த திட்டத்தை அறிவித்தார் . கடன் வாங்கி திருப்பித்தராத முதலாளிகளுக்கு வாராக்கடன் என முத்திரை குத்தி தள்ளுபடி செய்தது மோடி அரசு. அவர்களுக்கு மீண்டும் கடன் கொடுக்கவே இந்த திட்டம். உள்நாட்டு/அயல்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகட்கும், தரகு முதலாளிகட்கும் தேவையான பணத்தை வழங்கவே , மக்கள் கையிலும், சுருக்குப்பையிலும் உள்ளதை பிடுங்கிக்கொண்டது மோடி அரசின் இந்த திட்டம். உணவு, உடை, தேனிர் என எந்த பொருள் வாங்கவும் பணம் இல்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள் . ATM வரிசையில் நின்று 200 பேர் செத்துப்போனார்கள். எனவே மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராடுகிறார்கள்.\nசட்ட விரோதமாக நடந்து கொண்ட போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போரடுவதுடன் உழைக்கும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி\nதமிழ்நாடு. நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை -95, 9445112675\nவங்கியில்போட்ட பணத்தை எடுக்காதே என்று\nமக்களை நடுத்தெருவில் நிறுத்தியது மோடி அரசு\nஎதிர்த்துப் போராடுபவர்களின் மண்டையைப் பிளக்கிறது தமிழக அரசு\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான போலீசின் கொலைவெறித்தாக்குதலை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது\nரூ.500, 1000 செல்லாது என்ற மோடியின் நடவடிக்கையை எதிர்த்து கடந்த டிசம்பர் 31 ந்தேதி சென்னை மேடவாக்கம், மாம்பாக்கம் சாலை சந்திப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 14 பேர் வங்கி ஏடிஎம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அங்கு வந்த பள்ளிக்கரனை உதவி ஆய்வாளர் ரவி போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனைக் கண்டித்த மற்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி கைது செய்துகொண்டு செல்லும்போது போதும் போலீசு வாகனத்தில் வைத்து லத்தியாலும், துப்பாக்கியின் அடிப்பக்கத்தாலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஇவர்களை அடைத்து வைத்திருந்த மண்டபத்தின் அருகில் கூடி பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் நடத்தியது பற்றி கேள்வி எழுப்பிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சி.பி.எம் கட்சியினர் மீது பள்ளிக்கரனை ஆய்வாளர் நடராஜ் தலைமையிலான போலீசார் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் சிலரின் மண்டை உடைந்துள்ளது, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 14 பேரை சிறையிலும் அடைத்துள்ளது போலீசு. மக்களின் பிரச்சனைகளுக்காக போராடுபவர்கள் மீதான போலீசின் இந்த கொலைவெறித் தாக்குதலை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nபோராட்டத்தில் கலந்துகொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளிக்கரனை போலீசு உதவி ஆய்வாளர் ரவி, தாக்குதலில் ஈடுபட்ட ஈடுபட்ட ஆய்வாளர் நடராஜ் உள்ளிட்ட போலீசாரை பணிநீக்கம் செய்து – கைது செய்ய வேண்டும் எனவும் கோருகிறோம். ரூ.500, 1000 செல்லாது என அறிவித்து 50 நாட்கள் கடந்துவிட்டது. கருப்புப்பண ஒழிப்பு நாடமாடிய மோடியின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.\n“50 நாட்களில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் இல்லையென்றால் என்னை நடுத்தெருவில் வைத்து தூக்கில் போடுங்கள்’’ என்று வாய்ச்சவடால் அடித்த மோடி, இப்போது அறிவிப்புகளை மட்டும் மாற்றி பித்தலாட்டம் செய்கிறார். தங்கள் சொந்த பணத்தை எடுக்க முடியாமல் வங்கி, ஏடிஎம் வாசல்களில் காத்துக்கிடக்கிறார்கள் மக்கள். மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் அமைப்புச்சாரா தொழில்கள் அனைத்தும் நலிவடைந்துவிட்டது. சிறுதொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கிறது.\nபலகோடித் தொழிலாளர்கள் வாழ்வை இழந்து நிற்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் பல லட்சம்கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த 50 நாளில் பெருவாரியான உழைக்கும் மக்கள் வாழ்வை நாசமாக்கி தனியார் வங்கிகளையும், பணமற்ற பரிவர்த்தனை செய்யும் பே.டி.எம் வாலட்டுகள் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளையும் மேலும் மேலும் கொழுக்க வைப்பதைத்தான் செய்துள்ளது மோடி அரசு. மோடியின் கருப்புப்பண ஒழிப்பு நாடகமும் முடிவுக்கு வந்துவிட்டது. 2000 ரூபாய்க்காக வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் காத்துக்கிடந்து செத்ததுதான் மிச்சம் என்பதை கண்கூடாக பார்க்கும் மக்கள் மோடியை காறி உமிழ்கிறார்கள்.\nஉழைத்து சேமித்த மக்கள் பணத்தை கொள்ளையிடுவதுதான் மோடியின் நோக்கம் என்பதை உணர்ந்து நாடு முழுவதும் மக்கள் போராடுகிறார்கள். தமிழகத்தில், எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்புகள் சேர்ந்து 51 வது நாள் ’’50 நாள் அவகாசம் முடிந்தது, வங்கிகளை முற்றுகையிடுவோம், போட்ட பணத்தை எடுப்போம்’’ என்று அண்ணாசாலையில் அரசு கருவூல வங்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இதுபோல் அமைப்புகளும், எதிர்க் கட்சிகளும் பல வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.\nஇப்பிரச்சனையை தீர்க்க முடியாமல் நெருக்கடியில் சிக்கியுள்ள மோடி அரசும், மாநில அரசுகளும் போலீசு குண்டாந்தடிகளை ஏவி போராடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. அந்த வழியில்தான் தமிழக அரசின் போலீசும் போராடுபவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துவது, பாலியல் துன்புறுத்தல் செய்வது என அடக்குமுறையை ஏவிவருகிறது. போலீசின் இத்தகைய அடக்குமுறைகளால், ரூ.500, 1000 என்ற மோடியின் பாசிச நடவடிக்கைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒருபோதும் தடுத்துவிட முடியாது.\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,\n500 1000 ரூபாய் நோட்டு செல்லாது\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்\nஏ.டி.எம் முன் மக்கள் போராட்டம்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி\nபோராடும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்\nமக்களை நடுச்த்தெருவில் நிறுத்திவிட்டது அரசு\nவங்கியில் போட்ட பணத்தை எடுக்க மக்கள் சிரமம்\nமுந்தைய கட்டுரைஅமெரிக்க நலனுக்காக வேலை நீக்கம் செய்யப்படும் வங்கதேச தொழிலாளிகள்\nஅடுத்த கட்டுரைதொடரும் விவசாய மரணங்கள் – மோடி அரசே குற்றவாளி : கேலிச்சித்திரம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nகாவல் துறை காவிகளின் கை கூலியாகி வெகு நாள் அகிவிட்டது,\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nகாமெராவில் சிக்கிய உடுமலை அரிவாளும் வைகோவின் நாதசுரமும் \nஎன்னக்கி தலைக்கி குளிக்கிறனோ அன்னக்கிதான் பொங்கலும் தீபாவளியும் \nமாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் \nகபாலி நெருப்பா கருப்பா சொல்லுடா \nஊழலை சட்டப்பூர்வமாக்கும் ராஜஸ்தான் பாஜக அரசு \nபெண்ணை சித்திரவதை செய்த போலீஸ் பொறுக்கிகள்\nஅரியானா பஞ்சாயத்துத் தேர்தல் திருத்தச் சட்டம் : நவீன தீண்டாமை \nஅரசுப் பள்ளிகளை பாதுகாக்க புமாஇமு ஆர்ப்பாட்டம் \nஅரசு பேருந்து வர வேண்டுமா \nபாசிச ஜெயாவின் அடுத்த ”கசப்பு மருந்து” – தண்ணீர் வெட்டு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annakannan-photos.blogspot.com/2006/09/blog-post_18.html", "date_download": "2018-07-21T15:25:12Z", "digest": "sha1:2W2PH5SKABCR6HEATXDRHSG2KA64Z6I2", "length": 4996, "nlines": 69, "source_domain": "annakannan-photos.blogspot.com", "title": "அண்ணாகண்ணன் புகைப்படங்கள்: மின்னோவியத் திருமேனிகள்", "raw_content": "\nசெப்டம்பர் 16 அன்று சென்னை வீதிகளில் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தேன். வழியெங்கும் மின்னோவியத் திருமேனிகள். விதவிதமான கடவுளர் உருவங்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேற்கு மாம்பலத்திலும் அசோக் நகரிலும் இவை மிக அதிகமாக இருந்தன.\nபல மின்னோவியங்களின் கீழ் அவற்றுக்கு நிதியளித்தவரின் பெயரும் மின்னிக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் அரச மரம் ஒன்றுக்கு மின்சார ஆடை உடுத்தியிருந்தார்கள். இந்த மின்னோவியங்களை உருவாக்கிய கலைஞர்கள், பாராட்டுக்கு உரியவர்கள்.\nஆனால், பொது இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள இவற்றுக்கு மின்சாரம் முறைப்படி அனுமதி பெற்றுத்தான் எடுக்கப்பட்டுள்ளதா என்பது என் ஐயப்பாடு. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:30 PM\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelavenkai.blogspot.com/2011/03/blog-post_173.html", "date_download": "2018-07-21T15:24:39Z", "digest": "sha1:XXHSPPT3UNJITVEZZPMW36NCBMBCWGV5", "length": 13953, "nlines": 160, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "தமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள். ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nவெள்ளி, 11 மார்ச், 2011\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nமுற்பகல் 11:04 தமிழீழ படைத்துறைகள்\nஆனால்,போராடினால் பிழைப்பதற்கு ஒரு வாய்ப்பிருக்கிறது...,\nமொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி\nதமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு.\n2)அங்கைய கண்ணி நீரடி நீர்ச்சல் பிரிவு.\n3)நிறோயன் நீரடி நீர்ச்சல் பிரிவு.\n5)கடற்படை படகு கட்டுமான பிரிவு.\n1)ராதா வான் காப்பு படையணி.\n1) சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி.\n3) இம்ரான் பாண்டியன் படையணி.\n4) யாழ் செல்லும் படையணி.\n5) புலனாய்வுத்துறை தாக்குதல் படையணி.\n11)பொன்னம்மான் கண்ணி வெடி பிரிவு.\n13)விக்ரர் விசேடகவச எதிர்ப்பு படையணி.\n14)லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி.\n15)மகளிர் அரசியல் துறை தாக்குதல் படையணி.\n16)இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி.\n20)தமிழீழம் தவிர்ந்த வெளிவேலைப் பிரிவு.\n1) வெடிபொருள் தொழில்நுட்ப பிரிவு.\n5)தமிழீழ இராணுவ விஞ்ஞான கல்லூரி.\n2) தமிழீழ பொறியியல் துறை.\n3) தமிழீழ விளையாட்டு துறை.\n4) விடுதலைப்புலிகளின் ஆங்கில கல்லூரி.\n5) திரைப்படபுத்தக மொழிபெயர்ப்பு துறை.\n6) தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியல் பிரிவு.\n7) தமிழீழ கல்வி மேம்பாட்டு கழகம்.\n8) தமிழீழ கலை பண்பாட்டு கழகம்.\n9) விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு.\n11)தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவு.\n14)தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்.\n20)புலிகளின் குரல் தமிழீழ வானொலி.\n3)வீதி போக்குவத்து கண்காணிப்பு பிரிவு.\n4)தமிழீழ காவல்துறை தாக்குதல் படையணி.\nஇதைவிட இரகசியமான சில படைகளும் உண்டு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelavenkai.blogspot.com/2011/11/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:31:20Z", "digest": "sha1:4RRXQ5VBFRJBTHVQ5AUVJCOUUYJBW7ZL", "length": 30039, "nlines": 83, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை... ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nசனி, 26 நவம்பர், 2011\nநாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை...\nபிற்பகல் 12:59 சீமான், மாவீரர் நாள்\nஎன் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே,\nவணக்கம். கடல் கோள்கள் பல தோன்றியும் அழிந்திடாத, அழித்திட முடியாத மானுடத்தின் மூத்தக் குடியான தமிழினம், வரலாற்றின் ஒரு சில நூற்றாண்டுகளில் அதனை வழிநடத்திச் செல்லும் தலைமை அற்றிருந்த ஒரு காலத்தில் தனது ஆட்சிமையை இழந்திருந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு, காலனி ஆதிக்கம் செய்த ஐரோப்பியர் வெளியேறியதும்,\nஇனப் பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டு, இலங்கையில் நமதருமைத் தமிழினத்தின் மீது சிங்கள, பௌத்த இனவாத அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் பூட்டிய அடிமைத் தளையை உடைத்தெறிய, தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய விடுதலைப் படையில் தம்மை இணைத்துக்கொண்டு, அந்த மாபெரும் வீரப்போரின் வெற்றிக்காக தம்மையே ஈகையாகத் தந்த மாவீரர்களை உலகத் தமிழினம் நன்றியோடு நினைத்துப் பார்க்கும் உன்னத நாள் நவம்பர் 27.\nநமது பெருமைக்குரிய பாட்டனார்கள் தங்களிடம் இருந்ததைக் கொடுத்த கொடையாளிகளாக இருந்தனர். ஆனால் நமது மாவீரர்கள் தங்கள் உயிரையே கொடையாக அளித்து இனத்தின் மானம் காத்துள்ளனர். உயிரினும் பெரிது இனம், அதனினும் பெரிது அதன் மானம். ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாக சாவது மேலானது. அதுவும் அந்தச் சுதந்திரத்திற்காக சாவது அதனினும் மேலானது. தமிழ் இனத்தின் விடுதலை என்பது இவ்வுலகில் உள்ள எதனினும் பெரிது எனும் உன்னத இலட்சியத்தோடு விடுதலைக் களம் புகுந்து, உலக வாழ்க்கை, குடும்பம், பாசம், பற்று, சொந்தம், பந்தம், நட்பு என்று அனைத்து உறவுகளையும் அறுத்தெறிந்துவிட்டு, என் இனத்தின் எதிர்காலம் வாழ என்னையே தருகிறேன் என்று உறுதி பூண்டு, சிங்கள பௌத்த இனவாத அரசியல் பெற்றெடுத்த அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டு அதன் அடக்குமுறை முதுகெலும்பை உடைத்தெறிந்து தமிழீழ தேசத்தை உலகிற்கு அடையாளம் காட்டிய பெருமைக்குரியவர்கள் நமது மாவீரர்கள்.\n‘எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம். எமது மாவீரர்கள் மகத்தான லட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கிற உயரிய லட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த லட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்” என்றார் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தியாகத்தை ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் நாம் நினைவுகூர்ந்து எழுச்சி பெற்று வருகிறோம். இந்த நாள், நமது தேசியத் தலைவர் கூறியதுபோல், ஒருபோதும் துக்க நாள் அல்ல, ஏனெனில் நமது மாவீரர்கள் வீழ்ந்ததெல்லாம் நாம் அழுவதற்காக அல்ல, எழுவதற்காகவே. தன் உயிரை ஆகுதியாக்கி இனத்தின் விடுதலை எனும் யாகத்தை நடத்திய நமது மாவீரர்களின் வீரவரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, எந்த இலட்சிய இலக்கை அடைய அவர்கள் எந்த தியாக வேள்வியில் தங்களை கரைத்துக் கொண்டனரோ, அந்த வேள்வியில் தன்னலம் பாராது நம்மை நாம் மேலும் உறுதியுடன் இணைத்துக் கொண்டு போராட உறுதி செய்துகொள்ளும் நாள் இது.\nசங்க கால இலக்கியகங்களிலும், இந்த ஈராயிரம் ஆண்டுகளில் சில நூற்றாண்டுகளில் வரலாற்றிலும் பதிவான தமிழினத்தின் வீர வரலாறு ஈழத் தமிழ் மண்ணில் வெளிப்பட்டது. அந்த வீரகாவியமே, தமிழினத்தின் கைகளில் உள்ள அத்துணை காவியங்களில் கூறப்பட்ட வீர வரலாறுகள் யாவும் உண்மையே என்பதை பறைசாற்றியது. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத்தை, தமிழினத்தின் வீறுகொண்டெழுந்த இலட்சியப்போரை, ஒன்று, இரண்டல்ல, தெற்காசிய வல்லாதிக்கங்களுடனும் சேர்த்து 20 நாடுகள் சதித்திட்டம் தீட்டி, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை’பயங்கரவாதம்” என்ற ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தி, சிங்கள பௌத்த இனவாத அரசு கட்டவிழ்த்துவிட்ட அரச பயங்கரவாதத்தை மறைத்து, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று கூறி, தமிழ் இனத்தையும், அதன் நியாயம் சார்ந்த அரசியல் விடுதலைப்போராட்டத்தையும் அழித்தொழிக்க முற்பட்டன, அதில் மிகப் பெரும் அளவிற்கு வெற்றியும் பெற்றன.\nஎந்த இனத்தின் விடுதலைக்காகவும், நிரந்தர பாதுகாப்பிற்காகவும் ஆயுதம் ஏந்தினரோ, அந்த மக்கள் அனைவரையும், பல இட்சக் கணக்கில் முள்ளிவாய்க்கால், வட்டுவாடல் ஆகிய இரு சிறிய கிராமங்களுக்குள் சுற்றி வளைத்திட்ட நிலையில் முற்றிலுமாக அழித்தொழிக்க படு பயங்கர தாக்குதல் தொடுத்த வேளையில்தான், அவர்கள் பாதுகாப்புடன் வெளியேற தங்களின் துப்பாக்கிகளை மௌனிக்கின்றோம் என்று உலக நாடுகளுக்கு அறிவித்துவிட்டு, எதிர்த்தாக்குதலை நிறுத்தினர். நமது மாவீரர்களின் அந்த அறிவிப்பு போரை நிறுத்தும், பசியால், பட்டினியால், எதிரியின் தாக்குதலால் படுகாயமுற்று முடங்கிக் கிடந்த மூன்றரை இலட்சம் பேரைக் காக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். உலக நாடுகளும் எதிர்பார்த்தன. ஆனால் போரை நிறுத்த வெள்ளைக் கொடியேந்திச் சென்றவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதிபயங்கரமான ஒரு பெரும் தாக்குதல் நடத்தி பல பத்தாயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்து போர் முடிந்ததாக சிங்கள இனவாத அரசு அறிவித்தது.\nஎந்தப் போரை முடித்துவிட்டதாக சிங்கள பௌத்த இனவாத அரசு கூறியதோ, அந்தப் போர்தான், தமிழரின் உன்னதமான விடுதலையை வென்றெடுக்க, தேசியத்தலைவரால் தொடங்கப்பட்ட அந்தப் போர்தான் இன்று உலக அளவில் ஜனநாயக அரசியல் பாதையில் தமிழினம் முன்னெப்போதும் காட்டாத புத்தி வீரியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உலக வல்லாதிக்கங்களின் நேரிடையான ஆயுத உதவிகளுடனும், மறைமுக இராஜதந்திர ஆதரவுடன் வலிந்து கைப்பற்றிய தமிழீழ தேசத்தை, எஞ்சியுள்ள அதன் மக்களை எல்லா வகையிலும் சிதைத்து சின்னா பின்னப்படுத்தி வருகிறது சிங்கள பௌத்த இனவாத அரசு. நமது இளம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நமது மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகிறது. புலம் பெயர்ந்து வாழும் மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யவே மறுபதிவு என்று திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது சிங்கள அரசு. தமிழீழ தேசத்தின் நகரங்கள் அனைத்தும் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, பெரும் முகாம்களும், குடியிருப்புகளும் கட்டப்பட்டு, முழுமையான இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முகமூடி அணிந்தவர்கள், கிரீஸ் மனிதர்கள் என்று பல்வேறு வேடமணிந்து தங்களை மறைத்துக் கொண்ட சிங்கள காடையர்கள், தமிழ் மக்களின் துயரத்தை நாளுக்கு நாள் பெருக்கி வருகின்றனர். இவை யாவும் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இராஜ தந்திர மௌனத்தை கடைபிடித்து வருகிறது சர்வதேசம். அதற்குக் காரணம் தெற்காசிய நாடுகளின் சந்தைகளைச் சார்ந்து வாழ வேண்டிய பொருளாதார நெருக்கடி. இப்படி எல்லா முனைகளிலும் தமிழீழ தேசத்து மக்கள் ஆக்கிரமிப்பிற்கும், மிரட்டல், உருட்டல்களுக்கும் ஆளாகியுள்ள நிலையில், அவர்களால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுவியலாது என்பதைப் புரிந்துகொண்ட சிங்கள பௌத்த இனவாத அரசு, தனது தெற்காசிய நண்பர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு தீர்வைத் திணித்திட பெரும் முயற்சி செய்து வருகிறது.\nஅதுதான் இலங்கையிலும், டெல்லியிலும், வாஷிங்டனிலும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள். இவர்கள் கூறும் தீர்வு என்பது ஈழத் தமிழினத்தின் அரசியல் வேட்கைகளை நிறைவு செய்ய அல்ல, தீர்வு எனும் போர்வையில் விடுதலைப் போராட்டத்திற்கு முடிவு கட்டவே முற்பட்டுள்ளனர். உலகில் நமது விடுதலையைப் பற்றி நிமிர்ந்து பேசக்கூட அனுமதிக்க மறுக்கும் நாடுகள், நமக்காக கண்ணீர் சிந்தாத நாடுகள், நமது துன்பத்தைத், துயரத்தைச் சற்றும் பொருட்படுத்தாத நாடுகள், நமக்கான, நாம் எதிர்பார்க்கும் தீர்வைத் தருவார்கள் என்று நம்புவது கேலிக்கூத்தாகும். நமது மூச்சுக்காற்றை நாமே சுவாசிப்பது போல, நமக்கான உணவை நாம் உண்பதுபோல, நமக்கான விடுதலையை நாம்தான் போராடி பெற வேண்டும். நாம் நமக்குள் தமிழ்நாட்டிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழனத்தின் அரசியல் விடுதலைப் போராட்டம் ஆழமாகவும் பரவலாகவும் வலிமையுடன் முன்னெடுக்கப்படுகிறது.\nதமிழின அழிப்புப் போர் நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழின அரசியல் எழுச்சி, போரைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்கொண்ட, போரை நிறுத்தத் தவறிய அரசியல் சக்திகளைப் புறக்கணித்து, ஒரு புதிய அரசியல் கட்சியின் தோற்றத்திற்கு வித்திட்டது. தமிழின விடுதலையை, அரசியல் உரிமை மீட்பை மையப்படுத்தி நாம் தமிழர் என்கிற ஒற்றை அடிப்படையுடன் அக்கட்சி சீரிய வகையில் செயல்பட்டதன் விளைவே இன்று தமிழின அரசியலுக்குப் பலமான கால்கோளை இட்டுள்ளது. இதற்குக் காரணம் இனத்தின் நலனைப் பேணுபவர் யார், அதனை அரசியலாக்கி பயன்பெறுவோர் யார் என்பதில் தமிழினம் காட்டிய புரிந்துணர்வே. அது புலம் பெயர்ந்த தமிழர்களிடையேயும் மலர வேண்டும். அப்படிப்பட்ட சரியான புரிதலே தமிழினத்தின் மீட்சிக்கு கால்கோளாக தமிழின ஒற்றுமையை உறுதிப்படுத்தும். தெளிவான அரசியல் புரிதலுடனான தமிழின ஒற்றுமையின் மூலமே தமிழீழ தேசத்தைச் சிங்கள பௌத்த இனவாத பிடியில் இருந்து மீட்கவல்ல பாதையை நமக்குத் திறக்கும்.\nஅரசியல் புரிந்துணர்வுடன் கூடிய ஒற்றுமையை உருவாக்கி, பலப்படுத்தி, தமிழீழ விடுதலையை நோக்கிப் போராடுவோம். நமது உன்னத இலட்சியப் போராட்டத்திற்கு நமது மாவீரர்களின் தியாகம் உடைக்க முடியாத பெரும் பலமாக நமக்குத் துணை நிற்கும். சத்தியம் நமக்குச் சாட்சியாக இருக்கிறது, வரலாறு நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது, இதில் ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் வீர விதைகளாக மண்ணில் புதைந்த நம் மாவீரர்களின் இலட்சியம் நம்மை வழிநடத்தும்.\nஇனத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் மாவீரர்களின் நினைவுகளைப்போற்றுவோம். ஈழ விடுதலை என்பது என் விடுதலை, ஒவ்வொரு தமிழனுக்குமான தாயக விடுதலை, உலகெங்கும் பரவி வாழும் 12 கோடி தமிழினத்திற்குமான தேச விடுதலை.\n‘எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூறும் இன்றைய நன்னாளில் எந்த லட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பணியானார்களோ அந்த லட்சியத்தை அடைந்தே தீர்வோமென உறுதியடுத்துக் கொள்வோமாக’ என்றால் தேசியத்தலைவர். அவர் வழியில் நின்று விடுதலை இலட்சியத்தை எட்ட உறுதியுடன் ஒற்றுமையுடன் போராடுவோம்..\nதமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்…\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamec.forumotions.in/t6-tongue-twisters-tamil", "date_download": "2018-07-21T15:11:35Z", "digest": "sha1:YSPTR2KTNQ5S5AKKNZT67ODAAJI2NDS6", "length": 3223, "nlines": 49, "source_domain": "tamec.forumotions.in", "title": "Tongue Twisters - Tamil", "raw_content": "\nபச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.\nகொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.\nஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நிற மயிர்.\nபைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம்\nபார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த\nபைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம்\nபார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்\nவாழைப்பழம் வழுக்கி ஏழைக்கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்.\nகும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன\nகிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்\nகடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது\nயார் தச்ச சட்டை தாத்தா தச்ச சட்டை\nப்ளூ லாரி உருளுது பிரளுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/karthi-news-3/", "date_download": "2018-07-21T16:05:30Z", "digest": "sha1:E2PYIXHLEX5GLA6SF2RI2CBDD2WILTKI", "length": 5216, "nlines": 68, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam கார்த்தி நடித்த படத்தை வாங்கிய விஜய் டிவி... - Thiraiulagam", "raw_content": "\nகார்த்தி நடித்த படத்தை வாங்கிய விஜய் டிவி…\nMay 16, 2018adminComments Off on கார்த்தி நடித்த படத்தை வாங்கிய விஜய் டிவி…\nகார்த்தி நடிப்பில் இதற்கு முன் வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.\nஇந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெரியவிலை கொடுத்து வாங்கியது விஜய் டிவி.\nஎனவே படம் வெளியான சில மாதங்களிலேயே விஜய் டிவியில் ஒளிபரப்பியது.\nஅப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியது.\nஇந்த நிறுவனங்கள் உடன் மீண்டும் கைகோர்த்திருக்கிறார் கார்த்தி.\nஅவரது புதிய படமான கடைக்குட்டி சிங்கம் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும், டிஜிட்டல் மூலம் திரையிடப்படும் உரிமையை அமேசானும் வாங்கியுள்ளது.\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்தனா பினு, சத்யராஜ், பானுப்ரியா முதலானோர் நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை சூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.\nPrevious Postகிரிக்கெட் பேட்டுக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் என்ன சம்பந்தம்... Next Postபரபரப்பான படப்பிடிப்பில் விஜய் 62...\n55 கோடி பட்ஜெட்டில் கார்த்தி நடிக்கும் படம்…\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி\nமகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா நடிக்கும் ‘அனிருத்’ – 3ஆம் தேதி ரிலீஸ்\n”; சீறும் மரகதக்காடு இயக்குநர் மங்களேஷ்வரன்…\nமூன்றாவது முறையாக விஜய்யை இயக்கும் அட்லீ\nநயன்தாரா படத்தில் நடிக்கும் பிஜிலி ரமேஷ்\nஅதர்வாவை இயக்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/07/blog-post_60.html", "date_download": "2018-07-21T15:03:23Z", "digest": "sha1:QNUQQ6FWVZ35NI5Q3SNTSIWG5AM6A5CY", "length": 7665, "nlines": 164, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தனியர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎவரும் எவரையும் விழிநோக்காமல், அறியாமல் ஆகிவிட்டிருந்தனர். ஒவ்வொருவரும் பிறரை நோக்கி கூச்சலிட்டனர். அக்கூச்சல் இணைந்து பெருமுழக்கமாக எழுந்தமையால் மேலும் கூச்சலிட்டே அவர்களால் பேச முடிந்தது. ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து நெடுந்தொலைவு விலகிச் சென்றுவிட்டவர்கள்போல் தோன்றியது. --\nஎன்ற வரிகளை பலமுறை திரும்ப வாசித்தேன். அஸ்தினபுரியில் இப்போதுதான் கூட்டம் அதிகம். மக்கள் நெரிகிறார்கல். ஆனால் அத்தனைபேரும் தனியாக் ஆகிவிட்டனர். ஒருவரை ஒருவர் நோக்கிக் கூச்சலிடும் அளவுக்கு தூரமாகவும் இருக்கிறார்கள்.\nபோரின் முந்தையச் சூழலைப்பற்றிய நுட்பமான உளவியல்பதிவு இது. இனி போர்க்களத்தில் அவர்களின் உடல்களும் உள்ளங்களும் ஒன்றாகும். ஆனால் தனித்தனியாக தனிமையில்தான் அவர்கள் சாவார்கள்.\nஅப்படி அவர்கள் பெருங்கூட்டமாகவும் தனியாகவும் ஆனது அந்த சீருடையால்தானோ என்ரு தோன்றுகிறது. ஒரே நிறம் அவர்களை கூட்டமானவர்களாக்வும் பர்சனாலிட்டி இல்லாதவர்களாகவும் ஆக்கிவிட்டதா என்ன\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபாரதப்போர் நடந்த மாதம்- தாமரைச்செல்வன்\nஎதிர்த்து நின்று முக்தி பெறுவது\nபீஷ்மர் ஏன் துரியோதனனை ஆதரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.aanthaireporter.com/independence-day-sales-lip-kart-amazon-awesome-hobby/", "date_download": "2018-07-21T15:16:07Z", "digest": "sha1:77JICHBZL46O4CCD5RD6DAD6JGBHBYBZ", "length": 9413, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சுதந்திர தின விற்பனை..! – ப்ளிப் கார்ட் & அமேசான் -. அட்டகாசமான ஆபர்!!! – AanthaiReporter.Com", "raw_content": "\n – ப்ளிப் கார்ட் & அமேசான் -. அட்டகாசமான ஆபர்\nஇப்போதெல்லாம் ஷாப்பிங் என்றால் அது ஆன்லைன் என்றாகிவிட்டது. காரணம் உளங்கை போனுக்குள் அடங்கி விட்ட டெக்னாலஜி டெவலப்மெண்ட் தான். இந்நிலையில் நம் நாட்டில் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் இந்தியாவில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. அமேசான் அறிவிப்பை தொடர்ந்து ப்ளிப்கார்ட் தளமும் தனது சிறப்பு விற்பனை தேதிகளை அறிவித்துள்ளது. அதாவது அமேசான் கிரேட் இந்தியன் சேல் ஆகஸ்டு 9-ம் தேதி துவங்கி ஆகஸ்டு 12-ம் தேதி நிறைவு பெறுகிறது. இதே போன்று ப்ளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனை ஆகஸ்டு 9-ம் தேதி துவங்கி ஆகஸ்டு 11-ம் தேதி நிறைவு பெறுகிறது.\nப்ளிப்கார்ட் தளத்தில் ஸ்மார்ட்போன், டேப்லெட், ஹெட்போன் போன்ற சாதனங்கள் மட்டுமின்றி சியோமி ரெட்மி நோட் 4 விற்பனை 72 மணி நேரம் நடைபெற இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கியின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக 10 சதவகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் வழங்கப்பட இருக்கும் முழு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படாத நிலையி்ல், சில சாதனங்களுக்கான விலையில் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.15,999 மற்றும் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படும் மோட்டோ எம் மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் ரூ.12,999 மற்றும் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇதேபோல் லெனோவோ K5 நோட் விலையில் ரூ.2,499 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,999க்கும், லெனோவோ K6 பவர் விலையில் ரூ.1,000 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கூகுள் பிக்சல் XL ஸ்மார்ட்போனின் விலை ரூ.67,000 இல் இருந்து ரூ.48,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 32 ஜிபி ஐபோன் 6 விலையிலும் தள்ளபடி செய்யப்படுகிறது.\nப்ளிப்கார்ட் தளத்தில் சியோமி ரெட்மி நோட் 4 வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் இந்த விற்பனையின் கீழ் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு 12 சதவிகிதம் அதிக விலைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.\nஸ்மார்ட்போன் மட்டுமின்றி தொலைகாட்சி, லேப்டாப், டேப்லெட் மற்றும் இதர மின்சாதனங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஹவர் டீல்ஸ்களுக்கான ஸ்பாட்லைட் விற்பனை நடைபெறுகிறது. இதில் தொலைக்காட்சி மாடல் மற்றும் ஸ்மார்ட்போன்களில் பிரத்யேக வெளியீடுகள் சார்ந்த தகவல்கள் வழங்கப்படுகிறது.\nPrevசுறா படுத்தும் பாடு ; விஜய் ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு\n அப்ப உங்களுக்கான வார்னிங் ரிப்போர்ட் இது\nதமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி\nவருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க போகும் நடிகர் கரிகாலன்\nபிரதமருக்கு விஷ ஊசி போட்டிருப்பார் ராகுல்\nபுதுசா வரும் 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க ரூ 100 கோடி செலவு\nவட மாநிலத்தவர் அதிகரிப்பால், தமிழகம் படும் அவஸ்தை – இயக்குநர் யுரேகா ஆவேசம்\nசாலை விபத்துகளில் சாகிறார்கள் என்றால் மோசமான சாலைகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்\nவாட்ஸ் அப் மூலம் வதந்திகள் : தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை\nதமிழக புதிய தலைமை நீதிபதியாகிறார் விஜயா கமலேஷ் தஹில் ரமணி\nபொதுக் கூட்டங்களில் குரல் உயர்த்தும் பிரதமர் சின்னபையனின் கண்களை பார்த்து பேசக் கூட அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2015/01/gone-girl-2014.html", "date_download": "2018-07-21T15:32:22Z", "digest": "sha1:G6BCF2TWHPH424KHVNHA3OFGLOSFZW5L", "length": 39858, "nlines": 545, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): GONE GIRL -2014- காணமல் போன எழுத்தாளர் மனைவி.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nGONE GIRL -2014- காணமல் போன எழுத்தாளர் மனைவி.\nநிக் காலையில எழுந்துருக்கரான்… எழுந்தா கடுப்பா இருக்கு… வெளியே வந்து பார்க்கறான்.. ரோடு அமைதியா இருக்கு…\nமணி பார்க்கறான்.. ஏழரை ஆவுது…\nபேமானி எங்க வேடிக்கை பார்க்கறே…\nகதை சொன்ன அட்லீஸ்ட் ஊம் கொட்டனும்னு ஒரு அடிப்படை கர்ட்டசி மயிறு கூடவா உனக்கு தெரியாது…\nநேரா அவன் காரை எடுத்துக்கிட்டு போறான்..\nநிக் அவனோட தங்கச்சி பார் வச்சி நடத்திக்கிட்டு இருக்கு… அந்த பாருக்கு போறான்..\nநிக்கு நிக்குன்னு சொல்றியே அவன் யாரு.,\nஅவன் தங்கச்சியோட பார்ல தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்கான் ..\nஇன்னைக்கு கல்யாணம் ஆகி 5 வருஷம்.. ஆவுதுன்னு சொல்றான்.. இன்னைக்கு கல்யாண நாள்ன்னு சொல்றான்..\nதங்கச்சி சொல்றா.. இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே பொண்டாட்டிக்கு போய் விஷஸ் சொல்லுன்னு சொல்லறா…\nஅவதூங்கிட்டு இருக்கான்னு சொல்றான்.. சொல்லிட்டு …சரி ஒரு பெக் கொடுன்னு சொல்லி ஒரு பெக் போட்டுக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கான்..\nபக்கத்துவூட்டு கிழவர் பேசறார்… ஏன்டா எங்க இருக்கே…\nநிக் தங்கச்சி கூட இருக்கற விஷயத்தை சொல்லறான்… டேய் உன் வீடு திறந்துக்கெடக்கு… உன் வீட்டு பூனை வெளிய திரிஞ்சிக்கிட்டு இருக்கு… சீக்கரம் வா…\nசரின்னு வீட்டுக்கு வாரான்… போன் செஞ்சி எச்சரிக்கைசெய்த கிழவனுக்கு தேங்ஸ் சொல்லறான்…\nவீட்டுக்கு போறான்.. கதவு திறந்து கெடக்குது.. பூனை தெரு பொறிக்கி போல சுத்திக்கிட்டு இருக்கு… பொண்டாட்டி பேரு எமி…((ராஸ்முன்ட்பைக்)) அழகான பொண்டாட்டிதான்…\nஎமி எமின்னு கூப்பிடுறான்… பேச்சே காணோம்… எல்லா அறைக்கு சென்று தேடுறான்.. ஆளைக்காளோம்.. ஆனா ஒரு டீபாய் உடைஞ்சி கிடக்கு….\nபொண்டாடிட்டி மிஸ்சிங்.,.. தலையோ தலையோன்னு ராஜ்கிரன் போல அடிச்சிக்கலை… ஐயையோ என் பொண்டாடி காணாம போயிட்டாளேன்னு பதறலை,… போலிசுக்கு போன் பண்ணிட்டான்…\nடிடெக்டிவ் குழுவோட வந்து தேடுது..\nஎன் பொண்டாட்டி எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனா எங்க போனான்னு எனக்கு தெரியலைன்னு நிக் சத்தியம் பண்ணி தலையில அடிக்கறான்…\nபொண்டாட்டி காணாம போன அன்னைக்கு எங்கடா போனேன்னு எதிர்கேள்வி கேட்டா என் தங்கச்சி பார்ல தண்ணி அடிச்சிக்கிட்டு இருந்தேன் சொல்றான்…\nகாசு பிரச்சனை , புருசன் பொண்டாட்டிக்குள்ள ஏதாவது சண்டை இருந்திச்சா அப்படின்னு இப்படின்னு பல கோணத்துல விசாரிக்குது போலிஸ்..\nகாணாம போன பொண்டாட்டி எமி சாதாரண ஆள் இல்லை.. நாடு புகழும் குழந்தை கதைகள் எழுதும் எழுத்தாளர்… எமியோடு அப்பா அம்மாவும் மாப்பிளை நிக்கை பூரணமா நம்புறாங்க… எங்க பொண்ணு காணம போயிட்டா மாப்பிளை நாம சேர்ந்து தேடிக்கண்டுபிடிக்கலாம்ன்னு சொல்றாங்க…\nஎப்படி எப்படியோ போலிஸ் விசாரிக்குது… பய ஒரே பல்லவியை பாடுறான்.. மீடியா மூலமா உருக்கமான வேண்டுகோள் வைக்குறாங்க.\nசரி நிக்கோடு ஆபிசை செக் பண்ணலாம்ன்னு போனா.. அங்க ஒரு புக் ஷெல்ப்புல செவப்புகலர்ல லேஸ் வச்ச சிவப்பு கலர் ஜட்டி ஒன்னு கிடக்குது அது யாருதுன்னு கேட்டா மழுப்பலா பதில் வருது …\nதிடிர்ன்னு காணம போன பொண்டாட்டி என்னவானா என்று கேள்வியை முன்னோக்கி செல்லும் இந்த திரைப்படம் பல பல திடிர் திருப்பங்களை முன்னெடுத்து செல்லுது…\nபொண்டாட்டி தலையை நாயகன் ஆசையாக தடவிக்கிட்டே சொல்லறான்… எனக்கு ஒரு ஆசை.. என் பொண்டாட்டி தலைக்குள்ள இருக்கற மூளையில பொதஞ்சி கிடைக்கற விஷயங்களை தெரிஞ்சிக்கனும்ன்னு ஆசை என்கின்றான்..\nஎல்லா திருமணங்களும் திருமம்ன முடிந்த உடன் மூன்று கேள்விகளை முன் வைக்கின்றன…\n நாம் ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ணபோறோம் இந்த கேள்விகளுக்கான விடையை எந்த தம்பதியும் 100 சதவிகிதம் சரியாக சொல்ல முடியாது…. படத்தின் ஆரம்பத்தில் வைக்கப்பட்ட இந்த கேள்விகள் படம் முடியும் போது நம்மிடமே கேட்க வைத்து இருப்பதுதான் இயக்குனரின் புத்திசாலிதனம்.\nஇந்த படத்தை இயக்குனர் டேவிட் பிலின்சர் இயக்கி இருக்கின்றார்..ஏலியன்3.பேனிக்ரூம், ஜோடியாக், த கேர்ள் இன் டிராகன் டாட்டு போன்ற பரபரப்பான திரைப்படங்களை இயக்கியவர்…\n2012 ஜிலியன் பிளை என்ற பெண்மணி கான் கேள் என்ற பெயரில் நாவலாக இந்த திரைப்டபத்தின் கதை வெளியிட்டார்… நாவல் வெளி வந்து சக்கை போடு போட்ட திரைப்படம் இது என்பது குறிப்பிடதக்கது.. 5வது வருஷ கல்யாண நாளுக்கு பொண்டாட்டிக்கு விஷ் செய்யலாம் என்று வீட்டுக்கு போனால் பொண்டாட்டியை கானோம்.. இதுதான் படத்தின் ஒன்லைன்…\nஇந்த படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஜீலியன் பிளைய்ன்… நல்ல வேளை இந்த கதையை பொம்பளை எழுதி இருக்காங்க.. ஒரு ஆம்பளை எழுதினா… அவ்வளவுதான் ஆணாதிக்க திமிர்… பெண்மையை அசிங்க படுத்திவிட்டான் என்று சொல்லி போராடி கடையடைப்பு நடத்தி இருப்பார்கள்…\n20 சென்டியூரி பாக்ஸ் நாவலோட ரைட்ஸ் வாங்கி இயக்குனர் டேவிட் பின்சர் கிட்ட படத்தை இயக்கும் பொறுப்பை ஒப்படைச்சாங்க..\nஇது என்ன பெரும் தலைவலியா போச்சின்னு அந்த அம்மா ஜீலிய்ன் பிளையை கூப்பிட்டு இந்த திரைப்படத்துக்கு திரைக்கதை எழுத வச்சார் இயக்குனர்…\nபடத்தோட தலைப்புக்கு ரொம்ப எல்லாம் தலையை உடைச்சிக்கலை.. நாவலோட தலைப்பையே படத்துக்கும் தலைப்பா வச்சிட்டார்..\nபொதுவா ஊர் உலகத்துக்காக சிலர் வாழ்க்கை வாழுவாங்க.. வீட்டுல ங்கோத்தா கொம்மான்னு நாளோரு மேனியும் பொழுதொரு மேனியா சண்டை நடக்கும்.,.. ஆனா வெளியில ஐடியல் கப்பில்ன்னு சொல்லுவாங்க…\nஅது போல சமுகம் சில பிம்பங்களை வைத்து இருக்கும் சில நேரத்தில் அந்த சமுகம் கொடுக்கற பிம்பத்தை கேள்வி மயிரே கேட்காம ஏத்துக்குவோம் இல்லையா. அதுதான் இந்த படத்துல கேள்விகளா எழுப்பப்படுது..\nபடத்தை பத்தி நிறைய சொல்லலாம் ஆனால் அது படத்தின் சஸ்பென்சை பாதிக்கும் என்பதால் அதை சொல்ல விரும்பவில்லை…\n2.30 மணி நேரம் ஓடம் இந்த படம் … பல பதிரும்பங்களை அதிர்ச்சியையும் கொடுக்கும் திரைப்படம். படம் முடியும் போது நல்ல திரில்லர் திரைப்டபம் பார்த்த உணர்வினை இந்த திரைப்படம் கொடுக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.\nதிரில்லர் விரும்பிகள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் அது மட்டுமல்ல இந்த திரைப்படம் எழுப்பும் கேள்விகளும் அதிர்வுகளும் அதிகம்.. ஒரு பெண் நினைத்தால் ஒருவனை ஈசியாக அவனை கேரக்டர் அசாசிநேஷன் செய்யலாம் என்பதை இந்த திரைப்படம் அருமையாக விவரிக்கின்றது.\nதிரில்லர் ரசிகர்கள் அவசியம் மிஸ் பண்ணாமல் பார்த்தே தீர வேண்டிய திரில்லர் திரைப்படம்.. GORN GIRL..\n'னு தான் கேப்பான்.. அப்பறம் அந்த படம் பேரு 'the girl with the dragon tattoo'... உங்கள் ஆழமான விமர்சனத்தில் இதெல்லாம் சின்ன பிழையாக பட்டது... நன்றி வணக்கம்...\n+indrajith indrajith தவறுகளை சுட்டிக்காட்டிய உங்களுக்கு என் நன்றிகள்.. நாய் என்பது தவறு… வீடியோ அப்லோட் செய்து விட்டு .. ஒரு வாரத்துக்கு பிறகு படம் பார்த்த போது தவறு நடந்து விட்டது தெரிந்தது… மீண்டும் இது போன்ற தவறுகளில் கவனமாய் இருக்கின்றேன்… நானே\nஷுட் செய்து.. நானே எடிட் செய்து வலையேற்றும்\nகாரணத்தால் சில வற்றில் சில பிரச்சனைகள் ஏற்ப்பட்டு\nவிடுகின்றது.. மீண்டும் மிக்க நன்றி.\nLabels: கிரைம், திகில், திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள், ஹாலிவுட்\nதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nStonehearst Asylum-2014-மர்மம் நிறைந்த மன நலகாப்பக...\nGONE GIRL -2014- காணமல் போன எழுத்தாளர் மனைவி.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரகுமான் ஜி.\nஈ அடிச்சான் காப்பி அடிக்கும் புரட்சி எப்எம்.\nபுத்தாண்டு நல்வாழ்த்துகள் 2015... வெல்கம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pudugaithendral.blogspot.com/2010/06/blog-post_28.html", "date_download": "2018-07-21T15:17:33Z", "digest": "sha1:72FJ7I67V735FSCEUPSLPIWRWDWOK3I3", "length": 48686, "nlines": 418, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: இடம் கொடுத்தா என்ன????!!!!!", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nஎனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் மண்டைய குடைஞ்சு கிட்டு இருக்கு.\nஅதுக்கு எப்படியாவது வழி கண்டுபிடிக்கணும். அதுக்குத்தான் இந்த\nபோஸ்ட்.( பதிவு போடவும் மேட்டர் எப்படி எல்லாம் தேத்தறாங்கன்னு\nயாரோ சொல்வது காதுல கேக்குது :) )\nநல்ல நாளிலேயே பொண்டாட்டியைக்கண்டா ரங்க்ஸுகளுக்கு\nஒரு மாதிரிதான். ”இதுல மனைவிக்கு இடம் கொடேல்”\nஅப்படின்னு பெரியவங்க சொல்லி வெச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்.\nஇந்த ”இடம் கொடேல்” இரண்டு விதமா அர்த்தம் புரிஞ்சிக்கலாம்.\n1. இடத்தை கொடுப்பது. அதாவது நம்ம பொண்டாட்டியாச்சே,\nஅப்படின்னு இடம் கொடுத்து நல்லா பாத்துகிட்டா எங்க அவங்க\nஅதிகாரம் செஞ்சுபுடுவாங்களோன்னு ஒரு பயம்.\n2. இரண்டாவது இடது பாகம். சரியா சொல்றேன் இருங்க.\nகல்யாணத்துல மாப்பிள்ளைக்கு வலப்பக்கம்தான் மணப்பொண்ணு\nஉக்காரணும். இது எதுக்கு எனக்கு புரியலை. கேட்டா மனைவி\nஎனக்கு குழப்பமே இங்கதான். நம் தமிழ்நாட்டில் மட்டும்தான்\nஎன் சிற்றறிவுக்கு தெரிஞ்ச அளவுல இந்தப் பழக்கம் இருக்கு.\nஒரு சமயம் பிரபல மடத்துக்கு போயிருந்தோம். குடும்ப சகிதமாத்தான்.\nதம்பதிகளாச் சேர்ந்துதான் அந்த பூஜை செய்யணும். நான் அயித்தானுக்கு\nவலப்பக்கம் நின்னுகிட்டு இருந்தேன்.(அப்படித்தானே நம்ம ஊர் பழக்கம்)\nமடாதிபதியோ சைகையில என்னை இடப்பக்கம் நிக்கச் சொன்னாரு.\nஅவர் சொல்வதைக் கேட்பதா, இல்ல பெரியவங்க சொன்னதை கேப்பதான்னு\nபுரியமா அவங்க இடத்துல அவங்க சொல்படி கேப்போம்னு இடப்பக்கமே\nஇங்க ஆந்திராவிலும் எந்த பூஜை செய்தாலும், திருமணத்தின் போதும்\nமனைவி கணவனின் இடப்பக்கம்தான் நிக்கணும். ஆந்திராவை விடுங்க\nகடவுள்கள் படத்தை பாருங்க சிவ பெருமான் உமையவளுக்கு தன்\nஇடப்பாகத்தைத்தான் தந்திருக்காரு. வலப்பாகம் கொடுக்கலை.\nபத்ராசலத்துலதுல கூட ஸ்ரீராமர் சீதாபிராட்டியை தனது இடது\nமடியில் தான் உக்கார வெச்சுகிட்டு தரிசனம் தர்றாரு.\nகண்ணனும் ராதையும் காதல் தம்பதிகள் அவர்களையும்\nநரசிம்மரும் லட்சுமியை தனது இடது மடியில் தான் வெச்சு\nதரிசனம் தர்றாரு. தனது இதயத்தில் இடம் கொடுத்தார்\nமகா விஷ்ணு. இதயம் இருப்பது இடது பாகத்தில் தானே இருக்கு\nமனைவி இடது பாகத்தில் அல்லது இடது பக்கத்தில் இருப்பது\nபல நன்மைகளைத் தருமாம். லட்சுமி எப்படி மஹா விஷ்ணுவின்\nஹ்ருதயகமல வாசினியாக இருக்கிறாளோ அப்படி தனது\nகணவனின் இருதயகமலத்தில் ஒர் நிரந்தரமான இடத்தைத்தான்\nகணவன் மனைவிக்குள்ள சண்டை சச்சரவுகள் அதிகம் ஏறபடும்போது\nஅவங்க நிக்கிற பொஷிஷனை கொஞ்சம் கவனமா கூர்ந்து\nபாருங்களேன். கணவனின் வலது பக்கம் நிக்கும் போது\nகூடுதலா கோவம் வருமாம். (அப்போ மனைவியின் இடது பக்கம்\nகணவன் நிக்கிறாருதான் ஆனா அதைப்பத்தியெல்லாம் ரங்க்ஸ்கள்\nஉணர மாட்டார்கள். இதை நான் சொல்லலை. ஆராய்ச்சியாளர்களே\nபெண்களுக்கு உணரும் தன்மை அதிகம்னு சொல்லியிருக்காங்க)\nஎப்போதோ புத்தகத்துல படிச்சேன். இடது பக்கம் பாசிடிவ் எனர்ஜியை தருகிறதாம்.\nகணவனின் இடது பக்கத்தில் மனைவி இருந்தால் அன்பு நிறைந்திருக்குமாம்.\nநம்ம ஊர்ல இடது பக்கம் ஏன் மனைவி இருக்கக்கூடாது என்பதற்கு\nகாரணம் தெரிஞ்சவங்க சொல்லிட்டு போங்க. தெரிஞ்சிக்கறேன்.\nகோபமா இருக்கற ஒரு நேரம் ரங்க்ஸுக்கு இடது பக்கம் உக்காந்து\nபாத்து ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருப்பது சரியான்னும்மெயில்\n//கல்யாணத்துல மாப்பிள்ளைக்கு வலப்பக்கம்தான் மணப்பொண்ணு\nஉக்காரணும். இது எதுக்கு எனக்கு புரியலை. கேட்டா மனைவி\nஎங்க கல்யாணத்துல நான் இடதுபக்கம்தான் இருந்தேன். ஒண்ணும் பெரிசா வித்தியாசம் தெரியலை ;-)))\nஇடப்பக்கம் நின்னுகிட்டு கண்ணாடில பாருங்க. சரியாப் போயிடும்..\nஇடது பக்கம் நின்னா பாக்கெட்ல இருந்து பணத்தை ஈசியா எடுத்துக்கலாம். திட்டாதீங்க :). எனக்கு தெரிஞ்சதை சொன்னேன். யாராவது பெரியவங்க வந்து காரணம் சொல்லும்போது நானும் தெரிஞ்சுக்கிறேன். :)\nகல்யாணத்தன்னைக்கு என்ன வித்தியாசம் தெரிஞ்சிடப்போகுது அமைதிச்சாரல். இந்த சம்பிரதாயம் எதுக்குன்னுதான் புரியலை.\nஏதோ என்னால முடிஞ்சது தம்பி :))\nஇடப்பக்கம் நின்னுகிட்டு கண்ணாடில பாருங்க. சரியாப் போயிடும்..//\nஎனக்கு சரியா படுவது இடது பக்கம் தான். சோ மீ த ஃபாலோயிங் தட் :))\nஇடது பக்கம் இவ்வளவு விசயமா \nஅப்படியே நம்ம பெயருக்கு விளக்க படம் போட்டதற்கும் நன்றி ;)\nவருகைக்கு நன்றி சபரிநாதன் அர்த்தநாரி\nஇடது பக்கம் நின்னா பாக்கெட்ல இருந்து பணத்தை ஈசியா எடுத்துக்கலாம்.//\nஓஹோ இப்படி ஒண்ணூ இருக்கோ. எங்க அயித்தானுக்கு பாக்கெட்ல பணம் வைக்கும் பழக்கமில்லை. வருகைக்கு நன்றி ப்ரியா\nபாத்து ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருப்பது சரியான்னு ஆராய்ச்சி செய்துட்டு வர்றேன்\nஅக்கா, என்ன ஆளையே காணோம்\n மேல விழுந்து ****************** என்பதுதான் என் பாலிஸி. ஹிஹி..\nஅப்படியே செஞ்சு பாத்து ஆனந்தத்தை அனுபவிக்க என் வாழ்த்துக்கள் அருணா\nகணிணிக்கு உடம்பு சரியில்லை. அதான்\n மேல விழுந்து ****************** என்பதுதான் என் பாலிஸி. ஹிஹி..\nஉங்களை மாத்தவே முடியாது ஃப்ரெண்ட் :))\nஇடது பக்கம் இருதயம் இருக்கதாலத்தான் இடது கை மோதிரவிரல்ல கிறிஸ்துவர்கள் திருமண மோதிரம் போட்டுப்பாங்களாம்.\n(அந்த விரலிலிருந்து ஒரு நரம்பு இருதயத்தை இணைக்குதாம்).\nஇடது பக்கம் நின்னா பாக்கெட்ல இருந்து பணத்தை ஈசியா எடுத்துக்கலாம்.//\nதகவலுக்கு நன்றி. ப்ரியா நல்ல ஐடியா கொடுத்திருக்காங்க இல்ல :)) ட்ரை செஞ்சு பாக்க வேண்டியதுதான்.\nஇந்து, ஆக்க்சுவலி சைவ சமய திருமணங்களில், பெண்ணை முதலில் வலது புறம் இருத்தி கொஞ்சம் சடங்கு நடக்கும். அப்புறம், தாலி கட்டும் போது இடது புறம் மாறுவார்கள் என்று சமயப் புத்தகத்தில் படிச்ச ஞாபகம்.\nபெரும்பாலும் ஆண்கள் தான் பெண்களை அணைச்சுட்டு இருக்கறதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் வலது கை பழக்கம் உள்ளவர்களுக்காகத் தான் நாங்கள் இருக்கிறோம். அப்படி பாக்கற போது, வலது கை வழக்கம் உள்ளவர்கள் இடது கையால் அணைச்சுட்டு வலது கையால வேற ஏதாவது செஞ்சுட்டு இருக்கலாம்ங்கறத்துக்காக எங்கள் மூளையே இடது கையை தானாகவே அணைக்கறதுக்காக நீட்டுகிறதுன்னு நினைக்கிறேன். நீங்களே பாருங்க, ஹான்ட் பாக், பாக்பக் (Back Pack) ஒரு பக்கம் போடும் போது கூட நம்மளோட வலது புறம் தான் போடறோம்.\nEx: இடது கையால அணைச்சுன்டு வலது கையால (தன்னோட / பெண்ணோட) தலை கோதுவது, இடது கையால் தலை கோதுவதை விட இலகுவானது. அதுக்காகத் தான் இந்த இடது கை பழக்கம்னு நினைக்கிறேன்.\nஅதை விட ஒரு உயரான கம்பின் வலது புறமும் இடது புறமுன் நின்று பாருங்க. உங்களை விட உயரமான பொருள் உங்கள் இடது பக்கம் இருக்கும் போது பாலன்ஸ் குறையுற மாதிரி ஒரு பீலிங்ஸ் வரும்.\nஇதெல்லாம் பாக்கறப்போ நாம ரியலைஸ் பண்ணுறதுக்கு முன்னவே எங்களோட மூளை நரம்புகளுக்கு தகவல் அனுப்பி சிலதுகளை செய்யவைக்கறது.\nஇப்ப நீங்க வலதுபக்கம் சரின்னு சொல்றீங்களா இடதுபக்கம் சரின்னு சொல்றீங்களா அனாமிகா\n//பதிவு போடவும் மேட்டர் எப்படி எல்லாம் தேத்தறாங்கன்னு யாரோ சொல்வது காதுல கேக்குது //\nஉங்களுக்கும் இந்த mindvoice தொல்லை ஆரம்பிச்சுடுச்சா.... பாவம் நீங்க.. ஹி ஹி ஹி\nஓ... இப்படி ஒண்ணு இருக்கா\n//கணவனின் வலது பக்கம் நிக்கும் போது கூடுதலா கோவம் வருமாம்//\nசண்டை போடறப்ப பக்கத்துல நிக்க கூடாது மேடம்... அதான் safe for both... ஹி ஹி ஹி\n//கோபமா இருக்கற ஒரு நேரம் ரங்க்ஸுக்கு இடது பக்கம் உக்காந்து பாத்து ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருப்பது சரியான்னும்மெயில் எழுதுங்க//\nஆஹா... சொந்த செலவுல சூனியம் வெச்சுகறதா... மீ எஸ்கேப்....\nJokes apart அக்கா - எங்க திருமணத்துல நலங்கின் போது நான் அவருக்கு இட பக்கம் இருந்தேன்... ஆனா முஹுர்ததப்போ வல பக்கம் தான்... அப்போ யோசிக்கல... இப்போ நீங்க சொன்னப்புறம் லாஜிக் இடிக்குது.... எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு பாக்கறேன்... தேங்க்ஸ்\nஎனக்கு ரொம்ப விஷயம் தெரியாதுன்னாலும், இந்த இட/வல வித்தியாசங்களைப் பாத்திருக்கேன். கணவர் வளந்த ஊரு பக்கம் போனா, கணவருக்கு இடப்பக்கம் தான் நிக்கச் சொல்லுவாங்க. நம்ம வீட்டுப் பெரியவங்க கால்ல விழுந்து கும்பிட்டா, நாமளும் வலப்பக்கம், ஆசி வழங்கும் அம்மணியும் தம் கணவருக்கு வலப்பக்கம்.\nமேற்படி கருத்து விக்கியோடது, என்னுது இல்லை.\nதமிழ் ப்ரம்மாவுக்கு பெண்கள் வலத் தோளிலிருந்து பிறந்தார்கள், இது எப்படியிருக்கு\nவிக்கிலஎல்லாம் தேடி விஷயங்கள் சொன்னதுக்கு ரொம்ப நன்றி.\nமைண்ட் வாய்ஸ் தொல்லை இப்ப எனக்கும் ஆரம்பிச்சிருக்கு.\nநானும் தலைவரும் பெரியோர்களை வணங்கும் போது ஒரு பெரியவர் \"என்னிடம் நீ ரைட் ல வாம்மா\" என்றவர் நான் மாறுவதற்குள் பொறுமையில்லாமல் \"ரைட்,ரைட்\" என்றார் டென்சன் ஆகி. \"பொண்டாடிக்கு இடம் கொடுக்க கூடாதுடா.\" என்றார் கூடுதலாக.\nஉடனே தலைவர்,\"ஏன் மாமா பொண்டாட்டிய ரைட் ல வைக்கணும்னு சொல்லறா\" என்று அப்பாவியாய் விசாரித்தார்.\nநான் உடனே,\"ம்...ம்... பொண்டாட்டி சொல்லற எல்லாத்துக்கும் ரைட்,ரைட் ன்னு சொல்லனும்னு இதுக்கு அர்த்தம்.\" என்றேன்.\nமகாவிஷ்ணு மகாலக்ஷ்மியை தன் வல மார்பில் தான் வைத்துள்ளார். அதனால் தான் மனைவி வலது புறம் இருக்கவேண்டும் என்று சொல்லபடுவது. அதாவது, கணவனின் திரு அவனது மனைவியே என்பதே இதன் பொருளாகும்.\nஅப்படி பார்த்தால் மனைவி வலது பக்கத்தில் இருப்பது சரியே. ஆனால், அதற்கு எதிர்மறையான காரணம், விஷயம் தெரியாத சிலரால் கற்பிக்கபடுவதால் எனக்கும் வலது பக்கத்தில் இருக்க விருப்பமே இல்லை.\nஇடது புறம் தான் பெண்களுக்கு உரிய இடமாகும். ஏனென்றால், இடது புறம் தானே பெண்களுக்கே உரியதான கர்ப்ப பை இருக்கிறது.\nதிருப்பதி வெங்கடாசலபதியை பாருங்கள் வல மார்பில் மகாலக்ஷ்மியையும் இட மார்பில் பூமி தேவியையும் வைத்திருப்பார்.\n\"திருமதி\" இல்லையென்றால் திருவெல்லாம் வெறும் \"திரு,திரு\" தான்.\nஏடுகொண்டல வாடு வலது பக்கம் திருமகள் இருப்பதுபோல தரிசனம் தருவது திருப்பதிக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் தொடர்பை காட்டுதுங்கோ. கோவிலில் செய்யப்படும் பல சேவைகள் தமிழ்வழிதான். எனக்குத் தெரிந்து கோவிந்தோ ஸ்ரீதேவி,பூதேவி இருவரையும் தன் வல,இட மார்பில் தாங்கியிருக்கிறார். அலமேலு மங்காத்தாயார் மட்டும் வலது புறம் இருப்பது போல படம் இருக்கும். (அதுதான் மேல் சொன்ன தமிழ்நாட்டுத் தொடர்பு) அதைத் தவிர ஆந்திராவில் எங்கேயும் பெருமாள் இடது பாகம் தந்துதான் அருள் பாலிக்கிறார்.\nதிருமதி\" இல்லையென்றால் திருவெல்லாம் வெறும் \"திரு,திரு\" தான்.//\nஅதெல்லாம் புரிந்தால் ரங்க்ஸ்களுக்கு நல்லகாலம் பிறந்துவிடுமே\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://paraiyoasai.wordpress.com/10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-07-21T15:25:31Z", "digest": "sha1:HEBIIER3VLJFTEGDDGMRXTOC7HQT6VJI", "length": 21846, "nlines": 85, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "முதலாளித்துவம் தீயிட்டும் கொல்லும்", "raw_content": "\nமுதலாளித்துவம் தீயிட்டும் கொல்லும் : AMRI மருத்துவமனை தீ விபத்து.\nஎதற்கெடுத்தாலும் முதலாளித்துவமும், முதலாளிகளும் தான் காரணம் என்று கூறுவதைத் தவிர கம்யூனிஸ்ட்களுக்கு வேறு வேலையில்லை, ஒரு விபத்தைக்கூட முதலாளியத்துவத்தின் கேடு என்று எப்படிச் சொல்ல முடியும் இது பொதுவான மக்களின் கருத்தாகவும் முதலாளியத்துவ ஜனநாயகவாதிகளின் குற்றச்சாட்டாகவும் உள்ளது. கொல்கத்தாவில் உள்ள AMRI மருத்துவமனையில் 96 பேர்களின் உயிரை பறித்தும், பலருக்கு காயங்களும் ஏற்படுத்தியுள்ள இந்த தீ விபத்து ஒரு துரதிருஷ்டம் அல்லது கவனக்குறைவு என்பதற்கு மேல் இவர்கள் சிந்திக்க விரும்புவதில்லை. அதிகபட்ச ஆய்வுக்கு உட்படுத்தினால், அந்த நிர்வாகத்தினை மட்டும் குற்றப்படுத்தி விட்டு தன்னுடைய பங்கை இவர்கள் மறைக்கின்றனர். விபத்து ஏற்பட உடனடி காரணாமக இருந்தவர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் தொடர்கதையாக உள்ள இது போன்ற கொடூரங்களுக்கு அது மட்டுமா காரணம்\nஇந்த விபத்துக்கான காரணங்கள் என்னென்ன இது விதியல்ல. விதியை மீறியதால் நடந்த விபத்து. விபத்து இல்லை கொலை. வரையறுக்கப்பட்ட கட்டிட அமைப்பு, பாதுகாப்பு கருவிகள் நிறுவுதல், இடர்பாடுகளுக்கான அவசர உதவி போன்ற அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளன. இவ்விதி மீறலை அங்கீகரித்த அதிகாரிகளின் ஊழல், ஊழலிலேயே புழுத்து நாறும் அரசாங்க அமைப்புகள், அரசியல்வாதிகள், இவர்களுடன் இந்த அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும் தமது நலனுக்கானது என்று வரிந்துகட்டிக்கொள்ளும் மக்கள், மக்களின் சிந்தனையை மயக்கி கொள்ளையிடும் முதலாளித்துவம், இப்படி ஒன்றன் பின் ஒன்றான சங்கிலித் தொடர் இதற்கு காரணங்களாக உள்ளன.\nமுதலாளித்துவக் கொள்கை தரம் பற்றி பீற்றிக் கொள்கிறது. பல ஆய்வுகள் அறிவியலின் அடிப்படையில் பாதுகாப்புக் குறித்து அழகாகவே வரைபடம் வரைகின்றனர். ஆனால் நடைமுறையில் அப்பட்டமாக அதை அவர்களே மீறுகின்றனர். அந்த மீறலுக்கு சிலரின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமா காரணம் அப்பட்டமாக அதை அவர்களே மீறுகின்றனர். அந்த மீறலுக்கு சிலரின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமா காரணம் இல்லை. முதலாளித்துவ விதிதான், இவ்விதி மீறலுக்கு காரணமாக இருக்கிறது.. ஒரு முதலாளியின் நோக்கம் என்ன இல்லை. முதலாளித்துவ விதிதான், இவ்விதி மீறலுக்கு காரணமாக இருக்கிறது.. ஒரு முதலாளியின் நோக்கம் என்ன இலாபம். மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை தேவைகளான உணவு என்றாலும் மருத்துவம் என்றாலும் முதலாளிகளுக்குத் தேவை இலாபம் மட்டுமே. இலாபமற்ற எந்த செயலையும் அவர்கள் செய்யமாட்டார்கள். எடுத்துக்காட்டாக அரசாங்க கிடங்குகளில் உள்ள அரிசி அழுகி புலுத்துப் போய் கடலில் கொட்டினாலும் அதனை விலையின்றி மக்களுக்கு வினியோகிக்க மறுத்துவிட்டது இந்திய அரசாங்கம். இது மன்மோகனின் தனித்தேர்வு மட்டுமல்ல. முதலாளித்துவத்தின் விதி. மன்மோகன் அதன் எடுபிடி அவ்வளவே. அரிசி மட்டுமல்ல, பாலும் இவ்வாறு கொட்டப்பட்டுள்ளது., கொட்டப்படுகிறது. அமெரிக்க அரசுகூட பல இலட்சம் டன் கோதுமையை கடலில் கொட்டியுள்ளது.. காரணம் என்ன\nஅது விலையின்றி வினியோகிக்கப்பட்டால் அடுத்துள்ள சில காலங்களுக்கு வெளிச்சந்தையில் உள்ள முதலாளிகளின் இருப்பு தேங்கும். இலாபத்தை இழப்பர். இருப்பு கெடத்தொடங்கினால் மீண்டும் விலையின்றி வினியோகிக்க வேண்டும். இது தொடர்கதையானால் முதலாளிகளின் இலாபம் பறிபோவதுடன், முதலாளித்துவத்திற்கே அடிவிழும். அதனால்தான் மன்மோகன் மறுக்கிறார். இலாபமே குறிக்கோளாக உள்ள முதலாளிகளுக்கு, மருத்துவமனை என்றாலும் செலவினத்தை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்க முடியோமோ அவ்வளவுக்கவ்வளவு குறைப்பதே முதலாளித்துவத்தின் வெற்றி இருக்கிறது. அது உயிருக்கான பாதுகாப்பனதாக இருந்தாலும் சரியே.\nஇலாபம் மட்டுமல்ல. சந்தை விதியும், வியாபாரப் போட்டியும் இதற்கு காரணமாகிறது. பாதுகாப்பு வசதிகளை கூட்டினால் செலவினம் கூடும். அதன் மூலம் மருத்துவ செலவு அதிகரிப்பதனால் முதலாளிகளுக்கு என்ன கேடு, நோயாளிகளிடம் கறந்துவிட வேண்டியதுதானே என நீங்கள் கருதலாம். ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் வரம்பிடப்பட்டு ஆகப் பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே மருத்துவத்தை விற்பனை செய்ய வேண்டிவரும். இது இலாபத்தை குறைக்கும். அதுபோல விற்பனைப் போட்டியில் விலை கூடுதல் பிறரிடம் தோற்றுவிடச் செய்யும். போட்டியை குறைக்க விலை குறைப்பு வேண்டும். விலை குறைக்க பாதுகாப்பு, ஊதியம் உட்பட செலவினத்தை கைகழுவிடவேண்டம். இது முதலாளித்துவத்தின் இலாபத்துக்கான விதி. அனைத்து மருத்துவமனைகளும் உபயோகப்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கப்பட்டே அழிக்கவேண்டும் என்பது சட்டம். அரசாங்கமே இதற்கு ஒரு நிருவனத்தை நிறுவி குறைந்த செலவில் செய்து கொடுத்தாலும் இவர்கள் எவரும் அப்படிச் செய்வதில்லை என்பதுதான் உண்மை. இதற்கு இன்னொரு உதாரணம் சாயப்பட்டறைகள். கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற மறுக்கும் சாயப்பட்டரை முதலாளிகள். அப்படிச் செய்தால் அமெரிக்காவிற்கு குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய முடியாது. கல்லா கட்டவும் முடியாது.\nஇதற்கான ஒரு தொழிலாளின் பங்கு என்ன என்பது பற்றிப் பார்ப்போம். தொழிலாளர்களைப் பொருத்தவரை ‘இலாபம்’ போல், எங்கு ஊதியம் அதிகம் கிடைக்கிறதோ அங்கே விருப்பத்துடன் பணிபுரிகின்றனர். அவர்களும் முதாலாளித்துவ விதிக்குள் வாழ்பவர்களே. அவர்களை ‘விலைவாசி’ நெட்டித் தள்ளுகிறது. இப்படிப்பட்ட ஆபத்தான வேலையைக்கூட விருப்பத்துடன் ஏற்கச் செய்கிறது. இன்னொரு பக்கம் ஆபத்தில்லை என்று ஏமாற்றப் பட்டும் பணிபுரிகின்றனர்.\n“ஏகாதிபத்தியம், தான் அடித்த கொள்ளை இலாபத்தை, ஏகாதிபத்திய நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியை ஊழல்படுத்தப் பயன்படுத்துகிறது. எனவே இப் பகுதி (தொழிலாளர்கள்) தன் சொந்த நலன்கள் ஏகாதிபத்தியத்தின் நலன்களுடன் இணைக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் சந்தர்ப்ப வாதத்தின் வளர்ச்சிக்கு இதுதான் அடிப்படையாகும்” என்று ஆசான் லெனின் கூறுகிறார். சிறப்பான ஊதியத்தால் ஊழல்படுத்தப்பட்டவர்கள் எல்லாவிதமான ஆபத்துகளையும் மறைத்து சக தொழிலாளிகளை ஏமாற்றுகின்றனர். மருத்துவம், கல்வியைக்கூட முதலாளிகள் காசுக்கான பண்டமாக்கிவிட்டனர். விலைவாசி ஏற்றமும் அளவு கடந்து நிற்கிறது. இந்தச் சூழ்நிலையில் இவர்களும் முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து தற்போது மீள முடியாது. மீள்வதற்கு தியாக உள்ளம் வேண்டும்.\nஎந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழலில் மாற்றம் இல்லை அப்படியிருந்தும் இது போன்ற விபத்துக்கள் நடக்கும் போது அரசாங்கங்களின் மீது ஒப்புக்கு குற்றம் சாட்டும் மக்களும், ஜனநாயகவாதிகளும் தேர்தல் என்று வரும்போது அனைத்தையும் மறந்துவிட்டு, சிறு முனுமுனுப்புக்கூட இல்லாமல் ஓட்டுப் பெட்டியின் பின்னால் ஓடுகின்றனர். மக்களின் ஆயுதம் ‘ஓட்டுச் சீட்டு’ என்று பீற்றிக்கொண்டாலும் தேர்தல் காலங்களில் இதுபோன்ற கொடூரங்களுக்கு எதிராக ஒரு உறுதிமொழியைக்கூட\nஎந்த வேட்பாளரிடமும் கேட்பதில்லை. மாறாக இந்தக் கட்சி சரியில்லை அந்தக் கட்சி, அந்தக் கட்சி சரியில்லை இந்தக் கட்சி என்று மாற்றி மாற்றி ஓட்டுப்போடுவதை மட்டும் இவர்கள் நிறுத்தவே இல்லை. பிறகெப்படி இந்த ஓட்டுச்சீட்டு கட்சிகள் இவர்கள் மீது அக்கரைக் கொள்ளும்\nஒரு கம்யூனிஸ்டு என்பவர் சமூக அக்கறை கொண்டவர். அதனால் ஒரு சிலரின் தனிப்பட்ட தேர்வுமட்டுமே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என்று குற்றம் சுமத்துவதுடன் மட்டும் வரம்பிட்டுக் கொள்ளாமல் அதன் சமூக காரணங்களையும் ஆய்வு செய்பவர். அதனால்தான் விபத்து என்பதும் முதலாளித்துவத்தின் பரிசு’ என்று கூறுகிறார். ஆனால் போலி கம்யூனிஸ்ட்கள் (சிபிஎம்) இந்த விதி மீறலுக்கு துணைபோய்விட்டு ‘திருடியவனே “அதோ ஓடுரான் பாரு திருடன்” என்று மக்களுடன் சேர்ந்து கொண்டு திருடனை பிடிக்க ஒடியகதையாக’ இத் தீவிபத்தைக் குறித்து நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். அவர்கள் கம்யூனிஸ்ட்களே இல்லை. அதனால்தான் அவர்களை போலி கம்யூனிஸ்ட் என்கிறோம். இந்தி அரசும் அவர்களையே கம்யூனிஸ்டு என்று சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாலும் நாங்கள் அவர்களை போலிக்கம்யூனிஸ்ட் என்கிறோம்\nஎந்த ஒரு பண்டமும் விலையை இழக்கத் தொடங்கும் வரை இது போன்ற கொடூரங்கள் தொடரவே செய்யும். அதனால் நாம் மார்க்ஸியத்தின் வழி நடப்போம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rangkamal.pressbooks.com/chapter/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:29:14Z", "digest": "sha1:3AHCZ32AMQD4NC4ZTIC7ISOTNQC3KCV5", "length": 18086, "nlines": 106, "source_domain": "rangkamal.pressbooks.com", "title": "உயிர் மாற்றம் – வெற்றிச் சக்கரம்", "raw_content": "\nவெற்றிச் சக்கரம் - சிறுகதைகள்\n45. காதலர்கள் தப்பி ஓட்டம்\n47. அஸ்தி ( ர ) வாரம்\nதென்றல் - நூல் விமர்சனம்\nகல்கி - நூல் அறிமுகம்\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஇயக்குனர் விசு அவர்களின் நூல் விமர்சனம்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஇரவு 8 மணிக்கு வந்த மருத்துவர் சாரதாவைத் தனியே அழைத்து நாளைக்கு உங்கள் கணவருக்கு அறுவை சிகிச்சை. ஏற்கெனவே நான் சொன்னாமாதிரி அவருடைய மூளையில் இருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கணும் . இல்லையென்றால் சுய நினைவு இழக்க அதிக வாய்ப்பு இருக்கு . எங்களால் முடிந்த அளவு முயல்கிறோம் மற்ற விவரங்களைத் தலைமைச் செவிலி சொல்லுவாங்க. காலை 6 மணிக்கு அவரை அறுவை சிகிச்சைக்கு அழைச்சிட்டுப் போவாங்க என்று சொல்லிவிட்டுப் போனார்.\nஓய்ந்து போய் உட்கார்ந்தாள் சாரதா. இரவு மணி 12 அப்போதும் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டு படுத்திருந்த கண்ணன் கவலை காரணமாக அசந்து போயிருந்த மனைவி சாரதாவைப் பார்த்தார். பாவம் இவள் என்ன செய்வாள். சாரதா நீ படுத்துக்கோம்மா நான் ஏதாவது வேணும்னா கூப்பிடறேன் என்றார். சரி என்று சொல்லிவிட்டுச் சாரதா படுத்துக்கொண்டாள். அவள் மனம் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக்கொண்டே இருந்தது.\nதலையணைக்கு அடியில் இருந்த ஒரு சிறிய பழைய புகைப்படம் கண்ணாடி போட்டு பிரேம் போட்டது அதை எடுத்து கையில் வைத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார் கண்ணன். அவர் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. ஆமாம் அந்தப் புகைப்படத்தில் இருப்பவள் அவருடைய தெய்வம் மூத்த சகோதரி ராஜாமணி. பூஜை அறையில் இருக்கும் தெய்வத் திரு உருவப் படங்களுக்கு இடையே சுமார் 45 வருட காலமாக வைத்து, தினமும் வணங்கி வரும் அவருடைய சகோதரி ராஜாமணியின் புகைப்படம். மருத்துவ மனைக்கு வரும்போது மறக்காமல் அந்தப் புகைப்படத்தைக் கையோடு கொண்டு வந்து தலையணைக்கு அடியில் வைத்திருந்தார். அந்தப் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவருக்கு அந்தத் தெய்வீக நாள் நினைவுக்கு வந்தது\nஅவருக்கு சுமார் எட்டு வயதிருக்கும் அவருடைய சகோதரி ராஜாமணிக்குச் சுமார் 12 வயது. மூன்றாம் முறை திருப்பிக்கொண்ட டைபாய்ட் ஜுரம் வந்து கண்ணன் மிகவும் நலிந்து போயிருந்த நேரம். அவ்வப்போது நினைவு வருவதும் போவதுமாக இருந்தது அவர் பிழைப்பது கடினம் என்று திட்டவட்டமா எல்லா மருத்துவரும் சொல்லியாச்சு . அன்று மருத்துவமனையில் அவர் படுத்திருந்த போது அம்மாவும் அப்பாவும் கவலையோடு உட்கார்ந்திருந்தனர். ஒரு முறை சற்று தெளிவு வந்தபோது, அவரை மடியில் படுக்க வைத்துக்கொண்டு ராஜாமணி கைகளைக் கூப்பி, மானசீகமாக இறைவனை வேண்டிக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் அவர் மேல் சொட்டிக்கொண்டிருந்தது. அவள் வாய் முணுமுணுக்கும் வேண்டுதல் இறைவன் காதில் விழுந்ததோ என்னவோ அவர் காதில் விழுந்துகொண்டிருந்தது.\nபெருமாளே என் தம்பியைக் காப்பாத்து, என்னை எடுத்துக்கோ, என் தம்பியைக் காப்பாத்து, என்னை எடுத்துக்கோ என் தம்பியைக் காப்பாத்து, என்னை எடுத்துக்கோ என் தம்பியைக் காப்பாத்து, என்னை எடுத்துக்கோ என் தம்பியைக் காப்பாத்து, என்னை எடுத்துக்கோ” வேண்டிக்கொண்டே இருந்தாள் ராஜாமணி. திடீரென்று நன்றாக இருந்த அவளுக்கு வலிப்பு வந்து அவள் மயங்கிக் கீழே விழுந்தாள். அவளுக்கு உடனடியாக வைத்தியம் செய்ய அவளைப் படுக்கைத் தள்ளுவண்டியில் (ஸ்ட்ரெக்சரில்) போட்டு அவசர வைத்தியப் பிரிவுக்கு எடுத்துச் சென்றனர். சில வினாடிகளில் அப்பாவும் அம்மாவும் கதறிக்கொண்டிருப்பது காதிலே விழுந்தாலும் எழுந்து போய் என்ன நடந்தது என்று பார்க்க முடியாத நிலை.\nஅம்மாவும் அப்பாவும் ஓடி வந்து டேய் ராஜாமணி நம்மையெல்லாம் விட்டுட்டுப் போய்ட்டாடா , நீ பிழைக்க மாட்டேன்னு பயந்திண்டு இருந்தோம். நல்லா இருந்த அவ போயிடுவான்னு நினைக்கவே இல்லையே என்று கதறியவுடனே அவருக்குப் புரிந்தது. அவளுடைய வேண்டுதல், அந்தப் பெருமாளையும் அசைத்து உருக வைத்தது விட்டது என்று. ‘அடடா ஒரு உயிரைக் கூட தானமாக அளிக்க முடியுமா அதுவும் மனப்பூர்வமான வேண்டுதல் மூலமாக வரும் கண்ணீரின் வழியாக ஒரு பாலம் அமைத்து, அந்த உணர்வுப் பாலத்தின் வழியாக உயிர் மாற்றம் செய்ய முடியுமா இன்னொரு உடலுக்குள்\n என்ன ஓர் உருக்கமான வேண்டுதல். சித்தர்களாலும் ஞானிகளாலும் கூட முடியாத ஒரு உயிர்மாற்று வித்தையை எவ்வளவு எளிதாகச் சாதித்துவிட்டாள் அவர் சகோதரி ராஜாமணி மருத்துவர்களே ஆச்சாரியப்பட்டனர், அவர்களுக்குத் தெரியுமா மருத்துவர்களே ஆச்சாரியப்பட்டனர், அவர்களுக்குத் தெரியுமா அவர் உடலில் இயங்கிக்கொண்டிருப்பது அவருடைய சகோதரி ராஜாமணியின் உயிர் என்று அவர் உடலில் இயங்கிக்கொண்டிருப்பது அவருடைய சகோதரி ராஜாமணியின் உயிர் என்று அப்படிப்பட்ட உயிர்ச் சகோதரி ராஜாமணியின் புகைப்படத்தைக் கையில் வைத்துக்கொண்டு உருகிக்கொண்டிருந்தார் கண்ணன் அப்படிப்பட்ட உயிர்ச் சகோதரி ராஜாமணியின் புகைப்படத்தைக் கையில் வைத்துக்கொண்டு உருகிக்கொண்டிருந்தார் கண்ணன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கை நடுக்கத்தாலோ உணர்ச்சி வேகத்தாலோ அந்தப் புகைப்படம் தவறிக் கீழே விழுந்தது.\nஅதை எடுக்கக் குனிந்த கண்ணனும் கீழே விழுந்தார். கீழே விழுந்த அவர் தலையில் என்ன பட்டதென்றே தெரியவில்லை தலையிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது கண்ணன் மயங்கினார் சாரதா சத்தம் கேட்டு, ஓடி வந்தாள். தெய்வமே இவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே யாராவது ஓடிவாங்களேன் என்று கதறினாள் மருத்துவர்கள் ஓடி வந்தனர். கீழே கிடந்த கண்ணனைப் படுக்கைத் தள்ளுவண்டியில் வைத்து அவசர சிகிச்சைப் பகுதிக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அந்த அறுவை சிகிச்சை அறைக்குள் அவர் உயிரைத் தக்கவைக்க போராடிக்கொண்டிருந்தனர் மண்டையில் பலமாக அடி பட்டிருந்தது.\nசாரதா ராஜாமணியின் புகைப்படத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு தெய்வமே எப்பிடியாவது அவரைக் காப்பாத்து என்று கண்களில் கண்ணீருடன் வேண்டிக்கொண்டே உட்கார்ந்திருந்தாள். நான்கு நாட்கள் நினைவில்லாமல் இருந்த அவருக்கு நினைவு வந்த போது மசமசப்பாக மனைவி சாரதாவின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. சிறிது சிறிதாக நினைவு வந்தது. மருத்துவர்கள் அவரையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். மீண்டும் முழுவதுமாக நினைவு வந்த போது சாரதா சொன்னாள்.\nஇந்த முறையும் உங்களை உங்க ராஜாமணி காப்பாத்திட்டாங்க. அவங்கதான் தெய்வம். தெய்வம் மனுஷ்ய ரூபேணான்னு சொல்வாங்களே, அதே மாதிரி உங்க ராஜாமணி தெய்வமா இருந்து உங்களைக் காப்பாத்திட்டாங்க “ஆமாங்க டாக்டருங்களே ஆச்சரியப்பட்டாங்க மண்டையிலே அடிபட்ட போது உங்க மூளையிலே இருந்த கட்டி தானாவே உடைஞ்சு போயிடுத்துங்க. அதிலே ஆச்சரியமே உங்களுக்கு வேற எங்கேயுமே அடிபடலை. இனிமே தானா குணமாயிடும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க என்றாள் சாரதா.\nஅவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது அவள் கையில் ராஜாமணியின் படம் ராஜாமணி உயிரை மட்டும்தான் நீ எனக்குக் குடுத்தேன்னு நான் நெனைச்சிண்டு இருந்தேன். இந்த உடம்பும் உன்னோடதுதான் எல்லாமே உன்னோடதுதான். அது இப்போதான் எனக்குப் புரிஞ்சுது என்று மனத்துக்குள் கதறினார் கண்ணன். அவர் கண்களில் கண்ணீர் இது ஆனந்தக் கண்ணீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B7%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2018-07-21T15:45:13Z", "digest": "sha1:FIIVWAM7VNCDM3QASAPVYR2XFIQPECE2", "length": 161064, "nlines": 633, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஷா போஸ்லே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nசாங்லி, பம்பாய், பிரிட்டிஷ் இந்தியா\nபரப்பிசை, நாட்டுப்புற இசை, இந்திய பாரம்பரிய இசை\nஆஷா போஸ்லே [1](மராத்தி: आशा भोसले) (பிறப்பு செப்டம்பர் 8, 1933) ஒரு இந்திய பாடகியாவார். அவர் பல துறைகளில் திறமை கொண்டவராக இருந்தாலும், அவர் பாலிவுட் பின்னணிப்பாடகியாக மிகவும் புகழ் பெற்றவராவார். அவரது கலைப்பயணம் 1943 ஆண்டில் துவங்கியது மற்றும் இன்று வரை அறுபது ஆண்டுகளாக தமது சேவைகளை அளித்து வருகிறார். அவர் பின்னணிப்பாடகியாக 1000 த்துக்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் பாடியதோடு,[2] அவர் பாடிய பல இசைத்தட்டுக்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன.[3] அவர் பின்னணிப்பாடகியான லதா மங்கேஷ்கரின் சகோதரியாவார்.\nதெற்காசிய நாடுகளில் போஸ்லே அவர்கள் மிகவும் புகழ்பெற்ற மற்றும் போற்றப்படும் பாடகியாவார் — அவரது திறமை திரைப்படப்பாடல்கள், போப் இசை, கஜல் வழிப்பாடல்கள், பஜனைப்பாடல்கள், பாரம்பரிய இந்திய மரபார்ந்த இசை, நாட்டுப்பாடல்கள், கவ்வாலிப்பாடல்கள், ரபீந்திர சங்கீதம் மற்றும் நஜ்ருல் கீதி பாடல்கள் அனைத்திலுமே பளிச்சென்று வெளிப்படுவதை அனைவரும் அறிவார்கள். அவர் 14 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார், அவற்றில் ஆஸ்ஸாமீஸ், ஹிந்தி, உருது, தெலுங்கு, மராத்தி, பெங்காளி, குஜராத்தி, பஞ்சாபி, தமிழ், ஆங்கிலம், ரஷ்ய மொழி, செக் மொழி, நேபாளி, மலாய் மொழி மற்றும் மலையாளம் போன்ற மொழிகள் அடங்கும்.\nபோஸ்லே அவர்கள் 12,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளதாக அறியப்படுகிறது. 1974-1991 ஆண்டுகளில்,கின்னஸ் புக் ஓப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் என்ற புகழ்பெற்ற புத்தகப்பதிப்பில், அவருடைய சகோதரியான லதா மங்கேஷ்கர் உலக அளவில் மிகவும் அதிகமான பாடல்களை பாடியதற்கான ஒரு இடத்தை அந்த புத்தகத்தில் பெற்றிருந்தாலும், புகழ் பெற்ற ஆதாரங்களை பதிவு செய்யும் நிறுவனங்கள் இதை உண்மையானதாக ஏற்றுக்கொள்ளவில்லை, மேலும் கின்னஸ் ஏற்றுக்கொண்ட எண்ணிக்கை கணக்கு மிகைப்படுத்திய ஒன்றாகும் என்றும் மேலும் போஸ்லே அவர்கள் லதா மங்கேஷ்கரை விட அதற்கும் மேல் பாடல்கள் பாடியுள்ளதாகவும் உரிமை கொண்டாடுகின்றன. போஸ்லே அவர்களே மற்ற எந்தப்பாடகியையும் விட அதிகமான பாடல்களைப் பாடிப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் - 12,000 பாடல்கள்.[4]\n2 தொழில் வாழ்க்கையில் குறிப்பிடும்படியான நிகழ்வுகள்\n3 இதர இசை அமைப்பாளர்களுடன் பாடிய பாடல்கள்\n4 பாலிவுட் சாராத இசை\n4.3 வெளிநாட்டு இசை கலைஞர்களுடன் மற்றும் வல்லுனர்களுடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சிகள்\n5.1 லதா மங்கேஷ்கருடன் ஆன இனிய போட்டி\n7 அடிக்குறிப்புகள் மற்றும் குறிப்பீடுகள்\nஆஷா போஸ்லே மகாராட்டிரத்தில் உள்ள சாங்க்லி மாவட்டத்திலுள்ள கோர் எனப்படும் குக்கிராமத்தில், மராத்திய இசை மேதையான பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர் குடும்பத்தினருக்குப் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு திரையரங்கு நடிகர் மற்றும் சாஸ்த்ரீய சங்கீத வித்வானாவார் மேலும் அவர் கோவாவில் உள்ள மன்கேஷி என்ற கிராமத்தில் பிறந்தார். அவருக்கு ஒன்பது வயது இருக்கும் பொழுது, அவரது தந்தையார் காலமானார். அவரது குடும்பம் முதலில் புனேவில் இருந்து கோல்ஹாபூரிற்கு குடிபெயர்ந்தது மேலும் அங்கிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தது. அவரும் அவரது மூத்த சகோதரியான லதா மங்கேஷ்கர் அவர்களும் குடும்பத்தைப் பேணுவதற்காக திரைப்படங்களில் நடிக்கவும் பாடவும் துவங்கினார்கள். அவர் அவருடைய முதல் திரைப்படப் பாடலான சலா சலா நவ பாலா என்ற மராத்தி மொழிப்பாடலை மாஜா பல் என்ற படத்திற்காக பாடினார்(1943). இந்தப்படத்திற்கு தத்தா தவ்ஜேகர் இசை அமைத்தார். அவர் ஸாவன் ஆயா என்ற பாடலை ஹன்ஸ்ராஜ் பெஹ்ல் அவர்களின் சுனரியா (1948) என்ற படத்திற்கு பாடியதும் அவர் ஹிந்தி திரைப்படப்பாடல் உலகத்திற்கு அறிமுகமானார்.[5] அவர் தனியாக பாடிய முதல் ஹிந்தி திரைப்படப்பாடல் ராத் கி ராணி (1949) என்ற படத்திற்காகும்.[6]\nஅவருக்கு 16 வயது நிரம்பிய பொழுது, அவர் 31-வயதுடைய கண்பத்ராவ் போஸ்லே என்பவருடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார், மேலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக, அவரை திருமணம் புரிந்து கொண்டார். கண்பத்ராவ் அவரது சகோதரியான லதாவின் தனிப்பட்ட செயலராக பணி புரிந்தவராவார். இந்தத்திருமணம் வெற்றி பெறவில்லை. அவரது கணவர் மற்றும் புக்ககத்தினர் அவரை மிகவும் கொடுமைப்படுத்தினர். திருமணமான சில வருடங்களுக்குப்பிறகு, (சுமார் 1960) அவரது கணவர் கண்பத்ராவ் அவர் மீது சந்தேகப்பட்டு,[7] அவரை வீட்டில் இருந்து துரத்தி விட்டார் மேலும் அவர் அவருடைய இரு குழந்தைகள் மற்றும் அவர்களுடைய மூன்றாவது குழந்தையான ஆனந்தை வயிற்றில் சுமந்துகொண்டு தமது சொந்த வீட்டிற்கு திரும்பி வந்தார். பணம் சம்பாதிப்பதற்காக அவர் தொடர்ந்து திரைப்படங்களில் பாடி வந்தார்.\nஅந்த சமயத்தில், முன்னணியில் இருந்த கீதா தத், ஷம்சாத் பேகம் மற்றும் அவரது சகோதரியான லதா மங்கேஷ்கர் போன்றோர் கதாநாயகிகளுக்கு மட்டும் பின்னணிப்பாடகியாக பாடி வந்தனர் மேலும் அந்த இடத்தில் மற்றவர்கள் பாடுவதற்கு இடம் அளிக்கவில்லை, எனவே ஆஷா போஸ்லே அவர்கள் பாட விரும்பாத பாடல்களை பாடும் சூழ்நிலைகள் உருவாகின: படத்தில் குறைந்த தரம் வாய்ந்த வேடங்கள் மற்றும் வில்லி வேடங்களில் நடிக்கும் நடிகைகள் பாடும் கீழ்த்தரமான பாடல்கள் அல்லது இரண்டாம் வகைப்பட்ட திரைப்படங்களில் பாட மட்டுமே அவருக்கு அழைப்புகள் வந்தன. 1950 ஆண்டுகளில், அவர் இதர பின்னணிப்பாடகிகள் எல்லோரையும் விட அதிகமான பாடல்களை பாலிவுடில் பாடி இருந்தாலும், அவை யாவும் குறைந்த மூலதனம் கொண்ட அல்லது இரண்டாம் அல்லது மூன்றாம் தரம் கொண்ட படங்களுக்காக பாடப்பெற்றவையாக இருந்தன. அவருடைய முந்தைய பாடல்கள் ஏ ஆர் குரேஷி (அல்லா ரகா கான்), சஜ்ஜத் ஹுசைன் மற்றும் குலாம் முகமது போன்றோர் இசை அமைத்ததாகும், அவற்றில் பல பாடல்கள் மக்களின் செல்வாக்கைப் பெறத்தவறியது.[5] திலிப் குமார் - நடித்த சங்தில் (1952) என்ற படத்திற்கான ஒரு பாடல், சஜ்ஜத் ஹுசைன் இசை அமைத்தது, அவருக்கு முதல் முறையாக நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதன் விளைவாக, பட இயக்குனரான பிமல் ராய், அவருக்கு அவருடைய பரிநீதா (1953) என்ற திரைப்படத்தில் பாடுவதற்கு ஒரு வாய்ப்பளித்தார். ராஜ் கபூர் அவர்கள் அவரை நன்ஹே முன்னே பச்சே என்ற பாடலை முகமது ரபி அவர்களுடன் இணைந்து பூட் போலிஷ் (1954) என்ற படத்தில் பாடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார், அந்த பாடல் அவருக்கு புகழை தேடித்தந்தது.\nஒ. பி. நய்யார் அவர்கள் ஆஷா போஸ்லே அவர்களுக்கு சி.ஐ.டி.என்ற படத்தில் பாடுவதற்கு ஒரு பெரிய வாய்ப்பை அளித்தார் (1956). அவர் பி.ஆர். சோப்ரா அவர்களின் நயா தௌர் (1957), அவரே (ஒ. பி. நய்யார்) இசை அமைத்த படம், அவருக்கு முதல் முதலாக வெற்றியைத்தேடித்தந்தது. அவர் போஸ்லே அவர்களுடன் இணைந்து தயாரித்த பல படங்கள் வெற்றிப்படங்களாக தீர்ந்தன (திகழ்ந்தன). பிறகு, அவர் தன்னை நன்றாக நிலைநிறுத்திக்கொண்டார் மேலும் சச்சின் தேவ் பர்மன் மற்றும் ரவி போன்ற இசை அமைப்பாளர்களின் அன்பிற்கு பாத்திரமானார். போஸ்லே மற்றும் நய்யார் அவர்களிடையே நிலவிவந்த தொழில் சார்ந்த மற்றும் தனிப்பட்ட உறவு முறை 1970 ஆண்டுகளில் பிளவுபட்டது.\n1966 ஆம் ஆண்டில், இசை அமைப்பாளர் ஆர் டி பர்மன் அவர்களின் முதல் வெற்றிப்படமான தீஸ்ரி மஞ்சில் என்ற படத்தில் அவர் பாடிய காதல் உறழ் பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 1970 ஆண்டுகளில் அவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றிப்படங்கள் மற்றும் பாடல்களை அளித்தனர் மேலும் இறுதியில் அவர்கள் இருவரும் மணம் புரிந்துகொண்டனர். 1960 மற்றும் 1970 ஆண்டுகளில், அவர் பாலிவுட்டின் மிகவும் புகழ் பெற்ற நடனரான, ஹெலன் என்பவரின் குரலாக மாறினார். ஹெலன் அவர்கள் ஆஷாஜியின் பாடல் பதிவு செய்யும்பொழுது தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டு பாடலை நன்கு புரிந்து கொண்ட பின் அதன் அடிப்படையில் நடனம் புரிவதற்கான ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டு அதற்கேற்ப வடிவமைப்பதற்கு மிகவும் கவனம் செலுத்தியதாக கூறுவார்..[8] ஹெலனுக்காக ஆஷா போஸ்லே பாடிய பல பாடல்கள் மக்களின் இதயத்தில் பதிந்தவையாகும் - அவற்றில் சில பியா தூ அப் தொ ஆஜா (காரவான்), ஹஸீனா ஜூல்போன் வாலி (தீஸ்ரி மன்ஜில் ), மற்றும் யே மேரா தில் (டான் ) போன்றவையாகும்.\nஉம்ராவ் ஜான் (1981) மற்றும் இஜாசத் (1987) போன்ற படங்களில், அவர் மரபார்ந்த கஜல் பாடல்களை பாடினார் மற்றும் அதனால் அவரது முழு திறமைகளும் மக்களுக்கு வெளிப்பட்டது, மேலும் அதற்காக அவர் ஆசைப்பட்டபடியே மிகச்சிறந்த பின்னணிப்பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றார்.\n1990 ஆண்டுகளிலும் அவரது திரையுலக இசைப்பயணம் தொடர்ந்தது. 1995 ஆம் ஆண்டின் வெற்றிப்படமான ரங்கீலா அவருக்கு மேலும் புகழை சேர்த்தது. 2005 ஆம் ஆண்டில் அவர் 72-வயது-அடைந்த பின்னரும், ஆஷா போஸ்லே தமிழ் படமான சந்திரமுகி மற்றும் சல்மான் கானின் படமான லக்கி என்ற படத்தில் அவர் பாடிய லக்கி லிப்ஸ் போன்ற பாடல்கள் வெற்றிப்பாடல்களாக அமைந்தன. போஸ்லே தமிழில் பாடிய ஓ பட்டர்பளை, செப்டம்பர் மாதம் மற்றும் வெண்ணிலா வெண்ணிலா போன்ற தமிழில் பாடிய பாடல்கள் மக்களின் மனதைவிட்டு இன்றும் மறையாது நிலைத்து நிற்கும் அருமையான பாடல்களாகும்.\nஅக்டோபர் 2004 அன்று, தி வெரி பெஸ்ட் ஓப் ஆஷா போஸ்லே, தி க்வீன் ஓப் பாலிவுட் , என்ற பெயரில், போஸ்லே அவர்கள் 1966-2003 ஆண்டுகளுக்கு இடையே பாடிய திரைப்படப்பாடல்கள் மற்றும் இதர வெற்றிப்பாடல்களின் தொகுப்பு, வெளியானது.\nதொழில் வாழ்க்கையில் குறிப்பிடும்படியான நிகழ்வுகள்[தொகு]\nஅருகாமையில் இருந்து கவனித்தால், ஆஷா போஸ்லே அவர்களின் திரைப்பட கலைப்பயண வாழ்க்கையை நான்கு கட்டங்கள் கொண்டதாக பிரிக்கலாம் — நயா தௌர் (1957), தீஸ்ரி மன்ஜில் (1966), உம்ராவ் ஜான் (1981) மற்றும் ரங்கீலா (1995).\nஆஷா போஸ்லேஅவர்களின் முதல் வெற்றிக்கு காரணமாக இருந்தது பி ஆர் சோப்ரா அவர்களின் நயா தௌர் (\"புதிய யுகம்\", 1957) என்ற படமாகும். அவர் ரபி அவர்களுடன் இணைந்து பாடிய மாங் கே சாத் தும்ஹாரா , சாதி ஹாத் படானா மற்றும் உடேன் ஜப் ஜப் ஜூல்பென் தேரி , போன்ற சாகிர் லுதியான்வி எழுதிய மற்றும் ஒ. பி. நய்யார் இசை அமைத்த பாடல்கள், அவருக்கு புகழை தேடித்தந்தன. ஆஷா மற்றும் ஒ. பி. நய்யார் இருவரும் அதற்கு முன்னரும் இணைந்து பணி புரிந்திருந்தார்கள். ஆனால் கதாநாயகிக்கான அனைத்துப்பாடல்களையும் பாடுவதற்கான முதல் சந்தர்ப்பம் அதுவேயாகும். நயா தௌர் படத்தின் தயாரிப்பாளரான பி ஆர் சோப்ரா, அவருடைய திறமையை நன்கு புரிந்து கொண்டார் மேலும் அதற்குப்பின் அவர் தயாரித்த பல படங்களில், எடுத்துக்காட்டாக வக்த் , கும்ராஹ் , ஹம்ராஜ், ஆத்மி அவுர் இன்சான் , துந் போன்ற திரைப்படங்களில் அவரைப்பாடவைத்தார்.\nராகுல் தேவ் பர்மன்அவர்களின் தீஸ்ரி மன்ஜில் (1966) படத்தில் ஆஷா போஸ்லே போப் பாடகியாக உருவெடுத்தார். அவர் முதல் முதலில் ஆஜா ஆஜா பாடலுக்கான இசை அமைப்பை கேட்டபொழுது, அவரால் அந்த மேற்கத்திய பாடல் பாணியில் பாடமுடியும் என்ற நம்பிக்கை எழவில்லை. ஆர் டி பர்மன் அவருக்காக இசையை மாற்றியமைக்க முன்வந்தார். அவருக்கு இது ஒரு அவமானமாக பட்டதால், இப்பாடலை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு பாடத்துணிந்தார். பத்து நாட்களுக்கு விடாமல் கடுமையாக பயிற்சி செய்து, முடிவில் இந்தப்பாடலை அவர் பாடிய பொழுது, ஆர்.டி பர்மன் அவரைப்பாராட்டி ஒரு நூறு ரூபாய் நோட்டை அவரது கைகளில் திணித்தார். ஆஜா ஆஜா மற்றும் அப்படத்தின் இதர பாடல்களான ஹஸீனா ஜூல்போன்வாலி மற்றும் ஒ மேரி சோனா ரே (அனைத்தும் பாலிவுட் பாடகரான ரபி யுடன் இணைந்து பாடிய டூயட் பாடல்கள்) அந்நாளில் மிகவும் மக்கள் விரும்பிய பாடல்களாகத் திகழ்ந்தன. அப்படத்தில் கதாநாயகானாக நடித்த ஷம்மி கபூர் ஒருமுறை கூறியது - \"எனக்காக பாடுவதற்கு முகமது ரபி இருக்கவில்லை என்றால், நான் அந்தப்பணியை ஆஷா போஸ்லே அவர்களுக்கு அளித்திருப்பேன்.\"\n1980 ஆண்டுகளில், ஆஷா போஸ்லே \"காபெரெ நடன பாடல்கள்\" மற்றும் \"போப் இசையில் கூவும்\" வகையிலான பாடல்களை மட்டும் பாடுவதற்கே லாயக்கானவர் என்ற முத்திரை பதிக்கப்பட்டிருந்தார். நடிகை ரேகா - நடித்த உம்ராவ் ஜான் என்ற படத்தில், அவர் தில் சீஜ் க்யா ஹை , இன் ஆன்கோன் கி மஸ்தி கே , யே க்யா ஜகாஹ் ஹை தோச்தோன் மற்றும் ஜுஸ்த்ஜு ஜிஸ்கி தி போன்ற கஜல் வடிவத்தில் இசையமைத்த பாடல்கலைப் பாடினார். இப்பாடல்கள் அவரால் சிரமமான பாரம்பரிய பாடல்களைப்பாட முடியும் என்பதை நிலைநிறுத்தியது. இதன் இசை அமைப்பாளரான கய்யாம்அவர்கள், இதற்காக ஆஷாஜி அவர்களின் குரலை, அரை சுருதி குறைந்து பாடவைத்தார். இப்படியும் ஆஷா அவர்களால் வேறுபட்ட பாடல்களை பாட முடியும் என்பதை அறிந்த அவர், கொஞ்சம் திகைப்படைந்தார். இந்த கஜல் வடிவில் இசை அமைத்த இப்பாடல்கள் அவருக்கு அவரது தொழில் வாழ்க்கையின் முதல் தேசியவிருதை பெற்றுத் தந்ததோடல்லாமல், அவரது திறமைகளையும் வெளிக் கொணர்ந்தது.\n1995 ஆம் ஆண்டில், 62-வயதான ஆஷா போஸ்லே இளம் நடிகையான ஊர்மிளா மதொன்த்கருக்காக ரங்கீலா என்ற படத்திற்காக பின்னணிப்பாடல்களைப் பாடினார். தன்ஹா தன்ஹா மற்றும் ரங்கீலா ரே போன்ற இனிய வெற்றிப்பாடல்களை வழங்கி அவர் அவரது விசிறிகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இப்பாடல்களை இசை மேதை என புகழப்படும் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசை அமைத்தார், மேலும் தொடர்ந்து அவர் ஆஷாஜியுடன் இணைந்து பல வெற்றிப்பாடல்களைப் பதிவு செய்தார். இவை அனைத்திலும் குறிப்பாக ஆஷா போஸ்லே அவர்கள் ஏ ஆர் ரஹ்மானுக்காக முதன்முதலில் பாடிய, தன்ஹா தன்ஹா என்ற பாடல் மிகவும் பாராட்டைப் பெற்றதாகும், மேலும் மனதை மிகவும் கவர்ந்த பாடலாகும்.\nஇதர இசை அமைப்பாளர்களுடன் பாடிய பாடல்கள்[தொகு]\nஇசை அமைப்பாளர் ஒ. பி. நய்யார் ஆஷா போஸ்லே அவர்களுடன் கூட்டுச் சேர்ந்தது பாலிவுட் வரலாற்றின் ஒரு பழங்கதையாகும். ஆஷா அவர்களுக்கு இசை உலகில் முதன்முதலாக ஒரு தனிப்பட்ட இடத்தை உருவாக்கி, ஒரு மதிப்பை பெற்றுத்தந்த இசை அமைப்பாளர் அவராவார். அவர்கள் இருவர் இடையே ஒரு காதல் உறவுமுறை இருந்ததாக பலர் கருதிவந்தனர்.\nஒ. பி. நய்யார் முதன்முதலில் ஆஷாவை 1952 ஆம் ஆண்டில் சம் சமா சம் என்ற பாடலின் இசைப்பதிவு நடக்கும் பொழுது சந்தித்தார்.[9] அவர் ஆஷாவை முதலில் மங்கு (1954)) என்ற படத்தில் பாடுவதற்காக அழைத்தார். சிஐடி (1956) என்ற படத்தின் மூலம் அவர் ஆஷாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பை அளித்தார். இருந்தாலும், நயா தௌர் (1957), என்ற படத்தின் வெற்றிக்குப்பிறகே அவர்கள் இருவரும் மக்களிடையே பிரபலமானார்கள். 1959 ஆண்டிற்குப்பிறகு, ஆஷா அவர்கள் ஒ. பி. நய்யாரிடம் உணர்ச்சிவசப்பட்டும் தொழில்முறையிலும் மையல் கொண்டார்.\nஒ. பி. நய்யார் மற்றும் ஆஷா போஸ்லே இருவரும் ஒரு ஜோடியாக தேன்றல் காற்று போன்ற இதமான மற்றும் சங்கொலியுடன் கூடிய இனிய பாடல்களை அளித்தவர்களாக நம் மனதில் நிலைத்து நிற்கின்றனர். இதற்கான சில நல்ல எடுத்துக்காட்டுகள் மதுபாலாவிற்காக பாடிய பாடல் ஆயியே மேஹெர்பான் (ஹௌரா பிரிட்ஜ் , 1958) மற்றும் மும்தாஜிற்காக பாடிய பாடல் யெஹ் ஹை ரேஷ்மி ஜுல்போன் கா அன்தேரா (மேரே சனம் , 1965). அவர்கள் இருவரும் பல வெற்றிப்பாடல்களை பதிவு செய்தனர் எ.கா. நயா தௌர் (1957), தும்சா நஹின் தேகா (1957), ஹௌரா பிரிட்ஜ் (1958), ஏக் முசாபிர் ஏக் ஹசினா (1962), காஷ்மீர் கி கலி (1964), போன்றவை. சில இதர ஜனரஞ்சகமான பாடல்கள் ஆவோ ஹுஜூர் தும்கோ (கிஸ்மத்), ஜாயியே ஆப் கஹான் (மேரே சனம்) போன்றவை. ஒ. பி. நய்யார் ஆஷா போஸ்லே-முகமது ரபி ஜோடியை அவருடைய மிகவும் பிரபலமான பாடல்களுக்கு பயன்படுத்தினார், அவற்றில் சில உடே ஜப் ஜப் ஜுல்பென் தேரி (நயா தௌர்), மெயின் ப்யார் கா ராஹி ஹூன் (ஏக் முசாபிர் ஏக் ஹசீனா), தீவான ஹுவா பாதல், இஷாரோன் ஹி இஷரோன் மெய்ன் (காஷ்மீர் கி கலி) போன்றவை.\nஒ. பி. நய்யார் இசையில் ஆஷா அவர்கள் கடைசியாக ஒரு பாடலை பிரான் ஜாயே பர் வசன் ந ஜாயே (1974) என்ற படத்திற்காக பதிவுசெய்தார். அவர் தனித்துப்பாடிய சயன் சே என்ற பாடலுக்கு பல விருதுகள் குவிந்தன, ஆனால் அப்பாடல் படத்தில் இடம் பெறவில்லை.\nஅவர்கள் இருவரும் ஆகஸ்ட் 5, 1972 அன்று பிரிந்தார்கள். அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதற்கான காரணம் தெளிவாகவில்லை. அவர்கள் பிரிந்ததற்கான காரணத்தை பற்றி கேட்டதற்கு, ஒ. பி. நய்யார் ஒரு முறை சொன்னது, \"எனக்கு ஜோதிஷம் நன்றாகத்தெரியும். ஒரு நாள் அவரிடமிருந்து பிரிவேன் என்று எனக்குத் தெரியும். வேறு எதுவோ கூட ஒன்று நடந்தது, அது என்னை மிகவும் பாதித்தது, அதனால் நான் அவளை விட்டு விட்டேன்.\"[9] இருந்தாலும், அவர் மேலும் கூறியது \"...இப்பொழுது நான் எழுபத்தி ஆறு வயதை அடைந்து விட்டேன், நான் என்ன சொல்லலாம் என்றால் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இடத்தை பெற்ற நபர் ஆஷா போஸ்லே அவர்களே. நான் இது வரை பார்த்த அனைத்து மக்களிலும் அவரே மிக சிறப்பானவர்.\"\nஆஷா போஸ்லே மற்றும் ஒ. பி. நய்யார் இருவரும் பிரிந்தது மிக கசப்பான சம்பவமாகும், மேலும் அதன் காரணமாக ஆஷா ஒ. பி. நய்யார் அவர்களுக்கு அளிக்கவேண்டிய மரியாதையை அளிக்க தயங்கினார். தி டைம்ஸ் ஒப் இந்தியா என்ற பத்திரிகையில் அவர் அளித்த பேட்டியில் ஒ. பி. நய்யார் அவர்களைப் பற்றிக்குறிப்பிடும் பொழுது, அவர் சொன்னது - \"எந்த இசை அமைப்பாளர் என்னை பாட வைத்திருந்தாலும், அந்த நேரத்தில் அந்த இசைக்கு என் குரல் மிகவும் ஏற்றதாக இருந்ததால் மட்டுமே என்னைப்பாட வைத்தார்கள். எந்த ஒரு இசை அமைப்பாளரும் என்னை ஆதரிப்பதற்காக என்னை பாட வைக்கவில்லை.\"[10] அவருக்கு அவர் வாழ்க்கையில் கிடைத்த முதல் அரிய சந்தர்ப்பத்திற்கு, நயா தௌர் படத்தின் தயாரிப்பாளரான பி. ஆர். சோப்ரா அவர்களே காரணம் என்று கூறுகிறார்.\nபோஸ்லே அவர்களின் திறமையை முதன் முதலில் புரிந்து கொண்ட இன்னொரு இசை அமைப்பாளர் கய்யாம் ஆவார். அவர் ஆஷா போஸ்லே அவர்களை கூட்டாளியாக (கூட்டுனராக) கொண்டது அவரது முதல் படமான பீவி (1948) என்ற படத்திலாகும். கய்யாம் அவருக்கு 1950 ஆண்டுகளில், பல நல்ல சந்தர்ப்பங்களை அளித்தார், அவற்றில் தர்த் மற்றும் பிர் சுபஹ் ஹோகி போன்றவை அடங்கும். ஆனால் இவர்கள் இருவரும் அடங்கிய ஜோடி குறிப்பாக உம்ராவ் ஜான் என்ற படத்திற்காக நினைவு கூரப்படுகிறது.\nஇசை அமைப்பாளரான ரவி அவர்களுக்கு பிடித்த ஒரு பாடகியாக ஆஷா திகழ்ந்தார். அவர் அவருடைய முதல் படமான வசன் (1955) என்ற திரைப்படத்தில் பாடினார். இப்படத்தின் மனத்தைக்கவரும் தாலாட்டுப்பாடலான சந்தாமாமா தூர் கே என்ற பாடல் உடனுக்குடன் அடுத்த நாள் அன்றே இந்தியாவில் வசிக்கும் இளம் அன்னையர்களுக்கு மிகவும் பிடித்த வெற்றிப்பாடலாக அமைந்தது. பல இசை அமைப்பாளர்கள் ஆஷா அவர்களை இரண்டாம் தரம் வாய்ந்த படங்களில் கெட்ட கதாபாத்திரங்கள் மற்றும் வில்லியாக நடிப்பவர்கள் பாடும் பாடல்களை பதிவு செய்வதற்காக பயன்படுத்தி வந்த அக்காலத்தில், ரவி அவர்கள் ஆஷா அவர்களை கரானா , க்ரிஹஸ்தி , காஜல் மற்றும் பூல் அவுர் பத்தர் போன்ற படங்களில் பஜனைப்பாடல்களை பாட வைத்தார். ரவி மற்றும் ஆஷா போஸ்லே ஜோடி இருவரும் இணைந்து பல தரப்பாடல்களைப் பதிவு செய்தனர், அவற்றில் கிஷோர் குமார் அவர்களுடன் பாடிய வேடிக்கையான நையாண்டிப் பாடலான - சி ஏ டி C A T... கேட் மானே பில்லி (தில்லி கா தக்) என்ற பாடலும் அடங்கும். மேலும் பஜனைப் பாடலான தோரா மன் தர்பன் (காஜல்) என்ற பாடல் ஆஷா போஸ்லே பாடிய மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது.\nமேலும் அவர்களது ஜோடி இணைந்து வக்த் , சௌதுவின் கா சாந் , கும்ராஹ் , பஹு பேடி, சைனா டவுன் , ஆத்மி அவுர் இன்சான் , துந் , ஹம்ராஜ் , மற்றும் காஜல் போன்ற ஜனரஞ்சகமான படங்களில் பல நல்ல பாடல்களை பதிவு செய்தனர். சௌதுவின் கா சாந் படத்தின் பாடலை, ரவி அவர்கள் கீதா தத் (தயாரிப்பாளரான குரு தத் அவர்களின் மனைவி) பாட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அப்பாடலைப்பாட கீதா தத் முன்வராததால், குரு தத் அப்பாடலை ஆஷா போஸ்லே பாட வேண்டும் என கட்டாயப்படுத்தினார்.[5]\nபாலிவுட் இசை அமைப்பாளர்களில் மிகவும் புகழ் பெற்ற, சச்சின் தேவ் பர்மன் மற்றும் அவருக்கு மிகவும் பிடித்த பாடகியான, லதா மங்கேஷ்கர், இருவருக்கும் இடையே இடைப்பட்ட 1957 to 1962 ஆண்டுகளில் பிணக்கம் ஏற்பட்டது.[11] இந்த வேளையில், சச்சின் தேவ் பர்மன், ஆஷா போஸ்லே அவர்களை தமது முதன்மை பாடகியாக அங்கீகரித்தார். அவரும் சச்சின் தேவ் பர்மன் அவர்களும் இணைந்து காலா பானி , காலா பாஜார் , இன்சான் ஜாக் உட்டா , லாஜ்வந்தி , சுஜாதா மற்றும் தீன் தேவியான் (1965) போன்ற படங்களில் பல வெற்றிப்பாடல்களை மக்களுக்கு அளித்தனர். 1962 ஆண்டுக்கு பின்னரும் அவர்களுடைய ஜோடி பல வெற்றிப் பாடல்களை பதிவுசெய்தனர். அவற்றில் ஆஷா போஸ்லே முகமது ரபி மற்றும் கிஷோர் குமார் அவர்களுடன் இணைந்துபாடிய பல டூயட் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். அப் கே பரஸ் என்ற பிமல் ராய் அவர்களின் பந்தினி (1963) என்ற படத்திற்கான பாடல் அவரை ஒரு முன்னணிப்பாடகியாக நிலை நிறுத்தியது. ராத் அகேலி ஹை என்ற ஜூவல் தீப் (1967) படத்தின் பாடல், நடிகை தனுஜா நடித்தது, மிகவும் ஜனரஞ்சகமான பாடலாக மக்களால் போற்றப்பட்டது.\nராகுல் தேவ் பர்மன் (பஞ்சம்)\nஆஷா அவர்கள் முதல் முதலில் ராகுல் தேவ் பர்மனை (அல்லது \"பஞ்சம்\") அவர் இரு குழந்தைகளுக்கு தாயாக இருந்த பொழுது, மேலும் பர்மன் 10 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு இசைப்பயிற்ச்சியில் கவனம் செலுத்த முடிவெடுத்த பொழுது பார்த்தார். அவர்கள் கூட்டுசேர்ந்தது முதன்முதலில் தீஸ்ரி மன்ஜில் (1966) படத்தின் மூலம் அறியப்பட்டது. ஆஷா அவருடன் பல தரப்பட்ட பாடல்களை பாடி பதிவுசெய்தார் - காபெரெ பாடல்கள், ராக் இசை, டிஸ்கோ பாடல்கள், கஜல் பாடல்கள், இந்திய பாரம்பரிய இசை மேலும் இது போன்ற மற்றும் பல.\n1970 ஆம் ஆண்டுகளில், ஆஷா போஸ்லே மற்றும் பஞ்சம் இருவரும் சேர்ந்து அளித்த இளமையான மேல்நாட்டு சங்கீதம் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கியது - கேடுகெட்ட காபெரெ பாடலான பியா தூ அப் தொ ஆஜா (காரவான் , 1971, நடிகை ஹெலனுக்காக பாடியது), புரட்சிப்பாடலான தம் மாரோ தம் ( ஹரே ராமா ஹரே கிருஷ்ணா , 1971), இனக்கவர்ச்சியைத் தூண்டும் துனியா மெய்ன் (அப்னா தேஷ் , 1972), காதல் நயம் நிறைந்த சுரா லியா ஹை தும்னே (யாதோன் கி பாராத் , 1973) போன்றவை. மேலும் பஞ்சம் ஆஷா போஸ்லே மற்றும் கிஷோர் குமார் இருவரையும் வைத்து பல வெற்றிப்பாடல்களை அளித்தார் - ஜானே ஜான், டூண்ட்தா பிர் ரஹா (ஜவானி திவானி ), பலி பலி சி ஏக் சூரத் (புட்டா மில் கயா ) போன்றவை.\n1980 ஆம் ஆண்டுகளில், பஞ்சம் மற்றும் ஆஷா போஸ்லே மிகவும் நேர்த்தியான பாடல்களை இஜாசத் (1987)- மேரா குச் சாமன் , காலி ஹாத் ஷாம் ஆயி ஹை , கத்ரா கத்ரா போன்ற படங்களுக்கு பதிவு செய்தார்கள். மேலும் அவர்கள் மக்கள் மிகவும் விரும்பிய டூயட் பாடலான ஒ மரியா (சாகர்) பாடலையும் பதிவு செய்தார்கள். மேரா குச் சாமன் , என்ற ஆர்.டி. பர்மன் இசையமைத்த மற்றும் குல்ஜார் அவர்களின் இஜாசத் படப்பாடல் அவருக்கு மிகச்சிறந்த பாடகிக்கான தேசியவிருதை பெற்றுத்தந்தது.\nஆஷா போஸ்லே ஆர் டி பர்மனை \"பப்ஸ்\" என்று அழைத்து வந்தார். அவர் அவரை 1980 ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இந்த உறவு அவர் உயிர் பிரியும் வரை நீடித்தது.\nஆர்டி பர்மன் ஆஷா அவர்களை வங்கமொழி பாடல்களையும் பாட வைத்தார், அவற்றில் சில மக்களால் மிகவும் போற்றப் பட்டவையாகும், மாதிரிக்கு மொஹுயே ஜோமேச்சே ஆஜ் மௌ கோ ,சோகே சோகே கோதா போலோ சோகே நாமே ப்ரிஷ்டி (வங்க மொழியில் ஜானே க்யா பாத் ஹை), பான்ஷி சுனே கி கோரே தகா ஜாயே, சொந்த்யா பேளே துமி ஆமி, ஆஜ் குண்குண் குண் குஞ்சே அமர் (வங்க மொழியில் ப்யார் தீவானா ஹோதா ஹை), போன்றவை.\nநிறைந்த தென் இந்திய இசை அமைப்பாளரான இளையராஜா ஆஷா போஸ்லேயின் குரலை 1980 ஆண்டுகளின் முன்பகுதியில் பயன்படுத்தினார், முதல் முதலாக அவர்கள் சேர்ந்தது மூன்றாம் பிறை (1982) என்ற படம் மற்றும் படத்தின் ஹிந்தித் தழுவலான சாத்மா (1983) என்ற படத்திற்காகும். அவர்கள் இருவரும் 1980 மற்றும் 1990 ஆண்டுகள் வரை தொடர்ந்து இணைந்து பணி புரிந்தார்கள். இக்காலங்களில் அவர்களை நினைவு கூரவைக்கும் சில பாடல்களில் செண்பகமே என்ற எங்க ஊரு பாட்டுக்காரன் (1987) தமிழ் பாடலும் அடங்கும். 2000 ஆம் ஆண்டில், ஆஷா அவர்கள் இளையராஜாவின் கருப்பொருள் கொண்ட பாடல் ஒன்றை கமல் ஹாசனின் அரசியல் படமான ஹே ராம் என்ற படத்தில் பாடினார். ஜன்மோன் கி ஜ்வாலா என்ற இப்பாடல் (அல்லது அபர்ணாவின் கருப்பாடல்), ஹரிஹரனுடன் இணைந்துபாடிய ஒரு கஜல் பாணியிலான டூயட் பாடலாகும்.\nரங்கீலா (1994) என்ற வெற்றிப்படத்தின் மூலம் ஆஷா போஸ்லே அவர்கள் திரும்பவும் திரைப்படங்களில் பாடவந்ததற்கு ஏ.ஆர். ரஹ்மான் காரணமாவார். தன்ஹா தன்ஹா மற்றும் ரங்கீலா ரே போன்ற பாடல்கள் வெற்றிக்கொடி நாட்டின. அவர் மற்றும் ரஹ்மான் இருவரும் கூட்டாக முஜே ரங் தே (தக்ஷக்), ராதா கைஸே ந ஜலே (லகான், உதித் நாராயணுடன் இணைந்து பாடிய டூயட்), கஹின் ஆக் லகே (தால்), ஓ பன்வாரே (தாவுத், [கே. ஜே. யேசுதாS கே. ஜே. யேசுதாசுடன்) இணைந்து பாடிய டூயட், வெண்ணிலா வெண்ணிலா (இருவர் ,1999) போன்ற பல வெற்றிப்பாடல்களை அளித்தனர். ரஹ்மான் ஒருமுறை கூறியது, \"நான் அவர்களுடைய தகுதிக்கு ஏற்றார் போல் நல்ல பாடல்களுக்கு இசை அமைக்கும் பொழுது மட்டுமே நான் அவர்களைப்பற்றி நினைப்பேன் (லதா மற்றும் ஆஷா)\".[5]\nசச்சின் தேவ் பர்மன் அவர்களிடம் உதவியாளராக பணி புரிந்த ஜெயதேவ் தனிப்பட்ட வகையில் இசை அமைக்கத் துவங்கிய பொழுது, அவருடைய சில பாடல்களைப் பாடுவதற்கு ஆஷா அவர்களை பயன்படுத்தினார். அவர்கள் இருவரும் இணைந்து ஹம் தோனோ (1961), முஜே ஜீனே தோ (1963), தோ பூந்த் பானி (1971) மற்றும் இதர படங்களில் பணியாற்றினார்கள். 1971 ஆம் ஆண்டில், இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படம் சாராத எட்டு பக்திப்பாடல்கள் மற்றும் கஜல் வடிவப் பாடல்கள் கொண்ட நீண்ட இசைத்தட்டு ஒன்றை அன் அன்போர்கேட்டபில் ட்ரீட் என்ற பெயரில் வெளியிட்டார்கள். ஆஷா அவர்கள் தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியிலும் கஷ்டங்களை அனுபவித்து வந்த கடுமையான காலத்தில், அவருக்கு கைகொடுத்து உதவிய நெருங்கிய நல்ல நண்பராக ஜெயதேவ் அவர்களை ஆஷா கருதுகிறார். 1987 ஆண்டில் அவருடைய மறைவிற்குப்பிறகு, ஆஷா அவர்கள் பாடுவதற்காக இசை அமைத்த ஆனால் அது வரை வெளிவாராத, ஜெயதேவ் அவர்களால் இசை அமைத்த பாடல்களின் தொகுப்பு ஒன்றை, சுராஞ்சலி என்ற பெயரில் அவர் நினைவிற்கு அஞ்சலி செலுத்தினார்.\nஇசை அமைப்பாளர் ஷங்கர்-ஜெய்கிஷன் அவர்களுடன் ஆஷா மிகக்குறைவாகவே பணி புரிந்துள்ளார். இருந்தாலும், இவர்கள் அடங்கிய ஜோடியும் பல வெற்றிப்பாடல்களை அளித்துள்ளன, அவற்றில் நினைவில் நிற்பவை மனதை மயக்கும் பர்தே மெய்ன் ரஹ்னே தோ (ஷிகார் , 1968) போன்றவையாகும். இந்தப்பாடல் ஆஷா அவர்களுக்கு அவருடைய இரண்டாவது பிலிம்ஃபேர் விருதைப் பெற்றுத்தந்தது. ஆஷா ஜிந்தகி ஏக் சபர் ஹை சுஹானா (அந்தாஜ் ) என்ற பாடலை ஷங்கர் ஜெய்கிஷனுக்காகப் பாடினார், அதில் அவர் கிஷோர் குமாரைப்போலவே யோடல் செய்ய முனைந்தார், இதில் கிஷோர் குமார் பாடிய பாடலே நல்ல வரவேற்பை பெற்றது. ராஜ் கபூர், லதா மங்கேஷ்கருடன் பிணக்கத்துடன் இருந்த நாட்களில், அவருக்கு பதிலாக ஆஷா அவர்களை மேரா நாம் ஜோகர் (1970), என்ற படத்தில், ஷங்கர்-ஜெய்கிஷன் இசை அமைப்பில், பாடவைத்தார்.\nஇசை அமைப்பாளர் அனு மாலிக் மற்றும் ஆஷா இருவரும் ஜோடியாக பல வெற்றிப்பாடல்களை அளித்துள்ளனர், அவற்றில் அவரது முதல் படமான சோஹ்னி மாஹிவால் (1984) படமும் அடங்கும். அவர்கள் ஜோடியாக அளித்த நல்ல பாடல்களில் பில்ஹால் (பில்ஹால்), கிதாபைன் பஹுத் சி (பாஜிகர் ) மற்றும் இதர பாடல்கள் அடங்கும். ஜப் தில் மிலே (யாதென்) என்ற பாடலுக்கு அனு மாலிக் இசை அமைப்பில் சுக்ஹ்விந்தர் சிங், உதித் நாராயன் மற்றும் சுனிதி சௌஹான் பாடி இருந்த பொழுதும், அப்பாடலில் ஆஷா பாடிய நான்கு வரிகள் எப்பொழுதும் நினைவில் நிற்பவையாகும். அனு மாலிக் அவர்களின் தந்தையான சர்தார் மாலிக் அவர்களுக்காகவும் ஆஷா அவர்கள் 1950 மற்றும் 1960 ஆண்டுகளில் பாடியதுண்டு, அவற்றில் குறிப்பாக சாரங்கா (1960) என்ற படம் நினைவை விட்டு விலகாததாகும்.\nமதன் மோகன் அவர்களுடனும் ஆஷா பல பாடல்களை பதிவு செய்துள்ளார், அவற்றில் மேரா சாயா என்ற படத்தின் (1966) பிரபலமான நாட்டுப்பாடல் ஜும்கா கிரா ரே பாடலும் அடங்கும். சலில் சௌதுரிக்காக கே.ஜே. ஏசுதாசுடன் சோடி சி பாத் என்ற படத்திற்கு பாடிய ஜானேமன் ஜானேமன் பாடல் மிகவும் புகழ்பெற்றதாகும். 1956 ஆண்டில் ஜாக்தே ரஹோ என்ற படத்திற்காக, டண்டி டண்டி சாவன் கி புகார் என்ற பாடல் சலிலுக்காக ஆஷா பாடியதாகும். ஆஷா அவர்களை ஆதரித்த இன்னொரு இசை அமைப்பாளர் இளம் வயதுடைய இசை அமைப்பாளர் சந்தீப் சௌதா ஆவார், ஆஷா மற்றும் சோனு நிகாம் இருவரும் பாடிய டூயட் பாடலான கம்பக்த் இஷ்க் என்ற பாடல் அவர் இசை அமைத்ததாகும். (ப்யார் துனே க்யா கியா, 2001). இப்பாடல் இந்திய இளம் வயதினரிடம் மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nலதா அவர்களை முழுக்க முழுக்க ஆதரித்த இசை அமைப்பாளர்களான லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால், நௌஷாத், ரவீந்திர ஜெயின், என் தத்தா, ஹேமந்த் குமார் போன்றவர்களிடமும் ஆஷா பாடல்களைப் பதிவு செய்திருக்கிறார். ஒரு முறை லதா மற்றும் ஆஷா இவர்களுடைய பாடல்களில் காணப்படும் வேறுபாடுகளைப்பற்றி நௌஷாத் அவர்களிடம் கேட்டதற்கு, \"லதா அவர்களிடம் ஒரு சிறிய சிறப்பான அம்சம் உள்ளது, அதில் ஆஷா சிறிது குறைப்படுகிறார் என்று கூறினார்\". பிறகு அவர் ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டதாவது, \"நான் ஆஷாவைப்பற்றி ஒரு குறுகிய மனம் கொண்டவனாக அந்த வேளையில் இருந்ததால், நான் அவ்வாறு கூறியிருகலாம்\" [12] நௌஷாத் அவர்கள், அவருடைய பிற்கால வாழ்க்கையில், அவர் ஆஷா போஸ்லே அவர்களுக்கு தவறு இழைத்து விட்டதாகவும் ஒப்புக்கொண்டார். ஆஷா அவர்கள் பாலிவுட்டின் இதர பிரமுக இசை அமைப்பாளர்களான ஜதின் லலித், பப்பி லஹிரி, கல்யாண்ஜி ஆனந்த்ஜி, உஷா கன்னா, சித்திரகுப்த், மற்றும் ரோஷன் போன்றவர்களுடனும் பணி இயற்றியுள்ளார்.\nலதா மங்கேஷ்கரைப் போலவே, ஆஷா போஸ்லே அவர்களும் மராத்தி இசைக்காக சமுதாயத்தினர் மிகவும் விரும்பிய பாடகியாவார்.(மராத்தி அவரது தாய்மொழியாகும்). மராத்தி மொழியில் திரைப்படம் சாராத பாவ கீத் எனப்படும் கணக்கற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார், அப்பாடல்கள் புகழ் பெற்ற கவிஞர்கள் இயற்றிய கவிதைகளை சார்ந்ததாகும். ஸ்ரீதர் பாட்கே இசை அமைத்த ருது ஹிரவா (\"பச்சை பருவ காலம்\") என்ற தொகுப்பு, இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.\nமராத்தி பாடல்களை விரும்பும் மக்களிடையே, ஆஷாவின் சகோதரரான ஹ்ரிதய்நாத் மங்கேஷ்கர் அவர்கள் இசை அமைத்து ஆஷா அவர்கள் பாடிய பல பாடல்கள் மிகவும் பிரபலமானதாகும். ஹிந்தி மொழியில் இருப்பது போலவே, மராத்தி மொழியிலும் அவர் பலதரப்பட்ட வகைகளில் பாடல்களை பாடியுள்ளார், எடுத்துக்காட்டாக மேற்கத்திய இசை கலந்த ருபேரி வாலுத் (\"கடல் மணலில் தென்னை மரங்களுக்கிடையே என்னை வந்து பார்க்கவும்\") மற்றும் பாரம்பரிய இசையில் சிக்கலான பாடல்கள் வரை தருண் ஆஹே ராத்ரா ஆஜுனி (\"இரவு இன்னும் இளமை கொஞ்சுகிறது\") போன்ற பாடல்களை அவர் பாடியுள்ளார். மகாராட்டிர மக்களுக்கிடையே அவர் பாடிய மராத்திய பக்திப் பாடல்கள் மிகவும் பிரபலமடைந்ததாகும். இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு பக்தர் மற்றும் கவிஞராக விளங்கிய தியாநேஷ்வர் அவர்களின் காணாதவோ விட்டல்லு போன்ற பக்திப்பாடல்களாகும். அவர் தந்தையான தீனாநாத் மங்கேஷ்கர் அவர்களின் இசைக்கு அவர் பாடிய மராத்தி நாட்ய சங்கீத பாடல்கள் இன்றும் மக்களால் போற்றப்பட்டவையாகும்.\nமகாராட்டியர்கள் அவரை அன்புடன் ஆஷாத்தாயி என்று அழைப்பார்கள், மராத்திய மொழியில் தாயி என்பது பெரிய சகோதரியைக் குறிப்பதாகும். அவர் மக்கள் விரும்பிய மற்றும் பிரபலமான அனைத்து விழாக்களிலும் தவறாமல் பங்கேற்கிறார், எடுத்துக் காட்டாக நக்ஷ்த்ராஞ்சே தேனே (மொழிபெயர்ப்பு: நட்ச்சத்திரங்கள் அளித்த பரிசு), ஆப்லி ஆஷா போஸ்லே (மொழிபெயர்ப்பு: உங்களுடைய, ஆஷா போஸ்லே)\nஒரு தனிப்பட்ட அவசரத்தில், புகழ் பெற்ற பாடலாசிரியரான குல்ஜார், இசை அமைப்பாளர், ஆர்.டி. பர்மன் மற்றும் ஆஷா போஸ்லே, மூவரும் இணைந்து 1987 ஆம் ஆண்டில் ஒரு இரட்டை தொகுப்பினை, தில் படோசி ஹை என்ற தலைப்புடன், ஆஷா போஸ்லே அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 8, 1987, அன்று வெளியிட்டார்கள்.[13] 1995 ஆம் ஆண்டில், ஆஷா அவர்கள் ஹிந்துஸ்தானி பாரம்பரியப் பாடல்களை மரபு சார் வழக்களின் படி கற்றுக்கொள்வதற்காக கதா பந்தன் (கையில் நூல் கட்டுவது) என்ற சடங்கில் பங்கேற்று அவர் ஹிந்துஸ்தானி மரபுசார் இசை மேதையான அலி அக்பர் கான் அவர்களிடம் நூலை கட்டிக்கொண்டார் மேலும் மைஹார் கரானா (இந்திய பாரம்பரிய இசைகளை கற்றுக்கொடுக்கும் புகழ்பெற்ற குடும்பத்தில் கற்றுக்கொள்வதற்கான அமைப்பு) எனப்படும் குடும்பத்தின் வழக்கங்களின் படி நடந்து கொண்டார், மரபுசார் முறையில் கான் அவர்களுக்கு அவரது தந்தையான அல்லவுத்தின் கான் (இவர் ரவி ஷங்கர் அவர்களின் குரு ஆவார்) இந்த இசையை கற்றுக் கொடுத்திருந்தார். பிறகு, ஆஷா மற்றும் உஸ்தாத் அலி அக்பர் கான் இருவரும் இணைந்து லேகாசி என்று பெயருடன் கூடிய தனிப்பட்ட தொகுப்பினை வெளியிடுவதற்காக பதினொன்று நிரந்தரமான பாடல்களை (பந்திஷ் என அறியப்படுவது) காலிபோர்னியா வில் பதிவு செய்தார்கள் மேலும் இத்தொகுப்பு அவர்களுக்கு கிராம்மி விருதிற்கான பரிந்துரையை தேடித்தந்தது.\n1990 ஆண்டுகளில், ஆஷா அவர்கள் ஆர்.டி. பர்மன் அவர்களின் பாடல்களை மறுகலப்பு செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கய்யாம் உட்பட பலர் அவர் பழம்பெரும் பாடல்களில் குறுக்கிட்டுத் திருத்துவதை கடுமையாக விமரிசனம் செய்தார்கள். அப்படி இருந்தும், ராகுல் அண்ட் ஐ போன்ற தொகுப்புகள் மக்களால் வரவேற்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டில், ஆஷா அவர்கள் ஒரு தனிப்பட்ட இந்திபோப் தொகுப்பினை ஜானம் சம்ஜா கரோ என்ற தலைப்புடன் லெஸ்லி லெவிஸ் அவர்களுடன் இணைந்து வெளியிட்டார். இந்த தொகுப்பு மிகவும் பிரபலமடைந்தது மற்றும் அவருக்கு பல விருதுகளைப் பெற்றுத்தந்தது, அவற்றில் 1997 ஆண்டின் எம்டிவி விருதும் அடங்கும்.\nஒரு முறை இயக்குனர் பி ஆர் இஷாரா ஆஷா அவர்களை ஒரு படத்தில் இசை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார் ஆனால் அவர் அதை கனிவோடு ஏற்றுக்கொள்ள மறுத்தார். 2002 ஆண்டில், அவர் ஆப் கி ஆஷா , என்ற எட்டு பாடல்கள் கொண்ட இசை மற்றும் விடியோ தொகுப்பினை இசை அமைத்து வெளியிட்டார். இதற்கான பாடல் வரிகளை மஜ்ருஹ் சுல்தான்பூரி அவர்கள் எழுதினார் (அவரது கடைசி படைப்பு) மேலும் ஆஷா அதற்கு இசை அமைத்தார். மும்பையில் மே 21, 2001 அன்று நடந்த ஒரு பெரிய விருந்தில் சச்சின் டெண்டுல்கர் இந்த தொகுப்பை வெளியிட்டார். இந்த தொகுப்பிற்கு பரவலாக இரண்டும் கலந்த விமரிசனம் கிடைத்தது.\nபாகிஸ்தான் பாடகரான அட்னான் சாமியின் திறமையை ஆஷா அவர்கள் அவர் 10 வயது சிறுவனாக இருக்கும் பொழுதே கண்டுகொண்டார். அப்பொழுது அவர் ஆர் டி பர்மன் அவர்களுடன் ஒரு நிகழ்ச்சியை லண்டனில் நடத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தான் அவனிடம் இசையில் தீவிரமாக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டது. அட்னான் வளர்ந்து பெரிய பாடகராக உருவெடுத்ததும், அவருடைய முதல் இசை கதம்பமான கபி தொ நஜர் மிலாவோ என்ற மக்களால் நன்கு வரவேற்கப்பட்ட தொகுப்பிற்காக ஆஷா அவருடன் ஜோடியாக தொகுப்பின் தலைப்புடன் கூடிய டூயட் பாடலைப்பாடினார். அவர்கள் இருவரும் மீண்டும் பர்சே பாதல் என்ற தொகுப்பிற்காக இணைந்து பணியாற்றினர். இந்தத் தொகுப்பானது இந்திய பாரம்பரிய இசை முறையில் இசையமைத்த எட்டு பாடல்களின் இனிய தொகுப்பாகும். அவர் அவருடைய பங்களிப்பாக யுன் ந தி என்ற பாடலை வோமாத் ரிகொர்ட்ஸ் என்ற நிறுவனத்திற்காக அவர்களுடைய வோமாத் பேசும் புத்தகம் நான்காம் புத்தகத்தொகுப்பு:ஆசிய நாடுகளுக்கு ஒரு அறிமுகம் என்ற புத்தகத்தொகுப்பில் பதிவு செய்தார்.\nஆஷா அவர்கள் மெராஜ்-எ-கஜல் , ஆப்ஷர்-எ-கஜல் மற்றும் கஷிஷ் போன்ற பல கஜல் பாடல் தொகுப்புகளை பாடியுள்ளார். 2005 ஆம் ஆண்டில் ஆஷா அவர்கள் தனது பெயரிலேயே ஒரு தொகுப்பை, (ஆஷா ), நான்கு கஜல் இசை மேதைகளுக்கு எனது காணிக்கை - மெஹ்தி ஹஸன், குலாம் அலி, பரீதா கானும் மற்றும் ஜக்ஜித் சிங் என்ற தொகுப்பை வெளியிட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். இந்த தொகுப்பு அவருக்கு மிகவும் பிடித்த எட்டு கஜல் பாடல்கள் கொண்டவை, அவற்றில் பாரீதா கானுமின் ஆஜ் ஜானே கி ஜித் ந கரோ , குலாம் அலி அவர்களின் சுப்கே சுப்கே , ஆவர்கி மற்றும் தில் மெய்ன் ஏக் லஹர் , ஜக்ஜித் சிங்கின் ஆஹிஸ்தா ஆஹிஸ்தா மற்றும் மெஹ்தி ஹஸன் அவர்களின் ரஞ்சிஷ் ஹி சஹி , ரப்த ரப்த மற்றும் முஜே தும் நஜர் சே போன்றவை அடங்கும். இப்படிப்பட்ட பாரபரிய கஜல் பாடல்களை நவீன இசைக்கருவிகள் மற்றும் ஒலித்திரட்டுகளைப் பயன்படுத்தி, பண்டித் சொமேஷ் மாதுர் அவர்கள் புதுப்பித்துள்ளார். இந்த தொகுப்பு தற்போதைய இளைய தலைமுறையை குறி வைத்ததாகும், அவர்கள் பாரம்பரிய இசைக் கருவிகளான தப்லா மற்றும் சாரங்கி போன்ற கருவிகளை கேட்பதில் காணப்படும் தயக்கத்தை களைந்து மீண்டும் இப்பாடல்களுக்கு புத்துயிர் ஊட்டுவதற்காகவே அவர் இந்த தொகுப்பினை வெளியிட்டார்.\nஆஷா அவர்கள் பாடிய பல தரப்பட்ட பாடல்கள் வெளிவந்துள்ளது. அவரது 60 தாவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஈஎம்ஐ இந்தியா நிறுவனம் மூன்று இசைத்தட்டுத் தொகுப்புகளை வெளியிட்டன: பலா மெயின் பைராகன் ஹூங்கி (பக்திப் பாடல்கள்), தி கோல்டன் கல்லக்சன் மறக்க முடியாத கஜல் பாடல்கள் (திரைப்படம் அல்லாத)குலாம் அலி,ஆர் டி பர்மன் மற்றும் நாசர் ஹுசைன் வழங்கிய கஜல் பாடல்கள்), மற்றும் தி கோல்டன் கல்லக்சன்: தி எவர் வெர்சடைல் ஆஷா போஸ்லே (44 பெயர்பெற்ற திரைப்பட பாடல்களின் தொகுப்பு).\n2006 ஆண்டில், அவர் ஆஷா அண்ட் பிரெண்ட்ஸ் என்ற தொகுப்பை வெளியிட்டார், அதில் அவர் அவருடைய நண்பர்கள் சிலருடன் டூயட் பாடல்களை இணைந்து பாடினார், அவரில் சிலர் சஞ்சய் தத் மற்றும் ஊர்மிளா மட்டனத்கர் மேலும் புகழ் பெற்ற துடுப்பாட்ட பந்து வீச்சாளர் ப்ரெட் லீ, அவருடன் அவர் யு ஆர் தி ஒன் போர் மீ என்ற பாடலைப் பாடினார் (ஹான் மெயின் தும்ஹாரா ஹூன் ). இப்பாடல்கள் அனைத்திற்கும் ஷாமீர் தாண்டன் அவர்கள் இசை அமைத்துள்ளார் மற்றும் பத்திரிகையாளராக இருந்து இயக்குனராக மாறிய எஸ். ராமச்சந்திரன் அவர்கள் இத்தொகுப்பினை விடியோ தட்டுக்களில் பதிவு செய்துள்ளார்.\nவெளிநாட்டு இசை கலைஞர்களுடன் மற்றும் வல்லுனர்களுடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சிகள்[தொகு]\n1980 மற்றும் 1900 இடைப்பெட்ட ஆண்டுகளில், ஆஷா அவர்கள் உலகப்பயணம் மேற்கொண்டார், மேலும் கனடா, துபாய், ஐக்கிய பேரரசு, அமெரிக்கா மற்றும் பல இதர நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். 1989 ஆம் ஆண்டில், உலக சுற்றுப் பயணத்தின் பொழுது, அவர் 20 நாட்களில் 13 அமெரிக்க நகரங்களில் பாடினார். இது முடிந்த உடனேயே, முன்னதாகவே அனைத்து இருக்கைகளும் முழுமையாக பதிவு செய்யப்பட ஸ்வீடன் நாட்டு ஸ்டோக்ஹோல்ம் நகரத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. அயராத பயணங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் காரணமாக, ஆஷா அவர்களின் உடல் நலம் குன்றியது, பெருங்குடல் அழற்சியுடன் ஜூரம், சளி மற்றும் உடல் சோர்வினால் பாதிக்கப்பட்டார். ஸ்டோக்ஹோல்ம் நகரத்தில் ஒரு அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது, ஆஷாஜியின் உடல் நலக்குறைவு பற்றி பேசப்பட்டது, அதில் ஆஷாவின் மகன் (மற்றும் மேலாளர்) ஆனந்த் மற்றும் நிகழ்ச்சியை வழங்கும் பங்களிப்போர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் பொழுது, இசைக்குழு இசைக்கருவிகள் கொண்டு பல பாடல்களை வாசிப்பதாகவும், கூடவே வந்துள்ள சுரேஷ் வாத்கர் போன்ற பாடகிகள் நிறைய பாடல்களை பாடுவதாகவும், மேலும் ஆஷாஜி ஒரு சிறு காட்சியில் வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் ஆஷாஜி அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை, மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குரல் தடுமாறினாலும், மிகவும் கஷ்டப்பட்டு பாடினார். அவர் பாடிய முதல் ஆறு பாலிவுட் பாடல்களுக்கு பார்வையாளர்களிடையே நினைத்தபடியான வரவேற்பு கிடைக்கவில்லை, மேலும் அங்கு குழுமியிருந்த பார்வையாளர்கள் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவர்களாக இருந்தனர். இரண்டாவது முறை அவர் பாடல்களை பாட வருவதற்கு முன், ஒரு விசிறி அவரிடம் ஒரு மராத்தி பாடலை பாடும் படி கேட்டுக்கொண்டார். ஆஷா அவர்களும் அவருடைய விருப்பத்திற்கிணங்கி, நாச் -நாசுனி அதி மி டமாலே (\"நான் இந்த அந்தமில்லா ஆட்டத்தின் காரணமாக சோர்வுற்றேன்\") என்ற வகையிலான பாடலைப் பாடினார். பாடல் முடிந்த உடன், திரைஅரங்கமே கரகோஷத்தால் ஆர்ப்பரித்து மக்கள் நிகழ்ச்சியில் ஆர்வத்துடனும் மிகவும் குதூகலத்துடனும் பங்கேற்க தொடங்கினர். இந்த நிகழ்ச்சிக்குப்பின்னர். ஆஷாஜி ஒரு மாதத்திற்கு ஒய்வெடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்கு தள்ளப்பட்டார், அவர் உடல் நிலை மிகையான உணர்ச்சிகளால் பாதிப்படைந்து காணப்பட்டது. அக்டோபர் 2002 இல், அவர் சுதேஷ் போஸ்லே மற்றும் இதர பாடகர்களுடன், லண்டனில், ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார் மேலும் அந்நிகழ்ச்சியில் வசூலான பணத்தை \"முதியோர்களை உதவுவதற்காக\" என்ற அமைப்பிற்கு வழங்கினார். 2007 ஆண்டில், அவர்களுடைய இசைக்குழு \"தி இன்க்ரெடிபிள்ஸ்\" என்ற பெயரில் பயணத்தை மேற்கொண்டு அமெரிக்கா, கானடா மற்றும் மேற்கத்திய தீவுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். இந்தப்பயணத்தின் பொழுது, அவருடன் சோணு நிகாம், குணால் கன்ஜாவாலா மற்றும் கைலாஷ் க்ஹெர் போன்ற பாடகர்கள் அவருடன் சென்றனர். முதலில் 12 இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக மேற்கொண்ட இந்தப்பயணம், முடிவில் 20 நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியதாக தீர்ந்தது.\n1980 ஆண்டின் பிற்பகுதியில், ஆஷா அவர்கள் பாய் ஜார்ஜ் மற்றும் ச்டீபான் லாச்கொம்ப் அவர்களுடன் இணைந்து பாடல்களைப் பாடினார் (பௌ டௌன் மிஸ்டர் ) 1997 ஆண்டில், அவருடைய 64 ஆவது வயதில், பாய் பான்ட் என்ற கோட் ரெட் குழுவினருடன் இணைந்து காதல் பாட்டு ஒன்றை பாடினார். மேலும் அவர் மைகேல் ஸ்ட்டைப் என்பவருடன் பதிவு செய்த பாடலான தி வே யு ட்ரீம் (ஒன் ஜையண்ட் லீப்,[1]), ஆங்கிலப்படமான புல்லெட்ப்ரூப் மோன்கில் பயன்படுத்தப்பட்டது.\n1997 ஆண்டில், பிரிட்டிஷ் இசைக்குழுவான கோர்ணர்ஷாப் ஆஷா அவர்களை கவுரவிக்கும் வகையில் ப்ரிம்புள் ஓப் ஆஷா என்ற ஒரு தொகுப்பினை வெளியிட்டனர், அது உலக அளவில் வெற்றியை தேடித்தந்தது மேலும் அதில் வரும் பாடல்கள் பாட்பாய் ஸ்லிம் என்பவரால் மீண்டும் 'மறுகலப்பு' 'மறுகலவை' செய்யப்பட்டது. 2001 ஆண்டில், நெல்லி புர்டடோ அவர்களின் \"ஐயாம் லைக் எ பேர்ட்\" என்ற தனிநபர் பாடல்தொகுப்பு சிடியில், டிஜிடல் கட்டப் லௌஞ் குழுவினரின் \"நெல்லிக்கு எதிராக ஆஷாவின் மறுகலவை\" கூட சேர்க்கப்பட்டு இருந்தது.\n2002 ஆம் ஆண்டில், அவர் மைகேல் ஸ்டைப்புடன் 1 ஜையண்ட் லீப் என்ற தொகுப்பிற்காக \"தி வே யு ட்ரீம்\" என்ற பாடலின் காட்சிகளில் தோன்றினார்.\n2003 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஒபேரா போப் பாடகியான சாராஹ் ப்ரைட்மான் ஆஷா அவர்களின் பாடலான \"தில் சீஜ் கயா ஹை\" என்ற பாடலை அவருடைய ஹாரம் என்ற தொகுப்பில் பயன்படுத்திப்பார்த்தார். அவரது பாடலான \"யு டேக் மை ப்ரெத் அவே\" என்ற தொகுப்பில் அப்பாடலை அறிமுகப்பாடலாக வெளியிட்டார்.\n2005 ஆண்டில் அமெரிக்காவில் நால்வர் அடங்கிய ஸ்ட்ரிங் குழுவினர் ஆகிய க்ரோநோஸ் க்வார்டெட் ஆர் டி பர்மன் அவர்களின் வெற்றிப்பாடல்களை மீண்டும் ஆஷா அவர்களைக் கொண்டு பாட வைத்தனர், அவற்றில் சுரா லியா , பியா தூ , மேரா குச் சாமன் போன்றவை அடங்கும். அவரது முதுமையிலும் (அப்போது அவர் 70 வயதையும் தாண்டி விட்டார்), அவர் ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு பாடல்களை பதிவு செய்தது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஆகஸ்ட் 23, 2005, அன்று யு ஹாவ் ஸ்டோலென் மை ஹார்ட் - ஆர் டி பர்மன் அவர்களின் பாலிவுட் திரை இசைக் கதம்பம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் இந்தத் தொகுப்பு \"மிகவும் சிறந்த நவீன உலகளாவிய இசை தொகுப்பு\" என்ற பகுப்பில் கிராம்மி விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு முன்னர், 1990 ஆண்டுகளில், இந்த நாலவர் அடங்கிய க்ரோநோஸ் க்வார்டேட்குழுவின் அங்கத்தினரான டேவிட் ஹாரிங்டன் என்பவரை ஒரு நண்பன் ஆஜ் கி ராத் என்ற இனிமையான பாடலுக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஹாரிங்டன் அப்பாடலில் மயங்கி விட்டார் மேலும் அப்பாடல் க்ரோநோஸ் கேரவன் என்ற தொகுப்பில் இடம்பெற்றது.\nமேலும் 2005 ஆம் ஆண்டில், தி ப்ளாக் ஐய்ட் பீஸ் என்ற இசைக்குழு \"ஏ நவ் ஜவான் சப் குச் யஹான்\" (அபராத் , 1972) மற்றும் \"யஹ் மேரா தில் ப்யார் கா தீவானா\" (டான் , 1978) போன்ற பாடல்களைத் தழுவி அவர்களுடைய வெற்றி பெற்ற இசைத்தொகுப்பான \"டோன்ட் புங் வித் மை ஹார்ட்\" இசைத்தட்டில் பயன்படுத்தினர். 2006 ஆண்டு இறுதியில் ஆஷா அவர்கள் ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளரான ப்ரேட் லீ யுடன் இணைந்து பணியாற்றினார். யு ஆர் தி ஒன் போர் மீ என்ற அறிமுகப்பாடல் மக்களிடையே 4 இடத்தை விருப்பதேர்வில் பிடித்து, இரண்டாம் இடத்திற்கு நாளடைவில் நகர்ந்தது.\n2006 ஆம் ஆண்டில், ஆஷா போஸ்லே பாகிஸ்தான் நாட்டு திரைப்படமான மெய்ன் ஏக் தின் லவுட் கே ஆவூங்கா என்ற படத்திற்காக ஒரு பாடலைப்பதிவு செய்தார். அவர் புகழ் பெற்ற பாகிஸ்தானி போப் பாடகரான ஜவாத் அஹ்மதுடன் இணைந்து தில் கி தார் பஜே என்ற பாடலைப்பாடினார். அந்தப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அப்பாடல் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது மேலும் அதனால் அப்பாடல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றது, மேலும் முதன்மை பெற்ற விருப்ப பாடல்களில் ஒன்றாக திகழ்ந்தது.\nஆஷா அவர்களின் இல்லம் தெற்கு மும்பையில் உள்ள பெத்தர் சாலையிலுள்ள பிரபுகுஞ் அபார்ட்மென்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ளது. அவருக்கு மூன்று குழந்தைகள் மற்றும் ஐந்து பேரப்பிள்ளைகள் உள்ளார்கள். அவருடைய மூன்று குழந்தைகளில் மூத்தவர் ஹேமந்த் போஸ்லே ஆவார், (ஹேமந்த் குமார் என்ற அடிப்படையில் பெயர் கொண்டவர்), அவரது முந்தைய வருடங்களை ஒரு வானூர்தி ஓட்டுனராக இருந்து ஒரு இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என்பதற்காக வேலையை விட்டுவிலகி வந்தவராவர். ஆஷாவின் மகள் வர்ஷா, ஹேமந்தை விட சிறியவர், தி சண்டே அப்செர்வர் மற்றும் ரிடிப்ப் போன்ற நிறுவனங்களில் பத்திரிகையாளராக பணிபுரிந்தவர் ஆவார். மிகவும் சிறிய குழந்தை ஆனந்த போஸ்லே ஆவார், அவர் வணிகம் மற்றும் படத்தயாரிப்பு போன்ற துறைகளில் படித்தவராவர். அவரே ஆஷாவின் வாழ்க்கைத் துறையை கவனித்து வருகிறார். அவருடைய பேரனான சைதன்யா (சிந்து) போஸ்லே (ஹேமந்தின் மகன்) கூட இசை உலகத்தில் பயணம் செய்பவராவார், அவர் ஒரு நன்கு செயல்படும் பாய் பான்ட் எனப்படும் ஆண்பிள்ளைகளின் இசைக்குழுவின் ஒரு உறுப்பினராவார். அவரது பேத்தியான அன்னிகா போஸ்லே (ஹேமந்தின் மகள்) ஒரு நல்ல படம் பிடிப்பவராக உருவாகி வருகிறார். அவருடைய சகோதரிகளான லதா மற்றும் உஷா மங்கேஷ்கர் இருவருமே பின்னணிப்பாடகிகள் ஆவார்கள். அவரது இதர இரு உறவினர்கள், சகோதரி மீனா மங்கேஷ்கர் மற்றும் சகோதரன் ஹ்ரிதயநாத் மங்கேஷ்கர் இருவரும் இசை அமைப்பாளர்களாவார்கள்.\nஆஷாவுக்கு நன்றாக சமைக்கத்தெரியும் மேலும் சமைப்பது அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். பாலிவுட் பிரபலங்கள் அவரிடம் அடிக்கடி கடை கோஸ்த் மற்றும் பிரியாணி போன்றவை வேண்டும் எனக்கேட்பார்கள் மேலும் அவரும் முகம் சுளிக்காமல் அவற்றை செய்து அவர்களுக்கு அனுப்பிவைப்பார். ஒரு முறை, அவர் டைம்ஸ் ஒப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், அவர் பாடகியாக வந்திருக்காவிட்டால் என்ன செய்திருப்பார் என்ற கேள்விக்கு தான் \"ஒரு சமையல் காரியாக பணி புரிந்திருப்பேன் என்று பதிலளித்தார். நான் நான்கு வீடுகளுக்கு சமைத்துப்போட்டு பணம் சம்பாதித்திருப்பேன்.\"\nஆஷா ஒரு உணவகத்தை வெற்றிகரமாக நடத்துபவராவார் மேலும் துபாய் மற்றும் குவைத்தில் ஆஷா என்ற பெயரிலான உணவகத்தை நடத்தி வருகிறார். ஆஷாவின் உணவகங்களில் பாரம்பரியமான வட-மேற்கு இந்திய உணவு வகைகள் கிடைக்கும் . அவரது உணவகங்கள் துபாயில் வாபி நகர மேம்பாட்டு திட்ட வட்டாரங்களிலும் மற்றும் குவைத்தில் இரு இடங்களில், அதாவது தி அவேன்யூஸ் மாள் மற்றும் தி மரீனா மாளில் இடம் பெற்றுள்ளன. ஆஷா போஸ்லே அவர்களுக்கு இந்த வணிகங்களில் 20% பங்கு உண்டு. ஆஷா அவர்கள் இந்த உணவகங்களை நேருக்கு நேர் மேற்பார்வை இடுவதில்லை, அதனை வாபி குழுவினர் கவனித்துக் கொள்கின்றனர். அவர் உணவகத்தின் சமையல், அடுக்களையின் தோற்றம் மற்றும் உணவகத்தின் தோற்றம் / அலங்காரம் போன்றவைகளை கவனித்துக் கொள்கிறார். அவரே தனிப்பட்ட முறையில் சமையல்காரர்களுக்கு ஆறு மாதத்திற்கும் மேல் பயிற்சி அளித்துள்ளார். மெனு மேகசின் என்ற இதழில் வந்த டிசம்பர் 2004 ஆம் ஆண்டின் குறிப்பின் படி,[14] ரஸ்ஸல் ஸ்காட் என்பவர், முந்தைய ஹார்ரி ராம்ச்தென்னிடம் பணி புரிந்தவர் (மீன்கள் மற்றும் வறுவல்களுக்கான சங்கிலித்தொடர் உணவகங்களின் தலைவராக இருந்தவர்), ஆஷா அவர்களின் வணிகச்சின்னத்தை பயன்படுத்துவதற்கான உரிமங்களை வாங்கி வரும் ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய பேரரசு நாடுகளில் 40க்கும் மேற்ப்பட்ட உணவக சங்கிலித்தொடர்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளார். ஆஷா அவர்களின் சங்கலித்தொடர் உணவகங்களுக்கு மேலும் ஒரு பங்காக, ஆஷாத்தாய் அவர்கள் ஐக்கிய பேரரசில் உள்ள பர்மிங்காமில் ஓர் புதிய உணவகத்தை அண்மையில் நிறுவியுள்ளார்.\nஆஷா அவர்கள் விரும்பி அணியும் உடைகளானவை அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளை நிறச்சேலை, மற்றும் கழுத்தில் முத்துமாலை மற்றும் வைரங்களால் ஆன இதர அணிகலன்கள். க்ரோநோஸ் க்வார்டெட் குழுவை சார்ந்த ஹார்ரிங்க்டன் சொன்னது \"நான் முதல் முறை ஆஷா ஜி யைப்பார்த்த பொழுது, அவர் மிகவும் அழகான சேலை அணிந்திருந்தார் மேலும் வைரங்களில் ஜொலித்தார் மற்றும் அரச பரம்பரையினரைப் போல காட்சி அளித்தார். பிறகு நான் அவர்களுடைய கால்களை பார்த்தேன் மேலும் அவர் அப்பொழுது கால்களில் டென்னிஸ் காலணிகள் அணிந்திருந்தார் அப்பொழுதே நான் அந்தப் பெண்ணை மிகவும் நேசிப்பதாக நினைத்தேன்.\"\nஆஷா அவர்கள் மற்றவர்களைப் போல் பாசாங்கு செய்வதிலும் வல்லவராவார். துபாயில் ஏப்ரல் 22, 2004 அன்று உலக வர்த்தக நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவர் கபி தொ நஜர் மிலாவோ என்ற பாடலை நூர் ஜஹான், லதா மங்கேஷ்கர் மற்றும் குலாம் அலி அவர்களின் குரல்களில் மாற்றியமைத்து பாடிக்காட்டினார்.\nஇப்பொழுதெல்லாம், அவர் தமது உணவகங்களில் பணி புரியாத நேரங்களில், அவரது சொந்த வரலாற்றை எழுதுவதில் முனைந்திருக்கிறார்.\nலதா மங்கேஷ்கருடன் ஆன இனிய போட்டி[தொகு]\nஆஷா அவர்கள் அவரது சகோதரியான லதா மங்கேஷ்கருடன் கொண்டிருந்த உடன் பிறந்தவர்களுடன் கூடிய போட்டி மனப்பான்மை பற்றி அடிக்கடி பேசப்படுவதுண்டு ஆனால் அவர்கள் அதை வெறும் கட்டுக்கதைகளாக எப்பொழுதும் மறுத்து வந்துள்ளனர்.[10] சிறுமிகளாக இருக்கும் பொழுது, அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். குழந்தையாக இருக்கும் பொழுது, லதா அவர்கள் ஆஷாவை எப்பொழுதும் தமது கைகளில் சுமந்து கொண்டு சென்று வந்தார். அவர்கள் இருவரும் மிகவும் இணைபிரியாமல் இருந்து வந்தார்கள் மேலும் லதா அவர்கள் பள்ளிக்கு செல்லும் பொழுதும், அவர் ஆஷாவை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்று வந்தார், ஆனால் ஒரு நாள் அவர்களுடைய ஆசிரியர் அப்படி செய்வதை எதிர்த்தார் மேலும் ஒரே கட்டணத்தில் இருவர் பள்ளிக்கூடத்தில் படிக்க இயலாது என்று வாதாடினார். லதா அவர்கள் ஆஷாஜி இல்லாமல் பள்ளிக்கு திரும்பி வருவதை விரும்பவில்லை மேலும் அவர் அப்படியே தமது படிப்பை நிறுத்தி விட்டார்.[15]\nஒரு நாள் ஆஷா அவர்கள் தமது காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதை லதா அவர்கள் பொறுப்பில்லாத செயல் என்று கண்டித்தார், அதனால் அவர்களுடைய குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக தனியாக அவரே திரைப்படங்களில் பாடி சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இதனால் அவர்களுக்கிடையே ஓர் பனிப்போர் வலுத்தது. இதனை ஆஷா அவர்களே ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டார்[15] -\"அது ஒரு காதல் திருமணம் மற்றும் லதா அக்காள் (பெரிய சகோதரி) நிறைய நாட்களுக்கு என்னிடம் பேசமுன்வரவில்லை. அவர் நாங்கள் மணம்புரிந்துகொண்டதை ஏற்றுக்கொள்ளவில்லை.\" ஒரு சமயத்தில், அவர்கள் இருவரிடையே இருந்த உறவு மிகவும் பகமை கொண்டதாக இருந்தது மேலும் பல நேரங்களில் அவர்கள் பேசுவதையும் தவிர்த்து வந்தனர்.\nதிரைப்படத்துறையில் பணி புரிந்த துவக்க நாட்களில், ஆஷா அவர்கள் எப்பொழுதும் தமது மூத்த சகோதரிக்கு மிகவும் மரியாதை செலுத்தி வந்தார். ஒ. பி. நய்யாருடன் ஆஷா அவர்கள் கொண்டிருந்த உறவை ஒரு முறை லதா அவர்கள் விமரிசனம் செய்ததாக சிலர் கூறுகின்றனர். இது இந்த இரு சகோதரிகளுக்கிடையே நிலவி வந்த பிளவை மேலும் விரிவடைய செய்தது மற்றும் ஒ. பி. நய்யார் அதற்குப்பிறகு லதாவுடன் பணியில் ஈடுபடப்போவதில்லை என்று தீர்மானம் செய்தார். ஒ. பி. நய்யார் ஒரு முறை தெரிவித்தது — \"ஆஷா மற்றும் லதா இருவரும் மும்பையில் உள்ள பெத்தார் சாலையில் உள்ள ஒரே குடியிருப்பில், ஒன்றோடொன்று எதிரில் உள்ள வீடுகளில் வசித்து வந்தனர் மற்றும் இருவருக்கும் ஒரே வேலைக்காரி வீட்டு வேலைகளை செய்து வந்தார். இப்பொழுது இந்த வீட்டு வேலைக்காரி அங்கிருந்து வந்து இளம் சகோதரியிடம் லதா இப்போது தான் ஒரு நல்ல பாடலை பதிவு செய்து விட்டு வந்தார் என்று சொன்னால் போதும், வீட்டில் ஆஷாவின் குரல் தொய்ந்துபோய்விடும். அவர் லதாவிடம் மிகவும் பயம் கொண்டிருந்ததால், ஆஷா அவர்களிடமும் ஒரு தனிப்பட்ட கவர்ச்சிகரமான குரலோசை இருப்பதை புரிய வைத்து அதனை மேம்படுத்த பல மாதங்கள் எடுத்துக் கொண்டன.\"[12] ஆஷா அவர்களே லதாவின் குரலுக்கு வேறுபட்ட மற்றும் தனிப்பட்ட விதத்தில் அக்குரலை வெளிப்படுத்தும் ஒரு நயத்தை உருவாக்கிட, அவர் பல வருடங்கள் கடும் முயற்சி எடுத்துக் கொண்டதாகவும், அவளுடைய நிழலில் வாழாமல், அவருக்கான தனிப்பட்ட பாணியை உருவாக்க பாடுபட்டதாகவும் தெரிவித்தார்.[15]\nஆஷா மற்றும் லதா இருவரும் இணைந்து பல பாடல்களை பாடியுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து முதல் முதலில் பாடிய பாடல் தாமன் (1951)[12] என்ற படத்திற்காகும். இவற்றில் சில எடுத்துக்காட்டு மன் பாவன் கே கர் ஆயே (சோரி சோரி , 1956), சாகி ரி சுன் போலே பபிஹா உஸ் பார் (மிஸ் மேரி, 1957), ஒ சாந்த் ஜஹான் வோ ஜாயே (சாரதா , 1957), மேரே மெஹபூப் மெய்ன் கயா நஹின் (மேரே மெஹபூப் , 1963), ஐ காஷ் கிஸி தீவானே கோ (ஆயே தின் பஹார் கே , 1966), மெயின் சலி மெயின் சலி (படோசன் , 1968), சாப் திலக் சப் (மெயின் துளசி தேரே ஆங்கன் கி , 1978), மற்றும் மன் க்யூன் பெஹ்கா (உத்சவ் , 1984). பாடும்பொழுது, லதா அவர்கள் அவரது நோட்டு புத்தகத்தை அவரது வலது கரத்தில் பிடித்தார் மற்றும் ஆஷாஜி அவர்கள் அவரது புத்தகத்தை இடது கரத்தில் பிடித்தார். இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால், லதா அவரது முகத்தை ஆஷாவிடம் இருந்து அகற்றி தூரத்தில் வைத்துக்கொண்டார், அதனால் ஒருவரை ஒருவர் முன்பே அறிந்துகொண்டு செயல்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது.[15]\nசாஸ் என்ற திரைப்படம், லதா மற்றும் ஆஷா அவர்களுக்கிடையே நிலவி வந்த போட்டி மனப்பான்மையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாகும்.[16] இந்தப்படத்தைப்பற்றி ஆஷா அவர்கள் குறிப்பிட்டது - \" இரு நீண்ட தலைமுடிகளுடன் கூடிய இரு பெண்களை சித்தரிப்பதற்கு, ஒரு சில நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு அதையே மூன்று மணி நேர நீண்ட திரைப்படமாக மிகைப்படுத்தி காட்டுவது நேரத்தை வீணடிப்பதாகும்\"[15] கடந்த சில ஆண்டுகளாக, ஆஷா மற்றும் லதா இருவரும் அடிக்கடி மக்களுக்கு முன்னால் பல நிகழ்ச்சிகளில் சேர்ந்து காட்சி தருகின்றனர், இருவரும் சேர்ந்து இருப்பதை அவர்கள் மிகவும் ரசிக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது. தி டைம்ஸ் ஒப் இந்தியா என்ற பத்திரிகைக்கு ஆஷா அளித்த பேட்டியில் அவர் ஒருமுறை கூறியது - \"சில நேரங்களில் நாங்கள் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு வரும் பொழுது, சில துறையை சார்ந்த மாதிரிகள் தமது விசுவாசத்தை வெளிப்படுத்த என்னை ஒதுக்கிவிட்டு மற்றவரிடம் மட்டும் சிரித்துப் பேசுவதை, நான் இன்றும் ஞாபகம் வைத்துள்ளேன்.\" பிறகு, நானும் என் அக்காவும் (மூத்த சகோதரி) அதை நினைத்து நினைத்து சிரிப்போம்\nபுகழ் பெற்ற பாலிவுட் பாடலாசிரியர்-படத்தயாரிப்பாளர் ஆன குல்ஜார் ஒரு முறை கூறியது – \"விண்வெளியில் சந்திரனை தொட்ட ராக்கெட்டைப்போலவே ஆஷா வந்து நீல் ஆர்ம்ஸ்ட்றோங்கின் துணைவனாவார். லதாஜி சந்திரனை தொட்ட பிறகு, சந்திரனைத்தொட இயலும் இரண்டாம் பயணி ஆஷாஜியாகத்தான் இருக்க முடியும்.\"\nஆஷா போஸ்லே அவர்களுக்கு மொத்தமாக கிடைத்த 18 பரிந்துரைகளில், அவர் ஏழு முறை பிலிம்ஃபேரின் மிகச்சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருதுகளைவென்றுள்ளார்.[17] அவர் அவருடைய முதல் இரு விருதுகளை 1967 மற்றும் 1968, ஆண்டுகளில் பெற்றார், அப்பொழுது லதா மங்கேஷ்கரும் விருதுகள் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவராக இருந்தார் (1969 ஆண்டிற்குப்பிறகு, புதிய பாடகிகளை கண்டறிவதற்காக, லதா மங்கேஷ்கர் தம்மை விருதுகளுக்காக பரிந்துரைப்பதிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார்). 1979ஆண்டில் விருதுகளைப்பெற்றபிறகு, போஸ்லே அவர்களும் தமது சகோதரியைப்போலவே தமது பெயரையும் விருதுகள் பெற தகுதி பெற்ற பட்டியலில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்படி இருந்தும், இது வரை அடிக்கடி இந்த் விருதைப் பெற்ற பாடகிகளில் அதிகம் விருதுகளை பெற்றவராக, அல்கா யக்னிக்குக்கு இணையாக ஆஷா அவர்கள் உள்ளார்கள். அதற்குப்பிறகு அவருக்கு ரங்கீலா படத்திற்காக 1996 ஆண்டில் சிறப்பு விருது வழங்கப்பெற்றார்.மேலும் 2001 ஆண்டில் பிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது ம் கிடைக்கப்பெற்றார். அவருக்கு கிடைத்த பிலிம்ஃபேர் விருதுகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nபிலிம்ஃபேர் மிகச்சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருது:\n1968: \"கரிபோன் கி சுனோ\" (தஸ் லாக் , 1966)\n1969: \"பர்தே மெய்ன் ரஹ்னே தோ\" (ஷிகார் , 1968)\n1972: \"பியா தூ அப் தொ ஆஜா\" (காரவான் , 1971)\n1973: \"தம் மாரோ தம்\" (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா , 1972)\n1974: \"ஹோனே லகி ஹைன் ராத்\" (நைனா , 1973)\n1975: \"சயன் சே ஹம்கோ கபி\" (பிரான் ஜாயே பர் வசன் ந ஜாயே , 1974)\n1979: \"யெஹ் மேரா தில்\" (டான் , 1978)\n1996 - சிறப்பு விருது (ரங்கீலா , 1995)\n2008 - பிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது\nஆஷா அவர்கள் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதை இருமுறை வென்றிருக்கிறார்:\n1981: தில் சீஜ் க்யா ஹை (உம்ராவ் ஜான் )\n1986: மேரா குச் சமான் (இஜாசத் )\nஆஷா அவர்கள் பல இதர விருதுகளையும் வென்றுள்ளார், அவற்றில் சில:\n1987: நைட்டிங்கேல் ஓப் ஆசியா விருது (இந்தோ–பாக் அச்சொசியேசன், ஐக்கியப் பேரரசு).[17]\n1989: லதா மங்கேஷ்கர் விருது (மத்தியப் பிரதேச) அரசு [17]\n1997: ஸ்க்ரீன் வீடியோகோன் விருது (ஜானம் சமஜா கரோ ) என்ற தொகுப்பிற்காக.[17]\n1997: எம்டிவி விருது (ஜானம் சமஜா கரோ) என்ற தொகுப்பிற்காக.[17]\n1997: சேனல் V விருது (ஜானம் சமஜா கரோ) என்ற தொகுப்பிற்காக.[17]\n1998: தயாவதி மோதி விருது.[18]\n1999: லதா மங்கேஷ்கர் விருது (மகாராட்டிரா அரசு விருது) )\n2000: இந்த நூற்றாண்டின் சிறந்த பாடகி (துபாய்).\n2000: ஜீ கோல்ட் பாலிவுட் விருது (தக்ஷக் படத்திலிருந்து முஜே ரங் தே ).\n2001: எம்டிவி விருது (கம்பக்த் இஷ்க் படத்திற்காக).\n2002: பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது (ஐக்கிய பேரரசு முதல்வர் டோனி ப்ளைர்அவர்களால் வழங்கப்பட்டது).\n2002: ஜீ சினே விருது சிறந்த பெண் பின்னணிப் பாடகி க்காக (லகான் என்ற படத்திலிருந்து ராதா கைஸே ந ஜலே என்ற பாடலுக்காக).\n2002: ஜீ சினே சிறப்பு விருது, ஹால் ஓப் பேமுக்காக.\n2002: ஸ்க்ரீன் வீடியோகோன் விருது (லகான் என்ற படத்திலிருந்து ராதா கைஸே ந ஜலே என்ற பாடலுக்காக).\n2002: சான்சூய் திரைப்பட விருது (லகான் என்ற படத்திலிருந்து ராதா கைஸே ந ஜலே என்ற பாடலுக்காக).\n2003: ஸ்வராலயா யேசுதாஸ் விருது இந்திய பரம்பரை இசைக்கு அளித்த பங்கீடை போற்றுவதற்காக விருது [17]\n2004: லிவிங் லெஜென்ட் விருது பெடரேசன் ஓப் இந்தியன் சேம்பர் ஓப் காம்மேர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி.[19]\n2005: எம்டிவி இம்மீஸ், சிறந்த பெண் போப் நடிப்பு ஆஜ் ஜானே கி ஜித் ந கரோ .[20]\n2005: மிகவும் ஒயிலுடன் கூடிய இசைக் கலைஞர்கள்[21]\n1997 ஆம் ஆண்டில், லேகாசி , என்ற உஸ்தாத் அலி அக்பர் கான் அவர்களுடன் பாடிய இசைத்தொகுப்பிற்காக ஆஷாஜி அவர்கள் முதல் முதலாக இந்தியாவிலிருந்து கிராம்மி விருதுக்காக பரிந்துரை செய்த நடிகையாவார்.\nஅவர் பதினேழு மகாராட்டிர அரசு வழங்கிய விருதுகளை பெற்றவராவார்.\nஅவர் இந்தியத் திரைப்பட உலகத்திற்கு அளித்த சேவையை பாராட்டி 2000 ஆம் ஆண்டில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பெற்றார்.[17]\nஅமராவதி பல்கலைக்கழகம் மற்றும் ஜல்காவோன் பல்கலைக்கழகம் அவருக்கு இலக்க்யத்தில் டாக்டரேட் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.\nஇலக்கியத்தில் அவர் புரிந்த சேவைகளுக்காக அவர் தி பிரெட்டீ மெர்குரி விருதுகளை பெற்றார்.\nநவம்பர் 2002 அன்று பர்மிங்காமில் நடந்த திரைப்படவிழாவில், அவர் சிறப்பாக கௌரவிக்கப்பெற்றார்.\nஇந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் பட்டத்தை அளித்து கௌரவித்துள்ளது.[2]\nஆஷா போஸ்லே அவர்கள் பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி பிரதிபா பாடில் அவர்களிடமிருந்து திங்கள்கிழமை மே 5, 2008 அன்று பெற்றுக்கொண்டார்.\n↑ ஆஷா போஸ்லே என்ற பெயர் பல விதங்களில் உருமாறிக் காணப்படுகின்றன, அவை ஆஷா, ஆஷா போஸ்லே, ஆஷா போன்சலே, ஆஷா போன்ஸ்லே, ஆஷா போன்ஸ்லேய், ஆஷா போசலே மற்றும் ஆஷா போஸ்லேய் போன்ற பயன்பாடுகளாகும் (விவரங்களுக்கு அவரது ஐஎம்டிபி நுழைவுகளை பார்க்கவும்). அவரை பலமுறைகளில் ஆஷாஜி என அழைக்கப் படுகிறார் — ஹிந்தியில் பின் ஒட்டுச்சொல்லானஜி மரியாதையை குறிப்பதாகும்.\n↑ ஆஷா அவர்கள் 1950 ஆண்டுகளில் இருந்து பாடிவருகிறார். இன்று வரை, இந்தியாவில் இசைத்தட்டுக்களின் விற்பனை அமேரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ளது போல மிகச்சரியாகவும் (துல்லியமாகவும்) மற்றும் கச்சிதமாகவும் கணக்கிடப்படவில்லை. அதனால், இது வரை எத்தனை ஆஷா போஸ்லே அவர்களின் இசைத்தட்டுக்கள் துல்லியமாக விற்பனை ஆகியுள்ளன என்பதற்கான சரியான விவரங்கள் இல்லை (இவற்றில் திருட்டு இசைத்தட்டுக்களின் கணக்கு அடங்கவில்லை); தோராயமாக கணித்தால் அவை மில்லியன் கணக்கில் இருக்கும்.\n↑ ஆஷா போஸ்லே அவர்களின் பல விசிறிகள் அவர் 20,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருப்பதாக தெரிவிகின்றனர். ஒரு பேட்டியின் பொழுது, (Jyothi Venkatesh. \"Asha Bhosle: Sa Re Ga Ma…\". Vashi2Panvel.com. பார்த்த நாள் 2006-05-03.), ஆஷா போஸ்லே அவர்களிடம் \"நீங்கள் இதுவரை சுமார் 25,000 பாடல்களை பாடியிருக்கக் கூடும் \" என கேட்கப்பட்டது. அவர் அளித்த பதில், \"உலகத்தில் எந்த பாடகியாலும் 25,000 பாடல்களை பாடியிருக்க முடியாது\" என்றார். சொல்லப்போனால் நான் மிகவும் தாழ்மையுடன் கூறுவது என்ன என்றால் இது வரை மிகவும் அதிகமாக பாடல்களை பாடியது நானாகத் தான் இருக்கவேண்டும் — சுமார் 12,000. நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு பாடல் பாடினாலும், ஒரு வருடத்தில் 365 பாடல்களை மட்டுமே பாட முடியும் மேலும் பத்தாண்டுகளில் சுமார் 3650 பாடல்களை பாடி இருக்கலாம். அப்படி பார்க்கையில் என்னுடைய இந்த 60 வருட தொழில் வாழ்க்கையில் நான் சுமார் 12,000 பாடல்களை பாடியிருக்கலாம், ஏன் என்றால் நான் சில நேரங்களில் ஒரே நாளில் நான்கு பாடல்கள் வரை பாடியதுண்டு.\" 1980 மற்றும் 1990 ஆண்டுகளில், கின்னஸ் புக் ஒப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் லதா மங்கேஷ்கர் (\"25,000 பாடல்களுக்கு குறைவில்லாமல் பதிவு செய்ததாகவும்\") மற்றும் முகமது ரபி (\"28,000 பாடல்கள் பதிவு செய்துள்ளதாகவும்\") கூறி அவர்களுடைய \"மிகவும் அதிகமான பாடல்கள் பதிவுசெய்த தொகுப்பில்\" வெளியிட்டுள்ளனர். இருந்தாலும், ரபி அவர்கள் சுமார் 4,956 பாடல்களையும், மேலும், லதா மங்கேஷ்கர் சுமார் 6,000 பாடல்கள் மட்டும் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளன, அதே நேரத்தில் ஆஷா போஸ்லே அவர்கள் 12,000 க்கும் மேல் பாடல்களை பதிவு செய்துள்ளார். (Raju Bharatan (2006-08-23). \"How fair were they to Mohammed Rafi\" என கேட்கப்பட்டது. அவர் அளித்த பதில், \"உலகத்தில் எந்த பாடகியாலும் 25,000 பாடல்களை பாடியிருக்க முடியாது\" என்றார். சொல்லப்போனால் நான் மிகவும் தாழ்மையுடன் கூறுவது என்ன என்றால் இது வரை மிகவும் அதிகமாக பாடல்களை பாடியது நானாகத் தான் இருக்கவேண்டும் — சுமார் 12,000. நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு பாடல் பாடினாலும், ஒரு வருடத்தில் 365 பாடல்களை மட்டுமே பாட முடியும் மேலும் பத்தாண்டுகளில் சுமார் 3650 பாடல்களை பாடி இருக்கலாம். அப்படி பார்க்கையில் என்னுடைய இந்த 60 வருட தொழில் வாழ்க்கையில் நான் சுமார் 12,000 பாடல்களை பாடியிருக்கலாம், ஏன் என்றால் நான் சில நேரங்களில் ஒரே நாளில் நான்கு பாடல்கள் வரை பாடியதுண்டு.\" 1980 மற்றும் 1990 ஆண்டுகளில், கின்னஸ் புக் ஒப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் லதா மங்கேஷ்கர் (\"25,000 பாடல்களுக்கு குறைவில்லாமல் பதிவு செய்ததாகவும்\") மற்றும் முகமது ரபி (\"28,000 பாடல்கள் பதிவு செய்துள்ளதாகவும்\") கூறி அவர்களுடைய \"மிகவும் அதிகமான பாடல்கள் பதிவுசெய்த தொகுப்பில்\" வெளியிட்டுள்ளனர். இருந்தாலும், ரபி அவர்கள் சுமார் 4,956 பாடல்களையும், மேலும், லதா மங்கேஷ்கர் சுமார் 6,000 பாடல்கள் மட்டும் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளன, அதே நேரத்தில் ஆஷா போஸ்லே அவர்கள் 12,000 க்கும் மேல் பாடல்களை பதிவு செய்துள்ளார். (Raju Bharatan (2006-08-23). \"How fair were they to Mohammed Rafi: Page 7\". Rediff.com. பார்த்த நாள் 2007-04-28.) கின்னஸ் தொகுப்பில் இருந்த குறிப்பு 1991 ஆண்டில் நீக்கப்பெற்றது.\n↑ தில் படோசி ஹை , வெளியீடு\n↑ அர்ச்சனா மாஸி. அர்த்தமுள்ள ஒரு பெண்\n↑ அப்துல் வாஹீத் கானுக்கு தயாவதி மோடி விருது வழங்கப்படுகிறது.portal.unesco.org. நவம்பர் 17, 2006 அக்டோபர் 18, 2007 இல் அணுகப்பட்டது.\n↑ பயானி, விரால். பச்சன், ஹேமா போன்றோர் உயிர்வாழும் பரம்பரையினர் என கவுரவிக்கப்பட்டனர். redhotcurry.com. மார்ச் 16, 2004. அக்டோபர் 18, 2007 இல் அணுகப்பட்டது.\n↑ 2005 ஆண்டு வெற்றியாளர்கள். எம்டிவி இந்தியா அக்டோபர் 18, 2008 இல் அணுகப்பட்டது.\n↑ வரலாறு: மக்களில் மிகவும் ஒயிலுடன் கூடிய பாடகர்கள். எம்டிவி இந்தியா அக்டோபர் 18, 2007 இல் அணுகப்பட்டது.\nஆஷா போஸ்லே ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்(மூலபக்கம்)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசி ஆர் கிருஷ்ணசாமி ராவ்\nஎச் வி ஆர் ஐயங்கார்\nவி கே.ஆர்.ஜெயஸ்ரீ வி ராவ்\nமம்பில்லிகலத்தில் கோவிந்த் குமார் மேனன்\nராஜேஸ்வர் சிங் (பொருளாதார வல்லுனர்)\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஓ. என். வி. குறுப்பு\nபி. கே. எஸ். அய்யங்கார்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2017, 19:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/interview/gopika-ready-for-glamour-281207.html", "date_download": "2018-07-21T15:22:59Z", "digest": "sha1:BWGZGGTRD4VT54BSFMDH7ATA4OZUGR3M", "length": 11278, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேவைப்பட்டால் கவர்ச்சி: கோபிகா | Gopika ready for glamour! - Tamil Filmibeat", "raw_content": "\n» தேவைப்பட்டால் கவர்ச்சி: கோபிகா\nஇதுவரை நான் கவர்ச்சியாக நடித்ததில்லை. ஆனால் தேவைப்பட்டால் நிச்சயம் கிளாமராக நடிப்பேன் என்று கூறியுள்ளார் கோபிகா.\nஆட்டோகிராப்பில் ஆரம்பித்த கோபிகாவின் கேரியர் கிராப் படிப்படியாக உயரத்தைத் தொட்டது. கனா கண்டேன் படத்தில் லேசு பாசாக கவர்ச்சி காட்டப் போய், விமர்சனத்துக்கு ஆளானார் கோபிகா.\nஇதனால் விசனப்பட்ட கோபிகா தமிழைக் குறைத்துக் கொண்டு தாயகமான மலையாளத்திற்கே திரும்பினார். மலையாளத்தில் முழு மூச்சாக நடித்து வந்த அவர் இடையில் எம் மகன், வீராப்பு என தமிழிலிலும் தலை காட்டினார்.\nஇந்த நிலையில் தற்போது பிரகாஷ் ராஜின் சொந்தப் படமான வெள்ளித்திரை படத்தில் செம கிளாமராக நடித்துள்ளாராம் கோபிகா. இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியுள்ளதாம்.\nஅதுகுறித்து அவரிடமே கேட்டபோது, வெள்ளித்திரையில் ஒரு பாடல்காட்சி தான் படமாக்க வேண்டும். வெளிநாடுகளில் சென்று படமாக்க\nவேண்டும் என்றால் அங்கு பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் மூணாறில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.\nஇந்தப் படத்தில் கவர்ச்சியாக நடிக்கவில்லை. நடிகை என்றாலே கவர்ச்சி தானா. வேறு எதுவும் தெரியாதா. இதுவரை எந்த படத்திலும் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை. நடிகை வேடம் என்பதால் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று யார் சொன்னது.\nநடிகை என்றாலே கவர்ச்சி என்ற மாயையிலிருந்து ரசிகர்களை வெளியே கொண்டுவர வேண்டும். அதற்கு எனக்கு வெள்ளித்திரையில் அமைந்துள்ள வேடம் பெரிதும் உதவும் என்றார்.\nவெள்ளித்திரையில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேனா, இல்லையா என்பதை கடைசி வரை கோபிகா கன்பர்ம் செய்யவே இல்லை. இருந்தாலும் படத்தில் அவரது கேரக்டர் கிளாமராக வந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை என்கிறார்கள் படம் குறித்து அறிந்தவர்கள்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஇனி ஸ்லிம் வேண்டாம்... கொழுக் மொழுக்கென மாற முயற்சிக்கிறாரா நயன்தாரா\nலீட் ரோலுக்கு ஆசைப்பட்டு தமிழில் நடிக்க வாய்ப்பு தேடும் இலியானா\n'செட்பேக்'கை விட 'கம்பேக்' ஸ்ட்ராங்கா இருக்கணும் - கவர்ச்சி பாம் ஆக களமிறங்கும் ராய்லட்சுமி\nகடைசியில அந்த லிஸ்டுல வேதிகாவும் சேர்ந்துட்டாரே\n'அந்த’ லிஸ்டில் இணைந்த டாப்ஸி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கவர்ச்சி கோபிகா படப்பிடிப்பு வெளிநாடு வெள்ளித்திரை வேடம் entertainment glamour gopika\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/104373", "date_download": "2018-07-21T15:04:53Z", "digest": "sha1:HSRQUC2GPPQDUDUW26M7XHFG676IV467", "length": 10308, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானையுலகம்", "raw_content": "\nசீ முத்துசாமியின்’மண்புழுக்கள்’- பச்சைபாலன் »\nவாட்ஸ் அப்பில் உலவும் இந்தப் படங்களை ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். முதல் படத்தில் குழியில் விழுந்த யானைக்குட்டியைக் காப்பாற்றுகிறார்கள். இரண்டாவது படத்தில் யானைக்கூட்டம் குட்டியைப் பாச‌த்துடன் அழைத்துச் செல்கிறது. அதில் ஒரு யானை காப்பாற்றியவர்களுக்கு நன்றி சொல்கிறது. தங்களின் யானை டாக்டர் கதையும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்த விலங்குகளின் உணர்வுகள் குறித்த விவாதமும் மறுபடியும் நினைவுகளை நிரப்பிவிட்டன.\nமனிதவரலாற்றில் எப்போதுமே இன்றிருந்ததுபோல புறவுலகைப் பார்க்கும் வசதி இருந்ததில்லை. நம் காமிராக்கள் ஒவ்வொன்றும் பல்லாயிரம் கண்களுக்குச் சமம். நம் ஒவ்வொருவரின் கையிலும் காமிரா உள்ளது. உலகமெங்கும் பலகோடிக் காமிராக்கள் ஒவ்வொரு கணமும் விழித்திருக்கின்றன.\nஇது விலங்குலகைப்பற்றிய பழைய உளப்பதிவுகளை தலைகீழாக்கிக் கொண்டிருக்கிறது. விலங்குகளின் அன்பு முதலிய உணர்வுகள், நினைவாற்றல், அறிவுத்திறன் அவற்றின் வாழ்க்கைப் போராட்டங்கள், தகவமைவுகள் குறித்த பழைய அறிஞர்களின் எண்ணங்கள் சிதறடிக்கப்பட்டுவிட்டன.\nஅவர்களில் பெரும்பாலானவர்கள் விலங்குகளுக்கு ஆன்மா இல்லை என்ற பழைய செமிட்டிக் மதநம்பிக்கையை முன்முடிவாகக்கொண்டு விலங்குலகை நோக்கியவர்கள். புறவயமான சான்றுகள் தேவை என்று சொல்லி இலக்கியப்பதிவுகளையும் அனுபவக்குறிப்புகளையும் நிராகரித்துவந்தனர். இன்று புறவயச் சான்றுகள் குவிந்துகொண்டே இருக்கின்றன. ஆயினும் அவர்களில் பலர் பழைய பிடிவாதங்களுடனேயே இருப்பதையும் பார்க்கமுடிகிறது. அவர்களுக்கு அறிவியலைவிடவும் ஆழ்மனதின் மதமே சிந்தனைகளில் மேலாதிக்கம் செலுத்துகிறது என்பது சமகால ஆச்சரியங்களில் ஒன்று\nதெலுங்கில் நவீன இலக்கியத்தைப் பற்றி\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 1\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–7\nகம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2017/11/07/ndlf-condemn-the-cpm-head-office-coimbatore-attacked-by-raa-goons/", "date_download": "2018-07-21T15:37:57Z", "digest": "sha1:7MNV6FBTYCIXQ724D6JLQDGLS6J52ISH", "length": 26000, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "காவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி ! - வினவு", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் காவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி \nகாவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி \nமார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகம் முன் வன்முறையில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி. – ஆர்.எஸ்.எஸ். கும்பலை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு அலுவலகத்தின் முன்பு ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி. பொறுக்கிகள் மார்க்சிஸ்ட் கட்சிக் கொடியையும் கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயனின் புகைப்படத்தையும் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனை காவல் துறை அனுமதித்தது மட்டுமன்றி அவர்களை பெயருக்கு நான்கு பிரிவுகளில் வழக்கு போட்டு உடனே விடுவித்தும் உள்ளது. இச்செயலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது\nபாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளான சங்கப் பரிவாரங்கள் அனைத்தும் சமூகத்தின் நச்சுக்களை தின்று வன்முறையை தூண்டுவதிலேயே குறியாய் இருக்கின்றன. இவற்றின் அடையாளம் வன்முறையும் பிற்போக்குத்தனமும் ஏகாதிபத்திய அடிமைப்புத்தியும் ஆகும். பிற்போக்குத்தனத்தையும் ஏகாதிபத்திய அடிமைதனத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்கினால் அதனை வன்முறையாக எதிர்கொள்வதும், அந்த வன்முறையை எதிர்த்தால் அதனை பெரும் கலவரமாக மாற்றுவதுமே இவர்களின் செயல்முறையாக இருக்கிறது.\nஇதற்கு முன்பாக கோவை மார்க்சிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தின் மீது வி.ஹெச்.பி. பொறுக்கிகள் பெட்ரோல் குண்டு வீசினார்கள். இவ்விரு சம்பவங்களும் ஒரு சில மாதங்களுக்குள் நடந்துள்ளன. ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இம்மாதிரியான சம்பவங்கள் பெரும் வன்முறையை எதிர்நோக்கிய சிறு பொறிகள் இதில் பாரதிய ஜனதாவின் தேர்தல் பலாபலன்களும் ஒரு பகுதி பாஜக அரசின் வருமான வரி மற்றும் இதர துறைகளின் மூலம் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட ஆளும் அதிமுக அரசும் அதன் காவல்துறையும் இந்த அயோக்கியத்தனத்திற்கு உடந்தையாக இருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.\nஆகையினால், இந்த ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறையை ஒரு பரந்த முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஐக்கிய முன்னணி மூலமே எதிர்க்க முடியும் விழ்த்த முடியும் அதற்கான அபாய மணியாக இச்சம்பவத்தை எடுத்துக் கொண்டு அணியமாவோம் என அறைகூவி அழைக்கிறோம்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nகோவை. தொடர்புக்கு : 90924 60750.\nகார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு \n19 நவம்பர், 2017 மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.\nரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.\nபெரும் பொருட்செலவுடன் நடைபெறும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வு நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங் கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nபினராயி விஜயன் உருவ பொம்மை எரிப்பு\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nமுந்தைய கட்டுரைவிருதாச்சலம்: பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யவைத்த மக்கள் அதிகாரம் \nஅடுத்த கட்டுரைநவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் மூடப்பட்டதில் மகிழ்ச்சியே என்கிறார்கள் ஸ்டெர்லைட் தொழிலாளிகள் \nமோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள் தொழிலாளிகள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nமறையாது மடியாது நக்சல்பரி…. பாடல்\nஆதிக்க சாதிவெறிக்கு எதிராக முகிலனின் கருத்தோவியங்கள் \nமுன்னணி ஐ.டி நிறுவன ஊழியர்கள் பு.ஜ.தொ.மு – ஐ.டி தொழிற்சங்கத்தில் பொறுப்பேற்பு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2017/12/06/corp-insurance-is-not-protection-for-farmers-makkal-athikaram-protest/", "date_download": "2018-07-21T15:44:35Z", "digest": "sha1:CYVJPVZUZQI77QAYFUJKRWWN7XRMT2X3", "length": 31721, "nlines": 249, "source_domain": "www.vinavu.com", "title": "பயிர் இன்ஸ்யூரன்ஸ் பாதுகாப்பல்ல, பகல் கொள்ளை ! - வினவு", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு மறுகாலனியாக்கம் விவசாயிகள் பயிர் இன்ஸ்யூரன்ஸ் பாதுகாப்பல்ல, பகல் கொள்ளை \nபயிர் இன்ஸ்யூரன்ஸ் பாதுகாப்பல்ல, பகல் கொள்ளை \nபயிர் இன்ஸ்யூரன்ஸ் : பாதுகாப்பல்ல, பகல் கொள்ளை \nநாள் : டிசம்பர் 08 2017, வெள்ளிக் கிழமை,\nநேரம் : காலை 10 மணி,\nஇடம் : பனகல் கட்டிடம், தஞ்சை.\nபங்கேற்போர் : மக்கள் அதிகாரம், விவசாய சங்கத் தலைவர்கள்.\nவிவசாயம் லாபமீட்டும் தொழிலல்ல, மனித சமூகம் உயிர் வாழ்வதற்கான ஆதாரம் என்பதை உலகம் அறியும் இந்த ஆதாரத்தை அளிக்கும் விவசாயிகள் வறட்சி, வெள்ளம், விளைச்சல் வீழ்ச்சி, விலை வீழ்ச்சி, தண்ணீர் பற்றாக்குறை, கடன் தொல்லை என சொல்ல முடியா தொல்லைகளால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் தற்கொலையை நாடுகின்றனர். வாயாலே வடை சுட்டு, ஆட்சியைப் பிடித்த மோடி “விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம், நட்டத்தை ஈடுகட்ட புதிய பயிர்காப்பீட்டுத் திட்டம்” என வாய்சவடாலடித்தார்.\nஆனால், கோடிக்கணக்கான விவசாயிகளிடமிருந்தும், மத்திய மாநில அரசுகளின் கஜானாவிலிருந்தும், பல்லாயிரம் கோடி பணத்தைப் பிரிமியத் தொகையாகச் சுருட்டிக்கொண்ட பயிர் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யாமல் இழுத்தடிப்பது, நிராகரிப்பது என மோசடி செய்கின்றன.\nமத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகளைக் கைகழுவி விடுகின்றன. நாடு முழுவதும் தமிழகம் முதல் குஜராத் வரை விவசாயிகள் போராடுகின்றனர். தமிழக டெல்டா விவசாயிகள் தலைமடை திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் தொடங்கி, கடைமடை வேதாரண்யம், நாகை வரை அன்றாடம் போராடுகின்றனர்.\nஇன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு சில இடங்களில், ஒரு சிலருக்கு இழப்பீடு வழங்கிவிட்டு சாக்கு போக்கு காட்டி ஏமாற்றுகின்றன. நட்டமடைந்த எல்லா விவசாயிகளும் இன்ஸ்யூரன்ஸ் மூலம் பயன்பெறுவதில்லை என்பதே நடைமுறை உண்மை.\nவட்டிக்கு விடுவது, சீட்டு பிடிப்பது, லாட்டரி சீட்டு நடத்துவது போல் இன்ஸ்யூரன்ஸ், லாபம் சம்பாதிக்க முதலாளிகள் நடத்தும் தொழில். பயிர் இன்ஸ்யூரன்ஸ் தொழிலில் இந்தியாவின் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றில் ஒன்பது நிறுவனங்கள் டாடா, அம்பானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள்.\nமோட்டார் – வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு இவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரும் தொழிலாக பயிர் இன்ஸ்யூரன்ஸ் வளர்ந்துள்ளது. தனியார் முதலாளிகள் தங்கள் லாபத்தை அதிகரிக்க எல்லாவிதமான தில்லு முல்லு, பித்தலாட்டம் மோசடிகளில் ஈடுபடுவார்கள் என்பது உலகறிந்த உண்மை. அத்தகைய முதலாளிகளிடம் (அரசு உட்பட) விவசாயிகளின் பாதுகாப்பை ஒப்படைத்தால் என்ன நடக்கும்\nஇந்தியாவில் தனியார்மயம் வேகமாகப் புகுத்தப்பட்ட பிறகு இன்ஸ்யூரன்ஸ் துறையில் தங்களை அனுமதிக்குமாறு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதன் விளைவாக அரசின் ஏகபோகமாக இருந்த இன்ஸ்யூரன்ஸ் துறை தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது.\nமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய மருத்துவ சேவையை தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது மட்டுமின்றி அரசு மருத்துவமனைகளிலும் இன்ஸ்யூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இன்று பல்லாயிரம் கோடி வரிப்பணத்தை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களும் தனியார் மருத்துவமனைகளும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். ஏழை எளிய மக்களே சரியான மருத்துவம் கிட்டாமல் சாகின்றனர்.\nஇதே போல்தான் பயிர் இன்ஸ்யூரன்ஸ் திட்டமும். ஒவ்வொருவரிடமும் பிரீமியம் தொகையை வசூலித்து கொண்டு “ஊர் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து விவசாயம் அழிந்தால்தான் நட்டஈடு தருவோம்” என்ற விதி எவ்வளவு பெரிய மோசடி என்பதை விவசாயிகள் புரிந்துகொள்ளவேண்டும்.\n2016 – 17 ம் ஆண்டுக்கு இந்தியா முழுவதும் வசூலிக்கப்பட்ட பயிர் இன்ஸ்யூரன்ஸ் பிரிமியத்தொகை 22,437 கோடி ரூபாய். விவசாயிகளுக்கு வழங்க ஒத்துகொண்ட தொகை 8,087 கோடி வழங்கிய தொகையோ 714 கோடி. அதாவது 97 சதவீத மக்கள் பணத்தை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் ஏப்பம் விட்டு விட்டன. இதை விவசாயிகளுக்கு அரசே கொடுத்திருந்தால், 21,000 கோடி மிச்சம்.\n குஜராத்தில் எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனங்கள் பயிர் காப்பீடு திட்டத்தில் மோசடி செய்துள்ளதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே, “பயிர் இன்ஸ்யூரன்ஸ்” முதலாளிகள் கொள்ளையடிக்கும் திட்டமேயன்றி விவசாயிகளை பாதுகாக்கும் திட்டம் அல்ல.\nகல்விக்குக்கடன், மருத்துவத்திற்கு விவசாயித்திற்கு இன்ஸ்யூரன்ஸ், காசு கொடுத்தால்தான் நல்ல குடிநீர் குப்பை பொறுக்கி பிழைக்க முயன்றாலும் ஜி.எஸ்.டி வரி. அதாவது, அரசு மக்களுக்கு எதையும் செய்யாது. மக்கள் எதைச் செய்தாலும் அரசுக்குக் கப்பம் கட்ட வேண்டும் இதுதான் மோடி அரசின் கொள்கை. அரசுத்துறை வங்கிகளிலிருந்து பல இலட்சம் கோடி கடன் வாங்கி முதலாளிகள் ஏப்பம் விட்ட தொகையை வசூலிக்காமல் அந்த நட்டத்தை ஈடுகட்ட ஒன்றேகால் லட்சம் கோடி மக்கள் பணத்தை வங்கிகளுக்கு வழங்கி காப்பாற்றுகிறது மத்திய அரசு. இதுதான் மோடியின் திட்டம்.\nஇந்திய அரசியல் சட்டம் விவசாயத்தைக் காக்க வேண்டும் என ஆணையிடுகிறது. ஆனால், அரசு கைவிரிக்கிறது. எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் அகற்ற வேண்டும் என்கிறது சட்டம். அரசு, மக்களை மேலும் மேலும் போண்டியாக்கிறது. ஆக்சிஜன் இல்லாமல் உத்திரப் பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மடிந்தனர். கொலைகளும் தற்கொலைகளும் அன்றாடம் செய்தித்தாள்களை நிறைக்கின்றனர்.\nமக்களிடம் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு இவற்றை அரசு செய்யாது, காப்பீடு செய்து கொள், காசு கொடுத்து வாங்கிக்கொள் என்றால் இந்த அரசை ஏன் சுமக்க வேண்டும் என்றால் இந்த அரசை ஏன் சுமக்க வேண்டும் மக்களுக்கு எதிராகக் செயல்படும் இந்த அரசை நம்புவதால் என்ன பயன்\nவிவசாயிகளே பயிர் இன்ஸ்யூரன்ஸ் என்பது ஒரு மாபெரும் மோசடி. எரியும் வீட்டில் இருப்பதையும் பிடுங்கும் அராஜகம், விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டியது சமூகத்தின் முதல் கடமை. (அதாவது அரசின் கடமை) மலிவான விலையில் இடுபொருள், கட்டுப்படியான விலையில் கொள்முதல், இயற்கை இடரால் ஏற்படும் இழப்பு அனைத்தையும் அரசே முழுமையாக ஈடு செய்தல். இதுதான் விவசாயிகளைப் பாதுகாக்கும் உண்மையான காப்பீடு. இந்தக் கோரிக்கைக்காக ஒன்றிணைவோம் போராடுவோம்\nபயிர் காப்பீடு மோசடியை உடனே கைவிடு \nமலிவான இடுபொருள், கட்டுபடியான விலையில் அரசே கொள்முதல் செய் \nவிவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் அனைத்திற்கும் பொறுப்பாகு \nஅனைத்து விவசாயக்கடன்களையும் தள்ளுபடி செய் \nநட்டமடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் இதுவரை கொடுக்க வேண்டிய பயிர் காப்பீட்டுத்தொகையை உடனே வழங்கு \nதஞ்சை – திருவாரூர் – நாகை மாவட்டங்கள்.\nமுந்தைய கட்டுரைஆய்வு செய்வது அறிவியல் – ஆராயாதே என்கிறது மதம் – கருத்துப் படம்\nஅடுத்த கட்டுரைபோர்னோ : இருளில் சிக்கும் இளமை – புதிய கலாச்சாரம் மின்னூல்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசேலம் – சென்னை எட்டு வழிச் சாலை : வளர்ச்சியின் பெயரில் காட்டாட்சி \nகையூர் தியாகிகளின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள் \nவிவசாயிகள் கடன் தள்ளுபடியை விமர்சிக்கும் அரை வேக்காடுகள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://coolzkarthi.blogspot.com/2009/04/blog-post_10.html", "date_download": "2018-07-21T15:38:02Z", "digest": "sha1:ZXWW4AOR3UEMD3RESQ5YS7BQJZMUPSRI", "length": 16342, "nlines": 146, "source_domain": "coolzkarthi.blogspot.com", "title": "coolzkarthi: எது ரொம்ப இனிப்பு(லிப்பாலஜி ) ...", "raw_content": "\nஎது ரொம்ப இனிப்பு(லிப்பாலஜி ) ...\nநான் சக்கரையா,அந்த குச்சி முட்டாயா அல்லது அந்த ice கட்டியா அப்படின்னு கேட்டேன் ....\nநீங்க ஏன் வேற என்னத்தையோ கற்பனை பண்ணுறீங்க....\nசரி சரி எந்த படம் ரொம்ப நல்லா இருந்தது அப்படின்னு சொல்லிட்டு போங்க...\n சாப்பிட்டு பாத்துதானே சொல்ல முடியும்\nகடைசி படம் தான் கலக்கல் மச்சி\n சாப்பிட்டு பாத்துதானே சொல்ல முடியும்\nஆமா பாஸ் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க....\nசரி சரி,வீட்ல சக்கரை டப்பி இருக்கும் பாருங்க....\nஅறிவே தெய்வம் எனக்கும் அந்த படங்கள் தான் பிடித்து இருந்தது.....\nஇப்பெல்லாம் ர்ர்ரொம்ப ஓவரா போரீங்கப்பா...\nவாங்க வழிப்போக்கன் ....இதெல்லாம் லுல்லுலாய்க்கு,கண்டுக்க படாது.....\nஎன்ன பண்ணுறது வழிப்போக்கன்....நானும் கஷ்ட்டப்பட்டு எழுத்தாளனின் உணர்ச்சிகள் அப்படின்னு ஒரு சிறுகதை எழுதினேன்,யார் அத படிச்சா,இது மாதிரி தான் எல்லோரும் விரும்புறாங்க....\nபடங்கள் அனைத்தும் சூப்பர் அண்ணா\nவாங்க அன்பு பாத்து ரொம்ப நாள் ஆச்சு ......\nசில கோணங்களில் சில படங்கள்......\nஉங்கள் வலைப்பூவின் மதிப்பு இங்கே....\nதேர்தல் ஆணையத்தின் புதிய form...\nsms இல் வந்த சில முத்துக்கள்...\nமுதல் பரிசு வென்ற நாயும் naughty மியாவ் உம்..\nThe Banana Test(மன அழுத்தம் இருக்கிறதா\npets.....வளர்ப்பு பிராணிகளும்,நானும் கொஞ்சம் mushr...\nஎது ரொம்ப இனிப்பு(லிப்பாலஜி ) ...\nஆண்கள் குறட்டை விடுவதின் பின்னணி.....\nஇந்தியா கிரிக்கெட்டில் முன்னேற்றம் கண்டு வருவதற்கா...\nஆங்கிலத்தில் எனக்கு இருக்கும் சில சந்தேகங்கள்.......\nஇந்த படங்கள் என்னை மிகவே பாதித்தது.....\nசில கூல் படங்கள்.....(அரசியல் வசனங்களுடன்)\nதைரியம் இருந்தால் விடை அளியுங்களேன்.....\nகொஞ்சம் மொக்கை, கொஞ்சம் சோக்கு, கொஞ்சம் தத்துவம்ஸ்...\nவயது வந்தோருக்கு மட்டும்.....(Adults Only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "http://isangamam.com/57103/%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%E2%80%9A-1269-%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%E2%80%99%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-07-21T15:44:31Z", "digest": "sha1:RCSEBRM3IP52FR5PWFFS73BJVNWZLV3D", "length": 12141, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nரூ.1269 கோடி ஆந்திராவுக்கு ஒதுக்கீடு - தினமலர்\nதின பூமிரூ.1269 கோடி ஆந்திராவுக்கு ஒதுக்கீடுதினமலர்புதுடில்லி:ஆந்திராவுக்கு, பல்வேறு திட்டப் பணிகளுக்காக, மத்திய அரசு, 1,269 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. மத்தியில் ஆளும், தே.ஜ ...பணிந்தது மோடி தலைமையிலான மத்திய அரசு: ஆந்திர மாநிலத்துக்கு ...தி இந்துஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: அனைத்து கட்சிகளும் ...தின பூமிமத்திய அரசை பொறுத்தவரையில் ஆந்திரா இந்தியாவின் ஒருபகுதி ...தினத் தந்திமாலை மலர் -Polimer News -Minmurasu.comமேலும் 52 செய்திகள் »\n2 +Vote Tags: மகளிர் செய்திகள் உடல்நலம் முக்கிய செய்திகள்\nஜிஎஸ்டி கவுன்சில்: பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி உள்ளிட்ட பல ... - தி இந்து\nதி இந்துஜிஎஸ்டி கவுன்சில்: பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி உள்ளிட்ட பல ...தி இந்துPublished : 21 Jul 2018 20:36 IST. Updated : 21 Jul 2018 20:36 IST. பிட… read more\n'ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்': கால்பந்து ... - தி இந்து\n'ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்': கால்பந்து ... - தி இந்து\n'ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்': கால்பந்து ... - தி இந்து\n4-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ... - விகடன்\nவிகடன்4-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ...விகடன்மதுரையில் திரவியம் என்ற ஓய்வு பெற்ற துணை காவல் ஆய்வாளர், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ... - விகடன்\nவிகடன்ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி ...விகடன்மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது… read more\nமதுரை அருகே 13 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் ... - Inneram.com\nInneram.comமதுரை அருகே 13 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் ...Inneram.comமதுரை (21 ஜூலை 2018): மதுரை அருகே 13 வயது சிறுமியை ஒய்வு பெற்ற காவல்துறை சிற… read more\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \n என் தலையெழுத்து : கார்க்கி\nசெல்பேசியில் காதலித்துப்பார் – கவிப்பெயரரசு வரமொத்து : Snapjudge\nகல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது : வெறும்பய\nகவர்ன்மெண்ட் கண்ணாஸ்பத்திரி : O.R.B Raja\nஅவள் செத்தேயாக வேண்டும் : அரை பிளேடு\nஜஸ்ட் மிஸ் : Karki\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி : கவிதை காதலன்\nநல்ல மனத்துக்காரர்கள் : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/70452/%C3%A0%C2%AE%E2%80%99%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%BF", "date_download": "2018-07-21T15:40:35Z", "digest": "sha1:ONGQRZ3CNAYJDS7FTWKP54F62DUDJJRP", "length": 9007, "nlines": 154, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஒரு முறையேனும்: சசி எழில்மணி\nஉயரம் சென்ற மனிதா நீ வந்த வழி மறக்கலாமோ கடந்து வந்த பாதை மறந்து மதம் பிடித்து நடக்கலாமோ – இல்லாத நேரத்தில் நீ பட்ட துன்பங்கள் எல்லாம் வந்ததும் பழையதை மறந்தாயோ – மறந்தால் வாழ்க்கை இனிதாய் அமையுமோ நினைத்தால் வாழ்க்கை பாழாகிப் போகுமோ – வாழ்க்கையைத் திரும்பிப்பார் இருக்கின்ற நேரத்தில் நீ தந்து மகிழ்ந்திடு உலகம் உன்னை கவனிக்கும் ஒரு முறையேனும். – ————————– நன்றி கவிதை மணி Advertisements\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்நான் ஒரு ஏழைங்கரொம்ப நல்லா படிச்சநாலு பக்தாள்ஸ் சொன்னாங்கநான் ஒரு ஏழைங்கஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்கஎல்லாம்… read more\nவாய் மட்டும் இல்லேன்னா வாய் மட்டும் இல்லேன்னா நாய் தூக்கிட்டுப் போயிரும் என்ற பழிமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ மோடிக்கு மிக பொருந்துகிறதுஅன்பு… read more\n24 மணி நேரமும் என் மனம் கொந்தளிப்பிலேயே இருக்கும். எப்படி 24 மணி நேரமும் ஐயனாவரம் பெண் என் மகளைப் போலவே தோன்றும். மொத்தம் பத்து பூனைகளுக்கு உணவு அளித… read more\nநாடகப்பணியில் நான் - 10\nதெலுங்கில் கால் பதிக்கும் வித்யா பாலன்\nதெலுங்கில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகி… read more\nஅரசியல் சாசனம் பிரிவு 161ன்படி, ஆயுள் கைதிகள் அல்லது மரண தண்டனை கைதிகளை மாநில கேபினட் குழு விடுதலை செய்வதாக முடிவு செய்து அதனை மாநில கவர்னருக்கு பரிந்… read more\nபடங்கள் – சிம்ஸ் பார்க் – குன்னுர்\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஇன்னும் கிளிகள் : மாதவராஜ்\nகொலம்பஸ் தின வாழ்த்துக்கள் - மனைவிகள் படிக்க வேண்டாம் : ஜாம்பஜார் ஜக்கு\nநீங்க போட்ட எட்டு : T.V.Radhakrishnan\nசாபம் : ஈரோடு கதிர்\nமுதல் மேடை : ஜி\nவிடாமல் விலகும் பெண்கள் : வினையூக்கி\nவியர்வைமுதல் மழைவரை : என். சொக்கன்\nதலைகால் புரியாமல் - சிறுகதை மாதிரி : ச்சின்னப் பையன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pudugaimanimandram.blogspot.com/2016/09/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:37:04Z", "digest": "sha1:MMYFKAC6VPAAVQU3J2WHQRGX62X5UC37", "length": 6658, "nlines": 111, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: புதிய கல்விக் கொள்கை - இசைப்பாடல்", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nபுதிய கல்விக் கொள்கை - இசைப்பாடல்\nபுதிதாக நடுவணரசு வகுக்க முனைந்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கையில், கல்வியாளர்களின், பொது மக்களின் கருத்தறியப்படாமல் வெளியிடப்பட்டுள்ள உள்ளீடுகளின் பாதிப்பு மற்றும் முரண்களை நீக்கக் கோரி நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.\nஅந்த நிலையில் பாமர மக்களுக்கு அதன் எதிர்காலத் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு சென்றடைய, கலை வடிவங்களும் , இசைப்பாடல்களும் ஓரளவு நல்ல பயனளிக்கும் என்பதால் இந்த இசைப்பாடலை ஆக்கியுள்ளேன்..\nஅறிவொளி காலத்து “ கடையாணி” பாடலின் இசையில் இப்பாடலைப் பாடலாம்.\nமாறவேணும் புதிய கல்விக் கொள்கைங்க - அதில\nமக்கள்நலம் கொஞ்சங் கூட இல்லேங்க\nதானானே தானேனன்ன தன்னன்னா - தானே\nசமத்துவத்தை மலர்த்துவதே கல்விதான் - அதைச்\nசாத்தியமா ஆக்கும் பொதுப் பள்ளிதான்\nசாதிக்கும் மாந்தரை உருவாக்கத்தான்- நாட்டில்\nசகலருக்கும் வேண்டும் புதிய கல்விதான் - மாறவேணும்\nதேக்கமில்லாத் தேர்வு முறையில் மட்டுமே - எங்கும்\nதேடிக்கல்வித் தொடரும் வாய்ப்புக் கிட்டுமே\nதோத்தவனை தெரிஞ்ச தொழிலைச் செய்யவே - நெட்டித்\nதுரத்துவது குலக் கல்வித் திட்டமே. - மாறவேணும்\nதேர்ச்சியிலே தரம் பிரித்தல் தர்மமா\nதேசிய நீரோட்ட வர்க்க பேதமா\nவசதியாளர் பட்டம் பதவி ஆள்வதோ\nவறுமைப் பட்டோர் துன்பத்திலே வீழ்வதோ\nவேறுவேறு மொழிகள் பேசும் மண்ணிது - இதுல\nவேதமொழிக் கல்வியை வலிந்து திணிப்பதா\nவீரவர லாற்றை நூலில் மறைப்பதா\nவேதகாலப் பழங் கதைகளை நுழைப்பதா\nஅரசுப் பள்ளி மாணவர்கள் குறைஞ்சிட்டா - அதை\nஅடுத்து தனியார் பள்ளியோடு இணைப்பதா\nஅரசுக்கல்வி அந்நிய மயமா ஆகாதா\nமக்களைமேல் உயர்த்துவதே கல்வியின் எல்லை - தனியாய்\nமாநிலத்தின் பட்டியலிலும் கல்விவர வில்லை\nமாணவர்க்கும் ஆசிரியர்க்கும் பயனிலாக் கொள்கை - மாற்றி\nமலர்த்த வேண்டும் புதுசாஒரு கல்விக் கொள்கை. -- மாறவேணும்\nவீதி கலை இலக்கியக் களம் - 31\nபுதிய கல்விக் கொள்கை - இசைப்பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2009/04/blog-post_7018.html", "date_download": "2018-07-21T15:36:28Z", "digest": "sha1:LWZYHOFAEMH5BQYKJNDT2SAJ5776F2SW", "length": 23546, "nlines": 188, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின் ஒப்ப‌ற்ற‌ த‌லைவ‌னே!", "raw_content": "\nஉல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின் ஒப்ப‌ற்ற‌ த‌லைவ‌னே\nஇப்போது இல்லையேல், இனி எப்போதும் இருக்காது\nதமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் போரின் பின்னணியில் இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் பலமாக இருப்பதாகக் கருதப்படுகின்ற சூழலில் - தமிழ்நாட்டு மக்களினது தமிழீழ ஆதரவு எழுச்சியை மையமாக வைத்து நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஆராய்கின்றார் சென்னனையில் இருந்து தமிழகத்தின் ஒர் இளம் ஊடகவியலாளரான அ.பொன்னிலா.\n\"எனது உடலைக் கைப்பற்றி ஈழப் போராட்டத்தைக் கூர்மையாக்குங்கள்\" என்று முழங்கி ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த வீரமகன் முத்துக்குமாரின் உடல் கொளத்தூர் மூலக் கொத்தளத்தில் கிடத்தப்பட்டிருந்த போது ஏற்பட்ட எழுச்சி தமிழகத்தின் தன்னெழுச்சி.\nவழிநெடுகிலும் கண்ணீரும் கம்பலையுமாக மெழுகுவர்த்தியோடு அந்தத் தியாகியை வழியனுப்பிய மக்கள், இந்த எழுச்சி இத்தனை வேகத்தில் அடங்கிப்போகும் என எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.\nபோராடிய வழக்கறிஞர்கள் மீது தாக்குதல், கல்லூரிகளுக்கு விடுமுறை என காங்கிரஸ், கருணாநிதி அரசு தொடுத்த அடக்குமுறைகளுக்கு பலியானது தமிழகம்.\nஆனால், ஈழத்துக்காக போராடிய போராடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் ஒன்றை கவனிக்கத் தவறுகிறார்கள்.\nஅதாவது, இந்தப் போராட்டங்களை இந்திய அரசியல் சட்டமோ அதனை நடைமுறைப்படுத்துகிற நீதிமன்றங்களோ தடுக்கவில்லை.\nமாறாக இந்த ஈழத் தமிழர் எழுச்சிப் போராட்டத்திற்கு ஒருவிதமான சட்ட அங்கீகாரத்தை நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன.\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தபோது, அதனை சட்டவிரோதம் என அரசு நிர்வாகத்தைக் கொண்டுதான் தமிழக முதல்வர் கருணாநிதி தடுத்தார்.\nஆனால் உச்சநீதிமன்றமோ \"மக்களின் உணர்வுகளில் தலையிட முடியாது\" என்று சொல்லி பணிப்புறக்கணிப்புக்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. அன்றைய தமிழகம் தழுவிய பணிப்புறக்கணிப்புக்கு கிடைத்த சட்டப் பாதுகாப்பு.\nஅதுவே இன்று பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லாது என்று சொல்லிவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.\nஇதோ இப்போது சீமானை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது செல்லாது எனச் சொல்லி அதை இரத்தும் செய்து விட்டது நீதிமன்றம். சீமான் இன்னும் இரண்டொரு நாளில் விடுதலையாகிறார்.\nகொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் என அனைவரின் விடுதலைக்குமே இத்தீர்ப்பு ஆதாரமான ஒன்றாக மாறியிருக்கிறது. வழக்கறிஞர்களைத் தாக்கிய வழக்கிலும் உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு சாதகமாக இல்லை.\nஇதெல்லாம் சட்டத்தின் நுணுக்கங்கள். ஆனாலும் ஒரு ஜனநாயக எழுச்சியை ஒடுக்க நினைக்கும் கருணாநிதி, காங்கிரஸ் கூட்டுக்கு தொடர்ந்து கிடைக்கும் சவுக்கடி.\nகடந்த சில மாதங்களாக சோர்ந்து போய்க்கிடந்த தமிழக போராளிகளுக்கு இது தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு.\nநூறு பெண்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் இருக்கிறார்கள். மீண்டும் காங்கிரஸ் அலுவலகத்துக்கு முன் பெண்கள் மறியல் செய்கிறார்கள். சென்னைக்கு வெளியிலும் பலர் போராடுகிறார்கள்.\nஇதோ மீண்டும் பதின்மூன்றாவதாக ஒரு இளைஞன் தீக்குளித்திருக்கிறான். இந்த பதின்மூன்று பேரும் எதற்காகச் செத்தார்கள்\n ஒவ்வொரு முறை எரிந்து விழும் போதும் விதையாக நினைப்பவர்களை நாம் விதைக்காமல் புதைக்க நினைத்ததன் விளைவு. போராட்டங்கள் நீர்த்துப் போயின.\nபிணங்களைக் கொண்டு அரசியல் செய்து ஆட்சிக்கு வந்ததுதான் காங்கிரஸ் கட்சியின் வரலாறு. நாம் அரசியலுக்காக அல்ல ஈழ மக்களின் விடிவுக்காக. அங்கே செத்து மடிந்து கொண்டிருக்கும் நம் சொந்த மக்களுக்காக, போராடுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தருணங்கள் நமக்கு உருவாகி வருகிறது.\nநாம் இதில் தோற்றுப் போவோம் என்றால் அன்றைக்கு மழையில் நனைந்து, பதவி விலகல் கடிதங்களைப் பெற்று, கவிதை எழுதி, கண்ணீர் விட்டு, கடைசியில் காலை வாரியபோதும் நாம் ஏமாந்த தமிழர்கள்தான் என்பது உண்மையாகிவிடும்.\nஇதோ ஒரு முருகதாஸ் புலத்தில் நெருப்பை மூட்டினான். இன்று புலத்தில் ஈழ மக்கள் லட்ச லட்சமாய் திரண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nமுப்பதுக்கும் அதிகமான நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் கொடியை புலம்பெயர் தமிழர்கள் சுமந்து அலைகிறார்கள். இரவு-பகலாய் அனைத்துலக சமூகத்தின் முகத்திற்கு முன்னால் ஒரு இனத்திற்கு இழைப்பட்ட அநீதியை முன்வைத்து நியாயம் கேட்கிறார்கள்.\nஇத்தனைக்கும் அவர்கள் எந்தப் புலிக்கொடியை தங்கள் தோள்களில் சுமக்கிறார்களோ அந்த புலிக்கொடி அந்த நாடுகளில் தடைசெய்யப்பட்ட கொடி என சிலர் ஈழ மக்களை பயமுறுத்துகிறார்கள்.\nமேற்குலகம் அந்தப் போராட்டங்களை முற்றுமுழுதாக தடை செய்யவில்லை. கரிசனையோடு பதில் சொல்கிறது. பட்டும் படாமலும் பேரினவாத அரசிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றது.\nஅமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ்,கனடா, நோர்வே என எல்லா நாடுகளும் ஈழத் தமிழர்கள் மீது கவலை கொள்ளும் போது ஒரு சின்னஞ் சிறு தீவு ஏன் அந்த மேற்குலகின் குரலை உதாசீனப்படுத்துகிறது என தமிழக மக்களாகிய நாம் நினைத்துப் பார்த்ததுண்டா\nஆமாம் தென்கிழக்கில் நமது தாய்நாடான இந்தியாதான் இப்போதைய சண்டியர். அதுதான் இலங்கைப் போரை முட்டுக்கொடுத்து நடத்துகிறது. இதை நான் சொல்லவில்லை சிறிலங்கா சுகாதாரத்துறை அமைச்சர் சிறிபால டி சில்வாவே வெளிப்படையாக பல தடவைகள் கூறியிருக்கிறார்.\nஇதை நமது தாய்நாடான இந்தியாவும் மறுக்கவில்லை.\nஆமாம், தென்னாசியாவில் இந்தியாவை மீறி தற்கால உலகச் சூழலில் மேற்குலகம் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியாது நண்பர்களே அதனால்தான் அது எல்லாவற்றையும் வேகமாக முடிக்க நினைக்கிறது.\n5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்றொழித்த பிறகும் போர் நிறுத்தம் பற்றி சிறிலங்காவிடம் இந்தியா வாய் திறக்கவே இல்லை\nசோனியாவை கருணாநிதி வற்புறுத்துவாராம்; கடிதம் எழுதுவாராம்; சோனியா போரை நிறுத்த வேண்டும் என கருணாநிதிக்கு கடிதம் எழுதுவாராம்; அறிக்கைகள் கொடுப்பார்களாம்.\nஆக, இந்த நாடகங்கள் பலவீனமான தமிழகத் தலைமையை கேலிக்குள்ளாக்கியிருப்பதோடு, ஈழத் தமிழர் கொலையில் இந்த மௌனமும் ஒரு பிரதான காரணமாக இருப்பதை நாம் இன்னும் உணரவில்லையா\nநமக்கு தேர்தல் முடிந்து யாருக்கு எத்தனை மந்திரிப் பதவி என்றெல்லாம் பங்கு போட்டு பின்னர் கடைசியில் ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என்றால் அப்போது ஒப்பாரி வைக்க ஈழம் ஒரு இடுகாடாக மட்டுமே இருக்கும்.\nபோராடுவதற்கான வாய்ப்புக்கள் எப்போதும் வராது. எப்போதாவதுதான் வரும் கிட்டத்தட்ட 13 பேர் தீக்குளித்து மாண்டது நாம் போராட வேண்டும் என்றுதான்.\nநாம் மீண்டும் மீண்டும் அவர்களைக் கொண்டு போய் புதைக்கிறோம். ஈழ எழுச்சியையும் சேர்த்துத்தான்.\nஇருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் குண்டர்களால் கொல்லப்பட்ட அப்பாவி சீக்கிய மக்களுக்காக எரிந்த நெருப்பு இன்றும் எரிகிறது பஞ்சாப்பில்.\nஅந்த நெருப்பின் வெளிப்பாடே ப.சிதம்பரம் மீது வீசப்பட்ட செருப்பு.\nமன்மோகன் பதறுகிறார்; சோனியா பம்முகிறார்; ஆனால் தமிழன் என்றால் இவனை எப்படியாகிலும் ஏமாற்றலாம் என்கிற எண்ணமும் துணிச்சலும் இருப்பதால்தான் ஈழத்துக்கான எழுச்சிகளை அடக்கி ஒடுக்கிறார்கள்.\nபோராடுவதற்கான, வீதிக்கு வருவதற்கான, வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் தவறவிட்டால் இனி எப்போதும் நம்மால் போராட முடியாது.\nஈழ மக்களைக் கொன்று எல்லா தமிழர் தாயகங்களையும் ஆக்கிரமித்து கடைசியில் பிரபாகரன் பற்றிய விருப்பங்களையும் வெளியிடுகிறார்கள் துரோகிகள்.\n இப்போதும் நீங்கள் போராடத் தவறினீர்கள் என்றால் இனி எப்போதும் உங்களால் போராட முடியாமல் போகலாம்.\nஇன்று ஈழத்தில் வீசப்படும் குண்டுகள் நாளை நம்மீதும் வீசப்படாது என்பதற்கு ஒரு உத்திரவாதமும் இல்லை. அப்போது நமக்காக குரல் கொடுக்க இந்த உலகத்தில் ஒரு நாதியும் இருக்காது\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nஇராஜபக்சே வென்றான் சோனியா தோற்றார்\nஉல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின் ஒப்ப‌ற்ற‌ த‌லைவ‌னே\nமனித நேயம் என்பது வெறும் அலங்காரச் சொல்தானா...\nதொடர்ந்து போரிடுவதற்கு பிரபாகரனுக்கு இன்னும் போதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuslim.net/ta/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:15:00Z", "digest": "sha1:NVFYNBVY2ADDLXSYPODFBZAZ4NBAVCKX", "length": 8822, "nlines": 162, "source_domain": "www.newmuslim.net", "title": "தூதருக்கு கீழ்ப்படியுங்கள்..!", "raw_content": "\n நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; மேலும், உங்களுடைய செயல்களை வீணாக்கி விடாதீர்கள். எவர்கள் நிராகரிப்பவர்களாகவும், இறைவழியிலிருந்து தடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ, மேலும் நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்து, அதே நிலையில் மரணமும் அடைகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். எனவே, நீங்கள் தைரியமிழந்து விடாதீர்கள். மேலும், சமாதானத்தைக் கோராதீர்கள். நீங்கள்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள் அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். மேலும், உங்கள் செயல்களை அவன் ஒருபோதும் வீணாக்கமாட்டான். இந்த உலக வாழ்க்கை விளையாட்டும் வேடிக்கையும் ஆகும். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்தின்படி வாழ்வீர்களாயின், உங்களுக்குரிய கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான். மேலும், உங்களுடைய செல்வங்களை உங்களிடம் அவன் கேட்கமாட்டான். ஒருவேளை உங்கள் செல்வங்களை உங்களிடமிருந்து அவன் கேட்டால், மேலும் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் கேட்டால் நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; அது நீங்கள் கொண்டிருக்கும் குரோதங்களை வெளிக்கொணரும். இதோ அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். மேலும், உங்கள் செயல்களை அவன் ஒருபோதும் வீணாக்கமாட்டான். இந்த உலக வாழ்க்கை விளையாட்டும் வேடிக்கையும் ஆகும். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்தின்படி வாழ்வீர்களாயின், உங்களுக்குரிய கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான். மேலும், உங்களுடைய செல்வங்களை உங்களிடம் அவன் கேட்கமாட்டான். ஒருவேளை உங்கள் செல்வங்களை உங்களிடமிருந்து அவன் கேட்டால், மேலும் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் கேட்டால் நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; அது நீங்கள் கொண்டிருக்கும் குரோதங்களை வெளிக்கொணரும். இதோ (பாருங்கள்:) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள் என்று, உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. இவ்விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுகின்ற சிலர் உங்களில் இருக்கின்றனர். ஆனால், யார் கஞ்சத்தனம் செய்கிறாரோ, அவர் உண்மையில் தன் விஷயத்திலேயே கஞ்சத்தனம் செய்து கொண்டிருக்கிறார். அல்லாஹ்வோ தேவைகள் அற்றவன். நீங்கள்தாம் (அவன் பக்கம்) தேவையுடையோர்களாய் இருக்கின்றீர்கள். நீங்கள் புறக்கணித்துவிட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்; மேலும், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள்.\nஅண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..\nஅண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..\nஅண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..\nஅண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..\nஅண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\nபுனித ஹஜ் கிரியைகள் -ஓர் அறிமுகம் (A Brief Guide to Hajj)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/cinema/news/40854-kamal-s-daughter-to-nasser-s-son.html", "date_download": "2018-07-21T15:16:58Z", "digest": "sha1:5XVG7OJR3ZLUUDDS2LMOB2LKLCGCYUF7", "length": 8338, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "நாசர் மகனுக்கு கமல் மகள் ஜோடி! | Kamal's Daughter to Nasser's Son", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nநாசர் மகனுக்கு கமல் மகள் ஜோடி\nகமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா, நாசரின் இரண்டாவது மகனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.\nகமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தில் உதவி இயக்குநராக பல ஆண்டிகள் பணியாற்றிய ராஜேஷ் எம்.செல்வா, ‘தூங்கா வனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சினிமா ரசிகர்களிடையேயும், விமர்சகர்களிடையேயும் கலவையான விமர்சனத்தைப் பெற்றது அந்தப் படம். இதையடுத்து கமல்ஹாசனின் ’விஸ்வரூபம் 2’ பட வேலைகளில் பிஸியாக இருந்த ராஜேஷ்.எம்.செல்வா இப்போது, அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார். இன்னும் டைட்டில் முடிவாகாத இப்படத்தை ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மூலம் தயாரிக்கிறார் கமல்ஹாசன். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 17ல் தொடங்குகிறது\nஇதில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால், இதில் அவருக்கு ஜோடி இல்லை கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும்,‘8 தோட்டாக்கள்’ புகழ் மீரா மிதுனும் நாயகிகளாக நடிக்கின்றனர். அக்‌ஷரா ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க, நடிகர் நாசரின் இரண்டாவது மகன் அபி மெஹ்தி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n - பிக்பாஸ் ப்ரோமோ 1\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nபிற மாநிலங்களை காப்பியடித்தாவது தமிழகத்திற்கு நல்லது செய்வேன்- கமல்\n#BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nதமிழ் படம் 2 எப்படி இருக்கு\nடி.என்.பி.எல் முதல் போட்டி: திருச்சி அணி 'த்ரில்' வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/international-news/rest-of-world/686-breaking-news.html", "date_download": "2018-07-21T15:17:40Z", "digest": "sha1:JW2A75ECXEH3UENDXMZ4Y5MCT5BPEGO3", "length": 8109, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "உலகம் - ஏப்.27, 2018 - தெறிப்புச் செய்திகள் | BREAKING NEWS", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nஉலகம் - ஏப்.27, 2018 - தெறிப்புச் செய்திகள்\nகொரிய அதிபர்கள் சந்திப்பு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்தார். இச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nதென்கொரியா - வடகொரியா அதிபர்கள் சந்திப்புக்கு டிரம்ப் வாழ்த்து வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் - தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n'சவுதியில் ஒரே ஆண்டில் 48 மரண தண்டனை' - பெரும்பாலும் சாதாரன குற்றசெயல்கள் சவுதியில் இந்தாண்டிட்ல் மட்டும் இதுவரை 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் விமர்சித்துள்ளது.\nஇந்தியா வர சீன அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு இந்தியா - சீனா இடையிலான உயர்மட்ட உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க சீன அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nNorth koreaSouth koreaWorld newsவட கொரியாதென் கொரியாஉலக செய்திகள்தெறிப்புச் செய்திகள்International News\nவீக்லி நியூஸுலகம்: காதலி மூளையை வறுத்து திண்றவரும் காதலன்\nதென் கொரிய முன்னாள் அதிபருக்கு மேலும் 8 ஆண்டு சிறை\n'ரவுடிகளை போல பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா' - வடகொரியா பாய்ச்சல்\n’வட கொரியாவில் அணுஆயுதங்களை அழிக்க திட்டம் தீட்டும் அமெரிக்கா’\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nவாட்சன் முதல் கம்பீர் வரை... நட்டாற்றில் தவிக்கவிட்ட ஐ.பி.எல் கேப்டன்கள்\n28-04-2018 - இன்றைய முக்கிய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bible.com/bible/339/GEN.1.tov", "date_download": "2018-07-21T14:58:37Z", "digest": "sha1:EZVXRFY37Q3GEY6MW3USZMNPJ5BOWEBU", "length": 33275, "nlines": 1407, "source_domain": "www.bible.com", "title": "ஆதியாகமம் 1, பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAMILOV-BSI) | Chapter 1 | The Bible App | Bible.com", "raw_content": "\nTAMILOV-BSI பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)\n1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.\n2பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.\n3தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.\n4வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.\n5தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.\n6பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.\n7தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.\n8தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் ஆயிற்று.\n9பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n10தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n11அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n12பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n13சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.\n14பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.\n15அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n16தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.\n18பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n19சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.\n20பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.\n21தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n22தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.\n23சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.\n24பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n25தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.\n26பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.\n27தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.\n28பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.\n29பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;\n30பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.\n31அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "https://www.dirtytamil.com/contact-us/", "date_download": "2018-07-21T15:43:02Z", "digest": "sha1:D2GAKITBMJNNTCEIIR56QTY4DVVIEM3R", "length": 5191, "nlines": 79, "source_domain": "www.dirtytamil.com", "title": "Contact Us – DirtyTamil.com", "raw_content": "\nகதைகளில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே… இத்தளத்தில் வரும் அனைத்துபதிவுகளும் வேறு தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவையே\nஎன் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் - 20\nதிருட்டுத்தனமா காட்டு பக்கம் ஒதுங்கின இந்த நிலைமை தான் வரும் - வீடியோ\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் – 9\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் – 10\nநர்ஸ் பூர்ணிமா - 3\nஎன் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் – 19\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் - 8\nஎன் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் – 20\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் – 10\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் – 9\nதிருட்டுத்தனமா காட்டு பக்கம் ஒதுங்கின இந்த நிலைமை தான் வரும் – வீடியோ\nKtk on என் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் – 20\nஎன் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் – 20 – DirtyTamil.com on என் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் – 19\nArvind on திரும்புடி பூவை வெக்கனும்\n – 21 – DirtyTamil.com on திரும்புடி பூவை வெக்கனும்\nvelu on ஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://balapakkangal.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-07-21T15:42:15Z", "digest": "sha1:RW2GMQLNB2UFDNYUSVH2RLTWHS5WBC4F", "length": 32440, "nlines": 486, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: நித்யானந்தா சாமிகள் நடிகையுடன் சல்லாபம் - அதிரடி செய்தி.", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nநித்யானந்தா சாமிகள் நடிகையுடன் சல்லாபம் - அதிரடி செய்தி.\nமீண்டும் ஒரு சாமியார் சர்ச்சை. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை. சன் நியூஸ் சேனலில் சற்றுமுன் அந்த காட்சிகளை ஒளிபரப்பியதும் மனம் பதறி விட்டது. தத்ரூபமாக அவரின் முகம் தெளிவாக தெரிகிறது. அவர் சுவாமி பரமஹம்ச நித்யானந்தா. குமுதத்தில் கதவை திற காற்று வரட்டும் என்று சொன்னவர். ஒரு ஓட்டல் அறை மாதிரி தெரிகிறது. ஒரு கட்டிலில் ஒரு இளம்பெண்ணுடன் சல்லாபிக்கும் பகிர் காட்சிகள். அந்த பெண் ஒரு நடிகை என்று சொல்கிறார்கள். R என்ற எழுத்தில் தொடங்கும் நடிகை என்று clue வேறு தருகிறார்கள். நான் ஓரளவிற்கு கண்டு பிடித்து விட்டேன். கருப்பாக உயரமாக இருக்கிறார். பாரதிராஜா பட நாயகி என்று நினைக்கிறேன். உண்மை முழுவதும் தெரிவதற்குள் பெயர் சொல்வது சரியாகாது.\nஅட போங்கடா யாரையுமே நம்ப முடியல. நடிகை முகம் காட்ட படவில்லை என்றாலும் சாமியார் முகம் தெளிவாக தெரிகிறது. ஆன்மீகத்தை வெளியே தேடாதே. உனக்குள் தேடு என்று விவேகானந்தர் சொன்னது ஞாபகம் வருகிறது. மக்களே இனியாவது திருந்துங்கள். இது பற்றி இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுலகத்தில் கும்முவார்கள். அப்போது நானும் சேர்ந்துக்கிறேன்\nயார் எப்படி போன என்ன. நமக்கு நம்ம கவலைதான் முக்கியம். மறக்காம ஓட்டு போடுங்க. உங்க கருத்துக்கள தெரிவிங்க. சாமியார்கள் பின்னாடி மக்கள் ஓடுவது பற்றி உங்கள் கருத்து என்ன. இது தவறா இல்ல ஒரு சில பேர் தப்பானவன்களா இருக்கலாம் அதுக்காக எல்லா சாமியார்களையும் அப்படி சொல்ல கூடாது என்கிறீர்களா\nLabels: சிந்தனைகள், வெட்டி அரட்டை\nநன்றிகள் + விருப்பம் இருந்தால் இணைந்து கொள்ளவும்\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nவணக்கம் நண்பரே... எங்கும் இதே செய்திதான்...\n1. சாமியார்கள் பின்னாடி மக்கள் ஓடக் கூடாது தான், இன்றைய தேதியில். க்டவுளுக்கும் நமக்கும் எதுக்கு ஒரு 'middle man' என்பது எனது கருத்து...\n2. அதே சமயத்தில், ஒட்டுமொத்த சாமியார்களும் தப்பானவர்கள் என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.\n3. சன் தொலைக்காட்சி எதற்காக அந்த காட்சியை செய்தியில் ஒளிபரப்ப வேண்டும் சிறுவர்கள் எல்லாம் செய்தி பார்க்கக் கூடும் என்று அந்த மரமண்டைகளுக்கு தெரியாதா சிறுவர்கள் எல்லாம் செய்தி பார்க்கக் கூடும் என்று அந்த மரமண்டைகளுக்கு தெரியாதா எனது ஒரே ஆதங்கம்... :(\nபி.கு தங்களது வலைப்பூ முகவரியை எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தீர்கள்... அந்த காமெண்டை 'Approve' பண்ணிணேன், ஆனால் காமெண்ட் பகுதியில் வரவில்லை. மன்னிக்கவும்.\nஉங்களது வலைப்பூவைத் தொடர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். :)\nமனம் பதறியது என்று நான் சொன்னதற்கு காரணம் நேற்று முழுவதும் சன் நியூஸ் எதோ பிட்டு படம் ஓட்டுவது போல இந்த வீடியோவை ஒளிபரப்பி கொண்டிருந்தது. ஒரு எச்சரிக்கையாவது செய்திருக்கலாம்.\nமன்னிப்பெல்லாம் எதற்கு யோகநாதன் :)))\nஇந்த சாமியாரின் லீலைகளால் பாதிக்கபடபோவது கடவுள்கள்தான்\nஅது என்ன பாலா சார், சாம்மியார் பூல் டிரெஸ் போட்டுக்கிட்டு செக்ஸ் பண்ணுறார் அது சாமியார் தானா \nசாமி நித்யானந்தா ஆஸ்ரமம் அமைத்து இருக்கும் சில ஏக்கர்கள் இப்போது பிடதியில் நல்ல விலையில் போவதாயும், ஒரு அரசியல் முக்கியம் அதை புடுங்கிக்கொள்ள மோதியதாயும் , சாமி குடுக்காததால் அவரை சீப்படுத்த அலைந்த கர்நாடகக் கும்பல் மாறன் குடும்பத்துடன் சேர்ந்து செய்த சதி ன்னும் ஒரு பிளாஷ் நியூச் ஓடிக்கிட்டு இருக்குதே\nஆமாம் தெரியாமத்தான் கேக்குறேன், இதை படம் பிடிச்சு போட்டவங்கள்ளாம் ஏக பத்தினி விருதம் இருக்காங்களா என்ன \n//ஆமாம் தெரியாமத்தான் கேக்குறேன், இதை படம் பிடிச்சு போட்டவங்கள்ளாம் ஏக பத்தினி விருதம் இருக்காங்களா என்ன \nகண்டிப்பா... மாட்டிக்கொள்ளாத வரை எல்லோருமே உத்தமன் தான்.\nஇன்றும் தயாநிதி மாறனுக்கு சொந்தமான பப்புகள் கன ஜோராக போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் இயங்கி வருவதாக கேள்வி.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஅதிரடி சரவெடியாய் ஒரு படம்....\nகல்கி பகவான், பேஷன் டிவி, ஐபிஎல், மாட்ச்பிக்சிங், ...\nதென்னிந்திய சினிமாவின் பாட்ஷாவும் தலயும்....\nசெம தில்லாக ஒரு படம் ...\nபிளஸ்-2 தேர்வும், காக்கா வலிப்பும்....\nஎன்னை கலங்க வைத்த படம் - Schindler's List\nஹாக்கி இனி மெல்ல சாகும் .....\nசாமியார்கள் பெருகியது கடவுளின் குற்றமா\nநித்யானந்தா சாமிகள் நடிகையுடன் சல்லாபம் - அதிரடி ச...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, ...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelavenkai.blogspot.com/2011/11/blog-post_02.html", "date_download": "2018-07-21T15:42:51Z", "digest": "sha1:O2XE6QU4X5AFGMKR72BY7UIVAWQUVQCL", "length": 13487, "nlines": 82, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "தமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன் ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nபுதன், 2 நவம்பர், 2011\nதமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன்\nமுற்பகல் 2:05 தலைவர் பிரபாகரன்\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் வீரமரணம் குறித்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் 03.11.2007 அன்று விடுத்த செய்தியை காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்கின்றோம்.\nசமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.\nதமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.\nதமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.\nதான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.\nநீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.\n‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidabanu.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2018-07-21T14:57:16Z", "digest": "sha1:WRT5O6BAQRDHFZ4DXP2G2GJ2QIR7NQWB", "length": 2730, "nlines": 38, "source_domain": "jothidabanu.blogspot.com", "title": "Tamil Jothidam:: Astrology in Tamil: துலா ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்", "raw_content": "\nதுலா ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்\nவிசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்\nநீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.\nஅரசாங்க சேவை புரியும் அமைப்பு\nமீன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nகும்ப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள...\nமகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்\nதனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள...\nவிருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தல...\nதுலா ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kankaatchi.blogspot.com/2013/03/3.html", "date_download": "2018-07-21T15:28:12Z", "digest": "sha1:DOHWPAJGMKXORSSWKNYBEKF45MB7EYS4", "length": 10366, "nlines": 196, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-3)", "raw_content": "\nவியாழன், 28 மார்ச், 2013\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-3)\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-3)\nகம்பன் கண்ட கனவு (பகுதி-3)\nநடத்த ஒரு காரணமும் உண்டு.\nஏனென்றால் கம்பன் இவ்வுலக வாழ்வை\nநீத்து இறைவனோடு கலந்துவிட்ட பூமி\nநேரில் சென்று அங்கு வினவ\nஅங்கு மக்கள் ஒரு இடத்தில்\nஅந்த இடத்தை பற்றி கேட்டதர்க்கு\nஅது கம்பன் சமாதி என்று\nஅவ்வூர் மக்கள் அந்த சமாதியின்\nமண்ணை எடுத்து பள்ளி செல்லும்\nகம்பனை போல் தங்கள் குழந்தைகளும்\nகல்வியில் சிறந்து விளங்க வேண்டும்\nபார்த்து மனம் நெகிழ்ந்து போனார்\nஇதை பார்த்ததும் அவர் தெரிந்துகொண்டார்\nசமாதி கொண்ட இடம் என்று\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 11:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 29 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 4:24\nஅறியாத தகவல்கள் ஐயா... நன்றி...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் நாட்டு மக்களின் லட்சணம்\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-4)\nஇந்த நிலை என்று மாறுமோ\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-3)\nகடமையை செய் பலனை எதிர்பாராதே(பகுதி-2)\nதிருக்குறள் -என் பார்வையில் (10)(4)\nஇறைவனை தேடும் இதயங்களே .\nதிருக்குறள் -என் பார்வையில் (10)(3)\nகடமையை செய் பலனை எதிர்பாராதே\nதிருக்குறள் -என் பார்வையில் (10)(2)\nதிருக்குறள் -என் பார்வையில் (10)\nதிருக்குறள் -என் பார்வையில் (9)\nதிருக்குறள் -என் பார்வையில் (8)\nதிருக்குறள் -என் பார்வையில் (7)\nதிருக்குறள் -என் பார்வையில் (6)\nதிருக்குறள் -என் பார்வையில் (5)\nதிருக்குறள் -என் பார்வையில் (4)\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-2)\nதிருக்குறள் -என் பார்வையில் (3)\nதிருக்குறள் -என் பார்வையில் (2)\nதிருக்குறள் -என் பார்வையில் (1)\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு\nகணித மேதை ராமானுஜன் பற்றிய பதிவில் அவர் மறைவிற்க...\nகருமாந்திரம் என்ற சொல் அமங்கலமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://pudugaimanimandram.blogspot.com/2013/09/blog-post_17.html", "date_download": "2018-07-21T15:17:07Z", "digest": "sha1:QLGNAZ2OIEJSSLAUYM6MBECLOUXKCVBT", "length": 5057, "nlines": 89, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: காசநோயாளிகளுக்கு பயறு வகைச் சத்துணவு வழங்கல்.", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nகாசநோயாளிகளுக்கு பயறு வகைச் சத்துணவு வழங்கல்.\nபுதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காசநோய்ப் பிரிவில் 17.09.2013 அன்று, புதுக்கோட்டை மாவட்டக் காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் சார்பில், நாள்தோறும் காசநோய் சிகிச்சை பெற்று வரும் காசநோயாளிகளுக்குப் பயறு வகைச் சத்துணவு தினமும் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.\nதுணை இயக்குநர் ( காசநோய் ) மருத்துவர் எஸ்.ஆர். சந்திரசேகர் அவர்கள் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.\nமாவட்டக் காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத் தலைவர் திரு.ஆர்.இராஜ்குமார், மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, செயற்குழு உறுப்பினர் தா.சிவராமகிருஷ்ணன், வசந்தா ஆகியோர் நோயாளிகளுக்குப் பயறு வகைச் சத்துணவினை வழங்கினர்.\nசிகிச்சை அமைப்பாளர் திருமதி மணிமேகலை மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.\nரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் திரு அலெக்ஸ் பாண்டியன் அவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.\nவழக்காடு மன்றம் - அடப்பன் காரச்சத்திரம்\nஇயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.ஏற...\nகாசநோயாளிகளுக்கு பயறு வகைச் சத்துணவு வழங்கல்.\nதந்தை பெரியார் 135 ஆவது பிறந்த நாள்.\nஉலக முதலுதவி நாள் - ரெட் கிராஸ் பயிற்சி\nஅக்சயா-ரீச்-காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு -...\nமாவட்டத் துளிர் வினாடி-வினாப் போட்டி நடுவராக\nபெரியார் ஆயிரம் வினா-விடை எழுத்துப் போட்டி\nபுதுக்கோட்டை கலீப்நகர் கலிலியோ துளிர் இலலத் திங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://raviaditya.blogspot.com/2010/10/king-of-romantic-interludes.html", "date_download": "2018-07-21T15:44:08Z", "digest": "sha1:KQFGS5QHLPOQHUPZMQIT6CLBULV75IKZ", "length": 40648, "nlines": 407, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: இளையராஜா- King of Romantic Interludes", "raw_content": "\nபோன பதிவில் முன்னாள் மேதைகளின் Romantic Interludes பார்த்தோம்.\nடூயட்டுகளில் வரும் romantic interlude களை ராஜா எப்படி கையாள்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.\nஒரு பாமர ரசிகனின் பார்வையில்தான் எல்லாம் வைக்கப்படுகிறது. தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.\nஅவரின் ஆரம்ப கால பாடல்கள்தான் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.அவரும் தன் முந்தைய /சம கால இசையமைப்பாளர்கள் போல் ரொம்ப சிம்பிளாகத்தான் இடை இசையை (interlude) கொடுத்திருக்கிறார்.ஆனால்\nவழக்கமாக முன்னணியில் ஒரு இசைக்கருவியின் நாதத்தை(ரிதம்) வாசித்து பின்னணியில் தாளக்கட்டும் குறைந்த அளவில் வேறு இசைக்கருவிகளின் நாதமும் தொடர்ந்துக்கொண்டே போகும்.சில சமயம் நாதங்களை சிக்கல் இல்லாமல் அடுக்கிக்கொண்டேவருவார்கள்.\nஇனிமையாக இருக்கும்.ஆனால் இது ஒரு stereotype இசையாகி அலுத்துப்போய்விடும்.இசையின் தொடர் ஓட்டம் ஆகிவிடும்.\nஇளையராஜாவை உன்னிப்பாக கேட்க ஆரம்பித்ததும் இந்த வேறுபாடுகள் தெரிய ஆரம்பித்தது.துவக்கத்தில் இவர் இசையிலும் நாதங்கள் அடுக்கப்படுவதுண்டு. பின்னாளில் மாறிவிட்டது.\nஉதாரணம்: எம் எஸ்வியின்.... “சொல்லத்தான் நினைக்கிறேன்”\nஇதில் கிடார்,புல்லாங்குழல்/வயலின்/புல்லாங்குழல் வரிசையாக வருகிறது.ஒரு pattern தெரிகிறது.ஆனால் சில விதிவிலக்கான பாடல்களும் உண்டு.\n(முதன் முதலில் romantic interlude (அம்பு) விட்ட காமதேவன்)\nஆனால் மேஸ்ட்ரோ இதில் வித்தியாசம் காட்டுகிறார். எப்படி\n1.அடுக்குவது தெரியாமல் அடுக்குவது (ஒட்டுப்போட்டது தெரியாமல்)\n2.துரித கதியில் இசைத்துளிகளை ஒன்றோடு ஒன்று பின்னுவது\n3. ஒவ்வொரு இசைத்துளியிலும் உணர்ச்சிகளை தெளித்துக்கொண்டே பின்னுவது\n4.இசை நாதங்களின் இடையே எமோஷனல் உரையாடல்கள்\n5.முதல் இடையிசையை இரண்டாவது இடையிசையில் காபி பேஸ்ட் செய்வதில்லை..ராஜாதான் இதில் முன்னோடி என்று நினைக்கிறேன்.\n6.அசட்டுத்தனம் இல்லாமல் கூடும் நாதங்கள்.(நான் அடிக்கடி பிரமிக்கும் விஷயம்)\n7. எல்லா இசைத்துளிகளையும் “கட்டி மேய்க்கும்” திறமை\n8.உச்சரிக்கப்படும் பாடல் வரிகளின் பின்னே இசையால் வருடுவது\n9.இசைத்துளிகள் கெடாமல் புது முயற்சிககள் செய்வது\n10.அடுத்து என்ன வரப்போகிறது யூகிப்பது கஷ்டம்\n11.சூப்பர் பாஸ்ட்டாக பின்னும்போது மூடு கலையாமல் இருப்பது\n12.பல பாடல்களில் அழகாக ஒரு finishing touch\n13.இசைக்கருவிளின் நாதத்தை கட்டுப்பாடு இல்லாமல் நுனி முதல் அடி வரை எங்கு வேண்டுமானுலும் சொருகுவது\n14.இது அது என்று இல்லாமல் சகல இசைக்கருவிகளையும் மாக்சிமம் பயன்படுத்துக்கிறார்.15.எல்லாவித இசைகளையும் கையாள்கிறார்.\nராஜாவின் நாதங்கள் உணர்வுபூர்வமானவை அதே சமயம் புத்திசாலித்தனம் நிறைந்தவை. He puts his heart & soul in his compositions.\nகிழ் வரும் பாடல்களில் மேலுள்ள பாயிண்டுகளைப் பார்க்கலாம்.\nபடம்: பாலூட்டி வளர்த்த கிளி- 1976 பாடல்:நான் பேச வந்தேன்\nமுன்னோடிகளின் பாதிப்பு. ரொம்ப சிம்பிளான இசை.இதய துடிப்பை முன் வைத்து ஒரு இசை.\nபடம்: தீபம் - 1977 பாடல்: அந்தப்புரத்தில் ஒரு மகாராணி\n) அசைவிற்கு வீணையில் ஒரு வருடல்,0.07-0.13 வயலின் - வீணை உரையாடல் அருமை. கடைசியில் ஒட்டுத்தெரியாமல் வீணை நாதம் தலை நீட்டுகிறது.\nஎனக்குத் தெரிந்து வீணையின் நாதத்தை left & right பயன்படுத்திய ஒரே இசையமைப்பாளர் மேஸ்ட்ரோதான்.\nபடம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன் - 1978 பாடல்:என் கல்யாண வைபோகம்\nதுறு துறுவென இசை.ஜிகு ஜிகு ஜிகுவென சூப்பர் பாஸ்டில் இசைப் பின்னல்.0.35-0.49 கவுண்டர் பாயிண்ட்(இரண்டு வெவ்வேறு மெட்டுக்கள் இசைக்கப்படுவது).\n0.22-0.35 முன்னணியில் புல்லாங்குழல் பின்னணியில் துறு துறு தாளம். தாளத்தினூடேயே இன்னோரு நாதமும் தொடர்ந்து வருகிறது.மத்யாமவதி ராகத்தில் புனையப்பட்ட பாட்டு.\nகவுண்டர் பாயிண்ட் முடிந்ததும் ஒரு புல்லரிக்கும்0.50ல் finishing touch.மிஸ் செய்யாமல் கேளுங்கள்\nபடம்: சக்களத்தி - 1979 பாடல்:வாட வாட்டுது\nஇசையில் ஏதோ புது முயற்சி தெரிகிறது.இரவு+காமம்+காதல் என்று அலைபாயும் உணர்வுகள் வெளிப்படுகிறதோ\nபடம்: கிழக்கே போகும் ரயில் - 1978 பாடல்:கோயில் மணி ஓசை\nவெஸ்டர்ன் கிளாசிகலில் ஆரம்பிக்கும் இசைத்துளிகள் ஒட்டுத்தெரியாமல் நழுவி finishing touchல் ஒரு ஒவியமாக வயலினைத் தீற்றுகிறார். 0.06லிருந்த நாதம்(வயலின்) 0.07ல்(சிந்த்) வேறு நாதத்திற்கு மாறுகிறது.\n28 வினாடிகளில் எவ்வளவு நாதங்களை பின்னுகிறார்.\nபடம்: ஆறிலிருந்து அறுபதுவரை - 1979 பாடல்:கண்மணியே\nலட்சணம் பொங்கும் வீணை நாதம் மோகன ராக சாயலில்.0.22 வினாடிகள்தான் இசை. அதையே கடைசி வரை நீட்டாமல் இடையில் சிந்த் அண்ட் வயலின் இசையை புகுத்தி அழகுப்படுத்தி மீண்டும் வீணை நாதம்.\nபடம்: உறவாடும் நெஞ்சம் - 1976 பாடல்:ஒரு நாள் உன்னோடு\nடிஸ்கவரி சேனலில் பாம்புகள் வாலில் நின்றபடி காதல் புரிவதை காட்டுவார்கள். அதே மாதிரி வயலினும் புல்லாங்குழலும் ரொமாண்டிக் மூட்.\nவெஸ்டர்ன் கிளாசிகல் டைப். புது முயற்சி. பினிஷிங் டச் கவனியுங்கள்.\nபடம்: நிழல் தேடும் நெஞ்சங்கள்- 1982 பாடல்:இளம் மனதினில் எழும்\nமிகப் பெரிய பாட்டு.நம்மூர் கிளாசிகலோடு 0.30-0.37ல் வெஸ்டர்ன் கிளாசிகளை இணைக்கிறார். இது மாதிரி பளிச் பளிச்சென்று மிருதங்கத்தை வாசிப்பது ராஜா ஒருவர்தான்.\nபடம்: மஞ்சள் நிலா - 1982 பாடல்: பூந்தென்றல் காற்றே வா\n)இசை. கிடார் உரையாடலுக்குப்( 0.38-0.41) பிறகு வரும் பதில் உரையாடல் absolutely divine. 0.55 ல் எதிர்பார்க்க முடியாத யூ டர்ன் அடித்து வேறு திசைக்கு போய் லோகல் மெட்டு வருகிறது.ராஜா ஒரு இசை Uturnist.\nபடம்: கடவுள் அமைத்த மேடை - 1979 பாடல்: மயிலே மயிலே\nஹம்சத்வனி ராக சாயலில் இண்டர்லூட்.வித்தியாசமான prelude.கிடாரையே புல்லாங்குழலுக்கு தாளமாக வைத்துள்ளார்.ஜென்சி என்ற ஒரு இசைக்கருவியும் இதில் உண்டு.\nபடம்: புதிய வார்ப்புகள் - 1979 பாடல்: தம் தனனம்\nநாதங்களில் எலெக்ட்ரானிக் உணர்ச்சிகள் இல்லை. ஏன் வீணை மீட்டப்படுகிறது. புல்லாங்குழல் ஊதப்படுகிறது. வயலின் வாசிக்கப்படுகிறது.பெண்கள் வாயால் கானம் இசைக்கிறார்கள்.\nபின்னாளில் வேறு வழி இல்லாமல் எலெக்ட்ரானிக் கலந்து இசைத்துளிகள் சற்று செயற்கையாகிவிட்டது. மாசு படிந்துவிட்டது.\nபின் ஒரு சமயம் High premium romantic interludes பற்றி பார்ப்போம்.\nஒரு சாம்பிள்: (என்ன ஒரு மலர்ச்சியான prelude\nடெயில் பீஸ்: இது என்னுடைய 25வது இளையராஜா பதிவு\nபாடல்களின் இனிமை போலவே ..இது மாதரியான interludes கிளர்த்தும் உணர்வுகளே தனி ..enjoyed ..thanks for sharing ..\nஅந்த தேருக்கு பின் வரும் வீணையின் வருடல் எத்தனை முறை ரசித்திருப்பேன் ..class\nகலக்கல் சார். இளையராஜா வெள்ளிவிழாவுக்கு வாழ்த்துக்கள்\n// கலக்கல் சார். இளையராஜா வெள்ளிவிழாவுக்கு வாழ்த்துக்கள்//\nவாங்க முரளி.ரொம்ப நாளா கணோம்.நன்றி முரளிகண்ணன்.\nரவி ஆழ்கடலில் சென்று மிக அற்புதமாக முத்துகளை அள்ளி வந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி.. இயற்கை போல நமக்கு இளையராஜா வாய்த்திருக்கிறார். நாதமும் தாளமும் ஒரு காற்றைபோல் வீசிச்செல்கிறது.. சக்களத்தி பிரிலுட் நான் இதுவரை கேட்டதில்லை.. அவர் சில நேரங்களில் சில ஒலிகளை கண்டுபடித்து பயன்படுத்தியிருப்பார் அது இசைகருவியின் குணத்தை ஒற்றியதாக இருக்காது.. இயற்கையில் காணக்கூடிய ஒன்றாக இருக்கும் உ.ம். அடர் மழையில் வீசும் காற்றின் சத்தம்.. தூரக்காடுகளில் வீசும் ஒங்காரம் இப்படியாக.. அல்லது நாம் நம் நிணைவின் கீறலில் எப்போதோ வந்து போன பெரு ஒலிகள், ஆழ்குளத்தில் தளும்பும் நீரோசை இப்படியாக மிக நுணுக்கமாக இயற்கையை தன்னையறியமால் உள்வாங்கி இருக்கிறார்.. அவர் எடுத்ததெல்லாம் இயற்கையிலிருந்துதான்.. அவரது படைப்புலகில் படைப்புஊற்றுக்கு பஞ்சமில்லை. ஒயாமல் சுரந்துகொண்டேயிருக்கும்...அதைகணக்கிட்டு அமைப்பதுதான் அவரது சாமர்த்தியமும்,புத்திசாலித்தனமும் பங்கு போடும் என்று நிணைக்கிறேன். நாம் மிக அதிர்ஷடக்காரர்கள் ரவி.. நம் வாழ் நாளில் மிக குறைந்த செலவில் கடவுளின் அருகாமைக்கு சென்று வருவது. உனக்கென தானே இன்னெரமா எனும் பாடலை காற்று அலைபாய்வது போன்றே பதிவுசெய்து, பாடலையும் இரவில் ஏங்கி தவிக்கும் மன அலைச்சலை மிக பிரமாதமாக பாட்டாக வடித்தெடுத்திருப்பார்.. நன்றி.. ரவி நன்றி ... பின்னூட்டம் நீண்டுகொண்டயிருக்கிறது....உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் இசைப்பற்றி மட்டுமே உங்கள் பதிவு வரவேண்டும் எனும் ஆசையில் இராஜா.\nஇசை ராஜாவைப் பற்றி 25 என்ன 100 பதிவு கூடப் போடலாம்.எல்லா பாடல்களும் நான் ரசிப்பவை.குறிப்பாக மயிலே மயிலே (ஜென்சியின் குரலும் இசைக் கருவிதான்),என் கல்யாண வைபோகம்,ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்,அந்தப்புரத்தில் ஒரு மகாராணி ஆகியவை.நல்ல பதிவு.மறந்து விட்ட சில பாடல்களையும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.\n//உனக்கென தானே இன்னெரமா எனும் பாடலை காற்று அலைபாய்வது போன்றே பதிவுசெய்து, பாடலையும் இரவில் ஏங்கி தவிக்கும் மன அலைச்சலை மிக பிரமாதமாக பாட்டாக வடித்தெடுத்திருப்பார்..//\n// இசை ராஜாவைப் பற்றி 25 என்ன 100 பதிவு கூடப் போடலாம்.//\nசத்தியமாக. அள்ள அள்ள வரும் அட்சயபாத்திரம் இது.\n// நான் ரசிப்பவை.குறிப்பாக மயிலே மயிலே (ஜென்சியின் குரலும் இசைக் கருவிதான்),என் கல்யாண வைபோகம்,ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்,அந்தப்புரத்தில் ஒரு மகாராணி ஆகியவை.நல்ல பதிவு.மறந்து விட்ட சில பாடல்களையும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.//\nஇதெல்லாம் இளையராஜாவின் முதல் கட்ட பாய்ச்சல்.\n25வது இளையராஜா பதிவுக்கு வாழ்த்துக்கள் ரவி சார்...\nபின்னி இருக்கீங்க...எல்லாம் பின்னிசை மட்டும்தான். இந்த ஒரு கேட்டகரில ராஜாவை அடிச்சுக்க, ராஜாவால கூட இப்ப முடியாது. அப்படியொரு ஏரியா.\n‘லலிதகமல’த்திற்குப் பின் வரும் சிறு ரொமான்ஸ் ஏரியா க்யூட்.\n’பாலூட்டி வளர்த்த் கிளி’ இப்போதுதான் கேட்கிறேன். சிம்பிள்தான். அழகு.\nதீபத்தில் வரும் ‘வயலின் வீணை’ உரையாடல் செம டூயட்.\n’என் கல்யாண வைபோகமே’- பின்னணி கவுண்டர் பாயிண்ட் நல்லா இருந்தது. கடைவீதி செல்கையில் கைப்பிடித்து வரும் மகன் அவ்வப்போது துள்ளிக் குதிப்பது போல அழகான துறுதுறு தாளம். :)\n’வாட வாட்டுது’ இது ஒரு தனியான பாட்டு. இதுக்கு தனிப்பதிவே போடலாம். அந்த கிராமத்து சூழல்ல கயிற்றுக்கட்டில்ல படுத்துக்கிட்டு நாமே பாடுற மாதிரி கிராமத்து ராத்திரி ரகசியம் சொல்லிப் போகும் பாடலிது.\n’கோயில் மணி ஓசை’ பாடல் ஏனோ ஒலிப்பதிவு சரியில்லையோ என்னவோ, எப்போது கேட்டாலும் ஒரு இரைச்ச்ல் போல் எனக்குத் தோன்றும். விரும்புவதில்லை. எனது ரகசிய ப்ளேலிஸ்ட்களில் நாசூக்காகத் தவிர்த்துவிடுவேன்.\n‘கண்மணியே’- இனிமை. வீணை நல்ல பொருத்தம்.\n’ஒரு நாள் உன்னோடு ஒருநாள்’- பிரமாதமான ஆர்கெஸ்ட்ரைசேஷன். ரசித்தேன்...\n’நிழல் தேடும் நெஞ்சங்கள்’ பாடல் இப்போதுதான் கேட்கிறேன். அவரது தனியான ஆல்பம் கேட்ட உணர்வு வருகிறது. விரைவில் பாடலை முழுக்கக் கேட்க வேண்டும். நன்றி...\nபூந்தென்றல் காற்றே- கேட்டதில்லை. ரசித்துவிட்டுச் சொல்கிறேன் சார்.\n‘மயிலே மயிலே’ தான் டாப் கிளாஸ் பாட்டு இந்தப் பதிவுல, (excluding prelude sample)...செம சாங் அது.\n‘தம்தனதம்தன’ -இதிலும் எனக்கு ஆர்கெஸ்ட்ரைசேஷன் பிடிக்கவில்லை. நல்ல பாடல் அவ்வளவே...:(\nஉங்கள் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் சார்...\nராஜாவின் பின்னிசையையும், ராஜாவின் பின்னூட்டத்தையும் ரசித்தேன். :)\nதமிழ்ப்பறவை நன்றி.(சுருக்கமான பின்னூட்டத்திற்கு மன்னிக்க.நேரில் பேசி சுவராசியத்தைக் கூட்டுவோம்)\nநண்பரே ராஜா ராஜாதான்.பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே\nரொம்ப ரசித்தப் பதிவு.நன்றி. குறிப்பாக `என் கல்யாண வைபோகம்`,`வாட வாட்டுது` நீண்ட நாட்களுக்குப் பிற்கு கேட்கிறேன்.உட்கார்ந்த இடத்திலிருந்து நம்மை எங்கோ கூட்டிச் செல்லக்கூடிய சக்தி ராஜாவின் பின்னணி இசைக்குண்டு.\n// நண்பரே ராஜா ராஜாதான்.பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே//\n// ரொம்ப ரசித்தப் பதிவு.நன்றி. குறிப்பாக `என் கல்யாண வைபோகம்`,`வாட வாட்டுது` நீண்ட நாட்களுக்குப் பிற்கு கேட்கிறேன்.//\n//உட்கார்ந்த இடத்திலிருந்து நம்மை எங்கோ கூட்டிச் செல்லக்கூடிய சக்தி ராஜாவின் பின்னணி இசைக்குண்டு.//\nசரியாக சொன்னிங்க.ராஜாவின் இசை அப்படிப்பட்டதே.\nதல இசைதெய்வத்தின் 25வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))\nஎல்லோரும் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க..அனைவரின் பின்னூட்டத்தையும் வழிமொழிக்கிறேன் ;))\nதல ராஜா அவர்களின் பின்னூட்டத்துக்கு ஒரு ஸ்பெசல் ரீப்பிட்டே ;))\nஉங்கள் உழைப்புக்கு எல்லாம் நன்றி எப்போதும் உண்டு ;))\nஅப்புறம் நான் எக்ஸாமுக்கு ரெடியாகிட்டேன் ;))\nரொம்பவும் நுணுக்கமா இசையை ரசிப்பவர்களாலே இம்மாதிரியான விமர்சனம் முடியும் விநாடிகளில் விமர்சனம் செய்ய எப்படி முடிகிறது உங்களால்\nஅத்தனையும் அருமை அதிலும் தந்தனம் தந்தனம் செம\nமுதல் செலக்சன் முத்தமிழ் கவியே வருக அசத்தல் தொடரட்டும்\nராஜா ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர் அனால் உங்களைபோல் இவ்வளவு சிரத்தை எடுத்து செய்ய சிலர் மட்டுமே உள்ளனர்\n//தல இசைதெய்வத்தின் 25வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்//\n// அப்புறம் நான் எக்ஸாமுக்கு ரெடியாகிட்டேன் //\nபுரிஞ்ச மாதிரி இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.\n// ரொம்பவும் நுணுக்கமா இசையை ரசிப்பவர்களாலே இம்மாதிரியான விமர்சனம் முடியும் விநாடிகளில் விமர்சனம் செய்ய எப்படி முடிகிறது உங்களால்\nகேட்டு கேட்டு பழகுங்கள். பாடல்கள்களோடு வாழுங்கள்.அடுத்து எல்லா வித இசையும் கொஞ்சமாவது கேளுங்கள்.\nஞாபகம் வைத்து பதிவுக்கு வந்ததற்கு நன்றி.\n//ராஜா ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர் அனால் உங்களைபோல் இவ்வளவு சிரத்தை எடுத்து செய்ய சிலர் மட்டுமே உள்ளனர் 25க்கு வாழ்த்துக்கள்//\nஉங்களை மாதிரி ராஜாவின் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பதால் ஒரு தெம்பு வருகிறது.\nஉமா கிருஷ்ணமூர்த்தி March 8, 2011 at 3:48 PM\nஒவ்வொரு பாட்டா சொல்லி சொல்லி இப்போ உடனே கேட்டாகனும்ன் கற நிலைக்கு என்னை தள்ளி விட்டுடீங்க.நம்தனனம் கேட்டுகிட்டு இருக்கேன் இப்போ\nபேசாம நீங்க ராஜா இசையை ஆராய்ச்சி பண்ணி ph.d பட்டம் வாங்கிடலாம்.நிச்சயம் கிடைக்கும்.இவ்வளவு நுணுக்கமா ஆராய்ச்சி பண்ண முடியுமாவியக்க வைக்கின்றீர்கள்.ராஜா இது வரை தன்னை பற்றி பேசியதில்லை.அவர் இசை பேசுகின்றது.உங்களை போன்றவர்களையும் பேச வைக்கின்றது.அவர் பாடல்களின் ஊடே போடுகின்ற ஹம்மிங் கே தனி ரசிகர் மன்றம் வைக்கலாம்.பொன்வானம் பன்னீர் தூவும் இந்நேரம்...அந்த பாடல் கேட்டா அப்படியே மோக நிலையில் உள்ள பெண்ணின் மனநிலையை வெட்ட வெளிச்சமாக பதிவு செய்திருக்கும் அந்த இசை.அதிலும் காற்று வீசும் அந்த காற்றின் பாதிப்பை ஹம்மிங் காட்டி இருக்கும்.அப்பாடா எத்தனை எத்தனை பாடல்கள் அப்படி.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nதமிழுக்கு முகம் இல்லை.. வடமொழிக்கு வாய் இல்லை\nகுறும்பட விமர்சனம்/ நாளைய இயக்குனர்-24-10-10\nசினிமா இசை மேதைகளின் Romantic Interludes\nகுறும்பட விமர்சனம்/நாளைய இயக்குனர்/ (10-10-10)\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sangamwishes.blogspot.com/2009/09/", "date_download": "2018-07-21T15:42:03Z", "digest": "sha1:PMKG27HYTOUDVX55P4AH7STBNFSCTRUR", "length": 28362, "nlines": 373, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: September 2009", "raw_content": "\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பர் தமிழன்-கறுப்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் \nஒட்டுனது G3 போஸ்டரு BirthDay, Wishes, பிறந்தநாள், வாழ்த்துக்கள் 8 நோட்டீஸ்\nஒட்டுனது ILA (a) இளா போஸ்டரு New Job 0 நோட்டீஸ்\nWishes : ஞானசேகரன் தம்பதிகள் \nஇன்று (26/செப்/2009) 10ஆம் ஆண்டு மணநாள் கொண்டாடும் (அம்மா அப்பா) - ஞானசேகரன் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துகள்.\nமேலும் மேலும் நலமும் வளமும் பெறவேண்டுமென்று வாழ்த்துகிறேன்\nஒட்டுனது கோவி.கண்ணன் போஸ்டரு Anniversary, Wishes 9 நோட்டீஸ்\nபல காலம் சிங்கம்ல Ace-னு உறுமிக்கிட்டு தூங்குமூஞ்சி சிங்கம் படத்த போட்டு அப்பப்போ வந்து புலம்பிக்கிட்டிருந்தவரு கொஞ்ச காலமா எந்த சத்தமும் இல்லாம ஒரு பூ படத்த போட்டுட்டு உட்கார்ந்திருக்காரு. எந்த பூ கிட்ட கவுந்தாருனு மட்டும் சொல்ல மாட்டேங்குறாரு :) என்னவோபா.. மக்கள் சந்தோஷமா இருந்தா சரிதான் :))\nஇன்று(sep 25) பிறந்தநாள் கொண்டாடும் சிங்கம்ல ஏஸ்-க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் \nஒட்டுனது G3 போஸ்டரு BirthDay, Wishes, பிறந்தநாள் 12 நோட்டீஸ்\nதேவதையின் வருகை - வாழ்த்துக்கள் தமிழ்பிரியன் தம்பதியினருக்கு..\nஇனிய நண்பர் தமிழ்பிரியன் தம்பதியினர் குட்டி தேவதைக்கு பெற்றோராக இன்று (24.09.09) புரமோஷன் பெற்றுள்ளனர்\nகுட்டி தேவதைக்கு அன்பான ஆசிகளையும் தம்பதியருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்\nவா வா என் தேவதையே\nபொன் வாய் பேசும் தாரகையே\nமணி கொலுசு நான் இடவா…\nசெல்வ மகள் அழுகை போல்\nஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை\nயுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை\nஎன் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த\nமுத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு\nஉள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை\nதந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா\nஎன் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…\nபிள்ளை நிலா பள்ளி செல்ல\nஅவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்\nசில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்\nசிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை\nபெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்\nமேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்\nமீசையில்லாத மகள் என்று சொன்னேன்\nவா வா என் தேவதையே\nபொன் வாய் பேசும் தாரகையே\nஇனிய செய்தியினை பகிர்ந்து கொள்வதில் மகிழும்...\nராமலெஷ்மி அக்கா & சந்தனமுல்லை அக்கா\nஒட்டுனது ஆயில்யன் போஸ்டரு வாழ்த்துக்கள் 29 நோட்டீஸ்\nஎச் ஐ வி எயிட்ஸ் நோய் பற்றிய வெறுப்பாளர்கள் நிறைந்த இச்சூழலில் பதிவைப்படிக்கும் ஒவ்வொருவரையும் இவருடைய எழுத்துக்கள் நோயுற்றோரை சகமனிதனாய் பார்க்கவும் மதிக்கவும் பழக்குகிறது. மீனாட்சி என் தோழி என்று அவர் நோயுடன் போராடும் ஒவ்வொரு பெண்களுக்காகவும் பேசுகிறார். ''ஒரு முறை மீனாட்சியும் நானும் கோவையில் ஒரு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தோம். எய்ட்ஸ்சுக்கு முடிவு மரணம் தான் என்று பேசிக்கொண்டிருந்த என்னிடம் 'ஒரு நிமிடம்' என்று கூறி விட்டு,\" அக்கா எய்ட்ஸ்னா மரணம் மரணம்...னு சொல்றீங்களே.. எல்லாருக்கும் முடிவு மரணம் தானே.. ஒரு பக்கம் பாதிக்கப்பட்டவர்களிடம், பயம் வேண்டாம், நீங்கள் இன்னும் நீன்ட காலம் வாழலாம் என்று ஆலோசனை கூறும் நீங்களே,எய்ட்ஸ்க்கு முடிவு மரணம் என்று முரண்பாடாக கூறுகிறீர்களே\" என்றாள். எய்ட்ஸால் பாதிக்க பட்ட அவர் அருகில் இருக்கும் போது நான் அவ்வாறு கூறியது சரி அல்ல என்று பின்புதான் உணர்ந்தேன். மேலும் இது போல 'Negative Messages' எந்த வித பயனும் தராது என்பதும் உண்மை.''\nபெண் சிசுக்கொலை களோ குழந்தைத் தொழிலாளர் கொடுமைகளோ முதுமையில் வெறுப்பில் உழல்வோரோ, ப்ரீ ஸ்கூல் குழந்தையின் மேல் திணிப்போ சமூகத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்விலும் தன்னைப்பாதிக்கின்றவற்றை எழுதி வைக்கிறார். கணவன் மூலமாக் எச் ஐ வி நோயிற்கு ஆளாகும் ஒரு பெண் எவ்வாறு வீட்டினரால் துரத்தப்பட்டு துயருறுகிறார் என்பது பற்றி பரிக்ஷீத் எனும் குறுப்படம் எடுப்பதில் உழைத்திருக்கிறார்.\nவலிகளை பகிர்தலின் அவசியம் என அதிரவைக்கிறார். பல்பான கதை , முதல்முறையா நான் ஓடிப்போன கதை, நீங்களும் சாப்பிடுங்க (பீடி) என்று நகைச்சுவையில் நம்மை லேசாக்குகிறார் மங்கை.\nஇன்று (23-09-09) பிறந்த நாள் காணும் மங்கை அவர்களின் சமூகப்பங்கு மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்\n(குறிப்புகளுக்கு நன்றி - 4tamil media)\nதெ.கா., சென்ஷி, கோபிநாத் & முத்துலட்சுமி\nஒட்டுனது சென்ஷி போஸ்டரு BirthDay, Wishes, பிறந்தநாள், வாழ்த்துக்கள் 18 நோட்டீஸ்\nஇன்று செப்டம்பர் 20 இனிய ரமலான் பெருநாளினை கொண்டாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய நண்பர்களுக்கும் மனம் மகிழும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nஒட்டுனது ஆயில்யன் போஸ்டரு வாழ்த்துக்கள் 13 நோட்டீஸ்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - சுபா\nஅன்பும் பரிவும் கொண்டு ஆசிரியர் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் என் உலகம் சுபா அவர்களின் இனிய பிறந்த நாளில் நல் வாழ்த்துக்களுடன்....\nஒட்டுனது ஆயில்யன் போஸ்டரு பிறந்தநாள், வாழ்த்துக்கள் 6 நோட்டீஸ்\nwishes - மாப்பி பிரேம்குமார்\nபொறந்த நாளைக்கு வாழ்த்துக்கள் ஜொள்ளிக்கறோமுங்கோ\n(நமீதா போட்டோ போடலைன்னா பொறந்த நாள் கொண்டாடுன ஃபீல் இருக்காதுன்னு மாப்பி ஃபீல் செஞ்சாரு. அதான் ஒரு சைவ ஃபோட்டோ)\n- கோபிநாத், சென்ஷி, கானா பிரபா, ஸ்ரீ & சங்கம்\nஒட்டுனது சென்ஷி போஸ்டரு BirthDay, Wishes, பிறந்தநாள் 6 நோட்டீஸ்\nஇன்று நான்காம் ஆண்டு மணநாள் நிறைவு காணும்,\nடிபிசிடி தம்பதிக்கு இனிய நல்வாழ்த்துகள்.\nஇன்னும் அனைத்து தேவைகளும் நிறைந்து வாழ்க \nஒட்டுனது கோவி.கண்ணன் போஸ்டரு Anniversary, Wedding, Wishes 14 நோட்டீஸ்\nஇன்று (16-09-2009) திருமண நாளை கொண்டாடும் கோவி அண்ணன் - அண்ணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஒட்டுனது இராம்/Raam போஸ்டரு Anniversary, Wishes 16 நோட்டீஸ்\nஇன்று (15-09-2009) திருமண நாளை கொண்டாடும் ஜீவ்ஸ் அண்ணா - அருணா அண்ணிக்கு வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திப்போமாக.\nஒட்டுனது சென்ஷி போஸ்டரு Anniversary, Wedding, Wishes 16 நோட்டீஸ்\nஇன்று (14-09-2009) பிறந்த நாள் காணும் லொள்ளு, லோலாயி, தத்துவம், ஜொள்ளு, ஜோக்கு மற்றும் கவுஜ சங்கங்களின் பொறுப்பில் இருக்கும் எங்கள் அன்புத் தம்பி பதிவர் ரங்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கின்றோம்.\nஒட்டுனது சென்ஷி போஸ்டரு BirthDay, பிறந்தநாள் 6 நோட்டீஸ்\nமணநாள் நிறைவு வாழ்த்துகள் விஜய்-ஸ்வர்ணா\nசிபியின் நண்பர்கள் விஜய்-ஸ்வர்ணா தம்பதியினருக்கு வலையுலகம் சார்பாக இனிய முதலாண்டு மணநாள் நிறைவு வாழ்த்துகள்\nஒட்டுனது சந்தனமுல்லை போஸ்டரு Anniversary, வாழ்த்துக்கள் 5 நோட்டீஸ்\nமுதலாண்டு திருமணநாள் வாழ்த்துகள் - சிவா-பூங்கொடி தம்பதியினர்\nஇன்று மணநாள் முதலாண்டு நிறைவைக் காணும் மங்களூர் சிவா, 'ஹேய்டி' பூங்கொடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்\nஒட்டுனது சந்தனமுல்லை 19 நோட்டீஸ்\nகாதம்பரி - மாதவராஜ் தம்பதியினருக்கு வாழ்த்துகள்\nஇன்று 20-ஆவது திருமணநாள் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாதவராஜ்-காதம்பரி தம்பதியினருக்கு இனிய வாழ்த்துகள்\nஒட்டுனது சந்தனமுல்லை போஸ்டரு Anniversary, வாழ்த்துக்கள் 6 நோட்டீஸ்\nபிறந்தநாள் வாழ்த்துகள், புதுகைத் தென்றல்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள், புதுகைத் தென்றல்\nஒட்டுனது சந்தனமுல்லை போஸ்டரு பிறந்தநாள், வாழ்த்துக்கள் 15 நோட்டீஸ்\nஹேப்பி பர்த் டே, மயில்\nஹிஹி..ஏதோ என்னால முடிஞ்ச கவிதை..சென்னை வட்டத்தின் சார்பாக...:-))\nமயிலுக்கு இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்\nஹேப்பி பர்த் டே, மயில்\nஒட்டுனது சந்தனமுல்லை போஸ்டரு வாழ்த்துக்கள் 29 நோட்டீஸ்\nஇன்னிக்கு சாயங்காலம் முதல் ஒரு சிங்கத்துக்கு போன் பண்ணினா Switched Off, Not reachableனு ஒரு அம்மணி சொல்லிட்டே இருக்காங்க. காரணம் என்னவா இருக்கும் காரணத்தை யாராவது பின்னூட்டத்துல சொல்லுவாங்க, நாம வாழ்த்துக்கள் சொல்லிக்குவோம்.. வாழ்த்துக்கள் சிங்கமே\nஒட்டுனது ILA (a) இளா போஸ்டரு Bonvoyage 13 நோட்டீஸ்\nஇன்று (07-09-09) பிறந்த நாள் காணும் நண்பர் சஞ்சய்க்கு எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.\nஒட்டுனது சென்ஷி போஸ்டரு BirthDay, பிறந்தநாள், வாழ்த்துக்கள் 16 நோட்டீஸ்\nஇன்று (06-09-2009) மண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பதிவர் சோம்பேறிக்கு எங்கள் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.\nஒட்டுனது சென்ஷி போஸ்டரு Wedding, Wishes, வாழ்த்துக்கள் 15 நோட்டீஸ்\nWISHES - ரகசிய கனவுகள் - கார்த்திக் ஈரோடு\nரகசியக்கனவுகள் நிறைய மனசுக்குள்ளயே வைச்சு மகிழ்ந்துக்கொண்டிருக்கும் அருமை நண்பர் கார்த்திக் (ஈரோடு) அவர்களின்\nஇனிய பிறந்த நாளில் வாழ்த்துக்களுடன்....\nரகசியக்கனவுகள் கொஞ்சூண்டு நாள் குறிப்புக்களாய் சொல்லிட்டு போங்க...\n(எங்களுக்கும் கனவு காண ரூட் போட்டுட்டேஏஏஏ போன மாதிரி இருக்கும்ல)\nஒட்டுனது ஆயில்யன் போஸ்டரு வாழ்த்துக்கள் 14 நோட்டீஸ்\nG3 க்கு இனிய, இனிய, மிகவினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஒட்டுனது காயத்ரி சித்தார்த் 30 நோட்டீஸ்\nWishes : ஞானசேகரன் தம்பதிகள் \nதேவதையின் வருகை - வாழ்த்துக்கள் தமிழ்பிரியன் தம்பத...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - சுபா\nwishes - மாப்பி பிரேம்குமார்\nமணநாள் நிறைவு வாழ்த்துகள் விஜய்-ஸ்வர்ணா\nமுதலாண்டு திருமணநாள் வாழ்த்துகள் - சிவா-பூங்கொடி ...\nகாதம்பரி - மாதவராஜ் தம்பதியினருக்கு வாழ்த்துகள்\nபிறந்தநாள் வாழ்த்துகள், புதுகைத் தென்றல்\nஹேப்பி பர்த் டே, மயில்\nWISHES - ரகசிய கனவுகள் - கார்த்திக் ஈரோடு\nG3 க்கு இனிய, இனிய, மிகவினிய பிறந்தநாள் வாழ்த்துக்...\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivigai.blogspot.com/2010/02/2.html", "date_download": "2018-07-21T15:35:54Z", "digest": "sha1:LMRIFSNL5JM6QJA3OJDKE6TR2CAQASPK", "length": 20716, "nlines": 200, "source_domain": "sivigai.blogspot.com", "title": "சிவிகை: நான் படமாக்க விரும்பும் கதைகள் - 2", "raw_content": "\nஇது அறியாப்பயல் தெரியாமல் கிறுக்குவது..\nநான் படமாக்க விரும்பும் கதைகள் - 2\nநான் முதலில் படமாக விரும்பிய கதையை படித்திருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த பதிவைப் படிக்கலாம். முதல் கதையைப் போல இதுவும் த்ரில்லர், ஆக்ஷன் கதைதான். இதை படமாக எடுத்தால், கண்டிப்பாக பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டும். நிறைய எதிர்ப்பு வரவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, படத்திற்கு விளம்பரம் கிடைக்கும். மற்றபடி படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.\nஎண்டமூரி வீரேந்த்ரநாத் என்ற தெலுங்கு கதையாசிரியரின் கதை. (தமிழ் மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன்). இவர் படமெல்லாம் கூட இயக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களுக்கு முன் வந்த கதை. ஒரு சதவிகிதம் வரலாற்றையும், மிச்சம் கற்பனையும் கலந்த நாவல். படிக்கும்போது கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படித்த கதை. எனக்கு சரியாக, கோர்வையாக கதை சொல்ல வராது. எனவே, சற்றே பொறுத்துக் கொள்ளவும்.\n1971 டிசம்பர் 16, பாகிஸ்தானின் படைகளைத் தோற்கடித்து விட்டு, பங்களாதேஷை, சுதந்திர நாடாக்குகிறது இந்தியா. அவமானத்தால் கொதிக்கும் பாகிஸ்தானோ, சதி வேலைகளில் ஈடுபட்டு, பங்களாதேஷின் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானைக் கொன்று விடுகிறது. மேலும், இந்தியாவையும் காஷ்மீரையும் பிரித்து தன்னுடன் இணைக்க விரும்புகிறது. (இத்துடன் வரலாறு முடிகிறது). அதற்காக ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறது. அவனுடைய திட்டமும் அபாரமாக இருக்கிறது. அதன் மூலம் எப்படியும் அடுத்த நாற்பது வருடங்களில் எப்படியும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிடலாம் என்று நம்புகிறது. (அதாவது புட்டோ மட்டும்) அவன் ஒருவனை மட்டும் நம்பி, கிட்டத்தட்ட, நூறு கோடியை கொடுத்து, அவனை 1975ல் இந்தியாவுக்கு அனுப்புகிறார் புட்டோ. அவன் பெயர் ஃபாக்ஸ் (Farrook Om Xeviour - FOX).\nஅதன் பின் பாகிஸ்தான், இந்தியா இரண்டிலும் நிறைய அரசியல் மாற்றங்கள். காலமும் யாருக்கும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. புட்டோ தூக்கிலடப்படுகிறார், ஜெனரல் ஜியோ விமான விபத்தில் இறக்கிறார், பெனாசிர், நவாஷ் என பாகிஷ்தானிலும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மற்றும் பலர் என்று மாறி, தற்போது ஸ்ரீ வாத்சவா பிரதமராகி உள்ளார். பாக்ஸ் பற்றிய விஷயங்களும் பாக்கின் அதிகார வர்க்கத்தில் மறக்கப்படுகின்றன. இதெல்லாம், பின்னணியில் காண்பிக்கலாம்.\nடைட்டில்ஸ் முடிந்தவுடன், டாக்டர் மதுஷாலினி, B.D.S போர்டு முன் காமரா நிற்கிறது. சென்னையில், திருவல்லிக்கேணியில், ஒரு சந்தில் உள்ள, அழகான பல டாக்டர். தானுண்டு, தன் வேலையுண்டு, உலகத்தில் அனைவரும் நல்லவர்களே என்று நம்புகிற அப்பாவி. தற்போது ராஜேஷ் என்ற பணக்கார இளைஞன் மட்டும் பின்னால் துரத்துகிறான். மற்றபடி பிரச்சினை எதுவுமில்லை.\nஅடுத்து, மாந்தாதா (Mandhatha). பிரதமரின் முதன்மை பாதுகாவலன். கடமைக்காவே வாழ்பவன். அதனாலேயே, அம்மாவின் முதுத்தண்டு உடைபட்டது, மனைவி பிரிந்து விட்டாள், உடன் பிறந்த தம்பி எங்கோ ஓடி விட்டான். ஆனாலும், கடமைக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவன்.\nஸ்வப்னமித்ரா. கடமைக்காக அம்மாவின் உயிரையும் பலியிட துணிந்த அண்ணனை விட்டு, தப்பி ஓடி வந்து, எப்படி எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு விமானப் பயிற்சி முடித்து விட்டவன். இவன்தான் காசனோவா (Casanova). எந்த பெண்ணும் திரும்பிப் பார்க்கும்வரை பின்னால் அலைவது, பார்த்தவுடன் கழட்டி விட்டு, வேறொரு பெண்ணை தேட வேண்டியதுதான். அவனது அடுத்த குறி, மது ஷாலினி.\nஇந்த மூவரையும் முக்கியமாக வைத்து, எப்படி ஃபாக்ஸ் யார் என கண்டு பிடித்து நாட்டை காப்பாற்றுகிறார்கள் என்பதை, சூடாகவும், சுவையாகவும் சொல்லியிருப்பார். இவர்கள் தவிர, நிறைய கதாபாத்திரங்களை கதையில் நுழைத்திருப்பார். அவை, அங்கங்கே கதையின் திருப்பத்திற்கு உதவும். ஆனால், நாவலில் அவர்களில் முழு பின்னணியை விவரித்திருப்பார். அவற்றை தவிர்த்து விடலாம். உண்மையாகவே, கதையை முழுதாக படித்தீர்கள் என்றால், என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று உங்களுக்குப் புரியும்.\nபல சம்பவங்கள் (இறுதிக்காட்சி உட்பட), பாகிஸ்தானில் நடக்கும். அது மட்டுமன்றி சீனா வேறு அங்கங்கே வந்து வில்லத்தனம் பண்ணும். அது மட்டுமன்றி, உலகளாவிய வகையில் உள்ள உளவுத்துறையினர் (பிளாண்டர்ஸ் - அடுத்த நாட்டில் நிரந்தரமாக குடியேறி, ரகசியங்களை வாங்கி சுந்த நாட்டிற்கு கொடுப்பவர்கள்) பற்றியும், கடைசியில் அவர்களுக்கு நிகழும் கதியும், அப்பப்பா.\nகதையிலும், நிறைய லாஜிக் பொத்தல்கள் இருக்கின்றன. கோனூசி வைத்து தைத்து விடலாம். கதையின் நீதி, ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும், தசாவதாரம் வில்லன் கமல் சொல்வது போல, இந்தியாவில் பணமிருந்தால் யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை அழகாக சொல்லியிருப்பார்.\nதலைப்பு : காசனோவா 99\nஆசிரியர் : எண்டமூரி வீரேந்த்ரநாத்\nவெளியிடுவோர் : அல்லயன்ஸ் நிறுவனம்.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nநான் படமாக்க விரும்பும் கதைகள் - 2\nஉத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு\nபடத்திற்கு பொதுவாக கலவையான விமர்சங்களும், கண்டிப்பாக கமலின் தீவிர ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றும் சொன்னதால் படம் பார்த்து விட்டேன். எ...\nநான் பதிவெழுத ஆரம்பித்த பின், இது முறை கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அதற்கு முன் நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த எந்த எந்தப...\nகொஞ்சம் வித்தியாசமாக மொழிக்கொன்றாக ஒரு படம் பார்ப்போமே என நினைத்தேன். விளைவு, ஒரு பதிவு. ஜாலி LLB என்கிற மனிதன் - ஹிந்தி: எப்போது இணையம...\nஇது முந்தைய பதிவின் தொடர்ச்சி. என்னுடைய அனுபவங்களின் பதிவு என்பதால், படிப்பவர்களுக்கு சலிப்பு உண்டாகாமல் இருக்கும் என்று நம்புகிறேன். ...\nக்ரைம் நாவல். ஆசிரியர் - ராஜேஷ் குமார்\n பெரிய ______ மாதிரி சொல்ல வந்துட்டான்னு நெனக்காதீங்க... சும்மா எனக்கு தெரிஞ்சத சொல்லலாமுன்னு நெனச்சேன்.. அம்புட்ட...\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன்னுடைய அருமை பெருமைகளைப் பற்றிப் படிக்காதவர்கள் இப்போது போய்ப் படித்து விடுங்கள். அப்புறம் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது. விமர்சனம்: ...\n'கஜினி' படம் வந்தபோது 'மெமெண்டோ' படத்தின் காப்பி என நண்பர்கள் அதை தரவிறக்கம் செய்து பார்த்தனர். அனைவரும் இரண்டு நாள் முழ...\nவிஸ்வரூபம் - தவறு கமல் மீதுதான்\nமுதலில் கமலுக்கு வன்மையாக என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்கள் நிறைய அரசியல்வாதிகளுடன் பழகியும் , அவர்களைப் ப...\nதலைப்பே எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று விளங்கி விடும். ஒரு சாரார், இளையராஜா என் உயிருக்கு மேல் என்க, இன்னொரு தரப்போ, அந்த அளவுக்கு எல்...\nமாயா, புலி, தூங்காவனம், தோழா - விமர்சனம்\nபுலி: முதல் நாள் முதல் காட்சி பார்த்தால், அந்தப் படம் பப்படம் ஆகும், அது என்னுடைய ராசி. கடைசியாக அஞ்சான் . இந்த ராசி நான் எவ்வளவோ எடுத்து...\nஉலகம் - இசக்கியின் பார்வையில்.\nஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் - நல்ல மனசு - வணக்கம் நண்பர்களே, ஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் \"நல்ல மனசு\" என்ற தலைப்பில் திருநாவுக்கரசு பதிப்பகத்தில் கிடைக்கிறது. பல சிறுவர் இதழ்களில் வெளிவந்த 3...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2017101550171.html", "date_download": "2018-07-21T15:42:38Z", "digest": "sha1:P5QHMND5QNVOBB65F4XF675OWVBEZKLX", "length": 6264, "nlines": 53, "source_domain": "tamilcinema.news", "title": "இந்தியன் 2 கைவிடப்பட்டதா? தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > இந்தியன் 2 கைவிடப்பட்டதா\nஅக்டோபர் 15th, 2017 | தமிழ் சினிமா\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிவு பெற்றதைத் தொடர்ந்து, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். அதனைத் தொடர்ந்து ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார்.\nஇவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல். இப்படத்தை தில்ராஜு தயாரிக்கவுள்ளார். இந்த அறிவிப்பை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கமலே அறிவித்தார்.\nஇந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்திலிருந்து கமல் விலகிவிட்டதாகவும், சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூகவலைத்தளத்தில் தகவல் வெளியானது. இச்செய்தி குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது.\nஇது குறித்து விசாரித்த போது, “‘இந்தியன் 2’வில் கமல் நடிக்கவிருப்பது உறுதி. ‘2.0’ படத்தின் பாடல் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சங்கர். அதனைத் தொடர்ந்து இசை வெளியீடு உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் ‘இந்தியன் 2’வில் கவனம் செலுத்தவுள்ளார். மேலும், சூர்யா நடிப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை” என்று தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2017122851396.html", "date_download": "2018-07-21T15:30:02Z", "digest": "sha1:4AFC4EVFPNOT5S3LOJ5UL3JENTRNGXAJ", "length": 7025, "nlines": 58, "source_domain": "tamilcinema.news", "title": "‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > ‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை\nடிசம்பர் 28th, 2017 | விசேட செய்தி\nதிரை உலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெயலலிதா. பின்னர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக உயர்ந்தார்.\nதிரை உலகிலும், அரசியலிலும் தனி அடையாளமாக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராக இருக்கும் இந்த படத்துக்கு ‘புரட்சி தலைவி’ என்று பெயரிட்டுள்ளனர்.\nமும்பையை சேர்ந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்காக ஒரு வருடத்துக்கு மேலாக ஜெயலலிதா பற்றிய தகவல்களை சேகரித்து இருக்கிறார்கள்.\nஇதுகுறித்து, இந்த படத்தை தயாரிக்க இருக்கும் ஆதித்யா பரத்வாஜ் கூறியதாவது:-\nஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அவரிடம் இதுபற்றி தெரிவித்தோம். ஆனால் அவர் இதுகுறித்து பிறகு பேசலாம் என்று சொன்னார்.\n‘புரட்சி தலைவி’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டுடியோக்களில் நடைபெறும். ஆரம்பகால திரைப்பட வாழ்க்கை பற்றிய படப்பிடிப்பு சென்னையில் படமாகும். அகமதாபாத்திலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.\nஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பது யார் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் யார் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் யார் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.\nஇந்த படத்தில் ஜெயலலிதாவின் ஆரம்பகால திரையுலக வாழ்க்கை, அரசியல் சாதனை மற்றும் முக்கிய சம்பவங்கள் இடம்பெறும். இதற்கான திரைக்கதை தயாராகி வருகிறது. ஜனவரி கடைசி வாரத்தில் ‘புரட்சித் தலைவி’ படப்பிடிப்பு தொடங்கும்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tangedco.blogspot.com/2012/06/loans-and-advances-house-building.html", "date_download": "2018-07-21T15:44:33Z", "digest": "sha1:OOLWOKP6EZWLRTNX7TGMHTWG4U7QIBDW", "length": 24250, "nlines": 511, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Loans and Advances — House Building Advance — Enhancement of ceiling of House Building Advance from Rs.25.00 lakhs to Rs.40.00 lakhs for All India Service Officers and from Rs.15.00 lakhs to Rs.25.00 lakhs for State Government Employees — Orders — Issued.", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nPosted by மின்துறை செய்திகள் at 7:53 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nTNNHIS புதிய இன்சூரன்ஸ் கார்டு இதுவரை பெறாத அரசு ஊழியர்கள் யாரை தொடர்பு கொள்வது.\nஇது வரை கார்டு வராதவர்கள் கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அதில் தங்கள் NHIS மாவட்ட பொருப்பாளர் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும். அ...\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதமிழகத்தில் மின் உற்பத்திக்கான நீண்டகால திட்டங்கள்...\nமின் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம் இல்லை: அர...\nமின் திருட்டு தொடர்பாக தொடர்புகொள்ள வேண்டிய எண்\nஎன்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nஉடுமலைப்பேட்டை அருகே மின்நிலையத்தில் திடீர் தீ விப...\nபல்லடத்தில் மின் கம்பி திருட்டு: தொடரும் சம்பவத்தா...\nமின் கட்டண உயர்வு ஏன்\nTNAGEDCO NEWS பதிவுகளை இனி தங்கள் செல்போனில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-1032192.html", "date_download": "2018-07-21T15:47:01Z", "digest": "sha1:DJSKT75VBOX3ZIFSAF6WHMQGB7VHA66X", "length": 7711, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "நாட்டின் இறையாண்மையை காப்பதில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கும்: மத்தியக் குழு உறுப்பினர் பேச்சு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநாட்டின் இறையாண்மையை காப்பதில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கும்: மத்தியக் குழு உறுப்பினர் பேச்சு\nஇந்தியாவின் இறையாண்மையைக் காப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் உறுதியாக இருக்கும் என்றார் அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன்.\nநாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் திங்கள்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: பல குடும்பங்களை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடவும், அண்மைக் காலமாக நிறுத்தப்பட்டிருக்கும் முதியோர் உதவித் தொகையை உடனடியாக வழங்கவும், 100 நாள் வேலைத் திட்டத்தைச் சிதைக்காமல் தொடரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீவிரமான போராட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்திய தேசம் பாதுகாக்கப்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் போராடும் என்றார் அவர்.\nகூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் எம். முருகையன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாகை மாலி, ஏ. லாசர், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் என். சீனிவாசன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வி. மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் ஏ.வி. முருகையன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் த. லதா ஆகியோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2010/04/blog-post_3571.html", "date_download": "2018-07-21T15:11:09Z", "digest": "sha1:XISW7N37VVIKSLK2TYIWCMDUGDFLGEYZ", "length": 10873, "nlines": 187, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: கேமராவை திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி பார்க்க", "raw_content": "\nகேமராவை திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி பார்க்க\nசில சமயங்களில் டிஜிடல் கேமரா அல்லது செல்போன் மூலமாக நாம் புகைப்படம் எடுக்கும் பொழுது நீளவாக்கில் உள்ள உருவங்களை நெருக்கமாக எடுப்பதற்காக, கேமராவை பக்கவாட்டில் திருப்பி எடுத்து விடுகிறோம். இது போன்ற படங்களை நம்மால் எளிதாக 90 டிகிரிக்கு திருப்பிக் கொள்ள முடிகிறது.\nஆனால், இதேபோல சில சமயங்களில் வீடியோவையும், கேமராவை திருப்பி எடுத்து விடுகிறோம். இவற்றை play செய்யும் பொழுது அவை பக்கவாட்டிலேயே காண்பிக்கப் படும். இது போன்ற வீடியோவை நேராக பார்க்க VLC ப்ளேயரில் என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கலாம்.\nVLC Media Player ஐ திறந்து கொண்டு குறிப்பிட்ட வீடியோ கோப்பை திறந்து கொள்ளுங்கள். பிறகு Tools மெனுவில் Effects and Filters க்ளிக் செய்யுங்கள் (Ctrl+E) இப்பொழுது திறக்கும் Adjustments and Effects வசனப் பெட்டியில் Video Effects டேபிற்கு சென்று Transform எனும் check box ஐ டிக் செய்து கொண்டு,\nஎந்த கோணத்தில் வீடியோவை திருப்ப வேண்டுமோ அந்த கோணத்தை (90 டிகிரி) தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது வீடியோவை நேராக பார்க்கலாம்.\nVLC Media ப்ளேயரை டவுன்லோடு செய்ய\nஆஹா, ரொம்ப சுலபமா இருக்கே\nஇப்படி ஒரு நிலை வந்ததில்லை, இருப்பினும் நல்ல தகவல் - இப்படியும் இருக்கான்னு யோசிக்க வைக்கும் இடுக்கை. நன்றி.\nயாருக்கு வேனுமன்றாலும் உபயோகப்படுத்தலாம், வரும்முன் காப்பதே நல்லது அல்லவா.\nபல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே சமயத்தில் கையாளுவதற்கா...\nநெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது...\nMicrosoft OneNote - உபயோகமான பயன்பாடு\nMS -Excel Row மற்றும் Column ஐ மாற்றி அமைக்க\nFacebook இல் உங்கள் இடுகைகளை தானாக அப்டேட் செய்து ...\nமைக்ரோசாப்ட் வேர்டு - டிப்ஸ்\nAdobe Updater அறிவிப்பை நீக்க\nபோட்டோவில் உள்ள உருவத்தை அனிமேட்டட் கேரக்டராக மாற்...\nகியரை போடுங்க...ஜிமெயிலை ஆஃப்லைனில் ஓட்டுங்க...\nகேமராவை திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி பார்க்...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://angumingum.wordpress.com/2006/06/25/natpenum_nizhal/", "date_download": "2018-07-21T15:01:52Z", "digest": "sha1:N4LIEM3G22TBN4MQ4TWBRMFE2C3DZKHR", "length": 6239, "nlines": 57, "source_domain": "angumingum.wordpress.com", "title": "நான் நிழல் நட்பு | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\n ரத்த உறவுகளின் ஊற்று தாயின் கருவறை. அங்கிருந்தே கிளர்த்தெழுகின்றன நமது உறவுகள் எல்லாம். ஆயினும் எனக்கும் என்தங்கைக்குமான உறவில் தாயின் கருவல்லாது வேறு சில காரணிகளும் உண்டு. தாயைதந்தையை தவிர மற்றனைத்தும் மனதின் உற்பத்திகளே…. நட்பு உட்பட.\nநட்பு, உறவு என்பதெல்லாம் வெறும் சோற்கள். உண்மையில், மனதிற்கு தேவை ஓர் ஆசுவாசம். பாறையின் மீது விழும் என் நிழலை பார்த்து, நான் இருக்கிறேன் என உறுதி செய்துக்கொள்வது போல. நிழலுக்கு நான் எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை நட்பெனும் வெளிச்சமும், நீயெனும் நிலமும். இதன் நீட்சியாய் பலதையும் பற்றி் பேசலாம். நம் பரஸ்பர நிழலின் தண்மையில் நாம் சுகிப்பதைப்பற்றி, வேறோர் உயிர்க்கு நிழல் தரும்போதும், நாம் வெயிலில் வாட நேரும் தருணங்களைப் பற்றி, கற்பனை வெளிச்சத்தை உண்டாக்கி அதில் செயற்கை நிழல் உற்பத்தி செய்யும் மடமையை பற்றி, விழும் தன் நிழலை அங்கீகரிக்க மறுக்கும்/வெட்கும் , மனதின் ஆழத்திலிருந்து கிளர்ந்தெழும், மென்அகங்காரத்தை பற்றி\n← கொஞ்சம் சுயபுராணம் (மதுமிதாவை சாக்காய் வைத்து)\nஅழிவின் தூது – மனுஷ்ய புத்திரன் →\nOne thought on “நான் நிழல் நட்பு”\n8:08 பிப இல் ஜூலை 7, 2006\nஉங்கள் நிழல் நட்பு அருமை. அயனின் நிழலும் நட்பு தேடுகின்றது. என் வலைமொட்டை மலர வைத்ததற்கு நன்றிகள்….:)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:43:50Z", "digest": "sha1:OZ3XVYEDPPM2RBJ4MF6OEB5LBPY6CD4Z", "length": 223450, "nlines": 2115, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மதவெறி அரசியல் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்– ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)\nகருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: உதாரணத்திற்கு, இதையும் எடுத்துக் கொள்ளலாம். இந்துமதத்தைப் பற்றி குதர்க்கமாக பல கேள்விகளைக் கேட்பார்கள். கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், அத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் –\nசிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது,\nசல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை,\nபொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு,\nஎன்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.\nசித்தாந்தங்களை, சித்தாந்த ரீதியில் எதிர்ப்பது எப்படி: குறிப்பாக நாத்திக-கம்யூனிஸ வாதங்களை எதிர்ப்பது என்பதை பார்ப்போம்:\n“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரண்டும் நம்பிக்கைகள் தாம். எந்த நம்பிக்கை மூலம் மனிதர்கள் சிறந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.\nநாத்திகம் என்பது பெரும்பாலும் பொய்யை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம், ஏனெனில், இல்லை என்று கூறுவது சுலபம்\n“பொதுவுடமை” சித்தாந்தத்தில், எல்லாமே “வேண்டாம்” அல்லது “பொது” என்றபோது, சொத்து, குடும்பம் முதலியவை இடித்தன\nகுடும்பம் இருந்தால் சொத்து இருக்கும் எனும்போது, இல்லாத நிலை உருவாக்க, மனைவியை – பெற்றப் பிள்ளைகளை பொதுவாக்க முடியாது.\nபொதுவுடமை சித்தாந்தத்தில் அச்சடித்த, உருவங்களைப் போல, எல்லோரையும் ஒரே மாதிரி உருவாக்க முடியாது, இருப்பவற்றை பங்கு போட முடியாது\nநாத்திக-பொதுவுடமை-மற்றத் தலைவர்கள், ஒன்றாக இல்லை, பதவி-அந்தஸ்து-பணம் முதலிய அடுக்குகளில் உயர்ந்து-தாழ்ந்து தான் இருக்கிறார்கள்\nசித்தாந்திகளின் உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளில், தலைவர்களுக்கு கீழுள்ளவர்கள் / தொண்டர்கள் / சேவகர்கள் – சூத்திரர்கள் தாம்\nசமத்துவ-சகோதரத்துவங்களில் எல்லோருமே தலைவர்கள், தீர்க்கதரிசிகள், நபிகள் ஆகிவிட்டால், யார் வேலை செய்வார்கள்\nஎன் தாய், என் தந்தை, என் மனைவி, என் குழந்தை என்றில்லாமல், வேறு மாதிரி சமத்துவ-சகோதரத்துவ-பொதுவுடமைவாதிகள் கூற முடியுமா\nசம-பொது நீதி, நிலையில் நீதிபதி, நீதிமன்றங்கள் கூடாது, ஆனால், சித்தாந்த நாடுகளில் உள்ளது உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன.\nவகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும்: கடந்த 60-70 ஆண்டுகால சரித்திரம், அரசியல் கூட்டணிகள், சித்தாந்தங்கள், இவற்றைப் பற்றி, அறிந்தவர்களை வைத்து வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது வாரத்தில் ஓரிரு நாட்கள் [சனி-ஞாயிறு] அல்லது மாதத்தில் ஒரு முறையாவது இருக்க வேண்டும். உணர்ச்சி பூர்வமான கோஷங்கள், பேச்சுகள், அறைத்த மாவையே அறைக்கும் போன்ற விசயங்கள் உதவாது.\nகடந்த 60-70 ஆண்டுகால சரித்திர நிகழ்வுகள் பற்றி நிச்சயமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஅரசியல் நிர்ணய சட்டம், அச்சட்டம் உருவாகிய நிலையில், பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், எவ்வாறு ஒவ்வொரு சரத்து ஏற்படுத்தப் பட்டு, சேர்க்கப்பட்டது போன்ற விவரங்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nஏபிவிபிஐப் பொறுத்த வரையில், இந்துத்துவம், கலாச்சார தேசியம் போன்ற விசயங்களை மையப் படுத்தி செயல்படுவதால், அவற்றை எதிர்க்கும் வாத-விவாதங்கள் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.\nஅதற்கு, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகள், உச்சநீதி மன்ற தீர்ப்புகள், 60-70 ஆண்டுகால அவற்றுடன் சம்பந்தப்பட்ட சரித்திர நிகழ்வுகள் முதலியவை தெரிந்திருந்தால் தான், உதாரணங்களாக எடுத்துக் காட்டி பேச முடியும்.\nகுறிப்பாக செக்யூலரிஸம், எண்ண உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, சகிப்புத் தன்மை, பெண்கள்-சிறார் உரிமைகள், சட்டமீறல்கள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும். ஆகவே, இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டவர்களை வைத்து வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.\nஒப்புக் கொண்டு போகும், சமரச, செய்து கொள்ளும், போக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.\nசித்தாந்தம், சித்தாந்திகளை முறையாக எதிர்கொள்வது எப்படி: வலதுசாரி மாணவ-மாணவியர் குழுமங்கள் நெருங்கி வர ஆவண செய்ய வேண்டும். அவர்கள் மற்றவர்களின் மாநாடுகள், கருத்தரங்கங்கள், பட்டறைகள், முதலியவற்றில் பங்கு கொண்டு, அவர்களது அணுகுமுறை, வாத-விவாத திறமை, பேச்சுத் திறன், முதலியவற்றை அறிந்து கொள்ளவேண்டும். இடதுசாரி குழுமங்கள் பலவித முரண்பாடுகள் முதலியவற்றுடன், கடந்த 70 ஆண்டுகளாக ஒன்றாக செயல்பட்டு, வலதுசாரிகளை எதிர்த்து வருகின்றன. செக்யூலரிஸம் பேசினாலும், அடிப்படைவாதிகள், மதவாதிகள், தீவிர சித்தாந்தவாதிகள், மறைப்பு- சித்தாந்தவாதிகள், என்று பலவித மாறுபட்ட, எதிர்-துருவ கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை கவனிக்கலாம். அந்நிலையில், இந்துத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. வழக்கம் போல, நாத்திகவாதிகள், சந்தேகவாதிகள், பிரக்ருதிவாதிகள், என்று பற்பல முகமூடிகளில், போர்வைகளில் அவர்கள் வேலை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கருத்துவாக்கும், தீர்மானம் எடுக்கும் அந்தஸ்து, அதிகாரங்களில் உள்ளவர்களை, சித்தாந்த ரீதியில், ஒன்றுபடுத்த வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துத்துவம், இந்துத்துவா, ஏபிவிபி, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்தம், செக்யூலரிஸம், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, நாத்திகம்\nஅதிகாரம், அத்தாட்சி, அம்பேத்கர், அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சாதியம், தேசிய கீதம், தேசிய மாணவர் அமைப்பு, பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், மதவெறி, மதவெறி அரசியல், முத்துராம லிங்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)\nகாங்கிரஸின் சக்தியின் காரணம்: 60 வருடங்களாக மத்தியிலும், மாநிலங்களிலும் பொதுவாக சிறிது இடைவெளி அல்லது கூட்டணி மாறுதல் அல்லது தற்காலிக தோல்வி என்று காங்கிரஸ் பல உருவங்களில், பெயர்களில், கூட்டணிகளில் ஆட்சி செய்து வரும் நிலையில், ஓரளவிற்கு எல்லாதுறைகளிலும் (ராணுவம், போலீஸ், நிதிநிறுவனங்கள் முதலியவை), எல்லா தொழிற்சாலை மற்றும் வியாபார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முடிவுகளைத் தீர்மானிக்கும் பெரிய மணிதர்கள் என அனைத்து நபர்களிடமும், அனைவற்றிலும் தொடர்ந்து ஆதிக்கம், தாக்கம் மற்றும் பலம் கொண்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அங்கங்கு வேலை செய்யும் தலைமை அதிகாரிகள், அவர்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று யாராக இருந்தாலும் காங்கிரஸ்காரகள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். காங்கிரஸ் ஆட்சிய்யில் உள்ளது இல்லை என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.\nஇந்திய சரித்திரத்தில் சீக்கிரர்களின் பங்கு: சீக்கியர்கள் இந்தியாவைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளனர். முகலாயர்-முகமதியர்-முஸ்லீம் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் காலம் வரை அவர்களது பங்கு, சேவை, தியாகம் முதலியன விலைமதிப்பற்றது. இஸ்லாத்தின் உக்கிரத்தை, தீவிரத்தை, தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை பலவிதங்களில் எதிர்கொண்டு, இந்தியாவை சிக்கியர்கள் காத்துள்ளனர். முகலாயர் காலத்தில் சீக்கிய குருக்கள் அதிக அளவில் துன்ன்புறுத்தப் பட்டார்கள்[1]. இருப்பினும் சுதந்திரமாக போராடி வந்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலும் அவர்கள் தங்களது தனித்துவத்தைக் காட்டி வந்தனர். சுதந்திரத்திற்கு பின்னாலும், முப்படைகளில் சிறந்து விளாங்கி வந்தார்கள்.\nகாந்தி குடும்பம், சீடர்களுக்கு எதிரன விதம்: ஆனால், இந்திர காந்தி காலத்தில், காங்கிரஸுக்கு ஏதிராக, குறிப்பாக தனக்கு எதிராக அரசியல் சக்தி உருவாகிறது என்று அறிந்ந்தும், 1971ற்குப் பிறகு, பாகிஸ்தான் பங்களாதேசம் உருவானதால், பழிவாங்க திட்டம் போடும் என்றும் தீர்மானித்து, சீக்கியர்களை வைத்து ஆதாயம் தேடலாம், என்ற எண்ணத்தில் ஜெர்னைல்சிங் பிந்தரன்வேலே என்ற சீக்கிய குருவை முன்னிருத்தி தனது வேலை ஆரம்பித்தார்[2]. ஆனால், பிறகு அவரே இந்தியாவிற்கு எதிராக திரும்யதும், 1984ல் “ஆபரேஷன் புளூ ஸ்டார்” என்ற ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பிந்தரன்வேலே கொல்லப்பட்டார். சீக்கியர் தங்களது புண்ணியஸ்தலம் அவமதிக்கப்பட்டது, மாசுப்படுத்தப் பட்டது என்று கொண்டு, அதனை அவ்வாறு செய்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டினர். விளைவு, சத்வன் சிங் மற்றும் பியான் சிங் என்ற இருவர், இந்திரா காந்தியை சுட்டுக் கொண்டர். கோபமுற்ற ராஜிவ் காந்தி பேச்சால், சீக்கியர்களுக்கு எதிராக, கலவரம் தூண்டிவிடப்பட்டு, 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் கங்கிரஸ் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றவவர்களுக்கு தொடர்பு இருந்தது.\nகாங்கிரஸின் சதி 2012லேயே ஆரம்பித்துள்ளது: ஆளும் கட்சி பிஜேபியுடன் கூட்டாக இருக்கும் போது, சீக்கியர்களை காங்கிரஸ் பக்கம் கடந்த தேர்தலின் போது முயற்சிகள் நடந்தன. கடந்த 2012-தேர்தலின் போது கூட, அம்முயற்சிகள் வெளிப்படையாகத் தெரிந்தன[3]. கேப்டன் அம்ரித் சிங் என்பவரை காங்கிரஸ் கட்சி தலைவராக அமைத்து, சோனியா சீக்கியர்களைப் பிளக்க சதிசெய்து வருகிறார் என்று தெரிகிறது. தற்பொழுது, பிஜேபி கூட்டணியில் ஆளும் கட்சி, சிரோமணி அகாலிதள் உள்ளது. இந்த கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பது தான் சோனியாவின் நோக்கம். 2012 ஆண்டில் நடந்த மாநில சட்டசபை தேர்தலில், எவ்வளவு சூழ்ச்சி செய்து பார்த்தும், ஆக்ரோஷத்துடன் பிராச்சாரம் செய்தும், மன்மோஹன் சிங்கை முன்னிருத்தியும், பல யுக்திகளைக் கையாண்டுப் பார்த்தது. ஆனால், சீக்கிய-விரோத கலவர வழக்குகள் காங்கிரஸை எதிராகவே வைத்தன. சிரோமணி அகாலிதல்—பிஜேபி கூட்டு வெற்றிப் பெற்றது[4].\nதில்லியில் தொடரும் சீக்கியர்களின் எதிர்ப்பு, ஆர்பாட்டம், போராட்டம்: சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[5] பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நாடகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகின்றனர். எனவே, 2014ற்குள், அவர்களை எப்படியாவது பிரிப்பது ஏன்ற சூழ்ச்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. சீக்கியர்களின் போராட்டம் தில்லியில் தொடர்ந்து வருகிறது.\nவருடாவருடம் ஒரே பிரச்சினை எழுப்பப்படுதல்[6]:முதலில் கடந்த தேர்தலில் கேப்டன் அம்ரித் சிங், பிந்த்ரன்வாலே பூதத்தைக் கிள்ளப்பியுள்ளார். சந்த் ஜெர்னைல்சிங் பிந்தரன்வேலே நினைவிடம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஐந்து உறுப்பினர் கொண்ட எஸ்.ஜி.பி.சி (SGPC) என்ற அமைப்பும் ஒப்புக்கொண்டது[7]. இருப்பினும், இப்பொழுது மறுக்கிறது. அது சீக்கியர்களை தேசியவிரோதமான நிலையில் காட்டப்படும் என்று அமுக்கி வாசிக்கின்றனர். சிரோமணி அகாலிதள் கட்சியும் மறுத்தது. இந்நிலையில் தான், ஆனால், இப்பொழுது, சீக்கியர்களைத் தூண்டி விட்டுள்ளதால், அவர்கள் அதனை எடுத்துக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் எதிர்பார்த்தபடியே, சீக்கியர்கள் இரண்டுவிதமாக பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கிடையில், பிந்தரன்வாலே படம் இருந்த சுவர் கடிகாரம் அப்புறப்படுத்தப் பட்டு, சாதாரண கடிகாரம் 01-05-2013 அன்று வைக்கப்பட்டது[8]. இருப்பினும், பிந்தரன்வாலேவின் பெயர் கல்வெட்டில் உள்ளது.\nபிந்தரன்வாலே படம் இருக்கலாம், ஆனால் பெயர் இருக்கக் கூடாது: குருத்வாராவில் எந்தவித படமோ, பெயரோ இருக்கக் கூடாது என்று ஒரு பிரிவினரும், படம் எடுத்தாலும், பெயரை எடுக்கக் கூடாது என்று அடுத்த பிரிவும் விவாதித்து வருகின்றன[9]. பெயரை எடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர்[10]. ஆனால், கடிகாரத்தை எடுத்தவர்கள், பெயர் கொண்ட கல்வெட்டையும் எடுப்பார்கள் என்று சில சீக்கியர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். சரப்ஜித் சிங் தியாகியாகும் போது பிந்தரன்வாலே எப்படி தியாகி ஆகமாட்டார் என்றுதான் சாதாரண சீக்கிய மக்கள் கேட்கிறார்கள், இங்குதான் காங்கிரஸ் புகுந்து விளையாடியுள்ளது.\n[1] இந்த சரித்திர நிகழ்ச்சிகளைக்கூட இந்திய செக்யூலரிஸ ஆட்சியாளர்கள் மறைத்துள்ளார்கள். அவற்றை இந்தியர்கள் தெரிந்து கொண்டால், முகமதியர்களின் கொடூர, குரூர குணாதிசயங்கள் மற்றுன் அசுரத்தனம் வெளிப்பட்டுவிடும் என்று மறைத்துள்ளார்கள்,, இன்னும் மறைத்து வருகிறாரர்கள்.\n[2] ஜகத்ஜித் சிங் சௌஹான் என்பவர் காலிஸ்தான் இயக்கத்தை ஆரம்பித்து, கனடாவிலிருந்து தாந்தான் ஜனாதிபதி என்று பிரகடனம் செய்து கொண்டார். அப்பொழுது இஸ்லாமிய பிரிவினைவாதிகள் அவருக்கு உதவி வந்தனர்.\n[3] அப்பொழுது காங்கிரஸார் சீக்கியர்களையும், சீக்கிய சிரோமணி அகாலிதல் கட்சியிமனையும் “கம்யூனல்”, மதவாத கட்சி, செக்யூலரிஸத்திற்கு எதிரான கட்சி என்றெல்லாம் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதை சீக்கியர்கள் மறக்க மாட்டார்கள்.\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, இஸ்லாம், ஔரங்கசீப், காங்கிரஸ், கூட்டணி, கொலை, கொலைவாதம், சஜ்ஜன் குமார், சிக்கியப் படுகொலை, சீக்கிய சமுகம், சீக்கிய படுகொலை, சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீக்கியர், சோனியா காங்கிரஸ், ஜகதீஸ் டைட்லர், டைட்லர், படுகொலை, பிஜேபி, பிந்தரன்வாலா, முகலாயர், முஸ்லீம்\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அத்வானி, அபிஷேக் சிங்வி, அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, ஆதரவு, ஆதாரம், உயிர், உயிர்விட்ட தியாகிகள், என்.டி.ஏ, ஏமாற்று வேலை, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குரு, குருசரண்சிங், கூட்டணி, சஜ்ஜன் குமார், சீக்கிய சமுகம், சீக்கிய மதம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீக்கியர், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், டைட்லர், தூக்குத் தண்டனை, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பஞ்சாப், பிஜேபி, பிந்தரன்வாலா, பிந்தரன்வாலே, பிரகாஷ் சிங் பாதல், மதவாத அரசியல், மதவாதி, மதவெறி அரசியல், மதவேற்றுமை, யு.பி.ஏ, விடுவிப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nஷகீல் அகமது என்ற முஸ்லீம் அரசியல்வாதியின் கணிப்பு: அரசியல் ஆதாயத்திற்காக பெங்களூரு குண்டுவெடிப்பு இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார். இதனால் பா.ஜ.கவிற்கு ஆதாயம் ஏற்படும் என்றும் தொடர்ந்து விவரித்தார். உடனே வழக்கம்போல, காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[1].\n“If the blast near BJP’s office in Banglore is a terror attack, it will certainly help the BJP politically on the eve of election,” Shakeel Ahmad tweeted[2]. “இப்பொழுது பிஜேபி அலுவலகத்திற்கு வெடித்துள்ள குண்டு, தீவிரவாதிகள் வைத்ததானால், நிச்சயமாக அது தேர்தலுக்கு உதவியாக இருக்கும்”, என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்[3].\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், காங்கிரஸ் கட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: “அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் குண்டுவெடிப்பிற்கு பா.ஜ., உதவி இருப்பதாக ஷகீல் அகமது இருப்பது துரதிஷ்டவசமானது; இது தாக்குதலில் காயமடைந்தவர்களை அவமதித்து கிண்டல் செய்வதாக உள்ளது; ஷகீல் அகமதுவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்; நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை கொண்டு காங்கிரஸ் அரசியல் விளையாட்டு ஆடுகிறது; இந்த தாக்குதலில் பா.ஜ., க்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எதை வைத்து கூறுகிறது”, இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்துள்ளார். மீனாட்சி லேகி என்ற இன்னொரு பா.ஜ., செய்தி தொடர்பாளர், காங்கிரஸ் கர்நாடகத்தில் தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டது என்று விமர்சித்தார்.\nபேசுவதைப் பேசிக்கொண்டே இரு, நாங்கள் அதற்க்கும்இதற்கும்சம்பந்தம்இல்லைஎன்று சொல்லிவிடுகிறோம்: காங்கிரஸ் இப்படி பேசுவதற்காகவே திக்விஜய சிங் (இவர் எப்பொழுதுமே உளறிக் கொண்டிருப்பார்), அபிஷேக் சிங்வி (செக்ஸ் வீடியோ புகழ்), மணீஸ் திவாரி (சில காலம் இவரைக்கூட ஒதுக்கி வைத்திருந்தது) என்று பலரை வைத்துள்ளது[4]. இதற்குள், காங்கிரஸ் அமைச்சர் ஆர்.பி.எமன். சிங், ஷகீல் அகமது சொல்வது சரியில்லை, தீவுரவாதத்தை இவ்வாறு பார்ப்பது தவறு, காங்கிரஸ் அவரது கருத்தை ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், ஷகீல் அகமது விடுவதாக இல்லை.\nMr Ahmad justified his tweets by saying “I am in politics for 28 years, I would not give any irresponsible statement. Their Home Minister has said that it was a conspiracy to attack the BJP in the state. The blasts should not be linked to politics, but it is obvious that you gain sympathy if a blast occurs in front of your house.” “நான் 28 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நான் எதையும் பொறுப்பில்லாமல் சொல்ல மாட்டேன். உள்துறை அமைச்சரே அது பிஜேபியை தாக்குவதற்கான முயற்சி என்று கூறியிருக்கிறார். குண்டு வெடிப்புகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது தான், இருப்பினும், உன்னுடைய வீட்டின் முன்பாக குண்டு வெடித்தால், நிச்சயம் நீங்கள் அனுதாபத்தைப் பெறுகிறீர்கள்”,\nஎன்று மறுபடியும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்[5].\nஇந்துகட்சிகள் தாங்களே குண்டுகளை வைத்துக் கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[6]. “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா” [26/11 RSS Ki Saazish ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[7]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[8]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[9]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[10]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[11]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[12].\nகுண்டுவெடிப்பிற்கும் அரசில் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்: குண்டு வெடிக்கும் போதெல்லாம், பிஜேபிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மற்ற குண்டுவெடிப்புகளில் அவ்வாறு இல்லையே, இதனை காங்கிரஸ் விளக்குவதில்லை. ஒருவேளை காங்கிரஸ் அப்படி செய்து வருகிறதா என்று தெரியவில்லை. அப்படியென்றால் இந்திய முஜாஹித்தீன் தோன்றுவதற்கு மூலக் காரணமே காங்கிரஸின் செக்யூலரிஸம் எனசொல்லப்படுகின்ற கம்யூனலிஸ விளையாட்டுதான் எனலாம். ராமஜென்மபூமி விவகாரத்தை வைத்துக் கொண்டு முதலில் அரசியல் விளையாட்டு ஆட ஆரம்பித்தது, ராஜிவ் காந்திதான்[13]. அத்தகைய விஷமான விஷயத்தை அரசியலாக்கியதால் தான், பிறகு பிஜேபி அதனை எடுத்துக் கொண்டது.\n4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது: இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறியது: “பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் பாஜக அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் பணிகளைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்றார் அவர்[14].\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தான்”, உறுதியாகச் சொன்னது உள்துறை அமைச்சர்: உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் கூறுவதும், உறுதி செய்வதும்[15]:\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடுப்புதான்” என்று உறுதியாக அமைச்சர் மற்றும் ஆர்.கே.சிங் கூறியுள்ளனர்.\nதேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் நடந்து முடிந்த பின்னர், இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nஅருகில் ஒரு கோவிலும் உள்ளது. அதனால், குண்டு வைத்தவர்கள் கூட்டம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிகிறது.\nமேன்படுத்தப்பட்ட வெடிக்கும் குண்டுதான் இங்கும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.\nஇவை ஹைதராபாத் குண்டுவெடிப்பை ஒத்துள்ளது.\nமாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்று குறிப்பிட்டுள்ளது, விஷயம் உள்துறைக்கு நன்றாகவே தெரிந்துள்ளது என்று தெரிகிறது[16].\nபெங்களூரில் முந்தைய குண்டு வெடிப்புகள்: ஏற்கெனவே கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விஞ்ஞானிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், விஞ்ஞானி முனித்சந்திரா கொல்லப்பட்டார். இதையடுத்து, 2008 ஜூலை 25ஆம் தேதி மடிவாளா, மைசூர் சாலை, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையா சாலை, லாங்க்போர்டு சாலை, ரிச்சர்ட் டவுன் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் அதே ஏப்ரல் 17ஆம் தேதியன்று பாஜக அலுவலகத்தின் அருகே குண்டு வெடித்தது.\n[4] ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில-இந்தி டிவி செனல்கள் இவர்களிடம் தான் கருத்துகளைக் கேட்டு, அவற்றை விவாதித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருப்பர்.\n[11] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.\n[13] 1992ல் கடவுகளைத் திறந்து வைத்தது, மரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் பாபாவிடம் தன் தல்லை மீது காலை வைத்து ஆசிபெற்றது, சிலன்யாஸ் சடங்கு நடக்க அனுமதித்தது என்று பல காரியங்களை ராஜிவ் காந்திதான் செய்துள்ளார். பதிலாக ஷாபானு வழக்கு விஷயத்தில் முஸ்லீம் பெண்கள் சட்டத்தை ஏற்படுத்தி தாஜா செய்து கொண்டார்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், ஆர்.எஸ்.எஸ், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உள்துறை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை சூழ்ச்சி மன்னன், உள்துறை தலையீடு, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், சிண்டே, சின்டே, சின்னசாமி, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பிஜேபி, பெங்களூரு, பெங்களூர், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், மூப்பனார், ராகுல், ராஜிவ் காந்தி, ஷகீல், ஷகீல் அகமது, ஷகீல் அஹமது, ஷிண்டே, ஷின்டே, Indian secularism, secularism\n26/11, அடையாளம், அந்நியன், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அருந்ததி ராய், அலஹாபாத், ஆதரவு, ஆயுதம், ஆர்.எஸ்.எஸ், இட்டுக்கதை, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்கள், இனம், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உண்மை, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கட்டுக்கதை, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காழ்ப்பு, குண்டு, குண்டு வெடிப்பு, குழப்பம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சல்மான் குர்ஷித், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தற்கொலை, தியாகி, தீவிரவாத அரசியல், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொண்டர், பயங்கரவாத அரசியல், பயங்கரவாதிகள் தொடர்பு, பிஜேபி, பிரச்சினை, பிரிவு, மதவெறி அரசியல், மதவேற்றுமை, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் லீக், முஸ்லீம்கள் மிரட்டுதல், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஹேமந்த் கர்கரே இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஇளைஞர்காங்கிரஸ்அடிதடி, வன்முறை: ஏப்ரல் 16, 2013 அன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி திருச்சூருக்குச் செல்ல கொச்சி விமானநிலையத்தில் வந்திறங்கியபோது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்பட்டுள்ளது, உள்ளுக்குள் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது[1]. போதாகுறைக்கு காங்கிரஸ்காரர்களே ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளனர்[2]. இளைஞர் காங்கிரஸில் உள்ள உள்பூசல்கள் தாம் இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். இது இளைஞர் ராகுலுக்கு வரவேற்பா அல்லது எதிர்ப்பா என்று தெரியவில்லை.\nகேரளாவில்பஞ்சாயத்துமுறைஎப்படிசெயல்படுகிறதுஎன்பதைப்பார்க்கவந்தாராம்: கேரளாவில் அதத் என்ற பஞ்சாயத்து இந்தியாவிலேயே தலைச்சிறந்ததாக செயல்படுகிறது என்ற பரிசைப் பெற்றுள்ளது. இதனால், ராகுல் அங்கு சென்றது மட்டுமல்லாது, உபியிலிருந்து, ஒரு காங்கிரஸ் குழு வந்து அவர்களுடன் உரையாடும் மற்றும் முறைகளை அறிந்து கொள்ளும் என்றார். இப்படி இத்தனை வருடங்கள் ஆகியும் கற்றுக் கொண்டே இருந்தால் எப்பொழுதுதான் கூட்டங்களில் பேப்பரைப் பார்க்காமல் பேசுவது\nகருத்தரங்கத்தில்கலந்துகொள்ளவந்தராகுல்: காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் டில்லியிலிருந்து, கொச்சி விமான நிலையத்தில், நேற்று காலை (16-04-2013) வந்திறங்கினார். திருச்சூரில் உள்ள கேரளா இன்ஸ்டிடியூட் ஆப் லோகல் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பஞ்சாயத்து ராஜ் கல்வி நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில், பங்கேற்க, அங்கிருந்து காரில், திருச்சூர் சென்றார். குடியாட்சி முறையில் அதிகாரப்பகிர்வு மற்றும் திட்டமிடும் தன்மையில் பங்குகொள்ளல் (Democratic Decentralisation of Power and Participatory Planning) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.\nராகுல்கேள்விகேட்டது: அங்கு பஞ்சாயத் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அங்கு பங்கு கொண்ட பஞ்சாயத்து அங்கத்தினர்களை, “தேர்தலுக்கு முன்னர் உங்களை அரசியல் கட்சிகள் கலந்தோலோசித்தனவா”, என்று கேட்டபோது, இல்லை என்று கூறியதும், காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் தலையட்டியது வேடிக்கையாக இருந்தது. உள்ளூர் அபிவிருத்தி நிதியை எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் பஞ்சாயத்து அங்கத்தினர்களை கலந்தாலோசித்துதான் செலவழிக்க்க்க வேண்டும் ஆனால், இப்பொழுது அவ்வாறு செய்யப்படுவதில்லை என்று எடுத்துக் காட்டினாராம்[3]. மாலையில், மாநில இளைஞர் காங்கிரசாரை சந்தித்த அவர், பின் டில்லி புறப்ப[4]ட்டுச் சென்றார்.\nஉட்சண்டைப்பற்றிகவலைப்படாமல்பறந்துசென்றது: காங்கிரஸில் உள்சண்டை இருக்கிறது என்பது தெரிந்த விஷயம் தான்[5]. ஆனால், இது கம்யூனிஸ்டுகளைப் போல அடித்துக் கொள்கின்ற அளவில் மாறிவிட்டது, அந்த மாநிலத்தின் அரசியல் கலாச்சாரத்தைக் காட்டுகிறது எனலாம். இதைப்பற்றியல்லாம் அலசாமல் சென்றது வேடிக்கைதான்.\nகேரள அமைச்சர் மனைவியைத் துன்புறுத்திய விஷயம்: மேலும் ஏப்ரல் முதல் வாரத்தில் கே.பி.கணேஷ்குமார் என்ற காங்கிரஸ் அமைச்சர், தனது மனைவி யாமினி தங்கச்சியை வீட்டில் அடித்துத் துன்புறுத்துகிறார் என்ற புகாரினால் ராஜினாமா செய்துள்ளார்[6]. இதற்குள் கட்சியின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இருவரும் இருவர் மீது ஒருவர் புகார் அளித்து, பிரிந்து செல்ல கேரளா நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்[7]. இது ராகுல் வருவதற்கு முந்தைய நாள் நடந்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இல்லாமல் தான் ஆட்சி செய்து வருகின்றது. இந்நிலையில் கேரளா-பி காங்கிரஸ் பிரச்சினை ஆட்சியை கவிழ்க்கும் என்ற நிலை வந்தபோது[8], உமன் சாண்டி இப்படி “அவுட்-ஆப்-கோர்ட் செட்டில்மென்ட்”டிற்கு உதவியுள்ளார் போலிருக்கிறது[9].\nபி.சி.ஜார்ஜ் என்ற கிருத்துவ அடிப்படைவாத கட்சியின் தலைவர் கணேஷ்குமாருடமன் மோதியது: செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கேரளாவில் எப்பொழுதுமே அட்டிப்படைவாதம், பழமைவாதம், மதவாதம் என்று ஊறிப்போயுள்ள கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டு, சோனியா காங்கிரஸ் பிழைப்பு நடத்தி வருகின்றது. இப்பொழுதும் கேரளா காங்கிரஸ் (ம) என்ற கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ், ஒரு கேரள ஆமைச்சர் யாரோ ஓரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், அப்பெண்ணின் கணவன் அவ்வமைச்சரை நன்றாக அடித்துதைத்துள்ளார் என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டபோது, அவ்வமைச்சர் கே.பி.கணேஷ்குமார் தான் என்று வெளிப்படையாக குறிப்பிட்டார். கணேஷ்குமார் அவதூறு வழக்கு போடுவேன் என்று மிரட்டியபோது, அப்படி போட்டால், மேலும் விஷயங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.\nஅசிங்கமாக, ஆபாசமாக பேசும் பி.சி.ஜார்ஜ்: கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாசைப் பேசி வருவார்[10] என்று பல செய்திகள் வந்துள்ளன[11]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[12]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக் கொள்வதும் சகஜமானதுதான்[13]. “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[14], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல் கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்[15]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[16].\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், இரவில் காமி, இஸ்லாம், ஐஸ், ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ், ஐஸ் செக்ஸ், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குட்டி, குட்டி செக்ஸ், குன்ஹாலிக்குட்டி, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், நிர்வாகம், பகலில் சாமி, பஞ்சாயத், பஞ்சாயத்து, பணம், பரிவர்த்தனை, முஸ்லீம், முஸ்லீம் காதலன், முஸ்லீம் காதல், முஸ்லீம்கள் ஜமாத், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஹுல்\nஃபிரோஷ் காந்தி, அவதூறு, ஆதரவு, ஆபாசம், இத்தாலி, இந்து-முஸ்லீம்-கிருத்தவக் கூட்டணி, இலக்கு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஐஸ் செக்ஸ், ஐஸ்கிரீம் செக்ஸ், ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ், ஒழுக்கம், கன்னனூர், களவியல் மன்னன், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், காதல், காமம், குன்ஹாலிக்குட்டி, குன்ஹாலிக்குட்டு, சமதர்மம், சமத்துவம், சம்மதம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, செக்ஸ், செக்ஸ் படம், செக்ஸ் வீடியோ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, மதவாதி, மதவெறி அரசியல், மதவேற்றுமை, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் செக்ஸ், முஸ்லீம் லீக், முஸ்லீம்கள், ரௌஃப், வன்புணர்ச்சி இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா\nசவுதிக்கான உள்ளூர் பிரச்சினை: எகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் பக்கத்து நாடுகளில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உள்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் வராமல் தடுக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. சொந்த நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புதிய கொள்கை முடிவுகள் கொண்டுவர சவுதி அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரசின் புள்ளியியல் மற்றும் தகவல் தொடர்பு துறை எடுத்த கணக்கெடுப்பில் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் 12.2 சதவீதம் அளவில் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது 5 லட்சத்து 88 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 39 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்க புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதற்காக புதிய தொழிலாளர் கொள்கை வகுக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் விஷயத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். உள்நாட்டினருக்கு அதிக அளவில் வேலை கொடுக்கும் வகையில் இது இருக்கும்.\n“நிதாகத்‘ என்றால் என்ன – ஏன் அமூல் படுத்த வேண்டும்: உணவகம், சிறு கடைகள், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, சவுதி அரேபியா நாட்டினர் தவிர்த்து, பிற நாட்டினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், இனிமேல், இவ்வகை சிறுதொழில்களை சொந்த நாட்டினர் மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக, “நிதாகத்’ என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு கொண்டு வந்துள்ளது.நேற்று முதல், புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nமுஸ்லீம் சட்டத்தின்படி பிரிக்கப்படும் வகைகள்[1]: “நிதாகத்” தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறைப்படி, சவுதி கம்பெனிகள் நான்காகப்பிரிக்கப்படுகின்றன[2]:\nநீளம் – அல்லது “VIP” வகை கம்பெனிகள் உலகம் முழுவதும் இணைதளத்தின் மூலமாக ஊழியர்கள் / வேலையாட்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்.\nமஞ்சள் – 23-02-2013 வரை தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.\nசிவப்பு – 26-11-2011 வரை தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.\nபச்சை – சவுதிமயமாக்குதல் என்ற கொள்கையின் படி, மஞ்சள் மற்றும் சிவப்பு கம்பெனிகளினின்று, அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்கள் வெளியேறிய பிறகு, உள்ளூர்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.\nபுதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறை: சவுதி அரேபியா “நிதாகத்” என்ற புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறையை (Nitaqat’ (classification in jobs) / new labour policy ‘Nitaqat’ ) கொண்டுவருகின்றனர் என்றால், அதற்கு இந்தியாவோ, மற்றவரோ, அங்கு வேலை செய்யும் இந்தியர்களோ ஒன்றும் சொல்லமுடியாது, செய்யமுடியாது. ஒரு கம்பெனியில் / தொழிற்சாலையில் வேலை செய்கிறர்கள். ஏதோ காரணங்களுக்காக, எஜமானன்-சேவகன், முதலாளி-தொழிலாளி, என்ற ரீதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலே சேவகன்-தொழிலாளி தனது வேலையை மாற்றிக் கொள்ளவேண்டியத்தான்.\nபடிப்படியாக வேலைப்பிரிப்பு முறை அமூலுக்கு எடுத்து வந்தது: இம்முறைப்பற்றி இப்பொழுதுதான் தெரியவந்துள்ளது என்பது ஒரு பெரிய மோசடி-ஏமாற்று வேலை ஆகும்[3]. தெரிந்துதான் இந்தியர்கள் (முஸ்லீம்கள், கேரளத்தவர், மலையாளிகள்) சென்றனர். செல்லவைத்தவர்களும் கோடிகளை அள்ளியுள்ளனர்.\nஎண்பதுகளினின்றே வளைகுடா ஒத்துழைப்பு மைய நாடுகள் வெளிநாட்டு [Gulf Cooperation Council (GCC) countries] வேலைக்காரர்களைக் குறைக்க வேண்டும் உள்ளூர்வாசுகளுக்கு வேலைத்தரவேண்டும் என்று கொள்கைகளை திட்டமிட்டு வந்துள்ளன[4].\n2003லஏயே அரசு 10 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலையாட்களை 20%மாக குறைக்கப்படும் என்று அறிவித்தது. அதாவது, 80% வெளியே போகவேண்டியதுதான்[5].\n2004லிலேயே சவுதியின் சூரா கவுன்சில் 70% வேலை உள்ளூர்வாசிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது[6]. அதாவது, 30% தான் வெளிநாட்டவர்களுக்கு இல்லையென்றால், சவுதியினின்று வெளியேறும் பணம் பிடிக்கப்பட்டு உள்ளூர் முதலீட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும். அதாவது, வெளியாட்களுக்கு அந்தளவு சம்பளம் குறையும், குறைக்கப்படும்.\n2009ல் அதற்கான மசோதா எடுத்துவராப்பட்டது[7].\nபிறகு 2011ல் சட்டத்தையும் நிறைவேற்றியது.\nஇப்பொழுது ஆறுமாத கால அவகாசம் கொடுத்துள்ளது.\nசவுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளின் நிறங்கள் – பச்சை, சிவப்பு, நீளம்\nஆசியர்கள், இந்தியர்கள், பேண்கள் கொடுமைப்படுத்தப் படுவது: ஆசியப்பெண்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப் படுகின்றனர் என்று பற்பல செய்திகள் வெளிவந்தன. மனித உறிமைகள் மீறல் அறிக்கையிலும் வெளிக்காட்டப் பட்டன[8]. தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளது[9]. ஆனால், ஏர்பஸ்ஸில் 300-400 என்று இந்தியப்பெண்களே தங்களது முடிச்சு-மூட்டைகளோடு அமீரக விமானநிலையங்களில் எத்தனையோ தடவைப் பார்த்திருக்கலாம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எப்படி நடத்தப்படுகின்றன என்று அறிக்கைகள் உள்ளன[10]. இருப்பினும் இந்தியர்கள் சென்றுதான் உள்ளனர்[11].\nஇரு சவுதி வேலையாட்கள் குப்பைத் தொட்டியில் உணவைத் தேடுகின்றனராம்\n5 லட்சம் பேருக்கு வேலை போகும்: இந்த புதிய சட்டத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வரும், ஏழு லட்சம் சிறு நிறுவனங்களில், 84 சதவீத நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் நாளிதழ்கள் கூறுகின்றன. இல்லையேல், அந்த நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்கவேண்டும்.னைதில் ஒன்றும் தவறில்லையே. இதனால், கேரளாவின், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. இது தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையும் சேர்த்தால், வேலையிழப்பவர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு வேலையாள் தங்கியுள்ள இடம்\nஇந்திய அரசியல்வாதிகளின் பங்கு: தற்போது எழுந்துள்ள இந்த “புதிய பிரச்னை” குறித்து, கேரள முதல்வர், உம்மன் சாண்டி, பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார். அதில், “சவுதி அரேபியாவில், கேரளாவைச் சேர்ந்த ஆறு லட்சம் பேர் பல வேலைகளை செய்து வருகின்றனர்; அவர்களின் நலன்களை காக்க வேண்டும்” என, தெரிவித்துள்ளார். ஆலோசனைஇதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி கூறுகையில், “சவுதி அரேபியாவில் எழுந்துள்ள பிரச்னை குறித்து, அந்நாட்டிற்கான இந்திய தூதர், பாகித் அலி ராவிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,” என்றார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இ.ஏ.அஹமது, சவுதி அரேபியாவின் வெளியுறவு துணை அமைச்சர் மற்றும் இளவரசர் அப்துல் ஆஜீஸை துஸான்பேயில் சந்தித்தபோது (28-03-2013) இந்திய குடிபெயர்ந்தவர்களுக்கு பாதிக்காமல், ரியாதில் உள்ள சவுதி அரசு எந்த முடிவையும் எடுக்காது என்று நம்பிக்கைத் தெரிவித்தார்[12]. “ஆஹா, அதற்கென்ன, இந்தியர்களுக்காக நாங்கள் எப்பொழுதும் நன்றானதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். நான் ஊருக்குச் சென்றதும், தொழிலாளர் துறையிடம் இதை சொல்லிவிடுகிறேன்”, என்று வாக்குறுதி கொடுத்தார். 2011 கணக்குப்படி, உலகம் முழுவதும் கேரளத்தவர் சுமார் 23 லட்சம் (2.28 million Keralites) இருக்கின்றனராம், அதில், 570,000 பேர் மட்டும் சவுதியில் உள்ளனராம்[13]. ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக 200,000 பேர் இருக்கின்றனர் என்று குறிப்பிடுவதில்லை[14].\nசவுதியில் குப்பை அள்ளும் பணி\nமலப்புரத்திலிருந்து அனுப்பப்பட்ட முஸ்லீம்கள் எதற்காக சென்றனர்: கேரளத்தவரை, மலையாளத்தவரை இப்படி லட்சக்கணக்கில் இந்தியாவிலிருந்து வெளியே போ என்று யாரும் சொல்லவில்லை. மலப்புரம் மாவட்டம் “முஸ்லீம்களுக்காக” என்று நம்பூதிரிபாடு தாரை வார்த்துக் கொடுத்தபோதுதான், முஸ்லீம்கள் அதிக அளவில் சவுதிக்கு அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து மற்றவர்கள் சவுதிக்குச் சென்றல் காசு வரும் என்று ஆசைப்பட்டு மற்றவர்கள் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அதிகமாக சென்றது முஸ்லீம்கள் தான். முஸ்லீம்கள் அல்லாதவர்கள் கூட முஸ்லீம்களாக மாறினர், மாற்றப்பட்டனர், முஸ்லீம் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டனர் போன்ற உண்மைகள் ஏராளமாக உள்ளன.\nசவுதியில் குப்பை அள்ளும் பணியாட்கள்\nசெக்யூலரிஸ-கம்யூனலிஸப் பிரச்சினைகளும் வேடங்களும்: கம்யூனலிஸப் பிரச்சினையை செக்யூலரிஸமாக்குவது, செக்யூலரிஸப் பிரச்சினையை கம்யூனலிஸமாக்குவது என்பது இந்திய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாது, சித்தாந்தவாதிகளுக்கும் நன்றாகவே தெரியும். இதில் பாதிக்கப்படுவது இந்துக்கள், பயனடைவது முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். இந்த சூழ்ச்சிதான் இங்கு நடக்கிறது, கேரள முஸ்லீம் மற்றும் கிருத்துவ அமைச்சர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டு, தாராளமாக இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றனர். பயனடையப் போவது யார் என்று பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் 2014 தேர்தல் என்பதால், 2013ல் என்ன நடந்தாலும், அதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள “செக்யூலரிஸ”ப் போர்வையில், அவர்கள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள்.\nசவுதி அரேபியாவும், அரசௌ சின்னமும்\nமுஸ்லீம்களின் விஷமத்தனம் – சவூதிவாழ் இந்தியர்களுக்கு ஆப்புசீவிய மியன்மார் பெளத்த தீவிரவாதிகள்[15]: “எண்ணெய் வளமிக்க சவூதி அரசு 500,000 பர்மிய முஸ்லிம்களுக்கு வேலையுடன் கூடிய அகதிகள் குடியுரிமையை வழங்குவதாகக் கடந்த வாரம் அறிவித்தது”, சரிதான் என்று சொல்லிவிட்டு, “….சவூதியின் இந்தத் திடீர் முடிவுக்கு மறைமுகக் காரணம் மியான்மர் பவுத்த தீவிரவாதிகள் என்று கூட ஒரு கோணத்தில் சொல்லலாம்”, என்று முடிவுக்கு வந்துள்ளதில் தான் விஷயம் வெளிப்படுகிறது. சவுதி அரேபியாவிற்கு பௌத்தத் தீவிவாதிகள் செல்லப்போகின்றனராம், இப்படியும் சில முஸ்லீம்கள், இணைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, மியன்மாரில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அவதிக்குள்ளாகின்றானர். அதனால், மியன்மார் முஸ்லீம்கள் சவுதிக்குச் செல்லலாம் என்றால், பௌத்தர்களும் அங்கு செல்ல தீர்மானித்துள்ளனராம். இதனால், இணைத்தள ஜிஹாதிகள், பௌத்தத் தீவிரவாதிகள் செல்கின்றனர் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர் பர்மாவில் ஏன் முஸ்லீம்களுக்கும், பௌத்த மதத்தினருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது என்பதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன[16]. பௌத்தர்கள் கொடுமைப் படுத்திய புகைப்படங்களை திரித்து[17], முஸ்லீம்கள் பௌத்தர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறாற்கள், கொல்லப்படுகிறார்கள் என்று திரித்து புகைப்படங்களை வெளியிட்டு, அதன்மூலம் அஸ்ஸாமில் தூண்டி விட்டு கலவரம் நடத்தினர்[18]. ஆகஸ்டு 2012ல் மும்பையில் இதையும் ஒரு சாக்காக[19] வைத்துக் கொண்டு ராஸா அகடெமி நடத்திய ஊர்வலத்தை மாற்றி[20], கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்[21]. ஒருவேளை, அதே முறையை இதிலும் பின்பற்றுகிறார்களோ என்னமோ.\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இலங்கை, இஸ்லாம், கக்கூஸ், குப்பை, சட்டம், சிங்களம், சிவப்பு, சுத்தப்படுத்துதல், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிஹாத், தாகத், தீவிரவாதம், துணைவி, தேசத் துரோகம், நிகாதத், நிடாகத், நிறம், நீளம், பச்சை, பர்மா, பாத்ரூம், பிரிப்பு, பெண்டாட்டி, மஞ்சள், மனைவி, மறுப்பு, மியன்மார், முஸ்லீம், முஸ்லீம்கள், விபச்சாரம், விபச்சாரி, வைப்பாட்டி, ஷரீயத், ஷரீயத் கோர்ட், ஷேக், ஹக், Indian secularism, secularism\nஅகதி, அடையாளம், அந்நிய நாட்டவன், அந்நியன், அமைதி, அரபி, அரபு, அரேபியா, இட ஒதுக்கீடு, இஸ்லாம், கூலி, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவுதி, செய்க், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, நிகாதத், நிறம், நீதி, பகுப்பு, பிரிவு, பில்லியனர், மதவாத அரசியல், மதவாதி, மதவெறி அரசியல், மார்க்சிஸம், மில்லியனர், முகத்திரை, மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் மிரட்டுதல், முஹமது நபி, மேற்கு வங்காளம், வங்காளம், வளைகுடா, வாக்களிப்பு, வாக்கு, வாழ்வு, விளம்பரம், வெறுப்ப, வெளிநாடு, வெளியாள், வேலை, ஷியா, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nசோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு\nசோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது: அத்வானிக்கும், சோனியாவுக்கும் இடையே ஏற்பட்ட எதிர்பாராத லடாயுடன், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியது. “பல ஆயிரம் கோடிகளை, கொட்டி இறைத்து, ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது’ என, அத்வானி பேச, வழக்கத்துக்கு மாறாக சோனியா வெகுண்டெழ, பார்லிமென்ட் கிடுகிடுத்துப் போனது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., – எம்.பி.,க்களுக்கு இடையே எழுந்த அமளியாலும், சபை நிலைகுலைந்து போனது[1].\nHowever, before the adjournment, Mr. Advani sought to clarify that he had referred to the cash-for-vote scam for which BJP MPs were sent to jail for displaying wads of cash in the House during the debate on the confidence motion, which they said was paid to them for voting for the government. இந்திய சரித்திரத்தில் அம்மாதிரி நிகழ்ந்ததே இல்லை. கோடிக்கணக்கான பணம் அவ்வாறாக எப்பொழுதுமே ஓட்டுக்கள் வாங்க செலவிட்டதில்லை. என்று அத்வானி பேசியதும், காங்கிரஸாரிடமிருந்து குக்குரல் எழுந்தது.மீரா குமாரி, குறிப்பிட்ட உபயோகப்படுத்தப் பட்ட வார்த்தையை, அத்வானி விரும்பினல் திரும்பப்பெறலாம், ஏனெனில் அது உறுப்பினர்களை பாதிக்கிறது என்றார்.\nஆனால் அத்வானி தான் ஓட்டுக்காக பிஜேபி எம்பிக்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது, அதை பாராளுமன்றத்தில் காட்டியது, அதனால் சிறைக்கு போனது முதலியற்றை மனத்தில் வைத்துக் கொண்டே அவ்வாறு பேசினேன் என்று விளக்கம் அளித்தார்.\nஅசாம் பிரச்னை பற்றி விவாதம் ஆரம்பம்: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி, முதல் நாளான நேற்றே, எதிர்க் கட்சியான பா.ஜ., அசாம் மாநில கலவரப்பிரச்னையை கிளப்பியது. துவக்கத்திலேயே, லோக்சபாவில் கேள்வி நேரம் ரத்தாகி, ஒரு மணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின், 12 மணிக்கு சபை கூடிய போது, வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அசாம் பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை, விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.\nஊடுருவலைத் தடுக்காத அரசின் மெத்தனம்: விவாதத்தின் மீது பேச, முதலாவதாக அத்வானி அழைக்கப்பட்டார். அவர் பேசியதாவது:\nஅசாம் இன கலவரங்களுக்கு மூல காரணமே, வங்கதேசத்தவர் ஊடுருவல் தான்[3]. அதை சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன.\nஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை பல ஆண்டுகளாக, காங்கிரஸ் மெத்தனமாக கையாண்டு வருகிறது. உண்மையில் ஒரு எரிமலை போல உள்ளது அசாம் மாநிலம். எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம்.\nஅசாமில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், வங்கதேசத்தவர் ஊடுருவல் காரணமாக, அங்குள்ள 11 மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாகி விட்டனர்[4].\nசொந்த மாநிலத்திலேயே அசாம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.\nகலவரத்திற்கு முக்கிய காரணமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர்.\nசட்டவிரோதமாக ஊடுருவி உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது பிரதமரின் முக்கிய கடமை என்றார்[5].\nஅதேநேரத்தில், காலங்காலமாக வாழ்ந்து வந்த அசாம் மக்கள் சிறுபான்மையினராகி விட்டனர்.\nஇது முழுவதுமாக தெரிந்தும் கூட, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.\nபல ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி இறைத்து, ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு சட்டவிரோதமான அரசு.\nஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை கூட, இந்த அரசு சிறையில் தான் அடைத்தது.\nஇப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டதாக, மத்திய அரசு இருப்பதால்தான், அசாம் பிரச்னை தீவிரமாகியுள்ளது.\nஇவ்வாறு அத்வானி பேசிய போது, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் ஏன் காங்கிரஸ்காரர்கள் கோபப்பட வேண்டும் அப்படியென்றால், முஸ்லீம்கள் ஊடுருவதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது.\nசோனியா கையாட்டிப் பேசியது – பாராளுமன்றம் அமளியானது: முதல் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் கேட்க, நிலைமை சூடாகிப் போனது. தன் கருத்தை அத்வானி வாபஸ் வாங்க வேண்டும் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆவேசமாகப் பேசினர். சோனியா தன் இருக்கையில் அமர்ந்தபடியே, பின்புறம் திரும்பி, தன் கட்சி எம்.பி.,க்களை, எழுந்து குரல் கொடுக்கும்படி கூற, சபை அமளியானது. உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி சபாநாயகர் மீராகுமார் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பலனில்லை. “அத்வானி பேசிய பேச்சை, நான் முழுவதுமாக ஆராய்ந்து விட்டு, ஆட்சேபகரமான தகவல் ஏதும் இருந்தால், அதை நீக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றும் கூறிப் பார்த்தார். அதற்கும் அசைந்து கொடுக்க காங்கிரஸ் எம்.பி.,க்கள் தயாராக இல்லை. குறிப்பாக, சோனியாவின் கோபத்தில் தாங்களும் பங்கெடுக்க வேண்டுமென்ற முனைப்புடன், அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஆவேசமாக குரல் கொடுத்தபடி இருந்தனர்.\nfbid=271950082911047&set=a.271950079577714.51414.271941909578531&type=1&ref=nf மூன்று காங்கிரஸ் அமைச்சர்கள் சிறிதும் வெட்கமில்லாமல், “முஸ்லீம்களுக்கு மட்டும்” என்று பேனரில் போட்டு நிவாரண உதவிப் பொருட்களை பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது புகைப்படம் எடுத்த சிலரை முஸ்லீம்கள் அடிக்க வந்தனர். கேமராக்களைப் பிடுங்கிக் கொண்டு லென்ஸுகளை உடைத்தனர். இப்படி அந்நியர்களுக்கு, ஊடுருவியவர்களுக்கு, பாகிஸ்தான் கொடிகளை ஏற்றியவர்களுக்கு, தேசவிரோதிகளுக்கு இப்பொழுதுள்ள சோனியா காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்\nஅத்வானி வாபஸ் வாங்கினார்: கூச்சல், குழப்பம் அதிகமாவதை உணர்ந்த சபாநாயகர், சர்ச்சைக்குரிய பேச்சை வாபஸ் வாங்கும்படி அத்வானியை கேட்டுக் கொண்டார். உடன் அத்வானியும் எழுந்து, “”வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், நான் குறிப்பிட்டது 2008ம் ஆண்டு நடந்த, நம்பிக்கை ஓட்டெடுப்பு சம்பவம் தான். ஓட்டுப் போடுவதற்காக, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் அளித்த சம்பவத்தை மனதில் கொண்டே, அவ்வாறு குறிப்பிட்டேன். 2009ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமானது என, கூறவில்லை,” என்றார். ஆனால் சோனியா விடுவதாக இல்லை தமது எம்பிக்களை நோக்கி சைகை செய்து எதிர்க்குமாறு ஆணையிட்டார்[6]. பிறகு அவரது பேச்சு பாராளுமண்ர குறிப்புகளினின்று நீக்கப்பட்டது.\nஅசாமில் ஊடுருவல் ஏற்பட்டுக் கொண்டிருந்த போது சோனியாவுக்கு ஏன் கோபம் வரவில்லை: சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் இப்பொழுது கேட்க முடிகிறதே, பிறகு முஸ்லீம்கள் ஊடுவல்கள் போது ஏன் கோபம் வரவில்லை, அப்பொழுதெல்லாம் சந்தோஷமாக இருந்தாரா: சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் இப்பொழுது கேட்க முடிகிறதே, பிறகு முஸ்லீம்கள் ஊடுவல்கள் போது ஏன் கோபம் வரவில்லை, அப்பொழுதெல்லாம் சந்தோஷமாக இருந்தாரா அப்பொழுது காங்கிரஸார் சூடாகிப் போகவில்லை, ஜில்லென்று ஜாலியாக இருந்தார்களா அப்பொழுது காங்கிரஸார் சூடாகிப் போகவில்லை, ஜில்லென்று ஜாலியாக இருந்தார்களா. அதுமட்டுமா, தனது கணவர் போட்ட உடன்படிக்கையினையே மறைத்து விட்டாரா அல்லது மறந்து போனாரா என்று கூட காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியவில்லை.\n1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி, 1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும், 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது, 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள். ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்\nகுறிச்சொற்கள்:அசாம், அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், இத்தாலி, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உடன்படிக்கை, உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊடுருவல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, தீவிரவாதம், தேசத் துரோகம், மொஹந்தி, ராகுல், ராஜிவ், Indian secularism, secularism\nஅடையாளங்காட்டிய சாட்சி, அரசியல், அவதூறு, இத்தாலி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இளமை சோனியா, உடன்படிக்கை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சிகப்புப் புடவை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பங்களாதேஷ், மத வாதம், மதம், மதவாதி, மதவெறி அரசியல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மொஹந்தி, ராகுல், ராஜிவ், வாக்களிப்பு, வாக்கு இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nமுல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்\nமுல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்\nமுல்லாயமும், இமாமும் சண்டை போட்டுக் கொண்டு சேர்ந்து விட்டனராம்: முன்பு, இமாம் முலாயமை கடுமையாகத் தாக்கி, விவர்சனம் செய்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 1991ல், தேர்தலில் கலந்து கொண்டதால், இமாம் புகாரியை முல்லாயமும் விமர்சனம் செய்துள்ளார்[1]. “காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் செய்து முஸ்லீம்களை ஏமாற்றி வருகிறது. இதனால் 1970-80களில் முஸ்லீம்களின் பிற்போக்குத் தன்மைக்குக் காரணாமாக இருந்தது. முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று கட்டளையிடுவது[2] தில்லி சாஹி இமாம்”, என்று ஆணையிட்டுள்ளார் சரி, காங்கிரஸ் தான் அப்படி ஏமாற்றுகிறது என்றால், முஸ்லீம்கள் ஏன், தாங்கள் முன்னேறாமல் பின் தங்கியே உள்ளார்கள் சரி, காங்கிரஸ் தான் அப்படி ஏமாற்றுகிறது என்றால், முஸ்லீம்கள் ஏன், தாங்கள் முன்னேறாமல் பின் தங்கியே உள்ளார்கள் ஒவ்வொரு தேர்தலிலும், இவ்வாறு மாறி-மாறி சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்ந்தால், மற்றவை எப்படி இருக்கும் ஒவ்வொரு தேர்தலிலும், இவ்வாறு மாறி-மாறி சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்ந்தால், மற்றவை எப்படி இருக்கும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டியே, இவ்வாறு பேசியுள்ளார்[3]. தேர்தல் ஆணையர் இதனை கண்டுகொள்வாரா, விட்டுவிடுவாரா என்று பார்க்க வேண்டும்.\nயார் இந்த சாஹி இமாம் புகாரி இவர், முன்பு நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்றெல்லாம் பேசி, பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தாலும் கைது செய்யப்படாமல் “செக்யூலரிஸத்தை”க் காத்தப் பெருமான் ஆவார்[4]. (mee 15, 1993 அன்று பாட்னா மாஜிஸ்டிரேட்டு ஆர்.பி.மிஸ்ரா பிணையில்லாத-கைது வாரண்ட் பிறப்பித்தார்[5]) அப்படி அகப்படாமல் இருந்தாலும், பாகிஸ்தானிற்கு தாராளமாகச் சென்று “பாரத மாதா ஒரு வேசி”“ என்று வேறு பேசிவிட்டு வந்துள்ளார். இதுதான் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்பதை எதிர்க்கும் ரகசியம் போலும் இவர், முன்பு நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்றெல்லாம் பேசி, பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தாலும் கைது செய்யப்படாமல் “செக்யூலரிஸத்தை”க் காத்தப் பெருமான் ஆவார்[4]. (mee 15, 1993 அன்று பாட்னா மாஜிஸ்டிரேட்டு ஆர்.பி.மிஸ்ரா பிணையில்லாத-கைது வாரண்ட் பிறப்பித்தார்[5]) அப்படி அகப்படாமல் இருந்தாலும், பாகிஸ்தானிற்கு தாராளமாகச் சென்று “பாரத மாதா ஒரு வேசி”“ என்று வேறு பேசிவிட்டு வந்துள்ளார். இதுதான் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்பதை எதிர்க்கும் ரகசியம் போலும் அயல்நாட்டில் அப்படி பேசியதால், ஒன்றும் செய்யமுடியாது என்று விட்டார்களாம். பிறகு, அவர் இறந்ததைக் கூட, செய்தித்தாள்களில் சிறியதாகப் போட்டு, மக்கள் மறந்து விடவேண்டும் அல்லது இவையெல்லாம் தெரியாமலேயே போக வேண்டும் என்று வேலை செய்துள்ளன. அந்த இமாமின் மகன் தான், இப்பொழுது, “முல்லா”யம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று முழங்கியிருக்கிறார்.\nகுடும்பம் சகிதமாக இமாம் முல்லாயத்திற்கு ஆதரவு: மௌலானா அஹமது புகாரி என்பவர், தில்லியில் உள்ள ஜமா மஸ்ஜிதின் இமாம் ஆவர், சாஹி பிரிவைச் சேர்ந்தவர் ( Shahi Imam of Delhi’sJama Masjid Maulana Ahmad Bukhari ). இவருக்கு குடும்பம் எல்லாம் இருக்கிறது என்று இப்பொழுது தான் தெரிய வருகிறது. ஆமாம், இவரது மறுமகன் முஹம்மது உமர் கான், சமஜ்வாடி கட்சி வேட்பாளராக பேஹத் இன்ற இடத்தில் போட்டியிடுகிறார். அவரும், தனது மாமனார் பேசும் போது கூட இருந்தார். மாமனார்-மறுமகன் மேடையில் இருந்தது, மக்களுக்கு குசியாக இருந்ததாம். முல்லாயம் 18% ஒதுக்கீடு தருகிறேன் என்று வாக்களித்து விட்டாராம், பதிலுக்கு இதோ எங்களது முஸ்லீம் ஓட்டு என்று இமாம் சொல்லிவிட்டாராம்[6].\nஇமாம், மற்ற முஸ்லீம் மதத்தலைவர்கள் குழுமியிருந்தது: “தியோபந்த்” என்ற முஸ்லீம் அமைப்பிலிருந்து வந்திருந்த மதகுருமார்கள் சிலரும் – மௌலானா நூருல் ஹூடா (Maulana Noorul Huda) மற்றும் மௌலானா முப்டி அர்ஸத் பரூக்கி (Maulana Mufti Arshad Farooqui) முதலியோரும் இருந்தனர்[7]. முஸ்லீம்களின் விருப்பங்களை காக்கும் ஒரே கட்சி சமஜ்வாடி கட்சி தான் என்று அடித்து பேசினார். இமாமின் இத்தகைய மதவாத ரீதியில், ஒரு குறிப்பிட்ட கட்சிற்கு ஓட்டு போடுங்கள் என்று ஆணையிடுவதால், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது, என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்தியாவில் இது “செக்யூலரிஸம்” ஆகுமா பஞ்சாபில் கூட சீகிய மதத்தலைவர்கள் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று விவாதித்து வருகின்றனர்[8]. ஆனால், இவ்வாறு மதத்தலைவர்கள் தொடர்ந்து, அரசியலில் மீடுபடுவதும், ஒருசில கட்சிகளுக்கு ஆதரவாக பேசி வருவதும், “செக்யூலரிஸம்” வேறு பேசிக் கொண்டு இருக்கும் அக்கட்சிக:ளின் சுயரூபத்தைக் காட்டுகிறது. காங்கிரச்காரர்கள் தாம், இப்படி மதவாதத்தை கடைபிடித்து, பிஜேபியை மதவாதக் கட்சி என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதே போலத்தான் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகள் காலத்தை ஓட்டி வருகின்றன. இருப்பினும், சாதாரண மக்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வரும்போது, அரசியல்வாதிகள் சரியான பாடத்தைக் கற்றுக் கொள்வார்கள்.\n“கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள்: பாரதிய ஜனதா கட்சியுடன், முலாயம் 2009ல் கூட்டு வைத்ததற்கு, என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டார். ஆகையால், இனி “கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள் என்று பத்திரிக்கைக்காரர்கள் முன்பாகவே பேசியுள்ளார்[9]. அதாவது, தேவையென்றால், பிஜேபி செக்யூலர் கட்சியாக இருக்கும், மற்ற கட்சிகள் கூடு வைத்துக் கொள்ளும் அல்லது கூட்டணியில் இருக்கும், தேவையில்லை என்றால், மதவாத கட்சியாகிவிடுகிறது.\nஒசாமா பின் லாடனை ஆதரித்த தில்லி இமாம்: “தில்லி இமாம் ஒரு மதவாதி, அவர் ஒசாமா பின் லாடனை ஆதரித்தவர், அதுமட்டுமல்லாது 2004ல், பிஜேபிக்கு எதிராக பத்வாவையும் போட்டவர்”, என்று கமெண்ட் அடித்தவர்[10], காங்கிரஸ் ஜோகர் – திக்விஜய சிங்[11]. “அவரை எதிர்த்தவர் தான், அவர் பகுதியிலிருந்து தேர்தலில் வென்றுள்ளார். இதிலிருந்தே, அவரது செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது, என்று தெரிந்து கொள்ளாலாம். ஆகவே, அத்தகைய மதவாதியான இமாம் புகாரி சொல்வதைக் கேட்டு முஸ்லீம் உபியில் ஏமாந்துவிட மாட்டார்கள்”, என்று கூறி முடித்தார்[12]. ஆனால், காங்கிரஸே அத்தகைய முஸ்லீம்களை தாஜா செய்யும் வேலையை செய்து வருகிறது. முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு என்று ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். பிறகு, பிரச்சினை வரும் என்றறிந்ததும், ஜகா வாங்கியுள்ளது.\nகாந்தியை எதிர்த்த பாணியில், அன்னா ஹஜாரே இயக்கத்தை எதிர்த்த இமாம் புகாரி: சமீபத்தில் பெருமளவில், ஊழலுக்கு எதிராக நடந்ட, நடந்து கொண்டிருக்கும் இயக்கத்தில் முஸ்லீம் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேறு ஆணையிட்டுள்ளார்[13]. சரி, அப்படி என்ன, அன்னா செய்து விட்டார் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்று பேசி, மக்களை ஈர்த்தாராம். அதனால், அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று ஆணையிட்டார். ஆனால், சில முஸ்லீம் தலைவர்கள் எப்படி கலந்து கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்பொழுது மட்டும், அன்னா அப்படி சொல்லாதீர்கள் என்று ஆணையிட்டாரோ என்னமோ “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்று பேசி, மக்களை ஈர்த்தாராம். அதனால், அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று ஆணையிட்டார். ஆனால், சில முஸ்லீம் தலைவர்கள் எப்படி கலந்து கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்பொழுது மட்டும், அன்னா அப்படி சொல்லாதீர்கள் என்று ஆணையிட்டாரோ என்னமோ “தாயைக்கூட வணங்க அனுமதிக்காதது இஸ்லாம், ஆகையால் தாய்நாட்டை வணங்குவது என்பது, முஸ்லீம்களால் முடியாத காரியம். ஆகையால், அத்தகைய முஸ்லீம்களுக்கு எதிராக உள்ள இயக்கத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக் கூடாது””, என்று சொல்லிவிட்டார் “தாயைக்கூட வணங்க அனுமதிக்காதது இஸ்லாம், ஆகையால் தாய்நாட்டை வணங்குவது என்பது, முஸ்லீம்களால் முடியாத காரியம். ஆகையால், அத்தகைய முஸ்லீம்களுக்கு எதிராக உள்ள இயக்கத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக் கூடாது””, என்று சொல்லிவிட்டார் அதாவது, ஊழலாகட்டும், எந்த பிரச்சினை ஆகட்டும், நாட்டுப் பற்று என்றாலே, இஸ்லாம் வந்து விடும், பிறகு, நாங்கள் நாட்டை மதிக்க மாட்டோம் என்று ஆரம்பித்து விடும் போக்கை என்னென்பது அதாவது, ஊழலாகட்டும், எந்த பிரச்சினை ஆகட்டும், நாட்டுப் பற்று என்றாலே, இஸ்லாம் வந்து விடும், பிறகு, நாங்கள் நாட்டை மதிக்க மாட்டோம் என்று ஆரம்பித்து விடும் போக்கை என்னென்பது பிறகு, நாங்கள் “இந்துக்கள்” கூட வேலை செய்ய மாட்டோம், அவர்கள் “காபிர்கள்” என்று வெளிப்ப்டையாகச் சொல்லி, ஜின்னா பாதையில் சென்றாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. மகாத்மா காந்தியையே எதிர்த்தவர்கள், அன்னா ஹஜாரேவை மதிப்பார்களா என்ன\nகுறிச்சொற்கள்:அஸம் கான், ஆர்.எஸ்.எஸ், இமாம் புகாரி, உத்தர பிரதேசம், உபி, உமா பாரதி, ஒசாமா, ஓட்டு வங்கி, கட்டளை, கல்யாண், திக்விஜய் சிங், தில்லி இமாம், தில்லி சாஹி இமாம், பிஜேபி, பின் லேடன், புகாரி, மதம், மதவாதம், முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம் ஓட்டு வங்கி, யாதவ், லேடன்\nஅரசியல், ஆர்.எஸ்.எஸ், உபி, ஓட்டு, ஓட்டு வங்கி, தில்லி இமாம், பிஜேபி, மத வாதம், மதவாத அரசியல், மதவாதி, மதவெறி அரசியல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, வகுப்புவாத அரசியல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (1)\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-c9-pro-price-cut-india-again-in-tamil-015554.html", "date_download": "2018-07-21T15:48:07Z", "digest": "sha1:4Z2NAGA5UNTVNETNYVXE4CK57YWQ5II7", "length": 11264, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy C9 Pro Price Cut in India Again - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇந்தியா: அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி J4.\n2019ல் வருகிறது மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன் .\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nசாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.31,900-ஆக இருந்தது, இப்போது ரூ.2000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.29,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் டூயல்-சிம் ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ பொதுவாக 6-இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல்தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றள்ளது.\nஇக்கருவி பொதுவாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 653எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு\nஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 256ஜிபி மெமி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர், ஹோம் பட்டன் போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nசாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ பொதுவாக 16எம்பி ரியர் கேமரா மற்றும் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது, அதன்பின் டூயல்\nஎல்இடி ஃபிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது.\nவைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, ஜிபிஎஸ் மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2015/08/07032015.html", "date_download": "2018-07-21T15:38:00Z", "digest": "sha1:ZCEPXGK6P55WEOT5NFODYDKBBNJMBTKU", "length": 31917, "nlines": 145, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: காலச்சுவடுகள்.....சென்னையில் 07.03.2015 பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அளித்த பேட்டி:", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nவியாழன், 13 ஆகஸ்ட், 2015\nகாலச்சுவடுகள்.....சென்னையில் 07.03.2015 பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அளித்த பேட்டி:\n1995-ஆம் ஆண்டு பட்டியலின தேவேந்திரகுல வேளாளர்கள் பெரிதும் வாழும் கொடியங்குளம் கிராமம் தூத்துக்குடி காவல்துறையினரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் தென்தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோருக்கும் மோதல் நீடித்தது. புதிய தமிழகம் கட்சியின் தொடர் முயற்சியால் 2001-க்குப் பிறகு சமூக நல்லிணக்கம் உருவாக்கப்பட்டது. 2001-லிருந்து 2011 வரையிலும் 10 ஆண்டுகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பெரிய அளவிலான மோதல்களோ, தொடர் சம்பவங்களோ நடைபெறவில்லை. 2011-ஆம் ஆண்டு தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் மரணமெய்தினார்கள். கடந்த 4 ஆண்டுகளில் ஆங்காங்கே நடைபெற்ற சிறிய சம்பவங்கள் கடந்த காலங்களை நினைவுபடுத்தக்கூடிய வகையில் அடுக்கடுக்கான கொலை சம்பவங்களாக மாறிவிட்டன. கடந்த ஒர் அண்டில் மட்டுமே தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் பிற பட்டியலின வகுப்பினர் உட்பட 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\n15, 16 வயது நிரம்பிய பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சி முன்னோடிகள் என குறிவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதையே தங்கள் சாதிக்கு எதிரான சவாலாகக் கருதி கைதேர்ந்த கூலிப்படைகளை ஏவி கொலைசெய்யும் போக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் புதிய வடிவம் எடுத்துள்ளது. தென்தமிழகத்தில் பட்டியலினப் பிரிவு மக்கள் மட்டுமின்றி வேறெந்த சமுதாயத்திலும் ஒருபடி மேலே வளரக்கூடியவர்களை கொலை செய்து அழித்தொழித்து அதன் மூலம் அனைத்து சமுதாய மக்கள் மத்தியிலும் ஒரு பீதியை உருவாக்கி ஒரு குறிப்பிட்ட பிரிவினருடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டத் திட்டமிடப்படுகிறது.\nஇதுவரையிலும் உத்திர பிரதேசம், பீகார் போன்ற வடக்கு மாநிலங்களில் மட்டுமே நிலவிவந்த சாதிமறுப்புத் திருமண தம்பதியினரை உயிரோடு கொளுத்தும் அவலங்கள் தமிழகத்தில் அண்மைக்காலமாக மிகமிக அதிகரித்துவிட்டன. இதுபோன்று கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 105 சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. கெளரவக் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. தருமபுரி இளவரசன் கொலையில் துவங்கி நேற்றைய தினம் சிவகங்கை தமிழ்செல்வி வரையிலும் எண்ணற்ற கொலைகள் அரங்கேறிவிட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் பற்றியோ, கெளரவக் கொலைகள் குறித்தோ கொடுக்கப்படும் எந்த ஆதாரங்களையும் காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய பன்னீர்செல்வம் கண்டுகொள்வதாய் இல்லை. அதைவிட 100 படி மேலே சென்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் கெளரவக் கொலைகளும் தமிழகத்தில் நடைபெறவே இல்லையென்று அப்பட்டமான பொய்யை அவர் தெரிவிக்கிறார்.\nகண்ணெதிரே நடக்கக்கூடிய கொலைகளைக் கூட அது கொலையே அல்ல என்று காவல்துறை அமைச்சர் வக்காலத்து வாங்குகிற பின்புலத்தில் கொலைகாரக் கும்பல் முழு தைரியத்தோடு தமிழகத்தில் வலம் வருகிறது. அ.இ.அ.தி.மு.க. எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் இதுபோன்ற எளிய மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தானாக அதிகரித்துவிடும் என்பதற்கு இந்தமுறை ஆட்சியும் விதிவிலக்காக விளங்கவில்லை. மாறாக\nஇவ்வாட்சியில் புதிய வரலாற்றைப் படைக்கக்கூடிய அளவிற்கு கெளரவக் கொலைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை செய்யப்படுவது மட்டுமல்ல, அந்த மக்கள் சிறிது வளமோடு வாழக்கூடிய பகுதிகளில் அவர்களை சொந்தக்காலில் வளர்ந்துவிடாமல் தடுத்திடும் நோக்கத்தோடு அவர்களுடைய சொத்து சுகங்களை அபகரிக்கும் கொடுமைகளும் அதிகரித்துவிட்டன. கொடியங்குளம் சம்பவத்தில் கூட அது ஒரு சாதி மோதல் என்பது ஒருபக்கம் இருப்பினும் சிறிது வசதியோடு வாழ்கிறார்கள்; அந்த வசதிகளை நிர்மூலமாக்க வேண்டுமென்று தான் அன்றைய காவல்துறையைப் பயன்படுத்தி அந்த கிராம மக்களுடைய சொத்துகளும் சுகங்களும் சூறையாடப்பட்டன. கடந்த 10 தினங்களுக்கு முன்பு திருவைகுண்டம் பிச்சனார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் நகரப் பொறுப்பாளராக செயல்பட்டுவந்த பாஸ்கர் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மீது எந்தவித கிரிமினல் வழக்குகளும் இல்லை; யாரோடும் முன்விரோதம் ஏதும் இல்லை. ஆனால் அந்தப் பகுதியில் சிறிது நிலபுலன்களோடு வாழ்ந்துவந்த தங்களுடைய சொந்தங்களுக்கு பக்கபலமாக விளங்கியவர். அந்த கிராமத்தில் இன்றுவரையிலும் நடக்கக்கூடிய விதவிதமான தீண்டாமைக் கொடுமைகளை சொல்லி மாளாது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட 40 வீட்டுமனைகளில் இப்பொழுது 85 குடும்பங்கள் நெருக்கடியிலேயே வாழ்கிறார்கள். பேரூராட்சியின் அங்கமாக இருக்கக்கூடிய அந்தப் பகுதிக்கு எந்தவிதமான சாலைவசதிகளும் இல்லை; தெருவிளக்குகள் இல்லை; அங்கன்வாடி இல்லை; சமுதாயநலக்கூடம் இல்லை. பேரூராட்சியும் அவர்களுக்கு நியாயமாக செய்யவேண்டிய வசதிகள் எதையும் செய்யவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்கள் அல்லது அப்பகுதியின் அமைச்சராக இருக்கக்கூடியவரும் ஏதும் செய்யவில்லை.\nஅருகாமையில் இருக்கக்கூடிய அங்கன்வாடிகளுக்கு தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் சென்றால் அந்த அங்கன்வாடி ஆசிரியையே சாதியக் கண்ணோட்டதோடு அக்குழந்தைகளை அடித்து விரட்டிடும் கொடுமை; அங்குள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் கூட தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் எவரும் படிக்க முடியாத அளவிற்கு அன்றாடம் அச்சுறுத்தல் தொல்லைகள்; பெண்கள் அந்தப் பகுதியைத் தாண்டி வேறுபகுதிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு தங்கள் குடியிருப்புகளுக்கு வரக்கூடிய வழியில் ஒரு குறிப்பிட்ட பிரிவு இளைஞர்களால் படக்கூடிய அவமானங்களுக்கு எல்லையே இல்லை. அப்பகுதியில் திருவாடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்கும் குமரகுரு பள்ளி மற்றும் கல்லூரியில் தேவர் ஜெயந்தியன்று ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் வலுக்கட்டாயப்படுத்தி இனிப்பு கொடுத்து கொண்டாடுவது; அதை கல்வி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் அதற்கு அனுமதியளித்து வருகிறது. பள்ளி செல்ல முடியாது, கல்லூரி செல்ல முடியாது, வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்லமுடியாது.\nதங்களிடத்தில் இருக்கக்கூடிய அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக்கு எடுத்த நிலங்களிலே விளையும் எந்தப் பயிர்களுக்கும் பாதுகாப்பும் இல்லை. நன்கு விளைந்த நெல் அல்லது உளுந்து அல்லது பயிர்வகைகள் எதுவானாலும் அய்யாமார்கள்(தேவர்கள்) மாடுகள் திண்றது போக மீதம் இருந்தால் தான் இம்மக்கள் அறுவடை செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு 10,000 செலவழித்து வளர்ந்த நெற்பயிராயிற்றே… அறுவடை செய்யும் தருவாயில் இருக்கக்கூடிய பயிராயிற்றே… உளுந்தாயிற்றே… அதில் மாடுகளை விட்டு அழியாட்டம் செய்யலாமா என்று தட்டிக் கேட்டால் அடி உதை. புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவர் மீதே வழக்கு; தங்களது அழியாட்டங்களை தட்டிக்கேட்க தலைநிமிர்ந்தால் கூலிப்படைவைத்து வெட்டிக் கொல்வது, இதுதான் திருவைகுண்டம் சுற்று வட்டாரத்தில் நடக்கும் சமூகநீதி. தனக்காக மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காகவும் இதுபோன்ற அநியாயங்களை எதிர்த்தும் குரல் கொடுத்ததற்காகத்தான் புதிய தமிழகம் கட்சியின் பொறுப்பாளர் பாஸ்கர் கூலிப்படையினரால் கொலைசெய்யப்பட்டுள்ளார்.\nநாட்டுக்குள் நாடு என அரசியல் சாசனத்தை துச்சமென மதிக்காத சாதிசாசனத்தை உருவாக்க தொடர்ந்து ஒரு கும்பல் தென்தமிழகத்தில் முயற்சித்து வருகிறது. இதற்கு பெரும்பாலும் இரையானவர்கள் பட்டியலின தேவேந்திரகுல வேளாளர்கள் என்றாலும் பிற சமுதாயத்தினரும் தப்பியதில்லை. 2002-ஆம் ஆண்டு தேவகோட்டையில் உடையார் சமுதாயத்தைச் சேர்ந்த நல்லமுறையில் வளர்ந்து வந்த ரூசோ என்ற தி.மு.க. இளைஞரணி பொறுப்பாளர் படுகொலைக்கு ஆளானார். திருவைகுண்டம் அருகே நடந்துவரும் மணல் கொள்ளையை தடுக்க தன்னலம் கருதாமல் பாடுபட்ட ஆசிரியர் தேவசகாயம் நாடார் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதேபோன்று சுயம்புலிங்க நாடார் என்பவர் கழுத்துறுத்து கொலை செய்யப்பட்டார். வள்ளியூரில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த் டேவிட் ராஜா என்ற கல்லூரி மாணவர் மற்றும் திருநெல்வேலியில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த பொன்னையா என்ற இளைஞர் ஆகியோர் கொலைசெய்யப்பட்டனர்.\nதென்தமிழகத்தில் நடக்கக்கூடிய எல்லா சம்பவங்களிலும் ஒர் அம்சம் நிரந்தரமாக நிலையோடிருக்கிறது. கொலை செய்வதன் மூலம் கொலைக்குள்ளாகும் சமூகங்களின் மத்தியில் ஓர் அச்சத்தை உருவாக்குவது; அதன்மூலம் தங்களுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் எந்தப்பகுதியில் இருந்தும் வராதவாறு பார்த்துக் கொள்வது; இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எல்லாவிதமான சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுவது; அச்சம் காரணமாக விலைமதிப்பற்ற தங்கள் வீடுகள், நிலங்கள், வணிக நிறுவனங்கள் உட்பட பல சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு எப்படியாவது அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு போனால் போதும் என்ற மனநிலையை உருவாக்கி, அதன்மூலம் அச்சொத்துகளைக் கவர்வது; கேட்ட விலைக்கு நிலத்தைக் கொடுக்கவில்லையெனில் 500, 1000 எண்ணிக்கையிலான மாடுகளை விட்டு விவசாய நிலங்களை அழிப்பது; சிறு மற்றும் குறு விவசாயிகளுடைய நிலங்களை அந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரே நிலவுடைமையாளரின் அனுமதி இல்லாமலேயே உழுவது மற்றும் பணத்தை வசூலிப்பது போன்ற எண்ணற்ற அக்கிரமங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் காவல்துறை மற்றும் அரசியல் பின்புலத்தோடு அரங்கேறி வருகின்றன.\nகூலிப்படையினருக்கு அரசு மீதும் காவல்துறை மீதுமிருந்த கொஞ்சநஞ்ச பயமும் கடந்த 6 மாத காலமாக முற்றிலும் போய்விட்டது.\nதேசம், தேசியம், தமிழ், திராவிடம் பேசும் எவரும் பூர்வீக தமிழ்க்குடி மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுங்கோண்மைகளை எதிர்த்து குரல் கொடுக்கத் தயாராக இல்லை. தென்தமிழகம் ஆசியக் கொடுங்கோண்மையின் (Asian Despotism) கருவூலமாக மாறிவருகிறது. பெரும்பாலான ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மண்ணுரிமை மறுக்கப்படுகிறது; மனித உரிமை காலில்போட்டு மிதிக்கப்படுகிறது; வாழ்வுரிமை கேள்விக் குறியாகிறது.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nராமதாசின் வாலை ஒட்ட நறுக்குவோம்\nமாண்புமிகு முதல்வரின் சுகந்திரதின உ ரையில் சுகந்தி...\nஇமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் பு...\nஇமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் பு...\n. மள்ளர் சமுகம் மண்ணுக்கேற்ற மார்சியத்தை படைக்கும்...\n. சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளார் ... ..பூ...\nபட்டியல் சாதிகளிலிருந்து விலகினால் மதிப்பு, மரியாத...\nபாஜக ஆதரவாளர் திருமதி பானுகோம்ஸ் அவர்களின் மதிப்பீ...\nஇடதுசாரி ஆதரவு நாளேடு தீக்கதிர்க்கு சவால் ..\nதேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுக...\nபட்டியல் வகுப்பினர் {SC } பட்டியலில் ஒரு சமுதாயத்த...\n\"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பற்றிய வரலாற்று பொ...\n\"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பற்றிய வரலாற்று பொ...\nசங்கராபுரம் கலவரம் ....புதிய தமிழகம் சார்பில் போரா...\nதேவேந்திரகுல வேளாளரும் ‘எஸ்.சி.’ பட்டியலும் ஓர் வர...\nதேவேந்திரகுல வேளாளரும் ‘எஸ்.சி.’ பட்டியலும் ஓர் வர...\nஎழுதப்படாத சரித்திரம் ...{3} ‘‘மன்னன் உருவான ‘மள்ள...\n.... நீங்கள் செய்வீர்களா ...\nதேவேந்திரர்களின் அரசியல் அரங்கில் முக்கியம் பெரும்...\nதேவேந்திரர்களின் அரசியல் அரங்கில் முக்கியம் பெரும்...\nசமுக உ ரிமை போராளி இம்மானுவேல் தேவேந்திரர்......\nமாண்புமிகு ..டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M .D..M .L .A...\nமதுரையில் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை எனும் நாட...\nமதுரையில் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை எனும் நாட...\nமதுரையில் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை எனும் நாட...\nமதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை கோரும் மாந...\nஅ.தி.மு.க. ஆட்சியின் போது கொடியங்குளத்தில் தேவேந்த...\nதேவேந்திர குல மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை. ச...\nதேவேந்திர குல மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை. ச...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளம் மீட்கப்பட வேண்ட...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளம் மீட்கப்பட வேண்ட...\nதேவேந்திரர்கள் பட்டியல் வெளியேற்றம் ஏன் ..\nதேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இ...\nமது விலக்கு: சட்டமன்றத்தைக் கூட்ட டாக்டர் கிருஷ்ணச...\nபோராட்டத்தில் ஈடுபடாமல் பொது மக்களுக்கு விழிப்புணர...\nகாலச்சுவடுகள் .....19:05:2014 ஞாயிறு அன்று புதிய த...\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வலியுறுத்தி, ஆக. ...\nபுறா' திட்டத்திற்கு கலாம் பெயரை மத்திய அரசு சூட்ட ...\nமது விலக்கு அமல் ரொம்ப சிரமம்\nமதுரையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: ட...\nதேவேந்திரகுல வேளாளர் உட்ஜாதி பிரிவுகளை ஒருங்கிணைத்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kankaatchi.blogspot.com/2016/03/5.html", "date_download": "2018-07-21T15:23:23Z", "digest": "sha1:FE2MIBLAOVJP7ZEDLOU2TM7RE3TKFOL4", "length": 8064, "nlines": 167, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: மனம் படுத்தும் பாடு (5)", "raw_content": "\nவெள்ளி, 4 மார்ச், 2016\nமனம் படுத்தும் பாடு (5)\nமனம் படுத்தும் பாடு (5)\nமனம் படுத்தும் பாடு (5)\nஅதன் பிறகு இவ்வுலக வாழ்க்கை மிகவும்\nஇன்பம் நிறைந்த சோலையாக மாறிவிடும்.\nஇருக்கிறது என்பது உண்மை .\nமனம் மீது குறை கூறுகிறார்கள்.\nதன்னிடல் உள்ள குறைகளை அறிந்துகொண்டு\nஅதை சரி செய்ய முயலாதவன் எப்போதும்\nதன் தவறுகளுக்கும் பிறர் மீது எப்போதும் குறைகூறியே\nதன் வாழ்வை நரகமாக்கிக்கொள்ளுவது மட்டுமல்லாமல்\nஅவன் குடும்பம் மட்டுமல்ல அவனோடு தொடர்பு கொண்ட\nஅனைவரின் வெறுப்பையும் பகையையும் உருவாக்கிக் கொள்கிறான்\nமனதை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவராமல்\nஅது போகும் வழியில் தன் வாழ்க்கையை\nஅதன் போக்கில் விட்டுவிட்டு பல துன்பங்களை\nகுரங்கிற்கு ஒப்பிட்டு அதை இழிவு படுத்துகிறார்கள்.\nஅதுவும் அதை ஒருகள்ளை குடித்து\nஅப்போது அதை ஒரு தேள் கொட்டிவிட்டதால்\nஅது தறி கேட்டு அலைவதற்கு ஒப்பிடுகிறார்கள்.\nஎவ்வளவு விலை உயர்ந்த வண்டியானானாலும்\nஅதன் பிரேக்கை சரியாக பயன்படுத்தத்தெரியாதவன்\nவிபத்தில் சிக்கி அல்லல்படுவது தவிர்க்க முடியாதது.\nமனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்\nதன் உணர்ச்சிகளுக்கு என்றும் அடிமையாவதில்லை.\nஅதனால் அவன் புலன்களும் அவன் கட்டுப்பாட்டில்\nஉணர்ச்சிகளுக்கு அடிமையானவன் தன் அறிவை\nபயன்படுத்தும் சக்தியை இழந்துவிடுவதால் அவன்\nமற்றவர்களின் கட்டுபாட்டில் எளிதாக போய் வலிய\nசிக்கிக் கொண்டு தன் அழிவைத் தானே தேடிக்கொள்வான்.\nமற்றும் நாம் பழகும் மனிதர்களின் கூட்டுறவும்\nநம் மனம் மீது ஆதிக்கம் செலுத்துவதில்\nமுக்கிய பெரும் பங்கு வகிக்கிறது என்பதையும்\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 3:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனம் நம்மை ஆள்கிறது. - விளக்கம் நன்று\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனித தாயிடம் கொஞ்சி விளையாடும் யானைக்குட்டி \nமனிதரிலும் கொடிய விலங்குகள் உண்டு\nமனம் படுத்தும் பாடு (5)\nஒவ்வொரு தாயும் ஒவ்வொரு விதம் நீங்கள் எப்படி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kazhuhu.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-07-21T15:34:18Z", "digest": "sha1:TI7YE6DKAREBRJA7ONK7CRPLS7Y7OIQC", "length": 48634, "nlines": 300, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்களின் இனிமையான நேர்காணல் ~ .", "raw_content": "\nஉணவு உலகம் சங்கரலிங்கம் அவர்களின் இனிமையான நேர்காணல்\nஇந்த முறை கழுகின் பேட்டிக்காக நாம் சென்று அமர்ந்தது உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணன் அவர்கள் வீட்டில்....\nஎப்போதும் இன்முகத்துடன் அன்பாக இருப்பது எப்படி என்று சங்கரலிங்கம் அண்ணனிடம் கண்டிப்பாக படித்துக் கொள்ளத்தான் வேண்டும். எமது செயல்பாடுகளுக்கு எப்போதும் மானசீக ஆதரவு கொண்ட சங்கரலிங்கம் அண்ணனிடம் ஒரு பேட்டி வேண்டும் என்று சொன்ன உடனேயே உற்சாகமாய் நம்மிடம் பேச ஆரம்பித்தார்.\nசங்கரலிங்கம் அண்ணனின் பேட்டி இதோ உங்களுக்காக...\n1 ) நம்ம ஊர் மளிகைகளில் கிடைக்கும் பொருட்களில் எப்படி தர கட்டுப்பாடு சோதனை நடத்துகிறீர்கள் (கிட்ட தட்ட பாதிக்கு மேற்பட்டவை branded கிடையாதே)\nஎந்தக் கடையென்றாலும், அங்கு விற்பனை செய்யப்படும் உணவுப்பொருளில் கலப்படம் இருப்பதாக சந்தேகித்தால், அதனை உணவு மாதிரியாக எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்ப உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.\nஅதனை அந்தந்த மாநிலத்திலுள்ள உணவு பகுப்பாய்வுக்கூடங்களில், தர பரிசோதனை செய்து, அறிக்கை அளிப்பார்கள். அதனடிப்படையில், அந்த உணவுப்பொருளை விற்றவர், விநியோகம் செய்தவர், தயாரித்தவர் என அனைவர் மீதும் வழக்குத் தொடரப்படும்.\nஅவை பிராண்டட் மற்றும் பாக்கட் பொருளாக இருந்து, அதற்குரிய ஆவணங்கள் கடைக்காரர் வசம் இருந்து,அதே நிலையில் விற்பனை செய்யப்பட்டால், அந்த பொருளின் தரத்திற்கு தயாரிப்பாளரே பொறுப்பாவார்.\n2 ) நீங்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகள் என்ன\n கலப்படம் செய்ய கடுகளவும் பயப்படாத கல்நெஞ்சக்காரர்கள், முதுகிற்கு பின்னாலிருந்து எரியும் கற்கள்தான்(மொட்டை பெட்டிசன்கள்). அப்படி வந்த பல கற்கள், பூமராங் ஆனதென்பதே ஆறுதல். மற்றபடி, பொதுமக்கள் ஊடகங்கள் வாயிலாக இங்கு நடத்தப்படும் ரெய்டுகளைப்பற்றியும், தொடரப்படும் வழக்குகள் குறித்தும் அறிந்து கொண்டு, நேரில் பார்க்கும்போது வாழ்த்துவது தேறுதல் அளித்து அடுத்த நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்கும்.\n3 ) அதிகமாக கலப்படம் செய்யப்படும் பொருட்கள் எவை புகார் தர ஏதேனும் இணையதளம் உள்ளதா\nஅன்றாடம் நாம் அதிகம் பயன்படுத்தும் பொருள்களில்தான் கலப்படமும் அதிகளவில் செய்யப்படும். (உ-ம்): பால், எண்ணெய், பருப்பு, சீனி, கடுகு, சுவீட்ஸ். இப்போது நடைபெறும் கலப்படங்கள் கண்ணிற்குத் தெரியாத ரசாயன கலப்படங்களே\nஇதோ இங்கே இந்த தளத்தில் புகார் தரலாம்\n4 ) தர கட்டுபாட்டு வரையறைக்குள் பள்ளி கூட வாசல்களில் இருக்கும் கட்டில்கடைகள், கையேந்தி பவன்கள், டாஸ்மாக் பார்கள் வருமா \nமனித உணவிற்காய் விற்கப்படும் உணவுப்பொருள்களுடன், பாட்டில்/பாக்கட் வாட்டர் தொடங்கி, பருகும் மதுபானம் வரை தரக்கட்டுப்பாடு வரையறைக்குள் வரும்.\n5 ) மாநில அரசின் கீழ் இயங்கும் துறைக்கு மத்திய அரசைச் சேர்ந்த ரயில்களில் விற்கப்படும் உணவுவகைகளையும் சோதிக்கும் அதிகாரம் உள்ளதா..\nஉணவு பாதுகாப்பு சட்டம்,2006 என்பது மத்திய அரசின் சட்டம். அது இந்தியா முழுவதும் அமலாகியுள்ளது. அதில் பணிபுரியும் அலுவலர்கள் மட்டுமே மாநில அரசின் நிர்வாகத்தில் உள்ளனர்.\nஆனால், ரயில் நிலைய வளாகத்தில் மேற்கண்ட சட்டத்தை அமல்படுத்த, ரயில்வே துறைக்கென தனியாகஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் இருக்கின்றனர்.\n6) சமீபத்தில் ரயில்வேயில் விற்கப்படும் டீ பற்றி பேஸ்புக்கில் காண முடிந்தது அதில் IRCTC ஊழியர் ஒருவர் தேனீருக்கு தேவையான நீரை கழிவறை யிலிருந்து பிடிப்பதாகவும் , குளிக்க பயன்படுத்தும் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி டீ சூடு பண்ணுவதையும் காட்டபட்டிருந்தது , உண்மையா \nசில அனுமதியற்ற வியாபாரிகள், ரயில் நிலையங்கள் அருகில் உள்ள கட்டண் கழிப்பிடங்களில் தண்ணீர் பிடித்து டீ தயாரிப்பது உண்மைதான். அப்படிப்பட்ட நபர்களை நெல்லையில் விரட்டியடித்த சம்பவங்களும் உண்டு. வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவதை நான் பார்த்ததில்லை. மற்றபடி, அனுமதி/ உரிமம் பெற்ற வியாபாரிகள் ஸ்டால்களிலும், பேண்ட்ரி கார்(PANTRY CAR)களிலும் மட்டுமே தயாரிப்பர்.\nஎனினும், முறைதவறிய தயாரிப்புகள் ரயில் நிலைய வளாகத்திலோ, ரயிலிலோ நடந்தால், ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.\n7) மத்திய அரசின் கீழ் இயங்கும் துறைகளில் உள்ள குறைகளை கேள்வி கேட்கவோ,தண்டிக்கவோ மாநில அரசின் கீழ் இயங்கும் தரநிர்வாகத்துறைக்கு அதிகாரம் உள்ளதா..\nஉணவு தயாரிக்க வந்து விட்டால், அனைத்து இடங்களுக்கும் மத்திய அரசின் இந்தச்சட்டம் பொருந்தும். உணவு பாதுகாப்பு சட்டத்தில், அரசு மருத்துவமனை, அரசு விடுதிகள், இலவச உணவளிக்குமிடங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n8) முன்பெல்லாம் அக்மார்க் பற்றிய அரசு விளம்பரம் அடிக்கடி வரும். இப்போது என்ன ஆயிற்று இப்போது கடைபிடிக்கப்படும் முறை என்ன இப்போது கடைபிடிக்கப்படும் முறை என்ன(எந்த முத்திரை தரத்துக்கு\nவிவசாயம் சார்ந்த விளைபொருள்களுக்கு, அவை விதிகளுக்கிணங்க தரமாக இருந்தால், ‘அக்மார்க்’ தர முத்திரை வழங்கப்படுகிறது. அது இன்றும் தொடர்கிறது.\n9) உணவுப்பொருட்களில் குத்தப்படும் தர முத்திரையின் உண்மைத்தன்மையை அறிவது எப்படி..\nஅந்தந்த துறையின் வலைததளங்களில்(WEBSITE), எந்தெந்த பொருள்களுக்கு தர முத்திரை வழங்கப்பட்டுள்ளதென்ற விபரம் வெளியிடப்படுகிறது. (உ.ம்) நாம் அருந்தும் குடிநீர் பாக்கட் / பாட்டில் மீது ‘ISI' தர முத்திரை இருக்கும். அதனை, இங்கு சென்று சரிபார்க்கலாம். குறைகளிலிருந்தாலும், அந்த தளத்திலேயே, புகாரும் பதிவு செய்யலாம்.\n10) தரக்குறைவான பொருட்களை விற்பவர்களுக்கு தண்டனை என்ன..\nகுற்றத்தின் தன்மைக்கேற்ப,ஆறு மாத சிறைத்தண்டனையில் தொடங்கி ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும். அபராதம் என்று பார்த்தால், ஐம்பதாயிரத்தில் தொடங்கி பத்து லட்சம் வரை விதிக்க முடியும்.\n11) தடை செய்யப் பட வேண்டிய உணவுப் பொருட்கள் என்று நீங்கள் கருதுவது \nமெல்லும் புகையிலை சார்ந்த உணவு வகைகள்.\n12) உணவு கலப்படம் விசயத்தில் மக்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் என்னவாக இருக்க வேண்டும்\nவிழிப்புணர்வு மிக முக்கியம். குறைகள்/தவறுகள் கண்டால், உரிய இடத்தில் முறையிடுதல் அவசியம். கலப்படம் என்று கருதினால், ஒவ்வொரு நுகர்வோருக்கும் அதனை பில்லுடன் வாங்கி, மாதிரியாக பரிசோதனைக்கு அனுப்ப சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.\n13) ஒரு உணவகம் அல்லது ஒரு உணவு சம்பந்தப் பட்ட பொருள் தயாரிப்பு நிறுவனம் தொடங்க எங்கெல்லாம் அனுமதி பெற வேண்டும் எவையெல்லாம் இதற்கு கட்டாயமாக பின்பற்றப் படவேண்டும்\nஉணவுப்பொருள் தயாரிக்க/விநியோகிக்க/விற்க, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறையிடம் மட்டும் உரிமம் பெற்றால் போதும். அதற்கு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளும் அந்த சட்டத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அவையனைத்தையும் இங்கு சொல்வதென்றால், அதற்கு மட்டுமே, இன்னும் இரண்டு,மூன்று பதிவுகள் தேவைப்படும்.\n05.08.2011 முதல் உணவு பாதுகாப்பு சட்டம்,2006 அமலுக்கு வந்துள்ளதால், உணவு சம்பந்தமான அனைத்து பிற சட்டங்களையும் உள்ளடக்குகிறது.( It overrides all other food related laws). FPO, MMPO, என்று அதன் பட்டியல் நீளும்.\n14) சிறிய நிறுவனம்/நபர் என்றால் நேரடியாக நீங்கள் வழக்குப் பதிவு செய்து தண்டனை வாங்கித் தருவீர்கள். பெரிய நிறுவனம் என்று வரும் போது அது அவ்வளவு எளிதில்லையே உயர் அதிகாரிகள் அதை விட்டு விடச் சொன்னால் என்ன செய்வீர்கள் உயர் அதிகாரிகள் அதை விட்டு விடச் சொன்னால் என்ன செய்வீர்கள் என்ன செய்ய வேண்டும்\nதவறு செய்தால், சிறிய/ பெரிய நிறுவனம் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் தொடர்ந்துள்ள பல வழக்குகளில், பெரிய நிறுவங்களும் தப்பவில்லை.\nஇங்குள்ள ஒரு பெரிய உணவகத்தில் உணவு மாதிரி எடுக்கச்சென்றபோது, அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. நான் அங்கு உணவு மாதிரி எடுத்துக்கொண்டிருக்கும்போதே, அதில் கண்டிப்பாய் கலப்படம் இருக்குமென்பதை அறிந்த அதன் அதிபர், என்னை நிறுத்தச்சொல்லிப்பார்த்தார். பயனில்லை. எனது உயர் அதிகாரியை தொடர்பு கொண்டார். அவர் எனது செல்லில் வரவே, அதனை சுவிட்ச் ஆஃப் செய்தேன். அந்த நிறுவனத்தின் தொலைபேசியில்(லேண்ட்லைனில்), என் உயர் அதிகாரி, தொடர்பு கொண்டார்.\nநான் உணவு மாதிரி எடுத்துக்கொண்டிருப்பதால், முடித்துவிட்டு வந்து பேசுகிறேன் என்று\nசொல்லிவிட்டேன். அவரது உதவியாளரை நேரில் அனுப்பி, அவரது செல்லில் என்னைத்தொடர்பு கொண்டு, அந்த உணவு மாதிரி பாட்டிலையே உடைத்துவிட சொன்னார். அதற்குள், நான் முக்கால்வாசி வேலையை முடித்துவிட்டேன். நான் அவரிடம், ”சார், பாட்டில் சீல் வைத்துவிட்டேன். நீங்கள் என்னிடம் பாட்டிலைப் பெற்றுக்கொண்டதாக ரசீது அளித்துவிட்டு, அதனை உடைத்துவிடுங்கள் என்றேன். ஆடிப்போய்விட்டார்.( ஏனெனில், உணவு மாதிரியினை எடுத்தவுடன், பகுப்பாய்விற்கு அனுப்ப மட்டுமே அதிகாரமுள்ளது) பாட்டிலை உடைத்தால், வேலை காலி) அப்புறமென்ன, கதம் கதம்தான். கலப்படம் என்று அறிக்கை வந்தது. வழக்கு தொடர்ந்தேன். சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.\nபேட்டி வடிவமைப்பு - பலே பிரபு\nPosted in: தகவல், பேட்டி\nஅவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய...பதிவு...\nவயதில் சிறியவர்களையும் சார் என்று அழைக்கும் பண்பாளர் நமது சங்கரலிங்கம் அவர்கள். பேட்டிக்கு நன்றி.\nசிவா, ஏன் இந்த வெளம்பரம்\nஅதிரடி ஆபீசர்தான் ...அவரது சேவைக்கு வாழ்த்துக்கள்\nசங்கரலிங்கம் சார் பாராட்டுக்கள் பல.கழுகு பேட்டி சூப்பர்.பொதுவாக எங்களுக்கு வரும் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவு படுத்தியமைக்கு நன்றி.\nMANO நாஞ்சில் மனோ said...\nஎலேய் தம்பி நன்றியும் வாழ்த்துக்களும்.....\nMANO நாஞ்சில் மனோ said...\nஅவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய...பதிவு...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய...பதிவு...\nMANO நாஞ்சில் மனோ said...\nவயதில் சிறியவர்களையும் சார் என்று அழைக்கும் பண்பாளர் நமது சங்கரலிங்கம் அவர்கள். பேட்டிக்கு நன்றி.//\nஅதான்யா என் உயிரில் கலந்துட்டார்...\nMANO நாஞ்சில் மனோ said...\nஉத்தரவாதமா இருக்குறதுல என் நண்பர் கெட்டிகாரர்ய்யா, இம்சை அரசன்கிட்டே கேட்டு பாருங்க ஆபீசரை பற்றி சொல்லுவான், ஏன்னா என் தம்பி இருக்குறது கோவில்பட்டியில....ஆபீசர் பற்றி எல்லாம் தெரிஞ்சவன் அவன் என் தம்பி.....\nMANO நாஞ்சில் மனோ said...\nசிவா, ஏன் இந்த வெளம்பரம்\nஆபீசர் மெட்ராஸ்பவன் [ஹோட்டல்] அதான் வெளம்பரம் ஹா ஹா ஹா ஹா என்னை அடிக்க வரப்பொராறு [எலேய் தம்பி பிச்சி புடுவேன் ஹி ஹி]]\nMANO நாஞ்சில் மனோ said...\nஅதிரடி ஆபீசர்தான் ...அவரது சேவைக்கு வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் மட்டும் இல்லைப்பா நன்றி சொல்லவும் கடமை பட்டுருக்கோம் இல்லையா மக்கா...\nMANO நாஞ்சில் மனோ said...\nயுத்தம் யுத்தம்னு சொன்னியேடா ராஸ்கல் [விக்கி] வாறியாடா என் கூடமொத.... வேண்ணா சிபியையும் கூட்டிட்டு வா அண்ணன் காத்து இருக்கேன் [சிபி கண்ணாடி மேல சத்தியமா உள்குத்து இல்லை]] டிஸ்கி : மெசேஜ் மேல மெசேஜ் அனுப்பிகிட்டு இருக்கான் ஒருத்தன் ஹா ஹா ஹா ஹா மறுபடியும் சொல்றேன் என் உயிர் நண்பர்கள் [நண்பி, தங்கச்சிங்க]விஷயத்தில் நான் ஒரு சுயநலவாதி எழுதி வச்சிக்கோங்க......\nஎனக்கு ஒரு சந்தேகம், நாம் வாங்கும் உணவுப் பொருளை,குறிப்பாக பேக்கிங்கில் வரும் உணவுப் பொருட்களை வாங்கிய பின் அதை திறந்து சாப்பிட்டுப்பார்க்கும் போதுதான் சந்தேகம் வருகிறது, அதை அப்படியே பரிசோதனைக்கு அனுப்ப முடியுமா\nவந்து வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி.\n// MANO நாஞ்சில் மனோ கூறியது...\nயுத்தம் யுத்தம்னு சொன்னியேடா ராஸ்கல் [விக்கி] வாறியாடா என் கூடமொத.... வேண்ணா சிபியையும் கூட்டிட்டு வா அண்ணன் காத்து இருக்கேன் [சிபி கண்ணாடி மேல சத்தியமா உள்குத்து இல்லை]] டிஸ்கி : மெசேஜ் மேல மெசேஜ் அனுப்பிகிட்டு இருக்கான் ஒருத்தன் ஹா ஹா ஹா ஹா மறுபடியும் சொல்றேன் என் உயிர் நண்பர்கள் [நண்பி, தங்கச்சிங்க]விஷயத்தில் நான் ஒரு சுயநலவாதி எழுதி வச்சிக்கோங்க...... வேண்ணா சிபியையும் கூட்டிட்டு வா அண்ணன் காத்து இருக்கேன் [சிபி கண்ணாடி மேல சத்தியமா உள்குத்து இல்லை]] டிஸ்கி : மெசேஜ் மேல மெசேஜ் அனுப்பிகிட்டு இருக்கான் ஒருத்தன் ஹா ஹா ஹா ஹா மறுபடியும் சொல்றேன் என் உயிர் நண்பர்கள் [நண்பி, தங்கச்சிங்க]விஷயத்தில் நான் ஒரு சுயநலவாதி எழுதி வச்சிக்கோங்க......\nவாங்க மனோ, எங்களைப்பொறுத்தவரை அது பொதுநலம்தான்யா\n//அப்புறமென்ன, கதம் கதம்தான். கலப்படம் என்று அறிக்கை வந்தது. வழக்கு தொடர்ந்தேன். சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.//\nமிக இயல்பாக சொன்னவிதம் அருமை. அண்ணா உங்களின் பல அதிரடி நடவடிக்கைகளுக்கு இது ஒரு சாம்பிள்தான் இது போன்றவைகள் இன்னும் தொடர என் வாழ்த்துக்கள்.\nஎழும் சந்தேகங்கள் அனைத்தையும் கேள்வியாக்கி பதில் வாங்கிய பிரபுவிற்கு என் பாராட்டுகள்.\nஇப்படி ஒரு நல்ல விழிப்புணர்வு பேட்டியை வெளியிட்ட கழுகுக்கு என் நன்றிகள்.\n// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...\nஎனக்கு ஒரு சந்தேகம், நாம் வாங்கும் உணவுப் பொருளை,குறிப்பாக பேக்கிங்கில் வரும் உணவுப் பொருட்களை வாங்கிய பின் அதை திறந்து சாப்பிட்டுப்பார்க்கும் போதுதான் சந்தேகம் வருகிறது, அதை அப்படியே பரிசோதனைக்கு அனுப்ப முடியுமா\nநாங்க பகுப்பாய்விற்காக உணவு மாதிரி எடுக்கும்போதும், திறந்து வைத்த டின்னில் இருந்து எண்ணெய் மாதிரி எடுத்தால், சீல்ட் டின்னை திறந்து அதிலிருந்தும் ஒரு உணவு மாதிரி எடுத்து அனுப்பவேண்டும். அத்னால்:\n1. எந்த உணவு பொருள் வாங்கினாலும்,பில் கேட்டு பெறவேண்டும்.\n2.ஒரு உணவுப்பொருள் பாக்கட்டை உடைத்தபின், கலப்படம்/கெட்டுப்பொனதென சந்தேகம் வந்தால், அதே பாட்ச் எண் உள்ள உடைக்காத பாக்கட்டையும் சேர்த்து பகுப்பாய்விற்கு உட்படுத்தவேண்டும்(பிராக்டிக்கலா கொஞ்சம் சிரமம்தான்). நன்றி.\n//அப்புறமென்ன, கதம் கதம்தான். கலப்படம் என்று அறிக்கை வந்தது. வழக்கு தொடர்ந்தேன். சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.//\nமிக இயல்பாக சொன்னவிதம் அருமை. அண்ணா உங்களின் பல அதிரடி நடவடிக்கைகளுக்கு இது ஒரு சாம்பிள்தான் \nஆமாம் தங்கையே, உணவு மாதிரி எடுப்பதை நாங்க ”சாம்பிள்” என்றுதான் குறிப்பிடுவோம்.:)) நன்றி.\n//ஆமாம் தங்கையே, உணவு மாதிரி எடுப்பதை நாங்க ”சாம்பிள்” என்றுதான் குறிப்பிடுவோம்.:))//\nநல்லதொரு நேர்காணல் - பல தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் சங்கரலிங்கம் மற்றும் பிரபு - நட்புடன் சீனா\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nஆவின் பாலில் டிட்டர்ஜென்ட் கலப்பதாக இணையத்தில் படித்தேன். உண்மையா\nஆவின் பாலில் டிட்டர்ஜென்ட் கலப்பதாக இணையத்தில் படித்தேன். உண்மையா\nமிகவும் தேவையான விழிப்புணர்வு தரும் பேட்டி. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்\nகேள்வி பதில் பல விஷயங்களை உணர்த்தியது...அண்ணன் சங்கரலிங்கதிட்கும், பேட்டி எடுத்த பலே பிரபு மற்றும் கழுகுக்கும் நன்றி\nகல்நெஞ்சக்காரர்கள், முதுகிற்கு பின்னாலிருந்து எரியும் கற்கள்தான்(மொட்டை பெட்டிசன்கள்). அப்படி வந்த பல கற்கள், பூமராங் ஆனதென்பதே ஆறுதல்/\nஆறுதலும் தேறுதலும் தந்த பேட்டி..\nநிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன்.. நன்றி\nஇன்னும் ஒரு சந்தேகம்.. நெடுஞ்ச்சாலைகளில் உள்ள மோட்டல்கள் எனப்படும் உணவகங்களில் உள்ள உணவுகளின் தரத்தை பற்றி அனைவருக்குமே தெரியும்.. சாதாரண தண்ணீரை பிடித்து அதன் மூடியை கம் போட்டு ஒட்டியிருப்பார்கள், பாக்கெட் தண்ணீர் சொல்லவே வேண்டாம், உணவுகளின் தரமும் அப்பிடித்தான்... இதற்க்கு ஏன் இன்னும் ஒரு விடிவு வர வில்லை அல்லது அவர்களை கட்டுப்படுத்த முடியாதா அல்லது அவர்களை கட்டுப்படுத்த முடியாதா சில பேரிடம் சொன்னால் புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள், பயண அவசரத்தில் இருக்கும் ஒரு பயணி எப்படி இதைப்பற்றி புகார் அளிக்க முடியும் சில பேரிடம் சொன்னால் புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள், பயண அவசரத்தில் இருக்கும் ஒரு பயணி எப்படி இதைப்பற்றி புகார் அளிக்க முடியும் எங்கு கொடுப்பது என்று தெரிந்துகொள்ளவே ஒரு நாள் ஆகிவிடும்.. இதற்க்கு தீர்வு என்ன\nமக்களோட ஆரோக்கியத்தோட விளையாடும் கலப்படத்தை ஒழிப்பதில் முன்னிற்கும் உங்கள் சேவைக்குப் பாராட்டுகள்.\nநிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன்.. நன்றி\nஇன்னும் ஒரு சந்தேகம்.. நெடுஞ்ச்சாலைகளில் உள்ள மோட்டல்கள் எனப்படும் உணவகங்களில் உள்ள உணவுகளின் தரத்தை பற்றி அனைவருக்குமே தெரியும்.. சாதாரண தண்ணீரை பிடித்து அதன் மூடியை கம் போட்டு ஒட்டியிருப்பார்கள், பாக்கெட் தண்ணீர் சொல்லவே வேண்டாம், உணவுகளின் தரமும் அப்பிடித்தான்... இதற்க்கு ஏன் இன்னும் ஒரு விடிவு வர வில்லை அல்லது அவர்களை கட்டுப்படுத்த முடியாதா அல்லது அவர்களை கட்டுப்படுத்த முடியாதா சில பேரிடம் சொன்னால் புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள், பயண அவசரத்தில் இருக்கும் ஒரு பயணி எப்படி இதைப்பற்றி புகார் அளிக்க முடியும் சில பேரிடம் சொன்னால் புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள், பயண அவசரத்தில் இருக்கும் ஒரு பயணி எப்படி இதைப்பற்றி புகார் அளிக்க முடியும் எங்கு கொடுப்பது என்று தெரிந்துகொள்ளவே ஒரு நாள் ஆகிவிடும்.. இதற்க்கு தீர்வு என்ன எங்கு கொடுப்பது என்று தெரிந்துகொள்ளவே ஒரு நாள் ஆகிவிடும்.. இதற்க்கு தீர்வு என்ன\nபயண அவசரத்தில் இருப்போருக்கு மரண அவஸ்தை தருபவை இந்த மோட்டல்கள்.\nதற்போது 05.08.2011ல் அமலுக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டம்,2006ன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு நியமன அலுவலர்(DESIGNATED OFFICER)நியமிக்கப்பட்டுள்ளார். நீங்கள் உணவருந்தும் உணவகம் உள்ள மாவட்டத்தின் நியமன அலுவலருக்கு, இது பற்றிய புகாரை எழுத்து மூலம் அளிக்கலாம்.\nஎன்ற இணையதளம்/மின்னஞ்சலில் புகாரைப் பதிவு செய்யலாம். நன்றி.\nபயண அவசரத்தில் இருப்போருக்கு மரண அவஸ்தை தருபவை இந்த மோட்டல்கள்.\nதற்போது 05.08.2011ல் அமலுக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டம்,2006ன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு நியமன அலுவலர்(DESIGNATED OFFICER)நியமிக்கப்பட்டுள்ளார். நீங்கள் உணவருந்தும் உணவகம் உள்ள மாவட்டத்தின் நியமன அலுவலருக்கு, இது பற்றிய புகாரை எழுத்து மூலம் அளிக்கலாம்.\nஎன்ற இணையதளம்/மின்னஞ்சலில் புகாரைப் பதிவு செய்யலாம். நன்றி.///\nதகவலுக்கு நன்றி சார் :-)\n* வேடந்தாங்கல் - கருன் *\nபல பயனுள்ள தகவல்கள் ஆபிசர்..\nஅருமையான கேள்விகள் அசத்தலான பயனுள்ள கேள்விகள் நன்றி பலே பிரபு மற்றும் சங்கரலிங்கம் ஐயா இருவருக்கும்.\nசினிமாத்தனமான போலிஸும் என்கவுண்டர் கொலைகளும்...\nமாணவனின் குரூரம்...கொலை செய்யப்பட்ட ஆசிரியை...\nபசுமைவாதிகளின் புதிய லேகியம்: சி.எப்.எல் பல்புகள்\nமக்களை ஓட்டாண்டிகளாக்கிக் கொண்டிருக்கும் கழக ஆட்சி...\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nதமிழ் திரட்டி நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்...\nஉணவு உலகம் சங்கரலிங்கம் அவர்களின் இனிமையான நேர்கா...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pitchaipathiram.blogspot.com/2005/10/blog-post_15.html", "date_download": "2018-07-21T15:45:38Z", "digest": "sha1:WZV2F662V5PIJLHCPP37RUFRGE7HBYI5", "length": 16870, "nlines": 382, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: சுந்தரராமசாமி மறைவு", "raw_content": "\nபுகழ்பெற்ற எழுத்தாளரான சுந்தரராமசாமியின் மறைவு குறித்து திண்ணையின் அறிவிப்பை இன்று காலையில் பார்த்த போது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது, மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்பது புத்தியில் உறைத்தால் கூட. அவருக்கு என் மரியாதை கலந்த அஞ்சலி. தமிழிலக்கிய உலகிற்கு இது பெரும் இழப்புதான் என்று வழக்கமான பாசாங்கான வார்த்தைகளோடு அல்லாமல் நிஜமாகவே உணர்ந்து இந்த வார்த்தையை பயன்படுத்துகிறேன்.\nவருந்துகிறேன்... சுந்தர ராமசாமி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...\nதமிழ் இலக்கியம் பாரம்பரியம் உட்பட பல விடயங்களில் தனது கருத்தை சிறப்பாக வெளிபடுத்தியவர்.நல்ல அறிஞர் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...\nமரணம் என்பது தவிர்க்க முடியாதது என்பது புத்தியில் உறைத்தால் கூட. அவருக்கு என் மரியாதை கலந்த அஞ்சலி\nஅன்னாரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். அவருடன் கடுமையாக மாறுபட்டாலும் அவரற்ற தமிழறிவுலகும் தமிழ் இலக்கிய உலகும் எதையோ இழந்துவிட்டதை சோகத்துடன் உணர முடிகிறது.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nமேல்தட்டு மக்களின் கீழ்த்தர உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tefkuwait.com/events-20171229-valedictory_function_2017", "date_download": "2018-07-21T15:11:22Z", "digest": "sha1:4BTZADXZXUUSVZYQMA7XG47FN7ACJHZG", "length": 7216, "nlines": 125, "source_domain": "tefkuwait.com", "title": "Tamilnadu Engineers Forum -> Events -> Valedictory Function - 2017", "raw_content": "\nஇந்த மின்னஞ்சல் மூலம் மீண்டும் உங்களைத் தொடர்பு கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. தாங்கள் குழுமத்திற்கு அளித்து வரும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அளப்பறியது. உங்கள் அனைவரின் ஈடுபாடே எங்களை உத்வேகத்துடன் உந்திச் செல்ல உதவும் எரிபொருள். உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்,\nவருடத்தின் இறுதி வாரத்தில் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைக்கும் மகத்தான அனுபவத்திற்கு உங்களனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். ஆம் மன்னர்களின் காலத்திற்குள் ஒரு மாலை நேரப் பயணம்.\n1900களில் எண்ணற்ற வாசகர்களின் இதயத்துடிப்பை அதிகரித்து மகிழ்வில் ஆழ்த்திய அமரர் கல்கி அவர்களின் வரலாற்றுக் காவியமான “சிவகாமியின் சபதம்” என்ற நாவல் ஒரு நாட்டிய நாடகமாகக் குவைத் மண்ணில் அரங்கேற உள்ளது. தமிழகத்தின் புகழ் பெற்ற மதுரை முரளீதரன் அவர்களின் இயக்கத்தில் நமது குவைத் வாழ் தமிழ் கலைஞர்கள் உள்ளிட்ட 70 கலைஞர்கள் பங்கேற்கவுள்ள இந்த நாட்டிய நாடகம் நிச்சயம் உங்களின் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும்.\nபதிவு: மாலை 5:00 மணி முதல் 5:30 மணி வரை\nநிகழ்வு : 5:30 மணி முதல்\nü பதிவு செய்யப்படாத இருக்கைகள் விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் என்பதால் குழும உறுப்பினர்கள் அனைவரையும் தங்களது வருகையை மேலே உள்ள “CLICK HERE” இணைப்பின் வாயிலாக உடனடியாக பதிவு செய்யுமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.\nü குழும உறுப்பினர்களுக்கான அனுமதிச் சீட்டுகள் மற்றவர்களுக்கு பகிரத்தக்கவை அல்ல.\nü உறுப்பினர்களுக்கான முன்பதிவு 25 டிசம்பர்,2017 மாலை வரையே செய்ய இயலும்.\nü விருந்தினர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் நமது நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nத.பொ.குழுமஉறுப்பினர் என்பதில் பெருமை கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=79421", "date_download": "2018-07-21T15:08:36Z", "digest": "sha1:UHKXNJP2VYPQEWABGLCNKRITDK7TTUMB", "length": 14248, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Madurai meenakshi amman pattabhishekam | மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் : அம்மன் அரசாட்சி துவங்கியது", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nதியாகேசா ஆரூரா கோஷத்துடன் தஞ்சை ... திருச்சூர் பகவதி அம்மன் பூரம் விழா: ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் : அம்மன் அரசாட்சி துவங்கியது\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சிக்கு நேற்று இரவு 8:00 மணிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கிரீடம், ரத்தினங்கள் இழைத்த செங்கோல் சாற்றுவிக்கப்பட்டு அம்மன் அரசாட்சி துவங்கியது.விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி ஆறுகால் பீடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பச்சைப்பட்டு முண்டாசு, அரக்கு நிறப்பட்டு உடுத்தி சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.\nதாமரை, ஏலக்காய், ரோஜா மாலைகள் சாற்றுவிக்கப்பட்டன. காப்பு கட்டிய ரமேஷ் பட்டர், ஹாலாஸ் செந்தில் பட்டர் பூஜைகளை நேற்று இரவு 7:40 மணிக்கு துவக்கினர். ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கிரீடத்துக்கு புனித நீர் ஊற்றி தீபாராதனைகள் நடந்தன. இரவு 7:50 மணிக்கு அம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றுவிக்கப்பட்டு, ரத்தினங்கள் இழைத்த செங்கோல் அம்மனுக்கு வழங்கி தீபாராதனைகள் நடந்தன.பாண்டிய மன்னனின் நினைவு கூறும் வகையில் அம்மனுக்கு வேப்பம்பூ மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. பின், செங்கோலை அம்மனிடம் இருந்து பெற்று, தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்பட்டது. அவர் சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோல் சமர்ப்பித்தார். இதன்படி சித்திரை முதல் ஆவணி வரை மீனாட்சி அரசாட்சி நடப்பதாக ஐதீகம். வெள்ளி சிம்மாசன வாகனத்தில் பிரியாவிடையுடன் சுவாமி மாசி வீதிகளில் எழுந்தருளினார். கலெக்டர் வீரராகவராவ், இணை கமிஷனர் நடராஜன், ஸ்ரீரங்கம் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம் ஜூலை 21,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரமோற்சவம் ஆக., 4ல், கொடியேற்றத்துடன் ... மேலும்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை ஜூலை 21,2018\nபழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 9 வரை தினசரி மாலையில் நுாறாயிரம் மலர்கள் துாவி ... மேலும்\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம் ஜூலை 21,2018\nமதுரை: மதுரை, கூடலழகர் கோயில், பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப்பெற்றதும், திருமங்கையாழ்வாரால் ... மேலும்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம் ஜூலை 21,2018\nசின்னமனுார், தேனிமாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை ஜூலை 21,2018\nதிருப்பூர்:ஆடி வெள்ளியை முன்னிட்டு, சுக்ரீஸ்வரர் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. திருப்பூர், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2009/03/blog-post_30.html", "date_download": "2018-07-21T15:46:40Z", "digest": "sha1:YOLK43MBCMBV5OVDV4WTV5PNUMXUVZ6P", "length": 10403, "nlines": 180, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்", "raw_content": "\nகவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்\nமூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே,\nஎம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு\nதெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து\nநீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து\nசங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே\nஎம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு\nகுண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே\nஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே\nபெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே\nஎம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு\nஇலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார்\nஉன் தமிழை பாடும் என் தமிழ் சாதி\nசெம்மொழி கண்டவனே சென்கோளை வென்றவனே\nஎம் குமுறலை ஒரு கவி பாடும் உம் குங்குமத் தமிழ் கொண்டு\nஇலவச டிவி தந்தாய் உன் டிவி காட்டுது பார்\nதமிழ் தாயின் குழந்தைகள் தலை இல்லா முண்டங்களாய்\nநாடாளும் நாத்திகனே நாடே போற்றும் நாயகனே\nஎம் பட்டினியை ஒரு கவி பாடும் உம் பல்கலை தமிழ் கொண்டு\nஇலவச அரிசி தந்தாய் எதுவும் இன்றி சாகிறார் பார்\nஒரு மூட்டை அனுப்பிவை ஓராயிரம் தமிழனின் வாய்க்கு அரிசியாய்\nமரணத்தை வென்றவனே மார்பில் தமிழை கொண்டவனே\nஎம் மரணத்தை ஒரு கவி பாடும் உம் மாசில்லா தமிழ் கொண்டு\nஇலவச அடுப்பு தந்தாய் இங்கே, அடுப்பில் பிணம் எரியுது பார் அங்கே\nஓர் அடுப்பை அனுப்பிவை தமிழ் பிணங்கள் எரியட்டும்\nகாப்பியங்கள் கடைந்தெடுத்தீர், தமிழை ஓவியமாய் தீட்டிவைத்தீர்\nமணிமணியாய் வசனமிட்டீர், பாடல் பல படைத்துவிட்டீர்,\nமுத்தமிழின் கலைஞரே உன் செந்தமிழால் கவி பாடும்,\nஉன் முத்தமிழால் காவியம் பாடும் என் இன அழிவை அழகை படும்\nதமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு\n//மணிமணியாய் வசனமிட்டீர், பாடல் பல படைத்துவிட்டீர்,//\nஅது மட்டும் தான் சரியாக செய்வார் தமிழின(\nபி.எஸ் வீரப்பா ஒரு படத்தில் சொல்வார். இந் நாடு்ம் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று தமிழ் நாட்டு தமிழனை அது தான் தோன்றுகிறது.\nவலைப்பூவிற்கு வந்திருந்து வாசித்து வாழ்த்தியமைக்கு நன்றி...\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nஎதிர்கால இந்தியா இளைஞ‌ர்க‌ள் கையிலா\nகவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.aanthaireporter.com/rajinikanth-meet-malasia-pm-stills/", "date_download": "2018-07-21T15:22:11Z", "digest": "sha1:6DXSSHOYA2VPGJUCENC6QUGSCYGPXWW4", "length": 3385, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ரஜினி & மலேசிய பிரதமர் சந்திப்பு ஸ்பெஷல் போட்டோக்கள்! – AanthaiReporter.Com", "raw_content": "\nரஜினி & மலேசிய பிரதமர் சந்திப்பு ஸ்பெஷல் போட்டோக்கள்\nதமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி\nவருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க போகும் நடிகர் கரிகாலன்\nபிரதமருக்கு விஷ ஊசி போட்டிருப்பார் ராகுல்\nபுதுசா வரும் 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க ரூ 100 கோடி செலவு\nவட மாநிலத்தவர் அதிகரிப்பால், தமிழகம் படும் அவஸ்தை – இயக்குநர் யுரேகா ஆவேசம்\nசாலை விபத்துகளில் சாகிறார்கள் என்றால் மோசமான சாலைகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்\nவாட்ஸ் அப் மூலம் வதந்திகள் : தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை\nதமிழக புதிய தலைமை நீதிபதியாகிறார் விஜயா கமலேஷ் தஹில் ரமணி\nபொதுக் கூட்டங்களில் குரல் உயர்த்தும் பிரதமர் சின்னபையனின் கண்களை பார்த்து பேசக் கூட அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/130511/news/130511.html", "date_download": "2018-07-21T15:30:36Z", "digest": "sha1:5DVAFHBLUENFSVAAGQ2PASWCXYNFNEIA", "length": 5177, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாரத லக்ஷ்மன் வழக்கு: மூவர் மேன்முறையீடு..!! : நிதர்சனம்", "raw_content": "\nபாரத லக்ஷ்மன் வழக்கு: மூவர் மேன்முறையீடு..\nபாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவர் மேன்முறையீடு செய்துள்ளனர்.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது மேன்முறையீட்டினை முன்வைக்க, சட்டத்தரணிகள் ஊடாக அவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று மனுவை ஒப்படைத்துள்ளனர்.\nஅனுர துஷார டி மெல், சமிந்த ரவி ஜயனாத் என அழைக்கப்படும் தெமட்டகொடை சமிந்த மற்றும் டி.எம்.சரத் பண்டார ஆகியோரே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.\nமேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது எனவும், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் தம்மை விடுவிக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.\nபாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் ஐவருக்கு அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43707-kathua-rape-case-j-k-cm-to-ask-for-fast-track-court-quick-trial.html", "date_download": "2018-07-21T15:38:42Z", "digest": "sha1:6LUFSOQR5ZVQSMQPIQ4AZJLTWTLICL4F", "length": 9331, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசிஃபா வழக்கிற்கு சிறப்பு விரைவு நீதிமன்றம்: மெகபூபா | Kathua rape case J&K CM to ask for fast-track court quick trial", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nஆசிஃபா வழக்கிற்கு சிறப்பு விரைவு நீதிமன்றம்: மெகபூபா\nகாஷ்மீர் கதுவாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பாக சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீரின் கதுவாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். அவ்வாறு அமைக்கப்பட்டால் காஷ்மீரில் அமைக்கப்படும் முதல் சிறப்பு விரைவு நீதிமன்றமாக இது இருக்கும். இந்த நீதிமன்றம் வழக்கை 90 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த ஜனவரி மாதம், காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமியைக் கடத்தி, மயக்க மருத்து கொடுத்து, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பாக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்கவேண்டும் என அம்மாநில முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇரண்டு தேசிய விருதுக்காக ரஹ்மானை வாழ்த்திய மகன்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாட்ஸ் அப் குழுக்களை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்\nகாஷ்மீரில் பாஜக ஆட்சி அமைக்கிறது - விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு\nசிக்கலில் மெஹபூபா ; போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏ.க்கள்\nஅமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது\nஎல்லை தாண்டிய சிறுவனுக்கு ஸ்வீட் கொடுத்து அனுப்பிய இந்திய ராணுவம்\n பாகிஸ்தான் மறுப்புக்கு வீடியோவை வெளியிட்டது இந்தியா\nகத்துவா சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் கோமாவில் இருந்தது கண்டுபிடிப்பு\n“காஷ்மீரை பிரிக்க அனுமதிக்கமாட்டோம்” - அமித் ஷா உறுதி\nRelated Tags : Kathua , Asifa , Mehbooba Mufti , மெகபூபா முப்தி , காஷ்மீர் , சிறப்பு விரைவு நீதிமன்றம்\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\n\"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை\" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரண்டு தேசிய விருதுக்காக ரஹ்மானை வாழ்த்திய மகன்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-j2-2017-with-4-7-inch-super-amoled-display-launched-in-india-in-tamil-015549.html", "date_download": "2018-07-21T15:47:11Z", "digest": "sha1:RO3J64ZVZCZ63VYFCK2RV6QUINZDI2TI", "length": 10874, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy J2 2017 with 4 7 inch Super AMOLED display launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4.7-இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி ஜே2 (2017).\n4.7-இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி ஜே2 (2017).\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇந்தியா: அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி J4.\n2019ல் வருகிறது மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன் .\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.\nசாம்சங் நிறுவனம் இப்போது புதிய கேலக்ஸி ஜே2 (2017) மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2,000எம்ஏஎச் பேட்டரி அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பல தொழில்நுட்ப அம்சங்கள் இந்த கேலக்ஸி ஜே2 (2017) ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 4.7-இன்ச் முழு எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (540-960)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்க்பட்டுள்ளது.\nகேலக்ஸி ஜே2 பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த கேலக்ஸி ஜே2 ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி, ஜிபிஎஸ், என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nகேலக்ஸி ஜே2 ஸ்மார்ட்போனில் 2000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும்இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.7,390-எனத் தெரிவிக்க்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enpoems.blogspot.com/2008/10/", "date_download": "2018-07-21T15:31:35Z", "digest": "sha1:SC63CX5N6X6TGK3D2GBJ5MTDNUATUPKD", "length": 25704, "nlines": 416, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: October 2008", "raw_content": "\nசோகன் படம் பார்த்தேன்...ச்சே..ஐ மின் ஏகன். காபி அடிக்க போறோம்னு தெரியும். அத சரியா காபி அடிச்சா என்ன யப்பா...முடியல. why blood\nmain hoon na ஹிந்தி படத்த அப்படியே காபி அடித்திருந்தால் கண்டிப்பா சொல்றேன், படம் ஹிட்டாக இருந்திருக்கும். ஆனா, இப்படி சொதப்பி, கொல்ல பண்ணி, படத்த கதற கதற எடுத்திருக்காங்கய்யா....\n ராஜு, ஏன் உங்களுக்கு இந்த கொல வெறி. தம்பி எடுக்குறான்... சரி நம்மலும் எடுக்காலாம்னு நினைச்சு எடுத்தீங்களா\nபடத்தின் ஆரம்ப காட்சியில் வில்லன் சுமன் தான் அஜித் என்று நினைத்து தியேட்டரில் ஒரே விசில் சத்தம். கொஞ்சம் close upல பாத்த பிறகு தான் தெரிஞ்சுது அது அஜித் இல்லன்னு. செம்ம காமெடியா போச்சு போண்டா சாப்பிடனும்னு நினைச்சு, மசாலா தோசைய சாப்பிட்டு, அது சரியா செரிக்காம, ஓம தண்ணி குடிச்ச மாதிரி படம் இருக்கும். நயன் தாரா ஏழைவீட்டு டீச்சரா நடிச்சு இருக்காங்க. ஏன்னா, அவங்களுக்கு ஒரு முழு ஜாக்கெட் வாங்கிபோடகூட காசு இல்ல.\nநகைச்சுவை என்ற பெயரில் கோமாளித்தனம். செம்ம மொக்கை. அஜித் காமெடியில் ஆங்காங்கே ராஜுவின் சாயல் இந்த கதாபாத்திரத்திற்கு 25கிலோ ஏத்தினாராம். ம்ஹும்.... நல்லா இருங்கப்பா\nஅண்ணன்(ராஜு) கொடுத்த 'தல'வலி தாங்கா முடியல....\n2 சூர்யா, 1 விஷால், 1 நயன்ஸ்\n2 சூர்யா, 1 விஷால், 1 நயன்தாரா தீபாவளி cards அனுப்பினேன் நண்பர்களுக்கு.... நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் வாழ்த்து அட்டை. மத்த பயல்களுக்கு ஸ் எம் ஸ் தான் தீபாவளி நல்லா போச்சு...பக்கத்து வீட்டு சீன வீட்டாருக்கு தீபாவளி பலகாரம்...கூடவே அவங்களும் எனக்கும் அக்காவுக்கும் தங்கச்சிக்கும் பணம் வச்சு கொடுத்தாங்க.\nமதிய வேளையில் அக்கா தோழி வீடு, இன்னொரு 2 family friend வீட்டுக்கும் போய் collection மொத்தமா சூப்பர் collection. தீபாவளி அன்னிக்கு ரீலிஸ் ஆகும் படங்களுக்கு collection ஆகுதோ இல்லையோ... எங்களுக்கு செம்ம collection\nஒவ்வொரு வீட்டிலும் செம்ம வெட்டு வெட்டு...சாப்பாட சொன்னேங்க....\n2 சுத்து பெருத்து போன மாதிரி இருக்கு. :)\nகிடைத்த காச வச்சு தீபாவளி படம்- ஏகன் பாக்க போனோம்.....ஐயோ ஐயோ....அத பத்தி அப்பரம் சொல்றேன்.\nஎனிவேஸ், அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்\nCனிமா சினிமா, ஸினிமா, Siனிமா..\nஇந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த மை ஃபிரண்டுக்கு நன்றி\n1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\n1 வயது இருக்கும்போதே சினிமா பார்க்க ஆரம்பித்தேன். 'பந்தம்' திரைப்படம் மூனு வேளையும் வீட்டில் ஓடுமாம்.. அம்மா சொல்வாங்க... பேபி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக வந்த படம். \"big uncle big uncle\" என்று சொல்லும் அந்த குரலை எப்படி மறக்க முடியும்.\n2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nonlineல் சத்யம் படம் பார்த்தேன். தமிழ் படத்தில் பாட்டு, fight, தேவையில்லாதா sentiment சீன், மொக்கையான காமெடி சீன் இவை அனைத்தும் forward செய்துவிட்டேன். படத்தை 45 நிமிடங்களில் பார்த்து முடித்தேன். விஷாலுக்காக மட்டுமே பார்த்தேன். செம்ம cuteஆ இருக்காரு.... ஆனால், ஒரு காக்க காக்க மாதிரி படத்தில் நடித்திருந்தால்...பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்திருக்கும் என்று உணர்ந்தேன்.\n4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\nநிறைய உண்டு. இப்ப நினைவுக்கு வருவது 'காதல்' திரைப்படம். படத்தை தோழிகளோடு திரையரங்கில் பார்த்தேன். படம் முடிந்து அரை மணி நேரமாவது அழுது இருப்பேன். எல்லாரும் என்னை சமாதானம் படுத்தியபோதும், என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. ரொம்ப feelingsஆ போச்சு.....\n5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\n5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\nதிரையில் பார்ப்பது வேறு. அதற்கு பின்னால் நடப்பது வேறு. ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் படும் கஷ்டம். யப்பா.... பாவம் தான் எனக்கு இந்த பின்னால் ஆடும் நடனமணிகளை பார்த்தால், பாவமா இருக்கும். எவ்வளவு கஷ்டம். என்னுடைய ஆங்கிள் ஒருத்தர் என்னிடம் சொன்னார்....வெளிபுர நடனம் ஆடும்போதுகூட, இந்த டான்ஸ்ர்களுக்கு துணி மாற்றகூட சரியான இடம் கிடைக்காதாம். ஹீரோ/ஹீரோயின் பின்னால் முதல் வரிசையில் ஆடுபவர்கள் சீனியர். ஆக பின்னால், ஆடுபவர்கள் புதிது அல்லது சரியாக ஆட தெரியாதவர்களாம். எந்த வரிசையில் இருக்கிறார்களோ, அந்த வரிசைபடி சலுகைகள் கிடைக்குமாம் எனக்கு இந்த பின்னால் ஆடும் நடனமணிகளை பார்த்தால், பாவமா இருக்கும். எவ்வளவு கஷ்டம். என்னுடைய ஆங்கிள் ஒருத்தர் என்னிடம் சொன்னார்....வெளிபுர நடனம் ஆடும்போதுகூட, இந்த டான்ஸ்ர்களுக்கு துணி மாற்றகூட சரியான இடம் கிடைக்காதாம். ஹீரோ/ஹீரோயின் பின்னால் முதல் வரிசையில் ஆடுபவர்கள் சீனியர். ஆக பின்னால், ஆடுபவர்கள் புதிது அல்லது சரியாக ஆட தெரியாதவர்களாம். எந்த வரிசையில் இருக்கிறார்களோ, அந்த வரிசைபடி சலுகைகள் கிடைக்குமாம்\n indiaglitz.com மற்றும் cinesouth.com தினமும் படிப்பேன்.\nபுது பாட்டு வந்தால் உடனே கேட்டுவிட்டு, தோழிகளிடம் discussion நடக்கும். இந்த பாட்டு, எந்த பாடலின் தழுவல், யார் எந்த ஆங்கில பாடலை காப்பி அடித்திருக்கிறார் என்பதை பற்றி பேசுவதுண்டு.\n8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nஆங்கிலம்- நான் வாழ்க்கையில் முதன் முதலாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு சென்று பார்த்த படம் 'bend it like beckham'. முதன் முதலாக திரையரங்கில் பார்த்த ஆங்கில படம். முதன் முதலாக நண்பர்களுடன் வெளியே சென்ற நாள் அதுவே. இப்படி நிறைய 'முதன் முதலாக' நடந்ததால் இந்த படம் ரொம்ப பிடிக்கும். பல வகையில் மனதை தாக்கிய படமும்கூட.\n9ஆம் வகுப்பு படித்த வருடம் அது. அந்த வருடம் தான்,காற்பந்து உலக கிண்ண போட்டிகள் நடந்து கொண்டிருந்தது. படத்தை பார்த்து மறுநாளே, பள்ளி திடலில் ஒரே காற்பந்தாட்டம் தான்\n9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nஅப்படி ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் அப்படி ஏதேனும் ஒரு ஆள் தெரிந்தால்... ஏதேனும் ஒரு producerர பிடித்து bend it like beckham படத்தை தமிழில் எடுக்க சொல்வேன்...ஹிஹிஹி..:)\n10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nநிறைய புதுசா செய்யும் திறமையாளர்கள் உண்டு. ஆக... நல்லா வரும் தமிழ் சினிமா.\n11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஅப்படி ஏதேனும் இல்லை என்றால்..ரொம்ப tension ஆயிடுவேன். பைத்தியம் பிடித்துவிடும் என்று நினைக்குறேன். ஹாஹா... தமிழர்களுக்கு...என்ன ஆகுமாம்ம்ம்ம்.... நல்ல முன்னேறிவிடுவார்கள்... ஹிஹி...:)\nஇரயில் பயணத்தில் ஒரு காதல் கவிதை\nஎன் கை பிடித்து கேட்டாய்\nச்சே.. அப்படி ஒரு காதல்\n(இதே concept வச்சு நம்ம காதல் இளவரசன் நவீன் காதல் கவிதைகளை அள்ளி வீசுவார் என்று கூறியுள்ளார். விரைவில் எதிர்பார்க்கலாம்....:)\nLabels: அஜித், கிண்டல், சினிமா, விஜய்\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\n2 சூர்யா, 1 விஷால், 1 நயன்ஸ்\nCனிமா சினிமா, ஸினிமா, Siனிமா..\nஇரயில் பயணத்தில் ஒரு காதல் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://learning-tamil.blogspot.com/2010/02/tamil-reading-kumaran-and-his-family.html", "date_download": "2018-07-21T15:40:51Z", "digest": "sha1:MBQEKBKXTRIQSNN4CWCLCYB5UGJ6BJ24", "length": 10068, "nlines": 173, "source_domain": "learning-tamil.blogspot.com", "title": "Learning Tamil: Tamil Reading: Kumaran and his family", "raw_content": "\nTamil Reading: குமரனும் அவருடைய குடும்பமும்\nகுமரன் ஒரு பள்ளி ஆசிரியர். அவருடைய மனைவி செல்வி. அவள் ஒரு ஆசிரியை. இரண்டுபேரும் ஒரே பள்ளியில் வேலை செய்கிறார்கள். அவர்களுடைய குடும்பம் சிறியது. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகன் மட்டுமே. மகனுடைய பெயர் செல்வன், மகளுடைய பெர்யர். நல்ல குடும்பம்; அளவான குடும்பம்.\nதினமும் காலையில் ஆறு மணிக்கு எழுந்து வேலைகளைத் தொடங்குவார்கள். எல்லோரும் எட்டு மணிக்குப் பள்ளிக்குப் போவர்கள். மத்தியானம் பள்ளியில் சாப்பிடுவார்கள். மாலை நான்கு மணிக்கு வீட்டக்குத் திரும்புவார்கள். குழந்தைகளை வெளியே போய் விளையாட அனுமதிப்பார்கள். செல்வனும் அல்லியும் மற்றபிள்ளைகளோடு வெளியே போய் விளையாடுவார்கள். ஆனால் ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள்.\nஇரவு எட்டு மணிக்கு வீட்டில் அப்பா, அம்மா, மகன், மகள் எல்லோரும் சேர்ந்து உணவு சாப்பிடுவார்கள். சிறிது நேரம் படிப்பார்கள். குழந்தைகள் இருவரும் ஒன்பது தூங்கப் போவர்கள். ஆனால் குமரனும் செல்லியும் இரவு பத்தரை மணிக்குத்தான் தூங்கப் போவர்கள்.\nசெல்வி அதிகாலை ஐந்து மணிக்கு எழுவாள். உடனே தேவையான சாப்பாட்டு செய்து முடிப்பாள். பிறகு அவர்களுடைய அன்றாட வேலைகளைத் தொடங்குவார்கள்.\nஇப்படி அவர்களுடைய எளிமையான வாழ்க்கை நடக்கிறது. அமைதியான வாழ்க்கை அவர்களுடையது.\n2. அவருடைய மனைவி செல்வி. His wife is Selvi.\n5. அவர்களுடைய குடும்பம் சிறியது. Their family is small.\n9. தினமும் காலையில் ஆறு மணிக்கு எழுந்து வேலைகளைத் தொடங்குவார்கள். Every day at 6 in the morning they start getting up.\n10. எல்லோரும் எட்டு மணிக்குப் பள்ளிக்குப் போவர்கள். They all go to school at 8:00.\n11. மத்தியானம் பள்ளியில் சாப்பிடுவார்கள். Midday they eat at school.\n12. மாலை நான்கு மணிக்கு வீட்டக்குத் திரும்புவார்கள். At four in the evening, they return home.\n13. குழந்தைகளை வெளியே போய் விளையாட அனுமதிப்பார்கள்.\n14. செல்வனும் அல்லியும் மற்றபிள்ளைகளோடு வெளியே போய் விளையாடுவார்கள். Selvan and Alli\n15. ஆனால் ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். But at 6, they return (different conjugation) to the house.\n16. இரவு எட்டு மணிக்கு வீட்டில் அப்பா, அம்மா, மகன், மகள் எல்லோரும் சேர்ந்து உணவு சாப்பிடுவார்கள்.At 8 at night in the house, father, mother, son, daughter, all\n17. சிறிது நேரம் படிப்பார்கள்.\n18. குழந்தைகள் இருவரும் ஒன்பது தூங்கப் போவர்கள்.\n19. ஆனால் குமரனும் செல்லியும் இரவு பத்தரை மணிக்குத்தான் தூங்கப் போவர்கள்.\n20. செல்வி அதிகாலை ஐந்து மணிக்கு எழுவாள்.\n21. உடனே தேவையான சாப்பாட்டு செய்து முடிப்பாள்.\n22. பிறகு அவர்களுடைய அன்றாட வேலைகளைத் தொடங்குவார்கள்.\n23. இப்படி அவர்களுடைய எளிமையான வாழ்க்கை நடக்கிறது.\n24. அமைதியான வாழ்க்கை அவர்களுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://mathinanth.blogspot.com/2015/11/blog-post_5.html", "date_download": "2018-07-21T15:21:01Z", "digest": "sha1:XSO2TQXTRTAPPHO7TDQU3M74GB2LEE3D", "length": 4461, "nlines": 137, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: அவனருள்.", "raw_content": "\nவையகத்தில் வைகறைமுதல் இரவு வரை மாற்றங்கள்\nஅந்த ஆனந்தத்திற்கு ஆண்டவனின் ஆசிவேண்டும்.\nஎத்தனை மக்கள் எவ்வளவு வேதனை\nஅங்கே தான் ஆண்டவனின் சித்து விளையாட்டு.\nஅவன் அன்பு வேண்டும் .அவன் அருள் அவனன்பே பிரதானம்.வேண்டும்\nவையகம் புகழும் எண்ணங்கள் தா.\nஅன்பு பக்தி மனிதநேய மறுப்பு.\n1. மங்களம் . கரிமுகத்தோனே \nஇந்த எண்ணமே மனத்திற்கு நிம்மதி.\nஅதுவே நான் கடவுள். பிரம்மாஸ்மி .\nஇறைவன் அளிக்கும் எச்சரிக்கை மணி .-भगवान की खतरनाक ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://nilaasr.blogspot.com/2013/10/blog-post_8088.html", "date_download": "2018-07-21T15:03:44Z", "digest": "sha1:WMYF3VEK3TFWEPQUZEZZH7MENPJSSV43", "length": 22754, "nlines": 162, "source_domain": "nilaasr.blogspot.com", "title": "தமிழ் நிலா : சரவணா ஸ்டோரும் ஒரு பெண்ணும்", "raw_content": "\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா... \"வாழ்க தமிழ்\"...\nசரவணா ஸ்டோரும் ஒரு பெண்ணும்\nநண்பர் ஜோ பிரிட்டோ அவர்கள் சரவணா ஸ்டோர் போனபொழுது அங்கு ஒரு பெண்ணுடன் உரையாடியதை தனது முகபுத்தகத்தில்(facebook) வெளியிட்டிருந்தார். அதை அப்படியே உங்களுக்காக வெளியிடுகிறேன்.\nசரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி.\nஅதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம். அந்த பெண்ணிடம் நான் கேட்ட கேள்விகளும் அதற்க்கு அந்த பெண் சொன்ன பதில்களும்.\nகேள்வி: ‘‘எந்த ஊர் நீங்க\nபதில்: ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’ ‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’\nகேள்வி: ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்\nபதில் ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’\nகேள்வி:‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா\nபதில்:‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’ ‘‘சாப்பாடு’’ ‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’ ‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க’’ ‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’ ‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க’’ ‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’\nகேள்வி:‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா\nபதில்:‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’\nபதில்: ‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’ - (யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.)\nகேள்வி: ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்\nகேள்வி: ‘‘வெறும் 5500 ரூபாய்தானா வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா\nபதில்:‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’ ‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க’’ ‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’\nகேள்வி: ‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க\nபதில்:‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’\nகேள்வி::‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா\nகேள்வி: ‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா\nபதில்: ‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’\nகேள்வி: ‘‘லீவு எல்லாம் உண்டா\nபதில்: ‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’\nபதில்: ‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’\nகேள்வி: ‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்\nபதில்: ‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’\nகேள்வி: ‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா\nபதில்: ‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’\nகேள்வி: ‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா\nபதில்: ‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’\nகேள்வி: ‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்\nகேள்வி: ‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’\nகேள்வி: ‘‘எவ்வளவு நிலம் இருக்கு’’ ‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’\nகேள்வி: ‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா\nபதில்: ‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’\nகேள்வி: ‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க\nபதில்: ‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’\nகிராமத்திலிருந்து வந்து இப்படி கஷ்டப்படும் நம் பெண்கள் குழைந்தைகளின் நிலை என்று மாறும் சரவணா ஸ்டோர் மட்டும் இல்லை இன்னும் நிறைய கடைகளில் பெண்கள் குழந்தைகள் நிலை கவலை அடையும் விதமாக உள்ளது. பெண்களின் உயிருக்கும் கர்ப்புக்கும் பாதுகாப்பு இல்லாதவண்ணம் உள்ளது இந்த மாதிரியான விஷயங்களை நமது அரசாங்கமோ அல்லது போலிசோ பெரிதாக எடுத்துகொள்வது இல்லை அதானால் இவர்களின் அவல நிலை வெளியில் வராமலே மறைந்து விடுகிறது.\nஊழியர்கள் யாராவது முன்வந்து புகார் கொடுத்தால் மட்டுமே போலீசோ மற்றவர்களோ நடவடிக்கை எடுக்கமுடியும் என்பது உங்களுக்குத் தெரியாதா இன்னொரு விஷயம், இதை விட்டு வேறு வேலைக்குச் சென்றால் இதைவிட வசதிக்குறைவான வேலை தான் கிடைக்கும் என்பதே நிதரிசனமான உண்மை. உலகம் எங்கிலும் இது தான் நிலைமை. ஊழியர்கள் இணைந்து போராடினால் மட்டுமே வெளியார் ஆதரவு கொடுக்க முன்வருவார்கள்.\nஅவர்கள் வெளியே வந்து போராடாத நிலையில் உள்ளனர். ஒருவேளை அவர்கள் வெளியில் வந்து போராடினால் தான் அந்த உண்மை வெளியே வரும் என்றால் நீங்கள் சொல்வதை எற்றுகொல்ள்ளலாம். ஆனால் அவர்கள் போராடாமலே இந்த உண்மை அனைவருக்கும் தெரியும் எனவே அவர்கள் வந்து போராடினால் தான் என்பது சாத்தியம் இல்லை. அவர்கள் உயிருக்கே கூட ஆபத்து இருக்கிறது வெளியே வந்து போராடினால் அதை தெரிந்துகொள்ளுங்கள்.\nபெண்கள் படும் உண்மை நிலைகள சூப்பரா எடுத்து சொல்லி இருக்கிரீங்க.\nஇது சரவணா ஸ்டோர்ஸ் மட்டுமில்லை தமிழகத்தின் பல அங்காடிகளின் நிலை இது தான். மனித தன்மையற்ற உழைப்பு உறிஞ்சல்.. இதுக் குறித்தான படங்கள், செய்திகள் பல வந்தும் பொது சமூகமும், தொண்டு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் பொத்திக் கொண்டு தான் உள்ளன. உழைப்பாளர்களுக்கு சம்பளம், தங்குமிடம், உணவு போக, மருத்துவக் காப்பீடு, விடுப்பு, போனஸ், சம்பள உயர்வு வழங்கப்படுவதோடு, தொழிற்சங்கங்களுக்கு கீழ் இவர்களைக் கொண்டு வர வேண்டும். குறைந்தது 10 - 15 சம்பளமாவது கொடுக்கப்படல் வேண்டும். இவற்றைப் பெற்று தர நாம் என்ன செய்யப் போகின்றோம். தன்னார்வ மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் இடலாம், தொழிற்சங்கங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களோடு இணைந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையம், வட்டாராட்சியில் புகாரளிக்கவும், போராட்டம் நடத்தவும் முயல் வேண்டும். ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் முன்வந்து பங்களிப்புச் செய்தல் வேண்டும். ஆனால் இவற்றைச் செய்ய எத்தனை பேருக்கு விருப்பம் உண்டு, எனக்கென்ன மயிராப்போச்சு என போவோரே மிக அதிகம். :(\nநீங்கள் சொல்வது மிகவும் சரி நண்பரே... பிறருக்காக போராட பலருக்கு மனம் வருவது இல்லை... ஆனால் ஒரு நடிகருக்ககவோ அல்லது ஒரு மதத்துக்காகவோ போராடவும் உயிரையே விடவும் நம் நாட்டில் பலர் உள்ளனர்.\nபெரும் சோகத்தை வரவழைக்கிறது....கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்கின்றன என்றே தெரியவில்லை...\nஉங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்\nகற்பு தேவையா நம் பெண்களுக்கு\nஇன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. பெண்கள் அமைப்பினரும் இதை எதிர்த்து போராடி வருகின்றனர். ஆனால் எந...\nவிஜய்க்கு அவமரியாதை.... எங்கே செல்கிறது தமிழ் சினிமா\nதென்னிந்தியா சினிமா நூற்றாண்டு விழா நேரு அரங்கில் நடைபெற்றது. அதில் தமிழ் சினிமாவின் முன்னனணி நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு நடந்த அவமானம் த...\nதமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்\nதமிழ் சினிமாவில் இன்று எல்லாரும் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தான். ரஜினி ஒரு பேட்டியில...\nஎன்ன நடக்குது இளைய தளபதி\nநா ன் இளையதளபதி விஜயின் தீவிர ரசிகன் அவரது ஒவ்வொரு படம் பற்றிய செய்திகளையும் அவ்வப்போது தெரிந்து வைத்துகொள்வேன். ஏற்கனவே துப்பாக்கி என்ற ம...\nசமீபத்தில் விஜய் டிவிட்டரில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்துகொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட ஒரு அஜித...\nகற்பு தேவையா நம் பெண்களுக்கு\nவிஜய் ரசிகர்களின் நல்ல மனம்\nசரவணா ஸ்டோரும் ஒரு பெண்ணும்\nஅஜித் ரசிகர்களே என்ன தான் வேண்டும் உங்களுக்கு\nதமிழ் சினிமாவின் மாற்றம் ஆரோக்கியமானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siragu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2018-07-21T15:32:17Z", "digest": "sha1:K4UP6CBKYAD7N624H5IHOKZSV3BTGWGL", "length": 31719, "nlines": 82, "source_domain": "siragu.com", "title": "இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 3 « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 21, 2018 இதழ்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 3\nகட்டம் 2: சோதித்துப் பார்த்தல், 1977-1991\nஇந்தக் காலப்பகுதி, காங்கிரஸ் கூட்டுக் கட்சிகள் அல்லாத, ஜனதாக் கட்சி 1977இல் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1980இல் இந்திரா காந்தி பிரதமராகத் திரும்பினார். 1984இல் அவர் கொலை செய்யப்பட்டார். இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி, அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றி 1991இல் தான் கொல்லப்படும் வரை நீடித்தார். இந்தத் தாய்-மகன் இரட்டையர், முதல் கட்டத்தில் இந்திரா காந்தியின் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட கடுமையான ஆனால் நன்னோக்குடைய திட்டங்களை இல்லாமல் செய்யும் பல சீர்திருத்தங்களை முடுக்கிவிட்டனர்.\nஎல்லா நோக்கிலும், இடையில் குறைந்த காலமே பதவியில் இருந்த ஜனதாக்கட்சி அரசாங்கம், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் விசயத்தில் எந்த விளைவும் அற்றதாக இருந்தது. இப்போது தனது திறனின்மை, ஊழல் ஆகியவற்றிற்காக மட்டுமே அது நினைவுகூரப்படுகிறது. ஜனதாக் கட்சி என்பது பொதுவுடைமைக்கு எதிரான அரசியல் கட்சிகளின் கூட்டு; இந்திரா காந்திக்கும் அவசரநிலைக்கும் எதிரானது. இந்தக் கூட்டில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு முன்னோடியான பாரதிய ஜனசங்கமும், பிற சில கட்சிகளும் இருந்தன. இவை அனுபவமிக்க சமதர்மவாதியாக இருந்து காந்தியவாதியாக மாறிய, ‘ஜே.பி’. என அழைக்கப்பட்ட, ஜயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய ‘முழுமைப் புரட்சி’ என்னும் இயக்கத்தில் பங்கு கொண்டவை. கூட்டணியில்தான் என்றாலும், ஜனசங்கம் போன்ற ஓர் இந்து தேசியக் கட்சி மையத்தில் ஆட்சிக்கு வருவது அதுவே முதல்முறை.\nஜனதாக் கட்சி, காந்திய மற்றும் ஜனசங்கத்தின் இந்துப் பாரம்பரியப் பார்வையைக் கொண்டிருந்தது. பெருந்தொழில்களுக்கு மாறாக சிறிய, கிராமப்புற அடிப்படையிலான தொழில்களுக்கும் கிராமப் பஞ்சாயத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என மாற்ற விரும்பியது. ஆனால் இவ்வாறெல்லாம் இருப்பினும், தொழிற்கொள்கை மீது அதன் நிஜமான பாதிப்பு ஒன்றுமே இல்லை. நகர்ப்புற சிறு உற்பத்தியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதுகாப்புக்கு அழுத்தம் தரப்பட்டது தான் ஒரே ஒரு சிறிய மாற்றம்.\nமிகுந்த அளவில் மாறாததும், மிகக் கட்டுப்படுத்தக்கூடியதுமான விதிமுறையமைப்புகளில் சிலவற்றுக்கு நியாயம் கற்பிக்கவும், சிலவற்றைத் தளர்த்தவுமான நிஜமான பணி, முதலில் அவற்றை உருவாக்கிய பொறுப்புள்ள ஒருவருக்கே வந்து சேர்ந்தது. அதாவது இந்திரா காந்திக்கு. அவருடைய கொலையைத் தொடர்ந்து, அவர் மகன் ராஜீவ் காந்திக்கு.\n1980இல் இந்திரா காந்தி ஒரு புதிய வீச்சோடு பதவிக்குத் திரும்பினார். பொருளாதாரம் மிகக்குறைந்த அளவே செயல்படுகிறது என்பதும், தனியார் துறை மீதான கட்டுப்பாடுகள் வெகுதொலைவுக்குச் சென்றுவிட்டன என்பதும் அவருக்கே புரிந்தது. 1980 ஜூலையில் இந்திரா காந்தி ஒரு புதிய தொழிற்கொள்கையை அறிவித்தார். அவர் முதல்முறை (அவரசநிலைக்கு முன்னால்) பதவியிலிருந்தபோது ஏற்படுத்திய ‘கழுத்தை நெறிக்கும்’ ஆட்சிக்கு எதிராகச் சின்னச்சின்ன விலகல்களை முற்றிலும் எதிர் திசையில் கொண்டு செல்வதாக அது அமைந்தது. இந்தச் சீர்திருத்தங்கள், இறக்குமதிகள் மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கின, தனியார் தொழில்துறை மேலும் உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ளவும், ஏகாதிபத்திய உரிமைக்கு எதிரான சட்டங்களின் பயமின்றித் தொழிலகங்கள் பெரிதாகவும் அனுமதி அளித்தன.\n1984இல் இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு, அவருடைய மகன் ராஜீவ் காந்தி சீர்திருத்தங்களைத் தொடர்ந்தார். முன் தலைமுறையின் சமதர்ம அல்லது காந்தியச் சிந்தனையினால் சிறிதும் தொல்லைப்படாமல், நவீன வசதிகளான தனியார் வாகனங்கள், வண்ணத் தொலைக்காட்சி போன்றவற்றை மேலும் ஏற்றுக்கொண்டு, நவீன தொழில்நுட்பத்தை வளர்த்தும், நிர்வாகத் திறனை மேம்படுத்தியும், பொருளாதாரப் போட்டியை ஊக்குவித்தும் ராஜீவ் காந்தி இந்தியாவை இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்குள் செலுத்த முனைந்தார். மேற்கத்திய நுகர்வுப் பாணிகளை விரும்பிய நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவை இது அவருக்குப் பெற்றுத்தந்தது.\n1980களின் மேட்டுக்குடியினர் தலைமை ஏற்ற இந்தக் கட்டுப்பாட்டுநீக்கம், தனியார் துறைகளின்மீது இருந்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியது, இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட வாகனங்களையும், வண்ணத் தொலைக்காட்சிகளையும் வைத்துக் கொள்ளுமாறு நுகர்வோர் பொருட்கள் இறக்குமதியையும் நுகர்வோருக்கான வரிவிலக்கையும் தாராளமாக்கியது. இதன் விளைவாக நீடித்துழைக்கும் பொருள்கள் உற்பத்தித்துறை 1980களில் ஆண்டுக்கு 8 முதல் 22 சதவீதமாக வளர்ச்சியடைந்ததோடு, அது நுகர்வோர் பெருக்கத்தையும் உருவாக்கியது. ஒட்டு மொத்த உற்பத்திவீதம் 5.6 சதவீதம் ஆகியது. இது கடந்த ஆண்டுகளின் ஜனதா கட்சியின் அவப்புகழ் பெற்ற ‘இந்து வளர்ச்சி வீதமான’ 3.5 சதவீதத்தைவிட மிகுதி. வெளிநாட்டுக் கடனும், கடன்மீதான வட்டியும் 1980களில் முன்னைவிட மூன்றுமடங்காக, 23.8 பில்லியன் டாலரிலிருந்து 62.3 பில்லியன் டாலராக அதிகரித்தது.\nஆனால், இறக்குமதி சார்ந்த இந்த நுகர்வோர் வளர்ச்சிக்கேற்றவாறு ஏற்றுமதியின் அதிகரிப்பு இல்லை. இது, அயல்நாட்டுப் பணத்தின் இருப்புநிதியில், அந்நியச் செலாவணியில் ஒரு கடுமையான பற்றாக்குறை நிலையை உருவாக்கியது.\n1991இல் ஒரு தேர்தல் கூட்டத்தில் ராஜீவ் காந்தி, ஸ்ரீலங்காவில் சிங்களருக்கு ஆதரவாக இந்தியாவின் குறுக்கீட்டை விரும்பாத ஓர் இலங்கைத் தமிழ்த் தற்கொலைப் படையாளியினால் கொல்லப்பட்டார் என்று சொல்லப்பட்டது. இரண்டு காந்திகளும் தொடங்கிவைத்த சிறிய சிறிய சீர்திருத்தங்கள், நவதாராளமயச் சீர்திருத்தங்கள் முழு அளவில் நிறைவேறுவதற்கான மேடையை அமைத்தன. அவற்றைச் செய்தவர் நரசிம்மராவ். ராஜீவ் காந்தி கொலையினால் கிடைத்த அனுதாப அலை வாக்குகளைக் கொண்டு 1991 ஜூனில் காங்கிரஸ் கட்சி தேர்தலை வென்றபோது அவர் பிரதமர் ஆனார்.\nகட்டம் 3: நவதாராளமயமாக்கம், 1991 முதல்\nசோவியத் கூட்டமைப்பு நாடுகளுக்கு 1989ஆம் ஆண்டைப்போல, இந்தியாவின் தாராளவாதிகளுக்கு 1991 அமைந்தது. அதாவது ‘பழைய கெட்ட காலத்தின் முடிவு’ என்று பல பொருளாதார வாதிகள் சொல்கின்றனர். இந்தியாவின் நன்கு கற்றறிந்த நவ தாராளவாதியான குர்சரண் தாஸ், 1991 இன் ‘பொன் வசந்தத்தைப்’ பற்றி, அது “இந்தியாவின் இரண்டாவது சுதந்திரம்…. ஒரு பொருளாதாரப் புரட்சி… 1947இல் நேரு தொடங்கிய அரசியல் புரட்சியை விட முக்கியமானது” என்று நினைக்கிறார். 1991இல் இந்திய அரசாங்கம் தொடங்கி வைத்த நவதாராளவாத சீர்திருத்தங்களைக் கொண்டாடுவதற்கு, வியாபார பேரமையங்கள், பெரும்பாலான மையநீரோட்ட ஊடகங்கள், சுதந்திரச்சந்தைப் பொருளாதாரவாதிகள், இந்தியாவின் மேல்நோக்கி நகரக்கூடிய நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினர் ஆகியோர்க்கு வார்த்தைகளே இல்லை.\nகாங்கிரஸ் பிரதமரான (1991-96) நரசிம்மராவும், அவரது நிதியமைச்சரான மன்மோகன் சிங்கும் (இவர் பின்னர் பிரதமரானார்) இந்தியாவைச் செல்வம், புகழ் ஆகியவற்றின் வேகப்பாதையில் செலுத்திய புரட்சி நாயகர்கள் என்று புகழப்பட்டனர்.\nமுந்திய தலைமுறையில், மேட்டுக்குடியினர் தலைமையேற்ற நுகர்வோர் பெருக்கத்தினால் உண்டான வணிகப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி இருப்புக் குறைபாடு ஆகியவற்றுக்கு எதிர்வினையாக அமைந்தவை இந்த 1991 சீர்திருத்தங்கள். இதனுடன் 1990இன் வளைகுடாப் போரினால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வும் சேர்ந்துகொண்டது. மோசமான பொருளாதார நிலைமை, முதலீடு அந்நிய நாடுகளுக்குச் செல்வதற்குக் காரணமாகியது. அதனால் அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் பலர் தங்கள் சேமிப்புகளை இந்திய வங்கிகளிலிருந்து திரும்பப் பெற்றனர். அப்போது தான் சர்வதேசப் பணநிதி (ஐஎம்எஃப்), உலகவங்கி ஆகியவற்றிடம் பல கட்டுப்பாடுகளுடன்கூடிய கடனை இந்தியா பெற நேர்ந்தது.\nஅரசு-பொருளாதார உறவை முழுமையாக மாற்றியமைக்க இந்தக் கடன் ஒரு முகாந்திரமாக அமைந்தது. இந்தியா தன் அரசாங்கத்தைப் பொருளாதாரத் தொழிலகங்களைச் சொந்தமாக வைத்திருப்பதையும் நடத்துவதையும் கைவிடவேண்டும் அரசு மானியங்களைக் குறைக்கவேண்டும், மேலும் சந்தை சார்ந்ததாக இந்தியப் பொருளாதாரத்தை ஆக்கவேண்டும், சிவப்பு நாடாத் தன்மையைக் குறைக்கவேண்டும் என்பவை கடனின் நிபந்தனைகளின் ஒரு பகுதி. வழக்கமாகவே ஐஎம்எஃப்-உலகவங்கி விதிக்கும் நிபந்தனைகள்தான் இவை.\nஆனால் இந்தச் சீர்திருத்தங்களை ஓர் ஏழையான, ஆதரவற்ற இந்தியாவின் மீதான நவ ஏகாதிபத்தியத் திணிப்பாகக் காண்பது தவறு. சூழ்நிலை மிகவும் சிக்கலானதாக இருந்தது. இந்தியத் தொழிலதிபர்களும் கொள்கை வகுப்போரும் இந்தச் சீர்திருத்தங்களை எதிர்க்கவில்லை. உண்மையில், அவர்கள் இந்தியர்களின் பணம் செய்யும், தொழில் முனையும், விலங்குத்தனத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்குத் தேவையானதொரு ஊட்டச்சத்து ‘டானிக்’காக அதை வரவேற்றார்கள். அந்தச் சமயத்தில் உலக வங்கிக்காகப் பணிபுரிந்து கொண்டிருந்த கொலம்பியா பல்கலைக் கழகப் பொருளாதாரவாதியான அரவிந்த் பனகரியாவின் கூற்றுப்படி, “இந்த நிறுவனங்களின் கட்டாயத்திற்கென தொடக்க தாராளமய ‘பாக்கெட்டை’ உலகவங்கி திணித்தாலும், முன்வைக்கப்பட்ட சீர் திருத்தங்கள் “இந்தியாவின் மூலத்தில் தோன்றியவை; இந்தியக் கொள்கை வகுப்போரின் ஒருமித்த மனப்பான்மையைப் பிரதிபலித் தவை.”\nபலபேரின் எதிர்ப்புக் கூற்றுகளுக்கு மாறாக, சர்வதேசப் பண நிதியம், உலகவங்கி ஆகியவற்றின் செல்வாக்கு செயல்பாடுகளின் முதல்கட்ட அளவில் நின்றுவிட்டது. 1991 டிசம்பரின் கட்டுமானச் சரிப்படுத்தல் கடனுக்குப் (எஸ்ஏஎல்) பிறகு, இந்திய அரசாங்கம் மறுபடியும் அதிகாரத்திற்கு வந்துவிட்டது”.\nஉண்மை என்னவென்றால், 1980களில் ராஜீவ் காந்தியின் தாராளமயச் சோதனைகள் தொடங்கி, இந்தியா அதுவரை பின்பற்றிய உள்முகநோக்குக் கொண்ட, அரசு நிர்வகித்த, பொருளாதாரப் பாதையிலிருந்து இந்தியத் தொழில்துறை விடுபடத் துடித்துக் கொண்டிருந்தது. ஏற்றுமதிச் சந்தைகளில் பங்கேற்க ஆர்வமாகவும் இருந்தது. அதற்குப் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டு தேவையாக இருந்தது. இந்திய வணிகத்தொழில்கள், தொலைத் தொடர்பு, நிதிச் சேவைகள், பங்குச் சந்தை வியாபாரம், இவை போன்ற பொருளாதாரத்தின் புதிய பகுதிகளுக்குள் நுழையவும் ஆர்வமாக இருந்தன. ஆகவே நடைமுறையில், நாட்டின் கூட்டுக்குழும(கார்ப்பரேட்)ப் பகுதி, தன்னைப் பெரிதாவதிலிருந்தும், தனியாகவோ, அயல்நாட்டுக் கூட்டுடனோ, உலக அரங்கில் பரவுவதிலிருந்தும் தடுத்துவந்த அரசுக் கட்டுப்பாடுகளை ஒழிக்கத் துடித்துக் கொண்டிருந்தது.\nநரசிம்மராவும், ‘ஆக்ஸ்பிரிட்ஜ்’ கல்விகற்ற பொருளாதார நிபுணரும் அவரது நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கும் ஐஎம்எஃப் – உலகவங்கி நிபந்தனைக்கட்டை ஒரு முழுமையான மாற்றத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஹார்வர்டு எம்பிஏ வான ப. சிதம்பரத்துடனும், ஆக்ஸ்ஃபோர்டில் பயிற்சிபெற்ற புகழ்பெற்ற பொருளாதாரவாதியான மான்டெக்சிங் அஹ்லுவாலியாவுடனும் மன்மோகன் சிங் கூட்டுச்சேர்ந்தார். இவர்கள் மூவரும் ‘கட்டுப்பாட்டு நீக்கக் கேளிக்கை’யில் ஈடுபட்டனர். பல ஆண்டுகள் கஷ்டப்பட்டுக் கட்டமைத்த சிக்கலான ஒழுங்குமுறை களையும் சிலமணிநேரங்களில் சிலசமயங்களில், நீக்கிவிட்டனர். இரண்டு ஆண்டுகளில், ஒற்றையுரிமைகள் மீதான ஒழுங்கு முறைகளை எல்லாம் தளர்த்தியதோடு, வங்கித்துறை, விமானப் போக்குவரத்து, மின் உற்பத்தி, பெட்ரோலியம், கைப்பேசிகள் போன்ற அரசுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியார் துறைக்குத் திறந்துவிட்டனர். அயல்நாட்டு முதலீட்டுக்கும் 34 பெருந்தொழில்களில் பெரும்பான்மை நிலையில் அவை தானாகவே உரிமை பெறுமளவுக்குத் நாட்டைத் திறந்துவிட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக, பெருவணிகங்களுக்கும் வணிகக் குழுமங்களுக்கும் வரிகளைக் குறைத்தனர். சுங்க வரிகளையும் குறைத்தனர். முதலீட்டுச் சந்தையை பன்னாட்டு முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிட்டனர். இந்தியக் குழுமங்கள் அயல்நாட்டு நிதிச் சந்தைகளில் கடன் பெறவும் முதலீடு செய்யவும் அனுமதியளித்தனர்.\nஇந்தச் சீர்திருத்தங்கள் யாவும் இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவு ஐஎம்எஃப் – உலகவங்கியின் சந்தை அடிப்படை வாதத்துக்கு ஒத்துச்செல்ல வைத்தன. சுதந்திர வணிகம், தடையற்ற முதலீடுகள், ஒழுங்குமுறை நீக்கம், அரசுத்துறைத் தொழில்களைத் தனியார் மயமாக்குதல் என்ற நவதாராளவாத நற்செய்தியின் எல்லாக் கூறுகளையும் இந்தியக் கொள்கையாளர்கள் தழுவிக்கொண்டனர்.\nநேருகாலத்திலிருந்து பாரம்பரியமாகப் பெற்ற மனிதத் தன்மையோடு கூடிய வளர்ச்சி என்ற பழைய சமதர்ம வாய்பாட்டை வாயளவில் சிலசமயம் கூறிவந்தபோதிலும், இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள், சந்தைகள் நல்லவை; அரசாங்கங்கள் தீயவை; உலகச் சந்தைக்கு மாற்று இல்லை; என்ற புதிய மந்திரங்களைப் பெற்றுக்கொண்டனர்.\n“உயரும் அலைமட்டம், எல்லாப் படகுகளையும் உயர்த்திவிடும்” என்ற ஒளிமயமான நம்பிக்கை, எல்லா இடங்களிலும் செல்லுபடியாவதில்லை\nவர்க்க-சாதி நெகிழ்ச்சிக்கான தடைகள் தாண்ட முடியாத அளவு கடினமாக உள்ள இந்தியா போன்றதொரு நாட்டில் இது நிகழ்வதே இல்லை என்பதை நாம் பின்னர் காணப்போகிறோம்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 3”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siragu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2018-07-21T15:27:08Z", "digest": "sha1:7QL6JZ2QTJILGY5QJ224YGNZCF554M3H", "length": 13282, "nlines": 71, "source_domain": "siragu.com", "title": "இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21: ஒரு பார்வை !! « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 21, 2018 இதழ்\nஇந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21: ஒரு பார்வை \nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஎந்த மனிதனின் வாழ்வுரிமையும் அல்லது தனி மனிதஉரிமையும் சட்டப்படியானவழிமுறை தவிர்த்து வேறு எதன் மூலமும் பிடுங்கிக்கொள்ளப்படமாட்டாது. சுருங்கச்சொல்ல வேண்டும் எனின் குற்ற விசாரணை மற்றும் தண்டனைக்கு தகுந்த விசாரணை இன்றி ஒரு நபரின் தனிப்பட்ட உரிமைகளையும், உயிரையும் எடுக்கக் கூடாது.\nஅதன்படி இந்திய உச்சநீதி மன்றங்கள் இந்த சரத்து 21-ஐ கொண்டு தீர்ப்பு வழங்கும் நிலையில் பரந்தகன்ற பொருள்விளக்கம் கொண்டே கையாள்கின்றன.\nManeka Gandhi எதிர் Union of India 1978 SC 597, என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு சரத்து 21-ஐ அரசு தனி மனிதருக்கு எதிராகக்கையாளும் போது தன்னிச்சையான, நியாயமற்ற அல்லது பொய்யான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று அரசிற்கு விதிமுறைகள் கூறியது. மேலும் சரத்து 14, 19, 21 ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று நீதிமன்றம் நிறுவியது. ஒரு நபரின் தனி மனித உரிமையைப் பறிக்கும் பட்சத்தில் சரத்து 14 மற்றும் 19-ல்கூறியுள்ளவற்றையும் மனதில் கொள்ள வேண்டும் என்று கூறியது. மேலும் சரத்து 21 ஒரு நபர் சுரண்டப்படாது மனித தகுதியோடு, மரியாதையாக வாழ வழிவகுக்கின்றது. அதன் படி, தனி நபரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது ஒரு அரசின் அரசமைப்பு கடமையாகும். குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது.\nஅதே போல Mohini Jain எதிர் UOI 1992, என்ற வழக்கில் உச்சநீதி மன்றம் கல்வி என்பது ஒரு நபரின் அடிப்படை உரிமை என்பதை தெளிவாக்கியது. சரத் 21 கூறும் தனிமனித மரியாதை வாழ்வு என்பது ஒரு மனிதனுக்கு கல்வி இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். எனவே கல்வி என்பது அடிப்படை உரிமை என்று நிறுவியது.\nJ P Unnikrishnan எதிர். State of Andhra Pradesh, 1993 என்ற வழக்கில் மீண்டும் கல்வி அடிப்படை உரிமை என்று வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் தான் 2002 ஆம்ஆண்டு, 86-வது சட்டத் திருத்தத்தின் படி, சரத்து 21-A ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் கல்வி அடிப்படை உரிமை ஆக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இந்த சட்டம்நடைமுறைக்கு வந்தது.\nS.S. Ahuwalia எதிர் Union of India 2001, உச்சநீதி மன்றம் சரத்து 21-ன் பொருளை மேலும் விரிவுபடுத்தியது. அதன்படி, சமூகத்தில் பலதரப்பட்ட நம்பிக்கை, ஜாதி, சமயம் சார்ந்த மக்கள் வாழும் நிலையில் அவர்கள் ஒற்றுமையுடன் வாழவும் அவர்களின் உயிரையும், தனிமனித உரிமையையும், மரியாதையையும் பாதுகாப்பது ஒருஅரசின் கடமை. அந்த கடமையில் இருந்து அரசு தவறும் பட்சத்தில் உரிய நட்டஈடு, கொல்லப்பட்ட அந்த நபரின் குடும்பத்திற்கு அரசு வழங்க வேண்டும் என்று நிறுவியது.\nJaved and others எதிர் State of Haryana, AIR 2003 SC 3057, என்ற வழக்கில் உச்ச நீதி மன்றம் மிகத்தெளிவாக ஒன்றைக் கூறியது. அதாவது, தனிமனித உரிமை என்ற அடிப்படையில் சமூகமற்றும் பொருளாதார நீதிக்கு எதிராக செயல்பட முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்தது.\nஅதே போன்று Bodhisattwa Gautam எதிர். Subhra Chakraborty, 1995 என்னும் வழக்கில் உச்ச நீதிமன்றம் பாலியல் வன்புணர்வு என்பது பெண்களை மரியாதையோடு வாழும் நிலையிலிருந்து சிதைக்கும் காரணத்தால் அது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று நிறுவியது.\nஇந்த அடிப்படையில் தான் Vishakha எதிர் State of Rajasthan 1997, உச்ச நீதி மன்றம் வேலைபார்க்கும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள், ஒரு பெண்மரியாதையோடு வாழ தடை செய்கின்ற நிலையில் அது சரத்து 14, 15, 21 க்கு எதிரானது, கடுமையான தண்டனைக்குரியது என்று நிறுவியது.\nSmt. Kiran Bedi எதிர் Committee of Inquiry, 1988 என்னும் வழக்கில் ஒரு நபரின்புகழுக்கு களங்கம் விளைவிப்பது கூட அந்த நபரின் மரியாதையான வாழ்விற்கு எதிரானது. அந்த அடிப்படையில் அது தனி மனித அடிப்படை உரிமை மீறல் தான். அரசோ அல்லது ஒரு நிறுவனம் ஒரு நற்குணமிக்க நபருக்கு களங்கம் விளைவித்தால் அதுசரத் 21-க்கு எதிரானது என்று நிறுவியது.\nSurjit Kumar எதிர். State of U.P.2002 , என்ற வழக்கில் கௌரவக் கொலைகள் என்று சொல்லப்படும் ஆணவக் கொலைகள் இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21 வழங்கும் வாழ்வுரிமைக்கும், தனிமனித உரிமைக்கும் எதிரானது. அதன் படி ஒரு வயது வந்தநபர் தான் விரும்பும் எந்த பெண்ணையோ அல்லது ஆணையோ ஜாதி, மதம், மொழி கடந்து திருமணம் செய்ய உரிமை உள்ள பட்சத்தில், இப்படி செய்யப்படும் கொலைகள் மனித உரிமை மீறல் என்று நிறுவியது.\nஆக, இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21-ஐ பொருத்தவரையில் முதலில் நீதிமன்றங்கள் குறுகிய பார்வை கொண்டிருந்தாலும் படிப்படியாக பல்வேறு தீர்ப்புகள் மூலம்பரந்த நிலையைக் கொண்டு தீர்ப்புகள் வழங்கி தனி மனித உரிமையை, உயிரைப்பாதுகாத்து வருகின்றன என்பது இந்தியா போன்ற பெரிய மக்களாட்சி நாட்டில் சிறப்பான ஒன்று.\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21: ஒரு பார்வை \nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpapernews.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-07-21T15:42:49Z", "digest": "sha1:I3QZRVF4AG5UC4ZZGE3BJDUKRK3NSC72", "length": 31217, "nlines": 96, "source_domain": "tamilpapernews.com", "title": "ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்.. மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்! » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்.. மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்\nஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்.. மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்\nசொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது; மரணம் அவரை விடுவித்துவிட்டாலும், அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோர் நான்காண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று பலரும் கூறுகிறார்கள். இருக்கலாம். கூடவே இந்திய நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களையும் இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது.\nரூ.1 லட்சம் கோடி ஊழல், ரூ.4 லட்சம் கோடி ஊழல் என்றெல்லாம் செய்திகள் அடிபடும் இக்காலகட்டத்தில், வெறும் ரூ.66.6 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனை இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியமாகவும், சிலருக்கு அதீதமாகவும்கூடத் தோன்றலாம். 1991-96 காலகட்டத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு இந்த வழக்கின் முக்கியத்துவம் புரியும்.\nதமிழகத்தின் இருண்ட காலகட்டங்களில் ஒன்று அது. வீதிக்கு வீதி சுவர்களில் ‘அன்னையே’, ‘மேரி மாதாவே’, ‘துர்க்கையே’ என்ற பட்டங்களோடும் அந்தந்தக் கடவுளர் தோற்றங்களோடும் ஜெயலலிதா சிரித்த காலகட்டம். ஊர்கள்தோறும் ஐம்பதடி, நூறடி கட் அவுட்களில் ஜெயலலிதா நின்ற காலகட்டம். துறைகள்தோறும் ஜெயலலிதாவின் பெயரால் லஞ்சமும் ஊழலும் மலிந்திருந்த காலகட்டம். கொஞ்சம் பெரிதாக வீடு கட்டுபவர்கள் “ஜெயலலிதா சசிகலா கும்பல் கண்ணுல இது பட்டுடாம இருக்கணும்” என்று கிண்டலாகக் கூறிக்கொண்ட அளவுக்கு தோழியர் பெயரால் சொத்துக்குவிப்புகள் நடந்த காலகட்டம். எதிர்த்த அரசியல் செயல்பாட்டாளர்கள், விமர்சித்த பத்திரிகையாளர்கள், அடக்குமுறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த வழக்குரைஞர்கள் கொடூரத் தாக்குதலுக்குள்ளான காலகட்டம். அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் தோற்கும் அளவுக்கு மக்களிடத்தில் அதிருப்தியும் கோபமும் கொந்தளித்திருந்த காலகட்டம். சசிகலா குடும்பத்தின் மீதான தமிழக மக்களின் வெறுப்பு அந்தக் காலகட்டத்தில் வேரூன்றிய விருட்சம்.\nசுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் அப்போது ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்டன. பல வழக்குகளில் சசிகலாவும் கூட்டாளி. ஊழல் குற்றச்சாட்டுகள் பலவும் ஏதோ ஒரு புதிய திட்டத்தின்போது தரகுத் தொகையாக ஒரு தொகையை ஆட்சியாளர் வாங்கிக்கொள்வது போன்ற வழமையான குற்றச்சாட்டின் நீட்சி அல்ல; மாறாக, ஊழலின் நிமித்தம் அத்துமீறலில் ஈடுபடும் இயல்பைக் கொண்டவை. ஒரு உதாரணம், கொடைக்கானல் ‘பிளஸன்ட் ஸ்டே விடுதி’ வழக்கு. “இந்த விடுதிக்கு அனுமதி கொடுப்பதற்காக, விதியையே சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்து மாற்றினார்” என்பது ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டாக இருந்தது. வழக்கு விசாரணை, தீர்ப்புகளுக்கான அதிமுகவினரின் எதிர்வினையும் மோசமானது. இந்த வழக்கில் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டனைக்குள்ளானபோது, அதைக் கண்டித்து தமிழகம் எங்கும் கலவரத்தில் இறங்கினார்கள் அதிமுகவினர். தருமபுரியில் கல்லூரி மாணவிகள் வந்த ஒரு பஸ்ஸுக்கு தீ வைக்கப்பட்டது. உயிரோடு மூன்று மாணவிகள் எரிக்கப்பட்டார்கள். பிற்காலத்தில் இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுபட்டார். இப்படி தன் மீதான ஒவ்வொரு வழக்கையும் தவிடுபொடியாக்கினார்.\nஒரு வழக்கு, ஒரு வரலாறு\nஜெயலலிதா மீதான வழக்குகளில் சொத்துக்குவிப்பு வழக்கு மட்டும் அவர் காலைச் சுற்றிய பாம்பாக நீடித்தது. நீதிபதிகளே வெளிப்படையாக நொந்து கொள்ளும் அளவுக்குக் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இந்த வழக்கை அவர் இழுத்தடித்தார். வழக்கை விரைந்து முடிக்க விரைவு நீதிமன்றம் கூடாது என்று வாதிட்டவர் அவர். 2014 செப்டம்பர் 27 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’ குன்ஹா இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவித்ததோடு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் விதித்து அவர் தீர்ப்பளித்தபோது, ஜெயலலிதா நான்காவது முறையாக தமிழக முதல்வர் ஆகியிருந்தார். ‘நாட்டிலேயே பதவியிலிருக்கும்போது ஊழல் வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறை செல்லும் முதல் முதல்வர்’ என்ற பெயர் ஏற்கெனவே அவருக்கு இருந்தது.\nமேல்முறையீட்டிற்கு அவர் சென்றார். வெறும் 21 நாட்களில் அவருக்கு ஜாமீன் அளித்தது உச்ச நீதிமன்றம். கூடவே, 18 ஆண்டுகள் நீதித் துறையை இழுத்தடித்தவரின் மேல்முறையீட்டை அடுத்த மூன்று மாதங்களுக்குள் விரைந்து முடிக்குமாறும் உத்தரவிட்டது. அடுத்த சில மாதங்களில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி நால்வரையும் நிராபராதி என்று சொல்லி விடுவித்தார். அவருடைய தீர்ப்பின் வாதங்கள் ஒவ்வொன்றும் குன்ஹாவின் வாதங் களுடன் ஒப்பிடுகையில் அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக சட்டத் துறை வல்லுநர்கள், முன்னாள் நீதிபதிகள் பலரும் அப்போதே சொன்னார்கள். எல்லாவற்றையும் தாண்டி, குமாரசாமியின் தீர்ப்பின் அஸ்திவாரமாக எது அமைந்திருந்ததோ, அந்த நியாயத்துக்கான கூட்டுத்தொகைக் கணக்கில் அவர் தவறிழைத்திருந்தார். தீர்ப்பு வந்த மறுநாளே அவர் செய்த தவறு அம்பலத்திற்கு வந்தது. ஆக, தீர்ப்பின் மையம் எதுவோ, அதுவே கேள்விக்குள்ளாகிவிட்ட நிலையில், ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசுத் தரப்பு மேல்முறையீட்டுக்குச் சென்றபோது, அதை அவசர வழக்காகக் கருதி உச்ச நீதிமன்றம் செயல்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு தனிப்பட்ட நபர் சார்ந்த வழக்கல்ல. மாறாக ஒரு மாநிலத்தின் ஏழரைக் கோடி மக்களின் நிகழ்காலம், எதிர்காலம் தொடர்பிலானது.\nஇந்திய நீதித் துறையின் சாபக்கேடான தாமதம் இந்த வழக்கிலும் தொடர்ந்தது. இடையிலேயே மீண்டும் தேர்தல் வந்தது. ஜெயலலிதா மீண்டும் வென்றார். ஆறாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். வெகு விரைவிலேயே உடல்நலம் குன்றி இறந்தும்போனார். இதையடுத்து, அடுத்த முதல்வர் ஆவதற்கான எல்லாக் காய்களையும் நகர்த்தி ஆட்சி அமைக்கக் கோரும் கடிதத்தையும் ஆளுநருக்குக் கொடுத்துவிட்டார் இந்த வழக்கின் அடுத்த குற்றவாளியான சசிகலா. இந்தத் தீர்ப்பு இன்னும் சில ஆண்டுகள் கழித்து வந்திருந்தால், யார் அதைக் கேள்வி கேட்க முடியும் இன்னும் என்னென்னவெல்லாம் நடந்திருக்கக் கூடும்\nதாமத நீதி எனும் அநீதி\nஉலகிலேயே அதிகமான எண்ணிக்கையில், மூன்று கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கின்றன. இவற்றில் உச்ச, உயர் நீதிமன்றங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கியிருக்கின்றன. இந்திய நீதித் துறையின் தாமதம் தொடர்பில் பேசும்போதெல்லாம் நீதித் துறைக்கான ஆட்கள் பற்றாக்குறை தொடர்பில் பேசுவது இயல்பானது. இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு, 17 பேர் எனும் விகிதத்திலேயே நீதிபதிகள் இருக்கின்றனர். நீதிபதிகளின் இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் 151, சீனாவில் 170 என்ற சூழலோடு ஒப்பிடும்போது நம்முடைய உள்கட்டமைப்பின் போதாமை புரியும் என்று கூறப்படுவதுண்டு. பிரச்சினைக்கான அடிப்படை இந்த எண்ணிக்கையில் அல்ல; மாறாக நோயின் வெளி அறிகுறிகளில் ஒன்று அது என்று நான் கருதுகிறேன்.\nஅரசியலமைப்புச் சட்டப்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி உறுதிசெய்யப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் சரியான நேரத்தில் அளிக்கப்படாத நீதியானது அநீதி எனும் அறவுணர்வு நம்முடைய ஆட்சியாளர்களின் பிரக்ஞையிலேயே இல்லை. இந்நாட்டு மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்து, நீதிப் பரிபாலனம் நடத்திய ஆங்கிலேயே அரசின் காலனியாதிக்க மனோபாவத்திலிருந்து விடுபடாத மனோநிலையின் தொடர்ச்சி இது. சாமானிய மனிதனை நீதிக்காக அலைக்கழிக்கும் தாமதம்தான் மறைமுகமாக ஆட்சியாளர்களை அவர்களுடைய தவறுகளிலிருந்தும் பாதுகாக்கும் கவசமாகவும் இருக்கிறது.\nஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு இங்கு ஒரு குறியீடு. லாலு பிரசாத் யாதவ் வழக்கில் என்ன நடந்தது 1996-ல் பீகார் முதல்வராக அவர் இருந்தபோது, ரூ. 37.7 கோடி முறைகேடு நடந்ததாக வழக்குத் தொடர்ந்தார்கள். 2014-ல் இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது, 75 நாள் சிறைவாசத்திற்குப் பின், ஜாமீன் வாங்கிக்கொண்டு வெளியே வந்துவிட்டார் லாலு. வழக்கு இப்போது மேல்முறையீட்டில் இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிந்தைய இடைப்பட்ட காலகட்டத்தில், இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் அவர் இருந்தார். ஒரு முறை அவரே பிரதமராக முற்பட்டார். பிறகு, ஐந்தாண்டுகள் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். இப்போதும் பிகாரில் நிதிஷ்குமாரின் ஆட்சி லாலுவின் தயவில்தான் நடக்கிறது.\nப.சிதம்பரம் 2009 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். “இந்த வெற்றி செல்லாது” என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர். என்னவானது வழக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் பொறுப்புகளில் மிக முக்கியமான முடிவுகளை எடுப்பவராகச் செயல்பட்டு, ஒருகட்டத்தில் நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் பிரதமர் பதவிக்கான பரிசீலனையிலும் சிதம்பரத்தின் பெயர் அடிபட்டது. அவரது வெற்றி நியாயமானதாகவே இருக்கலாம். அதை உறுதிப்படுத்துவதும், நிராகரிப்பதும் உடனடியாக நடந்திருக்க வேண்டியது இல்லையா\nகோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள். ஆட்சியோடு தொடர்புடைய அவர்கள் சார்ந்த வழக்குகள் இழுத்தடிக்கப்பட நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது. ஒரு குற்றவாளியிடம் மக்கள் ஆட்சிப் பரிபாலனம் பெறுவதைக் காட்டிலும் கொடுமை இல்லை. “ஜெயலலிதாவும் சசிகலாவும் முறைகேடாக சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்து சேர்த்த சொத்துகளைப் போலக் காட்டுவதற்கு போயஸ் தோட்ட இல்லத்தில் சதி செய்து செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அந்தச் சதியின் நீட்சிதான் நிழல் அதிகார மையமே நிஜ அதிகார மையமாக உருவெடுக்கும் கனவிலும் ஒளிந்திருக்கிறது. எது ஒரு குற்றவாளிக்கு இந்த அசாத்திய துணிச்சலைத் தந்தது நீதியின் மீதான பயமின்மைக்கு அதில் முக்கியமான பங்கு உண்டு. தாமத நீதிப் பரிபாலனத்துக்கு அதில் முக்கியமான பங்கு உண்டு. தாமதமான இந்தத் தீர்ப்பு ஒருவகையில் ஜெயலலிதாவுக்கு விடுதலையைத் தந்துவிட்டது; ஆனால், தண்டனையை ஏழரைக் கோடி மக்கள் இன்று சுமக்கிறார்கள். இந்திய நீதித் துறை தன்னை ஆழமான சுயபரிசீலனைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும்\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை தமிழக முன்னாள் […] Posted in அரசியல், தமிழ்நாடு, சட்டம்\n இந்தியக் கூட்டு […] Posted in இந்தியா, சட்டம், விமர்சனம், பயங்கரவாதம், சிந்தனைக் களம்\nவெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்புப் பணம் விவரம் தாக்கல் செய்வோருக்கு `ஃபெமா’ நடவடிக்கையிலிருந்து விலக்கு வெளிந […] Posted in இந்தியா, சட்டம், பொருளாதாரம்\nநல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது பணியின்போது […] Posted in இந்தியா, விமர்சனம், மருத்துவம், கட்டுரை, கல்வி\n« அதிமுகவும் தமிழகத்தில் நடக்கும் ஆட்சியும் பாஜக பிடியில்\nஅப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=45465", "date_download": "2018-07-21T15:05:13Z", "digest": "sha1:I2NHLO3MCGVTPZRUAFT4JKPCH3AHITD7", "length": 18641, "nlines": 198, "source_domain": "temple.dinamalar.com", "title": " Srimad narayaneeyam | மரங்கள் சரிந்தன!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nமுதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » மரங்கள் சரிந்தன\n1. முதா ஸுர ஓகை: த்வம் உதார ஸம்மதை:\nஉதீர்ய தாமோதர இதி அபிஷ்ருத:\nம்ருது உதர: ஸ்வரைம் உலூகலே லகந்\nஅதூரத: த்வௌ ககுபௌ உதைக்ஷதா:\n உன்னைக் கண்ட தேவர்கள் மிகுந்த ஆனந்தத்தால் உன்னை தாமோதரன் என்று அழைத்தனர். (தாமோதரன் = வயிற்றில் கட்டப்பட்டவன்). மிகவும் மென்மையான வயிற்றை உடைய நீ அந்த உரலின் மீது அமர்ந்து கொண்டு அங்கு இருந்த இரண்டு மருத மரங்களைப் பார்த்தாய் அல்லவா\n2. குபேர ஸுநு: நளகூபுர அபீத: பர:\nமணிக்ரீவ: இதி ப்ரதாம் கத:\nமஹேச ஸேவா அதிகத ச்ரியா உந்மதௌ\nசிரம் கில த்வத் விமுக அவகேலதாம்\n குபேரனின் மகன்களான நளகூபரன் என்பவனும் மணிக்ரீவன் என்பவனும் சிவனை ஆராதித்து மிகுந்த செல்வங்கள் அடைந்தனர். இதனால் கர்வம் கொண்டனர். உன்னிடம் எந்த விதமான பக்தியும் செலுத்தாமல் அவர்கள் பொழுதைக் கழித்தனர். அல்லவா\n3. ஸுர ஆபகாயம் கில தௌ மத உத்கடௌ\nஸுராப காயத் பஹு யௌவத ஆவ்ருதௌ\nவிவாஸஸௌ கேளி பரௌ ஸ: நாரத:\nபவத் பத ஏக ப்ரவண: நிரைக்ஷத\n அவர்கள் இருவரும் மயக்கவெறி அடைந்தவர்களாகவும், மதுவைக் குடித்து ஆடுபவர்களாகவும், பல பெண்கள் சூழ்ந்து நிற்பவர்களாகவும் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் இடுப்பில் துணியே இல்லாமல் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தனர். இதனை, உன்னையே எப்போதும் த்யானித்து வரும் நாரதர் கண்டார்.\n4. பியா ப்ரிய ஆலோகம் உபாத்த வாஸஸம்\nபுர: நிரீக்ஷ்ய அபி மத அந்த சேதஸௌ\nஇமௌ பவத் பக்தி உபசாந்தி ஸித்தயே\nமுநி: ஜகௌ சாந்திம் ருதே குத: ஸுகம்\n நாரதரைக் கண்ட அவர்கள் இருவரின் மனைவிகளும் பயந்து, தங்கள் ஆடைகளை உடுத்திக் கொண்டனர். இதனைக் கண்டும் அவர்கள் இருவரும் எந்த மாற்றமும் இன்றி இருந்தனர். இதனைக் கண்ட நாரதர், அவர்களுக்கு உன்னிடம் பக்தியும் சாந்தியும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர்களைச் சபித்தார். மன அமைதி இன்றி எவ்வாறு இன்பம் கிடைக்கும்\n5. யுவாம் அவாப்தௌ ககுப ஆத்மதாம் சிரம்\nஹரிம் நிரீக்ஷ்ய அத பதம் ஸ்வம் ஆப்நுதம்\nஇதி ஈரிதௌ தௌ பவத் ஈக்ஷண ஸ்ப்ருஹாம்\nகதௌ வ்ரஜ அந்தே ககுபௌ பபூவது:\n நாரதர் அவர்களை நோக்கி, நீங்கள் இருவரும் நெடுங்காலம் மரங்களாகவே நின்று இருப்பீர்களாக. அதன் பின்னர் ஸ்ரீஹரி தரிசனம் கிடைத்த பின்னர் உங்கள் இடத்தை அடைவீர்கள் என்று சபித்தார். உடனே அவர்கள் இருவரும் உன்னைத் தரிசிக்கும் ஆர்வம் கொண்டு கோகுலத்திற்கு வந்து மரங்களாக நின்றனர்.\n6. அதந்தரம் இந்த்ர த்ருயுகம் ததா விதம்\nஸமேயுஷா மந்த்ர காமிநா த்வயா\nதிராயுத உலூகலே ரோத நிர்துதௌ\nசிராய ஜீர்ணௌ பரிபாதிதௌ தரூ\n உரலில் கட்டுப்பட்ட நீ களைப்பு எதுவும் இல்லாமல் மெதுவாக நகர்ந்து சென்றாய். அந்த மரங்களுக்கு அருகில் சென்றாய். வெகு காலம் இருந்த காரணத்தினால் அவை உளுத்துப்போய் காணப்பட்டன. அந்த மரங்களுக்கு இடையில் உனது உரல் குறுக்காக மோதியது. இதனால் வலுவிழந்த அவை கீழே சாய்ந்தன.\n7. அபாஜி சாகி த்விதயம் யதா த்வயா\nததா ஏவ தத் கர்ப தலாத் நிரேயுஷா\nமஹா த்விஷா யக்ஷ யுகேந தத் க்ஷணாத்\nஅபாஜி கேவிந்த பவாந் அபி ஸ்தவை:\n அந்த இரண்டு மரங்களும் கீழே சாய்ந்த பின்னர் அவற்றின் நடுவில் இருந்து அழகான ஒளிமிக்க இரண்டு யக்ஷர்கள் வெளி வந்தனர். அவர்கள் உன்னைத் துதித்தனர். அல்லவா\n8. இஹ அந்ய பக்த: அபி ஸமேஷ்யதி க்ரமாத்\nபவந்தம் ஏதௌ கலுருத்ர ஸே வகௌ\nமுநி ப்ரஸாதாத் பவத் அங்க்ரிம் ஆகதௌ\nகதௌ வ்ருணா நௌ கலு பக்திம் உத்தமாம்\n இந்தப் பூமியில் எந்தவித தேவதைகளை வணங்கும் பக்தர்களும் படிப்படியாக உன்னை வந்து அடைவார்கள் அல்லவா இப்படியாக சிவனையே உபாஸித்து வந்த இவர்கள், நாரதரின் ஆசீர்வாதத்தால் உன்னையே சரணம் என்று அடைந்தனர். இதன் மூலம் உன்னிடம் உள்ள பக்தி நீங்காமல் இருக்க வேண்டும் என்று வரமாகப் பெற்றனர். அல்லவா\n9. தத: தரு உத்தாரண தாருண ஆரவ\nப்ரகம்பி ஸம்பாதிநி கோப மண்டலே\nவிலஜ்ஜித த்வத் ஜநநீ முக ஈக்ஷணா\nவ்யமோக்ஷி நந்தேந பவாந் விமோக்ஷத:\n அதன் பிறகு மரங்கள் விழுந்த ஒலி கேட்ட ஆயர்கள் அங்கு விரைந்து வந்தனர். மிகுந்த அச்சத்தால் அவர்கள் நடுங்கினர். (உரலில் உன்னைக் கட்டியதால்) மிகுந்த வெட்கம் கொண்டிருந்த உனது தாயை நந்தகோபர் கண்டார். அனைவருக்கும் மோட்சம் என்னும் விடுதலை அளிக்கும் உன்னை உரலில் இருந்து விடுவித்தார் அல்லவா\n10. மஹு ருஹோ: மத்ய கத: கத அர்பக:\nஹரே: ப்ரபாவாத் அபரிக்ஷத: அதுநா\nஇதி ப்ருவாணை: கமித: க்ருஹம் பவாந்\nமருத் புராதீச்வர பாஹிமாம் கதாத்\n நந்தகோபர் அனைவரிடமும், இந்த இரண்டு பெரிய மரங்களின் இடையே புகுந்து சென்ற குழந்தை, ஸ்ரீஹரியின் அருளால் எந்தவிதமான ஆபத்தும் இன்றி உள்ளது. இது எத்தகைய வியப்பு என்று கூறினார். அதன் பின்னர் உன்னைத் தனது வீட்டிற்குத் தூக்கிச் சென்றார். இப்படியாக பல அதிசயங்கள் புரிந்த நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venkatnagaraj.blogspot.com/2011/12/blog-post_30.html", "date_download": "2018-07-21T15:48:25Z", "digest": "sha1:DFV4KJI55L2PXJRVG4QDZWCSHUTOJU5S", "length": 52476, "nlines": 475, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: எங்கெங்கு காணினும் பூச்சியடா!", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஒலி-ஒளிக் காட்சி நடந்து கொண்டு இருக்கும்போதே கால்களில் ஏதோ ஊறுவது போன்ற ஒரு உணர்வு. கொசுவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கால்களை ஆட்டியபடியே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து வெளியேறினோம். ஊர் முழுவதும் ஓரிரு விளக்குகள் தவிர அனைத்தும் அணைக்கப்பட்டு இருக்கின்றது.\nஉத்தேசமாய் இதுதான் பாதையென்று கருதி நடந்து வந்தோம். கோட்டையின் வாயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதைத் தாண்டும்போது எங்கள் அனைவரின் மேல் திடீரென ஒரு பயங்கரத் தாக்குதல். அந்த விளக்கை நோக்கி ஆயிரக்கணக்கில் பூச்சிகள் பறந்து கொண்டு இருக்கின்றன. அதன் வழியில் செல்லும் எங்கள் மேலெல்லாம் விமானத் தாக்குதல் தான். தட்டுத் தடுமாறியபடி வந்து எங்கள் வாகனங்களை அடைந்தோம்.\nஊர் முழுக்க ஒரே இருட்டடிப்பு. நாங்கள் தங்கியிருந்த பேத்வா ரிட்ரீட் [Betwa Retreat] கூட இருட்டில் மூழ்கியிருக்கிறது. ஆங்காங்கே மின்மினி பூச்சிகள் போல் சில வெளிச்சம் குறைவாய்த் தரும் விளக்குகள். இந்த ஊரில் இருக்கும் பழைய கட்டிடங்கள் போலவே இங்கே இருக்கும் இந்த பூச்சிகள் பிரச்சனையும் மிகவும் புராதானமான ஒன்றாம்.\nஅதனால் அங்கே மாலை ஆனாலே இப்படி விளக்குகளை அணைத்து விட்டு இரவு 09.00 மணி ஆகக் காத்திருக்கிறார்கள். அரசும் இந்த பூச்சித் தொல்லையைத் தடுக்க ஒன்றுமே செய்யவில்லை போல. நாங்கள் தங்குமிடம் வந்து சேரும்போது 08.00 மணி தான் ஆகியிருந்தது. அறைக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்டு குழல் விளக்குகளைப் போட்டால் கூட கதவு இடுக்குகள் வழியே பூச்சிகள் வந்து விடும் என தங்குமிடத்தின் நிர்வாகி எச்சரிக்கவே ஒரு மணி நேரம் நிலவொளி இருந்த ஒரு பலகணியில் இருந்து பேத்வா நதியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.\nஅப்போது எங்களுக்கென ஒரு கிராமிய நடன நிகழ்ச்சி இப்போது நடைபெறும் என்று அந்த நிர்வாகி சொன்னார். இரண்டு வயதான ஆண்கள் பாட, 10-12 வயதுடைய இளம்பெண் பாடலுக்கேற்ப புந்தேலா நகரத்தில் ஆடப்படும் கிராமிய நடனமாடினார். நிலவொளியில் பாடலும் பாடலுக்கேற்ற நடனமும் மனதை மயக்கியது. நடனமாடிய பெண் எங்களில் சிலரையும் கூட நடனமாட அழைத்தார். அரை மணி நேரம் பாடலையும், நடனத்தையும் பார்த்து ரசித்த பிறகு அந்த கிராமிய கலைஞர்களுக்கு எங்களால் இயன்ற பண உதவி செய்தபின் இரவு உணவு தயாராகிவிடவே உள்ளே சென்றோம்.\nநிறைய மின்விளக்குகள் இருந்தாலும், மெழுகுவர்த்தி ஒளியில் சில பெரிய உணவகங்களில் உணவு பரிமாறுவார்கள். அதுபோல் இங்கேயும் மின்விளக்குகள் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத நிலை. மங்கிய ஒளியில், அதுவும் வாயின் உள்ளே செல்வது உணவா, பூச்சியா என்று தெரியாத நிலையில் இரண்டொரு சப்பாத்தியை விடுவிடுவென உள்ளே தள்ளிவிட்டு எழுந்தோம்.\nஒன்பது மணிக்கு மேலாகிவிட்டபடியால் இனி பூச்சிகள் தொல்லையிராது, நீங்கள் சென்று உங்கள் அறைகளில் ஓய்வெடுங்கள் நாளை காலை சீக்கிரம் கிளம்பலாம் என்று பயணம் ஏற்பாடு செய்த பட்நாகர் சொன்னார். நானும் என்னுடன் இந்த முழு பயணத்திலும் என்னறையில் தங்கிய கேரள நண்பர் பிரமோதும் அறைக்குச் சென்றோம். நாங்கள் அறையை விட்டு அகலும்போது எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டுச் சென்றதால் ஓரிரு பூச்சிகள் தான் குளியலறையில் இருந்தது. அவற்றை தண்ணீர் விட்டு ஜலசமாதி செய்தோம்.\nமறுநாள் காலை எழுந்தபோது தான் தெரிந்தது மற்ற அறைகளில் நடந்த கூத்துகள். அவர்கள் அறைகளில் விளக்குகளை அணைக்காமல் விட்டுவிட்டதால் அறை முழுக்க ஆயிரக்கணக்கில் பூச்சிகள்... தரை, படுக்கை, நாற்காலிகள், குளியலறை என்று எங்கெங்கு காணினும் பூச்சியடா இரவு முழுவதும் எல்லாவற்றையும் பெருக்கி, ஒரு மூலையில் குவித்து மொத்தமாய் ஹிட் அடித்து மயக்கமடையச் செய்து வாரி வெளியில் கொட்டியிருக்கிறார்கள். மொத்த அறையையும் De-bug செய்து முடிக்கவே இரவு இரண்டு மணி ஆகிவிட்டதாம்.\nவெளியே ஒவ்வொரு விளக்குக் கம்பத்தின் கீழும் ஆயிரக்கணக்கில் செத்துக் கிடந்த பூச்சிகள். மேலும் பூமியில் ஆங்காங்கே இருக்கும் சிறு துவாரங்களில் நிறைய பூச்சிகள் உயிருடன்…\nநாங்களும், இன்னும் இரு நண்பர்களும் சீக்கிரமாகவே எழுந்து விட்டபடியால் தயாராகி வெளியே நகர்வலம் செய்து அப்படியே இங்கிருக்கும் சத்ரிகளைப் பார்க்கச் சென்றோம். அவை பற்றி அடுத்த பகிர்வில்…..\nடிஸ்கி-1: பூச்சியின் புகைப்படம் போட்டு உங்களை பயமுறுத்த விரும்பவில்லை :)\nஉங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nLabels: பயணம், மத்தியப்பிரதேசம் அழைக்கிறது\nபூச்சிகளும் புனிதமானவை என்று விட்டுவிட்டார்களோ என்னவோ.............\n@ A.R. ராஜகோபாலன்: இருக்கலாம் நண்பரே.... தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி December 30, 2011 at 8:21 PM\nபூச்சி தொல்லை ஜாஸ்தி இங்கேயும்...அதனால தான் மெழுகுவர்த்தி ஏத்தி வைச்சு இதையே படிச்சேன்னாக்கும்\n@ ”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி: அட ஓர்ச்சா நகரத்து பூச்சிகள் திருவானைக்கோவில் வரை வந்தாச்சா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nமழைக் காலத்தில் எங்கள் ஊரிலும் இருக்கும் .. ஆனால் நீங்கள் சொல்லும் அளவிற்கில்லை..\nபூச்சிகள் இல்லாத இடம் பூலோகத்தில் ஏது\nசீட்டாட்ட ரம்மியில் மட்டும் பூச்சிகள் வந்தால் அதை நாம் மிகவும் ரஸித்து வரவேற்கிறோமே அது ஏன்\nநல்ல பதிவு. பாராட்டுக்கள். vgk\n@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: அனைத்து ஊர்களிலும் இருக்கும்தான்.... ஆனால் இந்த ஊரில் ரொம்ப அதிகம்.... லட்சக்கணக்கில் வந்துவிடுகிறது....\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....\n@ வை. கோபாலகிருஷ்ணன்: உண்மை தான்... சீட்டாட்டத்தில் வந்தால் சந்தோஷம்.... சாப்பாட்டில் வந்தால்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n@ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.\nபூச்சிகளைப் பற்றி அறியாத தகவல் நன்றி....\nஉங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...\n@ MANO நாஞ்சில் மனோ: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. வாழ்த்துகளுக்கும் தான் மனோ.....\nவித்தியாசமான தகவல்கள் தருகிறீர்கள் நண்பரே.\n@ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...\nநிலவொளியில் பாடலும் பாடலுக்கேற்ற நடனமும் மனதை மயக்கியது.\nஎங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஆயிரக்கணக்குல பூச்சிகளா.. அங்கே இருக்கறவங்க பாடு கஷ்டம்தான்..\nபுதிய மற்றும் நான் அறியாத தகவல்...புத்தாண்டுவாழ்த்துகள் தங்களுக்கு\nவருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..\n@ ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....\n@ அமைதிச்சாரல்: ஆயிரக்கணக்கில் அல்ல... பல்லாயிரக்கணக்கில் பூச்சிகள்...\nஉங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....\n@ அப்பாதுரை: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....\n@ ஷைலஜா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....\nமனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்பா...\nஜபல்பூரில் இருந்தப்போ சாயங்காலம் ஆனா இப்படி பூச்சிகள் தொல்லை நிறையவே இருந்தது. உங்க பதிவு படித்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.\n//பூச்சியின் புகைப்படம் போட்டு உங்களை பயமுறுத்த விரும்பவில்லை//\n) கிராமிய நடன புகைப்படம் போடாததும் அதே காரணம் தானோ\n@ மஞ்சுபாஷிணி: தங்களது வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ.....\n@ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும், புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா....\n@ ஈஸ்வரன்: //நீங்கள் ஆடிய() கிராமிய நடன புகைப்படம் போடாததும் அதே காரணம் தானோ) கிராமிய நடன புகைப்படம் போடாததும் அதே காரணம் தானோ\nஅட சரியா கண்டுபிடிச்சுட்டீங்களே.... ஒரு உண்மை சொல்றேன் - புகைப்படம் எடுத்தா காமிராவே பழுதாயிடும்னு யாரும் எடுக்கல :))))\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்2நடை நல்லது\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஓவியமாய் ஒரு மாளிகை – ராஜ்மஹால்\nஅண்மையில் விரிந்த அருமையான வலைப்பூ\nராய் ப்ரவீனின் – பாடலும் நடனமும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2008/11/blog-post_9113.html", "date_download": "2018-07-21T15:39:26Z", "digest": "sha1:A4IW2J6F2W2QUPZCW47ILFSWA5XCKLZQ", "length": 6136, "nlines": 160, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: என் புகைப்ப‌ட‌ங்க‌ள்", "raw_content": "\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nஇல்லாத‌ ஆல‌ய‌மும் உன‌து தீப‌மும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2011/08/27082011.html", "date_download": "2018-07-21T15:28:37Z", "digest": "sha1:IUUO3VDRZKIYTMA3PXI2EOQSJUJVUCWD", "length": 49404, "nlines": 594, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): அன்புள்ள அம்மாவுக்கு...(27/08/2011)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஉன்னிடம் நிறைய விஷயங்களை உன்னோடு நிறைய பகிர்ந்து கொள்ள உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன்..\nஆனால் யாழினி வந்தவுடன் சிஸ்டம் பக்கம் உட்காரவே முடியவில்லை.. இருவர் மட்டுமே இருப்பதால் குழந்தையை யாராவது ஒருவர் பார்த்துக்கொள்ளவேண்டி இருக்கின்றது...அதனால நிறைய உன்னிடம் பகிர்ந்து கொள்ளவேண்டிய செய்திகள்.. பகிர்ந்து கொள்ள முடியாமல் போய் விட்டன.. இனி நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பகிர்கின்றேன்.. என்னிடம் கோபம் வேண்டாம்...வீட்டில் அனைவரும் நலம் நீயும் நலத்தோடு இருப்பாய் என்று நம்புகின்றேன்....\nஎங்கள் ஐவரை பெற்று எப்படி சமாளித்தாய் என்று எனக்கு இன்னும் வியப்பாக இருக்கின்றது... எனக்கு தெரிந்த ஒரு பாட்டி சொன்னார்... பிள்ளை வளர்ப்பதை காட்டிலும் நாலு வீட்டில் யாசகம் கேட்டு பசி போக்கிக்கொள்வது எளிது என்று சொல்லுவார்... அந்த அளவுக்கு பெண்டு நிமிரும் வேலையாக இருக்கின்றது..இப்போது யாழினி கவிழ்ந்து கொள்ளும் தொழில்நுட்பம் எளிதில் அவளுக்கு கைவரபெற்றுவிட்டதால் அவளை சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை....\nஎன்னை தவிர தங்கைகள் நால்வரையும் அரசு மருத்துவமைனையில் பெற்றவள் நீ..\nநமது கூத்தப்பாக்க கிராமத்தில் டாக்டர்களே கிடையாது...1985க்கு பிறகுதான் மணி டாக்டர் மற்றும் அவர்மனைவி வித்யா டாக்டர் நமது கிராமத்துக்கு கிளினிக் வைக்க வந்தார்கள் என்பதை நீ அறிவாய்......\nஎந்த காயச்லுக்கும் உன் கை வைத்தியம் ஒன்று போதும்...நம் சுற்றத்தினர் அனைவருடைய குழந்தைகளுக்கும் நீதான் எம்பிபிஎஸ் படிக்காத டாக்டர்...காரணம் நம் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அனைவரயும்விட உனக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும்....\nஎத்தனை டீஸ்பூன் மருந்து கொடுக்க வேண்டும்... காலை, மாலை,இரவு கொடுக்க வேண்டிய மாத்திரை குழப்பங்களை நம் பகுதி மக்களுக்கு நடு இரவிலும் சந்தேகங்களை தீர்த்து வைப்பவள் நீயே...\nநம் வீட்டில் எனக்கு தெரிந்து யாரையும் எந்த தனியார் கிளினிக்குக்கோ அல்லது டாக்டரிடமோ நீ அழைத்து சென்றதில்லை....எல்லாத்துக்கு நம்ம கடலூர் பகுதி மக்கள் செல்லமாக பெரிஆஸ்பத்திரி என்று அழைக்கபடும்.. கடலூர் அரசு பொதுமருத்தவமைனைதான்...\nநான் மூன்றாம் வகுப்பு படிக்கின்றேன்.. எனக்கு பயங்கர ஜுரம்... ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை...இரவில் தூக்கி தூக்கி போட்டு கொண்டு இருக்கின்றது... காய்சல்...மறுநாள் காலை என் நிலையை பார்க்கும் எந்த அம்மாவும் ஆட்டோ வைப்பாள்..நீ வைக்கவில்லை..\nகாலையில் எட்டேகாலுக்கு அரசமரத்து ஸ்டாபிங்க்கு வரும் எஸ்விஎம்எஸ் 3ஆம் நம்பர் பஸ்சுக்கு நாம் இருவரும் எட்டு மணியில் இருந்து காத்து இருக்கின்றோம்..\nமூனாம் நம்பர் பஸ் செமை ரஷ்... அடித்து பிடித்து ஏறுகின்றோம்.. வேலைக்கு போகின்றவர்கள் அனைவரும் செல்லும் சிங்கில் என்பதால் நல்ல கூட்டம்... 30 பைசா டிக்கெட் இரண்டு எடுக்கின்றோம்...என் ஜுரம் சூட்டு காரணமாக பேருந்தில் என்னை விட்டு விலகி நிற்கின்றார்கள்.. என்னால் நிற்க்க முடியவில்லை...என் நிலை பார்த்து ஒருவர் எழுந்து இம்ட கொடுக்கின்றார்..\nஎன் உடல்வலி வேதனையோடு போஸ்ட்டாபிஸ் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று நம்மை இறக்கி விட்டு பேருந்து மஞ்சகுப்பம் நோக்கி செல்கின்றது...அங்கிருந்து பெரியாஸ்பத்திரிக்கு ஒன்றரை கிலோமீட்டர் நடக்க வேண்டும்... அபபோதும் என் மேல் பரிதாபப்பட்டு ஆட்டோவைக்கவில்லை..\nநீ ஒன்றும் வச்சிக்கொண்டு வஞ்சனை செய்யவில்லை... அப்பா 20ரூபாய் எடுத்து வந்து கொடுத்தாலும் எங்கள் ஐவருக்கும் பசியில்லாமல் கஞ்சி ஊற்றியவள் நீ.. அந்த அளவுக்கு சிக்கனம்.\nஜுரத்தில் நான் நடக்கின்றேன். என் வேதனை மறக்க ஏதோ ஒரு ரஜினி படத்தின் கதையை எனக்கு வெகுசுவாரஸ்யமாக சொல்கின்றாய்.. நானும் கதையின் பால் ஈர்க்கபட்டு நடக்கின்றேன்..\nபெரிஆஸ்பத்திரிக்கு போய்விட்டோம்...எடுத்ததும் போய் டாக்டரைபார்த்து விட முடியாது...ஓபி கியூவில் நின்று முதலில் ஓபி சீட்டு வாங்க வேண்டும்... காக்கி சட்டை அணிந்த ஒருவர்..பேர், வயசு எழுதி எந்த வார்டுக்கு போகவேண்டும் என்று எழுதி கொடுக்கும் கீயூவில் கால் கடுக்க நின்று ஓபி சீட்டு வாங்கி, அவர்கள் சொன்ன வார்டில் டாக்டரை பார்க்க இருக்கும் பெரிய கியூவில் காத்து இருந்து, வானாகி மண்ணாகி ஒளியாகி போல, மனப்பாடமாக நம் உடல்நோவை நாம் இருவரும் அரசு டாக்டரிடம் ஒப்பிக்கும் போது, அவர் காதில் எதையும் வாங்காமல் ஒரு அலட்சிய பார்வை நம் பக்கம் வீசிவிட்டு, சின்ன சதுரமான ஒரு பேப்பரை விரலில் எச்சில் பட வைத்து அதன் துணை கொண்டு அதனை எடுத்து புரியாத பெயரில் கிறுக்கி கொடுக்கும் அந்த துண்டு சீட்டினை எடுத்துக்கொண்டு போய், மாத்திரை வாங்கும் பெரிய கியூவில் நின்று மாத்திரை வாங்கினால் எல்லா மாத்திரையும் சமச்சீர் மாத்திரை போல த/அ என்று போட்டு இருக்கும்....\nஇவ்வளவு தூரம் அலைந்த களைப்பில் என் உடம்பில் அந்த ஜுரம் இருக்கலாமா வேண்டாமா என்று பட்டி மன்றம் நடத்திக்கொண்டு இருக்கும்...\nதிரும்பவும் நடத்தியே போஸ்ட் ஆபிஸ் பஸ் ஸ்டாப்புக்கு அழைத்து வந்து, அங்கு இருந்து அதே மூன்றாம் நம்பர் பேருந்தில் ஏற்றி வீட்டுக்கு வந்து வீட்டின் உள்ளே நுழையும் போது ஜுரம் சுத்தமாக போய் இருக்கும்..ஒரு நுரைவராத டீயை போட்டு கொடுத்து த/அ மாத்திரை ஒன்று முழுங்க வைத்து படுக்க வைப்பாய்...தூங்க வைப்பாய் எழுந்து பாத்தால் ஜுரம் காணாமல் போய் இருக்கும்...\nஎந்த காரணம் கொண்டும். எந்த பசங்களையும் நீ தனியார் மருத்துவமைனைக்கோ அல்லது தனியார்கிளினிக் டாக்டரிடமோ, நீ எங்களை ஒரு போதும் அழைத்து சென்றதே இல்லை.... எல்லாம் கடலூர் அரசு பொது மருத்துவமனைதான்...\nஎந்த ஊசியாக இருந்தாலும், எந்த சொட்டு மருந்தாக இருந்தாலும் அரசு மருத்துவமனைதான்...பேருந்து கட்டணம் இரண்டு பேருக்கும் போக 60 பைசா வர 60 பைசா மொத்தம் ஒரு ரூபாய் இருபது பைசாவில் முடிந்து விடும்.\nநேற்று பெங்களூருவில் குழந்தையை அழைத்துக்கொண்டு சொட்டு மருந்து கொடுக்க, ஆட்டோபிடித்து ரீபப்ளிக் மருத்துவமணை சென்றோம் நான்கு சொட்டு அளவுக்கு ரோட்டா என்ற சொட்டு மருந்தை குழந்தைக்கு கொடுத்தோம்... அது வயிறு சம்பந்தமான இன்பெக்ஷனை தடுக்குமாம்...\nரோட்டா இன்ஜெக்ஷன் நாலு சொட்டு...1220ரூபாய்\nகடும ஜுரம், எட்டுமணிசிங்கில் ,மூனாம் நம்பர்,முப்பது பைசா டிக்கெட்,ஓபி சீட்டு,காதில் வாங்கி கொள்ளாமல் அலட்சிய்த்தோடு மருந்து எழுதி கொடுக்கும் அரசு டாக்டர், மாத்திரை கியூ,த/அ மாத்திரை,நுரைவராத டீ, ஒரு சின்ன தூக்கம்..மொத்தமே1,20 பைசாதான்..\nநல்லவேளை...... அம்மா நீ உயிரோடு இல்லை.......\nLabels: கடிதங்கள், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பெங்களூர்\nஅம்மாவுக்கான பதிவு.. ஏழ்மையை எடுத்துரைத்தாலும் உண்மையை உரைக்க வைக்கிறது.\nநல்ல பதிவு ஜாக்கி. கண்கலங்க வைத்து விட்டீர்கள்.\nமிக நெகிழ்ச்சியான பதிவு ஜாக்கி.\nஎன் இளமைக்கால சம்பவம் என் கண் முன்னே படமாய் ஓடியது.படிக்கும் என் அம்மாவின் அன்பை நெகிழ்வாய் உணர்ந்தேன்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nமனதை கனக்க வைத்து விட்டீர்கள்..\nஅந்த கால வாழ்க்கையயும் இந்த கால வாழ்க்கையையும் அம்மாவோடு ஒப்பிட்டு சொன்ன விதம் அருமை சார்.\nசகோ...நீங்க அம்மாவப்பத்தி எழுதும்போதெல்லாம் என் கண்ணு கலங்கிருது..... அம்மாவோட நினைவுநாள் இந்த மாசம் முப்பத்தோராம் தேதி வருதுன்னு எனக்கு ஞாபகம் இருக்கு(உங்களுடைய ஏதோ ஒரு இடுகையில் படித்தது).....நீங்க இன்னும் எழுதுவீங்கன்னு தெரியும்....ஏன்னா அம்மா என்கிற உறவைப்பத்தி எவ்வளவு வேணுமின்னாலும் எழுதிக்கிட்டே இருக்கலாம்....உங்களுக்கு மட்டுமல்ல...எங்களுக்கும் தாய்தான்...\nஎன் கண்ணீர் அஞ்சலிகளை நம் தாய் காலடியில் சமர்ப்பிக்கிறேன்....\nஜாக்கி அண்ணா, இப்பவும் எங்கம்மாவுக்கு த/அ மாத்திரைதான், இன்னைக்கு காலையில அம்மாவுக்காக கியூவுல நின்னு மாத்திரை வாங்கி குடுத்துட்டுதான் வரேன்...., அம்மாக்கள் வாழ்க\nஒரு சின்ன விசயத்த இவ்ளோ நுணுக்கமா யாரலையும் சொல்ல முடியாது.... இதான் எங்க ஜாக்கியோட ஸ்பெஷல்.. நீங்க இவ்ளோ பிரபலமா இருக்க காரணம் இப்ப தெரியுது...\n//*நல்லவேளை...... அம்மா நீ உயிரோடு இல்லை.......*//\nஅதன் யாழினி பாப்பா இருக்காலே...\nநெஞ்சை நெகிழவைத்த பகிர்வு .\nவாழ்த்துக்கள் தமிழ்மணம் 2 போட்டாச்சு சகோ .\nநம்மை வளர்க்க, ஆளாக்க பெற்றோர்கள் பட்ட துயரங்களை அருமையாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்\nமிக நெகிழ்ச்சியான பதிவு ஜாக்கி.\nஇது எல்லா அம்மாக்களுக்குமான பதிவு. இப்போதைய நகரத்து அம்மாக்களின் பரிவும் பாசமும் தியாகமும் கொஞ்சம் வேறுமாதிரியாக இருந்தாலும் குறைந்ததல்ல\nமிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன் ஜாக்கி அண்ணே\nஅம்மாதான் உங்களுக்கு மகளாப் பிறந்திருக்காங்களே\nஅண்ணே... மறக்க முடியுமா நம்ம ஊர் பெரிய ஆஸ்பத்திரியை, இருந்தாலும் மிக நெகிழ்ச்சியான பதிவு...\nஇப்படி ஏதாவது எழுதி கலங்க வச்சிடுறீங்க.. வேற என்னதா சொல்லுறதுன்னு தெரியல :(\nவாழ்வின் மாறுதல்களை அம்மாவெனும் மையப்பொருளூடாகச் சொல்லியபாணி அற்புதம்\nஅருமை ஜாக்கி என்ன ஒரு பதிவு...(அன்புள்ள அம்மாவுக்கு...(27/08/2011)), அதுவும் அந்த இறுதி வரி (நல்லவேளை...... அம்மா நீ உயிரோடு இல்லை.......)...என் கண்களை குளமாகி விட்டது\nதங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.\nதங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.\nதங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசாலிடர்,டயனோரா,ஈசீடிவி,கால ஒட்டத்தில் காணமல் போன த...\nதூக்கு தண்டனைக்கு எதிராக தமிழர்களின் தொடர் போராட்ட...\nகடிதங்கள்..பேனா நட்பு என்றால் என்ன\nFINAL DESTINATION-5(2011)துரத்தும் கொடுர மரணங்கள்....\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பய...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு (14/08/2011)...\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன் (10/08/2011)\nசமச்சீர் கல்விக்கே வெற்றி.. உச்சநீதிமன்றம் அதிரடி ...\nஇன்னும் கைக்கெட்டாத உயரத்தில் விமானங்கள்....\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்... ஞாயிறு (07/08/20...\nTRIBLE TAP-2010/ஹாங்காங்/ வல்லவனுக்கு வல்லவன்.\nசென்னை அடையாறு ழ கபே பதிவர் சந்திப்பு..04/08/2011...\nதாமதமாய் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் புதன் (03/08/20...\nஆசிப்மீரான் அண்ணாச்சியோடு ஒரு இனிய சந்திப்பு...27...\nCowboys & Aliens-2010-/கௌபாய்ஸ் அன்டு ஏலியன்ஸ்.திர...\nTHE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://angumingum.wordpress.com/2006/02/05/chaaru_tamilcinema/", "date_download": "2018-07-21T15:17:46Z", "digest": "sha1:OHQ7DDKUZIWPUAKH5XAJJYXYIN43USHH", "length": 15532, "nlines": 86, "source_domain": "angumingum.wordpress.com", "title": "சாரு நிவேதிதாவின் பார்வையில் தமிழ் சினிமா | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nசாரு நிவேதிதாவின் பார்வையில் தமிழ் சினிமா\nதிரை என்று ஓர் புதிய மாத இதழ் துவங்கப்பட்டுள்ளது. உலகச்சினிமாவிற்க்கான இதழ் இது. மிகவும் வரவேற்கப்படவேண்டிய முயற்சி. சினிமாவை அறிந்துகொள்ளும் தாகத்துடன் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள இதழ். இவர்களது இணையத்தள முகவரி : http://www.thirainet.com\nஇந்த பதிவு, டிசம்பர் மாத திரை இதழின் வெளியான சாரு நிவேதிதாவின் “உலக சினிமா வரைபடத்தில் தமிழ் சினிமா” என்ற கட்டுரையை குறித்து. கட்டுரை தமிழ் திரைப்படத்துறை உலக தரமான திரைப்படங்களை தராததன் காரணங்களை அலசுகிறது. இதற்கு தேவையான தமிழ் சினிமாவை பற்றிய வரலாற்று பின்புலத்தை தியோடர் பாஸ்கரன் எழுதிய “எம் தமிழர் செய்த படம்” நூலில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார் சாரு. கட்டுரையின் முதல் பாதி தியோடர் பாஸ்கரன் அவர்களது மொழியிலேயே முன்வைக்கப்படுவதால், நான் கொஞ்சம் குழப்பம் அடைந்தேன். உண்மைகள் உண்மைகளாகவே சொல்லப்பட்டன. சாருவின் வழமையான உதாசீனக்கருத்துகளாய் அவை மாறவில்லை. சரி, நம்ம தலைவர் மாறிட்டாரு, என தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். பாஸ்கரனின் பணி பாதி கட்டுரையில் முடிவடைந்தது. தமிழ் திரைப்படங்களில் வரலாற்று பின்புலம் விளக்கப்பட்டுவிட்டது. இதன் பிறகு சாரு தனது ஆலாபனையை தொடங்கினார்.\nசாரு நிவேதிதாவின் ஒரு கூற்று உண்மை. உலக திரைப்பட அரங்கில் கவனம் பெற சினிமாவை கலைவடிவமாய் பார்க்கும் ஓர் கூட்டம் உருவாகவேண்டும். வணிக, பொழுதுபோக்கு திரைப்படங்களையும் தாண்டி வேறு ஒரு தளம் உருவாக்கப்படவேண்டும். இதை யாராலும் மறுக்க முடியாது.\nஆனால் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எடுக்கப்பட்டவை அனைத்துமே குப்பைகள் என்பது கட்டுரையின் தொனியாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களாக கருதப்படும் பாரதிராஜாவையும் மணிரத்னத்தையும் போகிறபோக்கில் தள்ளிவிடுகிறார்.மணிரத்னம் குறித்து பேசுகையில் மணியின் மூளையாக செயல்படுபவர் வணிக எழுத்தாளரான சுஜாதா, அதனால் மணியின் படங்கள் ஆழத்தை அடையமுடியவில்லை என்கிறார். சுஜாதாவிற்கு ஜாதி வெறியர் பட்டம் வேறு.\nதவிரவும் தமிழ் திரைப்படத்துறையின் மிக முக்கியமான அங்கங்களான மகேந்திரன், பாலுமகேந்திரா, கமல்ஹாசன், பாலா போன்றோரைப்பற்றி எந்த குறிப்புகளும் இல்லை. பாலச்சந்தர் ஒரே வரியில் மௌளி, சோ போன்ற நாடக இயக்குனர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.\nகட்டுரையில் கூறப்படும் சில படங்களை பற்றிய அவதானிப்புகள்:\nபாரதி – தொலைக்காட்டி சீரியலை விட மட்டமாக இருந்தது.\nமோகமுள் – ஷகிலா டைப் மலையாளப்பட ரேஞ்சில் இருந்தது\nகாதல் – “சிறுவர்களுக்கும் எழும் பாலியல் தேட்டத்தை எப்படி இந்த சமூகம் காதல் என்று பெயரிட்டு ரசிக்கிறது\nமிக மிக மட்டமான படைப்புகளாக எனக்கு பட்ட “9 songs” (UK)உம், “Bais Moi”(France)உம் “உலகத்திரைப்படங்களாக” மேற்கில் கொண்டாடப்படுகையில், எங்களின் மகாநதியும், தேவர் மகனும், அந்தி மந்தாரையும், தண்ணீர் தண்ணீரும், நிழல் நிஜமாகிறதும், உதுரிப்பூக்களும், முள்ளும் மலருமும், வீடும், சந்தியா ராகமும், கன்னத்தில் முத்தமிட்டாலும், 16 வயதினிலேவும், சேதுவும், பிதாமகனும் எந்த பட்டியலிலும் இடம்பெறலாம். உலகசினிமா அந்தரத்தில் நிற்பதல்ல. அது அந்தந்த மண்ணோடு தொடர்புடையது. அப்படிப்பார்க்கையில் எங்களிடமும் மண்ணில் காலூன்றி நிற்கும் படங்கள் பல உண்டு.\nசாரு நிவேதிதாவின் கடைசி பத்தியை போட்டு இந்த பதிவை முடிக்கிறேன்.\n“எழுத்தாளர்களுக்கு சினிமா பற்றி தெரியவில்லை. சினிமாகாரர்களுக்கு கிஞ்சித்தும் இலக்கிய பரிச்சயம் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் “பைங்கிளி” எழுத்தாளர்களைத் தான். அவர்கள் மட்டுமல்ல; தமிழ் சமூகமே கலை இலக்கியப் பிரக்ஞையற்று சக்கையைத் தின்றுகொண்டிருக்கிறது. அந்த நிலை மாறும்வரை தமிழ் சினிமாவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை”\n← அடுத்த ஜாக்கிஜான் வந்தாச்சுடோய்….\nஜெயமோகனின் கொற்றவையிலிருந்து – 2 →\n5 thoughts on “சாரு நிவேதிதாவின் பார்வையில் தமிழ் சினிமா”\n7:10 முப இல் பிப்ரவரி 5, 2006\nசனி, செப்டம்பர் 10, 2005\nதமிழ் சினிமா, சாரு நிவேதிதா, தியோடர் பாஸ்கரன்\n8:25 முப இல் பிப்ரவரி 5, 2006\n//எங்களின் மகாநதியும், தேவர் மகனும், அந்தி மந்தாரையும், தண்ணீர் தண்ணீரும், நிழல் நிஜமாகிறதும், உதுரிப்பூக்களும், முள்ளும் மலருமும், வீடும், சந்தியா ராகமும், கன்னத்தில் முத்தமிட்டாலும், 16 வயதினிலேவும், சேதுவும், பிதாமகனும் எந்த பட்டியலிலும் இடம்பெறலாம்//\nPingback: கீத்துக்கொட்டாய் பயாஸ்கோப் » Thirai\n11:40 முப இல் மார்ச் 14, 2006\nஇப்படி அனைத்து தமிழ்த்திரை ஆட்களையும் கிழித்து தோரணமிட்ட சாரு ஒரு பத்தியில் “இப்போது அவருக்கு பிடித்த சொல்லும்படி படமெடுப்பவர்கள் கில்லி தரணியும், ரன் லிங்குவும்” என்கிறார்\nசீக்கிரமே பாருங்கள்… தரணி, லிங்கு படங்களில் சாரு வசனகர்தாவாக வரக்கூடும்\n5:30 பிப இல் மார்ச் 14, 2006\n//எங்களின் மகாநதியும், தேவர் மகனும், அந்தி மந்தாரையும், தண்ணீர் தண்ணீரும், நிழல் நிஜமாகிறதும், உதுரிப்பூக்களும், முள்ளும் மலருமும், வீடும், சந்தியா ராகமும், கன்னத்தில் முத்தமிட்டாலும், 16 வயதினிலேவும், சேதுவும், பிதாமகனும் எந்த பட்டியலிலும் இடம்பெறலாம். உலகசினிமா அந்தரத்தில் நிற்பதல்ல. அது அந்தந்த மண்ணோடு தொடர்புடையது. அப்படிப்பார்க்கையில் எங்களிடமும் மண்ணில் காலூன்றி நிற்கும் படங்கள் பல உண்டு.//\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://paraiyoasai.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:33:45Z", "digest": "sha1:VSWEQXRIMU3BQZEFZOZUCCZ5OP55KKHI", "length": 16197, "nlines": 172, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "திருகுர்ஆன்", "raw_content": "\nஆரம்பத்தை நோக்கி – தொடர் 36\nஸஃபா மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஒடுவது ஹஜ் வழிபாடுகளிலுள்ள ஒரு கட்டாயக் கடமையாகும். தொங்கோட்டம் ஓடுவதற்கு காரணம் என்ன\nPosted in இசுலாம், இஸ்லாம், கட்டுரைகள், திருகுரான், மதம், வரலாறு, hadeed, History, Islam, quran, Religionகுறிச்சொல்லிடப்பட்டது ஆரம்பத்தை நோக்கி, இஸ்லாம், திருகுர்ஆன், புகாரி ஹதீது, மதம், வரலாறு, History, Islam, mohamed, mohamed nabi, quran, Religionபின்னூட்டமொன்றை இடுக\nஆரம்பத்தை நோக்கி – -தொடர் 35\nஇந்த Universe எவ்வளவு பெரிதென்று தெரியுமா சுமாராக 130* Billion light years விட்டம் இருக்கலாம் என்று இன்றைய அறிவியலின் கணிப்பு. நாம் வாழும் சூரியக் குடும்பம் இருப்பது ஒரு Galaxy-ன் விளிம்பில். இதன் பால்வெளியின் விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள். முப்பது ஆயிரம் ஒளி ஆண்டுகள் மையத்தில் சூரியன் இருக்கிறது.\nமுழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.\nPosted in இசுலாம், இஸ்லாம், கட்டுரைகள், திருகுரான், மதம், வரலாறு, hadeed, History, Islam, quran, Religionகுறிச்சொல்லிடப்பட்டது ஆரம்பத்தை நோக்கி – -தொடர் 35, இஸ்லாம், திருகுர்ஆன், புகாரி ஹதீது, மதம், வரலாறு, History, Islam, mohamed, mohamed nabi, quran, Religionபின்னூட்டமொன்றை இடுக\nஆரம்பத்தை நோக்கி – தொடர் 34\nஇதுவரை என்னுடன் பயணித்த உங்களது துணிச்சலைப் பாராட்டுகிறேன். இப்பொழுதும் உங்கள் மனதில் சில சந்தேகங்கள் தோன்றி சில முடிவுகளைக் கூறலாம்\n* தேடலில் நான் அடைந்த முடிவுகளை அடியோடு புறக்கணிக்கலாம். இவர்கள் நான் முன்வைத்துள்ள ஆதாரங்களை தவறானவைகள் என உறுதியாக நிருபிக்க வேண்டும். அது என்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக….\nமுழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.\nPosted in இசுலாம், இஸ்லாம், ஏமாற்று வேலை, கட்டுரைகள், திருகுரான், வரலாறு, hadeed, Islam, quranகுறிச்சொல்லிடப்பட்டது ஆரம்பத்தை நோக்கி, இஸ்லாம், சமூகம், திருகுர்ஆன், புகாரி ஹதீது, மதம், History, Islam, mohamed, mohamed nabi, quran, Religionபின்னூட்டமொன்றை இடுக\nஆரம்பத்தை நோக்கி – தொடர் 33\nஅல்லாஹ்வின் வசனங்கள் முஹம்மது நபி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறே இறங்கியது அல்லது இட்டுக்கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்களின் பதில்\nதன் பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்கவேண்டுமென பெரிதும் விரும்பினார்கள்.\nநீ விரும்புபவரை எல்லாம் உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது (28:56) என்ற வசனம் இறங்கியது.\nஉஹதுப் போரில் நபி (ஸல்) அவர்களின் அவர்களின் பல் உடைந்தபோது எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்\nமுழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.\nPosted in இசுலாம், இஸ்லாம், கட்டுரைகள், திருகுரான், மதம், வரலாறு, hadeed, History, Islam, quran, Religionகுறிச்சொல்லிடப்பட்டது இஸ்லாம், திருகுர்ஆன், புகாரி ஹதீது, மதம், வரலாறு, History, Islam, mohamed, mohamed nabi, quran, Religionபின்னூட்டமொன்றை இடுக\nஆரம்பத்தை நோக்கி -தொடர் 32\nகுர்ஆன் தனக்குத்தானே எவ்வாறு முரண்படுகிறது என்பதை கீழே தரப்பட்டுள்ள பட்டியல் சுருக்கமாக விளக்குகிறது. கீழே கணப்படும் எண்கள் குர் ஆனின் வசனங்களைக் குறிப்பிடுகிறது.\nPosted in இசுலாம், இஸ்லாம், ஏமாற்று வேலை, கட்டுரைகள், திருகுரான், மதம், வரலாறு, hadeed, History, Islam, Religionகுறிச்சொல்லிடப்பட்டது இஸ்லாம், திருகுர்ஆன், புகாரி ஹதீது, மதம், முரண்பாடுகளின் அட்டவனை, வரலாறு, History, Islam, mohamed, mohamed nabi, quran, Religionபின்னூட்டமொன்றை இடுக\nவிவாகரத்து சரியத் சட்டம் அபலைப் பெண்களை பாதுகாக்குமா\nதலாக் என்று எடுத்துக்கொண்டால் முதலில் உபதேசம் செய்யவேண்டும் அதற்கு இணங்கவில்லை என்றால் படுக்கையில் தள்ளிவைக்க வேண்டும். அதற்கும் இணங்கவில்லை என்றால் அடித்து திருத்த வேண்டும். அதற்கும் இணங்கவில்லை என்றால்தான் தலாக் சொல்லவேண்டும். அப்படி தலாக் சொல்லும்போது ஒரேதடவையில் மூன்று தலாக்கையும் சொல்லக் கூடாது என்றும் மூன்று இடைவெளிகளில் மூன்று முறை கூறவேண்டும் என்றும் கூறுகின்றனர். குர்ஆனும் அப்படித்தான் சொல்கிறது.\nமுழுமையாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.\nPosted in இசுலாம், இஸ்லாம், ஏமாற்று வேலை, கட்டுரைகள், திருகுரான், பெண்ணுரிமை, hadeed, Islam, quran, Religionகுறிச்சொல்லிடப்பட்டது இஸ்லாம், சமூகம், சரியத், சரியத் சட்டம், தமிழக பெண்கள் ஜமாத், தலாக், திருகுர்ஆன், பெண்கள், பெண்கள் ஜமாத், பெண்ணுரிமை, மதம், வரதட்சினை, விவாகரத்து, divorce, dowry, Islam, mohamed, mohamed nabi, pengal jamath, quran, Religion, sariya, talaq, tamilnadu pengal jamathபின்னூட்டமொன்றை இடுக\nஆமர்பத்தை நோக்கி – தொடர் 30\n(இந்த பகுதியை கூடுமானவரையிலும் வார்த்தைகளை தணிக்கை செய்தே எழுதியிருக்கிறேன். கருத்தை தணிக்க செய்ய முடியவில்லை. ஆபாசம் தென்பட்டால், குற்றம் குர்ஆனையும், ஹதீஸ்களையுமே சார்ந்தது )\nஇந்த வாழ்கை ஒரு சோதனைக் களம் அல்லாஹ்வை ஏற்று வாழ்ந்தால், மறுமை வெற்றி. வெற்றிக்கு பரிசு சொர்க வாழ்க்கை. தங்க, வெள்ளி மற்றும் முத்து மாளிகைகள் அவற்றின் கீழ் நீரருவிகள், பச்சை நிற உயர்ந்தரக பட்டாடைகள், தங்கம், உயர்ந்தரக வைரம், முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், தங்கமாளிகைகள், தங்கத் தட்டில் பழங்கள், தங்கக் குவளையில் போதை தராத பழரசம், பணிவிடை செய்ய சுறுசுறுப்பான சிறுவர்கள்.\nPosted in இசுலாம், ஏமாற்று வேலை, கட்டுரைகள், திருகுரான், மதம், வரலாறு, hadeed, Islam, quran, Religionகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஆறு, இஸ்லாம், சமூகம், சொர்க்கம், திருகுர்ஆன், தொடர் 30, புகாரி ஹதீது, மதம், மறுமை, வரலாறு, History, Islam, mohamed, mohamed nabi, quran, Religionபின்னூட்டமொன்றை இடுக\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/neeba-come-back-film-180108.html", "date_download": "2018-07-21T15:19:25Z", "digest": "sha1:BTB7MVAD2ULWVK2YMYPK65ZTOLM5HUV7", "length": 10263, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மறுபடியும் நீபா | Neeba's come back film - Tamil Filmibeat", "raw_content": "\nபெருசு படத்தோடு காணாமல் போய் விட்ட நடிகை நீபா, மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார்.\nடான்ஸ் மாஸ்டர்களான லலிதா - மணியின் புதல்விதான் நீபா. பெருசு படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமான நீபா அதன் பின்னர் ஆளைக் காணவில்லை. இடையில் கவர்ச்சி நடனமாடியிருந்தார் ஒரு படத்தில்.\nஅதன் பின்னர் டிவி சீரியலுக்குத் தாவிய நீபா, டிவி சீரியல்களில் நடித்து வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான மஸ்தானா மஸ்தானா டான்ஸ் ஷோவிலும் கலந்து கொண்டு நடனமாடினார். இந்த நிலையில் தற்போது நீபாவுக்கு மீண்டும் பெரிய திரை வாய்ப்பு தேடி வந்துள்ளது.\nஆண்டாள் அழகர் என்ற படத்தில் 2வது நாயகியாக நடிக்கவுள்ளார் நீபா. படத்தின் நாயகன் விஷ்வா. இவர் காசு இருக்கணும் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர். ஆண்டாள் அழகர், அவருக்கு 2வது படம்.\nஇப்படத்தில் ஸ்ரீரஞ்சனி என்கிற இன்னொரு நாயகியும் இருக்கிறாராம். முதல் படத்தில் நடிப்பால் அசத்திய நீபா, இப்படத்தில் கிளாமரிலும் கலக்கப் போகிறாராம்.\nஇந்தப் படம் காதலும், குடும்பப் பாசமும் இணைந்த படமாக இருக்கும் என்று கூறுகிறார் இயக்குநர் மகாதுரை. பிப்ரவரியில் படம் திரைக்கு வருகிறதாம்.\nஆண்டாள் அழகராவது நீபாவுக்கு வழிகாட்டட்டும்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅஞ்சலி ஆக்ரோஷமாக வீசிய தோசைக்கல்.. நெற்றியில் அடிபட்டு துடித்த இயக்குநர்\nஅம்மாவுக்கு தாயாக மாறிய மகன்\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actress டான்ஸ் மாஸ்டர் திரை நீபா பெருசு மறுபடியும் லலிதா மணி entertainment heroines perusu\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/bharathwaj-s-thirukkural-isai-cd-launched-dubai-045858.html", "date_download": "2018-07-21T15:41:08Z", "digest": "sha1:F3C54FJ4XUQAU7TPLJ4BW5ASTEFDMG7C", "length": 15399, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துபாயில் திருக்குறளிசை 'சி.டி.' வெளியீட்டு விழாவில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு 'இளம்புயல்' பட்டம் | Bharathwaj's 'Thirukkural Isai' CD launched in Dubai - Tamil Filmibeat", "raw_content": "\n» துபாயில் திருக்குறளிசை 'சி.டி.' வெளியீட்டு விழாவில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு 'இளம்புயல்' பட்டம்\nதுபாயில் திருக்குறளிசை 'சி.டி.' வெளியீட்டு விழாவில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு 'இளம்புயல்' பட்டம்\nதுபாய்: துபாயில் ரிதம் ஈவென்ட்ஸ் திருக்குறளிசை குறுந்தகடு வெளியீட்டு விழாவை நடத்தியது.\nஇசையமைப்பாளர் பரத்வாஜ் இயக்கத்தில் உருவான திருக்குறளிசை குறுந்தகட்டை பரத்வாஜ், துபாய் எஸ்.எஸ். மீரான், ரிதம் ஈவென்ட்ஸ் சபேசன் மற்றும் சந்திரா ரவி முன்னிலையில் துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இயக்குநரும், ஈஸா அல்குரைர் குழும நிறுவனங்களின் சேர்மனுமான ஈஸா அல்குரைர் வெளியிட, திமுக இளைஞரணி துணைச் செயலாளரும், திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.\nதொகுதி பக்கமே தலை காட்டாது இருக்கும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தமிழகத்தில், தன் தொகுதியில் சாலை வேண்டும் என்பதற்காக டெல்லிக்கே சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து, தன் தொகுதி மேம்பாட்டுக்காகப் பாடுபட்டு வரும் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் அரசியலில் இன்னும் பல ஏற்றங்கள் காண வேண்டும் என அமீரகத் தமிழர்கள் அமைப்பு சிம்மபாரதி, அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்\nஈஸா அல்குரைர் சிறப்புரையில், இங்கு மேடையில் பேசிய அனைவரின் பேச்சுகள் மூலம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இந்த இளம் வயதில் ஒரு மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக சேவை ஆற்றிவருவதை தான் அறிந்து கொண்டதாகவும், மகேஷ் அவர்கள் மென்மேலும் சிறப்புற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதாக பாராட்டி பேசினார்\nஇந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, துபாய் அனைத்து தமிழ் அமைப்புகளின் சார்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு \"இளம் புயல்\" பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டத்தை திரு . ஈஸா அல்குரைர் வழங்க அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.\nபட்டத்தைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றிய அவர், அந்த பொய்யா மொழிப் புலவர் இயற்றிய உலகப் பொதுமறையின் இசைத்தகடு வெளியீட்டு விழாவில், இந்த பொய்யாமொழியின் புதல்வனாகிய தமக்கு இவ்விருது வழங்கப்படுவது தமக்கு பெருமையளிப்பதாகக் கூறினார்.\nமேலும் இவ்விழாவில் துபாய் தமிழ் எஃப்.எம். துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாமாண்டு துவங்குவதை முன்னிட்டு, ஈஸா அல் குரைரும், அன்பில் மகேஷ் பொய்யா மொழியும், தமிழ் எஃப்.எம். அதிபர் ராம் முன்னிலையில் அதை கேக் வெட்டி துவக்கி வைத்தனர்\nஇந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர், ஶ்ரீகாந்த் தேவா, ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீத் யாஸீன், யுஏஇ தமிழ்ச் சங்கம் ரமேஷ் விசுவநாதன், அமீரகத் தமிழ் மன்ற தலைவர் ஆஸிஃப் மீரான் மற்றும் நஜ்முத்தீன் காக்கா, தமிழ்நாடு கல்சுரல் அசோசியேஷன் தலைவர் அஷ்ரஃப் அலி, முத்தமிழ் சங்க தலைவர் மோகன் பிள்ளை, அமீரகத் தமிழர்கள் அமைப்பு தலைவர் அமுதரசன் மற்றும் சிம்ம பாரதி, தமிழ்த்தேர் பொதுச் செயலாளர் ஜியாவுதீன், அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஹமீதுர் ரஹ்மான், துபாய் லேடீஸ் அசோசியேஷன் மீனா குமாரி பத்மநாபன், சமூக சேவைகள் ஜெஸிலா பானு, கவிஞர் ஃபாத்திமா ஹமீத், ரமாமலர், அபிவிருத்திஸ்வரம் ஜாகிர் ஹுசைன், திரிகூடபுரம் முஸ்தஃபா, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவர் பாலா உள்ளிட்ட துபாய் வாழ் அனைத்து தமிழர் அமைப்பினர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பகீர் தகவல்\n24ம் தேதி இரவு துபாய் ஹோட்டலில் என்ன தான் நடந்தது: மவுனம் கலைத்த ஸ்ரீதேவியின் கணவர்\nவிடிய விடிய குழந்தை மாதிரி அழுதார் போனி: பிரபல நடிகர் பேட்டி\nஅது எப்படிங்க பாத்டப் நீரில் மூழ்கி இறக்க முடியும்: 'து. சாம்பு'வாக மாறிய நெட்டிசன்ஸ்\nசிக்கல் தீர்ந்தது: ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியா வருகிறது\nதேவைப்பட்டால் ஸ்ரீதேவியின் உடலுக்கு மீண்டும் போஸ்ட் மார்டம்: துபாய் போலீஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/simran7.html", "date_download": "2018-07-21T15:40:32Z", "digest": "sha1:DQONIPCZJCLCERGC7EB6TLRNYVGNYL42", "length": 8700, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Vijayakanth, Sarathkumar to attend Simrans marriage - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகை சிம்ரனுக்கும், அவரது காதலர் தீபக் பாகாவுக்கும் 2ம் தேதி இரவு மும்பையில் நடைபெறவுள்ள திருமணத்தில் விஜயகாந்த், சரத்குமார், குஷ்பு, ஜோதிகா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nமும்பை வெர்சோவா பகுதியில் உள்ள தாரினா திருமண மஹாலில் சிம்ரனின் திருமணம் நடைபெறுகிறது. பஞ்சாபி முறைப்படி நடக்கும் இத் திருமணத்திற்கான அழைப்பிதழ்களை\nதமிழ்த் திரையுலகம் மற்றும் பத்திரிக்கைகளைச் சேர்ந்த 60 பேருக்கு மட்டும் சிம்ரன் அனுப்பியுள்ளார்.\nஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழில் தனது உண்மையான பெயரான ரிஷி என்ற பெயரை சிம்ரன் குறிப்பிட்டுள்ளார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/admk-minister-confuses-over-bluetick-bluetooth-assembly-308025.html", "date_download": "2018-07-21T15:16:13Z", "digest": "sha1:HYEACZDG5OGQ23Q5BSSV4YGR2TTJNKSB", "length": 10932, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "அது ப்ளூ டூத்தா?... ப்ளூ டிக்கா?.. பாவம் அதிமுக அமைச்சரே கன்பியூஸ் ஆகிட்டாரு! | ADMK Minister confuses over Bluetick and Bluetooth in assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அது ப்ளூ டூத்தா... ப்ளூ டிக்கா.. பாவம் அதிமுக அமைச்சரே கன்பியூஸ் ஆகிட்டாரு\n.. பாவம் அதிமுக அமைச்சரே கன்பியூஸ் ஆகிட்டாரு\nநாகை, கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nஉச்சகட்ட மோதல்.. புதுவை பட்ஜெட்டுக்கு அனுமதி தராமல் கிடப்பில் போட்டார் பேடி.. சட்டசபை ஒத்திவைப்பு\nடெல்லியில் யாருக்கு அதிகாரம்.. மீண்டும் சுப்ரீம் கோர்ட் படியேறிய முதல்வர் கெஜ்ரிவால்\nசுப்ரீம்கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கு இல்ல.. டெல்லிக்கு மட்டும்தான்.. கிரண்பேடி அதிரடி\nசென்னை: அதிமுக அமைச்சர் மணிகண்டன் ப்ளூ டூத் மற்றும் ப்ளூ டிக் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் சட்டசபையில் பேசி இருக்கிறார். டிவிட்டர் ப்ளூ டிக் குறித்த கேள்விக்கு அவர் ப்ளூ டூத் குறித்து பதில் அளித்து இருக்கிறார்.\nதமிழகத்தில் தற்போது சட்டசபை கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. அவைக்கு தினகரன் செல்வது, ஓகி புயல், போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனை என தினமும் அவை அனல் பறக்கிறது.\nஇந்த நிலையில் இன்று அவையில் மிக சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. அதிமுக எம்.எல்.ஏ செம்மலை முதலில் ப்ளூவேல் விளையாட்டு குறித்து கேள்வி எழுப்பினார். இளைஞர்களை கொல்லும் ப்ளூ வேல் விளையாட்டிற்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்று கேட்டார்.\nஇதற்கு பதில் அளித்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் ''இந்த விளையாட்டு ரஷ்யாவில் உருவாக்கபட்டது. தற்போது மத்திய அரசு இதற்கு எதிராக எல்லா நடவடிக்கையும் எடுத்துவிட்டது. ப்ளூவேல் விளையாட்டு குறித்து இனி அச்சப்பட தேவையில்லை'' என்று கூறினார்.\nஇதற்கு அடுத்து டிவிட்டரில் இருக்கும் ப்ளூ டிக் குறித்து செம்மலை கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மணிகண்டன் ப்ளூ டிக்கிற்கு பதிலாக ப்ளூ டூத் குறித்து பெரிய விளக்கம் கொடுத்தார்.\nஇதனால் அவையில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி, மற்றும் திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் ஆகியோர் மணிகண்டனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருக்கு ப்ளூ டிக் குறித்து கூட தெரியாதா என்று கேள்வி எழுப்பினார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovernor assembly ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூட்டத்தொடர் சட்டசபை எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.kamakathaikalpdf.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-3/", "date_download": "2018-07-21T15:13:04Z", "digest": "sha1:2AEJCGOCJV5X4KDXNQ2AZ2BR2EEKM3IM", "length": 25572, "nlines": 156, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "காலேஜ் டூரில் நடந்த கதை – 3 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nகாலேஜ் டூரில் நடந்த கதை – 3\nTamil Kamakathikal – காலேஜ் டூரில் நடந்த கதை – 3\nTamil Kamakathaikal – அன்றைக்கு எல்லோருமாக தனி பஸ்ஸில் மைசூர் டூர் போனோம். திரும்பி வர இரவாகிவிட்டது. அனிதா என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். இரவு மணி ஏழரையைத் தாண்டியதும் நன்றாக இருட்டி விட்டது. பஸ் உள்ளே விளக்குகளை அணைத்து விட்டனர். உடனேயே அனிதா என் குஞ்சைப் பிடித்துக் கசக்க ஆரம்பித்தாள்.\n“சும்மா இரு. ரூமில் போய்ப் பார்த்துப்போம்.” என்றேன் மெல்லிய குரலில்.\n“ப்ளீஸ்டா. அதுவரை தாங்க முடியாது. ஏதாவது செய்வோமே.” என்றாள் அவளும் மெதுவாக.\n“சரி. இரு ஏதாவது யோசிக்கிறேன்.” என்றேன்.\nஅதற்குள் யாரோ பெங்களூர் போக மிகவும் லேட்டாகி விடும் என்றும் அதனால் வழியிலேயே ஏதாவது ஹோட்டலில் நிறுத்தி சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று சொல்ல வழியில் ஒரு ஹோட்டலில் பஸ் நிறுத்தப் பட்டது. லைட் போட்டவுடன் அனிதா கையை எடுத்து விட்டாள்.\nஎல்லோரும் இறங்கி சாப்பிடப் போனோம்.\nநானும் அனிதாவும் ஒரு தனி டேபிளில் உட்கார ராதாவும் அதே டேபிளில் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். மூவரும் ஏதோ டிஃபன் ஆர்டர் செய்தோம்.\nடிஃபன் வருவதற்குள் ராதா என்னிடம் திரும்பினாள்.\n“டேய், அனிதா நேற்று ராத்திரி நடந்ததை எல்லாம் என்னிடம் மத்தியானமே சொல்லிவிட்டாள்.” என்றாள்.\n“சரி. இரு ஹோட்டலுக்குப் போய்ப் பேசிக் கொள்ளலாம்.” என்றேன்.\n“அது வரை எனக்கு தாங்காது. அடுத்த அரை மணி நேரத்தில் ஏதாவது செய்.” என்றாள்.\n“அனிதாவும் இதைத்தான் சொன்னாள். இரு. ஏதாவது யோசிக்கிறேன்.” என்றேன்.\nபிறகு ஒரு ஐடியா தோன்றியது.\n“பஸ்ஸில் ஏறி ஒரு 10 நிமிடம் கழித்து நீ அவசரமாக பாத்ரூம் போக வேண்டும் என்று சொல். பஸ் நிற்கும்போது அனிதாவும் உன் கூட இறங்கி வரட்டும். நீங்கள் இரண்டு பேரும் யாராவது ஆண் துணை வேண்டும் என்று சொல்லுங்கள். நான் உடனே இறங்கி உங்கள் கூட வருகிறேன். சின்னதாக ஏதாவது செய்து விட்டு வரலாம். ஆனால் ஒரு இரண்டு நிமிடம்தான்.” என்றேன்.\n“சரி.” என்றாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அனிதாவும் சரி அன்று ஒத்துக் கொண்டாள்.\nஎல்லோரும் பஸ்ஸில் ஏறியபோது நான்,\n“அம்மா, லேடீஸ் எல்லாம் கேட்டுக்கங்க. பஸ் இங்கே விட்டால் பெங்களூரில் நம்ம ஹோட்டலில் போய்த்தான் நிற்கும். அதனால் பாத் ரூம் போவதானால் போயிட்டு வந்துடுங்க.” என்று குரல் கொடுத்தேன். உடனே சில பெண்கள் மறுபடி போய் பாத்ரூம் போய் விட்டு வந்தனர்.\nபஸ் கிளம்பியதும் ஒரு பத்து நிமிடம் கழித்து ராதா ஆரம்பித்தாள்.\nநான் கொஞ்சம் அடுத்த வரிசைக்குக் கேட்கும் குரலில், “அதான் அங்கேயே சொன்னேன்ல. இப்போ வந்து அவசர படுத்தினால் எப்படி இனிமே பெங்களூர் போய்த்தான் பாத்ரூம். பேசாம உட்கார்.” என்று சொன்னேன்.\nஇப்போது அனிதாவும் சேர்ந்து கொண்டாள்.\n“எனக்கும் பாத்ரூம் வருது கணேஷ். கொஞ்சம் நிறுத்தச் சொல்லேன். ஒரு இரண்டு நிமிடம்தான்.”\n“அப்போ நீயே டிரைவர் கிட்ட போய் நிறுத்தச் சொல்லு.”\nஇப்போது இன்னும் இரண்டு பெண்களும் சேர்ந்து கொண்டார்கள்.\n“ராதா பாவம் கணேஷ். நீதான் போய் டிரைவர் கிட்டே சொல்லு.”\n“சரி, போய் சொல்றேன்.” என்று டிரைவரிடம் போய் விஷயத்தைச் சொன்னேன். அவர், “எதிர் வண்டி வெளிச்சம் வேறு வருமே தம்பி, இருங்க. இன்னும் ஐந்து நிமிட்த்தில் இருட்டா ஒரு இடம் வரும் நிறுத்தறேன். ரோட்டின் பக்கத்தில் புதர் இருக்கும். அதும்பின்னாடி போயிட்டு வரச் சொல்லுங்க. பசங்க யாராவது கூடப் போங்க.” என்றார்.\nநான் உள்ளே வந்து விஷயத்தைச் சொன்னேன். எல்லோருமாக ஏக மனதாக துணைக்குப் போவதற்கு என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்.\nபஸ் நின்றவுடன், நான், அனிதா, ராதா மூவரும் இறங்கிப் போனோம். கையில் ஆளுக்கொரு தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டார்கள். இறங்கியவுடன், நான் “நான் வேணா இங்கேயே நிற்கிறேன். நீங்க போயிட்டு வாங்க.” என்றேன்.\n“இல்லை கணேஷ், பயமா இருக்கு. நீயும் கூட வா. அதோ அங்கே வந்து நில்லு. நாங்க போயிட்டு வறோம்.” என்று இருட்டில் ஒரு இடத்தைக் காட்டினார்கள். சரி என்று அவர்களுடன் நடந்தேன்.\nஅந்தப் புதருக்குப் பின்னல் போனதுதான் தாமதம், இருவரும் என்னைக் கட்டிக் கொண்டார்கள். நான் சொன்னேன். இதோ பாருங்க, நீங்க ரெண்டு பேரும் அப்படியே நின்னு மூச்சா போங்க, நான் அதைக் கையிலே பிடிச்சுக்கிறேன்.\nமூணு பேரும் ஆளுக்குக் கொஞ்சம் குடிக்கலாம். மிச்சத்தை ஊருக்குப் போய்ப் பார்த்துக்கலாம்.” என்றேன்.\n“சரி, ஆனால் 3 பேரும் எப்படிக் குடிக்கிறது\n“இதோ பாரு, நீங்க ஆளுக்கொரு பாட்டிலில் தண்ணீர் வச்சிருக்கீங்க. இரண்டு பாட்டிலையும் ஒண்ணா ஊத்திக்கிட்டு, ரெண்டு பேரும் மூச்சாவை ஒரே பாட்டிலில் பிடியுங்க. பங்களூர் வரை குடிச்சிக்கிட்டே போவோம்.”\n“சரி. அப்போ உன்னோடதைத் திறந்து காட்டு. ஒரு தடவை கையால பிடிச்சுப் பார்த்துக்கறேன்.” என்றள் ராதா.\n“சரி. நீங்க பாட்டிலைக் காலி பண்றதைப் பாருங்க. அப்புறம் மூச்சா பிடிங்க. அதுக்குள்ளே திறக்கிறேன்.”\nராதா ஒரு பாட்டிலில் இருந்த தண்ணீரை இன்னொரு பாட்டிலில் ஊற்றினாள். அதற்குள் நான் ஜிப்பைத் திறந்தேன். ஜட்டியை விலக்கிப் பூளை வெளியே எடுத்தேன். அதற்குள் அது முழு நீளத்துக்கு விறைப்பாக வெளியே துள்ளிக் குதித்தது. யார் நம்மை அணைக்கப் போகிறார்கள் என்று அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தது.\nஅனிதா தன்னுடைய கமீஸைக் கழட்டிக் கொண்டே தன்னுடைய\nசெல் டார்ச்சை என் பூளின் மேல் அடித்தாள்.\nராதா இப்போது தண்ணீரை மறு பாட்டிலில் நிரப்பி விட்டு காலி பாட்டிலை அனிதாவிடம் கொடுத்தாள். பின் அந்தக் கையால் என் பூளை இறுக்கப் பிடித்தாள். அனிதா காலி பாட்டிலை தன்னுடைய கூதிக்குக் கீழே பிடித்து, மூச்சாவை அதில் பிடித்தாள். பிறகு தன் கூதியில் வழிந்த கஞ்சியையும் அதிலேயே வழித்தாள். இதற்குள் ராதா குனிந்து என்னுடைய பூளை நக்கினாள். அப்படியே வாயில் எடுத்து ஊம்ப ஆரம்பித்தாள்.\nஅனிதா மூத்திரம் போய் முடித்ததும்,”ராதா, இந்தா, சீக்கிரம் இதில் மூச்சா பிடி, நேரமாகிறது.” என்றாள்.\nராதா,”நான் புடவைதானேடி கட்டியிருக்கேன். நீயே புடவையைத் தூக்கி மூச்சாவைப் பிடியேண்டி. உனக்கு என் சாமான் எங்கே இருக்குன்னு தெரியாதா என்ன” என்றாள் இன்னும் என் பூளை வாயில் வைத்தவாறே.\nஅனிதா, “அடிப்பாவி, சரிசரி, உன்னை ஹோட்டல்லே வந்து வச்சுக்கறேன்.” என்று அவள் புடவையைத் தூக்கி, அவள் பின்னால் போய் நின்று கொண்டு, பாட்டிலைக் காட்டினாள்.\nராதா என் பூளில் இருந்து வாயை எடுக்காமலே, மூத்திரம் போக ஆரம்பித்தாள்.\nவிரைவில் பாட்டில் நிரம்பி வழிய ஆரம்பித்தது.\nஅனிதா பாட்டிலை நகர்த்தியவுடன், மூச்சா தரையில் போனது. நான் சட்டென்று என் கையைக் கொண்டு போய் அதை என் கையில் பிடித்தேன்.\nபிறகு ராதாவை நிமிர்த்தி விட்டு, என் கையில் இருந்த அவள் மூச்சாவைக் குடித்தேன்.\n“வா,வா. பஸ்ஸுக்கு போவோம்.” என்றேன். என் பூள் இப்போது ஜட்டிக்குள் போக மறுத்தது.\n“ஜிப் போடா விட்டால் பரவாயில்லை. இருட்டுதானே. பஸ்ஸில் போய் பார்த்துக் கொள்ளலாம்.” என்றாள் ராதா.\nநான் அப்படியே பூளை ஜட்டியில் திணித்து ஜிப்பைப் போடாமலே பஸ்ஸை நோக்கி நடந்தேன்.\nபஸ்ஸின் அருகே சென்றதும். ராதாவை முன்னால் ஏரச் சொல்லி விட்டு, அனிதாவை என் பின்னால் வரச் சொன்னேன்.\nஇப்போது என் பேண்ட்டில் முட்டிக் கொண்டு இருந்த்தை யாரும் பார்க்க வில்லை.\nநான் போய் ஜன்னலோர ஸீட்டில் உட்கார்ந்து கொண்டேன். அனிதா எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள். ராதா எனக்கு முன்னால் சீட்டில் இருந்தாள்.\nபஸ் கிளம்பியதும், நான் அனிதாவிடமிருந்து மூச்சா இருந்த பாட்டிலை வாங்கிக் கொஞ்சம் குடித்துப் பார்த்தேன். சூப்பராக இருந்தது. இப்போது அனிதா, என்னிடம் இருந்து வாங்கி அவளும் கொஞ்சம் குடித்துப் பார்த்தாள். பிறகு என் பக்கம் திரும்பி, “டேய்,\nசூப்பரா இருக்குடா.” என்றாள் மெல்லிய குரலில். அப்படியே என் பேண்ட்டை அழுத்தினாள். பிறகுதான் அங்கே இருந்த பூளின் ஞாபகம் வந்தவளாய் பூளைப் பிடித்து வெளியே இழுத்தாள்.\n“ஸ்…ஸ்… சும்மா இருடி. யாராவது பார்க்கப் போறாங்க.” என்றேன்.\nஅவள், “இரு அதுக்கு ஒரு வழி பண்றேன்.” என்றவள்\n“அப்பா, என்னா குளிருது.” என்றவாறு, தன் பையிலிருந்து ஒரு சால்வையை எடுத்தாள். விரித்துத் தன் மீது போர்த்திக் கொண்டாள். அதில் கீழ்பாதியை எடுத்து என் மடி மீதும் மூடியபடி போர்த்தினாள்.\n” என்றபடி, சால்வைக்குள்ளிருந்த கையை ஸ்வாதீனமாக் என் தொடை மீது வைத்து, என் பூளைக் கயில் பிடித்துக் கொண்டாள். மெதுவாக அதன் முன் தோலைப் பின்னுக்கு நகர்த்தி, மூத்திர ஓட்டையை நிமிண்டினாள்.\nஇப்போது, ராதா பின்னால் திரும்பி, “டீ, தண்ணீர் பாட்டில் காலியாகிவிட்டதா எனக்குக் கொஞ்சம் கொடுடி, நீயே குடித்துத் தீர்த்து விடாதே.” என்று கையைப் பின்னால் நீட்டினாள். நான் என்னிடம் இருந்த பாட்டிலை நீட்டினேன்.\n“இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா பாரு.” என்று அவளிடம் கொடுத்தேன்.\nஅவள் பாட்டிலைத் திறந்து கடகடவென மீதி இருந்த்தைக் குடித்து முடித்தாள். ஒரு ஏப்பம் விட்டாள்.\nஅவளுக்குப் பக்கத்தில் இருந்த பெண், அவளை விசித்திரமாகப் பார்த்தாள்.\n“ஏண்டி, தண்ணீல சூப்பர்ங்கறதுக்கு என்னடி இருக்கு.\nராதா, :இந்தா, நீ வேணா கொஞ்சம் குடிச்சுப்பாரு” என்றாள்.\nநான் அவ்ளைப் பின்னால் இருது தோலில் கிள்ளினேன்.\nராதா, “அதை என்னிடம் கொடு, இதை விட்டால் என்னிடம் பெங்களூர் போகும் வரை என் கிட்ட வேறே தண்ணீர் கிடையாது.” என்றேன்.\nஅவள் சிரித்துக் கொண்டே, “எனக்கும் தெரியுண்டா. ஏன் பதர்றே இந்த உன் பாட்டில். “ என்று பின்னால் நீட்டியவள் அதை அப்படியே ஜன்னல் வழியக சாலையில் வீசியெறிந்தாள்.\n“டேய், அதைக் காலி பண்ணிட்டேண்டா. அதான் தூக்கி எறிந்தேன். உனக்கு தண்ணீர் வேணும்னா அனிதா கிட்டே கேளு, நிறைய தருவா. அவ கிட்டே இன்னும் நிறைய ஸ்டாக் இருக்கு” என்று என்னைப் பார்த்துக் கண்ணடித்தாள்.\nஅனிதா ஒரு பத்து நிமிடம் என்னுடைய பூளைப் பிசிந்து கொண்டிருந்தாள். அதற்குள் பஸ் பெங்களூருக்குள் நுழைந்து விட்டது. அதனால் அவள் என் மேல் மூடி யிருந்த சால்வையை எடுக்கப் போனாள். நான் அவள் கையைத் தடுத்து, என் கையை உள்ளே கொண்டு போய், மெதுவாக என் பூளை உள்ளே திணித்து ஜட்டிக்குள் வைத்து கஷ்டப்பட்டு ஜிப்பை மூடுவதற்கும் பஸ் ஹோட்டலில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.\nசித்தியின் வாசம் – 22\nசித்தியின் வாசம் – 21\nசித்தியின் வாசம் – 20\nசித்தியின் வாசம் – 19\nபோனில் அழைத்தேன் என்ன போட்டு சென்றான்\nதமிழ் காம கதைகள் (1,700)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-4/", "date_download": "2018-07-21T15:58:34Z", "digest": "sha1:SXGOE6MAN253S75BA5ZTELRFKYLLSI6K", "length": 8736, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஅமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி மீண்டும் 160 ரூபாயாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இலங்கை மத்திய இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 15 சதம் விற்பனை பெறுமதி 160 ரூபா 24 சதம்.\nஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 212 ரூபா 90 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 188 ரூபா 51 சதம்.\nசுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 91 சதம் விற்பனை பெறுமதி 162 ரூபா 53 சதம்.\nகனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 88 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 8 சதம்.\nஅவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 84 சதம் விற்பனை பெறுமதி 119 ரூபா 49 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 47 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 19 சதம்.\nஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 41 சதம். விற்பனை பெறுமதி 1 ரூபா 46 சதம்.\nஇந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 34 சதம்.\nமத்தியகிழக்கு நாடுகளின் நாணய பெறுமதி\nபஹ்ரேன் தினார் 418 ரூபா 76 சதம்,\nஜோர்தான் தினார் 223 ரூபா 84 சதம்,\nகுவைட் தினார் 524 ரூபா 80 சதம்,\nகட்டார் ரியால் 43 ரூபா 61 சதம்,\nசவுதி அரேபிய ரியால் 42 ரூபா 34 சதம்,\nஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 43 ரூபா 23 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nபல குற்றச்செயல்களுடன் அலோசியஸிற்கு தொடர்பு\nமத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடியில் சிறை வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸின் சிறையிலிருந்து க\nமத்திய வங்கியை நாடியுள்ள ஈ.ரி.ஐ. வாடிக்கையாளர்கள்\nஈ.ரி.ஐ. நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றத்தை சந்தித்தவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மத்த\nபேர்பெச்சுவெல் ட்ரெஷரீஸ் பணிப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்த சர்ச்சையுடன் தொடர்புடைய பேர்பெச்சுவெல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின\nஇன்றைய நாணய மாற்று வீதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதம். அமெரிக்க டொலர் ஒன்றின்\nபிணைமுறி மோசடி அறிக்கையின் பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nமத்திய வங்கியின் முறிகள் மோசடி விசாரணை அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் விசாரணைக்கு ஆபத்து என\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2009/09/short-story.html", "date_download": "2018-07-21T15:19:16Z", "digest": "sha1:GDX63MOGUFUOC3BJNPQ7Z6KRYNR6V4HR", "length": 122631, "nlines": 1308, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Short Story: நாகபட்டிணமும், நடமாடும் தங்கச் சிலையும்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nShort Story: நாகபட்டிணமும், நடமாடும் தங்கச் சிலையும்\nபடத்தின் மீது கர்சரை வத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும்\nShort Story: நாகபட்டிணமும், நடமாடும் தங்கச் சிலையும்\nதாயார் இறந்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனாலும் தேனப்பனின் மனதில்\n‘அப்பச்சி’ என்று ஆத்தாள் கூப்பிடுவது போன்று வீடு முழுக்க அவ்வப்போது\nஅன்று சனிக்கிழமை. ஆத்தா பழக்கிவிட்டுப்போன பழக்கம். சுடவைத்த\nஎண்ணெயும், சிகைக்காய்த் தூளும், கின்னங்களுமாக தோட்டத்துக்\nகுளியலறைக்குப் போனவன், குளிக்காமல், கிணற்றடித் திட்டில் உட்கார்ந்து,\nஅங்கே தற்செயலாக வந்த அவனுடைய மனைவி முத்துலெட்சுமி,\nஅருகில் வந்து, அவனுடைய தலையைக் கோதிவிட்டவாறு கேட்டாள்,\n” ராசாவுக்கு என்ன கவலை எந்த நாட்டிலிருந்து கப்பம் வரவில்லை எந்த நாட்டிலிருந்து கப்பம் வரவில்லை\n”நமக்கு எங்கே கப்பம் வரும் அப்பம்தான் வரும், அதுவும் சொல்லிவிட்டால்\n சூடாக நாலு அப்பத்தைச் சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேலையைப்\n”எங்க ஆத்தா, நான் அவதிப்படனும்னு, ஒன்றைப் பெற்று, வளர்த்துவைத்து\nவிட்டுப் போயிருக்கிறாளே, அதை நினைத்துத்தான் கவலைப் பட்டுக்\n“நீங்க கவலைப்படுவதாலே, அவதி பரிதாபப்பட்டு, போய்விடப்போகிறதா என்ன\n“போகாது. ஆனாலும் இப்படி ஈவு இரக்கமில்லாத மனிதன், என் ஆத்தாவிற்கு\nஎப்படி மகனாகப் பிறந்தான் என்பதை நினைக்கும்போது, கோபம் கோபமாக\n“எல்லா விரல்களும் ஒரு மாதிரியா இருக்கிறது வலது, இடது என இரண்டு\nதம்பி என்றால், இப்படிக் கலந்துகட்டிதான் இருப்பார்கள். எல்லோரும் உங்களைப்\nஆத்தாவைக் கடைசிவரை கூடவே வைத்திருந்து, கண்ணைப் போல பார்த்துக்\nகொண்டீர்கள். உங்கள் அண்ணன் படித்து முடித்து வேலைக்குப் போன\nநாளிலிருந்து இன்றுவரை பெரிய குடும்பத்தில் ஒட்டுதல் இல்லாமல் தன்னைப்\nபேணியாகவே இருந்துவிட்டார். தான், தனது மனைவி, மக்கள் என்று குடும்ப\nஅரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். அவரைப் போய் யார் திருத்த முடியும்\nஅல்லது யார் மாற்ற முடியும்\n“ஆண்டவனிடம் விட்டு விட்டீர்கள் அல்லவா\n“ஆண்டவன் அவரைக் கேட்கட்டும். ஆனால் ஆத்தாவின் மருத்துவச்\nசெலவிற்காகவும், கேதச் செலவுகளுக்காகவும் சடையப்ப செட்டியாரிடம்,\nகடனாக வாங்கிய இரண்டு லட்ச ரூபாயை யார் திருப்பிக் கொடுப்பார்கள்\n”உங்கள் ஆத்தா, காதில் போட்டிருந்த வைரத்தோட்டையும், கழுத்தில் அணிந்திருந்த இரட்டைவடச் சங்கிலியையும், இதர நகைகளையும் விற்றால் கடனைக் கொடுத்து விடலாமே\n’ஆத்தாவின் நகைகளை விற்க எனக்கு விருப்பம் இல்லை. ஆத்தாவின் நினைவாக அதை வைத்துக் கொள்ளப்போகிறேன்”\n’சரி, அவரிடம் தவணை கேட்டு வையுங்கள். யோசித்து ஏதாவது செய்து,\n“என் அண்ணன் பைசாக் கூடக் கொடுக்காமல் போய்விட்டாரே\n ஆத்தாவைக் காத்த அருமை மகன் எனும்\nபெயர் உனக்குத்தான் கிடைத்திருக்கிறது. ஊருக்குள் கொடிபிடிக்கும் யோகம்\nஉனக்குத்தான் கிடைத்திருக்கிறது. சொந்தக்காரர்களிடையே உனக்குத்தான்\nமதிப்பு இருக்கிறது. அதோடுசேர்த்துக் கடனையும் நீயே வைத்துக் கொள்\n அதையெல்லாம் நானாக கற்பனை செய்து சொன்னேன்.\nஅவரிடம் கேட்டால் சண்டைதான் மிஞ்சும். நீங்கள் அவரிடம் ஒன்றும் கேட்க\nவேண்டாம். ஒன்று சொல்கிறேன். நீங்கள் உங்கள் ஆத்தாவிற்கு ஒத்தை மகனாக\nஆத்தாவிற்கு நீங்கள் ஒத்தைமகன் என்று நினைத்துக் கொண்டு, அவரை மறந்து\nவிடுங்கள். ஒரு தெளிவு வரும்”\nசெவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது தேனப்பனுக்கு.\nஅதோடு ஒரு தெளிவும் வந்தது.\nமீனாட்சி ஆச்சி எனும் மீனியாச்சிக்கு இரண்டு மகன்கள் என்றாலும், இளைய\nமகனான தேனப்பனைத்தான் அவர்கள் அப்பச்சி என்று கூப்பிடுவார்கள்.\nஅதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அந்தப் பெயர், ஆச்சி அவர்களின்\nமாமனாரின் திருப்பெயர். அதனால் அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட\nமாட்டர்கள். அதோடு, சின்ன வயதில் தேனப்பன் அழகாக, துறுதுறுவென்று\nஇருப்பான். அப்போது ஆச்சி, அவர்கள் என்னைபெத்த அப்பச்சி இவன்,\nஎன் அப்பச்சியே எனக்கு மகனாக வந்து பிறந்திருக்கிறார்கள் என்று\nவருகிறவர்களிடமெல்லாம் சொல்லி, இவனைக் கொஞ்சுவார்கள்.\nநான் உன்னோடுதான்டா’ இருப்பேன் என்றும் சொல்வார்கள். அதன்படியே,\nதனது எண்பது வயதுவரை அவனுடனேயே இருந்து விட்டு சென்ற மாதம்தான்\nகாலமானார்கள். ஆச்சியவர்களின் 55 வருட நாகபட்டிண வாழ்க்கை முடிவிற்கு\n1954ஆம் ஆண்டு ஏகப்ப செட்டியாரைத் திருமணம் செய்துகொண்டு,\nநாகபட்டிணத்திற்குக் குடிவந்த ஆச்சி, முதல் 5 வருட காலம் மஞ்சக்\nகொள்ளைப் பகுதி கன்னாரத்தெருவில்தான் குடியிருந்தார்கள்.\nஅப்போது செட்டியாருக்கு, நகரத்தார் ஒருவரின் அடகுக்கடையில் வேலை.\nசம்பளம் நூறு ரூபாய்.ஆனால் அன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் செலவு\nபோக மாதம் இருபது ரூபாய் மிஞ்சும்.\nமுழுத்தேங்காய் இரண்டணாதான் விலை. கடைக்காரன் ஒரணாவை வாங்கிக்\nகொண்டு அரைமூடி கேட்டால்கூடத் தருவான். காலணாவை வாங்கிக் கொண்டு\nஇரண்டு பற்றைகள் கீறியும் தருவான். காலைச் சட்டினிக்கு அது போதும்.\nவாழ்க்கை எளிமையாக இருந்தது. விலைவாசி அத்தனை மலிவாக இருந்தது.\nவேலைக்கு இருந்தால் முன்னுக்கு வரமுடியாது என்று தன் மாமனார் கொடுத்த\nஎட்டாயிரம் ரூபாய் முதலீட்டில் சிறிய ஐஸ்ஃப்ரூட், தயாரித்து விற்கும் கடை\nதினமும் பத்துப் பெட்டி அளவு ஐஸ் ஃப்ரூட்கள் தயாராகும். கூலியாட்கள்\nசைக்கிள்களில் வைத்துத் தள்ளிக்கொண்டுபோய் விற்றுவிட்டு வருவார்கள்.\nநீலாயதாட்சி கோவில் வாசல், பெருமாள் கோவில் வாசல், செயின்ட் லூர்து\nசர்ச், செயின்ட் பீட்டர் சர்ச், சி.எஸ் ஐ உயர் நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள்\nபள்ளி என்று கூட்டம் சேருமிடங்களில், அத்தனை பெட்டி ஐஸ்களும் விற்றுக்\nவடக்கு வீதியில் வீடும், ஐஸ் கடையும் ஒரே இடத்தில். வாடகைக் கட்டிடம்.\nஇன்றுவரை அங்கேதான் ஜீவனம் நட்ந்து கொண்டிருக்கிறது. மீனாட்சி ஐஸ்\nபார்லர்’ என்றால் அனைவருக்கும் தெரியும். வேறுமனே மீனாட்சி ஐஸ் பார்லர்,\nநாகபட்டிணம் என்று எழுதினால், கடிதங்கள் போய்ச் சேர்ந்துவிடும்.\nஅந்த அளவிற்குப் பெயருடன் விளங்கியது. ஆனால் வளர்ச்சிதான் இல்லை.\nவருமானம் கைக்கும் வாய்க்குமாக இருந்தது. சேமிப்பு மூன்றாண்டுகளுக்கு\nஒரு முறை இத்துப்போன பெட்டிகளை, புதுப்பிக்கும் பணியில் கரைந்து விடும்.\nமூத்தமகனை உள்ளூரிலும், பிறகு காரைக்காலில் உள்ள கல்லூரியிலும் படிக்க\nவைத்த செட்டியார், அவனுக்கு தனியார் வங்கியொன்றில் வேலையும் வாங்கிக்\nகொடுத்தார். அவன் விசுவாசமில்லாதவன். தன்னைப் பேணி, ஆரம்பத்தில்\nவீட்டிற்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தவன், திருமணமான பிறகு\nஒன்றும் செய்வதில்லை. பணத்தைக் கட்டிக்கொண்டு அழுவான்.\nசும்மா அழுகமாட்டான். மூக்கால் அழுவான்.\nஇளையவன், அவனுக்குப் பிறகு, பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தான்.\nஅது ஆச்சி அவர்களின் நச்சரிப்பால் ஏற்பட்டது. ”எனக்குப் பெண் குழந்தை\nயென்றால் கொள்ளைப் பிரியம். எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும்.\nஅவளுக்கு நீலா என்று பெயர் வைக்க வேண்டும்.” என்று சொல்லிக்\nவிதி எப்போதுமே விருப்பத்திற்கு எதிராகத்தான் வேலை செய்யும்.\nஆச்சி அவர்களின் விருப்பம் நிறைவேறவில்லை. பெண் குழந்தை\nபிறக்கவில்லை. மாறாக மீண்டும் ஆண் குழந்தையே பிறந்தது. ஒருவாரம்\nவரை கண்கலங்கியவர்கள், பிறகு சமாதானமாகிவிட்டார்கள்.\nதேனப்பன் பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது, செட்டியாருக்கு உடல்\nநலமில்லாமல் போய்விட்டது. அவனை மேல் படிப்புப் படிக்க வைக்காமல்,\nஐஸ் கடைக்கு, தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு விட்டார் செட்டியார்.\nஆச்சி இதற்கு வருத்தம் தெரிவித்தபோது. செட்டியார் சிலாக்கியமாகச்\nசொன்னார். “அவனுக்கு நாலில் கேது, படித்து வேலைக்குப் போகும்\nஜாதகக்காரனல்ல அவன். பின்னால் நன்றாக இருப்பான். இப்போது நீ\nதேனப்பனுக்கும், தண்ணீர், எசன்ஸ், சாக்ரின், சீனி என்று மூலப்பொருட்களைக்\nகலக்கி நேர்த்தியாக ஐஸ்ப்ரூட் போடும் தொழில் சின்ன வயதிலிருந்தே\nஅத்துபடியானதால், வியாபாரம் களைகட்டியது. இன்னும் இரண்டு சில்லிங்\nபெட்டிகளைப் போட்டுத் தொழிலை விரிவாக்கினார்கள். கையில் சேர்ந்த\nகாசில் தேசிய நெடுங்சாலையில் தாமரைக்குளத்திற்கு எதிரே\n(தற்போது தேவி திரையரங்கம் இருக்கும் பகுதியில்) 25 செண்ட் இடத்தை\nஆனால் யார் கண்பட்டதோ - வாங்கிய இடம் நிலைக்கவில்லை.\nஆறு மாத காலத்திலேயே அதை விற்கும்படியாகிவிட்டது. செட்டியாருக்குப்\nபுற்று நோய்வந்து, சென்னைக்குக் கூட்டிக் கொண்டுபோய் வைத்தியம்\nபார்த்ததில் அந்தப் பணம் கரைந்தது போக, செட்டியாரும் காலமாகிவிட்டார்.\nஅப்போது தேனப்பனுக்கு 25 வயது. யாரும் பெண் சொல்லிவிடவில்லை.\nஐஸ்புரூட் மாப்பிள்ளை என்று எந்தப் பெண்ணும் திருமணத்திற்கு\nசம்மதிக்கவில்லை. மீனாட்சி ஆச்சி, தன்தம்பி மகளை, பைசா கூட\nவாங்கிக் கொள்ளாமல் தன் மகனுக்கு மணம் முடித்து, நாகபட்டிணத்திற்குக்\nகூட்டிக் கொண்டு வந்து விட்டார்கள்.\nகாலச் சுழற்சியில், முத்துலெட்சுமி நாகைக்கு வந்து இருபது வருடங்கள்\nஓடி விட்டது. தனக்கு வாழ்வு கொடுத்த விசுவாசத்தில், முத்துலெட்சுமி, தன்\nஅத்தைக்கும், தேன்னப்பனுக்கும் அத்தனை பணிவிடைகளையும் செய்தாள்.\nதாம்பத்யமும் சிறப்பாக நடந்தது. அவர்களுக்கு இன்று ப்ள்ஸ் டூ முடித்து விட்ட\nநிலையில் ஒரு பையனும் இருக்கிறான். இதுதான் தேனப்பனின் பூர்வ கதை.\nகாலதேவன்தான் சிறந்த ஓட்டக்காரன். எதைப்பற்றியும் கவலைப்படாமல்\nசீராக ஓடிக்கொண்டிருப்பவன். அவனுடைய ஓட்டத்தில், பலருடைய வாழ்க்கை\nமுன்னுக்கு வந்திருக்கிறது. பலருடைய வாழ்க்கை பின்னுக்குப் போயிருக்கிறது.\nஅடுத்து வந்த ஐந்தாண்டுகளில் தேனப்பனின் வாழ்க்கை பலரும் புருவத்தை\nஉயர்த்திப் பார்க்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றிருந்தது. எல்லாம் அவன்\nதாயார் கும்பிட்ட தெய்வபலன். தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று\nஅவர்கள் மனனம் செய்து அனுதினமும் பாடிய ‘ராஜேஷ்வரி கவசத்தின்’ மகிமை.\nஅதோடு தேனப்பனும், தன் தாயார் படத்திற்கு பூப்போட்டுக் கும்பிடாமல் எந்தப்\nதன் தாயரின் நினைவாக, தாயாரின் ஜென்ம நட்சத்திரமான மக’ நட்சத்திரத்தன்று,\nநீலாதயாட்சி திருக்கோவிலில் பிரார்த்தனை செய்ததோடு, பத்து ஏழைகளுக்கு\nநீலாயதயாட்சியின் கருணையால், அவன் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ஒரே\nநாளில் நீங்கியது. அவனுடைய மகன் பள்ஸ் டூ தேர்வில், மாவட்டத்திலேயே\nமுதல் மாணவனாகத் தேர்ச்சிபெற, அவன் படித்த தனியார் பள்ளிக்கூட\nநிரவாகம் மகிழ்ந்து, அவனுக்கு, பொறியியற் படிப்பிற்கு சீட் வாங்கிக்\nகொடுத்ததோடு, அவனுடைய படிப்புச் செலவு முழுவதையும் தாங்களே\nஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். திருவாரூரில் நிலம் நீச்சு,\nநவீன அரிசியாலை என்று செல்வம் கொழித்துக் கொண்டிருந்த நகரத்தார்\nஒருவர், தேனப்பனை நிர்வாகப் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு,\nநாகப்பட்டிணம் - வேளாங்கன்னி சாலையில், இரண்டு கோடி ரூபாய்\nசெலவில் மிகப் பெரிய ஒயிட் ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையைத்\nஅடுத்து வந்த ஐந்து ஆண்டுகளில் தொழிற்சாலையும், இரண்டு மடங்கு\nவிரிவானது. தேனப்பனின் மகனும் படித்து முடித்து, இந்தியாவின் மிகப்\nபெரிய கணினி மென்பொருள் நிறுவனத்தில் பணியிலமர்ந்தான்.\nஏடிஜே பெண்கள் பாலிடெக்னிக் அருகில் பெரிய வீடு. ஹுண்டாய்\nசான்ட்ரோ கார் என்று தேனப்பனின் வாழ்க்கை அடையாளம் தெரியாமல்\nஅதே நேரத்தில், தேனப்பனின் சகோதரர் வாழ்க்கை சிரம தசையில்\nஇருந்தது. திருமணமாகிச் சென்ற அவருடைய பெரிய மகள் திரும்பி\nவந்து விட்டாள். சென்னை குடும்பநல நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கு\nநடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது மகள் எனக்குத் திருமணம்\nவேண்டாமென்று தகறாறு செய்து கொண்டிருக்கிறாள். அவர் வேலை\nபார்த்த வங்கியில், தவறாக வழங்கப்பட்டு, வராமல் சிக்கலில் மாட்டிக்\nகொண்டுவிட்ட பெரும் பணத்திற்காக, வங்கி நிர்வாகம், இவரைப் பணி\nநீக்கம் செய்ததொடு, வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய\nமனைவிக்கும் பலவிதமான உடற்கோளாறுகள். வைத்திய செலவில்,\nபணம் திறந்துவிட்ட பைப் தண்ணீராகப் போய்க் கொண்டிருக்கிறது.\nஅடுத்த நாள் சரஸ்வதி பூஜை. வழக்கம்போல ஆத்தாவின் தேக்குமரப்\nபெட்டியடிப் பெட்டியை பூஜையில் வைத்துக் கும்பிட்டான் தேனப்பன்.\nஅது பழைய வீட்டில், ஆத்தாவின் அறையில், சுவற்று அலமாரியில்\nமுன்பு இருந்தது. இதுவரை அதைத் திறந்து ஒருமுறைகூடப் பாத்திராத\nதேனப்பன், ஒரு குறுகுறுப்புடன் அதைத் திறந்து பார்க்க ஆசைப்பட்டான்.\nஸ்க்ரூ டிரைவர் ஒன்றைவைத்து, பூட்டை நெம்பித் திறந்துவிட்டான்.\nஉள்ளே இரண்டு ஓலைச் சுவடிகள் இருந்தன. ஐவரி எழுத்தாணி ஒன்று\nஇருந்தது. சிவப்பு பட்டுத் துணி ஒன்று இருந்தது. மாமப் பட்டு. அதையெல்லாம்\nஎடுத்துவைத்துவிட்டுப் பார்த்தபோது, கடைசியில் கனத்த கவர் ஒன்று இருந்தது.\nஅதில் பத்தாயிரம் ரூபாய் பணம் இருந்தது. அத்துடன் முத்துமுத்தான\nஆத்தாவின் கையெழுத்தில் கடிதம் ஒன்றும் இருந்தது.\nஇத்துடன் உள்ள பணத்தை என் அந்திமகாரியங்களுக்கு வைத்துக் கொள்.\nஊரில் உள்ள நம் வளவு வீட்டு அறையில், என்னுடைய தோதகத்தி பீரோவில்\nபவுன் காசுகள் உள்ளன. கீழ்தட்டுப் பலகைக்கு அடியில் உள்ள தடுப்புப்\nபகுதியில் உள்ளன. மொத்தம் 108 பவுன் காசுகள். எனக்குத் திருமணமாகிப்\nபத்து வருடங்கள் கழித்து, என் தந்தையார் எனக்குக் கொடுத்தது. ஒரு\nஅவசரத்திற்கு, அது உதவும் என்று அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.\nஅது உனக்குத்தான். நீ எடுத்துக்கொள். உன் விருப்பப்படி அதைப் பயன்\nகடிதத்தை படித்த தேனப்பன் கண் கலங்கிவிட்டான். ஆத்தாவிற்குத்தான்\nநம் மீது எத்தனை அன்பு உடன் இருந்த முத்துலெட்சுமி, கடிதத்தை வாங்கிப்\n“108 பவுன்ல கெளரிசங்கம் ஒன்று செய்து கழுத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.\n108 பவுனில் நகை போட்டுக்கொண்ட முதல் நகரத்தார் என்ற பெருமை\n அந்த 108 பவுனில் ஒரு கழுத்திரு செய்து, உன் கழுத்தில்\nஅணிவித்து அழகு பார்க்க வேண்டும்\n“எனக்கு உள்ள அழகு போதும். புது அழகு எல்லாம் வேண்டாம்.”\n எங்கள் தாயாருக்கு நான் ஒத்தை மகனென்று நீதானே\nசொல்லுவாய். நான் ஒத்தை மகனென்றால், நீதானே ஒத்தை மருமகள் தானே\nஅதனால் நீ போட்டுக் கொள்வதுதான் நியாயம்\nபெண்களுக்குத்தான் என்பது எழுதப் படாத விதி. ஆண்களுக்கு வெறும்\n“நியாயத்தை பற்றிப் பேசினால், அந்தப் பவுன் காசுகளில் பாதியை நீங்கள்\nஉங்கள் அண்ணனுக்குக் கொடுக்க வேண்டும்”\nஇந்த இடத்தில் சற்று திகைத்துவிட்ட தேனப்பன், மெல்லிய குரலில் கேட்டான்.\n“ஒத்தை மகன் என்று முன்பு நான் சொன்னது செலவிற்குத்தான். வரவுக்கல்ல.\nபூர்வீகவரவு எப்போதும் பொதுவானதுதான். உங்கள் ஆத்தா வைத்துவிட்டுப்\nபோனதில் அவருக்கும் பங்கு உண்டு. அவரும் உங்கள் ஆத்தாவின் வயிற்றிலிருந்து பிறந்தவர்தான். கூடப்பிறந்தவன் பங்கை எடுத்துக் கொண்டால், குடும்பம் விருத்தியாகாது என்று எங்கள் ஆயாவீட்டு அய்யா சொல்வார்கள். ஆகவே அவருடைய பங்கு நமக்கு வேண்டாம். கூப்பிட்டு உட்காரவைத்து, அவரிடம் கொடுத்துவிடுங்கள்.....”\nமுத்து லெட்சுமி சொல்லச் சொல்ல, தேனப்பனின் கண்கள் பனித்து விட்டன.\n50 கிலோ பளிக்குச்சிலை - நடமாடும் தாஜ்மஹால் என்று பெண்ணை வர்ணித்து\nஒரு கவிஞன் பாட்டெழுதினானே, அதுபோல முத்து லெட்சுமி 60 கிலோ\nஎடையுடன், மனதுடன், நடமாடும் தங்கச் சிலை. அவளைவிட உயர்ந்த தங்கம்\n அவளைவிட உயர்ந்ததாக தேனப்பனுக்கு வேறு என்ன\nஎனக்காக சொன்னது போல் உள்ளது\nசற்று கண்ணீர் மல்க வைத்துவிட்டது.\nநல்ல கதைக்கு அடையாளம் அதை படித்தபின் தொடரும் நல்ல மனவோட்டங்கள் தான். அருமையாக உள்ளது.\nமிகவும் அருமை, படிக்கும்போதே மனது இளகிவிட்டது. முத்துலட்சுமி மாதிரி பெண்களால் தான் இன்னமும் நமது சமுதாயமும், கலாச்சாரமும் இருக்கிறது. தற்போது உள்ள பெண்கள், ஆண்கள் அனைவரும் படிக்கவேண்டிய முக்கியமான வகுப்பறை பாடம். இதுவரை தாங்கள் நடத்திய பாடங்களில் இதுதான் பொக்கிஷம் ஆகும்.\nகதை அருமை,அதில் நாலாம் வீடு பற்றி குறிப்பு -Noted.\nஅய்யா, கதை நல்லா இருந்தது. மூத்த மகனாரைக் கேட்டால், \"சின்னவன் தான் அம்மாவுக்கு செல்லம்\" என்று வேறு நியாயம் சொல்லுவார்னு நினைக்கிறேன். யார் மேலயும் தப்பு இல்லை, இல்லியா\n//நாலில் கேது, படித்து வேலைக்குப் போகும் ஜாதகக்காரனல்ல அவன்// நாலில் கேது என்றால் என்ன விசேஷம்\nஎனக்காக சொன்னது போல் உள்ளது\nசற்று கண்ணீர் மல்க வைத்துவிட்டது.\nஇது பொது நீதிக்கதை. யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை. ஒரு பிரச்சினையைப் பார்க்கும்போது அல்லது கேள்விப்படும்போது, இப்படியிருந்தால் நன்றாக இருக்குமே என்று மின்னலாகத் தோறும் கருத்தைக்\nகதையாக மாற்றி, சம்பவங்களைக் கற்பனையாகச் சேர்த்து, சுவையாகச் சொல்லி, கதையாக எழுதுவது என்னுடைய பழக்கம். இதுவரை, இப்படி 60 கதைகளை எழுதியுள்ளேன். 40 கதைகள் இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. மீதிக் (அடுத்த 20) கதைகள், நவம்பர் முதல் வாரம், புத்தகமாக வரவுள்ளது.\nஉங்கள் உள்ள உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே\nநல்ல கதைக்கு அடையாளம் அதை படித்தபின் தொடரும் நல்ல மனவோட்டங்கள் தான். அருமையாக உள்ளது.////\nஉங்கள் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி க்ரீஷ்\nமிகவும் அருமை, படிக்கும்போதே மனது இளகிவிட்டது. முத்துலட்சுமி மாதிரி பெண்களால் தான் இன்னமும் நமது சமுதாயமும், கலாச்சாரமும் இருக்கிறது. தற்போது உள்ள பெண்கள், ஆண்கள் அனைவரும் படிக்கவேண்டிய முக்கியமான வகுப்பறை பாடம். இதுவரை தாங்கள் நடத்திய பாடங்களில் இதுதான் பொக்கிஷம் ஆகும். நடத்திய பாடங்களில் இதுதான் பொக்கிஷம் ஆகும்.////\nஉங்களின் சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி பித்தன்\nகதை அருமை,அதில் நாலாம் வீடு பற்றி குறிப்பு -Noted./////\nகதையிலுள்ள நீதியைக் குறித்துக் கொள்ளவில்லையா\nகேது பற்றிய குறிப்பு மட்டும் போதுமா\nஅய்யா, கதை நல்லா இருந்தது. மூத்த மகனாரைக் கேட்டால், \"சின்னவன் தான் அம்மாவுக்கு செல்லம்\" என்று வேறு நியாயம் சொல்லுவார்னு நினைக்கிறேன். யார் மேலயும் தப்பு இல்லை, இல்லியா\n//நாலில் கேது, படித்து வேலைக்குப் போகும் ஜாதகக்காரனல்ல அவன்// நாலில் கேது என்றால் என்ன விசேஷம்\nநாலாம் வீடு கல்விக்கு உரிய இடம். அங்கே இருக்கும் கேதுவினால், கல்வி தடைப்படும் அபாயம் உண்டு\nஜாதகன் பள்ளி/கல்லூரி drop out ஆக இருப்பான். ஆனால் அந்தக் கேது அவனுக்கு வேறு வழியில் வாழ்க்கைப் பாடங்களைப் போதிக்கும்\nகல்வி தடை. உண்மை தான்.\nநல்லதை நினைப்பவனுக்கு நல்லது நடக்கும் என்ற நீதி சரிதான். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் ... அது முன் ஜென்ம வினை போலும்\nபடித்து முடித்ததும் மனம் நெகிழ்ந்தது உண்மை. எத்தனையோ விஷயங்கள் படிக்கிறோம். படித்து முடித்ததும் பல விஷயங்கள் கையில் அள்ளிய நீர் போல தேங்காமல் ஓடி விடும், ஆனால் இந்தக் கதை போன்ற சில எழுத்துக்கள்தான் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைத்த மாதிரி காலா காலத்துக்கும் மனசில் உட்கார்ந்து கொள்கிறது.\nஇது போல இன்னும் நிறைய எழுதுங்கள் என்ற வேண்டுகோளுடன்,\nநான் வகுப்புக்கு ஆஜர் ஆகும் பொது கதையை படிக்க வில்லை. I just read,this is really excellent sir.\nஎன்னக்கும் தேனப்பனுக்கு இருந்ததை போலவே அம்மா இருக்கிறார். அதில் நன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.\nமேலும் தேனப்பனுக்கு கிடைத்ததை போலவே எனக்கும் மனைவி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் அய்யா.\nஎனக்கு இது கதையாக தெரியவில்லை. நடந்த சம்பவம் என்றே மனதுக்கு படுகிறது. உத்தமர்கள் இன்னும் உள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது இந்தப் பதிவு.\nநன்றி உம்முடைய நல் ஆசிரிய சேவைக்கு.\nகல்வி தடை. உண்மை தான்./////\nவேறு வழியில் உங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும்.\nநல்லதை நினைப்பவனுக்கு நல்லது நடக்கும் என்ற நீதி சரிதான். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் ... அது முன் ஜென்ம வினை போலும்\nபடித்து முடித்ததும் மனம் நெகிழ்ந்தது உண்மை. எத்தனையோ விஷயங்கள் படிக்கிறோம். படித்து முடித்ததும் பல விஷயங்கள் கையில் அள்ளிய நீர் போல தேங்காமல் ஓடி விடும், ஆனால் இந்தக் கதை போன்ற சில எழுத்துக்கள்தான் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைத்த மாதிரி காலா காலத்துக்கும் மனசில் உட்கார்ந்து கொள்கிறது.\nஇது போல இன்னும் நிறைய எழுதுங்கள் என்ற வேண்டுகோளுடன்,\n நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுவேன் என்று பணிவன்புடன் சொல்லிக் கொள்கிறேன்\nநான் வகுப்புக்கு ஆஜர் ஆகும் பொது கதையை படிக்க வில்லை. I just read,this is really excellent sir.\nஎன்னக்கும் தேனப்பனுக்கு இருந்ததை போலவே அம்மா இருக்கிறார். அதில் நன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.\nமேலும் தேனப்பனுக்கு கிடைத்ததை போலவே எனக்கும் மனைவி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் அய்யா.\nஉங்கள் கோரிக்கை நிறைவேற நானும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்\nஎனக்கு இது கதையாக தெரியவில்லை. நடந்த சம்பவம் என்றே மனதுக்கு\nபடுகிறது. உத்தமர்கள் இன்னும் உள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது\nஇந்தப் பதிவு. மனம் நெகிழ்கிறது.\nநன்றி உம்முடைய நல் ஆசிரிய சேவைக்கு./////\nஉங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே\nகதை படிக்க படிக்க மனதை நெகிழ வைத்துவிட்டது, இதுபோல் கதைகள் எழுதுவதில் உங்களுக்கு நிகர் நிங்களே.\nகதை படிக்க படிக்க மனதை நெகிழ வைத்துவிட்டது, இதுபோல் கதைகள் எழுதுவதில் உங்களுக்கு நிகர் நிங்களே.\nஉங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி நைனா(ர்)\nஇந்தப் பின்னூடமும் சரியில்லை. எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை என்பதை போல உள்ளது.\nமீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்\nஉங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி\nஎதற்காக எதற்காக தலைப்பு ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, தட்டச்சுகிறீர்கள்\nகதையாக எண்ண முடியாத நடையும் அதில் வந்த தேனப்பன், அவர் தாயார், அவர் மனைவி முத்துலட்சுமி மூலமாக உள்ளத்தை உருக வைத்து வாழ்க்கை தர்மத்தை சிறப்பாக புரிய வைத்தமைக்கு நன்றி.\nஇதைப் படித்த போது என் வாழ்க்கைதான் எனக்கு நினைவுக்கு வந்தது.\nகூடப் பிறந்தவர்கள் நால்வர் நல்ல நிலையில் இருந்தும், அம்மா உடல் நிலை சரியில்லாத போது, செலவு செய்து கவனித்துக் கொண்டோம். (ஆம் என் மனைவியும் சேர்த்துச் சொல்லுகின்றேன்) இன்று அன்னையின் அருளால் நல்ல நிலைமையில் இருக்கின்றேன்.\nஇதைப் படித்த போது கண்களில் கண்ணீரே வந்துவிட்டது ஆசானே.\n ஒரு பிரச்சினையைப் பார்க்கும்போது அல்லது கேள்விப்படும்போது, இப்படியிருந்தால் நன்றாக இருக்குமே என்று மின்னலாகத் தோறும் கருத்தைக்கதையாக மாற்றி, சம்பவங்களைக் கற்பனையாகச் சேர்த்து, சுவையாகச் சொல்லி, கதையாக எழுதுவது என்னுடைய பழக்கம். இதுவரை, இப்படி 60 கதைகளை எழுதியுள்ளேன். 40 கதைகள் இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. மீதிக் (அடுத்த 20) கதைகள், நவம்பர் முதல் வாரம், புத்தகமாக வரவுள்ளது.\nஉங்கள் உள்ள உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோதரி\nகதையாக எண்ண முடியாத நடையும் அதில் வந்த தேனப்பன், அவர் தாயார், அவர் மனைவி முத்துலட்சுமி மூலமாக உள்ளத்தை உருக வைத்து வாழ்க்கை தர்மத்தை சிறப்பாக புரிய வைத்தமைக்கு நன்றி./////\nசிறப்பான உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே. இந்தப் பின்னூட்டங்கள் தான் எனக்கு டானிக்\nமீண்டும் மீண்டும் கதைகள் எழுத உற்சாகத்தைக் கொடுக்கும் டானிக்\nஇதைப் படித்த போது என் வாழ்க்கைதான் எனக்கு நினைவுக்கு வந்தது.\nகூடப் பிறந்தவர்கள் நால்வர் நல்ல நிலையில் இருந்தும், அம்மா உடல் நிலை சரியில்லாத போது, செலவு செய்து கவனித்துக் கொண்டோம். (ஆம் என் மனைவியும் சேர்த்துச் சொல்லுகின்றேன்) இன்று அன்னையின் அருளால் நல்ல நிலைமையில் இருக்கின்றேன்.\nஇதைப் படித்த போது கண்களில் கண்ணீரே வந்துவிட்டது ஆசானே./////\nஉங்கள் உள்ள உணர்வுகளைச் சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள் ராகவன். நன்றி உரித்தாகுக\nஉங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி. இதுவரை, இப்படி 60 கதைகளை எழுதியுள்ளேன். 40 கதைகள் இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. மீதிக் (அடுத்த 20) கதைகள், நவம்பர் முதல் வாரம், புத்தகமாக வரவுள்ளது. மாமியார், மருமகள், நாத்தினார், கொழுந்தியாள் என்று அனைவரைப் பற்றியும் புனையப்பட்ட கதைகள் அவற்றில் உண்டு\nம்னசாட்சி உள்ள் மனிதந்தான் உங்கள் கதைநாயகன். நாட்டில் மழை பொழிவது அவன் மனைவி போன்ற சிலரால்தான்.\nமனசாட்சி உள்ள் மனிதன்தான் உங்கள் கதைநாயகன். நாட்டில் மழை பொழிவது அவன் மனைவி போன்ற சிலரால்தான்.////\nசிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி. நன்றி\nஉங்கள் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி யோகியாரே\nமூன்றே வார்த்தைகளில் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். உனா தானா\nஉங்களைப் போன்ற கதை ரசிகர்களால் மட்டுமே அப்படியொரு விமர்சனம் எழுதமுடியும்.\nஅய்யா வணக்கம் .விடுமுறை என்றுவகுப்பு அறையை எட்டிபார்த்தால் காலை ஆறுமணிக்கே பாடம் வந்து விட்டுஇருக்கிறது .நல்ல கதை ஆனால்பலர் வீட்டிலும் ந்டக்கும் உண்மை சம்பவம் ,நல்லவர்கள் பணத்தை விட தன்னுடைய கடமையும் ,அடுத்தவர்கள் பணத்துக்கு ஆசைபடாத குணமும் அவர்களை இறைவன் அருள் பார்வையால் கவனித்து கொள்வார்.முத்துலட்சுமி மாதிரி பெண்கள் இன்னமும் .இருக்கிறார்கள் அனைவரும் படிக்க வேண்டிய அருமையான கதை .கதையில் ஜோதிட சிறு குறிப்பு நாலில்கேது இருந்தால் கல்வி தடை என்று சரியாகத்தான் உள்ளது .கண்கள் பணிக்கும் சிறந்த கதைக்கும்,தங்கள் கடமை தவறாத ஆசிரியர் பணிக்கும் நன்றிபல கோடிகள்\nஇந்தக் கதைக்காக 108 பவுன் கௌரிசங்கம் தங்களுக்கு பரிசு அளிக்க ஆசை.\nஅந்த அள‌வு பக‌வான் எனக்கு வருமான்ம் தர என் ஜாதகத்தில் வழி இருக்கிற‌தா இதுவரை எழுதிய 60ல் இதுவே 'மாஸ்டெர் பீஸ்'அட்சர லட்சம்\nபெறும். நான் பெண்ணாகப் பிற‌ந்திருந்தால் எனக்கு என் தாயார் 'முத்துலெட்சுமி' என்று பெயர் வைப்பதாக சேலம் கோட்டை மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டார்களாம்.உங்கள் கதை நாயகியின் பெயரைப் பார்த்து என் தாய் நினைவு வந்து கண் கலங்கினேன்.\nமுத்துலட்சுமியின் முடிவு கதையில் நன்றாய் இருக்கிறதுநிஜத்தில் இப்படி நடக்குமா..என்னைப் பொறுத்த வரை அந்தத் தன்னைப்பேணி அண்ணணுக்கு பூர்வீக சொத்தைப் பெறுவதற்கு எந்த அறுகதையுமில்லை\nஎனக்காக/engal kudumbathukkaga சொன்னது போல் உள்ளது\nமுத்துலக்ஷ்மியை போல இன்றும் நாட்டில் சில பேர்கள் உள்ளார்கள் அவர்களினால் தான் மழையே பெய்கிறது.\nஎன்ன செய்வது, எல்லாம் பிறப்பின் பயன் - சிலர் பெற்ற தாயை உதாசினப்படுத்தி சுய லாபம் காண்பதாக நினைத்து ஏமாந்து விடுகிறார்கள்\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை என சொன்னார்கள் இல்லையா\nஅய்யா வணக்கம் .விடுமுறை என்றுவகுப்பு அறையை எட்டிபார்த்தால் காலை ஆறுமணிக்கே பாடம் வந்து விட்டுஇருக்கிறது .நல்ல கதை ஆனால்பலர் வீட்டிலும் ந்டக்கும் உண்மை சம்பவம் ,நல்லவர்கள் பணத்தை விட தன்னுடைய கடமையும் ,அடுத்தவர்கள் பணத்துக்கு ஆசைபடாத குணமும் அவர்களை இறைவன் அருள் பார்வையால் கவனித்து கொள்வார்.முத்துலட்சுமி மாதிரி பெண்கள் இன்னமும் .இருக்கிறார்கள் அனைவரும் படிக்க வேண்டிய அருமையான கதை .கதையில் ஜோதிட சிறு குறிப்பு நாலில்கேது இருந்தால் கல்வி தடை என்று சரியாகத்தான் உள்ளது .கண்கள் பணிக்கும் சிறந்த கதைக்கும்,தங்கள் கடமை தவறாத ஆசிரியர் பணிக்கும் நன்றிபல கோடிகள்//////\nஉங்கள் கருத்தைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி சகோதரி\nஇந்தக் கதைக்காக 108 பவுன் கௌரிசங்கம் தங்களுக்கு பரிசு அளிக்க ஆசை.\nஅந்த அள‌வு பக‌வான் எனக்கு வருமான்ம் தர என் ஜாதகத்தில் வழி இருக்கிற‌தா இதுவரை எழுதிய 60ல் இதுவே 'மாஸ்டெர் பீஸ்'அட்சர லட்சம்\nபெறும். நான் பெண்ணாகப் பிற‌ந்திருந்தால் எனக்கு என் தாயார் 'முத்துலெட்சுமி' என்று பெயர் வைப்பதாக சேலம் கோட்டை மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டார்களாம்.உங்கள் கதை நாயகியின் பெயரைப் பார்த்து என் தாய் நினைவு வந்து கண் கலங்கினேன்.\nநீங்கள் மனநிறைவோடு சொன்னதே, எனக்கு கெளரிசங்கம் பரிசளித்ததுபோல உள்ளது.\nஇந்த மாதிரி, ’பெண்ணரசி’ என்று சொல்லும்படியான சில தாயார்களை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அதன் வெளிப்பாடு சில கதைகளில் தானாக வந்துள்ளது. நன்றி கிருஷ்ணன் சார்\nஉண்மைதான் கணேசன். மகிழ்ச்சி என்பது நம் மனதில்தான் உள்ளது.வெளியில் இல்லை\nமுத்துலட்சுமியின் முடிவு கதையில் நன்றாய் இருக்கிறதுநிஜத்தில் இப்படி நடக்குமா..என்னைப் பொறுத்த வரை அந்தத் தன்னைப்பேணி அண்ணணுக்கு பூர்வீக சொத்தைப் பெறுவதற்கு எந்த அறுகதையுமில்லை\nஅறுகதையில்லை என்பது உண்மை. ஆனால் தர்மக் கணக்கு என்று உள்ளது. நான்கு பிள்ளைகளில் ஒரு பிள்ளை ஊனம் என்பதற்காக, அதை வெளியே அனுப்பிவிடுவோமா\nகதை அருமை.கதையின் நீதி.என்னுள் சில தெளிவுகளைத் தந்தது.\nஇது அத்தனையும், எனக்காக/engal kudumbathukkaga சொன்னது போல் உள்ளது\nஎனினும் இவைகள் Engalukkagave, எழுதியதாக தோன்றுகிறது.\nஇதை யாருக்காகவும், யாரையும் குறிப்பிட்டு நான் எழுதவில்லை நண்பரே. கதைகளைப் படித்துவிட்டு, அனைவரும் திருந்திவிடும் வாய்ப்பு கிடையாது. திருந்துவதற்கும் இறைவன்தான் ஒரு சூழ்நிலையைக் கொடுக்கவேண்டும். கொடுப்பான். அதைத்தான் முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பார்கள்\nமுத்துலக்ஷ்மியை போல இன்றும் நாட்டில் சில பேர்கள் உள்ளார்கள் அவர்களினால் தான் மழையே பெய்கிறது.\nஎன்ன செய்வது, எல்லாம் பிறப்பின் பயன் - சிலர் பெற்ற தாயை உதாசினப்படுத்தி சுய லாபம் காண்பதாக நினைத்து ஏமாந்து விடுகிறார்கள்\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை என சொன்னார்கள் இல்லையா\nஉங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீதர்\nஅருமையான கதை.இது உண்மை சம்பவம் தானா\nஅப்பறம் ஒன்று, எனது ஊர் நாகப்பட்டினத்தை சார்ந்த ஆக்கத்தை வெளிஇட்டதற்கு நன்றி.நீங்கள் நாகப்பட்டினத்தைபற்றி இந்த அளவுக்கு முக்கிய இடங்களை குறிப்பிட்டு உள்ளீர்களே எப்படி\n//நீலாயதாட்சி கோவில் வாசல், பெருமாள் கோவில் வாசல், செயின்ட் லூர்து\nசர்ச், செயின்ட் பீட்டர் சர்ச், சி.எஸ் ஐ உயர் நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள்\nபள்ளி என்று கூட்டம் சேருமிடங்களில்//\n//ஏடிஜே பெண்கள் பாலிடெக்னிக் அருகில் பெரிய வீடு//\nஅய்யா உங்களுக்கும்,நாகப்படினத்திருக்கும் உள்ள தொடர்பை கொஞ்சம் சொல்லுங்க...\nஉங்களது பதிலை ஆவலாய் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...\nமனதை தொடும் ஒரு உண்மையான நிகழ்வு.முத்து லக்‌ஷ்மி அவர்கள் உண்மையிலே நடமாடும் தங்கம் தான்.நல்ல நீதிகள் கொண்ட கதை.\nஅதோடு 4 இல் கேது கல்வி தடை...உங்கள் டச் கேட்கவே வேண்டாம்.அருமை\n4 இல் கேது என் மேல் படிப்பை தடை செய்தார்.தனுசு லக்னத்தில் புதன் இருந்ததால் அவர் டிப்ளமோ படிக்க வைத்தார்.சனி திசையில் சனியானவர் என்னை பி.ஈ படிக்க விடாமல் மனதை கெடுத்தார்.அவறே 9 ல் இருந்து தன் திசையில் என்னை வெளிநாடு அனுப்பினார்.இதற்கு 7ல் இருந்து லக்னத்தை பார்த்த குரு அவர் புக்தியில் உதவினார்.அவருடன் சந்திரன் இருந்து காதல் திருமணம் கொடுத்தார்...இப்போது 10 ஆம் அதிபன் புதன் திசை என்பதால் 9 ல் இருந்த சனி எனக்கு தனிமை பட்ட வாழ்வை கொடுக்கிறார் தொழில் நிமித்தமாக...என் வாழ்வில் ஜோதிடம் பொய்க்கவே இல்லை.\nஅருமையான கதை.இது உண்மை சம்பவம் தானா\nஅப்பறம் ஒன்று, எனது ஊர் நாகப்பட்டினத்தை சார்ந்த ஆக்கத்தை வெளிஇட்டதற்கு நன்றி.நீங்கள் நாகப்பட்டினத்தைபற்றி இந்த அளவுக்கு முக்கிய இடங்களை குறிப்பிட்டு உள்ளீர்களே எப்படி\n//நீலாயதாட்சி கோவில் வாசல், பெருமாள் கோவில் வாசல், செயின்ட் லூர்து\nசர்ச், செயின்ட் பீட்டர் சர்ச், சி.எஸ் ஐ உயர் நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள்\nபள்ளி என்று கூட்டம் சேருமிடங்களில்//\n//ஏடிஜே பெண்கள் பாலிடெக்னிக் அருகில் பெரிய வீடு//\nஅய்யா உங்களுக்கும்,நாகப்படினத்திருக்கும் உள்ள தொடர்பை கொஞ்சம் சொல்லுங்க...\nஉங்களது பதிலை ஆவலாய் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...\nஎனக்குப் பிடித்த ஊர்களில் நாகபட்டிணமும் ஒன்று. அங்கே இருக்கும் நீலாயதாட்சி கோவில் மற்றும் கடற்கரையை ஒட்டி உள்ள ஊர். ஒரே ஒரு முறை சென்று வந்திருக்கிறேன். அதுவும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு. ஒரு ஊருக்குச் சென்றால், அந்த ஊரில் உள்ள முக்கியமான இடங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டுவருவது என் வழக்கம்.\nஆனால் இந்தக் கதையில் குறிப்பிட்டுள்ள அத்தனை இடங்களையும் எனக்குச் சுட்டிக் காட்டியவர்/குறித்துக் கொள்ள உதவியவர் கூகுள் ஆண்டவர் ( I have taken them from Google Maps)\nமனதை தொடும் ஒரு உண்மையான நிகழ்வு.முத்து லக்‌ஷ்மி அவர்கள் உண்மையிலே நடமாடும் தங்கம் தான்.நல்ல நீதிகள் கொண்ட கதை.\nஅதோடு 4 இல் கேது கல்வி தடை...உங்கள் டச் கேட்கவே வேண்டாம்.அருமை\n4 இல் கேது என் மேல் படிப்பை தடை செய்தார்.தனுசு லக்னத்தில் புதன் இருந்ததால் அவர் டிப்ளமோ படிக்க வைத்தார்.சனி திசையில் சனியானவர் என்னை பி.ஈ படிக்க விடாமல் மனதை கெடுத்தார்.அவறே 9 ல் இருந்து தன் திசையில் என்னை வெளிநாடு அனுப்பினார்.இதற்கு 7ல் இருந்து லக்னத்தை பார்த்த குரு அவர் புக்தியில் உதவினார்.அவருடன் சந்திரன் இருந்து காதல் திருமணம் கொடுத்தார்...இப்போது 10 ஆம் அதிபன் புதன் திசை என்பதால் 9 ல் இருந்த சனி எனக்கு தனிமை பட்ட வாழ்வை கொடுக்கிறார் தொழில் நிமித்தமாக...என் வாழ்வில் ஜோதிடம் பொய்க்கவே இல்லை.////\nதங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே\nவழக்கம் போலே கதை அருமை.உண்மைச் சம்பவம் போலே கதையை கொண்டுபோவது ஆசிரியரின் தனிச்சிறப்பு.(நாகப்பட்டினம் பற்றிய பின்நூட்டத்துக் கேள்வியும் பதிலும் இதனை உணர்த்தும்)\nதேனப்பனுக்குத்தான் 108காசுகள் போய் சேர வேண்டும் என்கிற அவனது அம்மாவின் ஆசையின் நியாயம் முத்துலச்சுமி சொல்லும் அச்சுபிச்சு விளக்கத்தினால் தடைப்படுமானால் அது கதையின் சூட்டைத் தணித்துவிடும்.எனவே படமாக்கும்போது கொஞ்சம் claimaxசை மாற்றி அமையுங்கள் வாத்தியாரே.\nவழக்கம் போலே கதை அருமை.உண்மைச் சம்பவம் போலே கதையை கொண்டுபோவது ஆசிரியரின் தனிச்சிறப்பு.(நாகப்பட்டினம் பற்றிய பின்நூட்டத்துக் கேள்வியும் பதிலும் இதனை உணர்த்தும்)\nதேனப்பனுக்குத்தான் 108காசுகள் போய் சேர வேண்டும் என்கிற அவனது அம்மாவின் ஆசையின் நியாயம் முத்துலச்சுமி சொல்லும் அச்சுபிச்சு விளக்கத்தினால் தடைப்படுமானால் அது கதையின் சூட்டைத் தணித்துவிடும்.எனவே படமாக்கும்போது கொஞ்சம் claimaxசை மாற்றி அமையுங்கள் வாத்தியாரே./////\nகதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் நான்\nஆகவே தயாரிப்பாளர் சொல்கிறபடி, படம் எடுக்கும்போது க்ளைமாக்ஸை மாற்றிவிடுவோம்.\nஇது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானதா இல்லை முழுக்க கற்பனையா\nமேலே உள்ள comment ல் சிலவற்றை பதிய விட்டுவிட்டேன்\nநமக்கு சொந்த ஊர் சிவகங்கைச் சீமை. சுற்றிலும் செட்டி நாட்டுக் கிராமங்கள்..\nஎன்ன ஒரு விஷயமென்றால் இப்பொழுது அந்த பெரிய நகரத்தார் வீடுகளில் பெரும்பாலும் யாரும் இருப்பதில்லை.\nநீங்கள் கேள்விப்பட்டீர்களா என்று தெரியவில்லை... சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரிய நகரத்தார் வீட்டில் ஒரு வயதான ஆச்சி மட்டும் வசித்து வந்தார்கள்....சில திருடர்கள் அந்த வீட்டில் வாடிக்கையாக திருடி வந்தார்கள்..\nவெகு நாட்கள் கழித்து தான் தெரிய வந்தது , அவர்கள் அதே வீட்டில் உள்ள வேறொரு அறையில் பல மாதங்கள் தங்கி...அதே வீட்டிலேயே திருடி...அங்கேய சமைத்துச் சாப்பிட்டு கொண்டிருந்திருக்கிறார்கள் என்று......\nஎப்போதுமே கையை கட்டிக்கிட்டு இருக்கிற எல்லோருமே AVM சரவணன் ஆகிடமுடியாது.நீங்க ஏதோ தப்பாப் புரிஞ்சுக்கிட்டீன்கந்னு நினைக்கிறேன்.(இந்த அளவு குறும்படம் என்றால் ட்ரை பன்னலாம்ன்னு நினைக்கிறேன்.but ஒரு கண்டிஷன்.ஹீரோயின் selection நம்மதுதான்..Anyhow நன்றி.)\nஇது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானதா இல்லை முழுக்க கற்பனையா\nமேலே உள்ள comment ல் சிலவற்றை பதிய விட்டுவிட்டேன்\nநமக்கு சொந்த ஊர் சிவகங்கைச் சீமை. சுற்றிலும் செட்டி நாட்டுக் கிராமங்கள்..\nஎன்ன ஒரு விஷயமென்றால் இப்பொழுது அந்த பெரிய நகரத்தார் வீடுகளில் பெரும்பாலும் யாரும் இருப்பதில்லை./////\nஅதற்குக் காரணம் தொழில், பொருள் ஈட்டல். நமது மாவட்டம் வானம் பார்த்த பூமி. எதற்கும் வழி இல்லை அங்கே\nஎப்போதுமே கையை கட்டிக்கிட்டு இருக்கிற எல்லோருமே AVM சரவணன் ஆகிடமுடியாது.நீங்க ஏதோ தப்பாப் புரிஞ்சுக்கிட்டீன்கந்னு நினைக்கிறேன்.(இந்த அளவு குறும்படம் என்றால் ட்ரை பன்னலாம்ன்னு நினைக்கிறேன்.but ஒரு கண்டிஷன்.ஹீரோயின் selection நம்மதுதான்..Anyhow நன்றி.)\nநான் புரிந்துதான் எழுதியிருக்கிறேன். நீங்கள் தயாரிப்பாளர் என்றால், யாரை வேண்டுமென்றாலும் கதாநாயகியாகப் போடலாம். காந்திமதி அல்லது மனோரமா அல்லது வடிவுக்கரசி என்று யாரை வேண்டுமென்றாலும் செலக்ட் செய்யுங்கள். திரைக்கதையை அவர்களுக்குத் தகுந்தாற்போல நான் மாற்றிக் கொள்கிறேன்\nஇந்த லிஸ்ட் அம்மா charecterக்கு.ஹீரோயின் லிஸ்ட்டே வேற..முத்துலச்சுமி charecterக்கு ஒரு குத்துப்பாட்டு தேனப்பனோட வெச்சுடலாம்.அப்டியே வைட் ஐஸ்\nகம்பெனி opening ceremonyயோட கட் பண்ணி ஒரு ஜில் ஜில் snowfall locationலே ஜப்பான்லேயே முடிச்சுடலாம்.என்னாகுத்துப்பாட்டு முத்துலச்சுமிக்கு செட் ஆகுமான்னு ஆசிரியர்தான் முடிவு பண்ணனும்.நாம தமிழ்ப்படம்லே எடுக்குறோம்\nஇந்த லிஸ்ட் அம்மா charecterக்கு.ஹீரோயின் லிஸ்ட்டே வேற..முத்துலச்சுமி charecterக்கு ஒரு குத்துப்பாட்டு தேனப்பனோட வெச்சுடலாம்.அப்டியே வைட் ஐஸ்\nகம்பெனி opening ceremonyயோட கட் பண்ணி ஒரு ஜில் ஜில் snowfall locationலே ஜப்பான்லேயே முடிச்சுடலாம்.என்னாகுத்துப்பாட்டு முத்துலச்சுமிக்கு செட் ஆகுமான்னு ஆசிரியர்தான் முடிவு பண்ணனும்.நாம தமிழ்ப்படம்லே எடுக்குறோம்குத்துப்பாட்டு முத்துலச்சுமிக்கு செட் ஆகுமான்னு ஆசிரியர்தான் முடிவு பண்ணனும்.நாம தமிழ்ப்படம்லே எடுக்குறோம்\nகனவுக் காட்சியாகப் போட்டுவிட்டால் முத்துலட்சுமிக்கு எந்தக் கெட்ட பெயரும் வராது\nதாயரிப்பாளர் செலவில் நானும் ஜப்பானைச் சுற்றிப் பார்த்துவிடலாம்\n(நீங்க ஜெட் வேகத்தில் யோகபாடத்துக்கு திரும்பிட்டீங்க.என்னாலத்தான் follow பண்ண முடியலை.நான் புது வீடு மாற்றுவதால் சில தினங்கள் பிரிவைச்சந்திக்க வேண்டியுள்ளது.மீண்டும் சந்திப்போம்.நன்றி. வணக்கம்.)\nகதை பூச்சுகள் இல்லாமல் சிறப்பாக இருக்குங்க வாத்தியாரே.\nஎங்கள் ஊரைக் கண் முன் நிறுத்தி இருக்கிறீர்கள்.\nமுடிவுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். மிகவும் சிறப்பாகவே இருக்கு.\nநல்லோர் என்றும் நல்லதையே நினைப்பார்கள் செய்வார்கள் என்பதைக் கதையின் செய்தியாக எடுத்துக் கொள்கிறேன்.\nதேனப்பன் சுப்பையா வாத்தியாராக இருந்தாலும் மகிழ்ச்சி தான்.\n(நீங்க ஜெட் வேகத்தில் யோகபாடத்துக்கு திரும்பிட்டீங்க.என்னாலத்தான் follow பண்ண முடியலை.நான் புது வீடு மாற்றுவதால் சில தினங்கள் பிரிவைச்சந்திக்க வேண்டியுள்ளது.மீண்டும் சந்திப்போம்.நன்றி. வணக்கம்.)////\nஜப்பானில் சொந்த வீடு, வாடகை வீடு, விலை, வாடகை விவரங்களை இந்தியாவுடன் ஒப்பிட்டு பத்து வரியில் சொல்லுங்கள் மைனர். ஒரு சுவாரசியத்திற்காகத்தான் கேட்கிறேன்\nகதை பூச்சுகள் இல்லாமல் சிறப்பாக இருக்குங்க வாத்தியாரே.\nஎங்கள் ஊரைக் கண் முன் நிறுத்தி இருக்கிறீர்கள்.\nமுடிவுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். மிகவும் சிறப்பாகவே இருக்கு.\nநல்லோர் என்றும் நல்லதையே நினைப்பார்கள் செய்வார்கள் என்பதைக் கதையின் செய்தியாக எடுத்துக் கொள்கிறேன். தேனப்பன் சுப்பையா வாத்தியாராக இருந்தாலும் மகிழ்ச்சி தான்.:)/////\nஉங்கள் ஊரைக் கண் முன் நிறுத்த கூகுள் ஆண்டவர் துணை செய்தார்\nShort Story: நாகபட்டிணமும், நடமாடும் தங்கச் சிலையு...\nபுதிர்: படங்களைப் பார்த்து, பதிலைச் சொல்லுங்கள்\nநகைச்சுவை: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்\nநகைச்சுவை: நீங்கள் இருப்பது எந்த ஊர்\nஉங்களுடைய பொது அறிவிற்கு ஒரு சோதனை\nவெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்\nநகைச்சுவை: கண்ணாளானுக்கு ஒரு கடிதம்\nLoneliness yoga: கேமதுருமா யோகம்\nயோகங்கள்: ”புத ஆதித்யா யோகம்”\nஜோதிடப்பாடம்: யோகங்கள்- கஜகேசரி யோகம்\nஜோதிடப் பாடம்: யோகங்கள்: பரிவர்த்தனை யோகம்\nஜோதிடப் பாடம்: யோகங்கள் - பகுதி 5\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2011/06/astrology_23.html", "date_download": "2018-07-21T15:21:40Z", "digest": "sha1:JHGZWAXA2DRWK2K5BVWOQX7H5PKCEGWY", "length": 26103, "nlines": 548, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology வரிசையில் எப்போது நன்மைகள் வந்து சேரும்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology வரிசையில் எப்போது நன்மைகள் வந்து சேரும்\nAstrology வரிசையில் எப்போது நன்மைகள் வந்து சேரும்\nதசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் ராகு புத்திக்கான பலன்களையும், ராகு மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.\nஇன்று, அதற்கு அடுத்து சுக்கிர திசையில் வியாழ புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.\nஇரண்டுமே சுபக்கிரகங்கள் கேட்கவா வேண்டும் இரண்டிலும் பலன்கள் நன்மையுடையதாக இருக்கும். இரண்டு கிரகங்களும் தங்களுடைய தசாபுத்திகளில் போட்டி போட்டுக் கொண்டு நன்மைகளை வாரி வழங்கும். நன்மைகள் எல்லாம் வரிசையில் (Queue) வந்து சேரும்.\nபாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை\nநன்மையுடன் வாகனமும் நடப்புடனே உண்டாம்\nஅத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு சுப பலன்களை வியாழ மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்\nஅருளான லெட்சுமியும் அன்புடனே சேர்வாள்\nசுகமான கன்னியுடனே சுகமாக வாழ்வான்\nநன்றாக அவனிதனில் நன்மையுடன் வாழ்வான்\nசுக்ரதசா குருபுக்தியின் போது வீட்டை விரிவு படுத்தி மாடியைக் கட்டினேன்.\nமகள் திருமணம் செய்தேன். அதுவரை சைக்கிளில் போய் வந்த நான் ஒரு டி வி எஸ் 50 வாங்கினேன். பணத் தட்டுப்பாடு எப்போதுமே இருக்கவில்லை .சுக்கிர தசா குருபுக்திக்குப் பிறகு சிறிது தாராள‌மாகவே செலவு செய்ய முடிந்தது.\nஎனக்கு குருதசாவே வராது. எனவே அதன் பலனைக்காண முடியாது.பதிவுக்கு நன்றி ஐயா\nகே எம் ஆர் கே (சென்னையில் இருந்து\nகுருதிசை இனிமேதான் எனக்கு வரப்போது..\nஎனது முதல் மகன் அறிவானந்தனின் ஜாதகப்படி சுக்ர திசை குரு புத்தி நடப்பு காலத்தில் தான் அது வரை வீடு கட்டும் எண்ணம் இல்லாத எனக்கு போதிய பொருளாதர வசதி இல்லாத போதும் எனது அண்ணன் வடிவில் வ்ங்கி உதவியுடன் வீடு யோகமும், வண்டி யோகமும் அமைந்தது.\nஎனக்கு குரு தசை சுக்கிர புத்தி நன்மையான பலன்களே கொடுத்தது. பொற்காலம் என்பார்களே, அதற்கு உதாரணமாக இருந்தது. இருவரும் சுபர் என்பதோடு கேந்திர கோணாதிபதிகள். கேந்திராதிபர் தசையில் கோணாதிபர் புத்தியும், கோணாதிபர் தசையில் கேந்திராதிபர் புத்தியும் மேலான ராஜயோக பலன்களையே கொடுக்கும்.\nAstrology ஆடிய ஆட்டம் என்ன\nAstrology இரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்\nAstrology வரிசையில் எப்போது நன்மைகள் வந்து சேரும்\nAstrology உடன்கேடு எப்போது வரும்\nஎன்றும் இனிக்கும் காட்சி எது\nShort Story வாங்கி வந்த வரம்\nAstrology ஈன ஸ்திரியின் சிநேகம் எப்போது உண்டாகும்\nAstrology அடுத்தவன் பையில் இருந்தால் எப்படி அனுபவி...\nயாரைய்யா என்னைவிட ஆனந்தமாக இருப்பது\nதிருவரங்கம் வாலிக்குக் கிடைத்த திருப்புமுனை\nAstrology: நாட்டிற்கு ஒரு தத்துவஞானி எப்போது கிடைப...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2016/12/m-d-m-l_17.html", "date_download": "2018-07-21T15:43:54Z", "digest": "sha1:YTKLWP47ACDFU6JXD5T36YFNASILJLOD", "length": 20943, "nlines": 192, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: புதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தான் தேவேந்திர குல வேளாளர் சமுகத்தின் சமுக , அரசியல் அடையாளம்.....!!!!.", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nபுதன், 28 டிசம்பர், 2016\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தான் தேவேந்திர குல வேளாளர் சமுகத்தின் சமுக , அரசியல் அடையாளம்.....\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தான் தேவேந்திர குல வேளாளர் சமுகத்தின் சமுக , அரசியல் அடையாளம்.....\n(1). வன்கொடுமைகளையும் , இல்லாத இழிவுகளையும் சுமந்துகொண்டிருந்த தேவேந்திரர் சமுகத்தை சமூகரீதியாக , அரசியல் ரீதியாக அமைப்பாகியவர் .... தேவேந்திரர் குல வேளாளர் கூட்டமைப்பு மூலம் போர் குணம் மிக்க சக்தியாக உ ருவாகியவர் .... கொடியங்குளம் வன்கொடுமைகளுக்கு நீதி கேட்டு ஜனநாயக வழியில் அனைத்து உ ரிமைகளையும் பெற்று தந்தவர் ... அதன் காரணமாகவே தேவேந்திர குல மக்களுக்கு மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தேவேந்திரர் சமுகத்தின் முதல் சட்டமன்ற உ றுப்பினர் .... தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஓட்டபிடாரம் தொகுதியின் சட்டமன்ற உ றுப்பினர்... சமரசமற்ற , போர்குணத்துடன் போராடிய டாக்டர் அய்யா அவர்களுக்கு மக்கள் தந்த அங்கீகாரம் ..\n. (2).. தமிழக அரசியல் வரலாற்றில் ஓரிரு தொகுதிகள் பெற்று வந்த நிலையை மாற்றி 10 தொகுதிகளை பெற்ற புரட்சியாளர்.. .......(3)......வெள்ளை அறிக்கையின் மூலம் 17.000க்கும் .. மேற்பட்ட ஆசிரியர் , அரசு ஊ ழியர்களுக்கு .. அரசு பணிகளை பெற்று தந்த எம் இனத்தின் அரசியல் ஆசான் , வெள்ளை அறிக்கை வேந்தர் டாக்டர் அய்யா அவர்கள் .;.. .... (4).. சட்டமன்ற உ றுப்பினராக இல்லாத நிலையிலும், நீதிமன்றத்தின் மூலம் போராடி 900ம் பேராசிரியர் பணியிடங்களை பெற்று தந்தவர் .... சட்டமன்ற உ றுப்பினராக இல்லாத நிலையிலும், சண்டியரை விருமாண்டியாக மாற்றியவர் ..தமிழக அரசியல் வரலாற்றில் பல்கலைகழகங்களில் தேவேந்திரர் சமுகத்தை துணை வேந்தராக அமர வைத்து அழகு பார்த்தவர் டாக்டர் அய்யா அவர்கள் .(5)... தமிழக முதலமைச்சர் (கருணாநிதி )... தலைமையில் சென்னையில் மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரர் அரசு விழா , மாவீரன் சுந்தரலிங்கத்திற்கு மணி மண்டபமும், , சுந்தரலிங்கம் வாரிசுதாரார்களுக்கு ஓய்வூதியமும் , அரசு விழாவாகவும் தனி ஒருவராக போராடி பெற்ற அரசியல் ஆசான் டாக்டர் அய்யா அவர்கள்\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nதூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தன...\nதத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…\nசட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவ...\nகாலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல...\nதியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்று...\nடெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை...\nகொலை குற்றவாளியையே சாட்சிக்கு அழைப்பாதா – டாக்டர்...\nவிஷ்ணுபிரியா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென புத...\nவிஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: புதி...\nடி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்...\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து சட்டமன்றத்...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . க . கிருஷ்ண...\nகாலச்சுவடுகள் ...1995 சட்டமன்ற தேர்தல் .\n03.10.15) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிர...\nதலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்....\nபுதிய தமிழகம் போராளிகள் திரிசூலம் சிவஞானம், சுப்பி...\nகாலச்சுவடுகள் 1996.....அக்டோபர்...6..... சென்னையை ...\nநெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும்....\nதேவேந்திர குலத்தின் மாவீரன் ... தளபதி வெண்ணிக் கால...\nராஜ ராஜசோழன் கள்ளர் அல்லர் என்று உரைக்கும் அகமுடைய...\nசிவகாசி அருகே புதிய தமிழகம் சாலை மறியல்.\nஇலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில்\nமலேசியாவின் மலாக்கா பகுதியில் வாழ்ந்து வரும் புதிய...\nஎமது பதிவிற்க்கு பேராசிரியர் M .H . ஜாவகிருல்லாஹ் ...\nதியாகி இமானுவேல்சேகரனார் பிறந்தநாளையொட்டி தடையை மீ...\n... அருந்ததியர் இயக்கத்தின் பகிர...\nஇதுதான் திராவிட பார்ப்பினியம் ..\nமரியாதைக்குரிய மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செய...\nகாலச்சுவடுகள் ..செப் .12...2015...தென்தமிழகத்தில் ...\nபுதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-10-15 தேதி சென...\nசென்னையிலும் டெல்லியிலும் புதிய தமிழகம் போராட்டம் ...\nஅகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக...\nதேவேந்திர குல வாலிபர்கள் மீது குறி வைத்து வழக்கு: ...\nநாளை..16.10.2015 திருவாரூர் வருகை தரும் தளபதி ..ஸ்...\nஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..\n'மத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றில...\nபுதிய தமிழகம் கட்சி என்றும் எந்த கூட்டணியிலும் இல்...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nநவம்பரில் நெல்லையில் மாண்புமிகு சட்டமன்ற உ றுப்ப...\nபுதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்...\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற ...\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nபுதிய தமிழகம் கட்சிக்கு மக்கள் அங்கீகாரம்\nதமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ச...\n.டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் ...\nஇந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு \"டாக்டர் க...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ........\nபுதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்த...\nதேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்ற...\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்ட...\nபுதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல...\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 வாரமாக சிகிச்ச...\nதேவர் ஜெயந்தியில் திமுகவும் , அதிமுகவும் ஒரே கூட்ட...\nவாசுதேவநல்லூா் பாக்கியராஜ் படுகொலை வழக்கு ..\nதேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்...\n25-11-12 அன்று நெல்லையில் தேவேந்திரர் சமுக அடையாள ...\nஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆக்கிரமிப...\nதமிழக அரசியல்வாதிகளின் பித்தலாட்டம் ..\nதேவேந்திரர்களின் பட்டியல் மாற்றம் ஏன் ..\nபுதிய தமிழகம் கட்சியின் களப்போராளி சுரேஷ்தேவேந்திர...\nபுதியதமிழகம் கட்சியினர் சாலைமறியல் ...\nஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..\nமத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றிலு...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nதிராவிட ஒழிப்பில் தமிழ் தேசியம் பேசும் சாக்கடைகள் ...\nதமிழ் தேசிய கும்பல்களின் பித்தலாட்டம் ...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nதமிழக அரசின் உள்துறை செயலாளரை, புதிய தமிழகம் கட்சி...\nதமிழக அரசு செயலாளர் (பொது),.திரு திரு யத்தீந்திர ந...\nமதுரை மாவட்டம் எழுமலை கலவரத்தை கண்டித்து புதிய தமி...\nபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் அய...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nபுதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்...\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற ...\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \n2011 தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த ...\nதமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ச...\nபல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் உ ரிய பிரதிநி...\nஇந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு \"டாக்டர் கி...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ........\nபுதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்த...\nதேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்ற...\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்ட...\nபுதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enpoems.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-21T15:44:32Z", "digest": "sha1:67P7B6KUGW7VXOS3DILKHS5NCRSRYJ5I", "length": 30488, "nlines": 379, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: October 2009", "raw_content": "\nஒரு காலத்துல தினமும் 2 பதிவுகள் போட்டு கொண்டிருந்தேன். இப்ப பத்து நாளைக்கு ஒரு தடவ, ஒரு மாசத்துக்கு ஒரு தடவன்னு நிலைமை மாறிபோச்சு. காலேஜ் என்னை வாட்டி எடுக்குது முடியல சாமி இருந்தாலும் இத இப்பவே எஞ்ஜாய் பண்ணனும். வேலைக்கு போனா.... அதுக்கு அப்பரம் எதுவுமே பண்ண முடியாது\nஎன்ன எழுதுறது...ஒரு ஐடியாவும் வரமாட்டேங்குது. முன்பெல்லாம் எத பாத்தாலும் 'இத பத்தி ப்ளாக்ல எழுதனும்'னு தோணும். இப்ப என் சொந்த வலைப்பூவ பாத்தாகூட ஒரு மண்ணும் மண்டைக்கு வர மாட்டேங்குது. வயசாச்சுலே. அப்படி என்ன வயசுனு கேட்குறீங்களா இப்ப தான் எல்கேஜி முடிஞ்சு யூ கே ஜி போறேன்.\nஇன்னும் 2 வாரத்துல இந்த காலேஜ் செம்ஸ்ட்டர் முடிஞ்சு விடும். அதுக்கு அப்பரம் இந்த 'வேட்டைக்காரி' முழு வீச்சில் வருவாள் அது வரைக்கும் கொஞ்ச மந்தமாதா இருக்கும்னு வானிலை ஆய்வுகள் சொல்லுது அது வரைக்கும் கொஞ்ச மந்தமாதா இருக்கும்னு வானிலை ஆய்வுகள் சொல்லுது\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-8\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்- curtis stone and gerard butler\ncurtis stone. இப்போது இவர் hallmark channelலில் take home chef எனும் நிகழ்ச்சியை நடத்திவருகிறார். சூப்ப்ப்ப்ப்ரா சமையல் செய்வார்.ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். பிடித்த அம்சம்- பேசும் விதம் + சிரிப்பு\nஅடுத்தது ஹாலிவுட் நடிகர் gerard butler. ps i love you, the ugly truth போன்ற படங்களில் நடித்துள்ளார். தாடி வைத்திருக்கும்போது அநியாயத்திற்கு அழகாய் தெரிவார்\nLabels: தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்\nwake up sid- இன்னும் தூங்குகிறான்\nகரண் ஜோஹர் தயாரிப்பில் அயன் முகர்ஜி (புதிய இயக்குனர், 25 வயசு தான்) இயக்கிய 'wake up sid' என்னும் இந்தி படத்தை பார்த்தேன். மற்ற விமர்சனங்களை படித்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப எதிர்பார்த்தேன். ஆனால் ஓரளவுக்கு தான் என்னை மகிழ்வித்தது.\nநமது டைரியை படிப்பதுபோல் ஒரு உணர்வு கண்டிப்பா வரும் படத்தை பார்த்தால். பாடல்கள் சுமார் ரகம். 'இக்குதாரா' என்னும் பாடல் எனக்கு பிடித்து இருந்தது. திரைக்கதை கொஞ்சம் மெதுவாகவே செல்வது கொஞ்சம் போர் அடித்தது. இந்த மாதிரி படங்களில் நகைச்சுவை வசனங்கள் பட்டையை கிளப்பியிருக்க வேண்டும். ஆனால், இப்படத்தில் அது அதிகமாய் இல்லை.\n1) ஹீரோயின் கொன்கோனா ஷர்மா. அவங்கள எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிக்கும். இப்படத்தில் தனது வேலையை நன்றாகவே செய்து இருக்கிறார்.\n2) கல்லூரி பரிட்சையில் கோட்டைவிட்டு வீடு திரும்பும் மகனிடம் அப்பா கத்துவது( ஏதோ எப்பவோ என் வாழ்க்கையில நடந்து சம்பவம் மாதிரியே இருந்துச்சு...ஹிஹிஹி)\n3) மும்பை நகரத்தை வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என தூண்டிய விதம்.\nதிரைக்கதையில் வேகம், காட்சிகளில் ஆழம், பாடல்களில் இன்னும் விறுவிறுப்பை சேர்த்து இருந்தால் நல்லா இருந்திருக்கும். என்றாலும், கரண் ஜோஹர்க்காகவே தான் இப்படத்தை பார்த்தேன். பைசா வசூல் என கேள்விப்பட்டேன். எனக்கு மகிழ்ச்சியே.\nwake up sid- என் வீட்டு அலாரத்திற்கு பிடிக்கவில்லை\nஇந்த வாரம் லீவு. ஆக, நிறைய படங்கள் பார்க்க வாய்ப்பு இருந்தது. the ugly truth, whatever works, he's just not that int you, PS. i love you ஆகிய படங்களை பார்த்தேன். முதல் இரண்டும் தற்போது ஓடிகொண்டிருக்கும் படங்கள். மற்றவற்றை டிவிடியில் பார்த்தேன். இதில் ரொம்ப பிடித்த படம் the ugly truth. ரொம்ப சிரிப்பா இருந்துச்சு\nபார்த்த அனைத்துமே காமெடி கலந்த காதல் கதைகள் தான்\nthe ugly truth மற்றும் PS i love you படங்களில் நடித்த gerard butlerயை ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு\nஜக்குபாய் மற்றும் வேட்டைக்காரன் பாடல்களை கேட்டேன்.\nவேட்டைக்காரன்: விஜய் ப்ளஸ் விஜய் ஆண்டனி....கேட்கவா வேண்டும் ஆட்டம் போட வைக்கும் பாடல்கள். அதிரடியான வரிகள். என் அக்கா பாடலை கேட்டுவிட்டு சிரிச்சா(அவள் ஒரு அஜித் ரசிகை).... என்கிட்ட வந்து, \" நான் அடிச்சா தாங்க மாட்டே....\" பாடலை கேட்க சொன்னாள். அப்போது தான் முதன் முதலாக பாடலை கேட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்பாடல் காட்சியில் விஜயின் மகன் ஆட போகிறான் என்ற தகவல் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்துச்சு\nபுலி உறும்புது பாடலில் ஒரு வரி வரும், \"இவன் வரலாற்றை மாற்ற போகும் வருங்காலம் டா\"\nம்ம்ம்.....ரொம்ப நல்லா இருந்துச்சு. (என்னைய மாதிரி தீவிரமான ரசிகர்கள் இருக்கும்வரை விஜய் என்ன தான் மொக்கை படங்களை கொடுத்தாலும் டாப்ல தான் இருப்பார்.... உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு- அகில உலக விஜய் ரசிகர் மன்றம்)\nஅடுத்து, ஜக்குபாய் பாடல்கள். இசை அமைத்தவர் எங்க ஊரு ஆளுங்க. சிங்கப்பூரை சேர்ந்தவர் இத சொல்லும்போதே எனக்கு அம்புட்டு பெருமையா இருக்கு இத சொல்லும்போதே எனக்கு அம்புட்டு பெருமையா இருக்கு பெயர் ரஃபி. ஏ ஆர் ரகுமானிடம் 10 வருஷமா assistantஆ வேலை பார்த்தவர். ரொம்ப அமைதியான ஒரு நபர் ரஃபி. இங்க நிறைய டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். அவருடைய 4 தம்பிகளும் இசையில் ஆர்வம் உடையவர்களும்கூட.\nமுதல் படம் இது அவருக்கு. பெரிய ஹிட் பாடல்கள் இல்லை என்றாலும், ஆப்பிள் லெப்டாப் என்னும் பாடல் கொஞ்ச நல்லா இருக்கு\noprah winfrey நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் ஜஸும் கலந்து கொண்டனர். ஹாஹா....ரொம்ப வயதான தம்பதியினர் மாதிரி தெரியுறாங்க....ஹிஹி...நிகழ்ச்சியை பார்க்க இங்க செல்லவும்\nஅன்பே, உன்னால் மனம் crazy-4\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் வரை இருவருமே பேசிகொள்ளவில்லை. உள்ளூர இருந்த துயரத்தை இருவருமே காட்டிகொள்ளவில்லை. பயம், வருத்தம், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர் இருவரும். வரும் வழியில் விஷ்ணுவிற்கு அடிக்கடி ஆபிஸிருந்து ஃபோன் வந்து கொண்டிருந்தது.\n\"விஷ்ணு, நம்ம ஹேட் ஆபிஸ் வரைக்கும் போகனும். டில்லிக்கு இன்னிக்கே ப்ளைட் புக் பண்ணவா சாரி...உங்க வீக்கெண்ட spoil பண்ணிட்டேனா சாரி...உங்க வீக்கெண்ட spoil பண்ணிட்டேனா சாரி...ஆனா இது கொஞ்சம் அவசரம். இந்த வேலைய முடிச்சுட்டு நீங்க இன்னும் நாலு நாளு extra லீவு எடுத்துக்குங்க...பட் இன்னிக்க மட்டும்...கொஞ்சம்.....\" மறுமுனையில் இருந்த மேனேஜர் வற்புறத்தினார்.\nகவலையில் மூழ்கி கிடந்த விஷ்ணு அமைதியாய், \"சாரி சார். என்னால போக முடியாது. வேற யாராச்சயும் பாத்துக்குங்க.\" சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார். அதை கவனித்தாள் தனுஜா. சிறிது நேரம் கழித்து, அதே ஆபிஸர் அதே வேண்டுகோளுடன். ஆனால், எதற்கும் இணங்கவில்லை விஷ்ணு.\nஇந்த நேரத்தில் தனுஜாவை விட்டு போக அவனுக்கு மனம் வரவில்லை. எப்போதும் கலகலப்பாக இருக்கும் வீடு அன்று சோகபூமியாய் காட்சியளித்தது. தனுஜா படுக்கையில் படுத்து இருந்தாள். அவள் தேம்பி தேம்பி அழுதாள். விஷ்ணு என்ன செய்வது என்று தெரியாமல் சோபாவில் உட்கார்ந்து இருந்தான். மதிய வேளை ஆனது. மதிய உணவை தயாரிக்கும் மனநிலையில் யாரும் இல்லை.\nகொஞ்ச நேரம் கழித்து விஷ்ணு தனுஜாவை பார்க்க சென்றான். அவள் அழுவதை கண்ட விஷ்ணு அவளது கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவாறு, \"அழாத மா.\"\nஎழுந்து உட்கார்ந்த தனுஜா அவன் தோள்மீது சாய்ந்து கொண்டாள்.\n\"நீ எவ்வளவு ஆசையா இருந்த...ஐ எம் சாரி விஷ்ணு....\" அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.\n\"நீ எதுக்குடா சாரிலாம் சொல்ற....இது யாருடைய தப்பும் கிடையாது. it meant to happen and it has happened. that's all. no one is to be blamed. ஆனா, நீ இப்படி இருக்குறது தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. cheer up da....please....\" என்று அவன் ஆறுதல் சொன்னாலும் அவன் குரலில் தெரிந்தது சோகம்.\nமறுபடியும் ஃபோன் வந்தது விஷ்ணுவிற்கு. அப்போது அதை எடுத்து பேச முற்பட்ட விஷ்ணுவின் கைகளிலிருந்து தனுஜா ஃபோனை வாங்கி கொண்டாள். அவள் பேசினாள்,\n\"தனு, நான் போகலடா....உன்னைய இந்த நிலைமைல....no i don't want to go.\"\n\"listen vishnu, i'll be fine soon. நீ கவலை படாம போயிட்டு வா. பாவம்...ரொம்ப முக்கியமான வேலைன்னு சொல்றாருல.....நீ போ....i will be alright soon.\" கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டு புன்னகையித்தாள்.\nஆம் என்று தலையாட்டினாள். அவனுடைய பெட்டியை தயார் செய்தாள். வாசல் கதவு அருகே நின்று வழியனுப்பி வைத்த தனுஜாவின் நெற்றியில் ஆறுதல் முத்தம் ஒன்று கொடுத்தான் விஷ்ணு.\nஅரை மணி நேரம் கழித்து வாசல் மணி ஒலித்தது. தனுஜா கதவை திறந்தாள். ஆச்சிரியம் அங்கே விஷ்ணு. முதன் முதலாக அவனது கண்கள் கலங்கி இருப்பதை கண்டாள். கலங்கிய கண்களுடன் விஷ்ணு, \"உன்னைய விட்டு போக முடியலடா\" என்று ஓடி வந்து கட்டிபிடித்தான் தனுஜாவை.\n\"we'll be right back after a short commerical break.\" oprah winfrey சொன்னதை கேட்டு சுயநினைவுக்கு வந்தாள் தனுஜா. அச்சம்பவம் நடந்து ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்தாள். அவர்களது நட்பு ஆரம்பித்த விதம், காதல் மலர்ந்த தருணம், கல்யாணம், அவனது சிரிப்பு, அவன் பொழிந்த பாசம், அன்பு. சண்டை போட்டு கொள்ளும் நேரங்களில்கூட அது சண்டையாக முடியாமல் ஏதேனும் காமெடியாகி பேசி முற்றுபுள்ளி வைக்கும் அவனது சாமர்த்தியம் என்று பலவற்றை எண்ணினாள். அவனை ரொம்ப 'மிஸ்' பண்ணுவதாக உணர்ந்தாள்.\nதிடீரென்று ஒரு சத்தம் அறையிலிருந்து. ஓடி சென்று பார்த்தாள். பொருட்கள் கீழே விழுந்துகிடக்க, அதன் அடியில் விஷ்ணு கிடப்பதை பார்த்து குபீர் என்று சிரித்தாள் தனுஜா.\n\"அடி பாவி, ஒருத்தன் இங்க விழுந்துகிடக்குறது உனக்கு காமெடியா இருக்கா....\" என்றான் விஷ்ணு. பொருட்களை எடுத்து அதன் இடத்தில் வைத்தவாறு தனுஜா,\n\"நான் தான் சொன்னேன்ல.....ஐயாவுக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு.\"\n\"அது என்னமோ உண்மை தான் தனு. பாதி வேலை கூட முடியல. நீங்க பொண்ணுங்க எப்படி தான் எல்லாத்தையும் சரியா செய்றீங்களோ....உங்களுக்கு எல்லாம் தனித்தனியா சிலை வைக்கனும்\n\"இந்த ஐஸ் வச்சது போதும்.....\" சிரித்தாள் தனுஜா.\n\"i give up babe. இந்த challengeல நீ தான் ஜெயிச்ச....\" விஷ்ணு சொல்ல அதற்கு தனுஜா,\n\"இல்ல டா...நீ தான் வின்னர்.\"\nஅவள் நினைவுகூர்ந்தவற்றை அவனிடம் சொன்னாள். இருவரும் பழைய நினைவுகளை பற்றி பேசி மகிழ்ந்தனர்.\n\"so.........\" என்று இழுத்தாள் அவள். அவன் உதடுகள் அருகே சென்றது அவள் உதடுகள்.\n\" என்றவளின் உதடுகள் அவனது உதடுகளோடு lock ஆனது. அவ்வாறே அறை கதவும் lock ஆனது.\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-8\nwake up sid- இன்னும் தூங்குகிறான்\nஅன்பே, உன்னால் மனம் crazy-4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://honeylaksh.blogspot.com/2010/09/blog-post_24.html", "date_download": "2018-07-21T15:14:45Z", "digest": "sha1:7SJDCZN3UHPHS5BOHTXZ3IPAKOBMSV6H", "length": 32233, "nlines": 417, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: இனிது இனிது.... போஸ்டர்", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 24 செப்டம்பர், 2010\nஎனக்குப் பிடித்த ஹாலிவுட் ...இந்த தலைப்பில் இடுகையைத் தொடர்பவர்களுக்கு என் முகபுத்தக நண்பர் ப்ரகாஷ்ராஜின் இனிது இனிது படத்தின் இந்த போஸ்டர் ஃப்ரீ..அட நிஜமாத்தான்பா.. நேத்து சொன்னமில்ல... அந்த சத்யத்தை நிறைவேத்திட்டோம்..:))\nஎன்னது ஏஞ்சலினா ஜோலி., ஹாலி பெரி.,ஜூடி பாஸ்டர் போஸ்டர் எதிர்பார்த்து வந்தீங்களா.. ஹாஹாஹா... நல்ல கதையா போச்சு.. அதுக்கு நம்ம கேபிள் ஜியோட கொத்துப் பரோட்டா போங்க..\nரொம்ப நல்லா எழுதப் போறவங்களுக்கு உண்மைத்தமிழனோட இந்த விமர்சனம் மும் டிஸ்டிங்ஷன்ல வர்றவங்களுக்கு அதுல இருக்குற R. GOPI யோட கமெண்ட்ஸும் போனஸ்....:))\nயாரும் தொடராம போனா எந்திரன் முதல் ஷோ டிக்கட் கிடைக்காம போயிரும் .. ஆமா சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன் சொல்லிட்டேன்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:11\nலேபிள்கள்: சினிமா , போஸ்டர்\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:17\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:59\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:15\nஎன்னது தலைவர் படத்துக்கு டிக்கெட்aaaa\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:55\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:06\nசசி நிஜமா ஏமாந்திட்டீங்களா.. :))\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:06\nஹாஹாஹா கலாட்டாதான் சை கொ ப\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:13\nஐ அஸ்கு புஸ்கு ஆசையைப் பாரு வினோ தலைவர் படத்துக்கு டிக்கட் எல்லாம் கொடுத்தா இங்கே கடை எல்லாம் போட்டு வியாபாரம் பண்ற அளவு கூட்டம் வந்துரும்..\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:14\nஐ அஸ்கு புஸ்கு ஆசையைப் பாரு\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:30\n24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:33\nஆகாய மனிதன் என்ன டிக்கட் கிடைக்கலியா உங்களுக்கும்..:))\n25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:41\nஜோதிஜி உங்களுக்கு கிடைச்சிருச்சு போல இருக்கு.. :))\n25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:42\nயாரும் தொடர்பதிவை தொடராட்டி கூகுளாண்டவர் கிட்டயும் ., ப்லாக்கர் பூசாரி கிட்டயும் சொல்லிக் கொடுத்துருவேன் ஆமா..\nபோங்கப்பா யாருமே சீரியஸா ஏன் சிரியஸா கூட எடுத்துக்காம எஸ்கேப்பா.. இருங்க ஒரு மொக்கையோட வந்து சந்திக்கிறேன்..\nஅடுத்த முறை பேரை போட்டு மாட்டி விட்டுறலாம்..\nவெத்திலை பாக்கு தாம்பூ்லமென்ன.. பூமாலை போட்டே கூப்பிட்டுருவோம்..\nசே வர வர அக்கா சொல்றாங்கன்னே ஒரு பயமே இல்லாம போயிருச்சு..:))\n25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:46\n என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:47\n\\\\அதுல இருக்குற R. GOPI யோட கமெண்ட்ஸும் போனஸ்....:))\\\\\nரொம்ப சந்தோசம். நானும் அந்தப் படத்துக்கு விமர்சனம் போட்டிருக்கேன். கொஞ்சம் படிச்சுப் பாத்துட்டு கருத்து சொல்லுங்களேன் நன்றி உண்மைத் தமிழன் அண்ணாச்சி அளவுக்கு நிச்சயம் இருக்காது ஆனா:)\n26 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:22\n20 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:21\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nசெப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் துளசி கோபால்., ருக...\nபங்குச்சந்தை......முரட்டுக் காளையும் மிரளும் கரடிய...\nலேடீஸ் ஸ்பெஷல்., தேவதை.,வல்லினம்., திண்ணை., கழுகு....\nதிருமண (பண) அழைப்பு ”இதழ்..”\nகாலச்சுவடு-வீழ்தலின் நிழல்--ரிஷான் ஷெரீஃப்.. எனது ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakkalcinema.com/amy-jackson-shocked-by-fans-in-bed/JAlFJ6g.html", "date_download": "2018-07-21T15:33:36Z", "digest": "sha1:SSRH6FOMQETY6PYHEBKKREF4FMQ2P4YL", "length": 5511, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "படுக்கையில் படு கவர்ச்சி, ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய எமி ஜாக்சன் - புகைப்படங்கள் இதோ.!", "raw_content": "\nபடுக்கையில் படு கவர்ச்சி, ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய எமி ஜாக்சன் - புகைப்படங்கள் இதோ.\nதமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் எமி ஜாக்சன். இவர் தமிழில் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து 2.O என்ற படத்தில் நடித்துள்ளார்.\nபின்னர் தமிழுக்கு டாட்டா சொல்லி ஹாலிவுட் பக்கம் சென்றார். மேலும் வெப் சீரிஸ் தொடர்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். அடிக்கடி சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.\nதற்போது அப்படி தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மோசமான கவர்ச்சியில் படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\nஉலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு விமர்சையாக கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்\n - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\nபடு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக்கிய எமி ஜாக்சன்.\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம் - புகைப்படத்துடன் இதோ.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\nஉலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு விமர்சையாக கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்\n - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\nபடு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக்கிய எமி ஜாக்சன்.\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம் - புகைப்படத்துடன் இதோ.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kankaatchi.blogspot.com/2013/11/blog-post_14.html", "date_download": "2018-07-21T15:35:00Z", "digest": "sha1:S5Z7LARZNW6YWIUG3VTFK2TIGF3CDCTI", "length": 7474, "nlines": 167, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: தோசையம்மா தோசை", "raw_content": "\nவியாழன், 14 நவம்பர், 2013\nஅனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவது\nஆனால் சீனாவில் தோசை தயார் செய்யும் விதம் சற்று\nவித்தியாசமாக உள்ளது. அதை பார்த்து சுவையுங்கள்.\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 10:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 15 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:54\nஇணைப்பிற்கு நன்றி ஐயா... கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை... (நண்பரின் கணினி உதவியால் இந்தக் கருத்துரை)\nMathu S 16 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:53\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nMathu S 16 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:55\nதொழில் நுட்பம் தோசை சுடுவதில் ... வாவ்...\nகரந்தை ஜெயக்குமார் 21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:09\nதோசை சுடுவதில் கூட தொழில் நுட்பம்\nஎதை செய்தாலும் அதில் எளிமையையும்\nதமிழ் மக்களின் திறன் என்ன\nதினம் ஊடகங்களை பார்த்தால் போதும்\nஅடிதடி, வசை பாடுவது. அனைவருடன்\nஇசைந்து போகும் வழி அறியாதவர்கள்.\nஎன்ற எண்ணம் கொண்டவர்கள் .\nஅறிவு அற்றம் காக்கும் கருவி\nஎன்ற குறளின் பொருளை உணராது\nபோராடி அனைத்தையும் இழந்து நிற்பவர்கள்.\nஇராஜராஜேஸ்வரி 24 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:43\nவியக்க வைக்கும் சீன தோசை ..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழுவதும் சிரிப்பதும் அழகிய அனுபவம்\nநர்மதை பெற்ற நகர் (9)(வீரமங்கை ராணி துர்காவதி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://padikkathavan.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-21T15:47:18Z", "digest": "sha1:3QPJTVWVL7I5OXZD6OIXJTVENDMXGOVO", "length": 7956, "nlines": 148, "source_domain": "padikkathavan.blogspot.com", "title": "படிக்காதவன்: புத்தாண்டு வாழ்த்துக்கள்", "raw_content": "\nஅடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே\nநண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nபதிவுலகிற்கு சிறு இடைவெளி கொடுத்திருப்பதால் அதிகம் தொடர இயலவில்லை...\nதோழமை ஈ.ரா. மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கும், வலையுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய 2010 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nஎன் புத்தாண்டு சிறப்பு பதிவுகளை படிக்க இங்கே செல்லுங்கள்...\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஈ ரா.\nபொங்கல் வாழ்த்துக்கள் ஈ ரா :-)\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\nஇன்று பாரதி பிறந்த நாள்..\nஎன்னைப் பத்தி சொல்றதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லீங்க... இருந்தாலும், அப்பப்போ புதுசா எதையாவது எழுதலாம்னும், ஏற்கனவே ரொம்ப காலம் முன்னாடி நான் பேப்பர்கள்ல கிறுக்கினத எல்லாம் இப்போ ப்ளாக்ல போடலாம்னும் தான் இதை ஆரம்பிச்சேன்.. அம்புட்டுதான்... நமக்குப் பிடிச்சது: அன்பே சிவம் அன்பே சத்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nT.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம்\nபுலவன் புலிகேசி - ஒரு வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஎன் மகள் எழுதிய கதைகள்\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.meipporul.in/topic/extremism/", "date_download": "2018-07-21T15:30:28Z", "digest": "sha1:JXU3DDSFDLX77MM5MX6GNKJO4GOTQXYI", "length": 26712, "nlines": 134, "source_domain": "www.meipporul.in", "title": "கடும்போக்குவாதம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > பகுதி: கடும்போக்குவாதம்\n‘சவூதி’ அறேபியா: மாயத்திரை விலகட்டும்\nசஃபர் 06, 1438 (2016-11-06) 1438-04-07 (2017-01-05) உவைஸ் அஹமது அபுல் அஃலா மௌதூதி, இஃக்வான் அல்-முஸ்லிமூன், ஏகாதிபத்தியம், குற்றவியல் தண்டனைகள், சவூதி அரேபியா, சையித் குதுப், ஜமாஅத்தே இஸ்லாமி, பனீ சவூது, பெட்ரோ டாலர், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், வஹ்ஹாபிசம்\nசவூதியை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ளும் இந்த பாமர உளவியலுக்குப் பின்னாலிருக்கும் காரணிகளை விளங்கிக் கொள்ளும்போதே நாம் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமாகும். அதே போல், அது தனது தோற்றம் முதல் இன்று வரை செய்து கொண்டிருப்பதென்ன என்பது பற்றியும் புரிந்து கொள்வது முக்கியம். சுருக்கமான இக்கட்டுரையின் வரம்புகளுக்குள் நின்று இவை பற்றி இயன்றவரை பார்க்கலாம்.\nவஹாபிசம்: ஒரு விமர்சன ஆய்வு\nசஃபர் 06, 1438 (2016-11-06) 1438-02-06 (2016-11-06) உவைஸ் அஹமது தௌஹீத், பனீ சவூது, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், வஹ்ஹாபிசம், ஹமீத் அல்கர்0 comment\n அதன் நிறுவனரின் புலமைத்துவ தகுதி என்ன வஹாபிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை வஹாபிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை வஹாபிச சித்தாந்தம் எனும் அஸ்திவாரத்தின் மேல் ‘சவூதி அரேபிய ராஜ்ஜியம்’ நிறுவப்பட்ட பின்னணி என்ன வஹாபிச சித்தாந்தம் எனும் அஸ்திவாரத்தின் மேல் ‘சவூதி அரேபிய ராஜ்ஜியம்’ நிறுவப்பட்ட பின்னணி என்ன அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் என்ன அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் என்ன தன்னை ஏற்காத பிற முஸ்லிம்களை வஹாபிசம் எப்படி மதிப்பிடுகிறது தன்னை ஏற்காத பிற முஸ்லிம்களை வஹாபிசம் எப்படி மதிப்பிடுகிறது வஹாபிசமும் சலஃபிசமும் ஒன்றா அவற்றுக்கு இடையிலான பொது மற்றும் வேறுபட்ட பண்புகள் யாவை மரபு இஸ்லாமிய அறிஞர்கள் வஹாபிசத்தை எவ்வாறு பார்த்தார்கள் மரபு இஸ்லாமிய அறிஞர்கள் வஹாபிசத்தை எவ்வாறு பார்த்தார்கள் வஹாபிசத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்களில் முதன்மையானவர்கள் யார் வஹாபிசத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்களில் முதன்மையானவர்கள் யார் ‘தொழில்முறை வஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன ‘தொழில்முறை வஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன என்பவை போன்ற முக்கிய விவகாரங்கள் பற்றி இரத்தின சுருக்கமாகவும் கூர்மையாகவும் இந்நூல் பேசுகிறது.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 7\nஷவ்வால் 26, 1437 (2016-07-31) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது ISIS, ஒர்லாண்டோ, சான்பெர்னார்டினோ, தக்ஃபீரிசம், துனீஷியா, பங்களாதேஷ், பாரிஸ், பெல்ஜியம், போர் விதிகள்0 comment\nஏகாதிபத்தியவாதிகளும் ஸியோனிஸ்டுகளும் முஸ்லிம் நாடுகளைத் தாக்கி அப்பாவி முஸ்லிம்களை அழித்து வருவதற்கு பழிவாங்கும் முகமாகவே தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தி, எதிரிகளின் பாதுகாப்பை உருக்குலைக்க முனைகிறோம் என்று கூறி, போரில் ஈடுபடாத பொதுமக்களின் மீது தாம் நடத்தும் படுகொலைகளுக்கு உலக முஸ்லிம்களின் மனங்களில் ஒருவித சட்டஏற்பினை ஏற்படுத்த முனைகிறார்கள்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 6\nஷவ்வால் 22, 1437 (2016-07-27) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது Dabiq, ISIS, அப்துல்லாஹ் ஹாக்கிம் குவிக், இஃக்வான் அல்-முஸ்லிமூன், இஸ்மாயில் ஹனியா, காஃபிர், சுஹைப் வெப், சையித் அலி காமினயி, தக்ஃபீரிசம், தையிப் அர்துகான், முர்தத், யாசிர் காழி, வலீத் பஸ்யூனி, ஹம்சா யூசுஃப், ஹிஷாம் கப்பானி0 comment\nமுஸ்லிம்கள் தமக்கிடையே கருத்து வேறுபடுவதற்கும், ஒருவரையொருவர் மிகக் கடுமையாக விமர்சித்துக் கொள்வதற்குமான உரிமையை இஸ்லாம் மறுத்துவிடவில்லை. ஆனால் இத்தக்ஃபீரிகளின் பிரச்சினை என்னவென்றால், தமக்கு மாறுபட்ட புரிதல்கள் கொண்ட முஸ்லிம்கள் அனைவரையும் இவர்கள் ‘தக்ஃபீர்’ எனும் கண்ணாடி வழியே மட்டும்தான் பார்க்கிறார்கள்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 5\nஷவ்வால் 20, 1437 (2016-07-25) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது ‘நிகாயா’ தாக்குதல், Dabiq, ISIS, அபூ உமர் அல்-ஹுசைனி அல்-பாக்தாதி, அபூ முஸ்அப் அல்-ஸர்காவி, இஸ்லாமிய அரசு, ஈராக், சீறா, தக்ஃபீரிசம், தவஹ்ஹுஷ், ராஃபிழா0 comment\n‘இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான மன்ஹஜ் (முறைமை)’ என்றும், ஆக்கிரமிப்புப் படைகளை முறியடிப்பதற்கான இராணுவ தந்திரம் என்றும் இவர்கள் முன்வைக்கும் மாபாதகங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாகவே இப்பதிவில் பேசவிருக்கிறோம்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 4\nதம்முடைய ‘ஃகிலாஃபாவுடன்’ போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் கேளிக்கை விடுதிகள், கடற்கரை போன்று பெருந்திரளாக மக்கள் கூடும் இடங்களைத் தெரிவுசெய்து, துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், வாகனங்களை ஓட்டி நசுக்கியும் இயன்றளவு அதிக எண்ணிக்கையில் பொதுமக்களை கொன்று குவிப்பதில் உள்ள இவர்களின் ‘நியாயத்தை’ புரிந்துகொள்ளாத நாமெல்லாம் ‘மேற்கத்திய விபச்சார ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு’ பலியாகி உள்ளவர்களாம்\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 3\nஷவ்வால் 18, 1437 (2016-07-23) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது ISIS, அபூ முஸ்அப் அல்-ஸர்காவி, ஈராக், உட்பிரிவுவாதம், சுன்னி, தக்ஃபீரிசம், ஷியா0 comment\nமுதற்கட்டமாக, அவர்கள் யாரைக் கொலை செய்யப் போகிறார்களோ அல்லது யார் மீது தாக்குதல் நடத்தப் போகிறார்களோ அவர்கள் மீது ஒன்று வெளிப்படையான தக்ஃபீரை பிரகடனம் செய்கிறார்கள்; அல்லது, அவர்களைக் கொலை செய்வது ஆகுமானதே என்பதற்கு மிகத் தளர்வானதும் நீதியற்றதுமான சாக்குபோக்குகளை முன்வைக்கிறார்கள். இதன் மூலம் அவர்களைக் கொலை செய்வதற்கான ‘சட்டபூர்வ ஏற்பினை’ மோசடியாக உருவாக்குகிறார்கள்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 2\nஷவ்வால் 17, 1437 (2016-07-22) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது ISIS, ஈமானை முறிக்கும் பத்து விடயங்கள், தக்ஃபீரிசம், வஹ்ஹாபிசம்0 comment\nஇஸ்லாத்தின் சில அடிப்படையான விடயங்கள் தொடர்பாக தமது புரிதலுக்கு மாற்றமான புரிதல்களை கொண்டிருக்கும் பிற முஸ்லிம்களின் மீது “இறைநிராகரிப்பு” (குஃப்ரு) குற்றம் சுமத்தி, அவர்களின் உயிரையும் உடமைகளையும் ஆகுமாக்கிக் கொள்வதில் மிகத் தாராளமான போக்கினை கைக்கொள்ளும் மனநிலை கொண்டவர்களையும், அதை நடைமுறையில் செயல்படுத்த முனைபவர்களையும் குறித்தே நான் இங்கு ‘தக்ஃபீரிகள்’ என்று பேசுகிறேன்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 1\nஷவ்வால் 16, 1437 (2016-07-21) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது ISIS, இஸ்லாமிய இயக்கம், கிலாஃபா, தக்ஃபீரிசம், மிதவாதம்0 comment\n‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், எதிரிகளின் அந்த நிகழ்ச்சிநிரலுக்கு ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்து குதித்திருக்கிறார்கள்.\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்\nரமழான் 01, 1437 (2016-06-06) 1438-02-12 (2016-11-12) உவைஸ் அஹமது அப்துல் அஸீஸ் ஆல்-ஷெய்க், அப்ரஜ் அல்-பைத் டவர், இர்ஃபான் அல்-அலவீ, கிரசண்ட் இன்டர்நேஷனல், மக்கா, மதீனா, மஸ்ஜித் அந்-நபவீ, முக்பில் இப்னு ஹாதீ அல்-வாதியீ, முஹம்மது இப்னு அல்-உஸைமீன், வரலாற்றுச் சின்னங்கள், வஹ்ஹாபிசம், ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ், ஷெய்க் ஹம்மாத் அல்-அன்சாரி, ஸஃபர் பங்காஷ், ஹஜ், ஹிறா குகை0 comment\n“இது வெறுமனே நமது பாரம்பரியம் மட்டுமல்ல; இது இறைத்தூதரின் (ஸல்) வரலாற்றுக்கான ஆதாரம்” என்கிறார் டாக்டர் அலவீ. “இப்போது நாம் என்ன கூறுவது ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா… வரலாற்றுக்கும் கட்டுக்கதைக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் என்ன… வரலாற்றுக்கும் கட்டுக்கதைக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் என்ன” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அவரே அதைக் கூறுகிறார், “ஆதாரம்” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அவரே அதைக் கூறுகிறார், “ஆதாரம் அதைத் தான் இந்த வஹாபி ஆர்வவெறியர்கள் மும்முரமாக துடைத்தழித்துக் கொண்டிருக்கின்றனர்”.\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\n”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (2)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇந்திய அரசியல் முஸ்லிம் அடையாள அரசியல்\nதுல் கஅதா 04, 1439 (2018-07-17) 1439-11-04 (2018-07-17) அ. மார்க்ஸ் இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி2 Comments\nகடந்த காலத்தில் இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் களத்தில் செய்த பெரிய தவறு முஸ்லிம் சமூகத்தை ஒரு மதம்சார்ந்த மக்கள் தொகுதியாக மட்டுமே முன்வைத்ததும், மதம் சார்ந்த...\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1439-11-05 (2018-07-18) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\nஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே குறிப்பவர் என்ற கருத்தும், அவர்களில் ஒருவரது செயலுக்காக அந்த ஒட்டுமொத்தச் சமூகமுமே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்தும் இந்துத்துவத்திற்கும்...\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nதுல் கஅதா 01, 1439 (2018-07-14) 1439-11-03 (2018-07-16) இர்ஃபான் அஹமது அக்லாக், இந்துத்துவம், இர்ஃபான் அஹமது, இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள், மோடி0 comment\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஷவ்வால் 26, 1439 (2018-07-10) 1439-10-28 (2018-07-12) அ. மார்க்ஸ் அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் (AISPLB), இஸ்லாமிய வெறுப்புத் தொழில், கங்கா- ஜமுனா பண்பாடு, கல்பே ஜவாத், சூஃபியிசம், சையத் ஹஸ்னைன் பகாய், நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம், பா.ஜ.க., மோடி, ஷமீல் ஷம்சி, ஷியா இஸ்லாம், ஷியா சட்ட வாரியம், ஷியா வக்ஃப் வாரியம்1 Comment\n”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nஷவ்வால் 19, 1439 (2018-07-03) 1439-10-20 (2018-07-04) அ. மார்க்ஸ் NGO, இந்து தமிழ் திசை, இந்துத்துவம், ஊடகம், என்ஜிஓ, டீஸ்டா செதல்வாட், தி இந்து0 comment\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1439-11-02 (2018-07-15) E. P. றஹ்மத் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.munnetram.in/2016/12/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:07:58Z", "digest": "sha1:ESNDXMQU47KT42KGDEAI3LB5LNGEKWEZ", "length": 9685, "nlines": 85, "source_domain": "www.munnetram.in", "title": "நம் உடல் பழுத்துப் பட்டு விடுமோ என துடிக்கிறோமா நாம் ? | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nதிங்கள், 26 டிசம்பர், 2016\nநம் உடல் பழுத்துப் பட்டு விடுமோ என துடிக்கிறோமா நாம் \nநம் வீட்டில் உள்ள இயந்திரம் பழுத்துப் பட்டு விடுமோ என துடிக்கும் நாம் , நம் உடல் பழுத்துப் பட்டு விடுமோ என துடிக்கிறோமா இவ்வுலகில் விலை மதிப்பில்லாத ஒன்று நம் உடல். இயற்கையின் அற்புதம்.\nகடைக்கு சென்று பணத்தை கொடுத்து எந்த பொருட்களையும் வாங்கி விடலாம். நம் விலை மதிப்பில்லா உடல் உறுப்புகள் கடைகளில் கிடைக்குமா\nமகேஷ் ஒரு கோடிஸ்வரர். எந்த பொருள் வேண்டுமானாலும் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்க ஆட்கள் உண்டு. அனைத்து நேரமும் தொழில் தொழில் என்றே அலைவார். தொழிலில் மிக்க இலாபம்.\nபேரும் புகழும் மிக, எங்கு சென்றாலும் அலை மோதும் கூட்டம். 45 வயதிலேயே அனைத்திலும் சாதனை. வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பராமரிப்பு செய்ய ஆட்கள்.\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nஅனைத்தையும் பராமரிப்பு செய்த அவர் , தன் உடலை பராமரிக்க மறந்து விட்டார். வெளிப்புற மாயை பொருட்களுக்கு மதிப்பு கொடுக்க விரும்பிய அவர், இயற்கை இலவசமாக கொடுத்த உடல் தானே எனவோ , தன் உடல் உறுப்புகளுக்கு பராமரிப்பு செய்ய மறந்து விட்டார்.\nஒரு நாள் ஆடி காரில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொழுதே அவர் உயிர் பிரிந்தது. 45 வயது தான். ஆடி கார் இருந்து என்ன பலன் அனைத்து சொத்துக்களையும் அனுபவிக்க இன்று அவர் இல்லை உலகில்.\nடாக்டரிடம் அழைத்து சென்ற பொழுது அவர் கூறிய காரணம்\nநுரையீரல் இரத்த குழாய் அடைப்பு.\nமருத்துவ முன்னேற்றம் ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்தில், அவர் தன் உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவ்வப்போது 'முழு உடல் பரிசோதனை' செய்து இருந்திருந்தால் , உயிரிழப்பை தடுத்திருக்கலாம் .\nமருத்துவ உலகின் சர்வே , \" நம் போன தலைமுறையில் 60 வயதில் வந்த பரம்பரை நோய்கள் , சூழ்நிலை நோய்கள் , நம் தலைமுறையில் 40 வயதிலேயும் , நம் அடுத்த தலைமுறைக்கு 20 வயதிலேயும் ஆரம்பிப்பதாக கூறுகிறது.\nமனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தி , நம் உடல் நலத்திற்கும் சிறிது நேரம் ஒதுக்குவோம்.\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at முற்பகல் 4:08:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nபுகழ் உங்களை துரத்த வேண்டுமா\nநம் உடல் பழுத்துப் பட்டு விடுமோ என துடிக்கிறோமா நா...\nபணம் உங்களை படுத்துகிறதா அல்லது பணத்தை நீங்கள் படு...\nகட்டாய திறன் விதியால் வாழ்க்கைக்கு என்ன பலன்\nசூழ்நிலையோடு ஒத்துப் போகும் தன்மையை குழந்தைகளிடம் ...\n80/20 விதிமுறையை எவ்வாறு நம் வாழ்க்கையில் செயல் பட...\nவாழ்க்கைக்கு சமயோசித புத்தி எவ்வாறு பயன்படும் \nமன அழுத்தம் எதை கொடுக்கும்\nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்\nகோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது. அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2010/09/blog-post_20.html", "date_download": "2018-07-21T15:29:48Z", "digest": "sha1:FSLPDTQS5QPSLXK34XSP3DT5HFLBOLEF", "length": 12878, "nlines": 221, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: யாழ்தேவி, தினக்குரலுக்கு நன்றி!", "raw_content": "\nஇன்று காலை எனக்கு வந்த மின்னஞ்சலில் ஒரு சந்தோஷ செய்தி காத்திருந்தது.\n//உங்களை யாழ்தேவியின் நட்சத்திரப்பதிவராக வரும் திங்கட்கிழமை 20 ஆம் திகதியிருந்து ஒரு வாரத்திற்கு (ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர்; 26 வரை) அறிவிக்க விரும்புகிறோம்.//\n//அத்துடன், தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து யாழ்தேவி நடாத்தும் ‘இணையத்தில் எம்மவர்’ பக்கத்திற்கு, உங்களைப்பற்றிய விபரக்குறிப்பொன்றையும், புகைப்படமொன்றையும் எதிர்வரும் 24ஆம்; திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.//\nநான் சும்மா வீம்புக்குதாங்க எழுத வந்தேன்.. ஆனா சக புதிவுலக நண்பர்கள், வாசகர்கள், திரட்டிகள் என்னை ஊக்கப்படுத்தி இன்று இப்படி யாழ்தேவி மற்றும் தினக்குரல் பத்திரிக்கையின் நான் எதிர்பார்க்காத ஒரு அங்கீகாரத்தை அடைய வழி வகுத்துவிட்டார்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றி\nயாழ்தேவி மற்றும் தினக்குரல் பத்திரிக்கைக்கு எனது மனமார்ந்த நன்றி\nஎனது வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகுக .\nவாழ்த்துக்கள். உங்கள் பதிவு அனனத்தும் அருமை , வாழ்த்துக்கள் ...\nவாழ்த்துக்கள் சார். நீங்க இலங்கையா\n//நான் சும்மா வீம்புக்குதாங்க எழுத வந்தேன்//\nஉங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்\nஇதற்குத்தானே ஆசைபட்டாய்.. நன்றி நண்பர்களே\nவிண்டோஸ் Dreamscene - வீடியோ வால்பேப்பர்\nவிண்டோஸ் 32 பிட்டா / 64 பிட்டா\nவிண்டோஸ் விஸ்டா/ஏழில் விரைவாக பணிபுரிய\nவிக்கிபீடியா - மேலதிக பயனுள்ள தகவல்கள்\nஉங்கள் கணினியின் தோழன் - கிளாரி யுடிலிடீஸ்\nஜிமெயில்: ஒரு அவசியமான ட்ரிக்\nகூகிள் vs கூகிள் இன்ஸ்டன்ட்\nLaptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது...\nவிண்டோஸ்:- சூப்பர் ஷார்ட்கட் கீ...\nவிண்டோஸ் 7 : 7 நிமிடங்களில் 7 டிப்ஸ் காணொளி\nக்ரோம்: பயனுள்ள யூ டியுப் நீட்சி\nஅருமையான இலவச வீடியோ கன்வெர்டர்\nMouse Extender பயனுள்ள கருவி\nபல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பா...\nபவர் பாய்ண்ட் டிப்ஸ் 2010 : லேசர் பாயிண்டர்\nவலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய\nவிண்டோஸ் XP/விஸ்டா/7 : Error Reporting ஐ தவிர்க்க\nஃபோல்டர் சைஸ்: பயனுள்ள கருவி\n360º வியூ மைசூர் அரண்மனை: கலக்கல்.. அவசியம் பாருங்...\nவிண்டோஸ் செக்யூரிட்டி: நண்பர்களோடு உங்கள் கணினியை ...\nவிஸ்டா: வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க\nஇணைய பாதுகாப்பு: நண்பர்கள் கணினியில் நீங்கள் பணிபு...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://inithal.blogspot.com/2012/09/35.html", "date_download": "2018-07-21T15:29:45Z", "digest": "sha1:H7OQLC4ZEHNRTE5Z3RRYFTQIW7TDGJ53", "length": 5231, "nlines": 130, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: அடிசில் 35", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nகொள்ளு - 1 கப்\nவெட்டிய வெங்காயம் - 1\nவெட்டிய பச்சை மிளகாய் - 5\nவெட்டிய இஞ்சி - 1 தேக்கரண்டி\nவெட்டிய கறிவேப்பிலை - கொஞ்சம்\nதேங்காய்ப்பூ - 2 தேக்கரண்டி\nமிளகு - 1/2 தேக்கரண்டி\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\n1. கொள்ளை நகச்சூடான நீரில் கழுவி, 3 - 4 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீர் இல்லாது வடித்துக் கொள்க.\n2. கொள்ளுடன் தேங்காய்பூ, மிளகு, சீரகம், உப்பு சேர்த்து உதிராத உருண்டைகளாகப் பிடிக்கக் கூடியதாக சிறிது தண்ணீர்விட்டு கிரைண்டரில் அரைத்தெடுக்கவும்.\n3. அதனுள் வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துக் குழைத்து வடகளாகத் தட்டிக் கொள்க.\n4. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கவும்.\n5. சூடான எண்ணெயில் தட்டிய வடைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.\nகொழுத்தவனுக்கு கொள்ளு என்பது தமிழ்ப் பழமொழி. உடலின் நிறையைக் குறைக்க கொள்ளு மிக முக்கியமான உணவாக பண்டை நாட்களில் பயன்பட்டது. அதனாலேயே இப்பழமொழி உண்டானது. கொள்ளு உண்பதால் இரத்த அழுத்தம் குறையும். கொள்ளில் அதிக இரும்புசத்தும் இருக்கிறது.\nஎவரும் யாதும் யானாகும் பேரின்ப நிலை\nகுறள் அமுது - (44)\nவள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ\nபொங்கல் குரவை ஆடுவ மச்சி\nகுறள் அமுது - (43)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jan-14/recent-news/137661-company-tracking-godrej-agrovet-limited.html", "date_download": "2018-07-21T15:44:09Z", "digest": "sha1:XYIHP6Q2BMYRV3WKXHNJVBH2SL3OGMRD", "length": 19504, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "கம்பெனி ட்ராக்கிங் | company Tracking - godrej agrovet limited - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் ஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்..’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் ஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்.. லாரி ஸ்டிரைக் எதிரொலி - பேருந்துகளில் விவசாய விளைபொருள்களுக்கு இலவச அனுமதி\nஇணைய வசதிக்காக புதிய செயற்கைக்கோள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ - கும்பகோணத்தில் முதன்முறையாகக் களமிறங்கியது `மேற்கு வங்கம்தான் வழிகாட்டும்’ - 2019 தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி கணிப்பு\n`90,000 மாணவர்களும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது’ - நீட் குளறுபடிக்குத் தீர்வு சொல்லும் கல்வியாளர்கள் `திருச்சியை நெருங்கும் காவிரி நீர்’ - மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் இறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nநாணயம் விகடன் - 14 Jan, 2018\nவளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனியாவது எடுங்கள்\nபணத்தின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்\nபி.ஏ.சி.எல் மோசடி... பணத்தைத் திரும்பக் கொடுக்க செபி அதிரடி\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: தரமான கல்வியை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nமிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\nநாணயம் விகடன் கான்க்ளேவ்... இனி உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்\nநிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு\nபிசினஸ் ஜர்னலிசத்துக்கு பளிச் எதிர்காலம்\nஅவசரகால நிதியைச் சேர்த்து வைத்திருக்கிறீர்களா\nடார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nஷேர்லக்: உடனே பணமாக்க முடியாத பங்குகள்... உஷார்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - கடன் வாங்குவது தவறில்லை\nஇனி உன் காலம் - 6 - புதிய ஆண்டு... புதிய பயணம்... புதிய கேள்விகள்\n - #LetStartup - சுற்றுலாவை இன்பமாக்கும் பிக் யுவர் ட்ரெயில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு\n - மெட்டல் & ஆயில்\nமகள் திருமணத்துக்கு பி.எஃப் பணத்தை எடுக்க என்ன செய்ய வேண்டும்\nபிசினஸ் A to Z - சென்னையில்...\n - (NSE SYMBOL: GODREJAGRO)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்\nபங்குச் சந்தையில் கடந்த வருடம் பட்டிய லிடப்பட்ட நிறுவனமான கோத்ரெஜ் அக்ரோவெட் லிமிடெட்டைத்தான் இந்த வாரம் கம்பெனி ட்ராக்கிங்கில் நாம் பார்க்கப்போகிறோம்.\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: தரமான கல்வியை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nமிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\nடாக்டர் எஸ்.கார்த்திகேயன் Follow Followed\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\n180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://annakannan-photos.blogspot.com/2008/", "date_download": "2018-07-21T15:41:26Z", "digest": "sha1:3TU4KFWWH6ZVKA7IWJCAGRVP2DNSPPSW", "length": 16874, "nlines": 120, "source_domain": "annakannan-photos.blogspot.com", "title": "அண்ணாகண்ணன் புகைப்படங்கள்: 2008", "raw_content": "\nகிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஆலம்பரை, பண்டைய நாளில் ஒரு துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்துள்ளது. சங்க கால இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில் இப்பகுதி, இடைக்கழிநாடு எனப் பயர் பெற்றிருந்ததாக அறியப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் முகமதியர்களால் ஆலம்பரையில் கோட்டை கட்டப்பட்டது.\nசெங்கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட சதுர வடிவிலான கண்காணிப்பு நிலை மாடங்களுடன் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. நவாபுகளின் ஆட்சியில் ஆலம்பரை, துறைமுகப் பட்டினமாக இருந்துள்ளது.\nஇக்கோட்டையின் கீழ்ப்புறம், படகுத் துறை ஒன்று, கப்பலுக்குப் பொருட்களை ஏற்ற, இறக்க அமைக்கப்பட்டுள்ளது. படகுத் துறையின் நீளம் சுமார் 100 மீட்டர். அவற்றின் பகுதிகள் இப்போதும் காணப்படுகின்றன.\nஆலம்பரை படகுத் துறையிலிருந்து சரிகைத் துணி வகைகள், உப்பு, நெய் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.\nஆலம்பரையில் அமைந்துள்ள நாணயச் சாலையில் ஆலம்பரை காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.\nஇந்நாணயச் சாலையின் பொறுப்பாளராக இருந்த பொட்டிபத்தன், கிழக்குக் கடற்கரை வழியாகக் காசி, இராமேஸ்வரத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்லும் பயணிகளுக்காகச் சிவன் கோயில், பெரிய குளம், சத்திரம் ஆகியவற்றைக் கட்டினார்.\nஇந்தப் பெருவழி, இப்போது கோட்டைக்கு மேற்கில் 2 மைல் தொலைவில் செல்கிறது. இந்தப் பகுதியைத் தமிழ்நாடு தொல்லியல் துறை இப்போது பராமரித்து வருகிறது.\nகி.பி.1735இல் நவாப் தோஸ்த் அலிகான் இக்கோட்டையை ஆண்டார். கி.பி.1750இல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய பிரெஞ்சுத் தளபதி டியுப்ளக்சுக்கு, சுபேதார் முசாபர்ஜங் இந்தக் கோட்டையைப் பரிசளித்தார்.\nகி.பி.1760இல் பிரெஞ்சுப் படையை வெற்றி கொண்ட ஆங்கிலேயப் படை, இக்கோட்டையைக் கைப்பற்றிச் சிறிதளவு சிதைத்துவிட்டது. சிதைவுகளின் மிச்ச சொச்சம், இன்றும் நம் முன் காட்சி அளிக்கின்றன.\n9.9.2007 அன்று முகவை முனியாண்டியின் ஏற்பாட்டில் நண்பர்களுடன் இப்பகுதிக்குச் சென்ற போது நான் எடுத்த படங்களின் ஒரு பகுதி இவை.\nLabels: கலை, பயணம், வரலாறு\nமைசூர் விலங்கியல் பூங்காவுக்கு 17.8.2008 அன்று சென்றிருந்தேன். அங்கு பலவித விலங்கினங்கள் வீற்றிருந்தன. ஆயினும் நுழைந்தவுடன் கண்ணில் பட்டது ஒட்டகச் சிவிங்கி. நீண்ட கழுத்துடன், பார்க்க மிகவும் சாதுவாக இருந்தது.\nஉள்ளே பல இடங்களுக்கும் சுற்றிவிட்டு வெளியே வருகையில் ஓர் அரிய காட்சியைக் கண்டேன். ஆம் ஓர் ஆண் ஒட்டகச் சிவிங்கி, ஒரு பெண் ஒட்டகச் சிவிங்கியை ஒட்டி உரசி உடலுறவு கொள்ள முயன்றது. ஆனால், பெண் சிவிங்கி விலகி விலகிச் சென்றது. ஆணோ விடவில்லை. பெண் போகும் இடத்திற்கு எல்லாம் பின்னாலேயே சென்றது. அதன் மீது ஏறுவதற்கு முயன்றது.\nநான் அடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததால் உடனே கிளம்பிவிட்டேன். எனவே, ஆணின் முயற்சி வென்றதா என்று தெரியவில்லை. :) :(\nLabels: இயற்கை, சுற்றுலா, விலங்கியல் பூங்கா\n16.8.2008 அன்று பெங்களூர் சென்றிருந்தேன். அங்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு (HAL) எதிரே தற்செயலாக இந்தப் புற்றினைக் கண்டேன். பார்த்தவுடன் கண்ணைக் கவரும் விதத்தில் இதன் கட்டுமானம் அமைந்திருந்தது. எறும்பு, கறையான் போன்றவை கட்டிய புற்றுகளை முன்பு கண்டதுண்டு. ஆனால், இந்தப் புற்று முற்றிலும் மாறுபட்ட விதத்தில் எழில்மிகு சீரமைப்புடன் விளங்குகிறது. இதைக் கட்டிய உயிரினம் எதுவாக இருக்கும்\nகணையாழியில் கடைசிப் பக்கம் எழுதிய சுஜாதாவின் கடைசித் தோற்றம் இது.\n27.2.2008 அன்று இரவு சுஜாதா மறைந்தார் என்ற செய்தி கிட்டியது. அடுத்த நாள் காலை அவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் உடல் அங்கு இல்லை. அமெரிக்காவில் இருக்கும் மகன் வர வேண்டும் என்பதற்காக உடலை மருத்துவமனையிலேயே வைத்திருப்பதாகவும் 29.2.2008 அன்று காலையில் தான் உடலைக் கொண்டு வருவார்கள் என்றும் தெரிவித்தார்கள். இரா. முருகன், வைத்தீஸ்வரன், திருப்பூர் கிருஷ்ணன், தேசிகன்.... எனப் பலரும் அங்கு இருந்தார்கள்.\nஅடுத்த நாள் (29.2.2008) காலை மீண்டும் அங்கு சென்றேன். முந்தைய நாளை விடக் கூட்டம் அதிகம் இருந்தது. காக்கித் தலைகள் நிறைய தெரிந்தன.\nசுஜாதா ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் நீங்காத் துயில் கொண்டிருந்தார். மவுன அஞ்சலி செலுத்தினேன். இலக்கிய, திரையுலகப் பிரமுகர்கள் பலரும் அங்கு இருந்தார்கள். இனி பார்க்க முடியாத அவரைப் படத்திலாவது பிடித்து வைப்போம் என்ற எண்ணத்தில் சில படங்கள் எடுத்தேன்.\nசுஜாதா ரங்கராஜனின் மனைவி, உண்மையான சுஜாதா.\nசுஜாதாவின் மகன் ரங்கபிரசாத். அருகில் தேசிகன்.\nமகாகவி பாரதி உயிரோடு இருந்தபோது அவருக்கு உரிய மரியாதை செலுத்தத் தமிழ்ச் சமூகம் தவறிவிட்டது. அந்தக் குறையை இப்போதாவது நிவர்த்தி செய்வோம் என்ற எண்ணத்துடன் ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளில் அவரது உருவச் சிலையை ஜதி பல்லக்கில் வைத்து, பாரதி பாடல்கள் பாடியபடி, ஊர்வலமாகத் தூக்கிச் சென்று பாரதி அன்பர்கள் விழாக் கொண்டாடி வருகின்றனர். வழக்கறிஞர் ரவி குழுவினர் நிருவகிக்கும் வானவில் பண்பாட்டு மையம், இந்த நிகழ்வை நடத்துகிறது. அதே போன்று 2007 டிசம்பர் 11 அன்றும் விழாக் கொண்டாடினர்.\nஇந்த ஜதி பல்லக்கினைத்தான் அவர்கள் தூக்கிச் சென்றனர்.\nதிருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் உள்ள பாரதியின் திருவுருவச் சிலைக்கு மாலை மரியாதைகள்...\nஇந்த விழாவில் கவிஞர் மயனுக்குப் பாரதி விருதினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழங்கினார். (இடமிருந்து வலமாக) ஒய் எம் சி ஏ பட்டிமன்றத்தை நீண்ட காலமாக நடத்தி வரும் கெ.பக்தவத்சலம், வழக்கறிஞர் ரவி, முனைவர் வ.வே.சு., கவிஞர் மயன், கவிஞர் ஈரோடு தமிழன்பன்.\nநிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்களுள் ஒரு பகுதியினர்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t36597-topic", "date_download": "2018-07-21T15:27:58Z", "digest": "sha1:46BSQGXQLNZ35YASD77J5PEUDYSB7GAX", "length": 14239, "nlines": 198, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தங்கச்சியுடன் காணாமல் போன காத்ரீனா கைப்", "raw_content": "\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nதங்கச்சியுடன் காணாமல் போன காத்ரீனா கைப்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதங்கச்சியுடன் காணாமல் போன காத்ரீனா கைப்\nஸ்பெயினுக்குப் படப்பிடிப்புக்குப் போன இடத்தில் தனது தங்கை இஸபெல்லெவுடன் திடீரென காத்ரீனா கைப் காணாமல் போனதால் சலசலப்பு ஏற்பட்டது.\nசமீபத்தில் மன்மதன் அம்பு படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிநாடு போன இடத்தில் சொகுசுக் கப்பலில் இருந்த கூட்டத்தில் காணாமல் போய் மீண்டு வந்தார் திரிஷா. தற்போது அதே ரேஞ்சில் காணாமல் போய் மீண்டுள்ளார் காத்ரீனா கைப்.\nகாத்ரீனா கைப் தற்போது ஜோயா அக்தரின் ஜிந்தகி நா மிலேகி டோபோரா என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சமீபத்தில் ஸ்பெயினில் நடந்தது. இதில் தனது தங்கச்சி இஸபெல்லேவுடன் கலந்து கொண்டார் காத்ரீனா.\nஅவர்கள் தங்கியிருந்த பகுதி இயற்கை எழில் கொஞ்சும் இடமாம். சுற்றிலும் அழகான மலைகளும் இருந்ததால் அந்த எழிலில் தனது மனதை (சல்மானுக்குப் போக மீதம் உள்ளதை) பறிகொடுத்தார் காத்ரீனா.\nஇதையடுத்து அந்தப் பகுதியை சுற்றிப் பார்க்க தங்கச்சியுடன் கிளம்பி விட்டார். ஆனால் காலை உணவுக்கு அவர் வரவில்லை. இதனால் காத்ரீனா எங்கே என்று படக்குழுவினர் தேடத்தொடங்கினர். ஆனால் அவரைக் காணாததால் பதட்டமடைந்தனர்.\nநீண்ட நேரமாகியும் இருவரும் திரும்பி வராததால் பீதி அதிகரித்தது. போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். அந்த சமயத்தில் காத்ரீனாவும் இஸபெல்லேவும் அங்கு வரவே அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.\nபதட்டத்துடன் இருந்த படக்குழுவினரை அமைதிப்படுத்திய காத்ரீனா, தாங்கள் எங்கு போனோம் என்பதை விவரித்தார். மலைகளைப் பார்க்கப் போனதாகவும், ஆனால் திரும்பி வரும்போது பாதை மாறிப் போய் விட்டதாகவும் மிகுந்த சிரமப்பட்டு இருப்பிடத்தை அறிந்து வந்து சேர்ந்ததாகவும் கூறி பெருமூச்சு விட்டார் காத்ரீனா.\nகாணாமல் போய் மீண்டு வந்த காத்ரீனா மற்றும் அவரது தங்கச்சியைப் பார்த்த பிறகே படக்குழுவினருக்கு மூச்சு வந்ததாம்.\nபாதை மாறிப் போவது எப்போதுமே ஆபத்துதான், காத்ரீனா கவனம்\nRe: தங்கச்சியுடன் காணாமல் போன காத்ரீனா கைப்\nகாத்ரீனா மற்றும் அவரது தங்கச்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://honey-tamil.blogspot.com/2009/07/word-verification.html", "date_download": "2018-07-21T15:35:54Z", "digest": "sha1:UY64YK4K6D2FQYYWW57SHSE26YK34LA7", "length": 7691, "nlines": 108, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "சொல் சரிபார்ப்பு ( Word Verification ) எதற்காக? | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » தொழிநுட்பம் » சொல் சரிபார்ப்பு ( Word Verification ) எதற்காக\nசொல் சரிபார்ப்பு ( Word Verification ) எதற்காக\nநம்மில் பலருக்கு இந்த Word Verification என்றாலே பிடிக்காது . காரணம் தேவையில்லாமல் நேரம் வீணாகிறது அல்லது ஒவ்வரு எழுத்தாக பார்த்து பார்த்து டைப் பண்ண வேண்டியிருக்கிறதே என்று கூறுவார்கள். இந்த பயன்பாடு எதற்காக இருக்கிறது என்று என்றாவது யோசித்துப் பார்த்ததுண்டா\nஇலவச வெப் மெயில் சேவை வழங்கும் யாகூ, கூகில் போன்ற நிறுவனங்களின் இணைய தளங்களூடாக மின்னஞ்சல் முகவரியொன்றை உருவாக்கும் போது நம்மைப் பற்றிய விவரங்ளையும் கேட்கிறர்ர்கள். அங்கு ஓரிடத்தில் அர்தமற்ற ஓர் ஆங்கிலச் சொலலை இமேஜ் போமட்டில் தோன்றச் செய்வார்கள. அல்லது வலைப்பதிவுகளில் பின்னூட்டம் இடும் போது இத்தனை காண்பிப்பார்கள்.\nஅந்தச் சொல்லில் காணப்படும் எழுத்துக்களை அவதானித்து அதன் கீழுள்ள டெக்ஸ்ட் பொக்ஸில் டைப் செய்யச் சொல்வார்கள். இதனை Word Verification (சொல் சரிபார்ப்பு) என்பார்கள். எதற்கு இந்த நடை முறை உங்கள் கண் பார்வையை சோதிக்கிறார்களா உங்கள் கண் பார்வையை சோதிக்கிறார்களா அதுதான் இல்லை. இது இலவச இமெயில் சேவை வழங்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையே.\nஇந்தப் பாதுகாப்பு முன்னேற்பாடு மட்டும் இல்லையானால் கணினி மெயில் சேர்வரே திணறிப் போகும் அளவுக்கு தன்னியக்க முறையில் ஒரே மணித்தியாலத்தில் பல்லாயிரக் கணக்கான மின்ன்ஞ்சல் முகவரிகளை உருவாக்குமாறு அதற்கென விசேட மென்பொருள்களை வடிவமைத்து விடுவார்கள். அத்தோடு ஸ்பாம் எனும் வேண்டாத குப்பை அஞ்சல்களையும் கருத்துக்களையும் அனுப்ப அவர்களுக்கு வாய்ப்பாப் போய் விடும்.\nஇலவசமாக வழங்கும் சேவையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவே இந்த பாதுகாப்பு ஒழுங்கு. ஒரு மனிதரால் மட்டுமே இமேஜ் போமட்டிலுள்ள எழுத்துக்களைக் கண்டறிந்து டைப் செய்ய முடியும். இதன் காரணமாக தன்னியக்க ஸ்பாம் மெயில்களையும் கருத்துக்களையும் தவிர்க்க முடியும் என்பதனாலேயே அந்த எழுத்துக்களை டெக்ஸ்ட் போமட்டில் அல்லாமல் இமேஜ் போமட்டில் தோன்றச் செய்கிற்ர்ர்கள்.\nநான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்\nஇப்பொழுது imageல் இருக்கும் எழுத்துக்களை textல் மாத்துவதற்கு கூட மென்பொருட்கள் இருக்கின்றன.(this program is coded in matlab) எனவே spam செய்ய நினைத்தால் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/09/3.html", "date_download": "2018-07-21T15:46:32Z", "digest": "sha1:ZAO7HM6KNF4DYW4E3HS2SNIZLOMZ7RH7", "length": 32055, "nlines": 252, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் -3 | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் -4\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் -3\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் -2\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் -1\nமுத்தான மூன்று தொடர் பதிவு\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் -3\nமனசாட்சி எனப்படும் ஆழ்மனம் நம்முடைய கடந்த கால பெருமைகளை ஒருபோதும் எடுத்துச் சொல்லாது - உண்மையில் பெருமையடித்துக் கொள்ளும் வேலையை செய்வது ஆசை மனம்தான். ஆழ்மனதினை பொறுத்தவரை தெள்ளிய நீரோடையின் போக்கு இருக்கும். அதன் போக்கில் ஒரு தடை வராதவரை, அது ஓடிக் கொண்டிருக்கும் ஓசையே கேட்காது. தடையென்பது அது மறுத்தலிக்கும் செயல்கள்தான். பெரும்பாலும் நாம் தவறு செய்வது ஆழ்மனதின் இருத்தலை புரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான். நாம் நல்லது செய்யும்போது அது குரல் எழுப்பாது. எனவே மனசாட்சி என்பது ஒரு மாயையோ என்று குழம்பிவிடுவோம். அதனுடைய இருத்தலையே சந்தேகிப்பதால் ஆசை மனதின் ஆளுகைக்கு உட்பட்டு தவறிழைத்துவிடுவோம். பிறகுதான் மனசாட்சியின் ஒரு விஸ்வரூப தரிசனம் கிட்டும். அதுதான் குற்ற உணர்வினை ஆயுதமாக்கி போர் தொடுக்கும். வெளியில் சொல்லிக் கொள்ள முடியாதவற்றை கற்றுத் தரும்.\nஇன்னும் சற்று விளக்கமாக பார்க்கலாம். குற்ற உணர்வின் முதல் கட்டம். உள்ளுணர்வின் விளைவாக தோன்றும் மெல்லிய பய உணர்வு. ஒரு தவறினை செய்யப் போகும் எண்ணம் தோன்றும்போதே அடிக்க ஆரம்பிக்கும் எச்சரிக்கை மணியாகும். நாம் ஒப்புக் கொண்ட நன்னெறிகள், ஆன்மீக கோட்பாடுகள்தான் இந்த உணர்வினை தோற்றுவிக்கின்றன. கடலில் மூழ்குபவன் கைக்கு சிக்கிய மரத்துண்டினை பற்றிக் கொண்டு மூழ்காமல் தப்பிப்பதுபோல், இதனை உணர்ந்து கொண்டு செய்ய வேண்டியவற்றை சீர் திருத்திக் கொண்டால் மனதையும் செயலையும் பாழாக்கும் குற்ற உணர்வில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளலாம். பிஜூவிற்கு ஆரம்பத்தில் இது போன்ற எச்சரிக்கை உள்ளுணர்வு தரப்பட்டிருக்கும். அதனை அலட்சியம் செய்ததன் விளைவே இன்றைய நிலை. இந்த நிலையினை உணர்வதற்கும் அது சொல்லும் கடினமான முடிவுகளை எடுப்பதற்கும் மன உறுதி வேண்டும் முழுக்க முழுக்க தன்னிலையறியும் நம்முடைய மனதின் ஒத்துழைப்பு இருந்தால் போதும். மனதின் உறுதியினை பாசமிகு குடும்பம், நல்ல நண்பர்கள், நன்னெறி சார்ந்த கொள்கைகளை கடைபிடிப்பது, ஒழுக்கமான பாதையில் செல்வது ஆகியன நிர்ணயிக்கும்.\nஅடுத்த கட்டம் கடந்த காலத்தவறினை நினைவுபடுத்தி துன்பத்தில் ஆழ்த்தும். நாம் செய்யாமல் விட்ட ஒரு செயலையும் அதனால் ஏற்பட்ட விளைவையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். இது ஒரு எதிர்மறையான உணர்வு. நம்மை நாமே மன்னித்து நடந்ததை மறக்க விடாமல் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி இயலாமையின் பிடிக்குள் தள்ளும். இதிலிருந்து தப்பிக்கும் திறமை நம்முடைய குழம்பிப்போன மனதிற்கு கிடையாது. மிகவும் நம்பிக்கையானவர்களின் துணை கொண்டு இந்த நிலையினை கடக்க முயற்சிக்கலாம். இதுதான் சுதாவின் நிலை. அவளுடைய நெருங்கிய உறவினர் - அன்னை அல்லது துணைவர் உதவியை நாடலாம். புரிந்து கொண்டவர்களின் உதவிக்கரம் புதை குழியிலிருந்து வெளிக் கொணரும்.\nஅடுத்தது மூன்றாவது கட்டம். ஒரு தவறினை செய்துவிட்டு அதனை மறைக்க மேலும் தவறுகளை செய்து மீள முடியாத புதைகுழியில் சிக்கிக்கொள்வது. அடுத்தடுத்து செய்யும் தவறுகளினால் விடுபடும் வழியறியாது, தன்னிலையிலிருந்து விலகி நிற்பது -க்ருபாவை போல். பிறகு நம்மை நாமே குற்றவாளியாக்கி நொந்து கொள்வதால் பயனில்லை. அதிலிருந்து வெளிவர செய்யும் உதவியை அனுபவமிக்கவர்கள், வாழ்வியல் ஆலோசகர்கள் ஆகியோரிடம் கேட்கலாம். இது போன்ற விசயங்களில் நிபுணத்துவம் உள்ளவர்களை நாட வேண்டும். இந்த உணர்வினை சரியாக கையாள்வதன் மூலம் நம்முடைய முன்னேற்றம் உறுதிபடும்.\nஇனி குற்ற உணர்வின் பிடியிலிருந்து மீளும் நடவடிக்கைகளை பார்ப்போம்.\nதவறினை ஒப்புக் கொள்வது: நம்மை துன்புறுத்தும் அந்த உணர்வின் மையப்புள்ளியான தவறினை ஆராய வேண்டும். உண்மையிலேயே தவறு இருந்தால் மனமாற ஒப்புக் கொள்ள வேண்டும். அடுத்தவர் மீது குற்றத்தின் பொறுப்பினை சுமத்துவது, சாக்கு போக்கு சொல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏன்னெனில் நாம் சமாதானப்படுத்த முயற்சிப்பது நம்முடைய மனதினை மட்டுமே. இங்கு மறைப்பதும் ஒளிப்பதும் முடியாது. நேர்மை மட்டுமே செல்லுபடியாகும்.\nநம்மால் பாதிக்கப்பட்டவரிடம் அல்லது நமக்கு பொறுப்பானவர்களிடம் நாம் செய்த தவறினை நேர்மையாக எடுத்துச்சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்குரிய தண்டனையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிஜூ தன் வீட்டிற்கு தெரியாமல் செய்த தவறினை ஒப்புக் கொண்டால் பெற்றவர்களின் மன்னிப்பு அல்லது தண்டனை கிட்டிவிடும்.\nசில சமயம் மன்னிப்பு கிட்டாது. பரவாயில்லை, நாம் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும் என்பதுதான் முக்கியம். உண்மையில் மனம் எதிர்பார்ப்பதும் அதையேதான்.\nமன்னிப்பு கேட்பதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன.\nமுதலாவது, சில விசயங்களை உண்மையாக எடுத்துக் கூறி மன்னிப்பு கேட்கமுடியாது. மகனையோ, நண்பனையோ, சகோதரனையோ மன்னிக்கும் உறவுகள் சில விசயங்களில் கணவன்/மனைவியை மன்னித்துக் கொள்வதில்லை. நான் குறிப்பிடும் சிக்கல் புரியும் என்று நினைக்கிறேன். இது போன்ற விசயங்களை எடுத்துக்கூறி மன்னிப்பு கேட்டாலும், பிற்காலத்தில் இதுவே ஆயுதமாக மாறி வேறு வகையாக தாக்கும் அபாயம் ஏற்படும். பிறகு அதற்கு வேறு வழி தேட வேண்டும்.\nஇரண்டாவது, நாம் மன்னிப்பு கேட்கவிரும்புபவரிடம் மன்னிப்பு கேட்கும் சந்தர்ப்பமும் நமக்கு கிட்டாது. சுதாவின் விசயத்தில் அவள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவளுடைய தந்தை உயிருடன் இல்லை.\nஇந்த சூழலை எப்படி சீர் செய்வது\nபல நேரங்களில் மன்னிப்பு நாளைய துருப்புச் சீட்டாகி போவது உண்மை...தொடருங்கள் சகோதரி...\n//பிற்காலத்தில் இதுவே ஆயுதமாக மாறி வேறு வகையாக தாக்கும் அபாயம் ஏற்படும். பிறகு அதற்கு வேறு வழி தேட வேண்டும்//\nஅடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவரது மனசாட்சிகளும்.\n//நாம் ஒப்புக் கொண்ட நன்னெறிகள், ஆன்மீக கோட்பாடுகள்தான் இந்த உணர்வினை தோற்றுவிக்கின்றன//\nநமக்கே தெரியாமல் ஆழ்மனதில் இருப்பதுதான்.மனசாட்சி,ஆனாலும் தவறு செய்து விட்டு போதை போன்றவற்றில் விழுந்து விடுகிறார்கள்.\nமன்னிப்பு கேட்பதில் கூட பலருக்கு பிரச்சனை ஒன்றுமில்லை.\nநாம் பார்க்கத்தானே செய்கிறோம், \"நான் ஏதும் தவறாக பேசியிருக்கலாம், ஆகையால் என்னை வேண்ட்டம் என் பேச்சை மன்னித்து விடுங்கள் என்று\" கொஞ்சம் இருமாப்பாகவே சிலர் பேசுவதை பார்த்திருக்கிறோம்.\nஆனால் தவறை ஒப்புக்கொள்வது என்பது மிகப்பெரிய விஷயம் சகோதரி,\nநான் பார்த்த மனிதர்கள் வரையில் என்னையும் சேர்த்துத்தான். சிலரிடம் வேண்டுமானால் நம் தவறை ஒப்புக்கொள்வோம். ஆனால் பொதுவாக செய்த தவறை ஒத்துக்கொள்வதில்லை\nநீங்கள் கூறியவைகளை கடைபிடித்தாலே மனிதம் போற்றி விடலாம்.\nசூழலை சமாளிப்பது எப்படி என்பது பற்றி விளக்கமாக அறிய காத்திருக்கிறேன்...\n//நாம் செய்யாமல் விட்ட ஒரு செயலையும் அதனால் ஏற்பட்ட விளைவையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். இது ஒரு எதிர்மறையான உணர்வு. நம்மை நாமே மன்னித்து நடந்ததை மறக்க விடாமல் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி இயலாமையின் பிடிக்குள் தள்ளும்.//\nமிகச் சரியாக ஆய்ந்தெடுத்த வார்த்தைகள் மூலம் சூழ்நிலையின் இறுக்கத்தை, சிக்கலை விளக்கித் தெளிவுபடுத்துகிறீர்கள். மிகுந்த பாராட்டுக்களும் நன்றியும் சாகம்பரி.\n//சில விசயங்களை உண்மையாக எடுத்துக் கூறி மன்னிப்பு கேட்கமுடியாது. மகனையோ, நண்பனையோ, சகோதரனையோ மன்னிக்கும் உறவுகள் சில விசயங்களில் கணவன்/மனைவியை மன்னித்துக் கொள்வதில்லை. நான் குறிப்பிடும் சிக்கல் புரியும் என்று நினைக்கிறேன். இது போன்ற விசயங்களை எடுத்துக்கூறி மன்னிப்பு கேட்டாலும், பிற்காலத்தில் இதுவே ஆயுதமாக மாறி வேறு வகையாக தாக்கும் அபாயம் ஏற்படும்//\nவாவ் மிக சரியாக சொன்னிர்கள். வாழ்க்கையை நீங்கள் எவ்வளவு அழகாக புரிந்து வைத்துள்ளிர்கள்.\nவாழ்க்கை சக்கரம் நல்லபடியாக ஒட வேண்டும் என்பதற்க்காக தான் செய்யத தவறுக்கு மன்னிப்பு கேட்டாலும் பின் அதையே நாம் செய்த தவறாக கருதி மீண்டும் மீண்டும் குத்திகாட்டி கேலிக்கும் கேள்வி குறிக்கும் ஆளாக்கி விடுவதால் நாமே தவறு செய்திருந்தாலும் மனது மன்னிப்பு கேட்க மறுத்துவிடுகிறது\nநல்ல எழுத்தையும் சிந்தனையும் கண்டு நான் பொறாமை கொள்ளும் வெகு சில ஆட்களில் நீங்கள் முதன்மையாக இருக்கிறிர்கள்.\nஉங்கள் பதிவுகளை படிக்கும் போது நான் எழுதும் பதிவுகளை பார்க்கும் போது நாமும் எழுத வேண்டுமா என்றுதான் தோன்றுகிறது\n\"\"சில சமயம் மன்னிப்பு கிட்டாது. பரவாயில்லை, நாம் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும் என்பதுதான் முக்கியம். உண்மையில் மனம் எதிர்பார்ப்பதும் அதையேதான்\"\" - உண்மையான வரிகள்...\nநாம் மன்னிப்பு கேட்கவிரும்புபவரிடம் மன்னிப்பு கேட்கும் சந்தர்ப்பமும் நமக்கு கிட்டாது. சுதாவின் விசயத்தில் அவள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவளுடைய தந்தை உயிருடன் இல்லை.\nகாலம் மன்னிப்புக்கேட்பதில் மிக முக்கியம். இடம்,பொருள்,ஏவல், நேரம் ,காலம்...\n/அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவரது மனசாட்சிகளும். // மிக்க நன்றி சார்.\nஉண்மைதான். மிக்க நன்றி திரு.சண்முகவேல்\nஆனால் தவறை ஒப்புக்கொள்வது என்பது மிகப்பெரிய விஷயம் சகோதரி,\nநான் பார்த்த மனிதர்கள் வரையில் என்னையும் சேர்த்துத்தான். சிலரிடம் வேண்டுமானால் நம் தவறை ஒப்புக்கொள்வோம். ஆனால் பொதுவாக செய்த தவறை ஒத்துக்கொள்வதில்லை//\nதங்களின் கருத்து முற்றிலும் சரியே, சகோ. ஆனால் இங்கு நாம் மன்னிப்பு கேட்கப்போவது நம் மனசாட்சிக்காக. ஓளிவு மறைவு ஒரு போதும் விடுதலையை பெற்றுத்தராது. அடுத்த பகுதியில் விளக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.\nமிகவும் நன்றி கீதா. மகிழம்பூச்சரத்தின் அருமையான வாசிப்பாளர்களுக்காக வார்த்தைகளை உணர்பூர்வமாக கொண்டுவர கடமைபட்டுள்ளேன்.\nநன்றி Mr.Tamilguy. அடுத்த பகுதியினையும் படித்து சரியாக அமைந்துள்ளதா என்று சொல்லுங்கள். சில பதிவுகள் பிரச்சினையை சொல்லும்- அவர்கள் உண்மைகள் போன்றவை. சில தீர்வு தரும் -மகிழம்பூச்சரம். வார்த்தையின் அமைப்பு நடை பற்றி சிலாகிக்கவே வேண்டியதில்லை. தைரியமாக சில விசயங்களை சொல்லும் தங்களின் பதிவுகள் எனக்கும் பொறாமையை தந்துள்ளன.\nவருகைக்கு நன்றி திரு.சின்னத்தூறல். தொடர்வதற்கும் நன்றி.\nகாலம் மன்னிப்புக்கேட்பதில் மிக முக்கியம். இடம்,பொருள்,ஏவல், நேரம் ,காலம்... . கண்டிப்பாக தேவை. இல்லையென்றால் மிக்க நன்றி தோழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://segarkavithan.blogspot.com/2011/07/blog-post_5610.html", "date_download": "2018-07-21T15:19:33Z", "digest": "sha1:KGQIV53L2ZLTOARY2PRESSJFNNESHLYL", "length": 8269, "nlines": 127, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: மனசுக்குள் நிழல்", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nசெவ்வாய், 12 ஜூலை, 2011\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 8:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிழிகளின் ஓரத்தில்இன்னும் மிச்சமிருப்பதுஉன் முகம்...\nஒடிந்து விழுந்தது கிளைநேற்றைய ஆணவச் சிரிப்புதேடலி...\nவானம் கருக்கிறது குதூகலத்தில் நனைந்திடும் தவளை ப...\nகாற்று வெளியில் காதலின் உதடுகள் ஈரத்தோடு விழிகள...\nதனிமையில் இரவுகூட்டுக்குத் திரும்பும் நிலவு மொன ...\nவிடியலின் பனிமுட்டைநாணல்களின் கண்ணீர்த் துளிகள்வி...\nநீளும் கடல் அலைகள்தூரமாய் விரியும் பார்வைகள்குறுக...\nவழு, வழாநிலை, வழுஅமைதி பற்றி நன்னூலார் கூறும் செய்...\nதொகாநிலைத் தொடர்மொழி, தொகைநிலைத் தொடர்மொழி - ஒரு ப...\nபிற்காலச் சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலமா\nபடிதத்ததில் பிடித்தது - காமம் ஒரு பார்வை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnauportal.blogspot.com/2016/06/monsoon-opens-two-flanks-along-west.html", "date_download": "2018-07-21T15:40:27Z", "digest": "sha1:BZZQUL2TVQDADEJZUXTRRIT7RRAMFF3A", "length": 10079, "nlines": 148, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: Monsoon opens two flanks along west coast for fresh push", "raw_content": "\nஉடல் சோர்வை போக்கும் மோர்\nவயிற்று கோளாறுகளை சரிசெய்யும் விளாம்பழம்\nவரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம்\nவிழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுறுத்தல் குலைநோய் ...\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி சாகுபடி செய்யுங்க...\nநபார்டு வங்கி பொதுமேலாளர் தகவல் : ஆளில்லா விமானம் ...\nஇயற்கை விவசாயத்தில் முட்டைக்கோஸ், காலிபிளவர் : சாத...\nஅடர் நடவு தொழில் நுட்பத்தில் அதிக லாபம் பெறலாம் கல...\nஇயந்திர நடவுக்கு ரூ.4000 பின்னேற்பு மானியம் ஒதுக்க...\nஉவர் நிலங்களில் சணப்பு பயிரிட்டால் மண் வளம் மேம்பட...\nஉளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் சோகை நோய்\n600 வகை மரங்கள் விவசாயி பராமரிப்பு\nஉரம் விற்பனையை கண்காணிக்க புதிய செயலி: விற்பனையாளர...\nசிவகங்கை உள்பட 9 ஒன்றியங்களில் வேளாண் எந்திரங்கள் ...\n\"மா அடர்வு தொழில்நுட்பத்தில் 40% கூடுதல் லாபம்'\nநெல் சாகுபடியில் விதை நேர்த்தி\nகரும்பில் சுடுமல்லி ஒட்டுண்ணி நோய் மேலாண்மை\nவிவசாய பணியில் ரோபோ எக்ஸல் மாணவர்களின் புதிய கண்டு...\nகளர் உவர் மண்ணுக்கேற்ற மரங்கள்\nதென்னையில் சாதனை படைக்கும் மகாலிங்கம்\n\"ரப்பர் விவசாயிகள் நாளை ஆலோசனை பெறலாம்'\nதிருந்திய நெல் சாகுபடியில் பாய் நாற்றங்கால் முறையை...\nபருவம் தப்பி பெய்யும் மழையால் சேதமான பயிருக்கும் இ...\nஎண்ணெய் பனையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை\nபர்கூர் வட்டாரத்தில் இயந்திரம் மூலம் வேர்க்கடலை வி...\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மீன் வளர்ப்பு...\nகுமரி மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகு...\nஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரக...\nஇயற்கை உரங்களால் ஏற்படும் நன்மை\nஒரே செடியில் 7 கிலோ மஞ்சள்\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க இலக்க...\nஅவரைப் பயிரைத் தாக்கும் பூவண்டு:\nசிறுநீரக கற்களை கரைக்கும் நெறிஞ்சில்\nஉடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி\nஉடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை\nதென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறை\nவாழைக்கழிவு மண்புழு கம்போஸ்ட் பயன்பாட்டால் ஆண்டுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2015/11/he.html", "date_download": "2018-07-21T15:34:08Z", "digest": "sha1:HVTRGRPPD3XDUJUEM4ZYFO2BOPXDTFLM", "length": 27962, "nlines": 479, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): HE - அவன்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nதம்பியும்… தம்பி மனைவியும் வீட்டுக்கு வருகின்றார்கள் என்பதால் வீட்டிற்கு வெளியே நானும் யாழினியும் காத்திருந்தோம்..\nஅந்த பையன் காரணீஸ்வரர் கோவில் பக்கத்தில் இருந்து வந்துக்கொண்டு இருந்தான்… கருப்பு சட்டையும் வெள்ளை பேண்டுமாய்…\nஇன் செய்து இருந்தான்…. நவநாகரிகமாய் இருந்தான்…\nஉதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால்..\nபார்க் ஓட்டல் பப்பில் இருந்து வெளி வந்த பையனை போல இருந்தான்…\nஆனால் அவன் நடை வழக்கமானதாய் இல்லை… அந்த நடையில் சாரா பாம்பு பின்னலில் துள்ளல் இருந்தது… எங்களை கடந்த போது நமுட்டு சிரிப்பு சிரித்தான்…. எங்களை பார்த்து நடந்து கொண்டே.. ஐந்து அடிகளை கடந்தவன் திரும்பவும் வந்தான்….\nநான் வேணா ஊட்டி விடுறனே…\nசரி என் நம்பர் எடுத்துக்கோங்க…\nஒரு ஆத்திர அவசரத்துக்கு எடுத்துக்கோங்களேன் பிளிஸ்..\nஆணாழகன் படத்தில் பிரசாந்த ஒரு சிரிப்பு சிரிப்பாரே அது போல சிரித்து விட்டு.. நீங்க ஸ்மார்ட்டா இருக்கிங்க… என் நம்பர் எடுத்துக்கோங்க…\nமுஞ்சிக்கழுவிட்டு வந்தேன்.. அதான் இப்படி இருக்கேன்… இல்லேன்னா என்னை பார்க்க சகிக்காது என்றேன்..\nபோங்க சார் ஜோக் அடிக்காதிங்க இல்லை உங்க நம்பர் கொடுங்க என்றான்..\nசரி சார் உங்க இஷ்டம் என்றவாறு…அதே துள்ளல் நடையில் ராயர் கபே பக்கம் விறு விறு என்று நடக்க ஆரம்பித்தான்..\nயாழினி கேட்டாள்…ஏன்ம்பா… அந்த அங்கிள் உங்க கிட்ட நம்பர் கேட்டாங்\nஏதாவது ஹெல்ப்புன்னா கேட்கத்தான் அவர் கேட்டார் என்றேன்..\nஎதுக்கு உங்க கிட்ட கேட்டார் என்று திரும்பவும் கேட்டாள்…\nதொன தொனக்கதே.. shut your mouth என்று நடந்து போகும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன்..\nஇந்த மீள் இரவில் இன்னும் எத்தனை பேரிடத்தில் வலிய சிரித்து பேசி நம்பர் கேட்டுக்கொண்டு இருப்பான்… நான் பேசியது போல எல்லோரும் அவனிடத்தில் பேசுவார்களா\nபகலில் என்ன வேலை செய்வான்…\nபணியிடத்தில் எல்லோருக்கும் நம்பர் கொடுத்து இருப்பானோ..\nஅரிப்புக்கு இலவசமாக யூஸ் செய்துக்கொள்வார்களோ…\nவிடை தெரியாத நிறைய கேள்விகள் என்னுள்..\nசரி இதுவே ஒரு இளம் வயதுப்பெண்.. நடு இரவில் நம்பர் தருகின்றேன் என்று சொன்னால் எனது ரியாக்ஷன் என்னவாக இருந்து இருக்கும் என்று இரவு முழுமைக்கும் யோசித்துக்கொண்டு இருந்தேன்… கற்பனைகளை எளிதில் அறுத்து தொம்சம் செய்ய முடியவில்லை…\nLabels: அனுபவம், சென்னை, சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ\nஅந்தத் தம்பி உண்மையை சொல்லியிருக்கு\n// .. நீங்க ஸ்மார்ட்டா இருக்கிங்க… //\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகுறள் 110: அதிகாரம் : செய் நன்றி அறிதல்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/06/unp.html", "date_download": "2018-07-21T15:00:07Z", "digest": "sha1:A77ZUH737WZCYUOUENEBNYNHJLZ5N3GE", "length": 38378, "nlines": 178, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இனவாதத்தை இல்லாதொழிப்போம் என்ற வாக்குறுதியிலிருந்து பின்வாங்கவில்லை - UNP ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇனவாதத்தை இல்லாதொழிப்போம் என்ற வாக்குறுதியிலிருந்து பின்வாங்கவில்லை - UNP\nநாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு முனைபவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .\nஇது தொடர்பாக எமது கட்சி கடுமையாக எதிர்ப்பினை வெளியிடுவதுடன் இது தொடர்பாக தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.இனவாதம் இல்லாதொழிப்போம் என தேர்தல்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு ஆட்சேபனமும் இல்லை. எமது கட்சி இரட்டை நிலைப்பாட்டில் இல்லை. என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.\nதற்போது நாட்டில் நிலவும் இன ரீதியான முறுகல் நிலை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம இன்று ஊடகங்களுக்க விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43663-kathua-rape-case-mp-bjp-state-president-nandkumar-singh-chouhan-says-pakistani-hand-behind-it.html", "date_download": "2018-07-21T15:39:15Z", "digest": "sha1:EAGOCASFMEEXBR7TAGTLYGRML4FTJEOJ", "length": 10809, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீர் சிறுமி கொலை, பாக். கைக்கூலிகள் செயல் - ம.பி பாஜக தலைவர் | Kathua Rape Case: MP BJP State President, Nandkumar Singh Chouhan Says 'Pakistani Hand' Behind It", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nகாஷ்மீர் சிறுமி கொலை, பாக். கைக்கூலிகள் செயல் - ம.பி பாஜக தலைவர்\nகாஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கு காரணம் பாகிஸ்தான் கைக்கூலிகள் தான் என மத்தியப் பிரதேச பாஜக தலைவர் நந்தகுமார் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 ‌வயது சிறுமி கடந்த ஜனவரி 10ஆம் தேதி காணாமல் போனாள். ஒரு வாரத்திற்குப்பிறகு ராஸன்னா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து வழிபாட்டுத்தலம் ஒன்றில், மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக டெல்லி தடயவியல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 18 வயது நிரம்பாத அந்த சிறுவன், சிறுமியை அடித்துக்கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு இந்திய அளவில் கண்டனக் குரல் கள் எழுந்து வருகின்றன. பலரும் சமூக வலைத்தளங்களில் ஆசிஃபாக்கு நீதி வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.\nஇதுதொடர்பாக நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்தியப் பிரதேச பாஜக தலைவர் நந்தகுமார் சிங் சவுகான், “காஷ்மீர் சிறுமியை பாலியல் கொடுமை செய்தவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூறியிருந்தால், அவர்கள் பாகிஸ்தானின் கைக்கூலிகள் தான். அந்தச் செயலுக்குப் பின்னால் பாகிஸ்தான் ஏஜெண்டுகள் உள்ளனர். காஷ்மீரில் ஒரு சதவிகிதம் இந்துக்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் அங்கு வாய் திறக்க முடியாமல் உள்ளனர். பின்னர் எப்படி அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட முடியும். எப்படியிருந்தாலும் இந்த சம்பவம் மனிதநேயத்தின் மீது படிந்த கறை’ என்று கூறியுள்ளார்.\nசிரியா மீது அமெரிக்கா அட்டாக்... ட்ரம்ப் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபச்சிளங் குழந்தை பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு மரண தண்டனை\nசைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு\n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்கம் அறிக்கை\nகுழந்தைகளுக்கு குறி வைக்கும் ’ஒற்றைக்கண்’ அன்சாரி\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: வேகமெடுக்கும் காவல்துறையின் திட்டம்\nசென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை: 7 மாதங்களாக நடந்தது என்ன\nRelated Tags : Kathua Rape Case , BJP State President , Nandkumar Singh Chouhan , Pakistani Hand , காஷ்மீர் சிறுமி , ஆசிஃபா , பாலியல் வன்கொடுமை , பாகிஸ்தான் கைக்கூலிகள் , பாஜக தலைவர் , மத்தியப் பிரதேசம்\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\n\"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை\" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிரியா மீது அமெரிக்கா அட்டாக்... ட்ரம்ப் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://honeylaksh.blogspot.com/2016/05/blog-post_0.html", "date_download": "2018-07-21T14:56:18Z", "digest": "sha1:RMTXSTTMQUXKNOIHC7QDRHQ72FMG5KN2", "length": 41431, "nlines": 410, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: காதல் வனம் – பாகம் - 4. - காட்டுத்தீயும் காதல் நோயும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 6 மே, 2016\nகாதல் வனம் – பாகம் - 4. - காட்டுத்தீயும் காதல் நோயும்.\nகாதல் வனம் – காட்டுத்தீயும் காதல் நோயும்.\nஐயையோ ஓடியாங்க ஓடியாங்க என்ற மாண்பனின் குரல் கேட்டு மொத்த பங்களாவும் விழித்துக் கொண்டது. அவன் மனைவி பொம்மியும் இன்னுமுள்ள எஸ்டேட் பணியாளர்களும் சத்தமிட்டபடி அங்கே இங்கே ஓடிக்கொண்டிருந்தார்கள்.\nகைபேசியை சார்ஜரில் இருந்து எடுத்துப் பார்த்த சாம் வேகமாக எழுந்தார். ஜன்னல் திரைச்சீலை விலக்கிக் கண்ணாடியின் மூலம் பார்த்தார். செக்கச் செவேலென இது என்ன எரிமலைக் குழம்பு வழிந்து ஓடிவருகிறதா. ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது போல ஜன்னல் எல்லாம் ஒரே செங்காவி நிறம், புகை. வெக்கை அனலடிக்கத் துவங்கி இருந்தது. படபடவென மாடியிலிருந்து கீழிறங்கத் துவங்கினார். உடன் விழித்த தேவியும் எழுந்து ஓடினாள்.\nஓங்கி உயர்ந்திருந்த தேவதாரு மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும் மூங்கில் மரங்களும் தீப்பிடித்துச் செவ்வண்ணமாய் எரிந்துகொண்டிருக்க காஃபிக்கொட்டைச் செடிகளும், ஏலச்செடிகளும் பக்கத்திலிருந்த வெள்ளை மிளகாய்ச் செடிகளும் காய்ந்து கருகிக் கொண்டிருந்தன\nசர்வெண்ட் குவார்டர்ஸில் அன்று வாரக் கடைசி நாளாதலால் வீட்டுக்கு வெளியில் தீமூட்டிக் குளிர்காய்ந்துவிட்டு உள்ளே சென்றபின் அடித்த காற்றில் பற்றிய தீப்பொறி அது. ..ரோஜாக்களும் கினியாக்களும் டேலியாக்களும் கூட அனலலையில் வாடி விழுந்துகொண்டிருந்தன.\nமாண்பனும் பொம்மியும் தாங்கள்தான் காரணகர்த்தாக்கள் என்று தெரிந்தபின்னும் யாரெனத் தெரியவில்லை என்று பம்மிப் பயந்த குரலில் கூறினார்கள்.\nகாஸ் , கெய்சர், ரூம் ஹீட்டர் எனப் பல மாற்றங்கள் ஸ்கந்தபுரி எஸ்டேட் பங்களாவில் புழக்கத்துக்கு வந்தாலும் அதிக விருந்தினர் வரும்போது சமையல் விறகு அடுப்பிலேயே நடந்துகொண்டிருந்தது. இப்போது ஹீட்டருக்கு மாறினாலும் ஆதிகாலத்தில் கட்டப்பட்ட கணப்பே ஹாலின் பெரும்பகுதியும் உபயோகத்தில் இருந்தது.தாத்தா காலத்தில் வாங்கி அடுக்கிவைக்கப்பட்ட கலைப்பொருட்களின் கூடமாக அந்த ஹால் திகழ்ந்து கொண்டிருந்தது. இன்னும் அடுத்து அடுத்து வெளிநாடுகள் சென்ற இளையதலைமுறையினர் கொண்டுவந்த அலங்காரப் பொருட்களாலும் நிரம்பி இருந்தது மர ஷோகேஸ்கள்.\nஅம்மா அணிவிக்கும் ஸ்வெட்டருடன் அமர்ந்து கணப்பில் குச்சியைப் போட்டபடி அதில் சுழலும் தணலை வேடிக்கை பார்ப்பதே சிறுபிராயப் பொழுது போக்கு சாமுக்கு. வேலை செய்பவர் வீடுகளில் இன்னும் மரக்கட்டைகளைப் போட்டுஎரித்தே சமையலும் நடந்து கொண்டிருந்தது.\nபொங்கிப் பெருகும் நெருப்பு வெள்ளம் போல எஸ்டேட்டில் தீ வழிந்து பரவிக் கொண்டிருந்தது. ஒரு பக்கத்து ஜன்னல் கண்ணாடிகள் படபடவெனச் சிதறின. ஏதோ ஒரு மரத்திலிருந்து தேனீக்கள் சடசடவெனப் பறந்துவிழத் துவங்கின.\nஎஸ்டேட்டே ஒரு தீ ஊழிக்குள் சிக்கிக்கொண்டமாதிரி இருந்தது.. தீயணைப்புத் துறைக்கு ஃபோன் செய்தார் சாம் . அவர்கள் வந்து சேர முயன்ற அரை மணி நேரத்துக்குள் ஊழித்தீயில் சிக்கிச் சுருண்ட ஆலிலை போல ஆகியிருந்தது ஸ்கந்தபுரி எஸ்டேட்.\nதீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து நெருப்பை அணைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் இன்னும் கொழுந்துவிட்டெரியும் தீப்போல சாமின் உள்ளத்தில் இந்த எஸ்டேட்டின் சரித்திரம் கொழுந்துவிட்டெரியத்துவங்கியது. தாத்தா ஞானசம்பந்தம் முதன் முதலில் வாங்கிய சொத்து இது. அடுத்த அடுத்த தலைமுறைகள் உத்யோகங்களுக்குப் போனாலும் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் குடும்பச் சொத்தாக மிச்சமிருப்பது.\nஎத்தனை பங்குதாரர்கள், எத்தனை நஷ்டங்கள், எத்தனை சூழ்ச்சிகள் தாண்டி இது தப்பிப் பிழைத்திருக்கிறது. எத்தனை முறை இதை விற்க முயற்சித்திருக்கிறார் தாத்தா. பங்குச்சந்தையில் வாங்கிய பங்குகள் விலை அதலபாதாளத்தில் இறங்கியபோது, கண்டெயினர்களில் வந்த வியாபாரப் பொருட்கள் கடலில் மூழ்கியபோது, விவசாயத்தில் பெருத்த நஷ்டமேற்பட்டபோது எல்லாம் மூழ்கிப் போக வேண்டிய இந்த எஸ்டேட் எல்லாவற்றையும் மீறித் தப்பித்துக் கைவசம் தங்கி விட்டது.\nஅம்மாவும் பாட்டியும் எவ்வளவு காஃபிக் கொட்டை, சீயக்காய், மிளகு, ஏலம், வெள்ளை மிளகாய் கொண்டுவந்து உறவினர்களுக்கும் அறிந்தவர் தெரிந்தவருக்கும் வழங்கி இருப்பார்கள்.\nதாத்தா தஞ்சை மண்ணில் நிலம் வாங்கி, புத்தகங்கள் எல்லாம் வாங்கிப் படித்துச் செய்த விவசாயம்தான் காலை வாரி விட்டது. பங்குதாரர்கள் மட்டுமல்ல, இயற்கையும் பேரிடர் செய்து விளைந்திருந்த வயல் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இன்சூரன்ஸும் சரிவரக் கிடைக்காதபோது வயலா, எஸ்டேட்டா என்னும் பரமபத விளையாட்டில் வயல் பாம்புக்கடிபட்டுக் கீழிறங்க. எஸ்டேட் தப்பித்துக் கொண்டு தாத்தாவையும் காவு கொண்டது.\nதாத்தா வைத்திருந்த மிச்சப் பங்குகளை மிகப் பெரும் பங்கு நிறுவனத்தின் ஃப்ரான்ஸைசை வைத்திருந்த செந்தில்நாதனிடம் விற்பதற்காகத் தந்தையுடன் சென்றிருந்தார் ஒரு முறை.\n”முத்தழகியை ஞாபகம் இருக்கா” இதுதான் தேவி மதியம் கேட்ட கேள்வி.\nசாமின் கண்கள் செவ்வண்ணமாய் ஜொலித்துக் கொண்டிருந்தன. மறுக்க மறுக்க அந்தக் காதல் தீ மூண்டெழுந்துகொண்டிருந்தது. முதல் காதல் பதின்பருவக் காதல். பத்தொன்பது வயதில் தான் பார்த்த பதினைந்து வயதுப் பருவப்பெண்ணின் மேல் எழுந்த காதல். அது இன்பாக்‌ஷுவேஷனோ , கிரஷாகவோ இருக்கக்கூடும் என்ற நினைப்பில் தேவியின் முகத்தைப்பார்த்தார். அங்கே..\nரோஸ்நிற கார்டன் வரேலி சாரியில் ஃப்ரில்ஸ் இணைத்து முத்து வைத்துத் தைக்கப்பட்டு நடக்கும்போது அங்கங்கே டைமண்ட் ஷேப்பில் ரோஜாக்கள் விரிந்து ரோஜாத் தோட்டமே உலாவந்தது போல நடந்துவந்த முத்தழகியைப் பார்த்த மயக்கம் வந்தது.\nஅவளையும் இவளையும் ஒருசேரச் சந்தித்த அந்தக் கணம் அவர் நினைவில் நிழலாடியது. கருகிய ரோஜாத்தோட்டமும் ஸ்கந்தபுரி எஸ்டேட்டும் அவர் கண்களுக்குள் புகைமயமாய்த் தோன்றியது. காதல் நோய் பீடித்ததுபோல சோபாவில் சரிந்து அமர்ந்தார்.\nகாதல் வனம் - பாகம் - 1. - ராஜநாகம்.\nகாதல் வனம் - பாகம் - 2 . - தேவயானியும் மஹாராணியும்.\nகாதல் வனம் - பாகம் - 3. - பஞ்சு மிட்டாய்.\nகாதல் வனம் – பாகம் - 4. - காட்டுத்தீயும் காதல் நோயும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:08\nலேபிள்கள்: காதல் வனம் , தொடர்கதை\nஓரு ஆலோசணை. பாகம்-1,பாகம்-2 எனக் குறிப்பிட்டால் வாசிப்பவர்களுக்கு குழப்பமில்லாமல் இருக்கும்.\n6 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 9:36\n6 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 11:47\nஇரண்டாம் பாகம் முதலில் படித்திருக்கிறேன் :) முதல் இரண்டாவதாக படிக்க வேண்டும்\n9 மே, 2016 ’அன்று’ முற்பகல் 7:48\nநன்றி பாஸ்கர். டன் :) (Y)\nநன்றி வெங்கட் சகோ :) படிச்சிட்டீங்களா :)\n12 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 11:56\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n12 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 11:57\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஇரண்டும் ஒன்றல்ல. வாழ்விடம் ஓரிடம்.\nஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.\nகொளத்தூர் மெயிலில் இரு குறிப்புகள்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடு...\nகாரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புது...\nடிஸ்கவரியில் சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்...\nஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.\nபூக்களோ பலவிதம் .. ஒவ்வொன்றும் ஒரு விதம்.\nகோகுலத்தில் குழந்தைப் பாடல்கள். - விடுமுறை விளையாட...\nதாயுமானவனின் வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் எங்கெங்க...\nசாட்டர்டே போஸ்ட். ஆணென்ன பெண்ணென்ன , கார்ப்பரேட் ய...\nஅட்சய திரிதியை ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள்\nபாரடைஸ் லாஸ்ட் & பாரடைஸ் ரீகெயின் - கம்பனும் ஜான் ...\nகருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப். - கோகுல...\nசாட்டர்டே ஜாலி கார்னர். - ஸ்கூல்பையனின் தொட்டால் த...\nகாதல் வனம் – பாகம் - 4. - காட்டுத்தீயும் காதல் நோய...\nஅஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.\nகாவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.\nமூன்று நகைச்சுவை நூல்கள் - ஒரு பார்வை.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/2018/06/16/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2018-07-21T15:38:53Z", "digest": "sha1:VM2LW7FAPB5L3OZ4GEMPLJ2ZBLDGSQRQ", "length": 14293, "nlines": 176, "source_domain": "tamilandvedas.com", "title": "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில்…… (Post No.5117) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில்…… (Post No.5117)\nதங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில்…… (Post No.5117)\nசி.ஆர்.டபிள்யு. நெவின்ஸன் (C R W Nevinson) என்பவர் புகழ்பெற்ற ஓவியர். அவர் ஒரு சுவையான சம்பவத்தைச் சொல்கிறார்:-\n” சிஸ்லி ஹடில்டன்னும் (பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் Sisley Huddleston,) நானும் நெருங்கிய நண்பர்கள்; அவருக்கு பூதாஹார உடல்; ஆள் வாட்ட சாட்டமாய், ஆஜானுபா ஹுவாக இருப்பார். பாரிஸ் நகரில் நாங்கள் போகாத ஹோட்டல் அல்ல; குடிக்காத மதுபானக் கடை இல்லை; நல கூத்தடிப்போம்; சிரிப்போம்; பெண்களைக் கிண்டல் செய்வோம். ஒருமுறை நானும், க்ளைவ் பெல்லும் (Clive Bell) சிஸ்லியுடன் சென்று வயிறு புடைக்கச் சாப்பிட்டோம்; அரிசிச் சோறும் கோழிக்கறியும் உண்டோம். சிஸ்லிக்குப் பெரிய வயிறு என்பதால் கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிட்டுவிட்டார்.\nஒரு சிறிய டாக்ஸியில் ஏறிக்கொண்டு புலிவர் சாலியில் உள்ள செய்ன்ட் ஜெர்மைனுக்குச்( Boulevard street St Germain)\nசென்றோம். அங்கு போய் வண்டி நின்றது. சிஸ்லியால் வெளியே வரமுடியவில்லை. அந்தக் கதவு, இந்தக் கதவு என்று எல்லாக் கதவுகளிலும் புகுந்து வெளியே வர முயன்றும் வர முடியவில்லை. வயிறு ஊதிவிட்டது டாக்ஸி ட்ரைவருக்கும் எனக்கும் ஒரே சிரிப்பு. நன்றாக வயிறு குலுங்க சிரித்தோம்; இறுதியில் டாக்ஸி ட்ரைவரே மேல் கூரையைத் திறக்கவே அவர் பின்புறமாக இறங்கினார்.\nசெயின்ட் ஜெர்மைனுக்குள் போக விரைந்தோம். அங்குள்ள காவலர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினர். நாங்கள் அடித்த கூத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள் நாங்கள் குடிபோதையில் கூத்தடித்ததாக நினைத்தனர். க்ளைவ் பெல்லுக்கு ஒரே கடுப்பு; காரணம் அவர் அங்கு புகழ்பெற்ற ஓவியர் டெரய்னை (Derain) அங்கே சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார்\nஅவருக்கு ஆத்திரம் ஒரு பக்கம்; ஏமாற்றம் மறு பக்கம்; எரிமலை போலப் பொங்கினார்\nமேடம் ஷூமான் ஹைங்க் (Madame Shumann Heink) என்பவர் அமெரிக்கப் பாடகி. ஆள், உருவத்தில் உருட்டுக் கட்டை. நம்ம ஊர் நடிகைகள் போல உருண்டு திரண்டு தார் ட்ரம் (Tar Drum) அல்லது பீப்பாய் (Barrel) போல இருப்பார். ஒருமுறை அவரது மகன் படிக்கும் கல்வர் (Culver) ராணுவப் பள்ளிக்குச் சென்றார். அங்கே கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மகனுக்குத் தெரியாமல் திடீரென்று போய் நிற்க வேண்டும் என்று அந்த தாய்க்கு நல்ல ஆசை.\nகல்லூரி வளாகத்துக்குச் சென்றார். மகன் விடுதி இருக்கும் இடம் பற்றி வினவினார். அவர்களும் இடத்தைக் கூறினர்.\nஅம்மையார் அங்கு சென்றபோதுதான் தெரிந்தது இன்னும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று.\nஒரு புறம் செங்கல்; மறுபுறம் மூங்கில் கம்புகள்; எங்கு பார்த்தாலும் இடித்தன. ஒருவாறாகச் சமாளித்துகொண்டு குறுகிய வழிக்குள் புக முயன்றார். திணறினார்.\nஒரு துடுக்கான மாணவன் இதைப் பார்த்து ஒரு காமெண்ட் (comment) அடித்தான்.\nஅவருக்கு அதைக் கேட்டவுடன் ஒரே சிரிப்பு. பலமாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்:-\n“அன்பு நண்பா; இந்தப் பூத உடலுக்கு பக்க வக்கவாட்டு என்பதே கிடையாதே\nஇதைப் படித்தவுடன் எனக்குப் பழைய சினிமாப் பாடல் நினைவுக்கு வந்தது\n“தங்கத்திலே ஒரு குறை யிருந்ததாலும் தரத்தினில் குறைவதுண்டோ\nஅங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் பண்புகள் மறைவதுண்டோ\n(பாட்டின் வரிகளைச் சிறிது மாற்றிப் பாடியிருக்கிறேன்)\nTagged அதிகச் சாப்பாடு, குடிபோதை, தங்கத்திலே ஒரு குறை\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/2018/06/17/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2018-07-21T15:43:59Z", "digest": "sha1:IDFLLWDF2SNAIEPJJKXZ3VNG2PPO573H", "length": 16940, "nlines": 168, "source_domain": "tamilandvedas.com", "title": "ஜப்பானில் தருமா (தர்மபோதி) பொம்மை! (Post No. 5121) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஜப்பானில் தருமா (தர்மபோதி) பொம்மை\nஜப்பானில் தருமா (தர்மபோதி) பொம்மை\nஜப்பானுக்கு எப்படி சர்க்கரை வந்தது இக்ஷ்வாகு வம்சம் இந்தியாவில் புராண வம்ச பரம்பரையில் முதலில் நிற்பர் ; இக்ஷ்வாகு என்றால் கரும்பு. அவர்தான் கரும்பு என்னும் பயிரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் வழியில் வந்தவர் புறநானூற்றுப் பாடலில் புகழப்படும் அதியமான். சத்தியவான் என்பதை தமிழில் அதியமான் என்பர். அவரைக் கரும்பு கொண்டு வந்ததாக அவ்வையாரும் பாராட்டுகிறார் புறநானூற்றில் இக்ஷ்வாகு வம்சம் இந்தியாவில் புராண வம்ச பரம்பரையில் முதலில் நிற்பர் ; இக்ஷ்வாகு என்றால் கரும்பு. அவர்தான் கரும்பு என்னும் பயிரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் வழியில் வந்தவர் புறநானூற்றுப் பாடலில் புகழப்படும் அதியமான். சத்தியவான் என்பதை தமிழில் அதியமான் என்பர். அவரைக் கரும்பு கொண்டு வந்ததாக அவ்வையாரும் பாராட்டுகிறார் புறநானூற்றில் ( எனது பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் முழு விவரம் உளது); சிந்து சமவெளியிலும் சர்க்கரை கண்டு பிடிக்கப்பட்டதால், சிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீகம், வேத காலத்துக்கும் பிற்காலத்தியது என்பது உறுதியாகிறது.\nஜப்பானியர்களுக்கு இனிப்பும் சர்க்கரையும் தெரியாது-டாங் (Tang) வம்ச காலத்தில் கஞ்சின் (Ganjin) என்ற குரு சர்க்கரையைக் கொண்டுவந்தார் (கி.பி.753). பின்னர் 806-ல் கோபோ டாய்ச்சி (Kobo Daichi) சில இனிப்புப் பண்டங்களைக் கொணர்ந்தார். இப்படியாக இக்ஷ்வாகு மன்னர் கண்டு பிடித்த கரும்பு, பாரத தேசத்திலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்றது இனிப்பான- சுவையான செய்தி.\nஜப்பானியர் இல்லங்களில் தொழிற்சாலைகளில் உள்ள அதிர்ஷ்ட பொம்மை தர்மா பொம்மை. இது இந்தியத் துறவி தர்ம போதியின் சிலை ஆகும்.\nஆறாவது நூற்றாண்டில் சீனாவுக்கு ஜென் புத்தமதத்தைக் கொண்டு சென்ற இந்தியத் துறவி தருமபோதி ஜப்பானியரின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டார். ஜப்பானின் லக்கி/ அதிர்ஷ்ட பொம்மை தர்மா (Daruma Doll) பொம்மை. இதயத்தைத் தொடும் கொள்கைகளை உரைப்பது ஜென் கொள்கை.\nதர்மபோதி எட்டு ஆண்டுகளுக்கு அல்லும் பகலும் அனவரதமும் தியானம் செய்தார். இப்படி வால்மீகி முனிவர் தியானம் செய்ததால் அவர் மீது புற்று வளர்ந்து, அவர் பெயரே ‘புற்று’ என்று ஆகிவிட்டது. ஆனால் தர்மபோதியின் கால்களோ, சுருங்கிவிட்டன. ஒரு உறுப்பை நீண்ட காலம் பயன்படுத்தாவிடில் அது செயல் இழந்து விடும். இதனால் கால்கள் இல்லாத உருட்டு வடிவமாக — தர்மா பொம்மை உருவானது. அது வீட்டில் இருந்தால்தான் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையும் வளர்ந்தது. இன்று வரை அது வணிக நீதியில் பலவகையாக உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன.\nதர்மா பொம்மையின் கண்ணில் வர்ணம் பூசுவது அதிர்ஷ்டத்தைக் கொணரும் என்ற நம்பிக்கை ஜப்பானில் உளது. அரசியல்வாதிகளும் இதை எல்லோர் முன்னிலையிலும் செய்வர். க்யோடோ பிராந்தியத்தில் 28 ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த யூகியோ ஹயசிடா இப்படிச் செய்தார். தேர்தலுக்கு முன்னர் ஒரு கண்ணில் அவர் மை பூசினார். வெற்றிக்குப் பின்னர் தர்மா பொம்மையின் மறு கண்ணில் மை தீட்டினார்.\nபிரிட்டனில் ஸண்டர்லாண்ட் என்னும் இடத்தில் மிகப்பெரிய ஜப்பானிய கார் (நிஸ்ஸன்) தொழிற்சாலை உளது; அங்கே 1986-ல் கார் தொழிற்சாலையைத் துவக்கிவைத்த பிரதமர் மார்கரெட் தாட்சர் ஒரு தர்மா பொம்மையின் கண்ணில் மை தீட்டினார். . சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கே சென்ற பிரதமர் டேவிட் காமெரோன் மின்சார கார் உறபத்தியைத் துவக்கி வைத்தார். அந்தத் தொழிற்சாலையின் வெற்றியைக் குறிக்கும் முகத்தான் அதே தர்மா பொம்மையின் இன்னொரு கண்ணில் மை தீட்டினார்.\n1990 பிப்ரவரி 21-ல் ஜப்பானிய லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவர் டொஷிகு கைப்பு வெற்றி பெற்றார். அவர் மிகப்பெரிய தர்மா பொம்மையில் வர்ணம் பூசி வெற்றி விழா நடாத்தினார்.\nஇந்துத் தெய்வமான லக்ஷ்மி ஜப்பானில் கோவில் கொண்டுள்ளார். அவளுடைய ஜப்பானியப் பெயர்- கிச்சிஜோடன். 1997ல் இந்தியாவின் ஐம்ப தெய்தாவது சுதந்திரக் கொண்டாட்டங்கள் ஜப்பானிலும் நடந்தன. துணை ஜனாதிபதி கே ஆர் நாராயணன், பிரிட்டிஷ் மஹாராணி எலிசபெத் ஆகியோர் வருகை புரிந்தனர். அப்பொழுது பிரிட்டிஷ் மியூஸியம் 300 கலைப் பொருட்கள், சிலைகளை அனுப்பி வைத்தது. அதில் ஒன்று ஜப்பானிய லக்ஷ்மி. ஒரு கை, வரத முத்ரை காட்டும் மறு கையில் சிந்தாமணி ரத்தினம் இருக்கும். இது ஹையன் (Heiyan Period) கால பொம்மை.\nஇந்த விழாவில் இந்திய ஜப்பானிய அறிஞர் லோகேஷ் சந்திரா உரை ஆற்றுகையில் “ராணியாரே, நன்றி; உங்கள் நாட்டில் செல்வம் செழிக்க நாங்கள் லக்ஷ்மியை (பிரிட்டிஷ் மியூஸியத்துக்கு) அனுப்பிவைத்தோம் ; செல்வம் பாய்ந்து ஓடுகிறது; இப்பொழுது அதை அடையாள பூர்வமாக இந்தியாவுக்கு இலாவிடினும் இந்திய சுதந்திர விழாவுக்கு அனுப்பினீர்களே; நன்றி” என்றார். உடனே இந்திய துணை ஜனாதிபதி கே ஆர் நாராயணன்— லோகேஷ் சந்திரா கைகளை நைஸாக அமுக்கி ‘சபாஷ்’ கொடுத்தார்.\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged ஜப்பானில் லெட்சுமி, தர்மபோதி, தர்மா பொம்மை\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://coolzkarthi.blogspot.com/2009/02/blog-post_4292.html", "date_download": "2018-07-21T15:24:44Z", "digest": "sha1:TSP6XE2KXHYFVCXJMKJVDYK5VLD45HRD", "length": 16959, "nlines": 168, "source_domain": "coolzkarthi.blogspot.com", "title": "coolzkarthi: கௌரவமாக பெயில் ஆவது எப்படி?", "raw_content": "\nகௌரவமாக பெயில் ஆவது எப்படி\nஹி ஹி ஹி .....\nஇந்த படங்களை பாருங்க கத்துக்கோங்க.....\nதம்பி பரீட்சை எல்லாம் இப்படித்தான் எழுதிவிட்டு வந்தீங்களா\nஐயோ பாவம் அந்த வாத்தியார்...\nசென்னை - 10 க்கு போக வச்சுட்டீங்களே -:)\nவாங்க அண்ணே...இப்ப தான் உங்க வலையில் இருந்து வரேன்....\nஉங்களுகவது பரீட்சை எழுத தெருஞ்சுருக்கு அனா எனக்கு அது கூட தெரியல\n/////உங்களுகவது பரீட்சை எழுத தெருஞ்சுருக்கு அனா எனக்கு அது கூட தெரியல/////////////////\nஉங்களுகவது பரீட்சை எழுத தெருஞ்சுருக்கு அனா எனக்கு அது கூட தெரியல uuuiuiuiuiuiiiu\nஉங்களுகவது பரீட்சை எழுத தெருஞ்சுருக்கு அனா எனக்கு அது கூட தெரியல iu\nஎப்படியாவது எங்களை ஆஸ்பத்திரிக்கு அனுபிருவீங்க போல .\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.\nஇதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nவேகமாக வளர்ந்து வரும தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nராஜேஸ்வரி அக்கா உண்மையில் நான் சின்ன பையன்.....\nIT நிறுவனங்களின் அவசர மாற்றம் மற்றும் சில அறிவிப்ப...\nசில காமெடி.....(ஹி ஹி ஹி)\nTouching Stories(பி.கு நானே எழுதியது)\nஉங்கள் பள்ளி வகுப்பு படங்கள் இங்கே.....(98% workin...\nஉண்மையான e-Book (அற்புதமான படைப்பு)\nசில இடத்தில் ,சில வாசகங்கள்.....\nகௌரவமாக பெயில் ஆவது எப்படி\nவழக்கம்போல் சில sms இல் வந்தவை....\nஅல்பாயுளில் ஆண்கள் இறப்பதற்கு காரணம்....\nமொக்கை அல்ல சூர மொக்கை.....\nSMS இல் வந்தவை.....(நகைச்சுவை மற்றும் நற்கருத்துக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "http://puthiyayukam.blogspot.com/2010/02/blog-post_06.html", "date_download": "2018-07-21T14:59:49Z", "digest": "sha1:SHZOPBIV5INHJ6HO64AIOMKBHQKNO6XL", "length": 8333, "nlines": 92, "source_domain": "puthiyayukam.blogspot.com", "title": "புதிய யுகம்: அஸ்கார் விருதை தட்டிச்செல்லுமா? இந்தியபடமான \"கவி\"", "raw_content": "\nஎம் இனத்தவரின் மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்து, தவறு என நினைப்பதை பண்புடன் சுட்டிக்காட்டி, எம் இனத்தவர் அனைவரையும் அரவணைத்து, ஓரணியில் திரட்டி, இத் தரணியில் ஓர் இனத்துக்கு இருக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்போம்.\nஇத் தரணியில் தமிழர்களுக்கு/தமிழர்களின் எதிரிகள் இல்லாதபடி செய்திடுவோம்\nபுதிய யுகம் உங்கள் வாக்குகளையும் பின்னூட்டல்களையும் எதிர்பார்க்கின்றது\nபாத்திரங்கள் குட்டி போட்ட கதை\nஇந்தக் குதிரை 1 பொன்னுக்கு விற்கப்படும்\nதென்பகுதி குளங்கள் விவசாயத்துக்கும், யாழ் பகுதி கு...\nவெளிவந்து விட்டது Firefox 3.6\nகையடக்க தொலைபேசியில் இலகுவாக தமிழ் எழுத்துக்கள்.\nயாழ்.-காங்கேசன் வீதி விஸ்தரிப்பால் 27 இந்து ஆலயங்க...\n\"ஆயிரத்தில் ஒருவன்\" ஒரு தமிழீழ முழக்கம்\nஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான ப...\n'அவதார்' 9 அஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட...\nஇணையத் தகவல் பரிமாற்ற முகவரியை மறைப்பது எப்படி\nஎங்களது அடையாலங்களை தொலைத்து விட்டு எங்கே செல்லப்ப...\nஎங்கு பார்த்தாலும் எல்லோரும் அவதார் என்றுதான் பேச்சாக இருக்கிறது. 'அவதார்' மற்றும் 'தி ஹர்ட்லாக்கர்' ஆகியவை. இந்த இரண்டு படங்களும் தலா 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன. ஒரு இந்திய படமும் இல்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தோம். பரபரப்பு இல்லாமல் அஸ்காரில் கடைசிச்சுற்றில் இருக்கிறது இந்திப்படமான இந்த \"கவி\". இது \"Short Flim\" - Live actions - பிரிவில் வருது. இந்த படம் இந்தியாவில் இருக்கும் அடிமைத்தனம் பற்றி கூறுகிறது.\nபடிக்க, விளையாட விரும்பும் ஒரு சிறுவன் வேலைக்கு செல்வதற்காக கட்டாயப்படுத்த படுகிறான். இப்படிப்பட்ட அடிமைத்தன வாழ்க்கையை 19 நிமிடங்களில் தயாரிப்பாளர் மிகவும் அழகாக காட்டியிருக்கிறார். நாங்களும் அஸ்கார் விருதைப்பெற்று வர வாழ்த்தியனுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.aanthaireporter.com/what-am-i-serious-about-declaring-a-wanted-person-karthi-chidambaram/", "date_download": "2018-07-21T15:10:12Z", "digest": "sha1:SJERMYIGPHJ6AU7WILGURT7LR2YACOSL", "length": 8993, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "“தேடப்படும் நபராக அறிவிப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா?” – கார்த்தி சிதம்பரம் காட்டம்! – AanthaiReporter.Com", "raw_content": "\n“தேடப்படும் நபராக அறிவிப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா” – கார்த்தி சிதம்பரம் காட்டம்\nகார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் “லுக்அவுட் நோட்டீஸ்” அனுப்பப்பட்டுள்ளது. அந்த லுக் அவுட் நோட்டீசில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றால் அது பற்றி உடனே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணை தீவிரமான நிலையில் கடந்த மே மாதம் தன் நண்பர்களுடன் கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றார். ஜூன் 1-ந்தேதி அவர் நாடு திரும்பினார். மீண்டும் அவர் வெளிநாடு செல்லக்கூடாது என்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித் துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமுன்னதாக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக மொரிஷியஸ் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த சம்மனை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கப்பிரிவினரும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..\nஇந்நிலையில் தேடப்படும் நபராக அறிவிப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா” என கார்த்தி சிதம்பரம் கேள்விஎழுப்பியுள்ளார். சொந்த ஊரான காரைக்குடியில்தான் இருப்பதாக கூறியுள்ள அவர், தமிழகத்தை விட்டு எங்கும் செல்லவில்லை என்பது போன்ற படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் வகையிலான புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nPrevஇந்திய மொழிகளில் பாதி இன்னும் 50 வருஷத்தில் அழிந்து போகும்\nNextசெத்தாலும் வேணும் ஆதார் அட்டை – மத்திய அரசு அடாவடி ஆர்டர்\nதமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி\nவருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க போகும் நடிகர் கரிகாலன்\nபிரதமருக்கு விஷ ஊசி போட்டிருப்பார் ராகுல்\nபுதுசா வரும் 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க ரூ 100 கோடி செலவு\nவட மாநிலத்தவர் அதிகரிப்பால், தமிழகம் படும் அவஸ்தை – இயக்குநர் யுரேகா ஆவேசம்\nசாலை விபத்துகளில் சாகிறார்கள் என்றால் மோசமான சாலைகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்\nவாட்ஸ் அப் மூலம் வதந்திகள் : தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை\nதமிழக புதிய தலைமை நீதிபதியாகிறார் விஜயா கமலேஷ் தஹில் ரமணி\nபொதுக் கூட்டங்களில் குரல் உயர்த்தும் பிரதமர் சின்னபையனின் கண்களை பார்த்து பேசக் கூட அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/11-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2018-07-21T15:38:31Z", "digest": "sha1:QDRZPEXTEWFMJ5XZPGP6KULPYSFA5WLM", "length": 2985, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "11 வயது சிறுவனின் தலையை துண்டித்த ஐ.எஸ் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: 11 வயது சிறுவனின் தலையை துண்டித்த ஐ.எஸ்\n11 வயது சிறுவனின் தலையை துண்டித்த ஐ.எஸ்\nஉளவு பார்த்ததாக 11 வயது சிறுவனின் தலையை துண்டித்த ஐ.எஸ். அமைப்பினர் சிரியாவில் உளவு பார்த்ததாக 11 வயது சிறுவனை ஐஎஸ் அமைப்பினர் தலைதுண்டித்து படுகொலை செய்வது[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://anmikam4dumbme.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2018-07-21T15:06:42Z", "digest": "sha1:SFOTAWDGYJIOCVUJDBZYBX3AHGRGFU37", "length": 23657, "nlines": 403, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: விநாயகர் விசர்ஜனம் - மீள்பதிவு", "raw_content": "\nவிநாயகர் விசர்ஜனம் - மீள்பதிவு\nஇதன் முக்கியத்துவம் கருதி மறு பதிவு, சிறு திருத்தங்களுடன் :\nவிநாயக சதுர்த்தி முடிந்திருக்கும், அனேகமாக எல்லா இடங்களிலும் விசர்ஜன ஏற்பாடுகள் நடந்து முடிந்திருக்கும். வருஷா வருஷம் சில விஷயங்கள் இந்த சமயத்தில் அடிபடும். நீர்நிலைகள் மாசு படுகிறது என்பதொன்று. விநாயகரை தடியால், காலால் அடித்து/ உதைத்து உடைத்து விசர்ஜனம் செய்கிறார்கள் என்பதொன்று.\nஎன்னதான் அரசு ப்ளாஸ்டர் ஆஃப் பாரீசில் பிள்ளையார் உருவங்களை செய்யாதீர்கள் என்றாலும் நாம் கேட்கிறோமா என்றைக்கு அரசு உத்தரவை / வேண்டுகோளை – அது என்னதான் நல்லது என்றாலும் செயல்படுத்தி இருக்கிறோம் என்றைக்கு அரசு உத்தரவை / வேண்டுகோளை – அது என்னதான் நல்லது என்றாலும் செயல்படுத்தி இருக்கிறோம் மின் சிக்கனம் ன்னு சொல்லி அலங்கார விளக்குகள் வேண்டாம் ன்னு சொன்னா என்ன, கரடியா கத்தினா என்ன மின் சிக்கனம் ன்னு சொல்லி அலங்கார விளக்குகள் வேண்டாம் ன்னு சொன்னா என்ன, கரடியா கத்தினா என்ன எல்லா திருமண மண்டபங்களிலேயும் எக்கச்சக்கமாத்தான் எரியுது. கிடக்கட்டும்.\nஅடுத்து விநாயகரை உடைக்கிற விஷயம்.\nஇதுலதான் கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கிறேன்.\nஉடைக்கிறது விநாயகரையா அல்லது அப்படிப்பட்ட ஒரு உருவத்தையா நாம கடையில் விநாயகர் பொம்மைய வாங்கும் போது அதுல விநாயகர் இருக்காரா நாம கடையில் விநாயகர் பொம்மைய வாங்கும் போது அதுல விநாயகர் இருக்காரா பிள்ளையார் பொம்மை வேணும்ன்னு கேட்டே பார்த்து வாங்குகிறோம். அதுல எப்ப பிள்ளையார் வருவார்\nநாம் பூஜை செய்ய ப்ராணப்ரதிஷ்டை செய்யும்போது வருவார். அப்படி செய்யும்போது என்ன சொல்கிறோம் “அப்பா பிள்ளையாரே பூஜை செய்யும் வரை எங்களிடம் ப்ரீதியுடன் இருப்பா” என்கிறோம். பூஜை முடியும் வரை – இது முக்கியம். ப்ராணப்ரதிஷ்டை ன்னு இல்லாட்டாலும் பூஜை கிரமத்துல ஸுமுகம்/ ஸித்திவிநாயகம் அல்லது பிள்ளையாரின் ஏதோ ஒரு பெயரை சொல்லி \"த்யாயாமி, ஆவாஹயாமி\" என்னும் போது வருவார். அப்படி இல்லைன்னா அந்த படிக்கு அர்த்தமே இல்லையே\nசரி இப்படி ஆரம்பிச்சு பூஜை செய்கிறோம். சாதாரணமா இப்படி மற்ற பூஜைகள் செய்யும்போது பல நாட்கள் வைத்து இருக்க மாட்டோம். அப்படி வைக்கிறதானால் வேளா வேளைக்கு பூஜை செய்யணும். அதனால பூஜை முடிந்த உடனே அல்லது அடுத்த நாள் பூஜை செய்து முடிந்த பிறகு புனர் பூஜை ன்னு செய்து :…. யதா ஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. க்‌ஷேமாய புனராகமனாய ச” என்போம். அதாவது “உன்னை உன் இடத்துக்கு அனுப்பி வைக்கிறேன். நலத்தோடு மீண்டும் வருவாய்” என்கிறோம். அதாவது அதன் பின் ப்ரதிஷ்டை செய்த பிம்பத்திலே/ படத்திலே அந்த தெய்வ சக்தி இல்லை. அது சாதாரணமாக எங்கே இருக்குமோ அங்கே அனுப்பி விட்டோம். பிள்ளையார் ஊர்வலங்களிலேயும் நீர் நிலைக்கு போன பின் சூடம் காட்டி அவரை அனுப்பி வைத்து விடுகிறார்கள்.\nஎங்கோ எப்படி அனுப்பி முடியும் பகவான் எங்கேயும் இருக்கிறான்னா…. ஒத்துக்கறேன். பகவான் எங்கேயும் இருக்கிறான் என்பதே என்னோட தத்துவமும். அப்ப நாம இப்படி உதைக்கிறாங்களே ன்னு எல்லாம் வருத்தப்படறதுல நியாயமே இல்லை. உதைப்பதும் அவனே, உதை வாங்குவதும் அவனே, அப்புறம் என்ன\nஆக சரியான லெவெல்லேந்து யோசிக்கணும். பகவான் எங்கும் இருக்கிறானா இல்லை அழைத்தால் மட்டும் வருகிறானா இல்லை அழைத்தால் மட்டும் வருகிறானா அழைத்தால் மட்டும் வருகிறான் னா, போய் வா ன்னு விடை கொடுத்தாலும் போய் விடுவான்தானே\nஅப்படி போய் விட்ட பிறகு உடைக்கப்படுவது வெறும் பொம்மை, சிலை. அதுல ஒண்ணும் பிரச்சினை இல்லை.\nஇதை பெரும்பாலானவர் ஒத்துக்க கஷ்டப்படுவீங்கன்னு தோணுது. நமக்கு நெருங்கிய ஒத்தர் இறந்து போய்விட்டா… இருக்கிற உடல் வெறும் பஞ்சபூதங்களால ஆனதுதானே அதனால அதை என்ன வேணுமானாலும் செய்யலாமா அதனால அதை என்ன வேணுமானாலும் செய்யலாமா முறைப்படி அடக்கம் செய்யறது இல்லையா\nஇது சரியான கேள்வி. விநாயகரை கொண்டு நீர் நிலையில் கரைப்பதே ஒரு தத்துவத்தை உணர்த்த. மண்ணிலிருந்து வருவது மண்ணாகவே போய் விடுகிறது. பஞ்ச பூதங்களை பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணோடோ நெருப்போடோ ஐக்கியப்படுத்துகிறோம். அதே போல மண்ணாலான பிள்ளையாரை தெய்வ சக்தியை அனுப்பி விட்ட பின் மண்ணாகவே ஆனதை நீரில் கரைத்து விடுகிறோம்.\nஅப்ப ஒன்று செய்யலாம். அலங்காரத்துக்காக பெரிய பெரிய பிள்ளையாரை மனசுக்கு இதமா எல்லாரும் கண்டு களிக்க நிறுவி, அதன் அடியில் ஒரு சின்ன மண் பிள்ளையாரை நிறுவலாம். பூஜை எல்லாம் இந்த மண் பிள்ளையாருக்கே செய்ய வேண்டும். ஊர்வலமா எல்லா பிள்ளையாரையும் கொண்டு போகலாம். ஆனால் மண் பிள்ளையாரை கரைத்துவிட்டு பெரிய பிள்ளையாரை அதே வண்டியில் படுக்கப் போட்டு ஒரு இடத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும். அங்கே தகுந்தபடி டிஸ்போஸ் செய்து கொள்ளலாம். அல்லது வைக்க இடம் இருந்தால் அவரையே அடுத்த வருஷம் பெய்ண்ட் அடித்து புதுப்பித்து மறு சுழற்சி செய்து விடலாம்.\nLabels: விசர்ஜனம், விநாயக சதுர்த்தி\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nவிதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி\nசயன்ஸ் 4 ஆன்மீகம் - பூக்கள்\nஅந்தணர் ஆசாரம் - 7\nடீக்கடை ஆன்மிகம் - 13\nஅந்தணர் ஆசாரம் - 6\nவிநாயகர் விசர்ஜனம் - மீள்பதிவு\nஅந்தோனி தெ மெல்லொ (338)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/udhayanidhi-stalin-nimir-movie-release-january-26th", "date_download": "2018-07-21T15:07:51Z", "digest": "sha1:75WFXV72SMSHNZS3VNE6XK6OPKTHQSSK", "length": 10380, "nlines": 88, "source_domain": "tamil.stage3.in", "title": "குடியரசு தின பட்டியலில் உதயநிதி ஸ்டாலினின் ரீமேக் படம்", "raw_content": "\nகுடியரசு தின பட்டியலில் உதயநிதி ஸ்டாலினின் ரீமேக் படம்\nகுடியரசு தின பட்டியலில் உதயநிதி ஸ்டாலினின் ரீமேக் படம்\nதங்கராஜா (செய்தியாளர்) பதிவு : Jan 09, 2018 17:59 IST\nகெளரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த 'இப்படை வெல்லும்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது உதயநிதி மலையாள ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டில் இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற மலையாள படத்தின் ரீமேக் தற்பொழுது உருவாகி வருகிறது. இந்த ரீமேக் படத்தில் நாயகனாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் இணைந்துள்ளார். முன்சாண்ட் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கும் இப்படத்தில் நமீதா, பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.\nஇந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா வெளியிட்டதினை தொடர்ந்து அஜனீஷ் லோக்நாத் மற்றும் தர்புக சிவா இணைந்து இசையமைத்துள்ள 'நெஞ்சில் மாமழை' என்ற சிங்கிள் பாடலை 'இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இதற்கு அடுத்த படியாக தற்போது வெளிவந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தினை குடியரசு தினத்தினை முன்னிட்டு வருகிற ஜனவரி 26ம் தேதி வெளியிடுவதாக படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் அதே நாளில் விஷாலின் 'இரும்புத்திரை', ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', அனுஷ்காவின் 'பாகமதி' போன்ற படங்கள் வெளிவர உள்ளது. இந்த படங்களுக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலினின் 'நிமிர்' படம் களமிறங்கவுள்ளது.\nகுடியரசு தின பட்டியலில் உதயநிதி ஸ்டாலினின் ரீமேக் படம்\nநிமிர் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு\nமுதன் முதலாக காக்கிசட்டை அணியும் உதயநிதி\nஉதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நிமிர் படத்தின் ட்ரைலர்\nகுடியரசு தின பட்டியலில் உதயநிதி ஸ்டாலினின் ரீமேக் படம்\nஉதயநிதி ஸ்டாலினின் நிமிர் படத்தின் வெளியீடு\nகுடியரசு தினத்தில் வெளியாகும் தமிழ் படங்கள்\nகுடியரசு தினத்தில் வெளியாகும் உதயநிதி ஸ்டாலினின் நிமிர் படம்\nகுடியரசு தினத்தில் வெளியாகும் உதயநிதி ரீமேக் படம்\nநிமிர் படத்தின் புதிய தகவல் வெளியீடு\nதங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\nஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nவாட்சப் வதந்திகளால் நேரும் உயிரிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ammakalinpathivukal.blogspot.com/", "date_download": "2018-07-21T15:47:15Z", "digest": "sha1:IMROHOWNO7AHK76KIJZ7NDWESBWOS3WH", "length": 50001, "nlines": 321, "source_domain": "ammakalinpathivukal.blogspot.com", "title": "அம்மாக்களின் வலைப்பூக்கள்", "raw_content": "\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபப்புவுக்கு நாலரை வயதாகும் வரை வீட்டில் தொலைக்காட்சி இருந்தது.அவளோடு சேர்ந்து நானும் டோராவெல்லாம் பார்த்திருக்கிறேன். \"குளோரியாவின் வீடு\" பப்புவை விட எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும்,ஆயாவுக்காக செய்திகளும்,சீரியல்களும்(ஒன்றிரண்டு), வீட்டுக்கு வரும் உறவினர்களுக்காக அவ்வப்போது பாடல் சேனல்களும் ஓடிக்கொண்டுதான் இருக்கும். ஒருசில துள்ளல் பாடல்களுக்கு பப்புவும் குதியாட்டம் போடுவாள். பிறகு, அவளது விளையாட்டை தொடர்ந்து விளையாடச் சென்றுவிடுவாள். ஆனால், அதெல்லாம் அந்த வயதில் பப்புவை அவ்வளவாக டிஸ்டர்ப் செய்யவில்லை.அவளது விளையாட்டின் மீது தான் கவனம் இருக்கும்.\nஅப்போதெல்லாம் பப்புவை கேர் டேக்கர் வைத்துதான் கவனித்துக்கொண்டேன். அவருக்கோ மதியத்தில் வரும் சீரியல்கள் பார்ப்பதில் வெகுவிருப்பம். மதியம் பப்பு பள்ளியிலிருந்து வந்ததும்,சீரியலை பார்த்துக்கொண்டே உணவூட்டுவார் என்று தெரியும். ஆனாலும்,சீரியல்கள் பார்ப்பதை தடை செய்யவெல்லாம் நினைத்ததில்லை.தொலைக்காட்சியை, பப்பு ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பதும் காரணம்.\nஏதோ ஒரு வாரயிறுதி என்று நினைக்கிறேன். பக்கத்துவீட்டு பெண் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் பப்பு \"அவங்க கெட்டவங்க, ஆச்சி\"என்றாள். எனக்கோ அதிர்ச்சி.அவரது காதில் விழுந்துவிடக்கூடாதே என்றும் பதட்டம். இத்தனைக்கும், அவர் எங்களுக்கு நன்கு அறிமுகமானவர். \"இல்லையே, ஏன் அப்படி சொல்றே\" என்றதும், \"அவங்க லிப்ஸ்டிக் போட்டிருக்காங்க.முடி வைச்சிருக்காங்க‌ டீவியில வர்ற மாதிரியே இருக்காங்க\" என்றாள்.விசாரித்ததும் உண்மை புலப்பட்டது. \"உதிரிப்பூக்கள்\"என்றொரு மதிய நேரத்து சீரியல். அதில், குழந்தையை கடத்துவதோ அல்லது ஏதோவொன்று...அதில் வரும் வில்லி கேரக்டர் தலைமுடியை நேர்ப்படுத்தி (ஸ்ட்ரெய்ட்டன்),முகத்தில் மேக்கப்போடு வருமாம்.\nபக்கத்துவீட்டுப் பெண்ணும் தலைமுடியை நேர்ப்படுத்தி விரித்து விட்டிருந்ததையும், லிப்ஸ்டிக் போட்டிருந்ததையும், அந்த வில்லி கேரக்டரையும் பப்பு தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறாள். ஒருவரை பார்த்ததும் \"கெட்டவர்\" என்ற எண்ணத்தை தோற்றத்தை பார்த்து சொல்ல,தொலைக்காட்சி ஒரு சிறுகுழந்தைக்கும் கூட கற்றுக்கொடுத்திருக்கிறது என்பது ஒரு அதிர்ச்சி. அதைவிட, மேக்கப்போடு அல்லது கொஞ்சம் மாடர்னாக தோற்றத்தில் இருந்தாலும் அவர்களை ஸ்டீரியோடைப் செய்வதுபோல் \"அவர் நல்லவர் அல்ல\" என்ற எண்ணத்தை தோற்றுவிப்பது அபாயகரமானதாக இருந்தது.\nசீரியலை தொடர்ந்து பார்க்காவிட்டாலும், அது பப்புவை ஈர்த்திருக்கிறது.முக்கியமாக, குழந்தைகள் தொடர்புடைய எதுவாக இருந்தாலும் அவர்களை ஈர்க்கிறது. இதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். பப்பு, கண்ணகி கதையை அறிந்துக்கொண்டபோது, கண்ணகி மதுரையை எரித்தது அவளுக்கு அறவே பிடிக்கவேயில்லை. \"என்னை மாதிரி குழந்தைங்களும் செத்து போயிருப்பாங்களா\" என்பதே அவளது கவலையாக இருந்தது. சில வருடங்களுக்கு முன், ஜப்பானில் சுனாமி தாக்கியபோது, 'ஸ்கூல்ல ஆன்ட்டி, குழந்தைங்களோட இருந்தாலும் அலை அடித்துகொண்டு போய்விடுமா குழந்தைகள் என்ன ஆவார்கள், எப்படி காப்பாற்றப்படுவார்கள்' என்பதே அவளை வருத்தியெடுக்கும் கேள்விகளாக இருந்தன. இதில்,சீரியல்களும் பிஞ்சு மனதில் தங்கள் பங்குக்கு விதை விதைப்பதை அனுமதிக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, சில சமயங்களில்,தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதும் வழக்கமாகி இருந்தது.\nதொலைக்காட்சியை அப்புறப்படுத்தியதற்கு இவை மட்டுமே காரணமில்லை. நான் வேலையிலிருந்து வர தாமதமானால்,தொலைக்காட்சி நிறுத்துவாரற்று ஓடிக் கொண்டேயிருக்கும். சுட்டி டீவிதான். \"பப்புதான் நிறுத்த விடமாட்டேங்குது\" என்று குற்றப்பத்திரிக்கை வாசிப்பார் ஆயா. என்னையும் நிறுத்த அனுமதிப்பதில்லை.விடுமுறை நாட்களில், உறவினர்கள் வந்துவிட்டாலோ தொலைக்காட்சியை கட்டுபடுத்தவே முடியாது. இவையெல்லாம் சேர்த்தே அந்த தைரியமான‌ முடிவை நோக்கி தள்ளின. :‍)\nஇப்போது கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் தொலைக்காட்சி இல்லை.\nஆரம்பத்தில், நிறைய நேரம் இருப்பது போல் இருந்தது. முக்கியமாக வீடு அமைதியாக இருந்தது. நிறைய பேச்சுகளும்,உரையாடல்களும் இருந்தன.முன்பும் இப்படிதான் என்றாலும், தொலைக்காட்சியே சுத்தமாக இல்லாமல் இருந்து பார்த்தால் நான் சொல்ல வருவதை புரிந்துக்கொள்ளலாம்.\nதொலைக்காட்சியை வெறித்துக்கொண்டு அவ்வப்போது தானாகவே சிரித்துக்கொண்டிருக்காமல், சாப்பிடும் நேரத்தில் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். என்ன சாப்பிடுகிறோம் என்று ருசித்து சாப்பிட முடிந்தது.எண்ணங்களை/நிகழ்ச்சிகளை பகிர்ந்துக்கொள்ளுதல் இயல்பாக நடைபெற்றது. வார நாட்களில் கதை கேட்டுக்கொண்டும் , வாரயிறுதிகளில் சிறுவர்மணியின் தொடர்கதை/கதைகளை வாசிப்பதை கேட்டுக்கொண்டோதான் சாப்பிட்டாள். கடந்த சில மாதங்கள் வரை தொடர்ந்தது, இது. (மாயமோதிரம் முடிந்துவிட்டது\nகைவசம் நிறைய நேரம் இருந்ததால், புத்தகங்கள் வாசித்தோம். வெளியே சுற்றினோம். மாடிக்குச் சென்று நிலவை,வானத்தை,நட்சத்திரங்களை ரசித்தோம். விரைவாக படுக்கைக்குச் சென்று விடுவதால் தூங்கும் நேரமும் பாதிக்கப்படவில்லை. முக்கியமாக குழந்தைகளுக்கு 12 வயது ஆகும்வரையாவது எட்டு மணி நேர தூக்கம் மிக முக்கியம். பப்புவை தூங்கும்போது எப்போதுமே பாதியில் எழுப்பியதேயில்லை. இதில், ஆயா ரொம்ப கண்டிப்பானவர். அவளாகவே எழுந்தால் உண்டு.அதனை இப்போதுவரை கடைபிடித்து வருகிறோம். அதனாலேயே,அதிகாலையில் சன்ரைஸ் பார்க்க செல்வதென்றால் \"நீயா எழுந்தா போகலாம்\" என்று சொல்லிவிடுவது. வெளியூருக்குச் சென்றாலும் இயன்றவரை இதையே கடைபிடிக்கிறோம்.\nஆனாலும், தொலைக்காட்சிதான் இல்லையேதவிர, குழந்தைகளுக்கான படங்களை பார்க்கிறோம். பொதுவாக, இணையத்தில் விமர்சனம் பார்த்துவிடுவேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு மாதத்துக்கு ஒருமுறை செல்வதுண்டு. கடைசியாக, நாங்கள் பார்த்தது மான்ஸ்டர் யுனிவர்சிடியும்,பாக் மில்கா படமும். அதன்பிறகு ஸ்மர்ஃப் வந்தாலும் நேரம் கிடைக்கவில்லை. அதோடு, ஹார்டு டிஸ்கில்,குழந்தைகளுக்கான கார்ட்டுன் படங்கள் சேகரிப்பும் உள்ளது. பப்புவுக்கு பார்த்த படத்தையே பல தடவைகள் பார்க்க வேண்டும். சில சமயங்கள் நானும் உடன் இருக்க வேண்டும். படத்தில் அவளுக்கு பிடித்த இடங்களில் அவளோடு சிரித்து அல்லது அவளை திரும்பி பார்த்து புன்னகைத்து என்று கம்பெனி தர வேண்டும். அதோடு, கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் உண்டு.\nஇவையெல்லாமே, ஒருமணி நேரம் அல்லது ஒன்றரை மணிநேரம் வரை தொடரும். ஆனால், தினமும் அல்ல. வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை. தொலைகாட்சியை தடுக்க முடிந்த அளவுக்கு கம்ப்யூட்டரை தடுக்க முடியவில்லை. வாரயிறுதிகளில்தான் தினம் ஒரு மணிநேரம் ஐபேட் என்ற ஏற்பாடு. ஆனாலும் அது ஒருமணிநேரத்தோடு நிற்பதில்லை.டெம்பிள்ரன்னின் ஓட்டத்தை பொறுத்து அதைத் தாண்டியும் செல்வதுண்டு.ஆனால், பலமாதங்கள் வரை ஐபேட் தொடாமல் இருந்திருக்கிறோம். எனவே ஐபேட் பப்புவின் நேரத்தை விழுங்குவதில்லை.\nஹார்ட் டிஸ்கில், குழந்தைகளுக்கான படங்கள் பார்ப்பதை நாங்களே விரும்பிதான் அனுமதித்திருக்கிறோம். தொலைகாட்சியைப் போல் அதில் கமர்சியல்களோ அல்லது தொடர்ந்து அடுத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமோ வருவதில்லை. முக்கியமாக, விளம்பரங்களின் மாயவலைக்குள் இதுவரை விழாமலிருப்பது நன்மை பயப்பதாகவே இருக்கிறது. (எவ்வளவு நாட்களுக்கென்று தெரியவில்லை\nநானும் பப்புவோடு படம் பார்ப்பதோடு சரி.பெரிதாக, ஆர்வமில்லாததால்,சினிமாவை பார்ப்பதில்லை. எனவே, நானும் பெரிதாக மிஸ் செய்வதில்லை.தொலைகாட்சி இல்லாததால், எதையும் இழந்ததாகவும் நினைக்கவில்லை.சொல்லப்போனால், நிம்மதியாக இருக்கிறது. இப்போது, எங்கள் வீட்டைப்பார்த்து, பப்புவின் நண்பர்கள் வீடுகளிலும் பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்களும், இங்கு வந்தால் கம்ப்யூட்டரை,தொலைக்காட்சியை தேடாமல் கூடி விளையாடுகிறார்கள்.\nஇப்படியெல்லாம் இருப்பதால், பப்பு ஏதோ தொலைக்காட்சியே பார்க்காத மகாத்மா என்றெல்லாம் பொருளல்ல. பப்புவுக்கு சோட்டா பீம் ரொம்ப‌ பிடிக்கும். ஊருக்குச் சென்றால் சோட்டாபீம்தான். ஒன்றிரண்டு நாட்கள்தானே என்று பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதோடு, வீட்டில் இருக்கும் நேரமும் குறைவு. அவளது இஷ்டத்துக்கு விட்டுவிடுவதால்'பார்க்கவே விடுவதில்லை' என்ற எண்ணம் பப்புவுக்கு வருவதில்லை.சிலசமயம், யூடியுப்பில் சோட்டாபீமும் பார்ப்பாள். ஆனால், யூட்யூபில் வசதி என்னவென்றால், நேரத்தை விழுங்காது. அரைமணிநேரம் என்றால் அவ்வளவுதான்.\nஇப்போது, இதை எழுதிக்கொண்டிருக்கும்போது கூட அவள் கம்ப்யூட்டரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், என்ன பார்க்கலாம் என்பது நம் கையில் உள்ளது. தொலைக்காட்சியில் அப்படி இல்லை. நாம்/குழந்தைகள் என்ன பார்க்க வேண்டுமென்பதை நாம் முடிவு செய்யும் வகையில் இருப்பதுதான் வசதி. டீவியில் வருவதையெல்லாம் காணலாம் என்பதையோ அல்லது நம் நேரத்தை வேறுயாரோ எடுத்துக்கொள்வதையோ அனுமதிக்க முடியவில்லை. மேலும், பப்புவுக்கு எந்த சினிமா நடிகர்களையும் இதுவரை தெரியாது. அவளுக்குத் தெரிந்த ஒரே நடிகர் வடிவேலுதான். அதுவும் பெயரளவில். அவர் எப்படியிருப்பார் என்று கூட தெரியாது. கடைசியாக இருந்த ஒரு கேர் டேக்கர் 'வடிவேலு இப்படி சொன்னார், அப்படி செய்தார்' வடிவேலு ஜோக் சொல்லி உணவூட்டுவார். மற்றபடி, போஸ்டரில் கூட யாரையும் கண்டுபிடிக்க தெரியாது. ஒருமுறை, 'உனக்கு தனுஷ் பிடிக்குமா சூர்யா பிடிக்குமா' என்று யாரோ கேட்டார்கள். பப்பு ஒரே ஙே சூர்யா பிடிக்குமா' என்று யாரோ கேட்டார்கள். பப்பு ஒரே ஙே\nஏதாவது ஹாபி கிளாசுக்குச் சென்றால், வெளியில் அமர்ந்திருக்கும் மற்ற அம்மாக்களோடு பேசுவதுண்டு. சிலருக்கு, இப்படி தொலைகாட்சி இல்லாமல் வளர்ப்பது உவப்பாக இருப்பதில்லை. நேஷனல் ஜ்யாகிரபி போன்ற சேனல்கள் இருந்தால் குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்வார்கள்,மேலும், தொலைகாட்சி பார்ப்பதால், மொழியை ஃபாலோ செய்வது எளிதாக இருக்கும் என்றும் சொல்வார்கள். எனக்குதானே தெரியும், இங்கு என்னதால் நேஷனல் ஜ்யாகிரபி இருந்தாலும் ஓடுவது என்னவோ சுட்டி டீவியாகவோ அல்லது நிக்காகவோ தான் இருக்கும் என்று\nஎனவே, இப்போதுவரை இப்படி இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது.இதைத்தாண்டி, 'தொலைக்காட்சி வைத்துக்கொள்ளலாம், அம்மாவை நச்சரிக்கலாம்' என்று பப்புவுக்கு தெரியவில்லையா அல்லது இருப்பதே போதும் என்று புரிந்து ஏற்றுக்கொண்டாளா என்றும் தெரியவில்லை.சமீபத்தில்தான் தெரிய வந்தது, இப்போதெல்லாம் வால்மவுண்ட் ஃப்லாட் ஸ்க்ரீன் டீவிக்கள்தானாமே அந்த செலவும் மிச்சம் என்று எண்ணிக்கொண்டேன்.\nஆரம்பத்தில், ஆயாவுக்குத்தான் பொழுது போவது மிகவும் கஷ்டமாக இருந்தது. நாள் முழுக்க தனியாக இருப்பது கஷ்டம்தானே ஆனால், ஆயா பப்புவுக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்டார். செய்தி சேனல்களுக்குப் பதில் செய்தித்தாள்கள் வாசித்தார். கதை புத்தகங்கள் வாசித்தார். பப்புவோடு லாப்டாப்பில் டாம் & ஜெர்ரி பார்த்தார். முக்கியமான நேரத்தில் புதிய தலைமுறை செய்திகளை பார்த்தார். ஆங் சான் சூ கி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவந்த போது பார்க்க வேண்டும் என்று ஆயாவுக்கு அவ்வளவு ஆசையாக இருந்தது. நான் பப்புவை சற்றே பெரியவளாக இருந்தபோது ஆயாவுடன் அமர்ந்து மண்டேலா சிறையிலிருந்து வெளிவந்ததை பார்த்தது நினைவுக்கு வந்தது. தொலைக்காட்சியை மிஸ் செய்தது இது போன்ற சமயங்களில்தான்.\nஆனால், இதையே எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லமுடியாது. வீட்டில் நடைமுறையில் இருப்பதை அனுபவமாக பகிர்ந்துக்கொண்டுள்ளேன். உங்களின் அனுபவங்களையும் கேட்க ஆவலாக இருக்கிறேன். பகிர்ந்துக் கொள்ளுங்களேன்\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி எழுதலாம் என்று ஒரு குழு இணைந்துள்ளோம். முதல் இடுகையாக தொலைக்காட்சி பற்றி தன் அனுபங்களை சந்தனமுல்லை எழுதியுள்ளார். என் பதிவில் பதிந்து இருந்தேன். இங்கு மீள்பதிவு செய்திருக்கிறேன்.\nLabels: குழந்தை வளர்ப்பு, சந்தனமுல்லை\nபொழிலனை இங்கே ஒரு நல்ல பள்ளியில்( விசாரித்த வரை) சேர்த்திருக்கிறோம்... நான் அந்தப் பள்ளிக்குச் சென்று அவனுடைய வகுப்பறைக்கும் சென்று நன்கு பார்த்துவிட்டுதான் அந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தேன்... எனக்கு இங்கே மிகவும் பிடித்த ஒன்று குழந்தைகளை எதற்காகவும் கட்டாயப்படுத்துவதில்லை... அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நம் வழிக்குக் கொண்டுவருவதைக் கடைப்பிடிக்கின்றனர்... அதிலும் பள்ளிகளிலும் அதே வழிமுறைதான்\nகுழந்தைகளின் கருத்துக்களுக்குப் பெரிதும் மதிப்பளிக்கப்படுகிறது.... இது அவர்களை இன்னும் மேம்படுத்தவும், தன்னம்பிக்கை உருவாவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது\nஅவனுக்குப் பள்ளி துவங்கியதும் முதல் ஒரு வாரம் முதல் இரு வாரங்கள் வரை நானும் அவனுடன் சென்று அவன் அருகில் இருக்கலாம் அவன் மனம் புதிய இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வரை.... ஆனால் இரண்டு மூன்று நாட்களிலேயே குழந்தைகள் தாயைப் பிரிந்து புதிய தோழர், தோழிகளிடம் பழகிவிடுகின்றனர்... பொழிலனும் அவ்வாறு மாறிவிடுவான் என்று எண்ணுகிறேன்....\nஒரு வாரத்திற்கு ஒரே ஒரு புதிய குழந்தை பள்ளிக்கு முதன் முதல் வகுப்பிற்கு என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல முறையாகத் தோன்றுகிறது.... அந்த ஒரு வாரம் முழுவதும் அந்த குழந்தையை நன்கு கண்காணித்து, புரிதலுடன் அந்த குழந்தையை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவும் குழந்தையும் ஆசிரியருடன் எளிதில் நெருங்கிப் பழகவும் இது உதவும்.... நம் ஊரில் எப்படி என்று தெரியவில்லை.... நம் ஊரிலும் இதே வழக்கம் இருந்தால் மிக்க மகிழ்ச்சிதான்.... இல்லையென்றாலும் இப்படி சில மாற்றங்கள் வந்தால் வரவேற்போம்...\nஇங்கே தமிழ் மொழி பயிலவும் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை தமிழ் வகுப்புகள் தனி \"தமிழ் பள்ளியாக\" இருக்கின்றன...\nஆனால் பொழிலுக்கு தமிழ் கற்பிக்க தற்சமயம் நானே போதும் என்று எண்ணுகிறேன்... அவன் அழகாக தமிழிலும் பேசுகிறான்... எழுதவும் முயற்ச்சிக்கிறான் :)\nமொத்தத்தில் தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் என்றும் நம்மிடம் வாழ்கிறது...\nLabels: அனுபவம், என் குழந்தைக்கான பள்ளி\nஇன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா .\n\"டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா \"ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் \n\"இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா\"\n\"என்னடி குட்டி இது இந்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு .\"\nஅவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .\n\"என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது \" - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .\nஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;\nஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .\n\"எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி .\"\n\"ஹேய் ...குட்டி என்னடா இது \"எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.\n\"ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... \" சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,\nஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))\nLabels: அனுபவம், பகிர்வு, ஹரிணி\nகுழந்தைகளின் ஆச்சரியமூட்டும் மொழிகளைக் கற்கும் திறன் - The linguistic genius of babies\nஎல்லாக் குழந்தைகளுக்கும் பல மொழிகளை முழுதாகக் கற்றுக்கொள்வதற்குரிய திறமை உள்ளதெனப் பலருக்குத் தெரியும். அத்திறமை 10-12 வயதிலிருந்து மிக வேகமாகக் குறைந்துவிடும். சிறு வயதிலிருந்து தமிழில் மட்டுமே படித்து விட்டு பின் வெளிநாடு செல்பவர்களுக்குத் தெரியும் அதன் அருமை. மொழியைக் கற்கும் திறன் எல்லா மனிதக்குழந்தைகளுக்கும் இயற்கையிலேயே உண்டெனிலும் மொழியை யாரும் கதைக்காவிடின் அந்த மொழித் திறன் வரவே வராது.\nமனிதர்களுக்கு இயற்கையாகவே இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ வரும் 'வல்லமை' உள்ளதா என அறிய, அக்பர் சக்கரவர்த்தி சில குழந்தைகளைப் பிறந்தவுடன் எந்தவொரு மனிதத் தொடர்பும் இல்லாமல், ஒரு மௌனமான வளர்ப்புத் தாயாரால் மட்டும் அவர்களின் மற்றைய அத்தியாவசியத் தேவைகளைக் கவனிக்க அனுமதியளித்தாராம். அக்பர் சக்கரவர்த்திக்குக் கிடைத்ததெல்லாம் ஊமையான மனிதர்களே.\nகீழ் வரும் காணொளியில் Patricia Kuhl எனும் ஆய்வாளர் குழந்தைகளுக்கு இருக்கும் ஆச்சரியமான மொழிகளைக் கற்கும் திறனை அவர்கள் செய்த ஆய்வுகளினூடு விளக்குகின்றார். குழந்தைகள் tv, radio இல் கேட்டு மொழியை அறிவதைவிட மனிதர்களிலிருந்தே மிக அதிகமாக கற்கிறார்களென்றும், பிறந்த முதல் வருடத்திலேயே வெவ்வேறு மொழிகளைப் பிரித்தரியக்கூடிய குழந்தைகளின் வல்லமையையும் காட்டுகின்றார். பிறந்த குழந்தைகளுக்கு எம்முடன் communicate பண்ணத்தெரியாவிடினும் எம்மிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே உள்ளனர். குழந்தைகளிடம் இயலுமானவரை கதைப்பது மிக மிக அவசியம்.\nஎம்மாதிரி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கு தமிழ்த்திறனை வளார்க்க, பிறந்ததிலிருந்தே குழந்தைகளுடன் வீடுகளில் தமிழில் மட்டுமே எந்தளவு முடியுமோ அந்தளவிற்குக் கதைப்பதன் அவசியத்தையும் இது விளக்குகிறது.\nஅம்புலிமாமா ப‌ழைய‌ ப‌திப்புக‌ளை இணையத்தில் பார்த்தவுடன் மகிழ்ச்சி. தமிழ் புத்தகங்கள் 1947 முதல் 2005 வரை கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம், கன்னட, மலையாளம், பெங்காலி, மராட்டி, ஒரியா போன்ற முக்கிய மொழிகள் அனைத்திலும் கிடைக்கின்றன. எனக்குத் தான் இது புதிய தகவலா என்று தெரியவில்லை. என் பால்யத்தில் முக்கிய இடம் கண்டிப்பாக அம்புலிமாமாவுக்கு உண்டு. http://www.chandamama.com/archive/storyArchive.htm வில் அனைத்து பழைய எடிசன்கள் உள்ளன. விளம்பரங்களும் தனியாக உள்ளன.\nஇது என் ப்ளாகில் எழுதிய‌து\nLabels: தீஷு, புத்த‌க‌ங்க‌ள், புத்தகங்கள்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....\n0 - 5 வயதுவரை (7)\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் (1)\nஎன் குழந்தைக்கான பள்ளி (6)\nஃபாதர்ஸ் டே 09 (5)\nகுழந்தை உணவு - 8மாதம் முதல்...... (3)\nகுறை மாத குழந்தைகள் (1)\nசீரியல் சைடு effects (1)\nபிரசவ காலக் குறிப்புகள் (4)\nபோட்டி : 7-12 வயதுவரை (1)\nமதர்ஸ் டே 09 (20)\nமீன் இளவரசி மீனலோஷினி (1)\nமீன்இளவரசி மீனலோஷினி -1 (1)\nமூன்று - ஐந்து வயது (2)\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nவரையலாம் வாங்க - பாகம் 1\nநிலா சொன்ன \"சேட்டை நிலா\" கதை\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nரித்துவின் விடுமுறை.. அக். 2013\n அதை விட இனிது மழலை.\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\n:: .குட்டீஸ் கார்னர் . ::\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nஅம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahibritto.blogspot.com/2013/10/", "date_download": "2018-07-21T15:20:59Z", "digest": "sha1:VO32ORW6WKJQWLMXG2LEPCBA2FT6O2IX", "length": 12576, "nlines": 134, "source_domain": "mahibritto.blogspot.com", "title": "Healthy, Beauty Tips and Indian Recipes: 10/01/2013 - 11/01/2013", "raw_content": "\nபார்லி - சாபுதானா சுண்டல்\nபார்லி, ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரிப் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, இஞ்சி விழுது - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nபார்லி, ஜவ்வரிசியை நன்கு ஊற வைத்து, தண்ணீர் வடிக்கவும். வாணலியில்\nஎண்ணெய் விட்டு, ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, பொட்டுக் கடலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nLabels: 30 வகை சுண்டல்\nநமது சமையல் அறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டி ஒரு மருத்துவரின் மருந்துப் பெட்டி போன்றது. அதில் இருக்கும் மசாலாப் பொருட்கள் சில உணவு வகைகளுக்கு ருசி, மணம் தருவதோடு மருந்தாகவும், உடலை இளைக்கச் செய்யவும் பயன்படுகிறது.\nஇஞ்சி: இது மிளகாய் போல உடல் சூட்டை அதிகமாக்கி உடலில் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.\nபூண்டு: இது இருதய நோய் தடுப்பிற்கு ஏற்றது. சிறுநீரை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கும், உடலை இளைக்கச் செய்வதற்கும் இது வழி செய்கிறது.\nபெருஞ்சீரகம்: இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. பலர் இதைத் தேயிலையோடு சேர்த்தோ, தனியாகவோ டீ செய்து பருகி, பசியைக் குறைத்து உடல் இளைக்க உபயோகிக்கிறார்கள்.\nமிளகாய்ப் பொடி: மிளகு, மிளகாய் வகைகளில் உள்ள காப்சேசின் எனும் மிளகாய்ப் பொடியிலும் இருப்பதால் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தி, வியர்வை அதிகமாக வரக் காரணமாகி நமது உடல் சீக்கிரம் கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் எடையும் குறையும்.\nசீலரி விதை: இது கடுகு போல இருக்கும். சிறுநீரை அதிகமாக வெளியேற்றி உடல் எடையைச் சீராக ஆக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராக வைப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் அசட்டுப் பசி வராமல் தடுக்கிறது.\nபார்ஸ்லி: இது கொத்தமல்லியைப் போல் தோற்றம் உள்ள ஒரு கீரை வகை. ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. உடலில்\nஅதிகப்படி நீர் தாங்காமல் வெளியேற்றி எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.\nசிவப்பு காராமணி - 1 கப்\nபாகு வெல்லம் (பொடித்தது) - 1 கப்\nவறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன்\nதேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்\nஏலக்காய்த் தூள் - சிறிதளவு\nசிவப்புக் காராமணியை வருது, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கவும். வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து சிறிது கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். இதை வெந்த காராமணியுடன் சேர்த்து, எள்ளுப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலந்தால் காராமணி இனிப்பு சுண்டல் தயார்.\nLabels: 30 வகை சுண்டல்\nபிரசவத்திற்கு பின் குண்டாகாமல் இருக்க\nபிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே கூறலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாயாவது. தாய், சேய் இருவரின் உடல் நலத்தை பேணிக...\nஎந்த பழம் சாப்பிட்டால் என்ன சத்து கிடைக்கும்\nபழங்களை உண்டல் அதிக நன்மை உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த தகவலே. பழங்களில் அனைத்து சத்துகளும் உண்டு என்றாலும், எந்த பழங்களை உண்டல் எந்த ...\nஅத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும்...\nஉலர்ந்த திராட்சை மருத்துவப் பயன்கள்\nஉலர்ந்த திராட்சையில் பொட்டாசியம் மாங்கனிஸீம் உள்ளன. அதனால் திராட்சை அமிலத்தன்மை கொண்ட உணவாகிறது. அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை திராட்சை கார...\nஈட்டி மரத்துக்கு இவ்வளவு மவுசா\n'ஈட்டி மரத்தை இரும்புக்கு இணையானது' என்று கூறுவர். தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மரத்தின் தமிழ் பெயர் தோதகத்தி. ஆங்கில...\nகருப்பை கோளாறுகளை தீர்க்கும் பாட்டி வைத்தியம்\nமாதவிடாய் கால வயிற்று வலியின் போது வயிற்றில் ஈரத்துணி போடலாம். வயிற்றை சுற்றிலும் விளக்கெண்ணெய் தடவலாம். • கருப்பை கோளாறுகளை தவிர்க்க...\nபப்பாளி செய்யும் மாயம் என்ன\nபாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப...\nபொடுகு பிரச்சனையா... போக்க இதோ வழிகள்\n தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்து போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதை தான் பொடுகு என்கிறோம். ...\nரத்த விருத்திக்கு உற்ற துணை உணவுகள்\nஇயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும், உடலில் த்தவி ர ருத்திக்கு எளிதாகிறது. ரத்தத்திற்கு உற்ற துணை உணவுகள். ...\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 100 உபயோகமான தகவல்கள்\nஇன்றைய பொருட்களின் விலைவாசி ஏற்றத்திற்கு ஒருவர் சம்பாதித்து குடும்பத்தை சமாளிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. நம்மால் வீட்டில் இருந்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/08/2.html", "date_download": "2018-07-21T15:49:29Z", "digest": "sha1:HEV7YDBKRHG22BVGVOTHRJYMCTKOKNKQ", "length": 22079, "nlines": 223, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "மதிதனை மிகத் தெளிவு செய்து.-2 | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறி...\nஉயிரினும் இனிதான பெண்மை -4\nஉயிரினும் இனிதான பெண்மை -3\nஉயிரினும் இனிதான பெண்மை -2\nஉயிரினும் இனிதான பெண்மை -1\nமதிதனை மிகத் தெளிவு செய்து -5\nமதிதனை மிகத் தெளிவு செய்து..-4\nமதிதனை மிகத் தெளிவு செய்து.. 3.\nமதிதனை மிகத் தெளிவு செய்து.-2\nமதிதனை மிகத் தெளிவு செய்து.....- 1\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nமதிதனை மிகத் தெளிவு செய்து.-2\nஇது போன்ற சூழ்நிலை எப்போது ஏன் உருவாகிறது குறிப்பிட்ட உடல் நலக் கோளாறு ஏற்படும்போது - உதாரணமாக பித்தப்பை பாதிப்பு, வயிற்றுப் புண், மூளையில் சுரக்கும் திரவத்தில் (ஆனந்தமைடு) ஏற்படும் மாற்றங்கள் போன்ற வெளிப்படையாக தெரியாத கோளாறுகள் - சிந்திக்கும் திறனை பாதிக்கும். இவை நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்போது வெளிப்படையாகவே உடல் நலமில்லை என்று நமக்குப் புரிந்துவிடும். மருத்துவ ஆலோசனை பெறுவோம். ஆனால் ஏதோ ஒரு சிறிய நெருக்கடியில் சட்டென ஏற்படும் ரசாயன மாற்றங்கள் பெரிய பாதிப்புகளாக தெரிய வராது. இது ஒரு குறுகிய கால பாதிப்புதான். சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் அந்த குறுகிய காலத்திற்குள் நாம் அடுத்தடுத்த தவறுகளை செய்து இடியாப்ப சிக்கலை உருவாக்கிவிடுவோம். இதனால் குடும்பத்திற்குள் ஏற்படும் குழப்பங்கள் வரையறுக்க முடியாது.\nசரி, இது போன்ற சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் ஏற்படக்கூடியதுதான், மற்ற வீடுகளிலும் இது போன்ற குழப்பங்கள் இருப்பதில்லையே என்று கேட்பீர்கள். உண்மைதான், மனதை பாதிக்கும் ஒரு சம்பவம் நடந்தால், உடன் இருப்பவர்கள் அவருக்கு தகுந்த ஆலோசனை கூறி சமன் செய்துவிடுவார்கள். உதாரணத்திற்காக சொல்கிறேன், எங்கள் வீட்டில் ஏதோ ஒரு விசயத்திற்காக சிறியவர்கள் பயந்துவிட்டால் அல்லது அதிர்ச்சியடைந்தால் கொழுமோர் செய்து சட்டென குடிக்கத்தருவார்கள் அல்லது ஒரு ஸ்பூன் சீனியை வாயில் போடுவார்கள். இது உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை சீர் செய்துவிடும். உடல் நலம் பாதிக்காது. ஆனால், குடும்பத்தினை முன்னேடுத்து நடத்திச் செல்லும் முக்கிய பொறுப்பில் நாம் இருக்கும்போது நமக்கு அடுத்தவர் ஆலோசனை சொன்னாலும் பிடிக்காது, நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக சொல்லவும் அவர்களுக்குத் தோன்றாது. . எனவே சூழ இருப்பவர்கள் உணர்ந்த \"சம்திங் ராங்\" என்கிற விசயம் நமக்கு தெரியாமல் போய்விடும். இந்த நிலை கண்டிப்பாக மற்றவர்களையும் பாதிக்கும். ஒரு சறுக்குப்பாதையில் நாம் பயணிப்பதையும் அதன் முடிவு மூச்சு திணறவைக்கும் ஒரு இருள் குகை என்பதும் பயணத்தின் ஆரம்பத்தில் தெரியாது. உடன் இருப்பவர்களுக்கும் இது பற்றி புரிந்து கொள்ளமுடியாது.\nஒரு மலை பாதையில் பயணிப்பவர் தனித்து செல்லும்போது ரொம்பவும் ஜாக்கிரதையான உணர்வுடன் காலடிகளை எடுத்து வைப்பார்கள். அதுவே ஒரு குழுவாக செல்லும்போது தலைமை ஏற்றிருப்பவர்மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்படி செய்வார்கள். தலைமை பொறுப்பில் உள்ளவர்களும், சரியான பாதையை தேர்வு செய்து வழி நடத்துவார்கள். முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்குவதால் அவர் வழிகாட்டுதலை மட்டுமே தொடர்வதால் தனக்கென்று ஒரு சிந்தனை இருக்காது. ஏதோ ஒரு இடத்தில் தலைமை பொறுப்பேற்றவர் தவறிவிட்டால், அதனை கவனித்து சரி செய்யவும் தோன்றாது. முடிவு மொத்த குழுவிற்கும் தோல்விதான் கிட்டும். இதேபோலத்தான், குடும்பத்தில் முக்கியமான பொறுப்புகளை தன்வசம் வைத்திருக்கும் ஒருவர் தவறாக சிந்திக்கும்போது அதன் பாதிப்பு மொத்த குடும்பத்திற்கும்தான். ஏன் தெளிவான முடிவுகளை நம்மால் எடுக்க முடியவில்லை என்று கேள்வி தோன்றினாலும் எடுத்து சொல்லத்தயங்குவார்கள். தப்பித்தவறி சொன்னாலும் கடுமையான பதில்தான் கிட்டும் என்று அவர்களுக்குத் தெரியும். நாமும்தான் தவறான சிந்தனைகளினால் ஒரு இணக்கமான நிலையினை தவிர்த்து விலகி இருப்போம். நாம் சொல்வதை மறுத்துப்பேசிய தற்சமய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கழிவிரக்கத்தினால் இன்னும் அவர்களைத் தவறாக நினைக்க ஆரம்பிப்போம். ஒரு சத்தியமான உண்மை என்னவென்றால், நம் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்களை நாம் நம்பிக்கை வைத்து இருப்பவர்களையும் விலக்க ஆரம்பிக்கும்போதுதான் நம்முடைய தோல்விக் கதையின் முதல் வார்த்தை எழுதப்படுகிறது.\nஒரு வெற்றி பெற்ற தொழிலதிபர். சிறிய வயதில் வாழ்க்கையை வெறுங்கையுடன் ஆரம்பித்தவர். கடுமையான உழைப்பினால் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டார். அருமையான மனைவி, வளர்ந்த பிள்ளைகள் என அத்தனை பேரும் அவர் சொல்லை தட்டமாட்டார்கள். வயதாகி விட்டது. அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்களின் காரணமாக ஒரு நெருக்கடி வந்தது. வெற்றியையே சந்தித்து பழகியவரால் இதனை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. உள்ளுக்குள்ளேயே சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன். தன் விசயத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத அவர் சிந்தனை குழப்பத்தால் தவறான முடிவுகளை எடுக்கிறார். ரொம்ப நாள் கழித்து முதல் தோல்வி. பிள்ளைகளுக்கு தந்தை மேல் இருக்கும் நம்பிக்கை ஆட்டம் காண்கிறது. அவரின் தவறான முடிவுகளை விமர்சிக்கின்றனர். இது மேலும் அவரின் உடல் நிலையினை பாதிக்கிறது. விட்டதை பிடிப்போம் என்கிற நம்பிக்கையில் அதிரடி முடிவுகளை எடுக்கிறார். அதுவும் சிக்கல். குடும்ப சிக்கல் மனதை ஓய்த்துவிட்டது. பொருளாதார சிக்கல் ஆரம்பிக்கிறது. மொத்த குடும்பத்தையும் பாதிக்கும் என்று நான் சொன்னது இதனைத்தான்.\n- மீதி அடுத்த பதிவில் தொடரலாமா\nபதிவு மிக நன்றாகச்செல்கிறது. உதாரணங்கள் சூழ்நிலையை நன்கு புரிந்து படிக்க சுவை கூட்டுவதாக உள்ளன. தொடருங்கள்.\nஎப்போதுமே நாம் செய்வதெல்லாம் சரியாக இருக்கும் நம்பி விடக்கூடாது. வைக்கின்ற ஒவ்வொரு அடியையும் துல்லியமாக வைக்கிறிர்கள்.\nஉங்கள் படைப்பு நல்லா இருக்கு\nவாழ்த்துக்கள். //பாரட்டிற்கு நன்றி சார்.\nகண்டிப்பாக, அடுத்தடுத்த பகுதிகளில் புரியும் திரு.மகேந்திரன்.\nஉங்கள் சேவை நிச்சயம் தேவை\nஎன்னைப்போன்ற ஒரு சிலருக்கு பயன்படுமே\nஅனுபவம் சொல்லிகொடுக்கும் பாடம் பயன்படுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pstlpost.blogspot.com/2007/11/blog-post_919.html", "date_download": "2018-07-21T15:35:41Z", "digest": "sha1:EGQTFFPB7VJMO6L7PGC7P4WRYC6PNPCI", "length": 5853, "nlines": 70, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: யார்யா ஆர்யா?", "raw_content": "\n என்று கேட்குமளவுக்கு முகத்துக்கு தாடி என்றில்லாமல் தாடிக்குள் முகமாக கடந்த ஓராண்டாக மாறிப்போனது நடிகர் ஆர்யாவின் முகம். இயக்குனர் பாலாவின் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காதா என்று பல முன்னணி நடிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்க அடித்தது யோகம் ஆர்யாவுக்கு.\nஇசைஞானி இளையராஜா இசையில், இயக்குனர் பாலா இயக்கும் நான் கடவுள் கடந்த ஓராண்டாக இப்போ வருமோ எப்போ வருமோ என்று ரசிகர்களை ஏங்கவைத்துக் கொண்டிருந்தது. ரசிகர்களின் ஏக்கத்துக்கு முடிவு வந்துவிட்டது. ஜனவரி 26 குடியரசு நாளன்று இரண்டு கடவுள்களும் வெள்ளித்திரைக்கு வருவார்கள் என்பதாக தெரிகிறது. ஒரு கடவுள் 'அறை எண் 305'ல் இருக்கிறார். இன்னொருவர் 'நானே கடவுள்' என்று சொல்லிக் கொள்பவர்.\nமாஸ் மீடியாவில் விளம்பர மறுமலர்ச்சி\n30வது தடவையாக கருத்தரித்தார் ஜெனிபர் லோபஸ்\nகுஷ்பூ - அடுத்த சர்ச்சை ரெடி\n - ஆசிய நடிகருக்கு கிடைத்த கவுரவம்...\nபில்லா 2007 - பாடல் வரிகள்\n - சர்ச்சைகள் வெற்றி தருமா\nஜன.26 அன்று கடவுளைப் பார்க்கலாம்\nபிரபல நடிகை திடீர் திருமணம்\nசிலுக்கு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து\nஆசியாவின் கவர்ச்சியான அழகி பிபாஷா\nகுத்து விளக்கு ஏற்றப்போகும் முத்தழகு\nடாம் க்ரூஸை மிஞ்சுகிறார் ஷாருக்கான்\nசிவாஜி - தி பாஸ் சாதனைத் துளிகள்\nபிரமிட் சாய்மீராவின் ஸ்டோரி பேங்க் ரெடி\nஅஜித் as பில்லா - கலர்புல் சீன்ஸ்\nஓம் சாந்தி ஓம் - வெள்ளித் திரைக்குப் பின்னால்\nஅழகிய தமிழ்மகன் - திரைவிமர்சனம்\nவண்ண மத்தாப்பாய் அழகிய தமிழ்மகன்\nஉலகளவில் தடம்பதிக்கும் பிரமிட் சாய்மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiltospokenenglish.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-21T15:39:31Z", "digest": "sha1:5S23RIB3SGETWW2RBVC4B73CSZ5YEZVX", "length": 40990, "nlines": 550, "source_domain": "tamiltospokenenglish.blogspot.com", "title": "February 2011 | SpokenEnglish", "raw_content": "\nபோன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.\nநாம் அவளை நம்பி இருக்க முடியாது.\nநதிக்கு மேல் பாலம் உள்ளது.\nஅவன் புகை பிடிக்கும் பழக்கத்திற்க்கு அடிமையாக உள்ளான்.\nஅவன் ராஜாவைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.\nஅவனுக்குத் தன் வெற்றியில் முழு நம்பிக்கை இருந்தது.\nஅவன் தன் வேலையில் ஈடுபட்டிருந்தான்.\nஅவளுக்கு ஒரு காது செவிடு.\nகீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.\nநாம் ஆங்கில மொழியை அறிந்திருக்க வேண்டும்.\nஉன்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு திருப்தி அடைகிறேன்.\nஉனக்கு மற்றவர்களை சமாளிக்கத் தெரியாது.\nநான் பழைய மோதிரத்தை மாற்றி புதியது பெற்றேன்.\nஎன் கதையைக் கேட்டு அவனுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.\nநீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.\nநீங்கள் இன்னும் நோயிலிருந்து குணமடையவில்லை.\nஅவன் தன் பலவீனத்தை நன்கு அறிவான்.\nஅவன் என்னை அங்கே போவதிலிருந்து தடுக்கிறான்.\nஅவனுக்கு வாழைப்பழம் மிகவும் பிடிக்கும்.\nபோன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.\nபகலில் சாப்பிட்டு விட்டு சற்று இளைப்பாறுங்கள்.இரவில் சாப்பிட்டு சற்று நடமாடுங்கள்.\nஎனக்கு படகோட்டுதல் மிகவும் பிடிக்கும்.\nநீ அந்த அலுவலகத்தில் வேலை செய்கிறாயா\nநீங்கள் என்ன பதவியில் இருக்கிறீர்கள்\nஎனக்கு இன்று வேலை அதிகம் இருக்கிறது.\nஇந்தக் கண்ணாடி என் கையால் உடைந்தது.\nபிரயாணத்தில் குறைவான பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.\nஎனக்கு ஏதாவது போன் வந்ததா\nகீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.\nநாம் அவளை நம்பி இருக்க முடியாது.\nநதிக்கு மேல் பாலம் உள்ளது.\nஅவன் புகை பிடிக்கும் பழக்கத்திற்க்கு அடிமையாக உள்ளான்.\nஅவன் ராஜாவைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.\nஅவனுக்குத் தன் வெற்றியில் முழு நம்பிக்கை இருந்தது.\nஅவன் தன் வேலையில் ஈடுபட்டிருந்தான்.\nஅவளுக்கு ஒரு காது செவிடு.\nபோன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.\nஅப்படி செய்வதில் எனக்கு மகிழ்ச்சி.\nநீங்கள் சீட்டு விளையாட விரும்புகிறீர்களா\nபார்த்து ரொம்ப நாள் ஆயிற்று.\nநான் உங்களைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎனக்கு என் உடல்நலம் பற்றி கவலையாக உள்ளது.\nஅவள் தன் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறாள்.\nஎனக்கு ஜீரமாக இருப்பது போல் இருக்கிறது.\nகீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.\nபகலில் சாப்பிட்டு விட்டு சற்று இளைப்பாறுங்கள்..இரவில் சாப்பிட்டு சற்று நடமாடுங்கள்.\nஎனக்கு படகோட்டுதல் மிகவும் பிடிக்கும்.\nநீ அந்த அலுவலகத்தில் வேலை செய்கிறாயா\nநீங்கள் என்ன பதவியில் இருக்கிறீர்கள்\nஎனக்கு இன்று வேலை அதிகம் இருக்கிறது.\nஇந்தக் கண்ணாடி என் கையால் உடைந்தது.\nபிரயாணத்தில் குறைவான பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.\nஎனக்கு ஏதாவது போன் வந்ததா\nஒரு செயல் தொடர்ந்து நடைபெறுவதை continuous என்கிறோம். செயலானது நிகழ்காலத்தில்ல் தொடர்ந்து நடைபெற்று வந்தால் அ்தை Present Continuous Tense என்கிறோம்.\nநான் மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.\nஇதில் எழுதும் மற்றும் சாப்பிடும் செயலானது நான் பேசும் போது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஅதே போல் ஒரு செயல் நம் கண்முன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதைத் தெரிவிக்க Present Continuous Tense உதவுகிறது\nPresent Continuous Tense வாக்கியங்களை அமைக்க:\nPresent Continuous Tense வாக்கியங்களை அமைக்க verb உடன் ing சேர்க்க வேண்டும்.\nverb உடன் 'ing' சேர்த்தால் அதை present participle என்கிறோம்.\ncontinuous வாக்கியங்களை அமைக்க கண்டிப்பாக Auxilary verb தேவைப்படும்.\nஒரு Present Continuous Tense வாக்கியத்தை அமைக்க\nநான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்\nநான் என்னுடைய நண்பனுக்கு email அனுப்பிக்கொண்டிருக்கிறேன்\nநான் அம்மாவிடம் பேசிக் கொண்டு இருக்கிறேன்.\nபோன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.\nமேஜையின் மீது இரண்டு புத்தகங்கள் இருந்தன.\nகூடையில் 10 ஆப்பிள்கள் உள்ளன.\nநான் இப்புத்தகத்தில் மூன்றில் இரண்டு பாகம் படித்து விட்டேன்.\nஆம். உங்களுக்காக யாரோ காத்திருக்கிறார்கள்.\nஅவன் அடிக்கடி என்னை சந்திக்க வருகிறான.\nஅவன் வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களை கண்டிருக்கிறார்.\nகீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.\nஅப்படி செய்வதில் எனக்கு மகிழ்ச்சி.\nநீங்கள் சீட்டு விளையாட விரும்புகிறீர்களா\nபார்த்து ரொம்ப நாள் ஆயிற்று.\nநான் உங்களைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎனக்கு என் உடல்நலம் பற்றி கவலையாக உள்ளது.\nஅவள் தன் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறாள்.\nஎனக்கு ஜீரமாக இருப்பது போல் இருக்கிறது.ஜ்\nபோன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.\nஇது உன் பென்சில் அது என் பென்சில்.\nஇதனால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.\nஇது என் முறை இல்லை\nஉங்களால் எனக்கு ஒரு பேனாவோ பென்சிலோ கொடுக்க முடியுமா\nஇப்பொழுது என்ன செய்ய முடியும்\nநான் ஆடுவதை நிறுத்தி விட்டேன்\nஎன்னுடைய இரண்டு கால்களும் காயமடைந்து உள்ளன‌\nகீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.\nமேஜையின் மீது இரண்டு புத்தகங்கள் இருந்தன.\nகூடையில் 10 ஆப்பிள்கள் உள்ளன.\nநான் இப்புத்தகத்தில் மூன்றில் இரண்டு பாகம் படித்து விட்டேன்.\nஆம். உங்களுக்காக யாரோ காத்திருக்கிறார்கள்.\nஅவன் அடிக்கடி என்னை சந்திக்க வருகிறான்\nஅவன் வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களை கண்டிருக்கிறார்.\nபோன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.\nஎன்னுடைய புத்தகத்தை கொண்டு வர மறக்காதே.\nஇந்த ஆடை எனக்கு இறுக்கமாக உள்ளது\nஎனக்கு நல்ல புத்தகங்களை கொடு.\nநீ எனக்கு 5 ரூபாய் குறைவாகக் கொடுத்துள்ளாய்\nஇந்த துணி துவைத்தால் சுருங்குகிறது\nஇந்தக் கடையில் எல்லாவிதமான பழங்களும் கிடைக்கும்.\nஇங்கிருந்து கடைத்தெரு எவ்வளவு தொலைவு\nநான் நேற்று இரவு ஒரு நல்ல புத்தகம் படித்தேன்.\nகீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.\nஇது உன் பென்சில் அது என் பென்சில்.\nஇதனால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை\nஇது என் முறை இல்லை\nஉங்களால் எனக்கு ஒரு பேனாவோ பென்சிலோ கொடுக்க முடியுமா\nஇப்பொழுது என்ன செய்ய முடியும்\nநான் ஆடுவதை நிறுத்தஇ விட்டேன்\nஎன்னுடைய இரண்டு கால்களும் காயமடைந்து உள்ளன‌\nபோன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.\nநாளுக்கு நாள் நீ குண்டாகிக் கொண்டிருக்கிறாய்.\nஅவளுக்கு எப்பொழுதுமே பேசுவதில் விருப்பம்.\nநீயே உன்னுடைய வேலைகளைச் செய்யக் கற்றுக்கொள்.\nஎன்னிடம் 50 ரூபாய் குறைவாக உள்ளது.\nஇன்று என்னால் எதுவும் படிக்க முடியவில்லை.\nகீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.\nஎன்னுடைய புத்தகத்தை கொண்டு வர மறக்காதே\nஇந்த ஆடை எனக்கு இறுக்கமாக உள்ளது\nஎனக்கு நல்ல புத்தகங்களை கொடு\nநீ எனக்கு 5 ரூபாய் குறைவாகக் கொடுத்துள்ளாய்\nஇந்த துணி துவைத்தால் சுருங்குகிறது\nஇந்தக் கடையில் எல்லாவிதமான பழங்களும் கிடைக்கும்.\nஇங்கிருந்து கடைத்தெரு எவ்வளவு தொலைவு\nநான் நேற்று இரவு ஒரு நல்ல புத்தகம் படித்தேன்.\nஆங்கிலத்தில் house,home,residence மூன்று வார்த்தைகளுமே வீட்டைக் குறிக்க பயன்படுகிறது.ஆனால் எது எது எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்பதை இனி பார்க்கலாம.\nhouse என்பதை வெறும் கட்டடத்தை குறிக்கப் பயன்படுத்தலாம்.\nமற்றவர்கள் வீட்டைப் பற்றிப் பேசும் போது house என்று சொல்ல வேண்டும்\n\"நான் அவளுடைய வீட்டுக்கு போனேன்\" என்று சொல்லI went to her house என்று சொல்லலாம்.I went to her home என்று சொல்லக் கூடாது.\n\"அவள் என்னுடைய வீட்டுக்கு வந்தாள்' என்று சொல்ல she came to my house என்று சொல்ல வேண்டும்.\nhouse என்பதை வெறும் வீட்டைக்குறிக்கவும் அடுத்தவருடைய வீட்டைப்பற்றி சொல்லவும் பயன்படுத்துகிறோம்.\nhome என்பது ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசிக்கும் வீட்டைக் குறிப்பிட உதவும்.\nhome வார்த்தையை use பண்ணும் போது அதன் முன் my,our,his,her போன்ற pronouns use பண்ணக்கூடாது.அதே போல் homeக்கு முன்னால் to என்ற வார்த்தை use பண்ணக்கூடாது\n\"அவள் வீட்டிற்க்கு போனாள்\" என்று சொல்ல She went home என்று சொன்னால் போதும் . She went to home என்று சொல்லக் கூடாது.\n\"நான் என்னுடைய வீட்டுக்கு போனேன் என்று சொல்ல I went home என்று சொல்ல வேண்டும். I went to home (or) I went to my home என்று சொல்லக் கூடாது.\n\"வீட்டில்\" என்று சொல்ல at home என்று சொல்ல வேண்டும்.\n\"அவள் வீட்டில் இருக்கிறாள்\" என்று சொல்ல she is at home என்று சொல்ல வேண்டும்.\n\"அவர் இன்று வேலைக்கு செல்லவில்லை. வீட்டில் தான் இருக்கிறார்\" என்று சொல்ல He didn't go to office today. He is at home\nஅலுவலகம் தொடர்பான விஷயங்களில் வீட்டைப் பற்றிக் குறிப்பிடும் போது Residence என்று சொல்ல வேண்டும்.\nResidence Phone number வீட்டு தொலைபேசி எண்\nஉங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவரை வீட்டிற்க்கு அழைப்பதற்கு Please come to my residence என்று சொல்லலாம்.\nபோன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.\nஎன் வேலை இன்னும் முடியவில்லை.\nநான் உங்களுக்காக வெகுநேரம் காத்திருந்தேன்.\nநான் உங்களுடன் பேச விரும்புகிறேன்.\nஉங்களை இனி எப்பொழுது பார்ப்பேன்.\nநீண்ட காலமாக அவனைப்பற்றி தெரியவில்லை.\nஅவன் வந்ததும் எனக்கு தெரியப்படுத்தவும்.\nநீங்க எப்போ வேணும்னாலும் வரலாம்.\nகீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.\nநாளுக்கு நாள் நீ குண்டாகிக் கொண்டிருக்கிறாய்.\nஅவளுக்கு எப்பொழுதுமே பேசுவதில் விருப்பம்.\nநீயே உன்னுடைய வேலைகளைச் செய்யக் கற்றுக்கொள்.\nஎன்னிடம் 50 ரூபாய் குறைவாக உள்ளது.\nஇன்று என்னால் எதுவும் படிக்க முடியவில்லை.\nகீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.\nஎன் வேலை இன்னும் முடியவில்லை.\nநான் உங்களுக்காக வெகுநேரம் காத்திருந்தேன்.\nநான் உங்களுடன் பேச விரும்புகிறேன்.\nஉங்களை இனி எப்பொழுது பார்ப்பேன்.\nநீண்ட காலமாக அவனைப்பற்றி தெரியவில்லை.\nஅவன் வந்ததும் எனக்கு தெரியப்படுத்தவும்.\nநீங்க எப்போ வேணும்னாலும் வரலாம்.\nநான் உங்களுக்காக வெகுநேரம் காத்திருந்தேன்.\nதூக்கத்திலிருந்து எழுப்பு என்று சொல்ல Wake up என்று சொல்ல வேண்டும்.\nஅவனை எழுப்பு என்று சொல்ல wake up him என்று சொல்லக்கூடாது. Wake him up என்று தான் சொல்ல வேண்டும்.\nஇதே போல் அவர்களை எழுப்பு என்று சொல்ல wake them up என்றும், என்னை எழுப்பு என்று சொல்ல wake me up என்றும், அவளை எழுப்பு என்று சொல்ல wake her up என்றும் சொல்ல வேண்டும்.\nஎன்னை 8 மணிக்கு எழுப்பு.\nநான் அவனை 6 மணியிலிருந்து எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.\nஎன்னை அதிகாலையில் எழுப்பி விடு.\nபோன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.\nஎன்னை நீ ஏன் எழுப்பவில்லை.\nஈரத் துணியை வெயிலில் போடு.\nஉங்களை சந்திக்க யாரோ வந்திருக்கிறார்.\nநான் மிகவும் களைப்பாக இருக்கிறேன்.\nஒரு செயல் எப்பொழுது நடைபெற்றது என்பதை கூறும் சொல் Tense எனப்படும். மூன்று வகையான காலம் உள்ளது நிகழ்காலம்(Present Tense) இறந்த காலம்(Past...\nஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் சே...\nFuture Perfect Tense(எதிர் கால வினைமுற்று)\nஎதிர் காலத்தில் ஒரு செயல் முடிவடைந்திருக்கும்/நடைபெற்றிருக்கும் என முன்கூட்டியே தீர்மானிப்பது Future Perfect Tense ஆகும். Example...\nஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் ச...\nDaily Tips-10(நாட்கள் பற்றி பேச)\nபேசும் போது சில நேரம் நாட்களை பற்றி குறிப்பிட வேண்டும். அதற்கு தேவைப்படும் சில தகவல்கள். The day before y...\nPresent Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக்கியங்களை negative ஆக மாற்ற: Present Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக...\nஆங்கில பேச்சு பயிற்சி-Video Excercise 4\nதினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-6\nநீங்கள் யாருடைய கவனத்தையாவது திருப்ப வேண்டும் என்றால் பேசுவதற்கு முன் Excuseme என்று சொல்லி பேச ஆரம்பிக்கவும். யாராவது உங்களிடம...\nதினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-9\nநண்பரிடம் அவரைப் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றி விசாரிப்பதை இந்த பதிவில் பார்க்கலாம். உன்னுடைய Parents என்ன செய்கிறார்கள் எனக் கேட்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/topic/diesel", "date_download": "2018-07-21T15:49:49Z", "digest": "sha1:HE5I25QKITFXI3HWYIBGO767NYY3LC5F", "length": 11657, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nசிறு பிள்ளை மாதிரி விளையாடாதீர்கள்: மோடியை கிண்டல் செய்த ராகுல்\nசிறு பிள்ளை மாதிரி விளையாடாதீர்கள் என்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\n16 நாட்களுக்குப் பிறகு குறைந்தது பெட்ரோல் விலை - இன்றைய நிலவரம்\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 16 நாட்களுக்குப் பிறகு இன்று குறைந்துள்ளது.\nகச்சா எண்ணை விலை குறைகிறது.. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயருகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nகச்சா எண்ணை விலை குறைந்து வரும் நிலையில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது என்று\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பந்த்: கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சியின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தத்தின் காரணமாக, இயல்பு வாழ்க்கை...\nயார் இந்த டீசல் ராணி\nடீசல் ராணி மாதிரியான ஏழை, எளிய மக்களுக்கு அவர்களது உயிரை மீட்டுத் தர உதவுவதே; ‘அறம் செய்து பழகு’ எனும் டெலிமெடிசின் பிரச்சாரத்தின் நோக்கம் என்கிறார்கள்.\nஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை: அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nஆன்லைன் மூலம் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யும் முறை விரைவில் துவங்கப்பட உள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல்-டீசல் விலை தீபாவளிக்கு முன்பு குறைய வாய்ப்பு\nபெட்ரோல்-டீசல் விலை, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக குறைய வாய்ப்பிருப்பதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nவிலையேற்றத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: அமைச்சர் தர்மேந்திர ப்ரதான்\nதினசரி விலையேற்றத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி முறை அமல்படுத்தப்படும் எனப் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர ப்ரதான் திங்கள்கிழமை தெரிவித்தார்.\nபெட்ரோல், டீசல் வாகனத் தயாரிப்பு: நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி எச்சரிக்கை\nமின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மாறாமல் பெட்ரோல் - டீசல் வாகனங்களையே தொடர்ந்து உற்பத்தி செய்தால் அந்த வாகனங்கள் வீணாக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து\nசத்தமே இல்லாமல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அளவுக்கு உயர்வு\nநாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தினசரி முறையில் நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையில், விலைகளில் எந்தவிதமான விளைவுகள் நடந்திருக்கிறது என்று பார்க்கலாம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது.\nஜிஎஸ்டி அமல்படுத்தாததால் ஒசூரில் 30 சதவீதம் பெட்ரோல், டீசல் விற்பனை குறைவு\nஜிஎஸ்டி அமல்படுத்தாததால் ஒசூரில் பெட்ரோல், டீசல் விற்பனை 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது.\nபெட்ரோல், டீசல்: ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படுமா\nநாடு முழுவதிலும் ஒரே சீரான வரி விதிக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியில் பெட்ரோலியப் பொருள்கள் கொண்டு வரப்பட்டால் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை விலை உயர்வு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.58 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.43 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஜி.எஸ்.டி. விதித்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும்: விற்பனையாளர்கள் சங்கம்\nஜி.எஸ்.டி விதித்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் என தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.meipporul.in/category/essays/", "date_download": "2018-07-21T15:44:14Z", "digest": "sha1:GSHR5F3DV3GL6BIAQV3ZTZP2D62JUEVU", "length": 31178, "nlines": 144, "source_domain": "www.meipporul.in", "title": "கட்டுரைகள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஇந்திய அரசியல் முஸ்லிம் அடையாள அரசியல்\nதுல் கஅதா 04, 1439 (2018-07-17) 1439-11-04 (2018-07-17) அ. மார்க்ஸ் இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி2 Comments\nகடந்த காலத்தில் இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் களத்தில் செய்த பெரிய தவறு முஸ்லிம் சமூகத்தை ஒரு மதம்சார்ந்த மக்கள் தொகுதியாக மட்டுமே முன்வைத்ததும், மதம் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே அரசியலாக்கியதும்தான். அரசியல் கோரிக்கைகளை முஸ்லிம் கட்சிகள் முதன்மைப்படுத்தவில்லை.\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1439-11-05 (2018-07-18) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\nஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே குறிப்பவர் என்ற கருத்தும், அவர்களில் ஒருவரது செயலுக்காக அந்த ஒட்டுமொத்தச் சமூகமுமே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்தும் இந்துத்துவத்திற்கும் இந்து நாஸிகளுக்குமே சொந்தமானது. ஒருபோதும் அது கம்யூனிசமாக முடியாது என்பதை இந்த இந்துக் கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும்; அல்லது நாம் அவர்களுக்கு அதைப் புரியவைக்க வேண்டும்.\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஷவ்வால் 26, 1439 (2018-07-10) 1439-10-28 (2018-07-12) அ. மார்க்ஸ் அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் (AISPLB), இஸ்லாமிய வெறுப்புத் தொழில், கங்கா- ஜமுனா பண்பாடு, கல்பே ஜவாத், சூஃபியிசம், சையத் ஹஸ்னைன் பகாய், நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம், பா.ஜ.க., மோடி, ஷமீல் ஷம்சி, ஷியா இஸ்லாம், ஷியா சட்ட வாரியம், ஷியா வக்ஃப் வாரியம்1 Comment\nஇன்று சூஃபியிசப் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரையும், ஷியா முஸ்லிம்களில் ஒரு பகுதியினரையும் எதேச்சதிகார அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விளக்குவதை சூஃபியிசம் அல்லது ஷியா இஸ்லாம் ஆகியவற்றை எதிர்ப்பதாக யாரும் எண்ண வேண்டியதில்லை. சூஃபி அல்லது ஷியா இஸ்லாமியப் பிரிவுகளை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, இல்லை ஆராய்வதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. இன்றைய அரசியல் சூழலில் அவை எவ்வாறு முஸ்லிம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன எனச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\n”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nஷவ்வால் 19, 1439 (2018-07-03) 1439-10-20 (2018-07-04) அ. மார்க்ஸ் NGO, இந்து தமிழ் திசை, இந்துத்துவம், ஊடகம், என்ஜிஓ, டீஸ்டா செதல்வாட், தி இந்து0 comment\n1.”வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் தேசத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.\n2. இந்தப் போராட்டங்களின் பின்னின்று இயக்குவது NGO-க்கள்.\n3.அந்நிய சக்திகள் NGO-க்கள் மூலம் இதைச் செய்கின்றன.\nஇந்தக் கருத்து அந்த இதழில் ‘வணிகம்’ பற்றிப் பேசுகிற பக்கம் ஒன்றில் இன்று அவசர அவசரமாக வெளியிடப்படுவதன் நோக்கம் என்ன\nஇந்தியாவில் செயல்படும் எந்த அமைப்பின் கருத்து இது\nஇதை இப்போது யார் அதிகம் பேசிக் கொண்டுள்ளனர்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு, எண்வழிச் சாலை எதிர்ப்பு, கூடங்குளம் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு முதலான “வளர்ச்சித் திட்டங்களை” எதிர்க்கிறவர்கள் யார் எதிர்க்கிறவர்களைச் சமூக விரோதிகள் எனச் சொல்பவர்கள் யார்\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1439-11-02 (2018-07-15) E. P. றஹ்மத் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா0 comment\nஉயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா அல்லது ஒடுக்கப்படுகிறார்களா பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள் ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை காப் பஞ்சாயத்துக்குக் கீழும், பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி பேச அவர்களுக்கு ஏன் துணிவில்லை\nமுற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்\nதமிழகத்தைப் பொறுத்தவரை இந்துத்துவவாதிகளுக்கு அமைப்பு பலம் இருக்கிறது. ஆனால் தற்காலத்தில் தமிழ் வெகுஜனங்கள் இந்துத்துவத்தோடு முரண்படும் அவசியம் இருப்பதால் பிஜேபி எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது ஏற்கெனவே மேலாண்மையில் இருக்கும் கருத்தியலுக்கு உட்படாது ஒடுக்கப்படும் மக்களுக்கு சார்பான Radical ஆன விவாத விதிகளை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கும் பெரியார் மரபும் இங்கு இருக்கிறது.\nவைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்\nஷஅபான் 12, 1439 (2018-04-28) 1439-08-12 (2018-04-28) ஆஷிர் முஹம்மது இடதுசாரிகள், இந்துத்துவம், கம்யூனிஸ்டுகள், பார்ப்பனியம், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\nஇந்து அடையாள அரசியலும் முஸ்லிம் அடையாள அரசியலும் எத்தகைய பொருளாயத அடிப்படையிலிருந்து உருவாகிறது என்ற வேறுபாட்டை அங்கீகரிக்காமல் வெறுமனே எல்லா மத அடிப்படைவாதங்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வதற்கு இடதுசாரிகள் எதற்கு அதற்குதான் மணிரத்னம் இருக்கிறாரே ஆனால் மைய நீரோட்ட கம்யூனிஸ்டு கட்சிகளும் இத்தகைய பிரச்சினை உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒருமுறை ரோஹித் வெமுலா தனது முகநூல் பக்கத்தில் ஏ.பி.வி.பி.யையும் முஸ்லிம் மாணவர் அமைப்பான எஸ்.ஐ.ஓ.வையும் (SIO) சம அளவிலான மதவாத அமைப்புகள்தான் என்ற நிலைபாட்டை முன்வைத்து வரும் எஸ்.எஃப்.ஐ. (SFI) போன்ற இடதுசாரி அமைப்புகளை விமர்சித்து எழுதியிருந்தார். இதனால்தான் SIO போன்ற முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகளோடு கூட்டமைப்பாகச் செயல்படுவது கல்வி வளாகங்களில் அதிகரித்து வருகிறது. தலித் அமைப்புகளோடு இணைந்து செயல்படுவதற்கான முன்நிபந்தனையாக அவர்கள் முஸ்லிம் அமைப்புகளை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மைய நீரோட்ட இடதுசாரி அமைப்புகளால் வைக்கப்படுகிறது. இவ்வாறுதான் முஸ்லிம் பிரச்சினை என்று வரும்போது பாராளுமன்ற இடதுசாரிகளும் கூட தாராளவாத நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்\nரஜப் 17, 1439 (2018-04-04) 1439-07-17 (2018-04-04) நாகூர் ரிஸ்வான் அருந்ததியர், சந்தையூர், தலித், தீண்டாமை, தீண்டாமைச் சுவர், பறையர்2 Comments\nஇன்று சமூக வெளிகளில் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரச்னை சந்தையூர்தான். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அளவில் பேசப்பட்ட உத்தபுரம் மாதிரி இது நாடு முழுக்கக் கொண்டு போகப்படவில்லை. பிரகாஷ் காரத்தும் இங்கு வரவில்லை. எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் தலையிடுவதில் ஒரு தயக்கம். ஏனெனில் இங்கே தீண்டாமைச் சுவரை எழுப்பியவர்களாகக் குற்றம் சாட்டப் படுகிறவர்கள் ஆதிக்க சாதியினர் அல்ல. அவர்களும் தமிழகமெங்கும் தீண்டாமைக்கு உட்படுத்தபடும் ஒரு சாதியினரே. ஆம்,பிரச்னை இங்கே இரண்டு பட்டியல் சாதியினர்களுக்கு இடையில். தீண்டாமைச் சுவரை எழுப்பித் தாங்கள் தடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுபவர்கள் அருந்ததியர். இல்லை இல்லை அது தீண்டாமைச் சுவரே இல்லை என மறுப்பவர்கள் இன்னொரு தலித் சாதியினரான பறையர்கள். இதனால்தான் பிரகாஷ் காரத் உள்ளிட்ட எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் தலையிடத் தயக்கம். வழக்கமாக இம்மாதிரிப் பிரச்னைகளில் தலையிடக் கூடியவர்கள் வாய் மூடி மௌனம் காக்க வேண்டிய சூழல். இரு சாராருமே ஒடுக்கப்பட்ட சாதியினர் என்பதற்காக ஆகக் கீழாக ஒடுக்கப்படும் ஒரு சாதியினர் மீதான ஒடுக்குமுறை பற்றிப் பேசாதிருப்பது என்ன நியாயம் என்கிற ஒரு தார்மீகக் கேள்வியும் இங்கே எழுகிறது. இந்நிலையில்தான் சந்தையூரில் என்னதான் நடக்கிறது எனப் பார்த்து வரலாம் எனச் சென்ற வாரம் அங்கு சென்றிருந்தேன்.\n“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிலைத்த பின்விளைவுகள் முடிவற்ற காலம் வரை நீடித்திருக்கும் என்கிற கருத்துதான் உண்மையில் அச்சம் தருவது. அது ‘நம் வாழ்வின் அர்த்தம் என்ன’, ‘அதன் நோக்கம் என்ன’, ‘அதன் நோக்கம் என்ன’ போன்ற கேள்விகளின்பால் கவனத்தைக் குவிக்கும்படி நம்மை வற்புறுத்துவதுடன், நாம் செய்யும் செயல்கள் யாவற்றைக் குறித்தும் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதால் நாம் நம்முடைய செயல்களை மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அது நம்மை வற்புறுத்துகிறது.\nஅறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா\nஜுமாதுல் ஆஃகிர் 26, 1439 (2018-03-14) 1439-06-26 (2018-03-14) ஷான் நவாஸ் Daniel Haqiqatjou, இஸ்லாமும் அறிவியலும், டேனியல் ஹகீகத்ஜூ0 comment\nபலரும் பிழையாக நம்பிவருவதற்கு முரணாக, அறிவியல் என்பது உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியொன்றும் கிடையாது. குறைந்தபட்சம் இன்றளவில் கிடையாது. என்றைக்கும் அவ்வாறு ஆகிவிடவும் முடியாது. அல்லாஹ்வுடைய வாக்கின் பரிபூரணத்தன்மையை கணக்கில் கொண்டு பார்த்தால், அறிவியல் போன்று இயல்பிலேயே பூரணத் தன்மையற்ற, பலவீனமான, மாறிக்கொண்டே இருக்கின்ற மனித உருவாக்கம் எதனுடனும் குர்ஆனுக்குள்ள பொருத்தப்பாடு குறித்து பொத்தாம் பொதுவான கூற்றுகளை மொழிவது முறையற்றதொரு செயலாகும்.\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\n”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (2)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇந்திய அரசியல் முஸ்லிம் அடையாள அரசியல்\nதுல் கஅதா 04, 1439 (2018-07-17) 1439-11-04 (2018-07-17) அ. மார்க்ஸ் இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி2 Comments\nகடந்த காலத்தில் இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் களத்தில் செய்த பெரிய தவறு முஸ்லிம் சமூகத்தை ஒரு மதம்சார்ந்த மக்கள் தொகுதியாக மட்டுமே முன்வைத்ததும், மதம் சார்ந்த...\nஇந்து நாஸிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1439-11-05 (2018-07-18) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\nஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே குறிப்பவர் என்ற கருத்தும், அவர்களில் ஒருவரது செயலுக்காக அந்த ஒட்டுமொத்தச் சமூகமுமே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்தும் இந்துத்துவத்திற்கும்...\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nதுல் கஅதா 01, 1439 (2018-07-14) 1439-11-03 (2018-07-16) இர்ஃபான் அஹமது அக்லாக், இந்துத்துவம், இர்ஃபான் அஹமது, இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள், மோடி0 comment\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஷவ்வால் 26, 1439 (2018-07-10) 1439-10-28 (2018-07-12) அ. மார்க்ஸ் அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் (AISPLB), இஸ்லாமிய வெறுப்புத் தொழில், கங்கா- ஜமுனா பண்பாடு, கல்பே ஜவாத், சூஃபியிசம், சையத் ஹஸ்னைன் பகாய், நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம், பா.ஜ.க., மோடி, ஷமீல் ஷம்சி, ஷியா இஸ்லாம், ஷியா சட்ட வாரியம், ஷியா வக்ஃப் வாரியம்1 Comment\n”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nஷவ்வால் 19, 1439 (2018-07-03) 1439-10-20 (2018-07-04) அ. மார்க்ஸ் NGO, இந்து தமிழ் திசை, இந்துத்துவம், ஊடகம், என்ஜிஓ, டீஸ்டா செதல்வாட், தி இந்து0 comment\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1439-11-02 (2018-07-15) E. P. றஹ்மத் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjthiruvarur.com/2017/12/blog-post_25.html", "date_download": "2018-07-21T15:03:08Z", "digest": "sha1:XU2VATKPCVZMWBDFBZ7OASNQPSFXBBUZ", "length": 11336, "nlines": 97, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பெண்கள் பயான்,தண்ணிர்குன்னம் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று 23/12/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் *பெண்கள் பயான் *மாலை 5:00 மணிமுதல் 7:00 மணிவரை சகோதரர் சுல்தான் ...\nஇன்று 23/12/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் *பெண்கள் பயான் *மாலை 5:00 மணிமுதல் 7:00 மணிவரை சகோதரர் சுல்தான் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இதில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.\nஉரை :பாதுஷா மைதீன் (மாவட்ட பேச்சாளர் )\nதலைப்பு :நபிகள் நாயகம் அதிகமதிகம் கற்றுத் தந்த துஆக்கள்\n*இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது *\nஇவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nதண்ணீர் குன்னம் கிளை பெண்கள் பயான்\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பெண்கள் பயான்,தண்ணிர்குன்னம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-21T15:41:51Z", "digest": "sha1:R4VGOPFM57XLI2ZBSL72PDCGFULCTDGW", "length": 3709, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புகைக்கூண்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புகைக்கூண்டு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81)", "date_download": "2018-07-21T15:50:45Z", "digest": "sha1:BM5ORQM27FLPTYW45CAX27RKDQXH2EYU", "length": 6287, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிக்கல் (சிக்கல் தீர்வு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிக்கல் என்பது ஒரு இலக்கை அடைய கடினப்படுத்தும் தடைகள். விரும்பப்படாத அல்லது அசாதரண நிலை. தமிழில் சிக்கலை பிரச்சினை என்றும் குறிப்பிடுவர்.\nசிக்கல்களை இரும் பெரும் [1] வகைகளாக பிரிக்கலாம்:\nநன்றாக வரையறை செய்யப்பட்ட சிக்கல்கள் (well defined problems)\nநன்றாக வரையறை செய்யப்படா சிக்கல்கள் (ill defined problems)\nஎந்தளவுக்கு ஒரு சிக்கல் சரிவர வரையறை செய்யப்பட்டுள்ளது என்பது அந்த சிக்கல் முன்னர் தீர்க்கப்பட்டு ஒரு தரப்படுத்தப்பட்ட தீர்வு உள்ளதா என்பது பற்றியதாகும்.\nமுதன்மைக் கட்டுரை: சிக்கல் தீர்வு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 21:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/34041", "date_download": "2018-07-21T15:15:14Z", "digest": "sha1:4OOA4RUCHMBZ6EUNH4EVI7ZDCABL3RJ3", "length": 8771, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரபஞ்சனுக்குச் சாரல் விருது", "raw_content": "\n« குகைகளின் வழியே – 16\nஇயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி அவர்கள் பெற்றோர் நினைவாக அமைத்துள்ள ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பாக அளிக்கும் சாரல் விருது சென்ற 2009 முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. திலீப் குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், வண்ணதாசன் – வண்ணநிலவன் ஆகியோருக்கு இது சென்ற வருடங்களில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் பிரபஞ்சனுக்கு வழங்கப்படவுள்ளது\nவரும் ஜனவரி 26 அன்று சென்னையில் உள்ள ஆர்கெ கன்வென்ஷன் செண்டர், 146, ஓம்ஸ் லக்சனா, [மேல்மாடி] shaws show room மேலே , லஸ் கார்னர் அருகில், ராயப்பேட்டை நெடுஞ்சாலை , மைலாப்பூரில் விழா நிகழ்கிறது\nஞான ராஜசேகரன், இமையம்,எம்டி.முத்துக்குமாரசாமி, பாரதிபுத்திரன், முருகேசபாண்டியன் ஆகியோர் விழாவில் கலந்துகொள்கிறார்கள்\nபிரபஞ்சனுக்கு வாழ்த்துக்கள். சரியான விருதுக்காக அமைப்புக்கு நன்றி\nமானுடம் வெல்லும், வானம் வசப்படும்\nTags: சாரல் விருது, பிரபஞ்சன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 47\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 29\nகதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ' பகடையாட்டம் '\nவெண்முரசின் வெகுமக்கள் – சுனீல் கிருஷ்ணன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2017/11/28/tamilnadu-mrb-nurses-protest-continue-for-the-2nd-day-in-dms-campus/", "date_download": "2018-07-21T15:43:31Z", "digest": "sha1:SMVK65FHWHA7EG73VOKZXE35OCOCI6LT", "length": 47390, "nlines": 276, "source_domain": "www.vinavu.com", "title": "போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் ! - வினவு", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் \nபோலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் \n பெண் செவிலியர்கள் இயற்கை உபாதைக்கு தடை போராட்டத்திற்கு வந்த செவிலியர்கள் பாதியில் சிறை பிடிப்பு போராட்டத்திற்கு வந்த செவிலியர்கள் பாதியில் சிறை பிடிப்பு பணி செய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு போடுவோம் என மிரட்டல் பணி செய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு போடுவோம் என மிரட்டல் ” என எதற்கும் அஞ்சாமல் உறுதியுடன் போராடி வருகிறார்கள் MRB ஒப்பந்த செவிலியர்கள்.\nகடந்த 2015 -ம் ஆண்டு மருத்துவ பணியாளர்கள் தேர்வு மூலம் 11ஆயிரம் செவிலியர்களை பணிக்கு எடுத்தது தமிழக அரசு. இவர்களுக்கு பணி வழங்கும் போதே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுப்பதாகவும், இரண்டு ஆண்டுகள் கழித்து நிரந்தர (காலமுறை ஊதிய முறைக்கு) பணிக்கு மாற்றுவதாகவும் கூறியது அரசு. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை ஏமாற்றி வருகிறது அரசு.\nMRB தேர்வு முறை வருவதற்கு முன்பு, அரசு கல்லூரியில் படித்த மாணவர்களை நேரடியாக வேலைக்கு எடுத்தார்கள். அதற்கு தேர்வு எதுவும் கிடையாது. அரசாணை 230 -ன் படி ஒப்பந்தம் செய்து எடுப்பார்கள். சுகாதாரத்துறையில் ஏற்படும் ஆள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய “எமெர்ஜென்சிக்காக” எடுப்பார்கள். பிறகு 10 1A விதிகளின் படி அவர்களை நிரந்தர பணியாளராக அமர்த்தப்படுவர். இதுதான் 2013 -க்கு முன்பு வரை இருந்த நடைமுறை. இந்த தேர்வு முறை வந்த பிறகு அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.\nதற்போது அரசும் இந்த 230 அரசாணையைத் தான் பிரதானப்படுத்துகிறது. இதுவே ஒரு மோசடி தான். ஆனால் போராடும் செவிளியர்களோ, G.O 191 1st February 1962 Public Services (A) அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் (Time to Scale) என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதை பிரதானப்படுத்துகிறார்கள்.\nஇந்த கோரிக்கைக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சுமார் 4,000 பேர் தங்கள் சொந்த செலவில் சென்னையில் கூடியிருக்கிறார்கள். சென்னை டி.எம்.எஸ் வளாகம் முழுவதும் வெள்ளை நிறப்பூக்களால் நிறைந்திருக்கிறது. “போராட்டம் நடக்க இருப்பதால் எங்கள் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கொடுங்கள்” என்று போலீசிடம் கூறியுள்ளது டி.எம்.எஸ். நிர்வாகம். அதனால், போராட்டத்திற்கு வந்த பாதி செவிலியர்களை வழியிலேயே கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது போலிசு. 100 -க்கும் மேற்பட்ட போலிசு, போராடும் செவிலியர்களை சுற்றி வளைத்து அச்சுறுத்தி வருகிறது.\nமழை பெய்த போது போராட்டத்தில் பிசு பிசுப்பு ஏற்பட்டு விடும் என்று போலிசு நினைத்திருக்கலாம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவிலியர்கள் அனைவரும் குடையுடன் வந்ததால் அவ்வளாகம் முழுவதும் வண்ணமயமாகியதை கண்டு காக்கிச் சட்டை அதிர்ச்சியடைந்திருக்கும்.\nவயது முதிர்ந்தோர், கர்ப்பிணி செவிலியர்கள் என அனைவரும் கையில் குழைந்தையுடன் போராட்ட களத்தில் குதித்துள்ளார்கள். “நாங்கள் புதியதாக எதையும் கேட்கவில்லை. இருக்கின்ற சட்டத்தை அமல்படுத்து என்கிறோம். ஆனால் அதனை செய்வதற்கு ஏன் தயங்குகிறார்கள்” என்று கேள்வி எழுப்புகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்.\nஏற்கனவே விதி 191 மற்றும், சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ஒன்றரை வருடம் ஆகிறது. இதுவரை எடுத்துக் கொள்ளப்படவில்லை. கேட்டால் அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யவில்லை. நாங்கள் என்ன செய்வது என்று கேட்கிறார்கள் நீதிபதிகள். ஒவ்வொரு முறையும் வாய்தா வாங்குறது அரசு…. இரண்டுமே எங்களை ஏமாற்றுகிறது என போராட்டத்தின் முன்னணியாளர்கள் கூறுகிறார்கள்.\nஇந்த டி.எம்.எஸ். வளாகத்தில் இதற்கு முன்பு மருத்துவர்கள் 13 நாட்களாக போராடினார்கள். எந்த போலீசும் வரவில்லை. நாங்கள் எங்கள் உரிமைக்காக அமைதி முறையில் போராடுகிறோம். ஆனால் போலீசை வைத்து மிரட்டுகிறார்கள். பேச்சு வார்த்தைக்கு போலீசு மூலம் கூப்பிடுகிறது நிர்வாகம். இதற்கும் போலீசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிறகு எதற்கு போலீசு\nநோயாளிகள், மக்கள் இவர்கள் கூடவே வாழ்ந்து வந்திருக்கிறோம். ஆனால் எங்களை தீவிரவாதிகளைப் போல் அச்சுறுத்துகிறார்கள். “நீங்க உடனடியாக கலைந்து போகவில்லை என்றால் பணி செய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு போட்டு விடுவோம்”என்று மிரட்டுகிறது போலீசு. இந்த வளாகத்தில் 13 அலுவலகம் உள்ளது. எந்த அலுவலகத்தின் பணிகளையும் நாங்கள் முடக்கவில்லை. எங்கள் கோரிக்கைக்காக நாங்கள் அமைதியான முறையில் கூடியிருக்கிறோம். பிறகு ஏன் போலீசு மிரட்டுகிறது என்பது புரியவில்லை. என்கிறார்கள் போராடும் செவிலியர் முன்னணியாளர்கள்.\nஇவ்வளவு பேர் நாங்க கூடியிருக்கிறோம். இதைக் கலைக்க எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். “சாப்பாடு வாங்க கூட போக முடியாத அளவுக்கு போலீசு மிரட்டுகிறது…. பெண்கள் கழிவறைக்கு செல்ல கூட இடமில்லை. அலுவலகத்து உள்ளே செல்லவும் அனுமதியில்லை….. பத்திரிக்கையாளர்களை கூட உள்ளே அனுமதிக்காமல் எங்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள்.. நாங்கள் என்ன தீவிரவாதியா” என்று கொந்தளிக்கிறார்கள் செவிலியர்கள்.\nகுழுவாக இருந்த செவிலியர்களில் இருபத்தைந்து வயது பெண் செவிலியர் ஒருவர், “என் சொந்த ஊர் ராமேஸ்வரம். நான் கிருஷ்ணகிரியில இருக்ககும் ஆரம்ப சுகாதார நிலையத்துல வேலை செய்றேன். எங்களுக்கு கொடுக்கும் 7500 ரூபாய் சம்பளத்தில் வாடகையே 3000 கட்டி விடுகிறேன். மீதி பணத்தில் நான் என்ன செய்ய முடியும்… மூணு வேள சாப்பாடு ஒழுங்கா சாப்பிட முடியல. என்னோட தேவைக்கு கூட வேலை செய்றவங்க கிட்ட கடன் கேட்க முடியல…. இன்றைய விலைவாசியில் வாழ முடியாமா எவ்ளோ கஷ்டங்களை தான் நாங்க சுமக்கிறது….” என்று கேட்கிறார்.\nஅதுபோக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது…. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அருகிலேயே டாஸ்மாக் கடை அதிகம் உள்ளது. அதன் தொல்லைகளை தினந்தோறும் சந்திக்கிறோம். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்தில் பணியாற்றுகிறோம். மருத்துவர்கள் இல்லை. ஆய்வக பணியாளர் இல்லை, மருந்தாளுனர் இல்லை. இவர்கள் வேலையையும் நாங்கள் சேர்த்தே கவனிக்கிறோம்.\n“எந்த நோயாளிய கேட்டாலும்….. காலைல இருந்து இந்த ஒரு பொண்ணு தான் ஓடிகிட்டே இருக்குன்னு” சொல்லுவாங்க. அவ்வளவு பணிசுமை சார்.\nநோயாளிகளுக்கு முறையான மருத்துவம் செய்ய முடியவில்லை என்பதே எங்களுக்கு மன வேதனையளிக்கிறது. 16 மணி நேரம் சில சமயங்களில் 24 மணி நேரம் கூட உழைக்கின்றோம். “மக்களுக்காக உழைப்பதில் எங்களுக்கு பெருமை தான். ஆனால் எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த அரசாங்கம் உணரவில்லை” என்ற சோகத்துடன் வரும் அந்த வார்த்தைகளில் இருந்து செவிலியர்களின் துயரங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.\nஅரசின் மற்ற துறையில் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால விடுமுறை உண்டு. ஆனால் எங்களுக்கு அதுகூட இல்லை…. நாங்கள் விடுமுறை எடுப்பதாக இருந்தால் சம்பளம் இல்லா விடுமுறை தான்… இது தான் எங்களின் வாழ்க்கை….. ஆனால் இதனை நாங்கள் எடுத்துக் கூறினால் “செவிலியர்களுக்கு சேவை தான் முக்கியம்” என்கிறார்கள். எங்கள் உழைப்பைச் சுரண்டுகிறது இந்த அரசு என்று ஒருசேர குரலில் கூறுகிறார்கள் போராடும் செவிலியர்கள்.\n“இந்த போராட்டத்தில் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்றால் எந்த முகத்த வைத்துக் கொண்டு பணிக்கு போவது” என அழுது கொண்டே கேட்கிறார் 45 வயனதான பெண் செவிலியர். நீங்க ஏன் கலங்குறிங்க… நாம வெற்றி பெறாம இங்கிருந்து போகப்போறதில்லை என்று தேற்றுகிறார்கள் சக செவிலியர்கள்.\nஇந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவரும் இளங்கலை, முதுகலை என்று செவிலியர் படிப்பில் உயர் படிப்பை முடித்தவர்கள் தான்.. எங்கள் தகுதிக்கு இந்த அரசு கொடுக்கும் மரியாதை இது தானா என்று கோபத்துடன் கேட்கிறார் முதுகலை செவலியர் படிப்பு முடித்துள்ள ஒரு பெண் செவிலியர்.\nஇந்த நியாமான கோபமே இவர்களை போராட்டத்திற்கு அழைத்து வந்துள்ளது. இனி இந்த அரசை நம்பினால் பலனில்லை. போராட்டத்தின் மூலம் தான் தீர்வு காண முடியும் என்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள்.. அதனால் தான் போராட்டத்திற்கு முதல் நாளே “டெர்மினேட்” செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியும் அதனை கண்டு கொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.\n“நீ கொடுக்கும் சம்பளத்திற்கு அடிமையாக வேலை செய்வதை விட, டெர்மினேட் செய்வதை நாங்கள் பெருமையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் முடிவு தெரியாமல் இங்கிருந்து கலையப் போவதில்லை”என்று அதிகார வர்கத்தின் முகத்தில் அறைந்தாற்போல் கூறுகிறார்கள் அந்த செவிலியர்கள்.\nசெவிலியர்களின் போராட்டத்தை கண்டு அஞ்சி நடுங்கிய அதிகார வர்க்கம் கெஞ்சி கூத்தாடி அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் சென்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் 30 பேரை உள்ளே அழைத்து சென்று சுமார் இரண்டரை மணி நேரம் நடத்திய பேச்சு வார்த்தை இறுதியாக தோல்வியில் முடிந்தது.\n“உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களை இன்னும் நிரந்தரம் செய்யாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்கிறோம்… சம்பளம் வேண்டுமானால் கொஞ்சம் ஏற்றி தருகிறோம். மற்றபடி உங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அதற்கு சுகாதாரத்துறை செயலர், அமைச்சர், நிதித்துறை செயலர் இவர்கள் முன்னிலையில் தான் தீர்மானிக்க முடியும். எங்களுக்கு இரண்டு வார காலம் அவகாசம் கொடுங்கள்… அதன் பிறகு முடிவை அறிவிக்கிறோம்”என்று கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள். அதனை ஏற்காமல் வெளியில் வந்துவிட்டனர் செவிலியர்கள்.\nபேச்சு வார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த செவிலியர்களுக்கு “பேச்சு வார்த்தை தோல்வி” என்ற செய்தி சிறிது அதிர்ச்சியை ஏற்படுத்தியது உண்மை தான்.\nஆனால் பேச்சு வார்த்தைக்கு சென்ற செவிலியர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று அறிவித்தவுடன் அனைத்து செவிலியர்களும் கைதட்டி வரவேற்றனர். அதுமட்டுமல்லாமல் “உங்களுக்குத் தான் அதிகாரம் இல்லையே அப்புறம் எதுக்கு பேச்சு வார்த்தைக்கு கூப்பிடனும்” என்ற கேள்வி அதிகார வர்க்கத்தை நோக்கி எழுந்தது.\nஇதனை சற்றும் எதிரபரத அதிகாரிகள், இன்னும் அதிகமான போலீசை குவித்து உளவியல் ரீதியாக அச்சுறுத்த முயன்றது. போலீசு உயர் அதிகாரிகளை கொண்டு அட்வைசு மழை பொழிந்தது. கீழிருந்த செவிலியர்கள்… “நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும்….. எங்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்யாதே…” என்ற கலகக் குரல் எழுந்தது.\nகடைசி வாய்ப்பாக போராட்டத்தின் பிரதிநியான புஷ்பலதாவை மிரட்டி போராட்டத்தை கலை இல்லை என்றால் உன் மீது வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டியதால் பயந்த புஷ்பலதா, தற்போது அதிகாரிகள் கேட்கும் கால அவகாசத்தை நாம் தரலாம். எனவே போராட்டத்தை முடித்து கொள்வோம் என்றார்.\nஆத்திரமடைந்த செவிலியர்கள்… “இன்னுமா இவர்களை நாம் நம்ப வேண்டும். வாழ்க்கையையே இழந்து விட்டோம். இனி வழக்கு நம்மை என்ன செய்து விடப்போகிறது. உங்கள் மீது வழக்கு போட்டால் நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் உரிமைக்காக போராட வந்துள்ளோம்… நீங்கள் சொல்லி வரவில்லை. எங்கள் சொந்த முயற்சியில் வந்துள்ளோம்…. நூறு வழக்கு போட்டாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கின்றோம்” என்று செவிலியர்கள் உறுதியுடன் கூறவே…… திணறினார் புஷ்பலதா.\nமற்றொருவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாம் எப்படி வெற்றி பெற்றோம்.. தொடர்ந்து அங்கேயே இருந்ததால் தான் முடிந்தது. அது போன்று நாம் போராடுவோம். என்று இறுதியாக எடுத்த முடிவின் அடிப்படையில் இரவு போராட்டத்தை தொடர அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்ய ஆரம்பித்தனர். தங்கள் அலைபேசிகளை கொண்டு போராட்டம் நாளையும் தொடரும் என்று அனைவருக்கும் தகவல் கொடுக்க ஆரம்பித்தனர்.\nஅதிகார வர்க்கமோ தூக்கத்தை தொலைத்து விழி பிதுங்கியுள்ளனர். இரண்டாம் நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. நேற்றை விட சுமார் 1,800 செவிலியர்கள் அதிகமாக களத்தில் இறங்கியுள்ளனர்.\nஅவர்களது போராட்டம் வெல்ல நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nசம வேலைக்கு சம ஊதியம்\nதமிழக அரசின் பணி நியமனம்\nமுந்தைய கட்டுரைசீமான் – கந்து வட்டி அன்புச் செழியனை ஆதரிப்பது ஏன் \nஅடுத்த கட்டுரைசபரிமலை பெயரில் மக்கள் அதிகாரத்தின் கூட்டத்தை மறுக்கும் விருதை போலீசு \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nஉற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் : வளர்ச்சியா அழிவா \nபாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் \nகோக் – பெப்சியை புறக்கணித்த வணிகர்களுக்கு வாழ்த்து மடல் \n“வாத்தியாரை போடு” – கல்வித் துறையை பணிய வைத்த போராட்டம்\nகாமன்வெல்த் மாநாடு : மீண்டும் அதே நாடகம் \nஅந்நிய முதலீட்டில் இந்திய வல்லரசு \nநெடுவாசலுக்கு ஆதரவாக கோவை பாரதியார் பல்கலை மாணவர் போராட்டம்\nவங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா\nதிருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கருத்தரங்கம் – அனைவரும் வருக \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=100", "date_download": "2018-07-21T15:25:52Z", "digest": "sha1:HAGYQWBLKALEYV6LXIPYKF54B3GFIBL6", "length": 8463, "nlines": 95, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். நன்கு படித்தும் மார்க் குறைவாக எடுக்கிறாள். என் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்கிறார். கஷ்டத்துடன்தான் படிக்க வைக்கிறோம். அவள் படித்து முன்னேற பரிகாரம் சொல்லுங்கள்.\nஎன் மகள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். நன்கு படித்தும் மார்க் குறைவாக எடுக்கிறாள். என் கணவர் ...\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://coolzkarthi.blogspot.com/2009/02/", "date_download": "2018-07-21T15:23:27Z", "digest": "sha1:DQ6LVK5N5AT3BLDB4YYCTX427XZH56G5", "length": 72780, "nlines": 752, "source_domain": "coolzkarthi.blogspot.com", "title": "coolzkarthi: February 2009", "raw_content": "\nIT நிறுவனங்களின் அவசர மாற்றம் மற்றும் சில அறிவிப்புகள்....\nஅடி மிக வாங்கி வரும்\nIT நிறுவனங்கள் அறிவித்துள்ள சில அதிரடி மாற்றங்கள்.....\nஹி ஹி ஹி வழக்கம் போல் காமெடி தான்.....\n(ஆனால் அதன் உண்மை நம்மை அறைவதை நம்மால் மறுக்க முடியாது)\n1) உங்கள் சம்பளத்தை பொருத்து அணிந்து வரவும்....\n2) நீங்கள் Prada shoes மற்றும் Gucci bag,உடன் அலுவலகம் வந்தால் நாங்கள் நீங்கள் நல்ல நிலையில் உள்ளீர்கள் என கருதி உங்களுக்கு சம்பள உயர்வு தர மாட்டோம்....\n3) ஏழை போன்று உடை உடுத்தினால் நீங்கள் இன்னும் பணத்தை எப்படி கையாளுவது என்பதை அறியாமல் இருக்கிறீர்கள் என்று உங்கள் சம்பள உயர்வு கட் செய்யப்படும்....\n4) சரியாக உடை உடுத்தினால் நீங்கள் சரியாக manage செய்யும் பொது உங்களுக்கு எதற்கு சம்பள உயர்வு எல்லாம்\nEntirely too much time is being spent in the toilet. இதனை கருத்தில் கொண்டு ஒருவருக்கு மூன்று நிமிடங்கள் மட்டுமே தரப்படும்....அதையும் மீறுபவர்களுக்கு ஒரு அலாரம் முதலில் அடிக்கும்,toilet பேப்பர் உள்ளிழுக்க படும்,கதவுகள் திறக்கப்படும்,புகைப்படமும் எடுக்க படும்...நீங்கள் இரண்டாம் முறை இதே தவறை செய்யும் பொது...உங்கள் படம் will be posted on the company bulletin board under the 'Chronic Offenders' category. Anyone caught smiling in the picture will be sectioned under the company's mental health policy.\nஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை இருக்கும்,அதில் சேலத்துக்கு மாம்பழம் மட்டும் என்று சொன்னால் சாரி,\nசேலத்தில் மட்டுமே கிடைக்கும் உணவு வகைகள் ஏராளம்.....\nசேலம் நகரம்(என் சொந்த ஊர் சேலம் என்று சொல்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.....) தினமும் காலையில் நரசுஸ் காபியின் மனத்தில் தான் விழிக்கும்..,காலையில் பல் விளக்காமல் அந்த காப்பியை அருந்தினால் தான் பலருக்கு காலை கடன்களையே முடிக்க முடியும் என்றால் நம்புவீர்களா\nஇவ்வாறாக காலை நேரம் மிக இனிதே தொடங்கும்...\n சேலம் அம்மாபேட்டைக்கு தேசிய உணவு(ரொம்ப ஓவரோ)என்று ஒன்று உண்டு என்றால் அது அவரை கொட்ட குழம்பு(மற்றுமொரு பெயர் முதலியார் கொழம்பு) நாங்கள் கொட்ட குழம்பு என்று செல்லமாக அழைப்போம்...கொண்ட கடலையுடனும் இருக்கும்,அது வேறு எங்கு காட்டிலும் அம்மாபேட்டையில் தான் சிறப்பு....கொட்ட குழம்பு இல்லாத காரணத்தினால் எத்தனையோ உள்ளூர் கல்யாணங்களில் ரகளை நடந்தது வேறு விஷயம்... எல்லா பண்டிகைகளிலும் தவறாது இடம் பிடிக்கும் ஒரு விஷயம் இந்த குழம்பு தான்....அதன் சுவை வாவ்)என்று ஒன்று உண்டு என்றால் அது அவரை கொட்ட குழம்பு(மற்றுமொரு பெயர் முதலியார் கொழம்பு) நாங்கள் கொட்ட குழம்பு என்று செல்லமாக அழைப்போம்...கொண்ட கடலையுடனும் இருக்கும்,அது வேறு எங்கு காட்டிலும் அம்மாபேட்டையில் தான் சிறப்பு....கொட்ட குழம்பு இல்லாத காரணத்தினால் எத்தனையோ உள்ளூர் கல்யாணங்களில் ரகளை நடந்தது வேறு விஷயம்... எல்லா பண்டிகைகளிலும் தவறாது இடம் பிடிக்கும் ஒரு விஷயம் இந்த குழம்பு தான்....அதன் சுவை வாவ்\nசேலத்துக்கு என்றே சில cool drink உள்ளது அவை பெரும்பாலும் பிற இடங்களில் கிடைப்பதில்லை,\n\" loveo\"லவ் ஓ எனப்படும் இதை அருந்தும் சுகம் நிச்சயம் அந்த மண்ணாங்கட்டி கோக் மற்றும் பெப்சியில் கிடைக்காது....வயிறு இதமாக இருக்கும்....\nஅடுத்து ஒரோடோ (oroto) energy drink ...இது சேலம் அரசு குளிர் பான கடையின் பிரபலம்....நல்ல சுவை ,வயிற்று பிரச்சினை வராது...\nஅதே போல் இங்கு கிடைக்கும் பன்னீர் சோடாவும் பிரபலம்....\nஇன்னும் போவோண்டோ ,மசாலா சோடா போன்று எண்ணற்ற வகைகள்...இவை அனைத்தும் உள்ளூர் products என்பதாலையே பிரபலம் ஆகாதவை....(என்ன கொடும சார்)\nகாலையில் தென்னங்குருத்து ,அது முதலில் எனக்கு புதிராகவும் (தென்ன மரத்துல தேங்கா இளனி தானே வரும்ம்ம்ம்ம் )பின்பு பிடித்தும் போனது....\nஇங்கு மல்லிகா கடை பஜ்ஜி செட் பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்....\nச்சே நாலு பஜ்ஜிகளுடன் ,உருளைக்கிழங்கு மசாலா வைத்து (விலை அப்பொழுது 2 ரூ இப்பொழுது 3.50 ரூ ,அற்புதம்....பூரி மட்டும் மசாலாவுக்கு ஏற்றதல்ல என்று கண்டுபிடித்தவர்கள் அம்மாபேட்டை காரர்கள்...மல்லிகா and கோ வெளியே கிளைகள் தொடங்கியதாக கேள்வி...ஆனால் பஜ்ஜி செட் அவ்வளவாக வெளியில் பரவவில்லை....\nவெளியில் எங்காவது அதிசயமாக் பஜ்ஜி செட் பார்த்தால் நான் கேட்க்கும் கேள்வி நீங்கள் அம்மாபேட்டையா பெரும்பாலும் பதில் ஆமா என்றே இருக்கும்.....\nஒரு முறை நான் ,என் அப்பா மற்றும் சித்தப்பா மூவரும் வெளியே கோயம்பத்தூரில் என்று நினைக்கிறேன்...ஒரு ஓட்டலில் கொத்து பரோட்டா சாப்பிட்ட ஏககாலத்தில் ,திடும் என மாறி மாறி பார்த்துகொண்டோம்....\nநேரே பரோட்டா மாஸ்டரிடம் சென்று நீங்கள் அம்மாபேட்டை தானே என்று கேட்டோம் அவருக்கு ஆச்சர்யம்..... கொத்து பரோட்டா சேலத்தின் மற்றுமொரு முத்திரை....டம்ளரை வைத்து கொத்தி எடுக்கும் ஓசையும் ,கொத்து பரோட்டாவின் மனமும்.....ஆஹா\nகொத்து பாரோட்டவுககென்றே தனியாக குருமா செய்வார்கள் என்றால் பாருங்கள்....\n\"இது போன்று தனித்துவ சுவை அம்மாபேட்டைக்கே உரித்தானது\"\nஇன்னும் தட்டுவடை செட் ,நொறுக்ஸ்(நொறுவல்),லாலா அல்வா ,காளான் , கொள்ளு ரசம் இன்னும் பல அடுத்து அடுத்து பதிவுகளாக ....\n(நான்,உயிருடன் ஆட்டை உரித்து கொல்வதை தற்செயலாக பார்த்ததினால் அசைவம் உண்பதில்லை,அசைவ உணவுகள் சிலவும் இங்கு பிரபலம்...)\nஉங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகிறது....வேறு ஏதேனும் உணவுகள் விட்டு போயிருந்தால் சொல்லவும்....\nஇவை என் மெயிலில் வந்தவை,முக்கியமானவை என்று கருதி இங்கே.....\nஇவை என் மெயிலில் வந்தவை.....\nசில காமெடி.....(ஹி ஹி ஹி)\nகாலேஜ் வாழ்க்கை வடிவேல் ஸ்டைல் இல்....\nரிஸ்க் எடுக்கறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி...\nஎதையும் பிளான் பண்ணி பண்ணனும்.....\nGirl: எனக்கு சூர்யா மாதிரி பையன் தான் வேணும்.....\nபாய்:நான் சூர்யா மாதிரி இருந்தா உன்ன ஏன் லவ் பண்ணுறேன்.....\nநான் உங்களுக்கு இதை சொல்வதில் என்னை மன்னிக்கவும்...\nஉங்களுக்கு மிகவே வருத்தம் தரக்கூடிய செய்தி தான் இது என்றாலும்...\nமனதை திட படுத்தி கொள்ளுங்கள்.....\n\"ஆமா புண்ணாக்கு விலை ஏறிடுச்சாமே\"என்ன சாப்பிட போறீங்க.....\nஇந்த நேரத்துல உங்கள கஷ்ட படுத்துறதுக்கு மன்னிக்காவும்,...நீங்க ப்ரீயா\nஇருந்தா மட்டும் என் மனதை அரித்து கொண்டு இருக்கும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்....\nநீங்க பிஸி அப்படின்னா வேணாம்.....\nஉங்களால் பதில் சொல்ல முடியும்னு நினைக்கிறேன்...\nமூட்ட பூச்சிக்கு விக்கல் வருமா\nTouching Stories(பி.கு நானே எழுதியது)\n1.தச்சு வேலை செய்யும் ஆசாரி ஒருநாள்,ஒரு டேபிள் செய்யும் போது ........\nஅதிலிருந்த ஒரு கூர்மையான ஆணியை பிடுங்கி அருகிலிருந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு சென்றார்,துரதிஷ்ட வசமாக அவரின் மகன் அந்த ஸ்டூல் மேல் உட்கார ஆணி பாய்ந்தது...மிக அதிக ரத்தம் வீணாக,தச்சன் மிக பாடு பட்டு பல பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று அவனை காப்பாற்றினார்,ஆனால் அதனால் பெரிய கடனாளி ஆக ,மனமுடைந்த தச்சன் தற்கொலை முடிவை நாடி கொண்டார்....\nஇதனால் மனமுடைந்த அவரின் மனைவியும் மக்களும் அவரை பின்பற்ற,ஒரு அழகிய குடும்பம் சின்னாபின்னம் ஆனது....\nMORAL: ஆணிய பிடுங்க வேண்டாம்......\nஹி ஹி ஹி ....நானாவது சீரியஸ் ஆ எழுதறதாவது...\nச்சே.....என்ன ஒரு கற்பனை திறன் பார்த்தீங்களா\nஇதுக்கு ஏதாவது விளக்கம் வேணும்\nஉங்கள் பள்ளி வகுப்பு படங்கள் இங்கே.....(98% working)\nநீங்கள் சிறுவயதில் அல்லது உங்களுடைய கல்லூரி நாட்களில் குரூப் போட்டோ எடுத்தது உண்டா\nஇவர்களின் மிகப்பெரிய database இல் ,இந்த உலகத்தில் உள்ள பல பள்ளி ,கல்லூரிகளின் அந்தந்த வருட மாணவர்களின் படங்கள் உள்ளன....குறைந்த பட்சம் ஒருவருடைய படமாவது இருக்கும்....அதில் இல்லை எனில் ஒன்று நீங்கள் கேமரா கண்டுபிடிப்பதற்கு முன் பிறந்திருக்க வேண்டும் அல்லது ஒரு போட்டோ கூட கல்லூரி நாட்களில் எடுத்துகொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.....நீங்களும் பாருங்க என்ஜாய் பண்ணுங்க....இப்ப தான் நான் பார்த்து விட்டு வந்தேன்......\nநீங்கள் தற்பொழுது படித்து கொண்டு இருப்பவராக இருந்தாலும் இது காட்டும்....\nஅட நன்றி எல்லாம் வேணாங்க.....\nஉண்மையான e-Book (அற்புதமான படைப்பு)\nஇது தான் உண்மையான E-Book என்பது என்னுடைய வாதம்....இல்லை என்பீர்களா நீங்கள்\nஎன்னத்த சொல்ல ,நானும் இப்படி தான் மண்டை காய்ந்தேன்.....\nநான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்......\nசில இடத்தில் ,சில வாசகங்கள்.....\nநீங்கள் கீழே காணும் அனைத்து கேள்விகளும்,இந்தியா செல்ல விரும்பும் வெளிநாட்டவர் ஒரு இணையதளத்தில் (சுற்றுலா அமைப்பு)கேட்டதும்,அவர்கள் அதற்கு குசும்பாகவும் ,குறும்பாகவும் பதில் சொன்னவை தான்....இதை படித்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது\nஅதன் originality மாற கூடாது என்பதற்காக ஆங்கிலத்தில்.......\nஎன்ன கொடும சார் இது........\nஇது நான் நான்கு வருடங்கள் முன்பு நாமும் ஒரு காதல் கதை (காதல் கதை தான் காதல் அல்ல)செய்தால் என்ன என்ற நினைப்பில் எழுதியது,உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன.....\nஎச்சரிக்கை இது கதை சொல்லும் காதல் கவிதை....\nவானவில் வண்ணங்களில் வழுக்கி விளையாடும் வாலிபனாக வாளிப்போடு வளைய வந்த என்னை நங்கூரம் இட்டு நிற்க வைத்த நீ நின்றாலும் நடந்தாலும் உண்மையில் விபத்துக்கள் ஓராயிரம் ....\nதேவதையையே காணாத நான் தேவதைகளின் தேவதையை கண்டதும்,\nவரலாற்று கிளியோபாட்ராவை மறக்க வைத்து\nகணக்கு செய்யும் கல்வி போதித்து\nஉயிர் நுட்ப இயலின் ஜீன்கள் புரட்ச்சி செய்ய\nஎன்று என் அனைத்து இயல்களையும் திண்டாட வைத்த பெருமை உன்னையே சாரும்.....\nஒற்றை காலில் தவம் கிடக்கும் முனிவர்களுக்கு இறைவனின் ஆசி போன்று,\nநீ இங்கே இருபத்தி ஓராம் வீடு எங்கே என்று என்னை கேட்க....\nஉன் வாயில் இருந்து வந்த கவிதைகள் என்னை திக்கு முக்காட வைத்தது....\nநான் நேரே என் வீட்டுக்கு அருகில் இருக்கும் 21 ஆம் வீட்டுக்கு பறந்து ச்சே நடந்து சென்று வழி காண்பிக்க,சொர்க்கம் என் வீட்டருகே குடி பெயர்ந்தது....\nஉன் அழகை வருணிக்க தமிழிலேயே வார்த்தைகள் இல்லாமல் நான் தவிக்க,கனாவிலும் கண்டிராத கன்னி உன் அழகை வருணிக்க வார்த்தை இன்றி உன் பெயரை எழுதி ஆறுதல் கொண்டேன்....\nசொர்க்கத்தின் இவ்வளவு அருகிலா நரகம் இருக்கும்,என் வீடு உன் வீட்டருகே(சொர்க்கம்) நரகமாய் தகிக்க,நொடியில் என் வீடும் சொர்க்கமானது உன் வரவால்....\nஎங்கள் வீட்டில் உள்ளோரை நீ கிரஹ பிரவேசத்திற்கு அழைக்க...பாவம் உனக்கு தெரியவா போகிறது என் மனம் என்றோ உன் வீட்டில் குடியேறியது....\nமறுநாள் உன் வீட்டுக்கு வந்த என்னை நோக்கி நீ உதிர்த்த சிரிப்புக்கு லிப்கோ முதல் oxford வரை அனைத்து dictionary களும் அர்த்தம் தெரியாமல் பல்லிளித்தன...உன் சிரிப்புகளுக்கு அர்த்தம் தேட முயன்று நான் தொலைத்த இரவுகள் ஏராளம்....என்றால்\nகாலையில் கோலமே கோலமிடும் கோலம் காண,பூமிக்கு இரண்டு நிலவ என்று சூரியனை போல் நானும் குழம்பி மெல்ல எட்டி பார்க்கும் பொது எனக்கு பூபாளமே உன் கொலுசொலி தான்....சேவலுக்கு விடிந்து விட்டது என்று சொல்லி மயிலை நீ நடனமாடி உள்ளே செல்லும் பொது என்னை பார்த்த பார்வை,....\nஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று கவிதை பாட முயன்று உன் பெயரை சொல்லி ஜென்ம சாபல்யம் கொண்டேன்....\nஎன் தலைஎழுத்து போன்ற கையெழுத்து இவற்றுடன்\nஉன்னை நினைக்கும் நேரதிற்கு அடுத்து கண்ணாடி முன் நிற்கும் நேரம் அதிகமானது..\nபூக்களும் சொர்க்கம் அடைகின்றன என்னவளின் கூந்தலை சேரும் பொது என்று என்னும் பொது,ஒரு வன்று உன்னையும் பூ என்று எண்ணி அருகே வர,மானை மருண்ட நீ ஓடி வந்து என் மேல் மோத....பூ மோதி என்னுள் பூகம்பம்....\nஉன் முகத்தில் தெரிந்தது வெக்கமா பயமாஎன்று நான் குழம்ப...மறுநாள் நீ உதிர்த்த சிரிப்பில் நான் அர்த்தம் தேடி ,கைகள் தனிச்சையாக இயங்க ஒரு காதல் கடிதத்துடன் உன்னை தேடி.....\nநீ குட்டி நிலாவாக ஒலி வழங்கி கொண்டிருக்க,நிலா உன்னில் இருந்து ஒலி பெற்றதா அல்லது நீ நிலவிடம் பெற்றாயா என்று உன்னை சுற்றும் விட்டில் பூச்சியை நான் வர,அங்கே இன்னொரு விட்டில் பூச்சி கையில் காகிதத்துடன்....\nநீ அவன் கொடுத்த காகிதத்தை கிழித்து விட்டு கோபமாக பார்க்க,முதல் முறை இன்னொருவன் தோல்வியில் எனக்கு சந்தோஷம்...\nஎன் காகிதம் குப்பை தொட்டிக்கு போக ,உன் நினைவுகளை புதைத்து அதன் மேல் தாஜ் மகாலை காட்டிலும் பெரிய மஹால் கட்டியது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை....\nமறுநாள் நான் கல்லூரி போய் வரும் போது அதிர்ச்சி....\nஎன் அறை என்றும் இல்லாமல் இன்று சுத்தமாய்....\nஎன் அம்மாவுக்கு ஒத்தாசையை நீ வீட்டில் வேலை செய்தாய் என்று அறிந்து குப்பை கூடையை பார்த்தேன் அது பல்லிளித்தது.....\nயோசனையில் நிலா வெளிச்சத்தில் வெளியே வந்தேன்...என் கண்களை யாரோ மூடுவது தெரிந்தது...நான் திரும்ப நீ நின்றிருந்தாய்....அடேய் திருடா என்று நீ திட்ட,திரு திருவென நான்......\nநீயே சொன்னாய்,\"மடையா உன்மேல் கொண்ட காதலால் தான் நான் அவன் கொடுத்த கடிதத்தை கிழித்தேன்\"\nஇன்னும் என்னால் மீள முடியவில்லை.....\n\"அடேய் என் இதயத்தை கொடுடா என்றாய்\"\n\"கொடுத்தால் செத்து விடுவேன்\"என்று நான் பரிதாபமாக சொல்ல\nஎன் முன் நான் குப்பை கூடையில் எறிந்த காகிதத்தை காண்பித்து நீ சிரிக்க...\nஎந்த அகராதியும் இன்றி நான் அர்த்தம் கண்டேன்....\n\"ஐயோ பிரம்மனே போதும் போதும்...\nபிற பெண்களிடம் பார்வையையே திருப்பமாட்டாத எனக்கு ,\nLabels: காதல், தேவதைகளின் தேவதை....\nகௌரவமாக பெயில் ஆவது எப்படி\nஹி ஹி ஹி .....\nஇந்த படங்களை பாருங்க கத்துக்கோங்க.....\nஇவரும் உங்களை போல் தான்,முதலில் ஏற வேண்டும் என்றும் ,முதலில் அலுவலகம் செல்ல வேண்டும் என்றும் அவா கொண்டவர்....\nஇவரும் உங்களை போல் தான் கூட்டத்தோடு தொத்தி செல்ல முற்பட்டவர்.....\nஇவருக்கு இருக்கும் அதிர்ஷ்டம் நம் அனைவருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது எனவே கவனம் மக்கா..... அதிர்ச்சியால் இவரால் சில மணி நேரம் பேசவே முடியவில்லை.....அருகில் இருப்போரின் வார்த்தை படி கொஞ்சம் கூட நகராமல் இருந்ததால் பிழைத்தார்....\nவழக்கம்போல் சில sms இல் வந்தவை....\nதபால் போட்டா தபால் காரன்...\nபேப்பர் போட்டா பேப்பர் காரன்....\nஎன்ன தான் கம்ப்யூட்டர் விண்டோ ல உலகமே தெரிஞ்சாலும்,உன்னால பக்கத்து வீட்டு பிகர சைட் அடிக்க முடியாது....\nமூன்றில் இருந்து ஒன்பதுக்குள் ஒரு எண் ணை நினைத்து கொள்ளுங்கள்...\nவந்த விடையுடன் ஐந்தை கூட்டவும்.....\nஅதில் இருந்து பன்னிரண்டை கழிக்கவும்...\nஇப்பொழுது உங்கள் கண்களை மூடி கொள்ளவும்....\nok ட்ரைனிங் முடிஞ்சுது,கேட் முன்னாடி நிக்கவும்....(ஹி ஹி ஹி சும்மா)\n\"செத்த பிறகும் சைட் அடிக்கனுமா\nநல்ல விஷயம் எப்படி போய் சேர்ந்தா என்ன\nஇறைவன் யாரையும் அவர்களுடைய சக்திக்கு மீறி சோதிப்பதில்லை,உனக்கு வரும் சோதனை எல்லாம் உன் சக்திக்கு உட்பட்டது, தைரியமாக எதிர்கொள்....\nசாதனை:கால்களால் விமானம் ஓட்ட அனுமதி பெற்ற முதல் நபர்.\nஇந்த படத்தில் இருக்கும் குழந்தை பிறக்கும் பொழுதே இரண்டு கைகளும் இன்றி பிறந்து,இன்று செய்திருக்கும் செயல்கள் அற்புதமானவை.....\nஇதை பார்க்கும் போது நான் என்னத்த கிழித்தேன் என்று தோன்றுகிறது....இன்றே முடிக்க வேண்டிய வேலைகளையும் தள்ளி போட்டு,சோம்பேறி தனத்துக்கு இடம் கொடுத்து ...ச்சே என்ன வாழ்க்கை என்று எண்ண வைத்துவிட்டாள் இந்த சாதனை பெண்.......\nஇலகு ரக விமானத்தில் ஏறி....\nஇது எல்லாம் சும்மா ஜுஜுபி.....\nphelps போட்டிக்கு வராரா கேளுங்களேன்.....\nஎப்படி இருந்த நான் ............\nLabels: சாதனை பெண், தன்னம்பிக்கையின் முகவரி...\nஅல்பாயுளில் ஆண்கள் இறப்பதற்கு காரணம்....\nபல ஆண்கள் அல்ப ஆயுளில் இறப்பதற்கான காரணம் இவை தான் என்று சமிபத்தில் ஒரு இணையம் வெளியுட்டுள்ளது அது இதுதான்......\nஆஹா என்ன நட மெல்ல நட......\nசாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்...\nஹே கல்யாணம் தான் கட்டிக்கிட்டு.....\nநான் பார்த்ததில்லே இந்த ஒருத்தியை தான்......\nஇப்படிக்கு விபத்தில் இருந்து தப்பி பிழைத்த கூல் கார்த்தி......\nவரும் முன் காப்பதே நலம்.....\nமொக்கை அல்ல சூர மொக்கை.....\nஇதோ வந்துட்டோம்ல மீண்டும் கொஞ்சம் மொக்கைகளுடன்.....\nநண்பர்: இனி யாராலையும் இன்ஜினியரிங் காலேஜ் உள்ள நுழையவே முடியாது.....\nநண்பர்:இன்ஜினியரிங் காலேஜ் எல்லாத்துக்கும் \"entrance\" எடுத்துட்டாங்கலாமே.....\nமச்சி நான் உன்னோட ஆள பஸ் ஸ்டாண்ட் பக்கம் பார்த்தேன்....\nஅவ அப்படியே என்னையே பாத்துட்டு இருந்தா,\nஇன்னும் அப்படியே பக்கத்துல வந்து.....\n\"கொஞ்சம் ஓரமா போங்க குப்ப பொறுக்கணும் \" அப்படின்னு சொன்னா....\nஉனக்காக இந்த தியாகம் கூட நான் செய்யல அப்படின்னா எப்படி.....\nஅப்ப ஓட்டுறதுக்கு எவ்வளவு தருவீங்க\nஹே லூசு அறிவு இருக்கா\nஇப்படி யாராவது உங்கள திட்டினா என்கிட்டே சொல்லுங்க,பாத்துக்கறேன்....\n\"என்ன கொடும சார் இது.....\"\n\"எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா\nஹையோ ஹையோ ஒரே காமெடி....\nDriver:சாரி சார் பெட்ரோல் சுத்தமா தீர்ந்துடுச்சு இனி ஒரு அடி கூட முன்னாடி போகாது......\nசர்தார்:சரி பின்னாடி ஆவது விடு வீட்டுக்கே போயிடலாம்.....\n\"ஒரு விமானம் முழுதும் உள்ள அரசியல்வாதிகளை கடத்திய தீவிரவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ,ஒரு மணி நேரத்திற்கு இருவரை விடுவிப்போம் என அவர்கள் மிரட்டல்\"\nபேப்பர் கொஞ்சம் கஷ்டம் தான்,ஆனாலும் ஒரு 95 வரும்.....\nச்சே ஒரு எட்டு மார்க் கேள்வி அவுட் டா....\nமூன்றாம் பெஞ்ச்:மச்சான் clear ஆகும்.....\nநான்காம் பெஞ்ச்:மச்சி போற போக்க பார்த்தா clear ஆயிடும் போல....\nகடைசி பெஞ்ச் சிங்க குட்டிகள்:\nகொய்யால செம easy டா ,நெக்ஸ்ட் செம் ல clear பண்ணிடலாம்.....\nLabels: செம், ஹி ஹி ஹி\nSMS இல் வந்தவை.....(நகைச்சுவை மற்றும் நற்கருத்துக்கள்)\nஆமையும் முயலும் நுழைவு தேர்வில் முறையே 80% மற்றும் 81 % பெற்று இருந்தனர்,தேர்வு பெற 84% தேவை,இன்னும் மூன்று இருந்தால் முயல் நுழைந்து விடும்,ஆயினும் ஆமையே தேர்வானது....காரணம்\nஹி ஹி ஹி நாம் தான் இரண்டாம் வகுப்பில் பார்த்தோமே,ஆமை ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றதை ...அதான் \"ஸ்போர்ட்ஸ் கோட்டா\".....\nபொண்ணுங்க வாந்தி எடுத்தால் பெற்றோர்,\n\"யார் அந்த பரதேசி நாய்\"\nபசங்க வாந்தி எடுத்தால் பெற்றோர்,\n\"பரதேசி எங்கே போய் குடிச்சிட்டு வந்த, இப்படி வாந்தி எடுக்கற \"\nமக்களே என்ன உலகம் இது யார் வாந்தி எடுத்தாலும் பசங்களுக்கு தான் கெட்ட பேர்....\nபடுக்க போகும் முன் ,\nஇன்னைக்கும் வெட்டியா தான் போச்சு....\n\"அர்ரியர் வைக்கும் மாணவ செல்வங்களுக்கு பல்சர் பைக் கலைஞர் அறிவிப்பு\"\n\"அர்ரியர் தான்டா life அது இல்லாத உனக்கு எதுக்கு wife \"T.R ஆவேசம்....\n\"இந்த செம்மில் (sem)அர்ரியர் வைக்காதவர்களுக்கு வில்லு பட dvd விஜய் கொலை மிரட்டல்....\"\n2009 மொபைல் ராசி பலன்.....\nசிக்னல் கிடைக்காமல் லோ லோன்னு அலையும் aircel ராசியாளர்களே இந்த ஆண்டு பத்து ரூபாய் top up இருப்பதால் வெட்டி பந்தா காண்பீர்கள்.....\nairtel ராசியாளர்களே double validity க்கு ஆசைப்பட்டு ஒரு காலுக்கு இரண்டு ரூபாய் தண்டம் அழுவீர்கள்....\nகால் பண்ணாமலே தண்டமாக காசு கட்டும் BSNL காரர்களே ,missed கால் கொடுத்து பிறர் வயிற்று எரிச்சலுக்கு ஆளாவிர்கள்.....\nநாயை காட்டி பொழப்பு நடத்தும் vodafone ராசியாளர்களே ,காசை கால் செய்தே ஒழிப்பீர்கள்.....\nநானும் மொபைல் வைத்து இருக்கேன் என்ற பெயருக்கு போன் வைத்து இருக்கும் டாட்டா இண்டிகாம் ஆலர்களே,உங்கள் நெட்வொர்க் உள் ப்ரீ என்ற போதிலும் இந்த முறையும் ஈ ஓட்டுவீர்கள்.....\nஎப்படியோ எல்லாம் நல்ல இருந்த சரி தான்....\nஉங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகிறது .....\nLabels: சோக்கு, மொபைல், ஹி ஹி ஹி\nIT நிறுவனங்களின் அவசர மாற்றம் மற்றும் சில அறிவிப்ப...\nசில காமெடி.....(ஹி ஹி ஹி)\nTouching Stories(பி.கு நானே எழுதியது)\nஉங்கள் பள்ளி வகுப்பு படங்கள் இங்கே.....(98% workin...\nஉண்மையான e-Book (அற்புதமான படைப்பு)\nசில இடத்தில் ,சில வாசகங்கள்.....\nகௌரவமாக பெயில் ஆவது எப்படி\nவழக்கம்போல் சில sms இல் வந்தவை....\nஅல்பாயுளில் ஆண்கள் இறப்பதற்கு காரணம்....\nமொக்கை அல்ல சூர மொக்கை.....\nSMS இல் வந்தவை.....(நகைச்சுவை மற்றும் நற்கருத்துக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://mahibritto.blogspot.com/2014/10/", "date_download": "2018-07-21T15:21:46Z", "digest": "sha1:DSMAYSG5IPAZTM73DK2GA3J4VJNFWVGN", "length": 27118, "nlines": 167, "source_domain": "mahibritto.blogspot.com", "title": "Healthy, Beauty Tips and Indian Recipes: 10/01/2014 - 11/01/2014", "raw_content": "\nவேலைக்கு போகும் பெண்களுக்கான எளிதான அழகு சாதனப்பொருட்கள்\nவேலைக்கு போகும் பெண்களுக்கான எளிதான அழகு சாதனப்பொருட்கள்\nபொதுவாக வேலைக்குபோகும் பெண்கள் வீடு திரும்பும்பொழுது கலைந்த தலைமுடியுடனும், எண்ணெய் வழியும் முகத்துடன் வருவதை பார்க்கிறோம். சில எளிதான அழகு சாதனப்பெருட்களை உபயோகிக்கும் பொழுது அவை காலை முதல் மாலை வரை நம் தோற்றத்தை பொலிவுடன் வைத்துகொள்ள உதவுகின்றன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.\nஃபௌண்டேஷன் பௌடர் மற்றும் க்ரீம் :\n* நம்தோல் நிறத்தை விட லைட் கலரில் இருக்கும் ஃபௌண்டேஷன் க்ரீம் அல்லது பௌடரை உபயோகிப்பது சிறந்தது.\n* முகத்தை நன்கு கழுவி நன்றாக காய்ந்த பிறகே இவற்றை முகத்தில் தடவ வேண்டும்.\n* இந்த க்ரீமை உள்ளங்கையில் எடுத்துகொண்டு முகத்தில்பொட்டு வைப்பது போல் வைத்து முகம் கழுத்து போன்ற இடங்களில் பரவலாக தடவ வேண்டும்.\n* இது உலர்ந்த பிறகு நாம் உபயோகிக்கும் பௌடரை முகத்தில் போட வேண்டும்.\n* முகம், கழுத்து, கழுத்தின் பின்புறம் என எல்லா இடமும் சீராக இருப்பது போல் தடவும் பொழுது முகம், கழுத்து எல்லாமே ஒரே நிறத்தில் வித்தியாசம் இல்லாமல் இருக்கும்.\n* அலுவலக உணவு இடைவெளியில் கூட இவற்றை போட்டு கொள்வது நல்லது.\nநாம் வெளியில் செல்லும் பொழுது நம் தேசத்தில் நிறைய தூசுகள் சேர்ந்து விடுகின்றன. அதிலும் வண்டியில் செல்லும் பொழுது நம்முடைய கூந்தல் கலைந்து நம் மயிர்க்கால்களில் நேரிடையாகவே அழுக்குகள் படிந்து விடுகின்றன.\nஇதனால் கூந்தல் உதிர்வு, பொடுகு, மண்டையில் மேற்புறத்தோல் வறண்டுவிடுவது என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைத் தடவும் பொழுது தலை வறண்டு போகாமல், கூந்தலை பளபளப்பாகவும், பிசுக்கில்லாமலும் வைத்துக்கொள்கிறது. தலைமுடி டேமேஜகாமலும் காப்பாற்றப்படுகிறது. ஆரோக்கியமான தலைமுடியை பெற ஹேர் சீரம் உபயோகிப்பது சிறந்தது.\nஇப்போது வரும் காஜல்கள் பல மணி நேரங்கள் வரை கண்களில் இருந்து அழியாமல் இருக்கின்றன. அழகிய பென்டைப்களில், சிறிய பென்சில்கள் போன்றும் வெளியில் செல்லும் பொழுது எடுத்துச்செல்வதற்கு வசதியாக வந்து விட்டன. மை கைகளில் ஒட்டிக்கொள்ளும் என்ற கவலையே இல்லை.\nLabels: ஆரோக்கியமான தலைமுடியை பெற ஹேர் சீரம் உபயோகிப்பது சிறந்தது.\nபேன், தலை அரிப்பை போக்கும் வேப்பிலை வைத்தியம்\nதாங்க முடியாத தலை அரிப்பால் அடிக்கடி தலைக்குள் கைவிட்டு `கிடார்' வாசிப்பவர்களுக்கும், கூந்தல் பிசுபிசுப்பால் தலையில், `குப்'பென்று அடிக்கிற வியர்வை துர்நாற்றத்தால் நொந்து போகிறவர்களுக்கு `தலை மேல் பலன்' கொடுக்கிற பேக் இது...\nவேப்பிலை தூள்- அரை டீஸ்பூன்,\nவெந்தயத்தூள் - 2 டீஸ்பூன்,\nஇவற்றுடன் வெந்நீரை கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். தலைக்கு `பேக்' போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த `பேக்' போட்டுப் பாருங்கள். பிசுபிசுப்பு, வியர்வை துர்நாற்றத்திலிருந்து நிரந்தரமாக விடுதலையாகி விடுவீர்கள். சீயக்காயுடன் வேப்பம்பட்டையை உலர்த்தி அரைத்தும் பயன்படுத்தலாம். தலை அரிப்பு ஓடியே போய்விடும்.\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த பேன் தொல்லைக்கு ஒரேயடியாக முடிவு கட்டுகிறது. இந்த ட்ரீட்மெண்ட்...\nஇவற்றை இரவே தண்ணீரில் ஊறவிடுங்கள். காலையில் அரைத்து அந்த விழுதை தலையில் தேய்த்துக் குளியுங்கள். இந்த வாசனைக்கே பேன் தப்பித்து ஓடுவதுடன், உங்கள் தலை பக்கம் இனிமேல் எட்டிப் பார்க்கக்கூடப் பயப்படும்.\nLabels: தலை அரிப்பு, தலை அரிப்பை போக்க, பேன், பேன் தொல்லை, வேப்பிலை\nமுகத்துக்கு பிரகாசம் அளிக்கும் கிரீம்\nஇயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கிரீம்கள் உடனடி பயன்பாட்டுக்குத்தான் ஏற்றது. ஓரிரு நாட்கள் வைத்திருக்க வேண்டுமென்றால்கூட, அது சரி வராது. உடனடியாக பயன்படுத்தும் வகையிலான பவுடர் மற்றும் பேர்னெஸ் கிரீம் தயாரிக்கும் முறைகளை சொல்கிறேன்.\n• முல்தானி மட்டி, சந்தன பவுடர்... இரண்டும் தலா 5 கிராம் எடுத்து, வட்டமான கிண்ணத்தில் போடுங்கள். இதன் ஓரத்தில் 10 துளிகள் ரோஸ் வாட்டரை விட்டு காற்று போகாத மூடியால் இறுக மூடி விடுங்கள். இந்தக் கலவை ஒரு மணி நேரத்தில் `கேக்' போன்று மாறிவிடும்.\nமுகத்தை நன்றாக கழுவி, ஒரு ஸ்பாஞ்ச்சினால் இந்த `கேக்'கைத் தொட்டு, இதை முகத்துக்குப் பூசுங்கள். கிரீம் போட்டது போல், முகம் பளிச்சென்று இருக்கும். விரும்புகிறவர்கள் இதற்கு மேல் பவுர் பூசிக் கொள்ளலாம்.\n• முல்தானி மட்டி-ஒரு கிராம், சந்தன பவுடர்-10 கிராம், சிவப்பு சந்தன பவுடர்- 2 கிராம்... இவற்றுடன் தேவையான அளவு ரோஸ் பவுடர் கலந்து வையுங்கள். வெளியில் செல்லும் போது இந்த பவுடரை பூசிக் கொள்ளலாம்.\nகூடுதல் நேரம் முகத்தில் பவுடர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள், சிறிது வெண்ணெயை கையில் தடவி, அதே கையால் இந்த பவுடரை தேய்த்து முகத்தில் பூசலாம். நார்மல் மற்றும் உலர்ந்த சருமத்தினருக்கு ஏற்ற அலங்காரம் இது.\n• எண்ணெய் பசை சருமத்தினர், முல்தானி மட்டிக்கு பதில், வெட்டிவேரை நைஸாக அரைத்து, சேர்த்து இந்த பவுடர் மற்றும் கிரீமை தயாரித்துக் கொள்ளலாம். வெட்டிவேர், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை ஈர்த்து, முகத்தை பிரகாசமாக்கிவிடும்.\nLabels: பேர்னெஸ் கிரீம், முல்தானி மட்டி, வெட்டிவேர்\nமன்னிக்கும் மனப்பான்மை டென்ஷனை போக்கும்\nடென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்னு ஆசையா அப்ப இதை படிங்க.. தவறு செய்வது மனித இயல்பு. எனவே, உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள்.\nபோன முறை அவன் தவறு செய்தான் மன்னித்தேன்; இனியும் என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதோடு, உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். மருத்துவ ரீதியாகவும் இதற்கு நல்ல பலன் உண்டு.\nஒருவரை நீங்கள் மன்னிக்க முடியாமல் இருக்கும் போது, அவரைப் பார்த்த உடனேயே அவர் உங்களுக்கு செய்த தீங்கு தான் நினைவிற்கு வரும். அதனால், அவர் மீது கோபம் வரும். அந்த கோபம் டென்ஷனாக மாறும். டென்ஷன் அதிகரிக்கும் போது, உங்களுடைய ரத்த அழுத்தம் ஆட்டோமேட்டிக்காக உயரும்.\nஇந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். எனவே, 'மறப்போம் மன்னிப்போம்’ என்பதை உங்கள் தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றை விட்டொழியுங்கள்.\nஉங்கள் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் கோபத்திற்கு மற்ற எல்லோரையும் மன்னிப்பதன் மூலம் வடிகால் ஏற்படுத்திக் கொடுங்கள். அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிஞ்சோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம்.\nஅப்படி தவறு செய்ய நேரிடும் போது, உங்களால் பாதிக்கப்பட்ட நபர் யாராக இருப்பினும் அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். உங்களை விட வயதிலோ, வசதியிலோ அல்லது ஏதோ ஒரு விதத்தில் தகுதி குறைவாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள்.\nஅப்படி நீங்கள் மன்னிப்பு கேட்கும் போது, உங்கள் எதிராளி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார் என்பதில் சந்தேகம் வேண்டாம். அப்படி எதிராளி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள். நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள்.\nஇதன் மூலம், குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலைப் பெறலாம். மன அமைதியும் கிடைக்கும். மனக்கசப்பு நீக்குவதற்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை இரண்டும் வேண்டும். ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி ஆகிய வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள்.\nஇந்த வார்த்தைகள் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். அதே போல், வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவர்களாகக் காட்டும்.\nLabels: டென்ஷன் குறைக்க வழி, மன்னிக்கும் மனப்பான்மை, ரத்த கொதிப்பு\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்\nஉலக மக்களிடையே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு காரணம் உணவு உண்ணும் முறையே. நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுபடுத்த பாகற்காய் பெரிதும் உதவுகிறது.\nபாகற்காய் இலை, காய், விதைகளில் தாவர இன்சுலின் என்ற புரதச் சத்து உள்ளது. இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயாளிகளுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.\nபாகற்காயானது ரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைக்கிறது. இது சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைக்கிறது.\nLabels: இன்சுலின், நீரிழிவு நோய், பாகற்காய் இலை, பீட்டா செல்\nபிரசவத்திற்கு பின் குண்டாகாமல் இருக்க\nபிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே கூறலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாயாவது. தாய், சேய் இருவரின் உடல் நலத்தை பேணிக...\nஎந்த பழம் சாப்பிட்டால் என்ன சத்து கிடைக்கும்\nபழங்களை உண்டல் அதிக நன்மை உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த தகவலே. பழங்களில் அனைத்து சத்துகளும் உண்டு என்றாலும், எந்த பழங்களை உண்டல் எந்த ...\nஅத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும்...\nஉலர்ந்த திராட்சை மருத்துவப் பயன்கள்\nஉலர்ந்த திராட்சையில் பொட்டாசியம் மாங்கனிஸீம் உள்ளன. அதனால் திராட்சை அமிலத்தன்மை கொண்ட உணவாகிறது. அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை திராட்சை கார...\nஈட்டி மரத்துக்கு இவ்வளவு மவுசா\n'ஈட்டி மரத்தை இரும்புக்கு இணையானது' என்று கூறுவர். தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மரத்தின் தமிழ் பெயர் தோதகத்தி. ஆங்கில...\nகருப்பை கோளாறுகளை தீர்க்கும் பாட்டி வைத்தியம்\nமாதவிடாய் கால வயிற்று வலியின் போது வயிற்றில் ஈரத்துணி போடலாம். வயிற்றை சுற்றிலும் விளக்கெண்ணெய் தடவலாம். • கருப்பை கோளாறுகளை தவிர்க்க...\nபப்பாளி செய்யும் மாயம் என்ன\nபாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப...\nபொடுகு பிரச்சனையா... போக்க இதோ வழிகள்\n தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்து போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதை தான் பொடுகு என்கிறோம். ...\nரத்த விருத்திக்கு உற்ற துணை உணவுகள்\nஇயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும், உடலில் த்தவி ர ருத்திக்கு எளிதாகிறது. ரத்தத்திற்கு உற்ற துணை உணவுகள். ...\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 100 உபயோகமான தகவல்கள்\nஇன்றைய பொருட்களின் விலைவாசி ஏற்றத்திற்கு ஒருவர் சம்பாதித்து குடும்பத்தை சமாளிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. நம்மால் வீட்டில் இருந்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manisson.blogspot.com/2014/02/", "date_download": "2018-07-21T15:49:13Z", "digest": "sha1:QADQOEUE4CYRWHBHU3G6X3BWV3EQMW4C", "length": 3205, "nlines": 71, "source_domain": "manisson.blogspot.com", "title": "ஓரிலையும் அசையாத மரத்தினடியில்: February 2014", "raw_content": "\nபோதி மரத்தடியில் போலி புத்தர்\nஓரிலையும் அசையாத மரத்தினடியில் அமர்ந்தபடி, கவிஞர்.ராஜா எழுதிய அல்லது எழுதியவற்றுள் 102 கவிதைகள், ஓர் தொகுப்பாக, உயிர்மை பதிப்பகத்தின்மூலம் வெளியாகியுள்ளன .எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் ; தலைப்பிலிருந்தே துவங்கலாம். ஓரிலையும் அசையாத மரம் - காற்றே இல்லையென்றால் சாத்தியம். எங்கிருக்கிறது அது ஒருவேளை மரச்சிலையோ கவிராயருக்கே வெளிச்சம். இன்னும் ஆழ அகலத்தில், தலைப்பை ஆராயப் புகுந்தால், மண்டைக்கு மேற்பரப்பில் மண்டிக்கிடக்கும் விளைச்சலில் ஒருபயிரும் மிஞ்சாது என்ற அக்கறையின்பாற்பட்டு , கவிதைக்குள் செல்லலாம் இனி.\nதூதொடு வந்த மழை (7)\nகதை போல நிஜம் (1)\nபோதி மரத்தடியில் போலி புத்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://padikkathavan.blogspot.com/2009/06/blog-post_3621.html", "date_download": "2018-07-21T15:49:53Z", "digest": "sha1:XMAEDCG5XYY2MHPLYFO5JVXVIIQNMDXU", "length": 15261, "nlines": 246, "source_domain": "padikkathavan.blogspot.com", "title": "படிக்காதவன்: \"குழல் கொடுமை - யாழ் கொடுமை\"", "raw_content": "\nஅடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே\n\"குழல் கொடுமை - யாழ் கொடுமை\"\nகுழல் கொடுமை யாழ் கொடுமை என்பர்\nதம்மக்கள் குரல் மறையக் காண்கின்றவர்\nஆண்மை இருக்கும் இறையே -\nஅன்றோ ஒரு காலம் உண்டு\nவனம் எல்லாம் வனப்புடனே நின்று\nஇன்றும் ஒரு ஞாலம் உண்டு\nஇனம் மரிக்கக் காணாமல் கண்டு\nஒன்பதுதான் கிடைத்தது - இனி\nஇருபத்தெட்டு கிடைத்தது - இனி\nஒன்றுமே கிடைக்கவில்லை - இனி\nவருத்தப்பட்டு பாரம் சுமப்பது இல்லை\nஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது\nமேற்கு நோக்கி புனிதம் தேடி\nஅழுத பிள்ளை பால் குடிக்குமாம்\nஅம்மா நான் உயிரோடு இருக்கிறேன்\nபல நூறு ஆண்டுகள் முன்\nபகை நாட்டின் வயல் அழித்து\nவிதை விதைத்து - கோவேறு\nஇரு நாட்டின் இனம் அழித்து\nவிதை விதைத்து - ஈனப்\nசங்க காலம் தொட்டு வரும்\nஎங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு\nநாங்களெல்லாம் - ஒரு நாள் கூட\nநல்ல கவிதை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்த முடியவில்லை, இழப்பை நல்ல இழப்பு என்று சொல்வது போலாகிவிடும் என்பதால்.\nஆனால் மனதைப் பிழிகிற வார்த்தைகள்.\nஎன்றைக்காவது இந்த சகோதரர்கள் நிலை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையைச் சிதைக்க எத்தனை நாடுகள் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்றன பாருங்கள்.\nஇந்த இனத்தின் அவலத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவோம். அதன் மூலமாவது ஒரு விடிவு பிறக்குமா என்று பார்ப்போம்\nநாங்களெல்லாம் - ஒரு நாள் கூட\nஈரா இதை படிக்கும் போதே மனது வருத்தமாக உள்ளது.\nஎத்தனை மக்கள் எத்தனை ஆசைகள் எத்தனை கனவுகள் ..தற்போது அனைத்து ஒரு கம்பி வலைகளுக்குள்ளே\nஉலகமே இவர்களை புறக்கணித்து விட்டது தான் மனதை அறுக்கும் விசயமாக உள்ளது.\nபிரிட்டன் பிரான்ஸ் கனடா நாடுகள் காட்டும் அக்கறை கூட நம் ஆசிய நாடுகளுக்கு இல்லையே எனும் போது ...கூற ஒன்றுமில்லை....:-(\nவினோ , சுரேஷ் , கிரி...\n/ பிரிட்டன் பிரான்ஸ் கனடா நாடுகள் காட்டும் அக்கறை கூட நம் ஆசிய நாடுகளுக்கு இல்லையே எனும் போது ...கூற ஒன்றுமில்லை....:-(/\nஒரு நாடு வல்லரசாக இருந்தால் பக்கத்து நாடுகள் அதைப் பார்த்து மிரள வேண்டும்...நமக்கோ எட்டுப்பக்கமும் எட்டி உதை...எங்கே போவது...\nபார்ப்போம் என்றாவது விடியாதா என்று...\nராம்ஸ்.. நெஞ்சை உருக்கும் வார்த்தைப் பிரயோகம். இந்தியப் பெருங்கடலின் முத்தான தேசத்தில் , ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத ஈழத்தில் இன்றோ, உணவின்றி , ரத்த சகதியில் வாழும்(அழியும்) தமிழினம். நம்மூரிலோ பதவிக்கு சண்டை. விடியுமா\nஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது\nநாங்களெல்லாம் - ஒரு நாள் கூட\nஇன்று பாரதி பிறந்த நாள்..\nஎன்னைப் பத்தி சொல்றதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லீங்க... இருந்தாலும், அப்பப்போ புதுசா எதையாவது எழுதலாம்னும், ஏற்கனவே ரொம்ப காலம் முன்னாடி நான் பேப்பர்கள்ல கிறுக்கினத எல்லாம் இப்போ ப்ளாக்ல போடலாம்னும் தான் இதை ஆரம்பிச்சேன்.. அம்புட்டுதான்... நமக்குப் பிடிச்சது: அன்பே சிவம் அன்பே சத்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\n\"குழல் கொடுமை - யாழ் கொடுமை\"\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nT.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம்\nபுலவன் புலிகேசி - ஒரு வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஎன் மகள் எழுதிய கதைகள்\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sangamwishes.blogspot.com/2007/09/wishes_17.html", "date_download": "2018-07-21T15:17:06Z", "digest": "sha1:KVQLHZXJJW7XC7S6BNVVUE2CM5YTBKBZ", "length": 7684, "nlines": 217, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes:தமிழ்மணம்", "raw_content": "\nசூடான இடுகைகளை முதல் பக்கத்திலிருந்து நீக்கி தலைப்பை மட்டும் பதிவாக்கி வந்த கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு நன்றி. தமிழ்மணத்தின் சேவை மேலும் சிறப்படைய எங்கள் வாழ்த்துக்களும் ஆதரவும்.\nநானும் பார்த்தேன் அது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறினால் சூடான இடுகைகள் பகுதி வரவில்லை என நினைத்தேன் , தமிழ்மணம் நீக்கி விட்டதா , நல்ல செயல் தான், ஆனால் ஆட்டோ மீட்டருக்கு சூடு வச்சாபோல சூடா பதிவு போட்ட மக்கள் தான் பாவம்( சூடான இடுகை எப்படி போடுறதுனு தெரியாது , இத மட்டும் சொல்ல வந்துடுறாங்கனு அவங்கலாம் பொலம்புறது எனக்கு கேட்குது)\nஇதுக்காக ரெடி பண்ணி வெச்சிருந்த தலைப்பு எல்லாம் வேஸ்டாப் போச்சா. சரி போகட்டும். நாட்டு நலனுக்காக என் சொந்த நலனை விட்டுத் தர வேண்டியதுதான். :))\nஇது மட்டும் உண்மைன்னா ரொம்ப மகிழ்வேன். :-)\nயாரு கண்டது இந்த போஸ்டுகூட டாப்பாயிடும். பாருங்க\n(நம்ம பதிவெல்லாம் சூடான இடுகைக்கு வரவில்லையே என்ற ஆதங்கம் தான் :)))\n(நம்ம பதிவெல்லாம் சூடான இடுகைக்கு வரவில்லையே என்ற ஆதங்கம் தான் :)))//\nWishes : பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் திறப்புவ...\nWishes : சிங்கம்லே ஏஸ்\nஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - மனதின் ஓசை\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vimal-s-mannar-vagaiyara-u-certificate-for-the-film-118010900022_1.html", "date_download": "2018-07-21T15:41:54Z", "digest": "sha1:GLFVCWU6ZVHGTSEENSGY5VXAITLCSG2S", "length": 11108, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "விமலின் ‘மன்னர் வகையறா’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிமல் தயாரித்து, நடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nபூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, நீலிமா ராணி, ‘பிக் பாஸ்’ ஜூலி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nபி.ஜி.முத்தையா மற்றும் சூரஜ் நல்லுசாமி இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். அரசு பிலிம்ஸ் சார்பில் விமலே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். கடந்த சில வருடங்களாகத் தயாரிப்பில் இருந்த இந்தப் படம், ஒருவழியாக முடிந்து ரிலீஸிற்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nபொங்கல் விடுமுறையை முன்னிட்டு வருகிற 12ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.\nஉதயநிதி ஸ்டாலின் படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஅரவிந்தசாமி படத்திற்கு தடை விதிக்க கோரி புகார் அளித்த நடிகர் விமல்\nயு சான்றிதழ் பெற்ற வேலைக்காரன்\nஜூலியை இந்த அளவுக்கு இருப்பாருன்னு நினைக்கவே இல்லை; நெட்டிசன்கள்\nஒரே ஒரு வார்த்தையால் சென்சாரில் சிக்கிய படம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2013/06/22.html", "date_download": "2018-07-21T14:58:45Z", "digest": "sha1:XVB6PAMAJNEN2UFF4F7SIWNMNLGVHQ4X", "length": 36878, "nlines": 392, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: பஜ்ஜி சொஜ்ஜி 22 -சைப்ரஸ் வீழ்ச்சியின் பின் விளைவுகள்", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nசனி, 1 ஜூன், 2013\nபஜ்ஜி சொஜ்ஜி 22 -சைப்ரஸ் வீழ்ச்சியின் பின் விளைவுகள்\nகடந்த மார்ச் மாத இறுதியில் ஐரோப்பிய யூனியன் ஆட்டம் கண்ட விவகாரம் உலகமே அறிந்தது தான். குட்டித் தீவு நாடான சைப்ரஸ், ஐரொப்பிய யூனியனின் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் மிக அதிகமானது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தானாம் என்கிற பழமொழி உங்களுக்கு ஞாபகத்தில் வரவேண்டுமானால் இந்த சைப்ரஸ் சமாச்சாரம் உங்களுக்கு உதவும்.\nசைப்ரஸ் ஒரு சிறு வரலாறு:\nமத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு குட்டித் தீவாக இருக்கும் சைப்ரஸ். காலனி நாடாக் இருந்து வந்த சைப்ரஸ் 1960ல் குடியரசு பெற்றாலும், உள்நாட்டில் இருந்த துருக்கிய (18% சதவீத மக்கள் தொகை மற்றும் கிரேக்க ஆதரவாளர்களிடையே இருந்த கலகங்களாலும் பிரச்சினைகளாலும் 1964ல் உருவான கலவரங்கள், 1975ல் வடக்கு சைப்ரஸாக தனியாகப் பிரியும் அளவுக்கு கொண்டு சென்றது.பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பதால் ஐக்கிய நாடுகள் அமைப்பு பெரும் முயற்சி எடுத்து 2004ல் மொத்த தீவையும் ஒன்றினைத்தது. இந்த ஒருங்கிணைப்பு நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று ஏற்பட்ட நம்பிக்கையின் விளைவு. அதே 2004ல் ஒருங்கிணந்த சைப்ரஸ் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராகச் சேர்ந்தது.\nஜனவரியில் உறுப்பினராக சேர்ந்த சைப்ரஸ், அடுத்த மாதத்திலேயே சவால்களை எதிர் கொள்ள ஆரம்பித்தது. அப்போது தான் அமெரிக்காவில் Sub-Prime கடன்களால் வந்த பொருளாதாரச் சரிவு தொடங்கியது. சைப்ரஸை உறுப்பினர் நாடாக சேர்த்துக் கொள்ள ஐரோப்பிய யூனியன் விருப்பப்பட்டமைக்கு காரணம் சைப்ரஸின் மிக வேகமானப் பொருளாதார வளர்ச்சி. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள் என்று பார்த்தால், முதல் காரணம் அந்த நாட்டின் சுற்றுலாத் துறை, இரண்டாம் காரணம் அந்த நாட்டின் வங்கி நிதிக் கொள்கை. அதாவது விதிகள் குறைந்த, வேறு நாட்டில் இருந்து பதுக்கிவைக்கப் படும் கருப்பு பணங்களுக்கு கேள்வியின்றி அனுமதிக்கப் பட்டு வந்தது. மொரிசியஸ், பனாமா, பிலிப்பைன்ஸ் போல சைப்ரஸும் இது போன்ற பெரிய அளவில் கருப்புப் பண பதுக்கலுக்கு உதவி புரிந்தது.மூன்றாம் காரணம்:சைப்ரஸின் இயற்கை வளமான எரிவாயு.\nசைப்ரஸ் வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கை தொடங்கி, அதில் பணத்தை போட்டு வைத்தாலே. அந்த தொகைக்கு, வேறெந்த நாட்டிலும் இல்லாதவாறு, பல மடங்கு அதிகமான வட்டி கிடைப்பது மட்டுமல்ல, அரச கண்காணிப்பும் மிகக் குறைவு. அது போல வேற எந்த நாட்டில் இருந்து வந்தும் அங்கு தொழில் தொடங்குவது வெகு எளிது, சொல்லப் போனால் ஒரு நிறுவனம் தொடங்குவதற்கு என கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை, அது போக அந்த நாட்டில் வசூலிக்கப்படும் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கான வரிவிகிதம்ய்ம் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் சைப்ரசில் இரண்டு அல்லது மூன்று மடங்கு குறைவு.\nசைப்ரஸ் வங்கிகள் எல்லா நாட்டிலிருந்து வரும் கறுப்பு பணத்திற்கும் பாதுகாப்பு கொடுக்க ஆரம்பித்தது. அதிலும் ரஷ்யா வழியாக வரும் கருப்பு பணம் தான் இந்த நாட்டின் வங்கிகளில் இருக்கும் பிரதான வங்கி இருப்பு, அதாவது கிட்ட தட்ட சைப்ரஸின் மொத்த வங்கியிருப்பில் 30% ஆகும். இப்படி இருக்கும் நிலையில் தான் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக தன் காலைப் பதித்தது சைப்ரஸ்.\nபொருளாதாரச் சரிவில் முதல் கட்டத்தில் ஐரோப்பிய யூனியனின் ஸ்பெயினும், க்ரேக்கமும் பெரிய பின்னடைவைச் சந்திதன, அவ்விரு நாடுகளுமே ஐரோப்பிய யூனியனிடம் பிணை (Bail Out) கேட்டு இருந்தன. கிரேக்கத்திற்கு இனத்தொடர்புடைய சைப்ரசும் இந்த பிரச்சினையில் கிரீஸ் நாட்டிற்கு பிணை கொடுக்க வலியுறுத்தியது. மேலும் தாமாக முன்வந்து கிரீஸ் நாட்டின் கடன் பத்திரங்களில் சுமார் 4.5 பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்தன சைப்ரஸ் வங்கிகள். ஆனால், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத கிரேக்க அரசு, அந்நிய கடன்களை திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்கு திவாலாகும் நிலையை அடைந்தது. அந்த இடத்தில் இருந்து தான் சைப்ரஸிற்கு பிரச்சினை உருவாக ஆரம்பித்தது.\nசைப்ரஸ் வங்கிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்தன, இதன் சார்பாக புதிய கடன் கொடுக்க முடியாத சூழலும், ஆட்குறைப்பும், வேலையின்மையும் தலைகாட்ட ஆரம்பித்தன. சைப்ரஸில் தற்பொழுது 13 சதவீதத்திற்கும் மேலேயுள்ள வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை இன்னும் சில மாதங்களில் 25 சதவீதம் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வேறு வழியின்றி ஐரோப்பிய யூனியனிடம் கையேந்தி நின்றது சைப்ரஸ். ஐரோப்பிய யூனியன், உலக நிதி நிறுவனம் (IMF) ஆகியன சேர்ந்து சைப்ரஸிற்கு பிணை கொடுத்து உதவ முனைந்தது. அதனால் சைப்ரஸிற்கு ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்துப் பணிய வைத்தது.\nஅதாவது மொத்தமிருக்கும் 17 பில்லியன் யூரோக்கள் கடனில் 10 பில்லியனை ஐரோப்பிய யூனியன் அளிப்பதற்கு சம்மதம் தெரிவித்தது ஒரு நிபந்தனையுடன், அதாவது மீதமிருக்கும் 7 பில்லியன் யூரோக்களை முதலில் சைப்ரஸ் வேறு இடங்களிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று. சைப்ரஸ் வேறு எங்கே செல்லும் ரஷ்யாவைத் தவிர்த்து, பெரும் நிதியைப் போட்டு வைத்த ரஷ்யப் பிரதிநிதிகளின் அழுத்தத்தில் ரஷ்ய அரசு 2.5 பில்லியன் யூரோக்களைக் கொடுத்து உதவியது. மீதத் தொகைக்காக சைப்ரஸ் வங்கிகள் மீது பார்வை விழுந்தது.\nவங்கிகளின் கடனின் அளவு அந்த நாட்டின் மொத்த உற்பத்தியை (GDP) விட பல மடங்கு இருப்பதால் அந்த நாட்டின் அரசால் அந்நாட்டு வங்கியை காப்பாற்ற வாய்ப்பில்லை. ஐரோப்பிய யூனியன் கட்டாயப்படுத்துய சேமிப்பு வரி காரணமாக மக்களுக்கும், வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கிகள் மீதான நம்பிக்கையின்மை குறைய ஆரம்பித்த்து, உள்நாட்டு அரசியலிலும் இந்த தீர்வுகளுக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்ப அடுத்த அதிரடி முடிவை எடுத்த்து ஆளும் கட்சி. இதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்கும் வரை அந்நாட்டின் எல்லா வங்கிகளையும் மூடப் பணித்தது. ஏடிஎம்-ல் கூட யாராலும் பணம் எடுக்க முடியாத நிலை. பொதுவாக ஒரு நாட்டில் இது போன்ற கடினமான சூழ்நிலையில் நல்ல விளைவுகளைத் தராத குறுகிய கால நோக்குடன் சில அதிரடி திட்டங்களை ஒரு அரசு செய்யும், அதாவது தனக்குத் தேவையான கரண்சிகளை அச்சிட்டுக்கொள்ளும் (இத்தியா இதில் சிறந்த உதாரணம்) ஆனால் ஐரோப்பிய யூனியனில் பொது பணத்தை உபயோக்கும் உறுப்பினர் நாடாக வேறு வழியின்றி ஐரோப்பிய யூனியனின் எல்லா கட்டளைகளுக்கும் வேறு வழியின்றிப் பணிந்து போக வேண்டிய சூழல் அமைந்துவிட்டது.\nஐரோப்பிய யூனியன் கொடுத்த கடனை திருப்பி வசூலிக்கும் வழிகளாக மேலும் சில நிபந்தனைகள் முன்வைக்கப் பட்டன. இதன் படி உள்நாட்டு வங்கிகள் எல்லாம் தங்களது வங்கியில் பணத்தை போட்டு இருப்பவர்களிடமிருந்து சேமிப்பு வரி பிடித்துக் கொள்ள வேண்டும் என்பது தான். அதாவது ஒரு யூரோ முதல் 1 லட்சம் யூரோ வரை வங்கியில் டெப்பாசிட் வைத்திருப்பவர்களிடமிருந்து 6.75 சதவீதம் பணமும் அதற்கு மேல் இருக்கும் பணத்தில் 9.9% சதவீதமும் சேமிப்பு வரியாக வங்கிகள் தனது வாடிக்கையாளரிடமிருந்து எடுத்து கொள்ளும் நிபந்தனை அது.\nஇந்த வரி விதிப்புக்கு பதிலாக அதற்கு ஈடான வங்கியின் பங்கினையோ அல்லது அவர்களுக்கு அஃப்ரோடைட் போன்ற எரிவாயு நிறுவனத்தின் பங்குகள் கொடுக்கப் பட்டன. அந்த பங்குகள் எதிர்காலத்தில் வரும் வருமானத்திலிருந்தே பங்காதாயத்தை பிரித்துக் கொடுக்கும் வகையில் இருந்தது (securities linked to future revenue ).இதில் மாதச் சம்பளம் வாங்கி குடும்பம் நடத்துபவர்களின் சேமிப்போ, பணியோய்வு பெற்றவர்களின் பென்ஷன் பணமோ, இன்ஷ்யூரன்ஸ் வைப்பு நிதியோ, குழந்தைகள் கல்வி நிதியோ, வேறு ஏதாவது இழப்பீட்டு நிதியோ என்று பொருட்படுத்தாமல் எல்லா வகையான சேமிப்பிலும் ஐரோப்பியா கை வைத்தது, இதனால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இது போன்ற நிலையினை முன்னரே தெரிந்து கொண்டு தனக்கு வேண்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை மட்டும் முன்னராக எடுத்து வேறு இடத்தில் பதுக்கிய அந்நாட்டின் ஜனாதிபதி கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார்.\nசைப்ரஸ் நாடாளுமன்றத்தில் இந்த நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. ஆனால் எப்படியும் சைப்ரஸ் வங்கிகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆபத்து மட்டும் உறுதியாய்த் தெரிய, சைப்ரஸ் நாடு முற்றிலுமாக செய்லிழக்கும் பட்சியில் அது ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனுக்கும் ஆபத்தாக உலகை அச்சுறுத்தியது. இறுதியில் சிறு முதலீட்டாளர்களைத் தவிர மற்றவர்களுடைய கணக்கிலிருந்து வரிப்பணத்தையும். ஏடிஎம் வாயிலாக பணம் எடுப்பதற்கு கூட அளவி நிர்ணயித்த்து, அதுவும் கூட முதலில் 700யூரோவில் இருந்து 260 யூரோக்களாகவும் இப்பொழுது 100 யூரோக்களாக குறைக்கப்பட்டுள்ளது.\nமேலும் அந்நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான லெய்கியின்(LEIKI) நஷ்டத்தை கணக்கில் வைத்து அந்த வங்கியை படிப்படியாக சைப்ரஸ் நாட்டின் பொருள் உற்பத்தியை (GDP)விட அதன் வங்கித் துறை மிகப்பெரியதாக உள்ளதால் முடிந்த அளவிற்கு வங்கிகளின் எண்ணிக்கையை குறைத்திடவும் பரிந்துரைத்தது. இப்பொழுது வேறு வழியில்லை ஐரோப்பிய யூனியன் சொல்லும் எல்லா நிபந்தனைகளையும் கடைபிடிக்க வேண்டியது தான் வழி. ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே வந்தன.\nஇந்த நிலையிலும் அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோஸ் அநாஸ்டாடியாசிஸ் தன் குடும்ப உறுபினர் மூலம் எல்லாவற்றையும் பதுக்கி வைத்துவிட்டார் என்ற செய்தி எல்லோரையும் அதிரச் செய்தது.\nசைப்ரஸ் போலவே, பனாமா, மொரிசியஸ், பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ போன்ற நாடுகளும் கருப்பு பணம் பதுக்கும் முதலைகளுக்கு தஞ்சம் கொடுத்து வரும் தேசம். தொழில் துறையில் உலகம் தொடர்ந்து சந்தித்து வரும் பின்னடைவில் இருக்கும் வீரியம் இன்னும் அதிகமாகும் பட்சத்தில் அமெரிக்கா போன்ற தாதாக்கள் எண்ணெய் வளமுள்ள நாட்டில் கைவைத்தது போலே இங்கேயும் வைக்கும் காலம் வரலாம்.\nஉலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிக முக்கியமானதொரு நிகழ்வே ஐரோப்பிய யூனியனின் நிதி ஒருங்கிணைப்பு தான். இன்று அதுவே ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. ஐரோப்பிய நலனுக்காக சைப்ரஸ் காவு கொடுக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அது நிகழ ஆரம்பித்து விட்டது. இன்று சைப்ரஸிற்கு வந்த நிலை, நாளை ஐரோப்பிய யூனியனில் வேறு எந்த நாட்டிற்கும் வரலாம். ஏன் ஐ.யூவிற்கும் வெளியே கூட பிரச்சினைகள் வரலாம் அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ, ஐ.நாவோ இந்தியா மீது அப்படி ஒரு நெருக்கடியைக் கொண்டு வரலாம். ஏனென்றால் இந்தியாவும் தான் அமெரிக்காவின் மந்தநிலையின் போது அவர்கள் கடன் பத்திரத்தை மிகக் குறைந்த வட்டியில் வாங்கியது நினைவிருக்கிறதா, இதற்காகத் தான் ஹிலாரி வெளியுறவுத் துறை அமைச்சரானது ஒவ்வொரு நாட்டிற்கும் சுற்றுப் பயணம் மேற் கொண்டார் (சென்னையில் வந்தபொழுது கூட தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்), ஐரோப்பாவிற்கு 10 பில்லியன் டாலர்கள் (56000 கோடிகள்) பிணைத் தொகை தருவதாக (G-20 மாநாட்டில்) கூறியது போன்ற நிலையை எல்லாம் யோசித்துப் பார்த்தால், சைப்ரஸ் மாதிரி நிலை நம் நாட்டிற்கும் ஏன் வாராது அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ, ஐ.நாவோ இந்தியா மீது அப்படி ஒரு நெருக்கடியைக் கொண்டு வரலாம். ஏனென்றால் இந்தியாவும் தான் அமெரிக்காவின் மந்தநிலையின் போது அவர்கள் கடன் பத்திரத்தை மிகக் குறைந்த வட்டியில் வாங்கியது நினைவிருக்கிறதா, இதற்காகத் தான் ஹிலாரி வெளியுறவுத் துறை அமைச்சரானது ஒவ்வொரு நாட்டிற்கும் சுற்றுப் பயணம் மேற் கொண்டார் (சென்னையில் வந்தபொழுது கூட தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்), ஐரோப்பாவிற்கு 10 பில்லியன் டாலர்கள் (56000 கோடிகள்) பிணைத் தொகை தருவதாக (G-20 மாநாட்டில்) கூறியது போன்ற நிலையை எல்லாம் யோசித்துப் பார்த்தால், சைப்ரஸ் மாதிரி நிலை நம் நாட்டிற்கும் ஏன் வாராது\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 7:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பஜ்ஜி -சொஜ்ஜி, பொருளாதாரம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nபஜ்ஜி சொஜ்ஜி 22 -சைப்ரஸ் வீழ்ச்சியின் பின் விளைவுக...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nபஜ்ஜி சொஜ்ஜி 22 -சைப்ரஸ் வீழ்ச்சியின் பின் விளைவுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kaverikkarai.wordpress.com/2010/12/", "date_download": "2018-07-21T15:36:53Z", "digest": "sha1:VB2SGEQAM6QBXNNSYLHCSQCYEDUJKMPE", "length": 6776, "nlines": 200, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "December | 2010 | kaverikkarai", "raw_content": "\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/2018/06/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:46:30Z", "digest": "sha1:F3HSZYXHBUCGZC5LZ23GL43NVLYQK77D", "length": 16640, "nlines": 198, "source_domain": "tamilandvedas.com", "title": "புராதன சாஸ்திர மேதை சுப்பராய சாஸ்திரி – 2 (Post No.5145) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபுராதன சாஸ்திர மேதை சுப்பராய சாஸ்திரி – 2 (Post No.5145)\nபுராதன சாஸ்திரங்களை உலகிற்கு அறிமுகப் படுத்திய மேதை சுப்பராய சாஸ்திரி – 2\nமீமாம்ஸ சாஸ்திரம் : கர்மத்தின் இயற்கை பற்றி விளக்கும் சாஸ்திரம் இது. “அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸா” என்று ஆரம்பிக்கும் இது, “அன்வாஹார்யேச தர்மா:” என்று முடிகிறது. இதில் 12 அத்தியாயங்கள் உள்ளன. இதை அருளியவர் ஜைமினி ரிஷி.\nஜைமினியின் மீமாம்ஸ சாஸ்திரத்தில் உள்ள 12 அத்தியாயங்கள் வருமாறு:\n4) ப்ரயோஜக ப்ரயோஜக பாவ\nஇது தான் இப்போதுள்ள மீமாம்ஸ சாஸ்திரம்.\nஆனால் இது போல இன்னும் மூன்று மீமாம்ஸ சாஸ்திரங்கள் உள்ளன. அவை பல சாஸ்திர ரகசியங்களை விவரிக்கின்றன.\nசந்தஸ் சாஸ்திரம் : அதாவது யாப்பிலக்கணம். இது யதியை விளக்குகிறது. எழுத்துக்களின் இசைவையும் நிறுத்த வேண்டிய இடங்களையும் விளக்குவது யதி.\nகணம் : சீரான கவிதைக்கான சந்தம்.\nஇவை போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் மட்டும் 12 சாஸ்திரங்கள் உள்ளன.\nஅலங்கார சாஸ்திரம் : கவிதையில் உள்ள வெவ்வேறு அணிகள், மற்றும் எழுத்து நடை பற்றிய சாஸ்திரம். உபமானம், உபமேயம், அர்த்தபதி,தண்டபூபிகா, திலதண்டுலா,ரூபகம், போன்றவற்றை விரிவாக விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஒன்பது சாஸ்திரங்கள் உள்ளன.\nஇதிஹாஸம்: இதில் இதிஹாஸத்தை விளக்கும் 32 நூல்கள் உள்ளன.\nபுராணம் : மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 1) ப்ரஹ்ம 2) பத்ம 3)வைஷ்ணவ 4) சைவ 5) பாகவதம் 6)நாரதீயம் உள்ளிட்டவை இதில் அடங்கும். உப புராணங்களும் கூட உள்ளன.\nசில்ப சாஸ்திரம் : இதில் 32 சாஸ்திரங்கள் உள்ளன.384 சிற்ப வகைகளை இவை விளக்குகின்றன.\nசுப சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன.116 வகையான சமையலை இது விளக்குகிறது.\nமாலினி சாஸ்திரம் : இரகசிய காதல் செய்தி பரிமாற்றத்தை விளக்கும் சாஸ்திரம் இது. மலர்கள், மாலைகள், பூங்கொத்து ஆகியவற்றின் மீது ரகசியமாக எப்படி எழுதுவது என்பதை இது விளக்குவதோடு அந்தப்புரத்திற்கு செய்திகளை எப்படி அனுப்புவது என்பதையும் நுணுக்கமாக விளக்குகிறது. இதே போல அந்தப்புரத்திலிருந்து காதலர்க்கு எப்படி செய்தி அனுப்புவது என்பதையும் இது தருகிறது. இது மட்டுமல்ல. தாதிகள் எப்படி ஆடை ஆபரணங்களை அழகுற உருவாக்குவது, ராணிமார், இளவரசிகளை எப்படி அழகுற அலங்கரிப்பது (இன்றைய மேக்-அப்) போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன. மேல் தட்டில் உள்ள பிரபுக்களின் மனைவிமார்களை எப்படி அலங்கரிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.\nஜரிஹர சாஸ்திரம் : யுத்தங்களில் பயன்படுத்தப்படும் வெடி மருந்து, துப்பாக்கி குண்டு, துப்பாக்கி, பீரங்கி, அம்புகள் போன்றவற்றை எப்படி தயாரிப்பது என்பதை விளக்கும் ஒன்பது சாஸ்திரங்கள் இதில் உள்ளன.நூறு மற்றும் ஆயிரம் ரவுண்டுகள் சுடுவது எப்படி என்பதையும் இது விளக்குகிறது.\nப்ரளய சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன. படைப்பில் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு காலம் உண்டு என்பதை இது விளக்குகிறது. எப்போது அழிவு ஏற்படும், எந்த சமயத்தில் எப்படிப்பட்ட அழிவு வரும் போன்றவற்றை இது விளக்குகிறது.\nகால சாஸ்திரம் : வெவ்வேறு படைப்புகள் எப்போது உருவாகும் எப்போது மறையும் என்பதை விளக்குவது கால சாஸ்திரம். எப்போது விதை விதைப்பது, விவசாயம் எப்படி செய்வது, எப்போது அறுவடை செய்வது, தாதுக்கள் உள்ள இடம், மலைகளில் உள்ள தாதுக்கள் ஆகியவற்றை இது விளக்குகிறது. ஒவ்வொன்றின் தோற்றம், வளர்ச்சி பற்றி இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nமய வாத சாஸ்திரம் : 20 வகை நூல்களின் மூலம் மாயாஜாலம் விளக்கப்படுகிறது. பொருள்களை அந்தரத்திலிருந்து எடுப்பது உள்ளிட்ட மாஜிக் வேலைகளை விளக்குவது இது.\nஇது போல ஏராளமான சாஸ்திரங்களை சுப்பராய சாஸ்திரி விளக்கியுள்ளார்.\nஇவற்றில் சில ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.\nஒரு கேள்வி எழலாம். இந்த சாஸ்திரங்களின் மூலம் எங்குள்ளது என்பதே நமக்கு எழும் சந்தேகம். டாக்டர் வி.ராகவன் உலகெங்கும் சுற்றி பல்லாயிரக்கணக்கான சம்ஸ்க்ருத சுவடி நூல்களைக் கண்டு அந்த நூல் பட்டியலை தயாரித்துள்ளார். இவற்றில் என்ன உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. படிக்க, ஆராய பல நூறு அறிஞர்கள் பல்லாண்டுகள் உழைக்க வேண்டும்.\nநம்மிடம் ஏராளமான விஞ்ஞான சாஸ்திரங்கள் உள்ளன.\nவிளக்கத்தான், பல சுப்பராய சாஸ்திரிகள் வேண்டும்.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged மேதை சுப்பராய சாஸ்திரி - 2\nஇந்தியா 250,000 ஆண்டு பழமையானது (Post No.5146)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/3798", "date_download": "2018-07-21T15:27:18Z", "digest": "sha1:I6Y7OS2WOBKHU6BIAMDMNWZOPJLONDEU", "length": 14293, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்துப்பிழை கடிதங்கள்", "raw_content": "\nவிளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்] »\nநீண்ட நாட்களாக பல்வேறு விடயங்கள் (சரி..விஷயங்கள்) குறித்து எழுத நினைத்து இப்போது சின்ன விஷயத்துக்காக எழுதுகிறேன். இந்த “சிற்றடி”யோடு என் கடித போக்குவரத்தை துவங்குகிறேன்.\nபின்வரும் பதிலில் தாங்கள் இணைய “நிலையம்” என்று குறிக்கின்றீர்கள். நிலையம் என்பது “நிற்கும் இடம்” என்று பொருள்படுகிறதே. “மையம்” என்பது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.தங்களின் “நிலை”ப்பாட்டை அறிய ஆவல் (அது நிலைபாடா ..அல்லது நிலைப்பாடா (அது நிலைபாடா ..அல்லது நிலைப்பாடா\nநீங்கள் சொல்வது உண்மை. பலசமயம் எழுத்துப்பிழைகள் மிக அதிகமாக இருக்கின்றன. அதற்கான காரணங்களில் முதலாவது அத்தகைய எழுத்துக்களை நான் ஏதாவது இணைய “”””நிலையத்தில்”””” இருந்ந்து எழுதியிருப்பேன் என்பதுதான்.////\nமற்றொரு பதிவில் “விரைவுணவகம்” என்று குறித்திருந்தீர்கள். அது “சட்டூண் விடுதி” என்றால் மேலும் துலக்கமாகுமா “Fast food”-ஐ “சட்டூண்”, “சட்டுண்டி” (ஐயே..நல்லால்ல “Fast food”-ஐ “சட்டூண்”, “சட்டுண்டி” (ஐயே..நல்லால்ல) என்பது பொருந்தி வருமா\nதமிழில் அறிவியல் எழுத மட்டுமாவது எழுத்துச் சீராக்கம் தேவை என்று நினைக்கிறேன். (உதாரணம்: ga,ja,da,da,ba ஒலிகளை க,ச,ட,த,ப -வின் மீது இரு புள்ளிகளை இடுவதன் மூலம் குறிக்கலாம்) தங்கள் கருத்து என்ன தமிழின் ஒலிமரபு கெடாமல் செய்வது முக்கியம். (kam”PA”n- க ம் ப ன் என்று எழுதி அதை kam”Ba”n என்று படிக்கிறோம். மலையாளிகளும் இதுபோல உச்சரிப்பதை கவனித்திருக்கிறேன். Interview- inDErview)\nவந்தன்னிக்கே கண்ணுகள்ள கத்திய விட்டு ஆட்டிடேனோ…(ச்சும்மா ஜாலிக்கி\nகுற்றம் குறை இருப்பின் பொருத்தருள்க\nபொழுது போகாமல் இருந்தால் மொழி ஆராய்ச்சி செய்வதுதான் தமிழ்ப் பண்பாடு. எந்த அளவுக்கு சிக்கலாக சொர்களை அமைக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு தமிழறிவு மிகுந்திருக்கிறது என்று ஆகும். நீங்கள் ஒரு முளைவிடும் தமிழறிஞர். வாழ்க நீவிர் ஆற்றும் தொண்டு.\nநிற்க, சீரியஸாக சில விஷயங்கள். முதல் விஷயம் ஒரு மொழியில் வரிவடிவத்துக்கும் உச்சரிப்புக்கும் இடையே இடைவெளி இருப்பது ஒரு மாபெரும் பிழை அல்ல. வரி வடிவம் ஒருபோதும் உச்சரிப்பைச் சொல்லிவிடமுடியாது. சந்தி சிரிக்கிறது, சந்திப்போமா இரு சொற்களுக்கும் இடையே உள்ல ச வேறு வேறு. நாம் சாதாரணமாக சொல்லித்தான் வாழ்கிறோம். இருக்கும் எழுத்துக்களை சிக்கலாக்காமலேயே சொர்களை எழுதமுடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். எழுதுவதை எப்பாடிச் சொல்வதென்பதை சொல்லிக் கற்றுக்கொள்ள வேண்டியதுதான். ஆங்கிலத்தில் பல்லாயிரம் சொற்களுக்கு சொல்வடிவமும் வரிவாடிவமும் வேறானவை.\nவிரைவுணவகம் என்பதை ஒரு சுவார்சியத்துக்காக எழுதியிருப்பேன். சட்டுணவகம் என நீங்கள் சொன்னால் நான் அதில் சாப்ப்ட மாட்டேன் என்று சொல்லமாட்டேன். தந்தூரி கடையை சுட்டுணவகம் என்று சொல்ல மு.இளங்கோவன் முயன்றால் அதை தடுக்கும் சக்தியும் என்னிடம் இல்லை\nஇணைய மையம் என்றுதான் நான் சொல்வது. இணைய நிலையம் என்று சொல்லும்போது இணைப்பு நிலைத்திருக்கும் என்றும் அக்காடுப்பில் சொல்லியிருப்பேன் என்றும் படுகிறது\nவிஷ்ணுபுரம் – ஒரு பயிற்சி\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nTags: சுட்டிகள், வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 43\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/89295", "date_download": "2018-07-21T15:32:20Z", "digest": "sha1:GD7ZQSMTCNDPGWFKXC4HYPYYUHC3ZMUI", "length": 6846, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞானக்கூத்தன் – ஆவணப்படம்", "raw_content": "\nகவிஞர் ஞானக்கூத்தனைப்பற்றி நண்பர் கே.பி.வினோத் எடுத்த ஆவணப்படம் இது. நண்பர் கெவின்கேர் பாலா -விஜி தயாரித்தது. 2014 விஷ்ணுபுரம் விருதை ஒட்டி இது எடுக்கப்பட்டுவிழாவில் திரையிடப்பட்டது. ஞானக்கூத்தனின் ஆளுமை, உடல்மொழி, வாழ்க்கைச்சுருக்கம், இலக்கியப்பங்களிப்பு ஆகியவை இதில் சுருக்கமாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 5\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://segarkavithan.blogspot.com/2011/09/blog-post_20.html", "date_download": "2018-07-21T15:40:11Z", "digest": "sha1:AUHJA2ZRPQQR2XXIL3GMKFUDWIGX7EF6", "length": 5825, "nlines": 102, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: காதல் அழுவுது", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nசெவ்வாய், 20 செப்டம்பர், 2011\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 10:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎங்கே எனது காதல் - 1\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamejeyam.com/2011/05/26/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:28:54Z", "digest": "sha1:T33Q2R23F6TJ5J76VX4KFPWHDYAVPNKG", "length": 27689, "nlines": 549, "source_domain": "sivamejeyam.com", "title": "அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nஉள்ளது உண்டோ டி …..அகப்பேய்\nநாலு மறை முடிவில் …..அகப்பேய்\nசித்தர்கள் வரலாறு (சித்தர் ஸ்ரீ சங்கு சுவாமிகள்)\nசித்தர் பாடல்கள் .. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்\nPrevious Article சிவஞானசித்தியார் – அருணந்தி சிவாச்சாரியார்\nNext Article இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்\n28-06-2018 அன்று நம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் வியாழக்கிழமை பூஜை 6.30 மணிக்கு நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2018 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/the-reason-for-carrying-kavadi-to-worship-god-murugan-118051600054_1.html", "date_download": "2018-07-21T15:34:24Z", "digest": "sha1:DMWCMCLLWUQWUHQ4UIQV7HD5M3O7NXPT", "length": 13090, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "முருகனை வழிபட காவடி எடுத்து செல்வதற்கான காரணம்....! | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுருகனை வழிபட காவடி எடுத்து செல்வதற்கான காரணம்....\nமுருகனை வழிபட விரதமிருந்து பாத யாத்திரை செல்வது, காவடி எடுப்பது என பல வகையிலும் வழிபாடு செய்கின்றனர். இடும்பன் அகஸ்திய முனிவரின் சீடர்களுள் ஒருவர். அகஸ்தியர் ஒருமுறை தனது வழிபாட்டிற்காக, இடும்பனனிடம் கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு மலைகளையும் கொண்டு வரும்படி கூறினார்.\nஅகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். மாறுவேடத்தில் தோன்றிய முருகன், இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.\nஇடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். தனக்கே சொந்தம் ஆனால் அந்த சிறுவன் இந்த மலை 'தனக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் கீழே சரிந்து விழுந்தான்.\nஇதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.\nவலம்புரி சங்கை வைத்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்.....\nசனீஸ்வரரின் பிடியிலிருந்து தப்பிக்க எறும்புகளுக்கு உணவு அளித்து பரிகாரம்....\nஸ்ரீராமரிடம் அனுமன் கொண்ட பக்தி; புராணக் கதை\nதிருப்பரங்குன்றத்தில் பரிகாரம் தேடி தவம் செய்த முருகப்பெருமான்...\nதுன்பங்கள் தீர்ந்து நன்மைகள் உண்டாக லட்சுமி நரசிம்மர் மந்திரம்......\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2017092549853.html", "date_download": "2018-07-21T15:35:58Z", "digest": "sha1:4BRMZ73PJXZZEKLATYJ4D46EII7BVUBI", "length": 6011, "nlines": 53, "source_domain": "tamilcinema.news", "title": "ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த திஷா பதானி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த திஷா பதானி\nஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த திஷா பதானி\nசெப்டம்பர் 25th, 2017 | தமிழ் சினிமா\nசுந்தர்.சி இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாக இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இதில் ஜெயம் ரவி, ஆர்யா கதாநாயகன்களாகவும், ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, ஸ்ருதிஹாசன் இப்படத்திலிருந்து விலகினார்.\nஸ்ருதிஹாசன் நடிக்க இருந்த முக்கிய கதாபாத்திரத்தில் பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்த திஷா பதானி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள், ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரங்குகள், கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. டிசம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ள இப்படத்தை, பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=79428", "date_download": "2018-07-21T15:17:04Z", "digest": "sha1:KAZP73QIT2VSUBEG7HZVTRKW5CDZROPA", "length": 13193, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Madurai meenakshi thirukalyanam | மீனாட்சி-சொக்கர் திருக்கல்யாண மண மேடை: ஒன்றரை டன் பூக்களால் அலங்காரம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nதிரிபுராந்தக சுவாமி கோவிலில் ... முத்தாலம்மன் கோயிலுக்கு புதிய ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமீனாட்சி-சொக்கர் திருக்கல்யாண மண மேடை: ஒன்றரை டன் பூக்களால் அலங்காரம்\nமதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை நடக்கும் திருக்கல்யாண மண மேடை ஒன்றரை டன் பூக்களால் அலங்கரிக்கும் பணி நடக்கிறது.\nபூ அலங்கார ஒப்பந்ததாரர் செல்வராஜ் கூறியதாவது: கோயிலுக்குள் மேற்கு ஆடி வீதி, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் திருக்கல்யாண மண மேடை அமைக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கும் மீனாட்சி - சொக்கர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மண மேடையின் மேற்கூரை 60 கிலோ வெட்டி வேர்களால் வேயப்படும். இதனால் கோயில் முழுவதும் நறுமணம் வீசுவதோடு குளுமையாக இருக்கும். மண மேடை அலங்காரத்திற்காக பெங்களூரு, ஊட்டி, கொடைக்கானலில் இருந்து ரோஜா, ஜர்டிரா, ஆர்கேட் போன்ற பூக்கள் ஒன்றரை டன் அளவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அலங்காரப் பணியில் 70 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு திருக்கல்யாண புதுமையாக மண மேடையின் மேற்கூரையில் இலைகளால் உருவாக்கப்பட்டு பச்சைக்கிளிகள் தொங்க விடப்படும். ஸ்ரீவில்லிபுத்துாரில் இலைக்கிளிகள் தயாரிக்கும் பணி துரிதமாக நடக்கிறது. பழைய திருக்கல்யாண மண்டபம் பூ அலங்கார ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் தலைமையில் நடக்கிறது, என்றார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம் ஜூலை 21,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரமோற்சவம் ஆக., 4ல், கொடியேற்றத்துடன் ... மேலும்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை ஜூலை 21,2018\nபழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 9 வரை தினசரி மாலையில் நுாறாயிரம் மலர்கள் துாவி ... மேலும்\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம் ஜூலை 21,2018\nமதுரை: மதுரை, கூடலழகர் கோயில், பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப்பெற்றதும், திருமங்கையாழ்வாரால் ... மேலும்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம் ஜூலை 21,2018\nசின்னமனுார், தேனிமாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை ஜூலை 21,2018\nதிருப்பூர்:ஆடி வெள்ளியை முன்னிட்டு, சுக்ரீஸ்வரர் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. திருப்பூர், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://writertamilmagan.blogspot.com/2009/03/23.html", "date_download": "2018-07-21T15:20:41Z", "digest": "sha1:7ZCTWJHODLONNLDVRH7QDMSQ3DTWBE6A", "length": 45458, "nlines": 532, "source_domain": "writertamilmagan.blogspot.com", "title": "தமிழ்மகன்: திரைக்குப் பின்னே- 23", "raw_content": "ஞாயிறு, மார்ச் 08, 2009\nஎனக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் ஏற்பட்ட முதல் பேச்சு வார்த்தை ஒரு சண்டையில் முடிந்தது. அப்போது அவர் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்தார். ‘உயிரே' வெளியான போது நான் எழுதிய விமர்சனம் அவருக்குக் கடும் கோபத்தை உண்டுபண்ணியது. காலையில் வீட்டுக்குப் போன் செய்து \"பேனா கையில இருந்தா என்ன வேணா எழுதிடுவீங்களா\nபடத்தில் இரண்டு விஷயங்களைக் கண்டித்திருந்தேன். ஷாரூக்கான் மீடியா மனிதராக வருகிறார். திரிபுராவில் ரேடியோவில் செய்தியாளராக வேலைக்கு வரும் அவர், அங்கு ஏன் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடக்கிறது, எதற்காக தீவிரவாதிகளும் ராணுவத்தினரும் மோதிக் கொள்கிறார்கள் என்று ஆச்சரியமாகக் கேட்பார். திரிபுராவில் துப்பாக்கிச் சூடு என்பது ஒரு தினசரிச் செய்தி. அது எதற்காக என்பதும் சாதாரண அளவிலாவது ஒரு செய்தியாளருக்குத் தெரிந்திருக்கும். அதிலும் அந்த மாநிலத்துக்கே செய்தியாளராகச் செல்கிறவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். நாயகனோ ‘சய்யா.. சய்யா' என்று பாட்டு பாடிக் கொண்டு தன் பொறுப்பையும் சூழலையும் புரிந்து கொள்ளாதவராக இருக்கிறார். படத்தின் மிகப் பெரிய தவறு இது என்று எழுதியிருந்தேன்.\nஇரண்டாவது, படத்தில் இடம் பெறும் ஒரு பாடல். காதலின் சிறப்பைச் சொல்லும் பாடல் வரியில் காதலில் மரணம்தான் உயர்ந்த நிலை என்று சொல்லப்பட்டிருக்கும். காதல் தோல்வி மரணங்கள் நிறைந்த ஒரு நாட்டில், இது ஆபத்துக்கு வழி வகுக்கும் என்று எழுதியிருந்தேன். அவருடைய கேள்விக்கு, பதிலுக்கு நான் ஏதோ சொல்ல, அவர் பதிலடி கொடுக்க.. நான்.. பதி... அவர் படாரென்ற சத்தத்தோடு போனை வைத்துவிட்டார்.\nஅதன் பிறகு ஒரு நாள் குமுதம் வார இதழின் இயக்குநர் வரதராஜன் என்னைச் சந்திக்க விரும்புவதாக போன். பத்திரிகையாளர் மணா பேசினார். வரதராஜன், மணா இருவரும் அண்ணாசாலை பாலிமர் ஹோட்டலில் சந்தித்துப் பேசினர். வரதராஜன் குமுதம் இதழில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றார். நான் யோசித்துச் சொல்வதாகச் சொன்னேன். அடுத்து அவர், \"நீங்கள் எங்கள் பத்திரிகைக்கு வரவில்லை என்றாலும் உங்களை நேரில் பார்த்ததே எனக்குப் பெருமைதான்'' என்றார். என்னை நேரில் பார்ப்பதில் அவருக்கு அப்படி என்ன பெருமை என்று புரியவில்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம் என்று அவருடைய பர்ஸனல் நம்பரைக் கொடுத்தார்.\nநெகிழ்ந்து போய்விட்டேன். தமிழகத்தின் முன்னணி வார இதழின் உரிமையாளர் இப்படியொரு வார்த்தை சொன்னால் ஒரு பத்திரிகையாளனுக்கு வேறென்ன மரியாதை வேண்டும் நான் உடனே வந்து சேருகிறேன் என்று ஒப்புதல் சொல்லிவிட்டேன்.\nஆனால் குமுதத்தில் ஆறேழு மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வெளியே வந்த பின்னர் மீண்டும் சுசி கணேசனிடம் இருந்து போன். \"என்ன தலைவா... உங்களை நான்தான் குமுதத்துக்குச் சிபாரிசு செய்தேன். இப்படி அவசரப்பட்டு வந்துவிட்டீர்களே'' என்றார் மிகுந்த நட்போடு.\nஇவர் சண்டைக்காரராயிற்றே... இவர் எப்படி\n\"தலைவா, அப்ப நான் மணி ஸார் அஸிஸ்டென்ட். அவருக்காக வாதாடினேன். அதே சமயத்தில் நானும் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் உங்களைப் போன்ற பத்திரிகையாளனை அடையாளம் காட்ட வேண்டியது என் கடமை'' என்றார். இந்தப் படிப்பினையை என் பாடத்தில் சேர்த்துக் கொண்டேன்.\nஷகிலா என்ற பள்ளி மாணவி\nமலையாளப்படங்களில் மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த செக்ஸ் குயின் ஷகிலாவைத் தெரிந்திருக்கும். கோடம்பாக்கத்தில் யுனைட்டெட் இந்தியா காலனியில் சிறிய அடுக்குமாடி வீட்டில் பத்தாம் வகுப்பு மாணவியாக இருந்தபோது அவரைப் பற்றி முதன் முதலில் அறிந்தேன். பாப்பாங்குளம் பாரதி என்ற சினிமா நிருபர் அந்தப் பெண்ணின்ஒரு புகைப்படத்தைக் கொடுத்து ஏதோ படத்தில் புதுமுகமாக நடிக்கிறார் என்று ஒரு துணுக்குச் செய்தி தந்தார். முஸ்லிம் குடும்பப் பின்னணி. அவருடைய தந்தை சினிமா துறையில் சம்பந்தப்பட்டவர்தான். ஒல்லியான சின்னப் பெண். அவர் முதலில் நடிப்பதாகச் சொன்ன படம் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அடுத்து வேறு ஏதோ படத்தில் நடிப்பதாகச் செய்தி. படத்தில் துண்டு வேடம். கவுண்டமணிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் குட்டி, குட்டிச் செய்திகள் வந்தன. குட்டிப் பெண்ணாக இருந்த ஷகிலா சற்றே அகலமாகவும் உருண்டையாகவும் மாறிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அவருடைய தங்கையும் நடிக்கக் களம் இறங்கினார்.\nஇரண்டு பெண்களிடத்தும் ஏதோ வசீகரம் இருந்தது. ஆனால் ஏனோ எதிர்பார்த்த இடத்தைப் பிடிக்கவில்லை.\nகொஞ்ச நாள்கழித்து மிகக் குறைந்த ஆடையில் ஷகிலாவின் புகைப்படங்கள் வெளியாகின. மலையாளப் பட உலகில் பிஸி என்றார்கள்.\nகவர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் அதிர்ச்சி பெரிதாக இருந்தது. பத்தாம் வகுப்பு மாணவியாக அறிமுகமான பெண், கண் முன்னாலேயே இப்படி வேறொரு அவதாரம் எடுத்தது ஜீரணிக்க முடியாததாகத்தான் இருந்தது. போஸ்டர்களில் பாவாடையைக் கக்கம் வரை தூக்கிக் கட்டிக் கொண்டு எப்போதும் குளித்துக் கொண்டிருந்தார். வண்ணத்திரையின் நடுப்பக்கத்தின் பிரதான நாயகியானார். அவருடைய பள்ளித் தோற்றம் மெல்ல மனதில் இருந்து மறைந்து அவரை சதைகளால் மட்டும் ஆன பெண்ணாகப் பார்க்கப் பழகிய நாளில் அவருடைய சகோதரி என்ன ஆனார் என்று விசாரித்தேன்.\nஅவர் நடிக்க வந்த சில நாளிலேயே இறந்து போய்விட்டார் என்றார்கள். எப்படி என்று பதறியபோது அது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.\nசிறுவயதில் புரசைவாக்கம் பகுதியில் குடியிருந்தவன் என்கிற ஒரு காரணமே கவிஞர் வைரமுத்துவின் மீது எனக்கு அதீத ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரும் தம் கல்லூரி நாள்களில் புரசை பகுதியில் தங்கியிருந்தார் என்கிற காரணம்தான். கந்தப்ப கிராமிணி தெருவைப் பற்றியும் தாணா தெருவைப் பற்றியும் அவருடைய வாழ்க்கைத் தொடரில் ‘தன் ராத்திரி நேரத்து ராஜ பாட்டை' என்று வர்ணித்தபோது, நான் எழுத வேண்டியதை அவர் எழுதிவிட்டதுபோல சிலிர்த்துப் போனேன்.\nஅப்போது எஸ்.அறிவுமணி, ஞானராஜ் போன்ற புரசைவாக்கத்துப் பேனாகாரர்களிடம் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தபோதும் நான் வைரமுத்துவைச் சென்று சந்திக்கத் தயங்கினேன். அவர் என்னைவிட வயதில் மூத்தவர் என்பதைவிட நான் சிறிய பையனாக இருந்தேன் என்ற தயக்கம் இருந்தது.\nஎண்பதுகளின் இறுதியில் பெரியார்தாசனோடு அவரைச் சந்தித்தபோதும் பேச நினைத்தது எதையும் பேசாமலேயே வந்தேன். பத்திரிகை நிருபரான பின்னும் ஏனோ தயக்கம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவருடைய வளர்ச்சி மலைக்க வைக்கும் பிரமாண்டமாக இருந்தது. பத்திரிகை நிருபராக பதினைந்து ஆண்டுக்காலம் ஆனபின்னும் நான் சந்திக்காத திரையுலகப் பிரபலம் வைரமுத்து மட்டும்தான்.\n' ஒரு வாசகரின் கேள்விக்குப் பதில் அளிக்கும்விதமாக வைரமுத்துவின் திரைப் பாடல் ஒன்றை உதாரணம் காட்டி எழுதியிருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பும் இளைஞன் தன் முறைப் பெண்ணுக்கு எழுதும் கடிதம்போல அமைந்த பாடல்வரி அது.\nஅன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சுகம்தானா\n-என்ற வரியைக் குறிப்பிட்டு இதெல்லாம் இலக்கியச் சுவையுள்ள வரிகள்தான் என்று எழுதினேன். மறுநாள் வைரமுத்து எனக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதியிருந்தார். அப்படியொரு பூரிப்பு.\nஅவரைச் சந்திக்கும் தைரியம் வந்து, நான் எழுதிய சில புத்தகங்களை அவரிடம் கொடுத்தேன். பார்த்துவிட்டு, \"நிறைய எழுதுங்கள். நிறைய படியுங்கள். விதையிலிருந்து ஆரம்பத்தில் இலைகள்தான் வரும். பிறகுதான் பூக்களும் பழங்களும்வர ஆரம்பிக்கும். நம் புத்தகங்கள் பேசப்படவில்லையே என்று வருந்த வேண்டாம். எழுதிக் கொண்டே இருங்கள்'' என்றார். மிகவும் நெருக்கமாக அரைமணி நேரத்துக்கும் அதிகமாகவே பேசிக் கொண்டிருந்தார்.\nபதினைந்து ஆண்டு தயக்கம் தீர்ந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்...\nபுத்தகம் வாங்க.. இங்கே வாங்க..\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nஆனந்த விகடனில் என் சிறுகதை நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை ...\n\"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். \"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்...\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கி...\n வேகத்தின் மறு பெயர் அஜீத். பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார...\nதமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்கள...\nமுன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜ...\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்...\nநாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச...\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு\nதமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒ...\nஅவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி ...\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220\nவெள்ளை நிறத்தில் ஒரு காதல்\nபத்திரிகை உலகத்திலும் திரையுலகத்திலும் உள்ளவர்களுக்கு ஒரு பிரமை ஸ்டார் வால்யூ மீது. இந்த ஸ்டார் வால்யூ இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்றைக்கு ஸ்டார் வாஸ்யூவைவிட, சரக்கு வால்யூவைதான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு திரை உலகில் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.. மக்களுக்கு அதுவரை அறிமுகமே இல்லாத புதுமுகங்கள் நடித்த ஒரு தலை ராகம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட காதல் ராகமாக மாறி வெற்றி நடை போட்டது. இதயம் பேசுகிறது இதழில் வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற சமூக நாவலை பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அந்த நாவல், பிரபலங்கள் பலர் எழுதிய நாவல்கள் பலவற்றையும் விட பன் மடங்கு பாராட்டை வாசக அன்பர்களிடம் பெற்றது... இதயம் பேசுகிறது தலையங்கத்தில் அதன் ஆசிரியர் மணியன் டி.வி.எஸ். நிறுவனம் -இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய இளைஞர் ஆண்டு (1984) நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். ரூ.40 நூலைப் பெற..tamilmagan2000@gmail.com\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அப்பழுக்கற்ற யதார்த்தம் கதையின் காட்சிகள் முழுவதையும் உயிராய் நிஜமாய் அருகிலிருந்து பார்ப்பது போன்ற அற்புத உணர்வைத் தருகின்றன. பம்பு செட், வயல்வெலி, சவுக்குத் தோப்பு என அத்தனையிலும் மனதை அள்ளிச் செல்லும் கற்பனை கலக்கா உண்மைத் தன்மை பரவசம் தருகின்றது. நாவலை முடிக்கும் போது ஒரு இனிய வாழ்வியல் கவிதையை படித்த உணர்வு மனதில் முழுவதுமாய் நிறைந்திருக்கின்றது. சொல்லித் தந்த பூமி நாவலின் முன்னுரையில் இயக்குநர் சேரன் ரூ. 45\nகலாபூர்வமாகவும் காலபூர்வமாகவும்... இப்பொழுதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது. ஒரு தமிழ் இளைஞனை, அண்மைக்காலத்தில், இவ்வளவு ரத்தமும் சதையுமாக எவரும் படைத்து நான் படிக்கவில்லை.. தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன... தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லட்சக் கணக்கான இளைஞர்களின் சோக வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது. தோழமையுடன் பிரபஞ்சன் மானுடப்பண்ணை 95ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற நாவல். ரூ. 70\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nதன்னைப் போல தறிகெட்டுத் திரிந்த இளைஞன் யாருமே இருக்க முடியாது என்று இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து தந்த வாக்கு மூலம் இந்த நூல். இவ்வளவு அப்பட்டமாக அவருடைய வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற எத்தனையோ இளைஞர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தோள் தட்டலாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன் ரியல் எஸ்டேட் ஆசையும் கஞ்சா விற்கும் ஆசையும் சூதாட்ட ஆசையும் அவரை அலைக்கழித்த கதை தெரியுமா நாவல் போல விறுவிறுப்பாகச் செல்லும் சுவையான வாழ்க்கைப் பதிவு. சங்கர் முதல் ஷங்கர் வரை ரூ. 75\nதமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.\nதீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை. உயிர்மை வெளியீடு, ரூ.85\n2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற சிறுகதை தொகுதி.நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.\nஏவி.எம்.ஏழாவது ஸ்டுடியோ தளம் (நாவல்) முற்றம் வெளியீடு, ரூ.60 தமி்ழ் சினிமாவைப் பின்னணியாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சில நாவல்களில் ஒன்று. அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, ஜெயமோகனின் கன்யாகுமரி வரிசையில் முக்கியமான பதிவு என்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.\nஅ.முத்துலிங்கம் (3) அமரர் சுஜாதா (1) அரசாற்றுப்படை (1) அரசியல் (1) அழைப்பிதழ் (3) அழைப்பு (1) அறிஞர் அண்ணா (3) அறிவிப்பு (2) அறிவியல் (2) அறிவியல் புனைகதை (9) அனுபவம் (3) ஆண்பால் பெண்பால் (12) ஆற்றுப்படை (1) இரங்கல் (5) எம்ஜிஆர் (1) என் விகடன் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (4) எஸ்.வி.ராமகிருஷ்ணன் (1) கடிதம் (1) கண்ணதாசன் (1) கணிதம் (1) கமல் (1) காந்தமுள் (18) கும்பகோணம் (1) குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை (7) கே. பாலசந்தர் (1) சரத் குமார் (1) சிறுகதை (55) சிறுவர் இலக்கியம் (2) சினிமா (1) சினிமா தயாரிப்பாளர்கள் (1) சினுவா அச்சுபி (1) சினேகா (1) சுஜாதா (5) சோனியா அகர்வால் (1) தமிழ் (3) தமிழக அரசு விருது (2) தி ஹிந்து (1) திராவிடம் (1) தினமணி (4) நன்றி (1) நாவல் (2) நினைவலைகள் (25) நூல் வெளியீடு (4) பயணம் (2) பாராட்டு (14) புத்தகம் (12) புரூஸ் லீ (1) பெரியார் (1) பேட்டி (2) மணிரத்னம் (1) மருத்துவ ஆலோசனை (1) மொழிபெயர்ப்பு (1) வனசாட்சி (8) விமர்சனம் (19) விளம்பரம் (1) விஷ்ணுபுரம் விருது (1) வெட்டுப்புலி (28) ஜெமினி (1) ஜெயமோகன் (2)\nஇன்ட்லி - தமிழர்களின் விருப்பம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2010/11/pendrive-tricks.html", "date_download": "2018-07-21T15:32:20Z", "digest": "sha1:CDAXQV4U2CH2FBSMZDU4PKENVHSWKMKU", "length": 14932, "nlines": 218, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: PenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க", "raw_content": "\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க\nஇப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள்.\nஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.\nஇது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு இலவச மென்பொருள் கருவி WinMend Folder Hidden எனும் சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.\nஇந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.\nஅடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஅவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,\nதேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.\nWinMend Folder Hidden மென்பொருள் தரவிறக்க.\nRelated Posts : suryakannan, பென் ட்ரைவ் ட்ரிக்ஸ், மென்பொருள் உதவி\nLabels: suryakannan, பென் ட்ரைவ் ட்ரிக்ஸ், மென்பொருள் உதவி\nஎனக்கு மிகவும் தேவையான தகவல்\nஅனைத்து பதிவுகளும் அருமை. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள் \nமைக்ரோசாப்ட் வேர்டு 2007: பயனுள்ள தகவல்\nகூகுள் க்ரோம்: அட்டகாசமான தமிழ் FM நீட்சி\nExcel Tips: பயனுள்ள கேமரா கருவி\nதீபாவளி ஸ்பெஷல்: சரவெடி அனிமேஷன் காமெடி\nநெருப்பு நரி: வீடியோ பிரியர்களுக்கான பயனுள்ள நீட்ச...\nFacebook: வேண்டாதவர்களை Block செய்ய\nWindows Vista / 7 ல் - 50 பிரச்சனைகளை தீர்க்கும் ...\nMicrosoft Word 2007 : அவசியம் அறிந்துகொள்ளவேண்டியத...\nGoogle Chrome: வலைப்பக்கங்களில் விளம்பரங்களை நீக்க...\nகுழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள்\nGmail Tricks: மின்னஞ்சல்களை கோப்புகளாக சேமித்து வை...\nFacebook: புதிய மின்னஞ்சல் கணக்கை துவங்க..\nFacebook: இணையத்தில் பணிபுரிந்த படியே Chat செய்ய\nYouTube: வீடியோக்களை வேண்டிய வடிவில் தரவிறக்க அட்ட...\nGoogle Chrome: பதிவர்களுக்கான பயனுள்ள நீட்சி\nGoogle Buzz: பிரியர்களுக்கு பயனுள்ள தகவல்.\nநமக்கு பிடித்த வலைப்பக்கங்களை PDF கோப்புகளாக சேமித...\nFacebook: உரையாடலை ரெக்கார்டு செய்வது எப்படி\nWindows Security: முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்...\nFacebook: உலாவியின்றி Desktop - இல் Chat செய்ய\nபதிவர்களுக்கும், தீவிர வாசகர்களுக்கும் மிக பயனுள்ள...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க\nGoogle Chrome: Gmail க்கான பயனுள்ள நீட்சி\nDuplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க\nஇரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.ujiladevi.in/2015/06/kadavul-manithan.html", "date_download": "2018-07-21T15:41:34Z", "digest": "sha1:VM7RP2KOAGGKA46Y4RD3GNJUKWAYXR6L", "length": 43448, "nlines": 140, "source_domain": "www.ujiladevi.in", "title": "கடவுளை நெருங்கும் மனிதன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை ஆகஸ்ட் 5 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nசித்தர் ரகசியம் - 19\nமனிதனது உடம்பில், விசுத்தி சக்கரம் ஐந்தாவது நிலையில் இருக்கிறது. கீழிருந்து மேல்நோக்கி போகும் போது, இது ஐந்தாவது நிலையில் இருந்தாலும், குண்டலினி பாதையில் குண்டலினி சக்தியை தொடுவதற்கு மிக அருகினில் இருப்பதனால், இதை குண்டலினி நிலைக்கு முந்தையது, இரண்டாவது தகுதியில் இருப்பது என்று சொன்னாலும், அதுவும் சரியாகத்தான் இருக்கும். காரணம் விசுக்தியை தொட்டபிறகு குண்டலினி சக்தி தான் அடையவேண்டிய இறுதி லட்சியம்.\nஇந்த சக்கரம் பதினாறு இதழ் கொண்ட அழகிய தாமரை பூ வடிவத்தில் இருக்கிறது. தாமரை வடிவத்தில் இருந்தாலும் இதன் நிறம் செம்மை அல்ல பசுமையாகும். அடர்ந்த நீலம் கரைந்து கரைந்து தனது வடிவத்தை முற்றிலுமாக இழக்கும் போது, பசுமை வடிவத்தில் வருமென்று வண்ண கலவைகளின் தத்துவம் அறிந்தவர்கள் கூறுவார்கள். அடர்ந்த கருமை வண்ண வானம், சூரிய வெளிச்சத்தால் வெளிர் நீலமாகி மனித கண் கொண்டு உற்று பார்க்கும் போது, வெளிர் பச்சை நிறத்தில் தான் தெரியும். அதனால் தான் விசுக்தி சக்கரத்தை ஆகாய ஸ்தானம் என்று யோகிகள் கருதுகிறார்கள்.\nஇந்த ஆகாய ஸ்தானத்தில் அருள் செய்யும் சக்தியாகிய, அன்னை டாகினி என்பவள் நிறைந்திருக்கிறாள். டாகினி தேவி ஒருமுகம் கொண்டவள். ஆகாயம் பலமுகம் கொண்டது அல்ல. பிரபஞ்ச வெளியில் எங்கிருந்து பார்த்தாலும் ஒரே தன்மை உடையது என்பதை மனதில் வைக்க வேண்டும். இந்த ஆகாய தேவி, பாதிரி பூவின் நிறம் போல வெண்மை கலந்த சிவப்பு வண்ணம் உடையவள். கைகளில் கட்வாங்கம், கத்தி, சூலம் மற்றும் கேடயம் ஆகிய ஆயுதங்களை தாங்கியவளாக இருக்கிறாள்.\nவிசுக்தி சக்கரம் பதினாலு இதழ் கொண்ட என்று முதல் பத்தியில் பார்த்தோம். பதினாறு இதழ்கள் என்பது வடமொழியில் உள்ள பதினாறு உயிர் எழுத்துக்களின் வடிவமாகவும் இருக்கிறது ஒவ்வொரு இதழிலும் அம்ருதா, ஆகர்ஷின், இந்த்ராணி, உமா, ஊர்த்வகேசி, ருத்திகா, ஈசானி, ரூகாரா, லுகாரா, லூகாரா, ஏகபாதா, ஐஷ்வர்யாத்மீகா, ஓங்காரா, ஒளஷதி, அம்பிகா, அக்ஷரா என்ற பதினாறு தேவிகள் உயிர் எழுத்தின் துவக்க எழுத்தாக கொண்டு அமர்ந்திருந்து ஆட்சி செய்கிறார்கள்.\nஇந்த சக்கரத்தில் குண்டலினி சக்தியானது பயணப்பட்டு வருகின்ற போது மனிதனுக்கே உரிய நான், எனது என்ற அகங்காரம் அழிந்து போகிறது. நாலு திசையிலும் கட்டுக்கடங்காமல் ஓடிக் கொண்டே இருக்கும் மனம், சந்திர மண்டலத்தில் உள்ள அமிர்தமான நீர் தடாகத்திற்குள் விழுந்து முற்றிலுமாக கரைந்து, மறைந்து உருவங்கள் அற்ற அருவமான பிரம்மத்தை நோக்கிய தியானத்தில் லயித்து விடுகிறது. இப்படி லயிக்கும் போது, குண்டலினி சக்திக்கு அதீத சக்தி உருவாகி ஒரே பாய்ச்சலில் ஆஞ்ஞை சக்கரத்தில் போய் உட்கார்ந்து விடுகிறது.\nஆஞ்ஞை என்பது ஆறாவது சக்கரம். இதுவே இறுதி சக்கரம். நமது இரண்டு புருவங்களுக்கு நடுவே இரண்டு இதழ் கொண்ட தாமரை பூ போல இது இருக்கிறது. இது அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதின் ஸ்தானமாகும். இங்கு குண்டலினி சக்தி வருகின்ற போது, நிலம், காற்று, நீர், தீ மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களால் உருவான மனது நசிந்து விடுகிறது. எனவே தான் ஆஞ்ஞை சக்கரத்தின் அதிபதியான ஹாகினி தேவிக்கு பஞ்சபூதங்களின் ஐந்து வடிவமும், மனதின் ஒருவடிவமும் சேர்ந்து ஆறு முகங்கள் அமைந்திருக்கிறது.\nஇந்த தேவி நான்கு கை உடையவளாக இருக்கிறாள். உடுக்கை, அக்ஷமாலை ஞான முத்திரை, கபாலம் ஆகியவைகள் அவள் கைகளிலே இருக்கிறது. இந்த தேவி மனித உடம்பில் உள்ள எலும்புகளில் இருக்கும் மஜ்ஜையில் தனது சக்தியை நிலை நிறுத்துகிறாள். இவளே விசுக்தி முதலாகிய ஐந்து சக்கரங்களின் தலைவி ஆவாள். ஐந்து சக்கரங்களின் செயல்பாட்டையும் ஹாகினி தேவியே முன்னின்று நடத்துகிறாள். ஆஞ்ஞை எனும் ஈரிதழ் தாமரையில், ஒருபக்கம் ஹம்சவதி தேவதையும், இன்னொருபக்கம் ஷமாவதி தேவதையும் பரிவார தேவதைகளாக இருந்து ஹாகினி தேவதைக்கு தொண்டு செய்கிறார்கள்.\nசக்கரங்களில் இறுதி சக்கரமாக ஆஞ்ஞை இருந்தாலும், இது குண்டலினி சக்தியின் முடிவான உறைவிடம் அல்ல. அதனால் தான் நமது ஞானிகள் இதற்கு ஆஞ்ஞை என்று பெயரிட்டார்கள். அப்படி என்றால், சிறிது வெளிப்படுதல் என்பது பொருளாகும். அதாவது குண்டலினி சக்தி தான் இன்னார் என்றும், தனது சக்தி இன்னதென்றும் ஒரு சிறிது நேரம் வெளிப்படுத்துவதற்கே இந்த சக்கரம் துணை செய்கிறது. இதை தொட்டுவிட்ட குண்டலினி, மனித முயற்சி இல்லாமலே இறைவனின் கருணையால் ஆயிரம் இதழ்கொண்ட தாமரையின் வடிவமான சகஸ்ரத்தை அடைந்து தனது பயணத்தை முடித்து கொள்கிறது.\nகுண்டலினி சக்தி சகஸ்ரத்தை தொடும் நிகழ்வை வைதீகர்கள் சொர்க்கம் என்கிறார்கள். சித்தர்களும், ஞானிகளும் முக்தி என்கிறார்கள். கெளதம புத்தர், மகாவீரர் போன்ற அவாதார புருஷர்கள் பரிநிர்வாணம் என்கிறார்கள். எந்த பெயரிட்டு அழைத்தாலும், அந்த நிகழ்வு இறைவனும் மனிதனும் ஒரே நேர்கோட்டில் வருகின்ற நிகழ்வாகும். அதாவது எலும்பும், சதையும் கொண்ட மனிதன், நேருக்கு நேராக இறை தரிசனத்தை பெறுகிறான் அல்லது இறைவனை உணர்கிறான் எனவே குண்டலினியின் சகஸ்ர நிகழ்வு விரிவாக பார்க்க கூடியது.\nஎனவே இறை தரிசனத்தின் முழுமையான இரகசியத்தை உணர்வதற்கு முன்பு, அதை பெறக்கூடிய மனிதனின் தத்துவப்பூர்வமான வாழ்க்கை எப்படி இருக்கும், எப்படி அமையவேண்டும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். எனவே சித்தர்களின் தத்துவங்களுக்கு மத்தியில் சஞ்சாரம் செய்து, அதன்பிறகு சகஸ்ர அனுபவத்தை உணர்ந்து கொள்வதே சரியான மார்க்கமாகும். அதனால், இதுவரையில் அதிகமாக பேசப்படாத சித்தர் தத்துவத்தின் மிக நுட்பமான பகுதிகளை நமது சிற்றறிவு கொண்டு அறிய முயற்சிப்போம்.\nசித்தர் ரகசியம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nசிறியேனின் கேள்விகள் முட்டாள்தனமாக தெரிந்தால் அருள்கூர்ந்து மன்னிக்கவும்.\nதாங்கள் குண்டலனி தீட்சை கொடுக்கிறீர்களா\nகுண்டலினி தீட்சைக்கும் அமிர்த தார தீட்சைக்கும் என்ன வித்தியாசம் இவற்றில் ஒரு உபதேசம் பெற்றவர் மற்றொன்றையும் பெறலாமா\nஎன்னுடைய கேள்வி சிறுபிள்ளைதனமாக இருந்தால் அருள்கூர்ந்து மன்னிக்கவும்.\nதாங்கள் குண்டலினி தீட்சை கொடுக்கிறீர்களா இதற்கும் அமிர்த தாரா மகா மந்திர தீட்சைக்கும் என்ன வித்தியாசம் இதற்கும் அமிர்த தாரா மகா மந்திர தீட்சைக்கும் என்ன வித்தியாசம் குண்டலினி தீட்சை பெற்றவர் அமிர்த தாரா மகா மந்திர தீட்சை பெறுவது அவசியமா\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "https://kaverikkarai.wordpress.com/2011/12/", "date_download": "2018-07-21T15:35:43Z", "digest": "sha1:25OBI4GPEB35FWCCW7VE6AAX6BC77VLT", "length": 7113, "nlines": 200, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "December | 2011 | kaverikkarai", "raw_content": "\nSoodikodutha Nachiaar Sri Andal.சூடிக்கொடுத்த நாச்சியார்\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-07-21T15:22:28Z", "digest": "sha1:GKE6OECHNC3YRGI4IMSJCDMGIXRSWKHQ", "length": 269265, "nlines": 2155, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஓட்டு வங்கி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nவிழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nவிழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nவியாழக்கிழமை மோதல் பற்றி அலச மறுக்கும் விசுவாசிகள்: மாநில தேர்தலில் தோல்வி அடைந்து, அதைப் பற்றி கவனமாக அலசி, நிலைமையை சரிசெய்து கொள்வதற்குள், உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலையில், அதிகாரம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களால், உட்பூசல் அதிகமாகி, கொதித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், விழுப்புரத்தில் 8-07-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தங்களது ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை அழைக்கவில்லை, மற்றும் அப்பகுதிகளில் அதிகமாக இருக்கின்ற சமூகத்தினருக்கு உரிய இடம் கொடுக்கவில்லை என்பது அவர்களது ஆதங்கம். ஆனால், அவர்களுடன், மற்றவர் வாதத்தில் இறங்கியதால், சண்டை ஏற்பட்டது. அத்தகைய விரும்பாத சண்டையில், நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக, கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர் என்று செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம் வருத்தப்பட வேண்டிய விசயங்கள் ஆகும். ஆனால், இந்த விவகாரத்தை அலச “விசுவாசிகள்” தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. ஊடகங்களில் வெளிப்படையாக வந்து விட்ட நிலையில், சுயபரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை.\nதங்களை ஏன் அழைக்கவில்லை என்று ஒரு சாரார் வாதத்தில் ஈடுபட்டது: விழுப்புரத்தில் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.எஸ்.ஜி என்ற தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் நிர்வாகிகள் சிலர், கூட்டத்துக்கு தங்களை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி, நாற்காலிகளை தூக்கி வீசி, மண்டபத்திலிருந்த டியூப் லைட், வாயில் பகுதி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்[1]. 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டது[2]. மோடி உள்ளிட்டவர்களின் படங்கள் கொண்ட மேடை பேனரும் கிழிக்கப்பட்டது[3]. ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன[4]. கற்களை வீசியதில் 15 டியூப் லைட்டுகள், 2 சோடியம் விளக்குகள், 2 மின்விசிறிகள் உடைந்து நொறுங்கின. மேலும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலரும் தாக்கப்பட்டனர். இதனால் அந்த மண்டபம் கலவரப்பகுதியாக காட்சியளித்தது.\nவாய்சண்டை, கைசண்டையாக மாறியது: மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு மண்டபத்தின் மாடிக்கு வேகமாக ஏறிச்சென்றனர். சிலர் கழிவறைக்குள் புகுந்து கதவை தாழ்ப்பாள் போட முயன்றனர். ஆவேசமடைந்த தொண்டர்கள், அந்த நிர்வாகிகளின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்[5]. இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதெல்லாம் பாஜக கூட்டத்தில் நடக்க முடியுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. மற்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற நிலையில், வளர வேண்டிய நேரத்தில், அதே திராவிட பாணியில் எல்லாமே அரங்கேறி இருப்பது மிக்க வருத்தத்தைத் தான் கொடுக்கிறது.\nபாதுகாப்புடன் நடந்த கூட்டம்: தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளர் மருது ஆகியோர், தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது, அங்கு வந்த பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன், மோதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, வெளியே சென்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை தொடங்கினார். ஆனால், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் தகராறில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமையில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.\nவன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்: பாஜக முன்னாள் மாவட்டச் செயலர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால், இளைஞரணி பொறுப்பாளர் ரகு ஆகியோர் கூறியது[6]: விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் / வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்[7]. இரு மாவட்ட கோட்டப் பொறுப்பாளரான ரமேஷ், கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, பணம் கொடுப்பவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார்[8]. தேர்தல் பணியாற்றியவர்கள், சிறை சென்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்[9]. கூட்டம் நடைபெற்றால் தகவல் கொடுப்பதில்லை. தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை நியமிப்பதில்லை. தனியார் நிறுவனம் போல கட்சியை நடத்துகின்றனர். இங்குள்ள 30 பேர் மட்டுமே கூட்டத்தை நடத்தி விடுகின்றனர். இதைக் கேட்ட போது கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, மாநில நிர்வாகிகளிடமும் புகார் தெரித்துள்ளோம் என்றனர் அவர்கள்[10]. இது உண்மை எனும்போது, மாற்றிக் கொள்ளவேண்டும்.\nபதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல: பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் கூறியது[11]: தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் மாவட்டங்கள் தோறும் பாஜக செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார்படுத்த ஆலோசனை நடத்தினோம். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில், வாய்ப்பிழந்த சிலர் பிரச்னை செய்துள்ளனர். கூட்டத்துக்கு உரிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல. இதுதொடர்பான அறிக்கையை மாநில தலைமையிடம் வழங்குவோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையான தொண்டர்களை பாஜக புறக்கணிக்காது என்றார் அவர்.\nசெயற்குழு, பொது குழு என்று வரும்போது, விசுவாசிகளை அழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை: இருப்பினும் அழைத்தால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. பொதுவாக செயற்குழு கூட்டத்தில் பதவி உள்ளவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். எக்ஸிகூடிவ் கமிட்டி மீட்டிங் / நிர்வாக கமிட்டி கூட்டத்தில் தான் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொள்ளமுடியாது. இதனால், தனிப்பட்ட மனிதர்களின் சுயமரியாதை, கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதை விட அவர்களை அழைத்து உட்கர வைப்பதில், எந்த ஆதிப்பும் ஏற்படப்போவதில்லை. மேலும், பாஜக கட்சியினர் எப்படி முறையாக, கட்டுப்பாட்டோடு, இருக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம், புதியதாக வருபவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்டதாக சேகர், வேணுகோபால் உள்ளிட்ட 15 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்[12]. 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[13].\nஅரசியல் கட்சி எனும்போது, அனுசரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்: தமிழகத்தை மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரையில், ஜாதியில்லாத அரசியல் இல்லை. எப்பொழுது, தமிழகத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்து விட்டனவோ, குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏகபோக அந்தஸ்த்தைப் பெற்று அனுபவிக்க ஆரம்பித்து விட்டனவோ, அதே போல, மற்ற சமூகங்கள் ஆசைப்படுவது விதிவிலக்கல்ல. சந்தர்ப்பம் கொடுத்து பார்த்து, வெற்றி கிடைக்கவில்லை, முடிவுகள் திருப்திகரமாக இல்லை எனும்போது, சம்பந்தப்பட்டவர்களே அறிந்து கொள்வார்கள், தானாக, விலகி விடுவார்கள். ஆனால், இதை வைத்து, குறிப்பிட்ட நபர்களை ஓரங்கட்டலாம் என்றேல்லான் செயல்படுவது ஒற்றுமையை வளர்க்காது. கட்டுப்பாடு, விதிமுறை, தராதரம், முதலியவை எல்லோரும் நடந்து கொள்வதில் உள்ளது.\n[1] நக்கீரன், பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல், பதிவு செய்த நாள் : 7, ஜூலை 2016 (16:9 IST) ; மாற்றம் செய்த நாள் :7, ஜூலை 2016 (16:9 IST)\n[2] தினகரன், விழுப்புரத்தில் பாஜ கூட்டத்தில் கோஷ்டி மோதல் திருமண மண்டபம் சூறை, Date: 2016-07-08@ 00:11:41\n[3] புதிய தலைமுறை டிவி, விழுப்புரத்தில் பாஜக செயற்குழு கூட்டத்தில் மோதல்: 15 பேர் கைது, 08 July 2016\n[6] தினமணி, பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரகளை:நாற்காலிகள் உடைப்பு; 15 பேர் கைது, By விழுப்புரம் First Published : 08 July 2016 03:31 AM IST\n[7] தினத்தந்தி, பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் கோஷ்டி மோதல்–கல்வீச்சு, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 1:27 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:30 AM IST\n[9] தினமலர், பா.ஜ., மாவட்ட செயற்குழுவில்மோதல்:திருமண மண்டபம் சூறையாடல், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழைப்பு, கூட்டம், சண்டை, சாதி, சாதியம், செயற்குழு, ஜாதி, ஜாதியம், தகராறு, பாஜக, பிஜேபி, பொதுகுழு, மன உளைச்சல், மோடி, வன்னியர், விழுப்புரம்\nஅதிகாரம், அரசியல், அரசியல் ஆதரவு, இந்துத்துவம், இந்துத்துவா, உரிமை, உறவு, ஓட்டு, ஓட்டு வங்கி, கூட்டணி, சமத்துவம், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதியம், ஜாதிவாத அரசியல், தேசியம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நடத்தை, நரேந்திர மோடி, பகிர்வு, பாஜக, பார்வையாளர்கள், பிஜேபி, பேச்சுத் திறமை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்ன – பிஜேபி தோல்வி ஏன் (6)\nதமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்ன – பிஜேபி தோல்வி ஏன் (6)\nதமிழக பிஜேபி செய்யவேண்டியவை என்ன: தேசிய அளவில் ஆட்சியில் உள்ள, பலம் கொண்டுள்ள பிஜேபி மாநில அளவில் பலம் பெற வேண்டுமானால் செய்ய வேண்டியவை என சில எடுத்துக் காட்டப்படுகின்றன. இவையெல்லாம் கட்சியினால் செய்ய முடியாது எனும்போது, சங்கப்பரிவார் இயக்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி-எஸ்.டி, சிறுபான்மையினர், இலக்கியம், கலை, தொழிலாளர், ஆசிரியர் என்று பிரிவுகள் உண்டாக்கப்படவேண்டும்[1].\nதிராவிட கட்சிகளின் சரித்திரம், தலைவர்கள் குணாதிசயங்கள், முரண்பாடுகள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி புதியதாக சேருபவர், தொண்டர்களுக்கு வகுப்புகள் வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nதமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும், பேச்சுத்திறமையை வளர்க்க வேண்டும்[2]. திருக்குறள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, தமிழ்நாட்டு மக்கள் எப்படி, தேசியத்தோடு இருந்திருக்கிறார்கள், இந்துத்துவ உணர்வு கொண்டிருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டவேண்டும்.\nஅரசியல் நிர்ணய சட்டம், தேர்தல் விதிமுறைகள் (வேட்பாளர்களுக்கு, தொண்டர்களுக்கு வேண்டிய விசயங்கள்), தேவையான சட்டதிட்ட நெறிமுறைகள், பொருளாதார விசயங்கள்-பிரச்சினைகள் (பொருட்-உற்பத்தி, சந்தை பொருளாதாரம், விலைவாசி) முதலியவற்றைப் பற்றி சொல்லிக்கொடுக்கப் படவேண்டும்.\nமக்களுக்குத் தேவையான முக்கியப் பிரச்சினைகளை எடுத்துக் கொள்வது (தடையில்லாத மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகளை அகற்றுவது), குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[3].\nபெண்கள் பிரச்சினைகள் (திருமணம், சொத்துரிமை, நவீனப் பிரச்சினைகள்), இளைஞர்களின் விசயங்கள் (நாகரிக பிறழ்சிகள்), சிறுபான்மையினர் உரிமைகள் (தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு அகற்றப்படல்) என்று எல்லாவற்றிற்கும் தொடர்ந்து குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[4].\nஇடம், மேடை அமைப்பு, மேடை நிர்வாகம் (நேரத்தைக் கட்டுப்படுத்தல், தேவையானவற்றைப் பேசுதல், பாட்டு பாடுதல்), கூட்டத்தை சேர்க்கும் யுக்திகள், கூட்டத்தை ஈர்க்கும் வகையில் செய்யப்படும் விளம்பர முறைகள், முடிவாக மேடையில் பேசும் திறம் (தமிழில் திராவிட பாணியில்) முதலியவற்றில் சிறந்து விளங்க வேண்டும். மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்.\nஎப்படி மற்றவர்களின் நலன்களுக்காக வெளிப்படையாக அரசியல் செய்கிறார்களோ, அதேபோல, பெரும்பான்மைனரான “இந்துக்களையும்” ஒரு தடவை நினைத்துப் பாருங்கள் என்பது. ஸ்டாலின் கூட திமுகவில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்றது, யோசிக்கத்தக்கது[5].\nதமிழக-திராவிட கட்சிகள் கூட்டு இல்லாமல் தேர்தலில் நின்று ஜெயிப்பது முடியாது என்ற நிலை மற்ற மாநிலகட்சிகளுக்கும், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும் இருக்கும் போது, பிஜேபி தனித்துப் போட்டியிட்டது / போட்டியிடுவது தவறாகும்.\nவலுவுள்ள தொகுதிகளில் பிஜேபியை ஆதரிக்கச் சொல்வது, மற்ற இடங்களில் பரஸ்பர ஆதரவு கொடுப்பது, போன்ற சாதுர்யமான விசயங்களில் பேசிப்பார்ப்பது.\nஇருக்கின்ற இந்து ஓட்டுகள் சிதறாமல் பாதுகாப்பது (பிஜெபி, இந்து மக்கள், கட்சி, சிவசேனா…………………………………………………), ஐஜேகே போன்றவர்களை ஒத்துழைக்கச் செய்வது. இந்து-ஒற்றுமை, ஓட்டு-ஒற்றுமை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.\nமுதன்முறையில் வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்களை கவனத்தில் ஈர்ப்பது – படிப்பு (கல்லூரிகளில் அனுமதி, கட்டணம் குறைப்பு / சலுகை), வேலை (படிப்பு முடிந்ததும் வேலை) போன்றவற்றில் தான் அவர்கள் விருப்பத்தைக் கொண்டிருப்பர். உண்மையான திட்டங்கள் இருக்கின்றன என்றால் தான் அவர்கள் அரசியல்வாதிகளை நம்புவர்.\nவீடு-வீடாகச் சென்று சுருக்கமாக விசயத்தைச் சொல்லி, மாற்ற முயற்சிப்பது. துண்டு பிரசுரம் கொடுக்கலாம்.\nசமூக வலைதளங்களில் நாகரிகமாக, உண்மையினைச் சொல்லி பிரச்சாரம் செய்வது.\nகுறிப்பாக பெண்களிடம் ஆதரவைக் கேட்பது – இங்குதான் அவர்கள் ஜெயலலிதாவிடமிருந்து விடுபட வேண்டும்\nதீவிர, அர்த்தமில்லாத இந்தித்துவவாதத்தை குறைத்துக் கொள்வது – இது தேவையில்லை, ஏனெனில், சில திக இந்துக்கள் இவர்களை விட தீவிர இந்துக்களாக இருக்கின்றனர் என்பது உண்மை.\nகுறைந்தது 10 இடங்களிலாவது வெல்வது, அத்தகைய இடங்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பது. திருத்தணி, திருவண்ணாமலை, சிதம்பரம், ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம், போன்ற இடங்களில் வியாபார ரீதியில் திராவிடக் கட்சிகள் மற்றும் முஸ்லிம்கள் பலமாக இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் போலவே அவ்விடங்களில் பலம் பெறா வேண்டும்.\nஇந்துக்கள்” இந்துக்கள் என்ற உணர்வை எடுத்துக் காட்டுவது. குறிபிட்டத் தொகுதிகளில் “இந்து நலன்கள்” காக்க குறிப்பிட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்க கோருவது.\n“இந்துக்கள்”, இந்துக்கள்” என்று விண்ணப்பப் படிவங்களில் எழுதிக் கொள்பவர்கள், சொல்லிக் கொள்பவர்கள், சடங்குகள்-கிரியைகள் செய்து வருபவர்கள், கோவில்-குளங்களுக்கு சென்று வருபவர்கள், ஐயப்பன்-ஆதிபராசக்தி விரதமிருந்து சென்று வருபவர்கள், அலகு-குத்தி, காவடி ஏந்துபவர்கள், நீத்தார் கடன் செய்பவர்கள்………………………………………………………………..என இப்படியுள்ள வகையறாக்கள், ஏன் இந்துக்கள் என்று உணர்ந்து, இந்த தடவை இந்து நலன்களை காக்கும், அல்லது காப்போம் என்று சொல்லும் கட்சிகளை ஆதரிக்க செய்வது.\n[1] இவையெல்லாம் ஏற்கெனவே இருக்கின்றன என்று சொல்லிக் கொள்வதில் பலனில்லை, அவை ஏதோ சிலருக்கு மட்டும் தெரிந்த அளவில் உள்ள “லிளப்புகள்” போன்று செயல்படுவதில் எந்த பலனும் இல்லை. பொது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.\n[2] தேசிய தலைவர்கள் ஹிந்தியில் பேசுவதால், அது தமிழக ரீதியில் வித்தியாசமாக்கிக் காட்டுகிறது.\n[3] ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் சங்கத்தின் மூலமாகவும் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளலாம்.\n[4] முக்கியமான விசயங்கள் உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர பல பிரச்சினைகள் உள்ளன. எதிர்கட்சிகள் அவ்வப்போது, அவர்களுக்கு வேலையில்லை என்றால் எழுப்பும் பிரச்சினைகளும் (சபரிமலை கோவில் நுழைவு, மதுவிலக்கு போன்றவை) இவற்றில் சேரும்.\n[5] நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தது முதலியவை திராவிட சித்தாந்த முரண்பாடு, அது கூடிய சீக்கிரத்தில் மறைந்து விடும், ஏனெனில், மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அரசியல், ஏழ்மை, ஏழ்மை குறைப்பு, கருணாநிதி, கவர்தல், காங்கிரஸ், செக்யூலரிஸம், திட்டம், நலம், பேச்சாற்றல், பேச்சு, பேச்சுத் திறன், மக்கள் நலம், முன்னேற்றம், மேடை, மேடை பேச்சு, மோடி, வளர்ச்சி\nஅடையாளம், அமித் ஷா, அம்மா அரிசி, அரசியல், ஆளுமை, இந்துத்துவம், இந்துத்துவா, இல.கணேசன், ஐஜேகே, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கூட்டணி, சித்தாந்தம், தமிழிசை, தமிழ், பேச்சாற்றல், பேச்சுத் திறமை, மேடை பேச்சு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)\nதமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)\nபாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்[1]: பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் அதன் இணைத்தளத்தில் காணப்பட்ட அறிக்கையே எடுத்துக் காட்டுகிறது[2], “பாரதிய ஜனதா கட்சி சார்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளாராக மனுதாக்கல் செய்த திரு. K.P. கந்தசாமி அவர்களின் வேட்புமனுவும் அவருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த திரு. K.E. முருகேசன் அவர்களின் வேட்பு மனுவும் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் இருந்தன என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான வேட்பாளர், மாற்று வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி ஆனது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு முறையாக அது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடரும் இச்சமயம், திரு. K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக அவர்களது பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட அவ்விருவரும் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், அவ்விருவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது”.\n“இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா” – ஊடகங்களின் எதிர்–பிஜேபி தன்மை: திநகர் தொகுதியில் 3வது இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இருக்கிறார். அவருக்கு வெறும் 4000 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. வாய்த் துடுக்காக பேசி வந்த எச். ராஜா 10 ஆயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது[3]. அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையே தி.நகரில் காணப்படுகிறது. வணிகத்திற்குப் பெயர் போன தி.நகரில் எச். ராஜாவின் வாய் ஜாலம் போணியாகவில்லை ஊடகங்களும் பிஜேபிக்கு எதிராக இருந்தன என்று தெரிய வருகிறது. உதாரணத்திற்கு, “இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா”, என்று தலைப்பிட்டு, தமிழ்.ஒன்.இந்தியா இணைதளம் செய்தி வெளியிட்டது. இததெல்லாம் பிஜேபி-எதிர்ப்பு வெளிப்பாடு என்பது தெரிகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் செய்யும் குசும்பு வேலை என்றும் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.\nதேர்தல் தோல்வி குறித்து ஆராய்ச்சி: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. அதோடு, பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச் செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சில தொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்வி கண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இதன்மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் 24-05-2016 அன்று திங்கள்கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் 25-05-2016 செவ்வாய்க்கிழமையும் அன்றும் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது[4].\nமத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்[5]: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மே 26-இல் நடக்கிறது. அதையொட்டி, கட்சி தலைமை தமிழக மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர். அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்த கௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமா பாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர். அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது.\nதமிழக பாஜகவில் சுய-பரிசோதனையும் தேவை: பிஜேபி தோல்வி பற்றி ஊடகங்கள் கொடுக்கும் விளக்கம் 50% சரி, 50% பொய் என்ற நிலையில் உள்ளது. பிஜேபி தனியாக போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்து ADMKவுக்கு சாதகமாக அமைந்தது, தலித்களிடையே, பாஜக நம்பக தன்மையை இழந்தது போன்ற வாதங்கள் பொய்யாகும், ஏனெனில், அதே ஊடகங்கள். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[6]. இந்நிலையில் பிஜேபிக்கு, குறிப்பாக புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட தலைவர் என்று முன்னிலைப் படுத்திக் கொண்டு, வேலை செய்து வருவதாலும், அந்நிலையில், ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ரீதியில் இருப்பதாலும், போட்டி மனப்பாங்கு ஏற்படுகிறது. அது, ஓரிடத்தில், குறிப்பாக பொது நிகழ்ச்சியாக இருக்கும் இடத்தில் வெளிப்படுகிறது. ஏனெனில், புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களுக்கு பிஜேபி பாரம்பரியம், ஜன்சங்கம் ஒழுக்கம், ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாடு முதலியவைப் பற்றி தெரியாமல் இருக்கிறது. பிஜேபி அரசியலுக்கும் அப்பாற்பட்ட கட்சி, இயக்கம் என்பதனை அறிந்து கொள்ல வேண்டும்.\n[1] தமிழக பிஜேபி, K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம்\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா, By: Jayachitra, Updated: Thursday, May 19, 2016, 13:13 [IST]\n[4] தினமணி, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது பாஜக\nகுறிச்சொற்கள்:அதிமுக, அமித் ஷா, அரசியல், இஸ்லாம், ஓட்டு விகிதம், கட்டுப்பாடு, கருணாநிதி, காங்கிரஸ், கூட்டணி, சரத் குமார், சுயபரிசோதனை, செக்யூலரிஸம், தமிழிசை, திமுக, துரோகம், தேர்தல், தோல்வி, நெப்போலியன், பயிற்சி, பாஜக, பிஜேபி, பிரச்சாரம், முறை, மோடி, ராகுல்\nஅமித் ஷா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இல.கணேசன், உட்பூசல், உண்மை, எ.ஸ்.வி.சேகர், எச். ராஜா, ஐஜேகே, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கருணாநிதி, சாதி, சாதியம், சித்தாந்தம், ஜாதியம், ஜெயலலிதா, ஜெயிட்லி, தேசியம், தேர்தல், நரேந்திர மோடி, பாரதிய ஜனதா, பிரச்சாரம், பிரச்சினை, மோடி, மோடி அரிசி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகம்யூனிஸ்ட் சிகப்புப் பரிவார்களின் கொலைவெறியும், இஸ்லாமிய பச்சைப் பரிவார்களின் ஜிஹாதும் இணைவது: மால்டாவில் குற்றங்கள் (ரெயில் கொள்ளை, ஆயுதங்கள் திருட்டு, முதலியன) பெருகுவது\nகம்யூனிஸ்ட் சிகப்புப் பரிவார்களின் கொலைவெறியும், இஸ்லாமிய பச்சைப் பரிவார்களின் ஜிஹாதும் இணைவது: மால்டாவில் குற்றங்கள் (ரெயில் கொள்ளை, ஆயுதங்கள் திருட்டு, முதலியன) பெருகுவது\nகௌர் பங்கா பல்கலைக் கழகமும் இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015: முன்பே குறிப்பிட்டப்படி, மால்டா பங்களாதேச எல்லைக்கு சுமார் 10-12 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு கௌர் பங்கா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் இருப்பதால், நவீன வசதிகள் கிடைக்கின்றன. இதனால், இந்திய-விரோத சக்திகளுக்கு புகலிடமாக இருக்கிறது. திருட்டு ஆயுதத் தொழிற்சாலை, கள்ளநோட்டு வரிவர்த்தனை, எல்லைகளைத்தாண்டி நடத்திவரும் சட்டமீறல்களோடு, மற்ற குற்றங்களும் சேர்கின்றன. ரெயில்களைத் தாக்கி விலையுயர்ந்த பொருட்களைக் கவர்வது என்றும் சேர்கிறது. போதாகுறைக்கு ஜிஹாதும் சேர்ம் போது, அப்பாவி இந்துக்களும் கொல்லப்படுகிறார்கள். ரெயில் கொள்ளையில் அதனால், இரண்டுமே சேர்ந்து விடுகிறது. எப்படி 2011 மற்றும் 2015 மால்டா ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு, காலியாசக் போலீஸ் ஷ்டேசன் தாக்குதல் முதலியன நடைப்பெற்றுள்ளனவோ, அதேபோல, இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் கௌர் பங்கா பல்கலைக் கழகத்தில் நடப்பது, தற்செயலானதா, திட்டமிட்டதா என்று தெரியவில்லை.\nஆயுத கும்பல் மால்டாவில் ரெயில் கொள்ளை (ஜூன்.2012): நள்ளிரவில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி, பயணிகளிடம் ஆயுதம் தாங்கிய கும்பல் கொள்ளை அடித்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்த பயணிகள், ரயில் நிலையத்தில் திடீர் போராட்டம் நடத்தினர்[1].மேற்கு வங்கம் நியூஜல்பாய்குரியில் இருந்து கோல்கட்டா அருகே சீல்தாக் வரை செல்லும் பதடிக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு மால்டா டவுன் ரயில் நிலையம் அருகேயுள்ள ஏக்லாகி ரயில் நிலையத்தை ரயில் எட்டியபோது, சிக்னலுக்காக நிறுத்தப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆயுதம் தாங்கிய 25 பேர் கொண்ட கும்பல், ரயில் பெட்டிகளில் ஏறி பயணிகளை மிரட்டி, அவர்களிடம் இருந்த பணம், விலை மதிப்புள்ள பொருட்களைப் பறித்தது.அப்போது இரு பயணிகள் அக்கும்பலை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆத்திரமடைந்த கும்பல் அவர்கள் இருவரையும் தாக்கி காயப்படுத்தியது. கொள்ளை அடித்த பொருட்களுடன், பின்னர் கும்பல் தப்பி ஓடியது. ரயில் மால்டா ரயில் நிலையத்தை அடைந்ததும், பயணிகள் பிளாட்பாரத்தில் இறங்கி தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்திய பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதெல்லாம், ஏதோ எப்பொழுதுவது நடப்பது என்று நினைத்துவிட வேண்டாம். இரண்டே மாதங்களில் இன்னொரு கொடூரமான தாக்குதல் நடந்தது.\nஆயுத கும்பல் மால்டா அருகில் ரெயில் கொள்ளை (ஆகஸ்ட்.2012)[2]: இதேபோல ஆகஸ்டிலும், அடையாளம் தெரியாத ஆட்கள் பெங்களூர்-கௌஹாதி ரெயிலில் நுழைந்து, இரண்டு பிரயாணிகளை பிடித்து வெளியே தள்ளினர்[3]. மற்றவர்களிடம் கொள்ளையடித்தனர்; பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்; தடுத்தவர்களை அடித்தனர். நியூஜெல்பைகுரி ஸ்டேசன் அருகில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். உள்ளூர்வாசிகள் ரயில்களை மறித்து ஆர்பாட்டம் செய்தனர். “தி ஹிந்து” இப்படி அரைகுறையாக செய்தியை வெளியிட்டாலும், கோக்ரஜார் கலவரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள், அப்பாவி இந்துக்களைத் தாக்கி பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். பிறகு மெதுவாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் எனும் போது, அவர்கள் பெயர்கள் – அனீஸ் பாஷா, தாஸீன் நவாஸ், ஷாஹித் சல்மான் கான் [Anees Pasha (26), Thaseen Nawaz (32) and Shahid Salman Khan (22)] என்று குறிப்பிடப்படுகிறது[5]. இப்படி சம்பந்தம் இல்லாத அப்பாவி மக்களை முஸ்லிம்கள் கொல்வது எந்த விதத்தில் நியாயமானது\nமால்டாவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை (அக்டோபர், 2011): ஜனவரி 2015ல் ஒரு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. ஆனால், 2011லும் அதே கதைதான் காலியாசக் போலீஸார், தமக்குக் கிடைத்த ரகசிய தகவல் மூலம், லிட்சி ஆர்கேட், பலுகிராம் கிராம், மொஜம்பூர் கிராம பஞ்சாயத்து, காலியாசக் என்ற இடத்தில் திடீரென்று ரெயிட் செய்ததில், ஒரு ஆயுதத் தொழிற்சாலையைக் கண்டுபிடித்தனர். அதில் ஏராளமான துப்பாக்கி வகைகள், பாகங்கள், குண்டுகள் முதலிய இருந்தன[6]. அந்த இடம் அஸதுல்லா பீஸ்வாஸ் என்ற உள்ளூர் சி.பி.ஐ.எம் தலைவர் [CPI-M leader Asadullah Biswas] மற்றும் அவரது சகோதரர் குலாம் கிப்ரியா பீஸ்வாஸுக்கு [Golam Kibria Biswas, who is a CPI-M zilla parishad member] சொந்தமானது. பின்னவர் சி.பி.ஐ.எம் ஜில்லா பரிஷத் அங்கத்தினர். அப்பகுதியில் போட்டி கோஷ்டிகளுக்குள் பலமுறை துப்பாக்கி சண்டைகள் நடந்து வந்துள்ளன. இங்கும் சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் மற்றும் திரிணமூல் கட்சியினர் எனும்போது, இரு கட்சிகளும் விசயங்களை மறைத்து விடுகின்றன. இதேவிதத்தில் தான் அதே காலியாசக் போலீஸ் ஷ்டேசன் ஜனவரி 2015ல் முஸ்லிம்களால் தாக்கப்பட்டுள்ளது.\nசிபிஎம் தலைவர், ஆட்கள் கைது, போலீஸ் ஷ்டேசன் தாக்குதல் ஜனவரி 2012: ஜனவரி 2011ல் மேற்கு வங்காளத்தையுட்டியுள்ள மிதினாபூர், பங்கூரா, புர்லியா மாவட்டங்களில் உள்ள சிபிஎம் பயிற்சி கூடாரங்களிலிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்யப்படவில்லை என்றனர்[7]. ஜனவரி 7 அன்று ஒன்பது பேர் இவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவும் வகையில், ஆயுதங்களை சேகரிப்பதில், இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அதாவது, கம்யூனிஸ்ட் பிரிவுகள் ஒன்றாக “சிவப்புப் பரிவால்லென்ற ரீதியில் செயல்படுகின்றன என்றாகிறது. ஆனால், மே மாதத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்களை வைத்திருந்ததாக, ஏழு சிபிஎம் ஆட்கள் கைது செய்யப்பட்டனர்[9]. அப்துல் ரஹ்மான் என்ற உள்ளூர் தலைவர் கள்ளத்துப்பாக்கி வைத்துக் கொண்டதற்காக, கைது செய்யபட்டப்போது, சிபிஎம் ஆட்கள் போலீஸ் ஷ்டேசனைத் தாக்கி இன்ஸ்பெக்டரை காயப்படுத்தினர்[10]. போலீஸ்காரர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர், நான்கு சிபிஎம் ஆட்கள் கைது செய்யப்பட்டனர். அதாவது, மார்க்சிஸ்ட் கட்சியில் முஸ்லிம்கள் இருந்தால், இவ்வாறு போலீஸ் ஷ்டேசன் தாக்கப்படுகிறதா அல்லது மார்க்சிஸ்டுகளும் முஸ்லிம்களைப் போன்று அத்தகைய வழிகளைப் பின்பற்றுகிறார்களா என்று கவனிக்க வேண்டும்.\nமார்க்சிஸ்டுகள் ஆயுதங்கள் பதுக்கல்: ஜூன் 2011: மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்[11]. மேற்கு வங்காளத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாப்பூர், 24 பர்கானா போன்ற மாவட்டங்களில் மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. சமீபத்தில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் தோற்று திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக ஆயுதங்களும் வெடிபொருள்களும் கண்டுபிடிக் கப்பட்டன. காவல்துறையினரின் தேடுதல் வேட்டை தொடரும் என்று முதல்வர் மம்தா அறிவித்தார். இந்நிலையில், மால்டா மாவட்டம் காலியாசாக் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு காவல்துறையினர் நடத்திய சோத னையில் 7 துப்பாக்கிகள், 3 கைத் துப்பாக்கிகள், 200-க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், 300 ஜெலட்டின் குச்சிகள், 50 கையெறி குண்டுகளை காவல்துறையினர் கைப் பற்றினர். இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்[12].\nமால்டாவும் அயோத்தியும், இந்திய வரலாற்று மாநாட்டின் தீர்மானமும்: இத்தகைய கலவர பூமியாக, ஜிஹாதிகளின் போக்குவரத்து மிகுதியாக உள்ள, மால்டாவில் இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் கௌர் பங்கா பல்கலைக் கழகத்தில் நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் வந்த உறுப்பினர்கள், தங்களை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள் என்று போற்றிப் பேசுகிறார்கள். ஆனால், அயோத்தி பற்றிய தீர்மானம் இங்கு நிறைவேற்றப்பட்டது, ஜிஹாதிகளைத் தூண்டிவிடும் முறையில் இருக்கிறது. “1984லிலிருந்து பாபரி மஸ்ஜித் காக்கப்படவேண்டும் என்று சொல்லி வருகிறது. இடைக்கால 1528ல் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஷார்கி கட்டிட அமைப்பு என்ற ரீதியில் அது காக்கப்பட வேண்டியாத இருந்தது. ஆனால், 1992ல் இடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அது தேசம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அக்கட்டிடம், அங்கு ஒரு நவீன கோவில் கட்டுவதற்காக, அப்புறப்படுத்தப் பட்டது. அயோத்தியாவில் கற்கள் குவிக்கப்படுவது இன்னொரு சட்டமீறலாகும். அதனால், இந்திய வரலாற்றுப் பேரவை மத்திய மற்றும் மாநில அரசு, இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது, சட்டங்களை மீறுவது, அதனால், மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது முதலிவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது”, என்று தீர்மானம் போட்டுள்ளது[13].\n[1] தினமலர், ரயிலை நிறுத்தி கொள்ளை ஆயுத கும்பல் கைவரிசை, ஜூன்.17, 2012: 02.34.\n[11] விடுதலை, மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் ஆயுதங்கள் பறிமுதல், புதன், 29 ஜூன் 2011 11:03.\nகுறிச்சொற்கள்:ஆயுத கும்பல், ஆயுத தொழிற்சாலை, கள்ளத் துப்பாக்கி, சிபிஎம், சிபிஐ, சிபிஐஎம், செக்யூலரிஸம், தாக்குதல், தீவிரவாதம், நியூஜெல்பைகுரி, பெலாகோபா, மால்டா, மாவீயிசம், மாவோயிஸம், ரெயில் கொள்ளை\nஅத்துமீறல், அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்துக்கள், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சா, கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கலியாசக், காலியாசக், ஜிஹாதி, ஜிஹாத், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்\nமால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்\nமால்டாவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை (ஜனவரி.2015): மேற்கு வங்க மாநிலம், மால்டா மாபவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த துப்பாக்கித் தொழிற்சாலை காவல்துறையினரால் கண்டறியப்பட்டது. மர்ம நபர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், பதந்துலி கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், கிராமத்திற்கு அருகே துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்குவதை கண்டுபிடித்தனர்[1]. அந்த இடத்தை சுற்றி வளைத்து தொழிற்சாலையில் இருந்த மொஹம்மது நஜ்ருல் [Md Nazrul] என்பவரை போலீசார் கைது செய்தனர்[2]. விசாரணையின் போது பீகார் மாநிலத்தில் உள்ள முங்கரில் இருந்து வந்த நஜ்ருல், அங்கு துப்பாக்கி தயாரிப்பது தெரிய வந்தது[3]. அங்கிருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன[4]. போலீஸார் தெரிவித்தது: “மால்டா மாவட்டத்தில் உள்ள காலியாசக் கிராமத்தில் துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று ஆய்வு நடத்தியதில் அந்த ஆலை சட்டவிரோதமாக இயங்கி வந்தது கண்யறியப்பட்டது. அங்கிருந்து 30 சிறு கைத்துப்பாக்கிகளும், துப்பாக்கிகளும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உற்பத்தில் நிலையில் இருந்த 150 துப்பாக்கிகளும், துப்பாக்கி செய்யத் தேவையான மூலப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன மேலும், இதில் தொடர்புடைய காலியாசக் கல்லூரி மாணவன் காதிர், என்பவனிடமும் விசாரணை நடைபெற்றது”, என்று போலீஸார் தெரிவித்தனர்[5]. மால்டா கல்லூரி மாணவர்களின் தொடர்பு நோக்கத்தக்கது.\nமால்டா கள்ளநோட்டு கும்பல்: கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருப்பூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருப்பூர் தெற்கு போலீசாருக்கு, கருவம்பாளையம் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாக, தகவல் கிடைத்தது. 2010, அக்., 31ல், அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள வீட்டில் கள்ளநோட்டு வைத்திருந்த, மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்ரபு ஷேக் 34, முகமது சதாவுல், அப்துல் ரகீப் ஆகியோர் பிடிபட்டனர்[6]. அவர்களிடம் இருந்த, 2.46 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு (கள்ளநோட்டு தடுப்பு பிரிவு) மாற்றப்பட்டது. திருப்பூர் சப்-கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை நீதிபதி நவமூர்த்தி விசாரித்து, முகமது அஸ்ரபு ஷேக்குக்கு நான்கு ஆண்டு, எட்டு மாதம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்[7]. மற்ற குற்றவாளிகளான முகமது சதாவுல், அப்துல் ரகீப் இருவரும், ஜாமினில் வெளிவந்த போது தலைமறைவாகினர். அவர்களை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். அதாவது பாகிஸ்ஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ளநோட்டுகள் மால்டா மூலம் இந்தியாவில் விநியோகிப்பது வியப்பாக இருக்கிறது[8]. இந்தியாவில் ஆண்டொன்றிற்கு ரூ.1500 கோடி கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுகின்றன. இது மால்டாவில் சிலரை கைது செய்து விசாரித்ததில் தெரிய வந்தது[9]. இதுதவிர, குண்டுகள், துப்பாக்கிகள், ரசாயனப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கைதுகள் ஏராளம். 2015ம் ஆண்டு கண்டுபிடித்த சில உதாரணங்கள், கைதுகள்.\nமார்ச்.14, 2015: எல்லைத்தாண்டிய ஜிஹாதி தொடர்புகள் பர்துவான் குண்டுவெடிப்பில் தெரிய வந்தது. இதனால், எல்லைப்புற ஊர்களில் பி.எஸ்.எப் மற்றும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். எல்லாதுறைகளிலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி மார்க்சிஸ்ட்டுகளில் தலையீடுகள் இருப்பதினால், சில விசயங்கள் வெளிவருகின்றன, பல மறைக்கப்படுகின்றன. அத்தகைய சோதனையில் பர்த்வான் மாவட்டத்தில், பெல்சோர் கிராமத்தில் 200 நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததற்காக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டன். அக்டோபர்.2, 2014 குண்டுவெடுப்பிற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்று விசாரணை நடக்கிறது[10].\nமார்ச்.14, 2015: போங்கௌன் பேருந்து நிலையம், 24-பர்கானாவில் அப்துல் ரௌப் மண்டல் மற்றும் ரஹிமா மண்டல் என்ற இருவர் 10 கைத்துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் ரசாயபொருட்கள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர். இதில் ரஹீமா ஒரு பெண். பீஹாரில் முங்கர் மாவட்டத்தில் ஜமால்பூரிலிருந்து அவற்றைப் பெற்றதாக ரஹீமா தெரிவித்தாள். ஜனவரியில் கைது செய்யப்பட்ட மொஹம்மது நஜ்ருல் என்பவனும் இதே இடத்தில் இருந்து வந்தவன் என்று குறிப்பிடத்தக்கது[11]. முங்கர் மாவோயிஸ்டுகளின் இடமாகவும் இருக்கிறது, அங்கும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன[12]. இங்கு ரகசியமாக உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கிகள் இந்தியாவில் உள்ள பல தீவிரவாத கோஷ்டிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது[13]. இங்குள்ள அத்தகைய துப்பாக்கி தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதலியோர் மெத்தனமாகவே இருந்து வருகிறார்கள்[14]. இவ்வாறு பிஹார், ஜார்கென்ட், மேற்கு வங்காளம் மற்றும் பங்காளதேசம் முதலிய மாநிலங்களில் உள்ள முஸ்லிம்கள், தீவிரவாத செயல்களுக்கு உதவுவது தெரிகிறது.\nஏப்ரல்.20, 2015: ரடௌ பஜார் (மால்டா) பகுதியில், போலீஸார் சொதனையிட்டதில் ஒருவனிடத்தில் கள்ளநோட்டுகளும், துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது[15]. அதாவது, கள்ளநோட்டு விநியோகம் மற்றும் ஆயுத விநியோகம், பரிமாற்றம் முதலியன சேர்ந்தே நடைபெறுகின்றன என்று தெரிகிறது.\nமே.9.2015 – பர்துவான்: பெகுன்கோலா கிராமத்தில் (பர்துவான்) ஒரு வீட்டில் திடீரென்று குண்டுவெடித்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்தன. சோதனையிட்டதில், அவ்வீட்டில் வ்ர்டிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது[16]. இவ்வாறு தொடர்ந்து பெண்களின் தொடர்பு குற்றங்களை மறைக்க என்று தெரிகிறது. முஸ்லிம் பெண்களை முன்னிருத்தி, இத்தகைய தேசவிரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. முச்லிம் பெண்கள் வீட்டில் இருந்தால், சோதனை செய்ய கலாட்டா செய்வர் என்பது அறிந்த விசயமே. இப்படி பெண்கள் அதிக அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தால், அவர்கள் எப்படி குழந்தைகளை கவனிக்க முடியும். இதனால் தான், ஒருவேளை குழந்தைகளை மற்றவர்களிடம் விட்டு விடுகின்றனர் போலும். அவ்வாறு சரியான அன்பு, பராமரிப்பு, ஆரோக்கியம் முதலியவை கிடைக்காததால் தான் குழந்தைகள் இறக்கின்றன போலும். அல்லது அவை தங்களது ஜிஹாடி வேலைகளுக்குத் தொந்தரவாக இருக்கின்றனவா\nஅக்டோபர்.14, 2015 – பர்துவான்: ஒரு வீட்டில் சோதனையிட்டபோது, வெடிகுண்டு மருந்து, குண்டு தயாரிக்க உதவும் ஜெல், பிக்ரிக் அமிலம், காரீய அஸைட், மெக்னீயம் பொடி, யுரீயா நைட்ரேட், இரும்பு ஆக்ஸைட், அம்மோனியம் நட்ரேட், பொட்டாசியம் நைரேட், கந்தகம், மீதைல் ஆல்கஹால், எத்னால், நைட்ரோ பென்ஸீன், பேரியம் பெராக்ஸைட், காரீய நைட்ரேட், வெடிக்க உதவும் கருவிகள் (டீடோனேடர்கள்), வயர், டைமர் என்று சகல பொருட்களும் பரிமுதல் செய்யப்பட்டன[17]. போலீஸாருக்கு இது திகைப்பை ஏற்படுத்தியது. “இப்படி எல்லா வெடிமருந்து ரசாயனங்கள், வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் தயாரிக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது, இதுதான் முதல் முறை”, என்று கூறினர்.\n[1] மாலைமலர், மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமான துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 11, 4:44 PM IST.\n[7] தினமலர், கள்ளநோட்டு வைத்திருந்தவருக்கு 4 ஆண்டு சிறை,ஜூலை.11, 2015, 01.14.\nகுறிச்சொற்கள்:ஆயுதம் துப்பாக்கி, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கந்தகம், காங்கிரஸ், காலியாசக், கௌர் பங்கா, செக்யூலரிஸம், ஜிலேடின், ஜிஹாதி, தீவிரவாதம், தொழிற்சாலை, நைட்ரேட், மார்க்சிஸ்ட், மால்டா, முங்கர், முஸ்லீம், ரசாயனப் பொருட்கள்\nஅம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் கூட்டு சதி, ஆசம் கான், ஆசம்கான், ஆஜம் கான், ஆஸம் கான், இந்துத்துவம், ஓட்டு வங்கி, காவல் துறை, குண்டு, குண்டு வெடிப்பு, சமாஜ்வாதி, சித்தாந்தம், ஜிஹாதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, துப்பாக்கி, தேசவிரோதம், நைட்ரேட், மம்தா பானர்ஜி, மாஃபியா, மார்க்சிஸம், மார்க்சிஸ்ட், மார்க்ஸ், மால்டா, மாவோ, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது\nமால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது\n2011லிருந்து மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது (2011 முதல் 2015 வரை): நவம்பர் 2011 முதல் மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறந்து வருகின்றன. ஜனவரி 2012 வாக்கில் 37 குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது[1]. மேற்கு வங்காள மாநிலத்தில் பரவி வரும் இனம் தெரியாத மர்ம நோய்க்கு 8 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது[2]என்று ஜூன்.2014லிலும் செய்திகள் வெளியாகின. மால்டா மாவட்டத்தின் காலியாசக் பகுதியை சேர்ந்த இந்த குழந்தைகள் திடீர் வாந்தி மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மால்டா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 8 குழந்தைகள் பலியாகினர். சுமார் ஒன்று முதல் 6 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளின் நோய்க்கான காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், இதே போன்ற கோளாறுகளுடன் இன்றும் 3 குழந்தைகள் மால்டா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொல்கத்தாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு காலியாசக் பகுதியை பார்வையிட விரைந்துள்ளது[3]. இருப்பினும் கடந்த ஐந்தாண்டுகளாக மம்தா அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. சரி, இதற்கு என்ன காரணம்\nகுழந்தைகள் இறப்பையும், முஸ்லிம் பிரச்சினை என்று உண்மைகளை மறைக்கும் போக்கு:\nமால்டாவில் 57% முஸ்லிம்கள், அதில் 92% கிராமப்புறத்தில் வசிக்கின்றனர். அவர்களில் 12-13 வயதுகளிலேயே திருமணம் நடந்து விடுகின்றது.\nஏழ்மையில் உழலும் அத்தாய்கள், தங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடிவதில்லை.\nபர்துவான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மால்டாவில் உள்ள பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் நடந்து விடுகிறது என்பதனைக் காட்டுகிறது. முஸ்லிம்களிலோ இந்நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.\nஆனால், தேசிய ஊடகங்கள் இதைப் பற்றி எடுத்துக் காட்டுவதில்லை. பெண்ணியக் குழுக்களும் கவலைப்படவில்லை.\nமுஸ்லிம்கள் பிரச்சினை என்று செக்யூலரிஸ கோணத்தில் மறைக்கப்படுகிறது.\nஇங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் குறைவாகவே இருக்கின்றனர். எல்லைப்புறத்தில் பலவித குற்றங்கள் நடக்கும் இடமாக இருப்பதால், இங்கு வேலை செய்வதற்கும் அஞ்சுகிறார்கள்.\nமேலும்முஸ்லிம்கள் எனும் போது தவிர்க்கவே செய்கிறார்கள்.\nஜார்கென்ட், பீஹார், ஏன் பங்காளதேச பெண்களும் இன்கு அனுமதிக்கப்படுகிறார்கள்[4]. மேலும், மிகவும் மோசமான, இறக்கும் நிலையில் குழந்தைகளை எடுத்து வருவதால், டாக்டர்கள்-நர்சுகள் அஞ்சுகிறார்கள்.\nபழுக்காத லிச்சிப்பழம், விளாச்சிப்பழம் சாப்பிடுவதால் குழந்தைகள் இறக்கின்றன என்றும் விவாதிக்கப்பட்டது[5].\nஆரோக்கியம் மற்றும் நலத்துறை பொறுப்பு மம்தாவின் பொறுப்பில் இருக்கிறது. இதை ஒரு செக்யூலரிஸப் பிரச்சினையாக இருப்பதால், அமைதியாகவே இருப்பதாகத் தெரிகிறது. ஒருநிலையில் மம்தா இதெல்லாம் வெறும் வதந்தி என்று கூட சொல்லியது வியப்பாக இருந்தது[6].\nஆக பங்காளதேச முஸ்லிம்களின் ஊடுருவல், சிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் மறைக்கப்படுகின்றன. இதே வேறு மாநிலமாக இருந்தால், தினமுன் இதைப்பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருப்பர்.\nசிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், ஏன் மறைக்கப்படுகின்றன: சேலத்தில் பெண்சிசுக்கள் இறந்தபோது, அனைத்துலக செய்தியாக்கப்பட்டது. தமிழகப் பெண்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. திரைப்படங்களில் கூட விவஸ்தையில்லாமல் காமெடியாக்கப்பட்டது. ராஜஸ்தானில் சிறுமிகள் திருமணம் நடந்தாலும் அவ்வாறே செய்திகள் வாரி இறைக்கப்படுகின்றன. ஆனால், மால்டாவில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளின் திருமணம், சிசுவதை முதலியன நடந்து வருகின்றன, ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இவ்வாறு மாநிலத்திற்கும் மாநிலம் பாரபட்சம் காட்டும் அறிவிஜீவிகளை என்னென்பது: சேலத்தில் பெண்சிசுக்கள் இறந்தபோது, அனைத்துலக செய்தியாக்கப்பட்டது. தமிழகப் பெண்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. திரைப்படங்களில் கூட விவஸ்தையில்லாமல் காமெடியாக்கப்பட்டது. ராஜஸ்தானில் சிறுமிகள் திருமணம் நடந்தாலும் அவ்வாறே செய்திகள் வாரி இறைக்கப்படுகின்றன. ஆனால், மால்டாவில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளின் திருமணம், சிசுவதை முதலியன நடந்து வருகின்றன, ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இவ்வாறு மாநிலத்திற்கும் மாநிலம் பாரபட்சம் காட்டும் அறிவிஜீவிகளை என்னென்பது சேலம், ராஜஸ்தான் பிரச்சினைகள் பற்றி ஏகப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள், ஆனால், மால்டா பற்றி, ஒன்றுமில்லை. மால்டாவில் 2011 மற்றும் 2015 இரண்டு முறை இந்திய வரலாற்றுப் பேரவை நடத்தி, ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களைக் கூட்டி, ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கச் செய்த போதும், இதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அப்படியென்றால், அவர்களும் இதனை முஸ்லிம் பிரச்சினை என்றே கருதி அமைதியை கடைப்பிடிக்கின்றனரா அல்லது உண்மைகளை மறைக்கப் பார்க்கின்றனரா\nமால்டாவும், அயோத்தியாவும் (டிசம்பர் 2015): மால்டாவில் என்ன நடந்தாலும், அங்கு டிசம்பர் 28 முதல் 30 வரை மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு ஒன்றும் தெரியாது. ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, திடீரென்று மால்டாவில் மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு தெரிய வந்ததும், ஐயோ இதுவும் மிகவும் ஆபத்தானது, சட்டத்திற்கு புறம்பானது என்று ஓலமிட்டது திகைப்பாக இருக்கிறது. “1984லிலிருந்து பாபரி மஸ்ஜித் காக்கப்படவேண்டும் என்று சொல்லி வருகிறது. இடைக்கால 1528ல் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஷார்கி கட்டிட அமைப்பு என்ற ரீதியில் அது காக்கப்பட வேண்டியாத இருந்தது. ஆனால், 1992ல் இடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அது தேசம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அக்கட்டிடம், அங்கு ஒரு நவீன கோவில் கட்டுவதற்காக, அப்புறப்படுத்தப் பட்டது. அயோத்தியாவில் கற்கள் குவிக்கப்படுவது இன்னொரு சட்டமீறலாகும். அதனால், இந்திய வரலாற்றுப் பேரவை மத்திய மற்றும் மாநில அரசு, இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது, சட்டங்களை மீறுவது, அதனால், மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது முதலிவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது”, என்று தீர்மானம் போட்டுள்ளது[7]. இர்பான் ஹபீப், ஆதித்திய முகர்ஜி, ஷெரீன் மூஸ்வி, பி.பி.சாஹு, இந்து பங்கா போன்ற பிரபலமான சரித்திராசிரியர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றும் போது இருந்தனர்.\nபல ஆண்டுகளாக வெளிப்படையாக நடந்து வரும் கட்டிட வேலை எப்படி சட்டமீறல் ஆகும்: கடந்த ஆண்டுகளில் யு.பி.ஏ மத்தியிலும் சமஜ்வாதி ஜனதா மாநிலத்திலும் ஆட்சி செய்து வந்தன. ஆனால், அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, முதலியவை நடந்து கொண்டுதான் இருந்தது. 1989ல் கோவிலுக்கான பூமிபூஜை நடந்தடிலிருந்து இவ்வேலைகள் நடந்து வருகின்றன[8]. அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. கோடிக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இதெல்லாம் மிகச்சாதாரண விசயமாகத்தான் இருந்து வருகிறது. அதில் சட்டமீறல், முதலியவை இருப்பதாக யாரும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. உண்மையில் அவ்விதமாக எதுவும் இல்லை. அயோத்தியா வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அதிலும், யாரும் இவையெல்லாம் சட்டமீறல் என்ரு சொல்லவில்லை. பிறகு இந்த அறிவிஜீவிகளுக்கு மட்டும் எப்படி அவ்வாறு தோன்றியுள்ளது: கடந்த ஆண்டுகளில் யு.பி.ஏ மத்தியிலும் சமஜ்வாதி ஜனதா மாநிலத்திலும் ஆட்சி செய்து வந்தன. ஆனால், அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, முதலியவை நடந்து கொண்டுதான் இருந்தது. 1989ல் கோவிலுக்கான பூமிபூஜை நடந்தடிலிருந்து இவ்வேலைகள் நடந்து வருகின்றன[8]. அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. கோடிக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இதெல்லாம் மிகச்சாதாரண விசயமாகத்தான் இருந்து வருகிறது. அதில் சட்டமீறல், முதலியவை இருப்பதாக யாரும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. உண்மையில் அவ்விதமாக எதுவும் இல்லை. அயோத்தியா வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அதிலும், யாரும் இவையெல்லாம் சட்டமீறல் என்ரு சொல்லவில்லை. பிறகு இந்த அறிவிஜீவிகளுக்கு மட்டும் எப்படி அவ்வாறு தோன்றியுள்ளது இவர்கள் என்ன சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர்களா, சட்டங்ககளை, நீதி மன்றங்களை மதித்தவர்களா இவர்கள் என்ன சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர்களா, சட்டங்ககளை, நீதி மன்றங்களை மதித்தவர்களா அதிலும் மால்டாவுக்கு வந்த பிறகு அவ்வாறு தீர்மானம் போடவேண்டும் என்று தீர்மானித்தது ஏன் அதிலும் மால்டாவுக்கு வந்த பிறகு அவ்வாறு தீர்மானம் போடவேண்டும் என்று தீர்மானித்தது ஏன் மால்டாவில் என்ன சட்டமீறல்கள் நடக்காத புண்ணிய பூமியாக இருந்து வருகிறதாமப்படியென்றால், இவர்களின் உள்நோக்கம் தான் என்ன\n[2] மாலைமலர், மேற்கு வங்காளத்தில் மர்ம நோய்: 8 குழந்தைகள் பலி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 07, 2014, 1:07 PM IST.\nகுறிச்சொற்கள்:அயோத்தியா, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்து பங்கா, இர்பான் ஹபீப், கற்கள், சரித்திரம், சரித்திராசிரியர், சிசுவதை, சிறுமி கல்யாணம், சிற்பம், செக்யூலரிஸம், ஜிஹாத், தீவிரவாதம், தூண், நீதிமன்றம், மம்தா, மால்டா, முஸ்லீம், மோடி\nஅத்தாட்சி, அத்துமீறல், அயோத்யா, அலஹாபாத், ஆசம் கான், ஆசம்கான், ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, இந்திய வரலாற்றுப் பேரவை, இந்திய விரோதி, இஸ்லாம், ஊக்குவிப்பு, ஊடகங்களின் மறைப்பு முறை, ஓட்டு வங்கி, ஔரங்கசீப், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கலவரம், சட்டமீறல், சட்டம், சமாஜ்வாதி, சிசுவதை, செக்யூலரிஸம், துப்பாக்கி, தேசத் துரோகம், பங்களாதேஷ், பால்ய விவாகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமோடியை எதிர்ப்பவர்கள் – ஆதரிப்பவர்களின் பின்னணி, செக்யூலரிஸ ஊடகங்கள், சித்தாந்திகளின் முகமூடிகள்\nமோடியை எதிர்ப்பவர்கள் – ஆதரிப்பவர்களின் பின்னணி, செக்யூலரிஸ ஊடகங்கள், சித்தாந்திகளின் முகமூடிகள்\nசென்னையில் மோடி எதிப்பு: சென்னைக்கு மோடி வருவதும், போவதும், முஸ்லிம் அமைப்புகள் மற்ற முகமூடிகள் அணிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதும், சென்னைவாசிகளுக்கு ஒன்றும் புதியதல்ல. அவர் வந்து கொண்டே இருக்கிறார், சென்று கொண்டே இருக்கிறார், கலாட்டா செய்பவர்கள், செய்து கொண்டே இருக்கிறார்கள். “துக்ளக்” விழாக்களுக்கு வந்தபோது, முஸ்லிம் பெண்கள் “கம்யூனிஸ” போர்வையில் கலந்து கொண்டது அந்நாட்களில் பேருந்துகளில் சென்றவர்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும் 18-10-2013 அன்று வந்தபோது, நிச்சயமாக பலருக்கு “மோடி சென்னைக்கு வந்திருக்கிறார்” என்று தெரியவந்துள்ளது, ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாகக் கண்டு கொள்ளாமல் இருந்த பொது மக்கள் கூட, “மோடி எதிர்ப்பு” என்பதில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பதை உணர வைப்பதாக உள்ளது. ஏதோ சில மாணவர்கள் உள்நோக்கத்தோடு எதிர்ப்பு தெரிவித்ததை வைத்துக் கொண்டு, “தி ஹிந்து” செய்திகளை பாரபட்சமாக வெளியிட்டுள்ளதை படித்தவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். எனெனில், ஆதரவாகக் கூட மாணவ-மாணவியர் இத்தகைய ஆர்பாட்டங்களை நடத்தலாம். ஆனால், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளின் வன்முறைகளை மனத்தில் வைத்துக் கொண்டுதான் அமைதியாக இருக்கிறார்கள்.\n“மதவெறி” மோடியை எதிர்த்து “செக்யூலரிஸ” முகமூடிகளின் எதிர்ப்பு மனு: தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தங்க தமிழ் வேளன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில் மதசார்பின்மையைக் கட்டிக் காக்க மோடியின் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு மற்றும் உரைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் உத்தரவிட வேண்டும்”, என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, விசாரித்த நீதிபதிகள் மதிவாணன், கே.பி.கே. வாசுகி ஆகியோர், முறையான வகையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மனுக்களை தாக்கல் செய்வதால் விசாரணைக்கு ஏற்க இயலாது என்று கூறி அதை தள்ளுபடி செய்தனர்[1]. நரேந்திரமோடி நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போது எந்த கலவரமும் ஏற்படாமல் சென்னை போலீசார் பார்த்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதாக சில நாளிதழ்கள் குறிப்பிட்டுள்ளன[2].\nகிரிமினல்வழக்கைசந்திக்கும்ஒருநபர்ஒருதனியார்அறக்கட்டளைக்காகபல்கலைக்கழகத்துக்குள்வந்துஉரையாற்றுவதுஏற்கத்தக்கதல்ல: முன்னதாக தங்கத் தமிழ்வேலன் சென்னை மாநகர கமிஷ்னரிடமும் ஒரு மனு அளித்தார். இந்த நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பது முறையற்றது. குஜராத் மதக்கலவரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அங்கு மோடி உரையாற்றுவது பல்கலைக்கழகத்தின் மதசார்பற்ற நிலைக்கே அபாயத்தை ஏற்படுத்திவிடும். கிரிமினல் வழக்கை சந்திக்கும் ஒரு நபர் ஒரு தனியார் அறக்கட்டளைக்காக பல்கலைக்கழகத்துக்குள் வந்து உரையாற்றுவது ஏற்கத்தக்கதல்ல[3]. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட வேண்டும். இதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இஸ்லாமிய அறிஞரான அமினா வதூத் [ Amina Wadud, an Islamic scholar] உரையாற்றுவதற்கு இதே பல்கலைக்கழகத்துக்கு தமிழக போலீசார் அறிவுறுத்தி, இந்த உரையை நிறுத்தியதை நினைவுகூர்கிறேன் என்று கூறியுள்ளார் தங்கத் தமிழ்வேலன்[4].\nமோடி கூட்டம் நடைபெற்றதே இவையெல்லாம் நாடகங்கள் என்றாகி விட்டன: சட்டப்படி, நீதிப்படி என்று பேசுகின்ற நிலையில், அவையெல்லாம் எல்லோருக்கும் பொறுந்து என்பதை, இதே சித்தாந்திகள் மறந்து விடுகிறார்கள் அல்லது அறிந்தும் அறியாதது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வேலையில் சன்-நியூஸ் தொலைக் காட்சியில் விவாதம் நடந்து கொண்டிருப்பதில் கம்யூனிஸம், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் சிந்தாதிகள் எவ்வாறு பிஜேபிக்கு எதிராக பொய்களை பேசிக் கொண்டு பிரச்சார ரீதியில் செய்து வருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். ஊழலைப் பற்றி, பிஜேபி-அல்லாத கட்சிகளின் மத-சார்பற்ற நிலையைப் பற்றி உண்மை நிலையை மறைத்து, பிஜேபியை தொடர்ந்து மதவாத கட்சி என்று சொல்லிக் கொண்டு, தங்களுக்கு தாங்களே “செக்யூலரிஸ” சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கும் நாடகத்தையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.\nசென்னையின் மீது “நமோவின் தாக்கம்: பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் பாடுபட்டு எல்லா ஏற்பாடுகளையும், அமைப்புகளை செய்துள்ளனர். திருச்சியில் 26ம் தேதி நடக்கவிடருக்கும் பொது கூட்டத்திற்கு முன்னதாக இந்த வரவிருப்பதால், அதனை முழு அளவில் உபயோகித்துக் கொள்ள வேலை செய்துள்ளனர்[5]. அன்றைய நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அருண் ஷோரி எழுதிய Self-deception: India’s China Policies என்ற புத்தகத்தை மோடி வெளியிட்டார். “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வழக்கம் போல “கைது, டிராபிக் ஜாம், மக்களுக்கு தொந்தரவு” என்றெல்லாம் செய்திகளைக் கொடுத்துள்ளது[6]. “எதிர்ப்பு-சித்தாந்தம்” ரீதியில் கம்யூனிஸ சார்புள்ள ஊடகங்கள் இவ்வாறு, ஜனநாயகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை நடுநிலையில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த முயற்சிகள் வெளிப்பட்டன. தமிழக அரசு மோடி விஜயம் தொடர்பாக பாதுகாப்பு உரிய முறையில் செய்துள்ளது[7]. ஏற்கெனவே, அத்வானி கொலை முயற்சி வழக்கில் பல தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளதால், இந்த பாதுகாப்பு தேவையாகிறது என்று போலீசார் கூறியுள்ளனர்[8].\nபுரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி, இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முதலியோரின் எதிர்ப்பு: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னைக்கு வருவதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்திக் கைதானார்கள்[9]. சுமார் 6,000 போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டனர். சென்னை அண்ணா சாலையில், தாராபூர் டவர் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்கப்பட்டனர். ஒரு மாணவரை போலீஸார் லத்தியால் தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை துணை போலீஸ் கமிஷனர் கிரி அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் பங்கேற்றுக் கைதானார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்பானிகளின் எடுபிடியான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்[10].\nபல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம்: அக்.18 வெள்ளிக்கிழமைஇன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள அரங்கில் “இந்தியாவும் உலகமும்” என்ற தலைப்பில் சென்னையில் நானே பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்த்தினார் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி[11]. நானே பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய நிகழ்ச்சியில், பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவும், தொடர்ந்து நரேந்திர மோடியின் உரையும் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\nமோடியின் விமர்சனம்: அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார். ரூபாயின் மதிப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) உள்ளது என்று கூறிய அவர், சிதம்பரத்தை தமிழக மக்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்[12].சென்னை விமான நிலையத்தில் மோடி பேசுகையில், தமிழகத்தில் மாற்றத்தின் அலை நிலவுகிறது. ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவால் தான் இந்தியாவை பைலின் புயல் தாக்கலவில்லை. காங். அல்லாத இந்தியாவை மக்கள் விரும்புகின்றனர்,’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘ஒடிசா, ஆந்திரா மாநிலங்களை பைலின் புயல் கடுமையாக தாக்கி, பலத்த சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பாதிப்புக்கள் குறைவு தான். ஏனெனில், இந்தியாவில் மாற்றத்திற்கான அலை ஏற்பட்டுவிட்டது[13]. இதனால், புயல் கூட தாக்குலை குறைத்துக் கொண்டது[14]. சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காமல், உபி.யில் தங்க புதையலை தோண்ட உத்தரவிடுகிறது மத்திய அரசு[15]. மத்தியில் பா.ஜ. ஆட்சி அமைந்தால் தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்.,’ என்று கூறினார்[16].\nதீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய முறை: தீவிரவாதத்தைப் பொறுத்த வரைக்கும், இந்தியா தான் உலகில் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. இப்பொழுதைய யுத்தமுறைகள் மாறியுள்ளதால், இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு முறையும் மாற்றிக் கொள்ளப் படவேண்டும். சைபர்வெளியில் நிறைய “நெருப்பு சுவர்கள்” இருக்கின்றன. சைபர் உலகத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும், அதற்கு “நெருப்பு சுவர்கள்” தேவையில்லை, ஆனால், “மனித இதயங்கள்” தாம் தேவைப்படுகின்றன[17].\nமோடியைகடவுள்அனுப்பிவைத்திருக்கிறார்: தற்போதைய சூழலில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் அருண் ஷோரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் சோ ராமசாமி, மோடியை நமக்காக கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார். தற்போதைய தேர்தல் நரேந்திர மோடியை மையமாக வைத்து நடைபெறுகிறது- எங்களது 2 நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டிருக்கிறார்.. எங்களிடத்தில் மிகுந்த அன்பை மோடி வைத்திருக்கிறார். அவரைப் பற்றி நாங்கள் துக்ளக்கில் எழுதினால் அவர் உடனே எங்களுக்குப் போன் செய்து நன்றி தெரிவிப்பார் என்றார்.\nஅருண்ஷோரியின் உரை: இந்நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் அருண் ஷோரி, இது நரேந்திர மோடியில் இளைஞர் கல்வி முகாம். என்னுடைய புத்தகத்தை நரேந்திர மோடி வெளியிடுவதன் மூலம் என்னுடைய புத்தகம் அதிக விற்பனையாகும் என்பதை நான் அறிவேன். நரேந்திர மோடிதான் நமக்கு புதிய நம்பிக்கை.. புதிய பாதை.. நம்முன் உள்ள உடனடி பிரச்சனை பாகிஸ்தான்தான். ஆனால் அதை எதிர்கொள்ளலாம். சீனாதான் இந்தியாவுக்கு மிகப் பெரிய பிரச்சனை என்று கூறியதுடன் சீனா எப்படியெல்லாம் நமக்கு எதிராக இருக்கிறது என்று விவரித்தார்[18].\n: சென்னையில் மோடி எதிப்பு விசயமாக மனு தாக்கல் செய்தது போன்ற போக்கு மற்ற இடங்களில் காணப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நாளை பாஜக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள 127 விவசாயிகள் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி விழாவிற்கு தடைவிதிக்க கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது[19].\nகுறிச்சொற்கள்:ஆரியன், இனம், எதிர்ப்பு, கம்யூனிசம், கம்யூனிஸம், கருணாநிதி, சரத்குமார், செக்யூலரிசம், சென்னை, சோ, ஜிஹாதி, ஜெயலலிதா, திநகர், திமுக, திராவிட ஜிஹாதி, திராவிடன், பாசிஸம், மோடி, விஜய்காந்த், வீரமணி\nஅடையாளம், அதிகாரம், அத்தாட்சி, அத்வானி, அநியாயம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல் விபச்சாரம், அருண் ஷோரி, ஆரியன், இந்து, இந்துக்கள், இனம், இஸ்லாம், ஊழல், ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஓட்டு வங்கி, கபில் சிபல், கம்யூனிசம், கருணாநிதி, கருத்து, கலாட்டா, காங்கிரஸ், சங்கப் பரிவார், சங்கம், சென்னை, சோ, சோலார் ஊழல், ஜிஹாதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, திநகர், திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், பல்கலைக்கழகம், புத்தகம், மாணவர், மாணவியர், மோடி, வைத்தியராமத் தெரு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (2)\nஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (2)\nரெயில்வேதுறைமீது கண் வைக்கும் கட்சிகள்: ரெயில்வேதுறை எந்த அளவிற்கு லஞ்சம் மலிந்த துறையாக உள்ளது என்பதனை பவன் குமார் பன்சால் வெளிப்படுத்தி விட்டார். இதனால், முந்தைய ரெயில்வே அமைச்சர்கள் இவரை சபித்துக் கொண்டிருப்பர் என்பது திண்ணம். கட்சிகள் மாறி-மாறி இத்துறைக்கு வந்து கொள்ளையிட்டுள்ளதும் தெரிகிறது. ராம் விலாஸ் பாஷ்வன், நிதிஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ்[1], மம்தா பானர்ஜி[2], இப்படி பெயர் சொன்னாலே போது என்ற அளவிற்கு இருந்துள்ளார்கள்.\nஊழலில்திளைக்குரெயில்வேயும், பாதிக்கப்படும்மக்களும்: ஒரு கான்ட்ராக்ட், ஆர்டர், டெண்டர் கிடைக்கவேண்டுமானால், கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்றால், கொடுப்பவர் எந்த அளவிற்கு அந்த வேலையிலிருந்து சம்பாதிப்பார் என்பதும் வெளிப்படுகிறது. முடிவு தரக்குறைவான பொருட்கள், சேவைகள் தாம் அந்த லஞ்ச-ஊழல் பேர்வழிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் முடிவாக பாதிக்கப் படுவது, நுகர்வோர்கள் தாம் – அதாவது கோடிக்கணக்கில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் ஏழை, நடுத்தர வர்க்கத்து இந்தியர்கள்தாம்[3].\n: ஊடகங்கள் தான் தான் தலைவி – பாஸ் என்று மெய்பித்து விட்டார்[4], சோனியா சொல்கிறார்-மன்மோஹன் செய்கிறார்[5] என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருந்தன. ஆனால், சோனியா மன்மோஹன் வீட்டிற்குச் சென்றார் என்பதில் தான் நாடகம் வெளிப்படுகிறது. “வா” என்றால், வந்து கும்பிடு போடும் மன்மோஹனுக்கு அப்படியென்ன முக்கியத்துவம், தைடரியம் அல்லது வேறேதோ ஒன்று வந்து விட்டது பெரிய பதவிக்கான நியமனம் பி.எம்.ஒ.அலுவலகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதனால், பிரதம மந்திரியின் தொடர்பும் உள்ளது, அதாவது, பொம்மையை ஆட்டிவைக்கும் சோனியாவின் பங்குதான் முடிவாக உள்ளது.\nஊடகங்களின்மழுப்பல் – பன்சால்பதவிநீக்கம்செய்யப்பட்டார்என்றது, பிறகுஅறிவித்ததுராஜினாமா: ஊடகங்களின் மழுப்பல் – பன்சால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்றன[6], பிறகு அறிவித்தது ராஜினாமா என்றன. சோனியா மன்மோஹன் வீட்டிற்குச் சென்ற சில நிமிடங்களில் ஊழல் மந்திரி பன்சால் தூக்கப்பட்டார்[7], கோணியில் போடப்பட்டார்[8], தூக்கியெறியப்பட்டார், என்றெல்லாம் ஆங்கிலத்தில் வர்ணித்துக் கொண்டிருந்தன. ஆனால், பிறகோ அல்லது அதே செய்தியிலோ, பன்சால் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யத் தூண்டப்பட்டார், செய்து விட்டார் என்று கூட்டிச் சொல்லின[9].\nபதவிநீக்கம்செய்தபிறகு, அலுவகத்திற்குவந்து, கோப்புகளில்கையெழுத்துப்போட்டுசென்றாராம்: பதவி நீக்கம் செய்தபிறகு, அலுவகத்திற்கு வந்து, கோப்புகளில் கையெழுத்துப் போட்டு சென்றாராம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தாராம். சர்ச்சையில் சிக்கியதால் 2 நாட்களாக ரெயில்வே துறை அலுவலகத்திற்கு வராமல் இருந்தாராம், பன்சால் வெள்ளிக்கிழமையன்று திடீரென வந்தாராம், பரபரப்பு ஏற்பட்டதாம், அலுவலகம் வந்ததும், அவசரம் அவசரமாக நிலுவையில் இருந்த கோப்புகள் அனைத்திலும் கையெழுத்து போட்டாராம், பைசல் செய்தாராம், பின்னர் பதவியை ராஜினாமா செய்தாராம்[10]. முன்னதாக அவர் அமைச்சரவையில் இருந்து பிரதமரால் நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன[11]. அப்படியென்றால், முந்தய நாட்கள் தேதியிட்டு கையெழுத்துப் போட்டார் என்றாகிறது. பிறகு, இதெல்லாம், சொல்லிவைத்து தானே அரங்கேற்றம் செய்கிறார்கள்.\nலஞ்சத்தைவிதைத்துஅறுவடைசெய்வதில்கில்லாடியானகுடும்பம்: பதவி உயர்வு, இடமாற்றம், நன்றாக காசு கிடைக்கு இடத்திற்கு மாற்றம், முதலியவற்றிற்கு கோடிகளில் லஞ்சம் பெற்று செய்து அந்த பணத்தை வைத்துக் கொண்டு கம்பெனிகளை உருவாக்கி, அதற்கும், கடன் என்ற பெயரில், வங்கிகளினின்று பணம் வாங்கி, அப்பணத்தை மறுபடியும் மறுமகன் மூலமாக பன்சாலுக்கே கொடுக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, லஞ்சத்தை விதைத்து லஞ்சத்தை அறுவடை செய்து, லஞ்சத்தை முதலீட்டாக்கி, லஞ்சத்தை முதலீட்டாக மாற்றி, லஞ்சத்தை லாபமாக பெறும் கில்லாடியான குடும்பமாக பன்சால் குடும்பம் இருக்கிறது. அது கீழ்கண்ட கம்பெனிகளை வைத்துக் கொண்டு, லஞ்சப்பணம் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தது.\nதியோன் பார்மேசுகல்ஸ் லிமிடெட் (Theon Pharmaceuticals Limited),\nஐவா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் (Iva Healthcare Private Limited),\nசிசிஸ் பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட் (Isis Packaging Pvt Ltd) மற்றும்\nபன்சி ரௌனக் எனர்ஜி குரூப் லிமிடெட் (Bansi Raunaq Energy group Limited).\nநிலமாகக்கொடுக்கப்படும் / பெறப்படும்லஞ்சம்: குறிப்பிட்ட நபர், தனது 21.26 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 30,000/- தருவதாக ஒப்பொக்கொண்டு, குத்தகைக்கு என்று மித்தன் லால் சிங்க்லா (விஜய்சிங்க்லாவின் தந்தை) மற்றும் இத்ர உறவினர்களுக்கு எழுதி வைத்தார். ஆனால், பத்திரப்பதிவு செய்யப்பட்டபோது, “33 வருடங்கள்” என்பது “99 வருடங்கள்” என்று மாற்றப்பட்டிருந்தது கண்டு திகைத்துப் போய் விட்டார். வெளியே சொல்ல பயந்ததால், யாரோ ஒருவர் பொதுநல வழக்கைத் தொடுத்துள்ளார். அதாவது, “33 வருடங்கள்” என்பதை “99 வருடங்கள்” என்று ஆவணங்களில் திருத்தியிருக்கிறார்கள் என்பது திண்ணம்[12].\nசோனியா, மன்மோஹன்சிங், ஊழல்: சோனியாதான் தலைவி-பாஸ், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இத்தனை ஊழலில் திளைத்தும், சந்தோஷமாக பவனி வந்து கொண்டிருக்கிறார் என்றால், அவரது திறமை அலாதியானது தான். மன்மோஹனை கைப்பாவையாக வைத்து ஆட்டி வைக்கும் போது, கால்வருடி அடிமையாக செயல்படும் போது, அவர்தான் சோனியா வீட்டிற்கு வந்து சலாம் போட்டிருப்பார். ஆனால், ஊழலையும் “கார்பரேட்” பாணியில் லாவகமாக செய்து வரும் அவர், தனக்கு நல்ல பெயர் உண்டாக்கிக் கொள்ளவே அப்படி இடம் மாறி சென்று நாடகம் ஆடியுள்ளார். இது 2ஜி, 3ஜி போன்ற ஊழல்களையும் மிஞ்சியது, ஆட்சிக்கே உலை வைப்பது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அரசாங்க்சத்தில் இதைப் பற்றிய ஆவணங்கள் ஏகப்பட்டர்து இருக்கும். அனைத்தையும் ஒழித்து புனிதராக வேண்டும் என்றால், சிறிது காலம் தேவைப்படும். தமது ஆட்களை வைத்துக் கொண்டே சுத்தப்படுத்துவது சுலபம். அதைத்தான் சோனியா செய்து வருகிறார். சோனியாவின் நாடகம்[13] பலே, பலே\n[1] மாட்டுத்தீவனத்திலேயே கோடிகளை அள்ளிய, இவருக்கு காங்கிரஸ் இப்பதவியை அளித்தது. கேட்க வேண்டுமா, பீகாரிகள் தேர்வு எழுத இந்தியா முழுவதும் ரெயில்களில் சென்று வர பாஸ் கொடுத்தாராம், இன்று அரசு அலுவலகங்களில் பீகாரிகள் பெரும்பாலும் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.\n[2] மம்தாவின் ஊழல் மேற்கு வங்காள சிட்டுக் கம்பெனி ஊழலில் நாறுகிறது. அப்பாவி மக்களைக் கொன்று வருகிறது, அதாவது, பணம் போட்ட ஏழை மக்கள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். இருப்பினும், மம்தாவிற்கு இரக்கமே இல்லை என்ற விதத்தில் நடந்து கொண்டு வருகிறார்.\n[3] “அந்நியன்” படத்தில் வர்வது போன்று, எத்தனை “அம்பிகள்” வந்தாலும், இந்த ஊழல் கொம்பன்களை ஒன்றும் செய்யமுடியாது, இந்த விஷயத்தில் தான், சோனியா அனைவரையும் மிஞ்சிவிட்டார் எனலாம்.\nகுறிச்சொற்கள்:அன்னா ஹஸாரே, அஸ்வினி, அஸ்வினி குமார், ஊழலின் ஊற்று, ஊழலின் சின்னம், ஊழலோ ஊழல், ஊழல், ஊழல் அரசி, ஊழல் அரசியல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் சோனியா, ஊழல் ராணி, நிதிஷ் குமார், பன்சால், பன்ஸால், மம்தா பானர்ஜி, ராம் விலாஸ் பாஷ்வன், ரெயில் ஊழல், லல்லு பிரசாத் யாதவ்\nஅரசியல் விபச்சாரம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அஸ்வினி, அஸ்வினி குமார், ஆட்டம், ஆதரவு, ஆதாரம், ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு, ஓட்டு, ஓட்டு வங்கி, சட்டம், நிதிஷ் குமார், பவன் பன்சால், பவன் பன்ஸால், மம்தா பானர்ஜி, ராம் விலாஸ் பாஷ்வன், ரெயில், லல்லு பிரசாத் யாதவ் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nநாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்\nநாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.\nநாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா\nஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா\nதாடி, மீசை வைக்கலாமா, கூடாதா\nபுகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா\nதாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா\nபூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா\nநடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா\nஎன்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.\nஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும் சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க் சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க் ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.\nசபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.\nமதநம்பிக்கைபெரியதுஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].\n“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்\nவந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.\n“தாயைநேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால்வழிபடமுடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்\nபத்வா யாரையும்கட்டாயப்படுத்தாது, உத்தரவும்அல்லதுவழிகாட்டிதான். இதைக்கடைப்பிடிப்பதும்உதாசீனப்படுத்துவதும்அவர்களதுவிருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியதேசிய கீதம், இந்தியா, இஸ்லாம், உள்துறை அமைச்சர், எம்பி, காங்கிரஸின் துரோகம், குரான், சவிகுர் ரஹ்மான் பர்க், சிதம்பரம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸம், ஜிஹாத், தாய், தேசியம், பத்வா, முஸ்லிம், முஸ்லீம், முஸ்லீம்கள் மிரட்டுதல், வந்தே மாதரம், ஷரீயத், ஹதீஸ், Indian secularism\nஅமைதி, அரபி, அரபு, அவதூறு, ஆட்டம், ஆதரவு, ஆதாரம், ஆத்மா, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உபி, உயிர், உயிர்விட்ட தியாகிகள், எம்.பி, எம்பி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவிகுர் ரஹ்மான் பர்க், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜோதிடம், தாலி, திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோதம், தேசிய கீதம், தேசிய கொடி, நாட்டுப் பாடல், நாட்டுப்பாடல், பூ, வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\nஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\n“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].\nஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].\nஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].\nஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].\nபெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].\nஇந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].\nபிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.\nஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா\nஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்\n“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.\nஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊழல், ஊழல் சோனியா, எடியூரப்பா, ஒக்கலிக, செக்யூலரிஸம், செட்டி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பிஜேபி, பிரச்சாரம், பொய், மன்மோஹன், மாயை, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், Indian secularism\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அமரீஷ், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, இட ஒதுக்கீடு, இந்திய விரோதி, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எதிர்-இந்துத்துவம், எதிர்கட்சி, ஏமாற்று வேலை, ஒக்கலிக, ஓக்கலிகர், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கமலா, கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சங்கப் பரிவார், சங்கம், சாட்சி, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சிரஞ்சீவி, சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகதீஸ் டைட்லர், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதியம், ஜாதிவாத அரசியல், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைட்லர், திக் விஜய் சிங், திவாரி செக்ஸ், தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பிஜேபி, மணீஷ் திவாரி, மணீஸ் திவாரி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மனு, மனு தாக்கல், ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, வீரசைவம், வீரப்ப மொய்லி, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (1)\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amaithicchaaral.blogspot.com/2010/05/6.html", "date_download": "2018-07-21T15:15:28Z", "digest": "sha1:TA5RNYTGBJUI52WCBXH6DDHK3DYUO4SH", "length": 48612, "nlines": 492, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: வல்லவனுக்கு பனைமரமும் ஆயுதம்.-6", "raw_content": "\n'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு'ன்னு ஒரு பழமொழி இருக்கே. பழமொழின்னு இருந்தா,.. அதை மாத்தக்கூடாது இல்லியா :-). அன்னபூர்ணா கொடுத்த 'வெஜ் தாலி' நல்லாருந்துச்சு. நார்த் இண்டியன் சாப்பாட்டுவகைகளும் நல்லாவே இருக்கு. ருசி கொஞ்சம்கூட வித்தியாசப்படலை. திருப்பதியில் ஒருதடவை, தந்தூரி ரொட்டி ஆர்டர் செஞ்சோம். சாப்பாட்டுத்தட்டுக்கும், ரொட்டிக்கும் கொஞ்சம்கூட வித்தியாசமில்லாத 'கடக்'கான ஒரு வஸ்துவை கொண்டாந்து வெச்சாங்க. திங்கமுடியாம பேய்முழி முழிச்சிட்டு, கடைசில சிக்கூமில்க் ஷேக் குடிச்சிட்டு வெளியே தப்பிச்சு வந்தோம். இங்கே அப்படியில்லை. ஒரிஜினல் ருசி அப்படியே இருக்கு. சைனீஸ் வகைகளும் செம டேஸ்ட். இதனால், நான் சொல்ல வருவது, விரும்புவது என்னவென்றால் அன்னபூர்ணா பெயருக்கேத்தமாதிரி இருக்கு, நம்ம்பி சாப்பிடலாம்.\nசாப்பாட்டுக்கப்புறம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்துக்கு கிளம்பினோம். பாண்டிய மன்னர்களும், திருவிதாங்கூர் மன்னரும், டச்சுக்காரர்களும் சம்பந்தப்பட்டது. இந்தியாவின் தென் கோடி பாதுகாப்பு மையமா இருந்தது. நான், சின்னவயசில் விசிட் அடிச்சது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வட்டக்கோட்டைக்குத்தான்.. இப்போ போய்க்கிட்டு இருக்கோம். கன்னியாகுமரியிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கு. கன்னியாகுமரியிலிருந்து, நாகர்கோவில் செல்லும் பாதையில், சில கிலோமீட்டர் தொலைவில் வலதுபக்கம் ஒரு ரோடு பிரியும். அதுதான் வட்டக்கோட்டைக்கு செல்லும் சாலை. கிளைச்சாலை பிரியும் இடத்துல போர்டும் வெச்சிருக்காங்க. அதனால குழப்பமில்லை.\nவழியில், நீல நிற வேஷ்டியும், வெள்ளைச்சட்டையும், வெள்ளி நிறத்துல தொப்பியும், யூனிஃபார்மா போட்டுக்கிட்டு, ஆட்கள் நடந்துபோய்க்கிட்டிருக்காங்க. வேளாங்கண்ணிக்கு நடைப்பயணமாம். பழனி, திருச்செந்தூருக்கு போறமாதிரி, விசேஷம் இருந்தாத்தான் போகணும்ன்னு இல்லையாம். எப்போ வேணும்ன்னாலும், க்ரூப்பா கிளம்பிருவாங்களாம்.\nவட்டக்கோட்டைக்கு போகணும்ன்னா டோல் டிக்கெட் எடுக்கணும். பாதிவழியில் ஒரு சின்ன ஓலைக்குடிசை. அதுதான் டோல் ஆப்பீசாம்.அஞ்சு ரூபா வசூலிக்கிறாங்க, அவ்வளவுதான். கொஞ்சதூரத்திலேயே வட்டக்கோட்டை வந்துடுச்சு.\nஇது பதினெட்டாம் நூற்றாண்டில், திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால கட்டப்பட்டது. கடல்வழி தாக்குதல் மூலமா, எதிரிகள் நாட்டுக்குள்ள ஊடுருவாம இருக்கிறதுக்காக கட்டியிருக்கார். சுவர்கள் சுமார் 25 அல்லது26 அடி உயரம் இருக்கலாம். நல்ல கிரானைட்கற்களால் கட்டியிருக்காங்க. யானையும், சங்கும் மார்த்தாண்டவர்மா அரசாண்ட கேரள அரசின் சின்னங்கள். அதனால முகப்பிலேயே அவங்கதான் வரவேற்கிறாங்க. இந்தக்கோட்டை இப்போ தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் பராமரிப்பில் இருக்காம். பராமரிப்பு நல்லாவே இருக்கு.\nகோட்டைக்குள் நுழைஞ்சதும்தான், அதன் பிரம்மாண்டம் புரியுது. நாலுபக்கமும் காவலாளிகள் தங்கறதுக்கான மண்டபங்கள், குதிரைகளை குளிப்பாட்டும் குளம், எல்லாமும் இருக்கு. இடதுபக்கம் படிக்கட்டுகளில் ஏறிப்போனால், கோட்டையின் மேற்புறம். மார்த்தாண்டவர்மா காலத்தில் வில் ,அம்புகளோடு காவலாளிகள் காவல் இருந்திருப்பாங்க. அதனால அப்ப, கோட்டையின் மதில்சுவர் மொழுமொழுன்னு.. மொட்டையா கட்டியிருந்திருக்காங்க. அப்புறமாத்தான் டிலனாய் வந்து, துப்பாக்கி வெச்சு சுடத்தோதா.. எடுத்துக்கட்டியிருக்கார். பார்க்கும்போதே ரெண்டு கட்டமைப்புகளுக்கும் வித்தியாசம் தெரியுது. பழைய கட்டிடம் கிரானைட் கற்களாகவும்,மேற்பகுதி காங்கிரீட்டிலும் இருக்கு.\nடிலனாய் எங்கே இங்க வந்தார்.. அவர் டச்சுத்தளபதியில்லையா சொல்றேன். திருவாங்கூர் மன்னருக்கும், டச்சுக்காரர்களுக்கும் இடையே போர் நடந்தது. எல்லாம் நாடுபிடிக்கவும், நம்மூர் கறுப்புத்தங்கம் மிளகை அள்ளிக்கிட்டு போகவும்தான்.. குளச்சல் போர்ன்னு ரொம்ப புகழ்பெற்ற சண்டை இது. அப்போ, கடல்வழியா, யூஸ்டாசியஸ் டிலனாய் தாக்கவர்றார்ன்னு தெரிஞ்சதும், என்ன செய்றதுன்னு புரியாம திண்டாடியிருக்காங்க. அவங்களோ துப்பாக்கி வெச்சிருக்காங்க. நம்ம கிட்ட வில்லும் அம்பும்தான். சுத்திலும் நிக்கிற தென்னை, பனை மரங்களை பாத்ததும் ஒரு யோசனை.. மரங்களையெல்லாம் அறுத்து துண்டாக்கி, மாட்டுவண்டிகளிலும், கோட்டை மதில்சுவரிலும் சாய்ச்சு வெச்சிட்டாங்க. தூரத்திலிருந்து பார்த்த டிலனாய்க்கு, 'ஆஹா... இவங்க பீரங்கியெல்லாம் வெச்சிருக்காங்க போலிருக்கு. உடம்புக்கு சேதாரமில்லாம பொழைக்கணும்ன்னா.. சரண்டர் ஆறதுதான் ஒரே வழி' ன்னு சரணடைஞ்சுட்டார்.\nஅவரோட போர்த்திறமையை கண்ட மார்த்தாண்ட வர்மா, தன்னோட படையில் அவரை தளபதியா சேத்துக்கிட்டார். தன்னோட போர் நுட்பங்களை, படைவீரர்களுக்கும் கத்துக்குடுக்கணும்ன்னு கேட்டுக்கிட்டார். இந்தக்கோட்டை கொஞ்சகாலம் பாண்டியர்கள் வசம் இருந்திருக்கும்ன்னு சொல்லப்படுது. தெற்குப்பக்கம் இருக்கும் மண்டபத்தின் கூரையில் இருக்கும் மீன்சின்னங்கள் இதுக்கு ஆதாரம். பீரங்கிகளை யானைகளின் உதவியோடு கோட்டையின் மேல்மதில்சுவருக்கு கொண்டு போவாங்களாம். ரெண்டுபக்கமும் படிக்கட்டுகளோடு கூடிய ஒரு சறுக்குப்பாதை இருக்கு.\nஇங்கிருந்து ,பத்ம நாபபுரத்துக்கு ஒரு சுரங்கப்பாதை போகுது. காலப்போக்கில் இது மூடப்பட்டுவிட்டது. கோட்டையின் வடக்கே ஒரு ஆறு போகுது. ஆத்துக்கும் கடலுக்கும் இடைப்பட்ட மணல்பகுதியில் கபடி ஆட்டம் நடக்குது. சின்னப்பசங்களும் ஆடறாங்க. கடல் அலைகளும் ஆடுது. ஏதாவது ஒரு பெரிய அலை வந்தா, தண்ணி நடுக்கோட்டைத்தாண்டி ஆறுவரை வந்துபோகுது. ஆத்துக்கு அந்தப்பக்கம் திருநெல்வேலி மாவட்டமாம். கண்ணுக்கெட்டிய தூரம்வரை காத்தாடி ஆலைகள். ஒரு வீடுமட்டும் தனியா இருக்கு.\nகோட்டையின் மதில்சுவர்கள் நல்ல அகலமானவை. உறுதியானவை. இல்லைன்னா சுனாமியை எதிர்த்து நின்னுருக்க முடியுமா.. மதிலுக்கு முக்கால் பாகம் வரை தண்ணி வந்துச்சாம். அலை அடிச்ச வேகத்துல கோட்டைக்குள்ளும் தண்ணி புகுந்திடுச்சு. நல்லவேளையா, அதுக்கு கொஞ்சம் முன்னாலதான் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகளை வெளியேத்தியிருக்காங்க. காவலுக்கு இருந்த சோமசுந்தரம் ,அவரோட நேம் பேட்ஜை சட்டையில் நல்லா இறுக்கமா பொருத்திக்கிட்டு கோட்டைக்குள்ள உக்காந்துக்கிட்டாராம். ஏதாவது ஆச்சுன்னா அடையாளம் கண்டுபிடிக்க வசதியா இருக்குமில்லன்னார். அப்பத்தான், அரசாங்க உதவியோ, வேலையோ அவரோட குடும்பத்துக்கு கிடைக்குமாம். அப்பா காலமாகிட்டாராம். அம்மா, மனைவி, புள்ளைங்கல்லாம் சுனாமி வந்த அன்னிக்கு எப்படி துடிச்சிருப்பாங்க.. பாவம்.\nகோட்டைக்குள்ள, குதிரைங்க குளிக்கிற குளமொன்னும், பக்கத்திலேயே லாயம் இருந்ததுக்கு அடையாளமா, கருங்கல்லுகளும் இருக்குது. சுனாமி வந்துபோனதும் ஒரே சேறும் சகதியுமா இருந்த கோட்டை, குளம் எல்லாத்தையும் சுத்தப்படுத்தி, புதுசா புல்வெளியெல்லாம் அமைச்சிருக்காங்க. பெரிசா இருந்த குளத்தை கொஞ்சம் சிறுசாக்கியிருக்காங்களாம். எண்கோண வடிவில் ஒரு கிணறு இருக்கு. கடல்பக்கத்துல இருந்தாலும் நல்ல தண்ணீரா இருந்ததாம். நிறைய வேப்பமரங்களை நட்டுவெச்சு பராமரிக்கிறாங்க. இப்போ சீசன்கிறதால பூத்துக்குலுங்குது.\n..பார்வையாளர்கள், கோட்டையின் மேற்புறத்துல காத்துவாங்கிக்கிட்டே பொழுதைப்போக்கலாம். இங்கே ,பெயர்தெரியா மரமொன்னு இருக்கு. மதுரையிலிருந்தெல்லாம் தோட்டக்கலை ஆட்கள் வந்து பாத்துட்டு போயிருக்காங்களாம். என்ன மரம்ன்னு தெரியலையாம். இலையை பாத்தா வில்வமரத்தோட ஜூனியர் மாதிரி இருக்கு.\nஅந்தக்காலத்துல பீரங்கி இருந்ததுக்கு அடையாளமா, பீரங்கியின் ஒரு சிறுபாகம் இருக்கு. பசங்களுக்கு இங்கே வந்ததுல ரொம்ப சந்தோஷம். இங்கே வர்றவங்க பத்மநாபபுரம் அரண்மனையோ, உதயகிரிக்கோட்டையோ போய்வந்தா அந்தக்காலத்திய சரித்திரத்தை இன்னும் புரிஞ்சிக்க முடியும்.\nஇங்கே பார்வையாளர்கள் நேரம் நாலு, நாலரை வரைதான். சுத்திப்பாக்க ஒண்ணரை, ரெண்டுமணி நேரம் போதுன்னாலும், கொஞ்சம் டைம் எடுத்துப்போனா, கடலலையை தவிர ஏதும் சத்தமில்லாத அந்த அமைதியை ,கடல்காத்தோட அனுபவிக்கலாம். நகரத்தோட பரபரப்புலேர்ந்து மனசுக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைதான் இல்லியா. அஸ்தமனத்தை, இங்கிருந்து பார்க்க முடியாதுன்னு ஆகிப்போச்சு. கன்யாகுமரியிலேயே பார்த்துக்கலாம்ன்னு கிளம்பினோம்.\nபோட்டோ செஷன் இங்கே இருக்கு.\nஅருமையான ஒரு சுற்றுலா போன அனுபவம் கிடைத்தது. புகைப்படங்களும் நன்றாக உள்ளன.\nஒரு முழுமையான சுற்றுலாப் பதிவு. பலருக்கும் அதிக அறிமுகமில்லாத வட்டக்கோட்டையை அற்புதமான தகவல்களுடன் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.\nமுதல் சீட்டில் உக்காருங்க :-)\nஉண்மைக்குமே குடும்பத்தோட எங்க போனாலும், கைடு வேலைதான் எனக்கு. போகும்முன்னே வலையில் பாத்து கொஞ்சூண்டு தெரிஞ்சுப்பேன். பிள்ளைகளுக்கு விளக்கணுமே.\nநீங்க கொடுக்கிற உற்சாகம், டானிக் சாப்பிட்டமாதிரி இருக்கு.\nகாலேஜ் படிக்கிறப்ப வட்டக்கோட்டையும் அடுத்து பத்மநாபபுரமும் பார்த்தது. படங்களும் விபரங்களும் பார்க்க, இன்னொருதடவை சுத்திவந்ததுமாதிரி இருக்குது.\nஒண்ணேஒண்ணு மிஸ்சிங்...அந்த ஸ்ப்ரிங் தென்னைமரத்தைப் பத்திமட்டும் சொல்லல நீங்க.\n(எங்க கைடு அதைத்தான் விளக்கமா சொன்னார்:) )\nபனமர கதையை நானும் கேட்டிருக்கேன் செவிவழி செய்தி தானேன்னு விட்டுட்டேன்.அப்புறம் அந்த போட்டோ செச்சியன் ல கோட்டைக்கு மேல இருந்து கோட்டையின் அடிமட்டத்தை கடலோரமா எடுத்திருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும். அப்புறம் அந்த வளைந்த தென்னை மரம் இப்போ இருக்குதோ என்னமோ. அங்குள்ள மணல் கொஞ்சம் (purple நிறத்தில் இருக்கும். அந்த பீரங்கி அரம்பத்தில முழுசா தான் இருந்துச்சி நம்ம பயபுள்ளைங்க தான் விளையாடி புட்டைங்க.முன்னாடி இருந்ததுக்கு இப்போ நல்லா தான் வச்சிருக்காங்க.நடுவில் இருக்கும் குளம் ஒரு புதைகுழின்னு சொல்லுவாங்க உள்ள இறங்கி ஆராந்து பார்க்கல. அப்புறம் நாம போயிட்டா இந்தியாவ யாரு பார்ப்பாங்க.. \"சின்ன பூவே மெல்ல பேசு\" படத்தின் சில காட்சிகள் இங்கு தான் பதிவாக்கிருப்பாங்க... பல வருடங்களுக்கு பின் வட்ட கோட்டையை உங்கள் பதிவின் வாயிலாக தரிசித்தேன் நன்றி\nஸ்ப்ரிங்கை பார்க்கலியேப்பா. ஒருவேளை சுனாமியில் போயிட்டதோ என்னவோ.உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்களேன்.\nசுனாமிக்கப்புறம் நிறைய மாற்றங்கள் செஞ்சிருக்கிறதா சோமு சொன்னார். அதிலும் அந்த மர்ம மரத்தைப்பத்திதான் நிறைய சொல்லிக்கிட்டிருந்தார். சின்னப்பூவே மெல்லப்பேசு படத்துல அதுவும் நடிச்சிருக்காம்.\nபுட்டுப்புட்டு வெச்சிட்டீங்கப்பா.. அங்குள்ள மணல் கனிம வளம் நிறைஞ்சது. அதனால்தான் அந்தக்கலர்.\nசின்னப்பூவே மெல்லப்பேசு படத்தின் பெரும்பாலான பகுதி நாகர்கோவிலிலும் சுத்துவட்டாரங்களிலும்தான் எடுக்கப்பட்டது. அதுல வட்டக்கோட்டையும் ஒண்ணு. குதிரைக்குளம் புதைகுழியா அடடா...\nஊரை விட்டு தள்ளி இருக்கிறதாலேயோ என்னவோ, இப்பத்தான் வெளியூர்காரங்ககிட்ட பிரபலமாகிக்கிட்டு வருது.\nநானும் காலேஜ் படிக்கும்போதுதான் இங்க போனேன். அந்த வளைஞ்ச தென்னை மரம்தான் அதிசயமா இருந்துது அப்ப.\nஇப்பத்தாங்க இதுகுறித்த வரலாற்று விவரங்கள் தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப நன்றி\nஆஹா.. அடுத்ததடவை போனா தென்னைமரம் இருக்கான்னு பாத்துடணும். இப்ப பாத்தவரைக்கும் வேப்பமரங்கள்தான் நிறைய நிற்குது. சுனாமிக்கப்புறம் கோட்டையில் நிறைய மாற்றங்கள் செஞ்சுருக்காங்களாம்.\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nஎல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்.. ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப...\nநாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரி\nஇட்லிக்குட்டுவத்திலிருந்து தட்டை வெளியே எடுத்து வைத்து, கொஞ்சம் தண்ணீரைப் பட்டும் படாமலும் அதன் மேல் தெளித்து, இன்னொரு பெரிய தட்டில் டபக்க...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nநாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)\nஎன் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-07-21T15:50:11Z", "digest": "sha1:HHG26TYTJLETIWSL2LJKWEMYFXFQJUSU", "length": 8936, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "வைரவரை வழிபடுவதற்கான சிறந்த நாட்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nவைரவரை வழிபடுவதற்கான சிறந்த நாட்கள்\nவைரவரை வழிபடுவதற்கான சிறந்த நாட்கள்\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதாலும், படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதாலும் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.\nபைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் – அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல இலட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் “திரிசூலம்” அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.\nவைரவர் வழிபாட்டு விரத நாள்கள்\nதை மாதம், முதல் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அப்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம். மற்ற நேரங்களில் தண்ணீர் மட்டும் அருந்தி கொள்ளலாம். அப்படி இருக்க முடியாதவர்கள் அன்றைய தினம் முழுவதும் பால், பழம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.\nசித்திரை மாதப் பரணி நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.\nஐப்பசி மாதப் நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று இரவில் மட்டும் உண்ணலாம். இல்லையென்றால் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்கலாம். இந்த விரதங்களை முறைப்படி கடைப்பிடித்து வந்தால் நல் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி அனைத்து விதமாக சந்தோஷங்களும் கிடைக்கும்.\nமனிதனின் வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை எவ்வாறு நகர்கின்றது..\nஅவுஸ்ரேலியா கோல் கோஸ்ட் மரதன் போட்டி முடிவுகள்\nமிகவும் பிரபலமான கோல் கோஸ்ட் எனும் மரதன் போட்டிகள், அவுஸ்ரேலியாவின் குயின்ஸ் லேண்ட்டில் நடைபெற்றுள்ள\nசினிமா வழியே முற்போக்கு கருத்துகளை மக்களிடம் விதைத்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை படமாக இயக்க\nபிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை புத்தகம் அடுத்த ஆண்டு வெளியாகிறது\nநடிகை பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தி திரைய\nமன அழுத்தத்தால் தனிமையை விரும்பும் திரிஷா\nஎனக்கு மன அழுத்தம் ஏற்படும்போது தனிமையைத்தான் விரும்புவேன் என சினிமாவுலகில் 15 வருடங்களை கடந்து முன்\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/16240", "date_download": "2018-07-21T16:05:36Z", "digest": "sha1:6APEDYX7ZQPXXUD7RBIHKOCAG6HZZW7B", "length": 9646, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Sama, Southern: Bajau Darat மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16240\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sama, Southern: Bajau Darat\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A38059).\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A38060).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSama, Southern: Bajau Darat க்கான மாற்றுப் பெயர்கள்\nSama, Southern: Bajau Darat எங்கே பேசப்படுகின்றது\nSama, Southern: Bajau Darat க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sama, Southern: Bajau Darat\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuzhanthainila.blogspot.com/2010/01/2009.html", "date_download": "2018-07-21T15:09:19Z", "digest": "sha1:BESQZQGYGLBWZP5KTEVGZG5DCVSTDXQI", "length": 29429, "nlines": 493, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: தமிழ்மண விருது 2009.", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nமிகவும் சந்தோஷமாயிருக்கிறேன்.தமிழ்மணத்திற்கும் என்னை ஊக்கப்படுத்திய அத்தனை முகம் தெரியா உறவுகளுக்கும் காற்றில் கை குலுக்கிய என் நன்றி.\nதமிழ்மண ஈழம் பிரிவில் இந்தக் கவிதைக்கான விருது.\nகூட்டாஞ்சோறு உறவு கவிதை என் வாழ்வின் ஆன்மாவின் ஒரு பகுதி.இதில் சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களும் என்னோடு ஒன்றியவை.என் தாத்தா அம்மம்மாவீடு,அம்மம்மா காய்ச்சிய கூழ்,மாட்டுத்தொழுவம்,பெரிய 3 மாமரம்,அதன் கீழிருந்து பிலாவிலை மடித்து கை நீட்டிச் சண்டை போட்டுக் குடித்த கூழ் என்று...அத்தனையுமே என் இளமைக்காலம்.மறக்கமுடியா இந்த வார்த்தைகள் கோர்த்த கவிதைக்குக் கிடைத்த இந்த விருது என் வாழ்நாள் சந்தோஷம்.\nமீண்டும் என்னை உற்சாகப்படுத்தி என்னோடு கை கோர்த்துக்கொண்ட என் உறவுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றி.\nபதிவர்: ஹேமா ,நேரம்: 10:16\nரொம்ப ரொம்ப சந்தோசம் ஹேமா. வாழ்த்துக்கள்\nமிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் சகோதரி...\nதகுதியான நபருக்கு, தகுதியான ஆக்கத்திற்கு சரியான பரிசு.\nவிருதுக்கும் தமிழ்மணத்திற்கு, உங்களுக்கும் வாழ்த்துகள்.\nமகிழ்ச்சியான செய்தி . வாழ்த்துகள் ஹேமா.\nஇதயத்தை முறுக்கிப் பிழிய ....\nஉயிர் உள்ள வரை மறக்க முடியாத\nமிகவும் சந்தோசமாக இருக்கிறது தோழி வாழ்த்துக்கள்...\nதமிழ் மணம் கொடுத்த பரிசு\nநானடி பேத்தி நீ மறந்தாலும்...\nஇந்தப் பாட்டி எப்படி இருக்கிறார்\nஉங்களுடைய உணர்வுகளுக்கு கிடைத்த அங்கீகாரமான விருதுக்கு எனது வாழ்த்துக்கள்\nஎங்கள் எல்லோரையும் தாய்மண்ணுக்குக்கூட்டிச்சென்று இளமைக்காலத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த கூட்டாஞ்சோறு உறவுக்கான இந்த விருது உங்களுக்கு மட்டுமல்ல ஹேமா எங்களுக்கும் சந்தோசம். வாழ்த்துக்கள்******\nசந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் தெரியவில்லை சகோதரி.\nஎனக்கு கிடைத்த விருதென எண்ணி மகிழ்கிறேன்\nகம்மாலை வளவு கலா அம்மாவுக்கு பதிலாக ஜெயா அம்மா என்று எழுதி இருந்தால் கலாவைப்போல நானும் பெருமைப்பட்டு இருப்பேன் ஹேமா,,ஏனென்றால் இந்த விளையாட்டெல்லாம் நானும் அன்று விளையாடியவள். இன்று நினைத்துப்பார்த்தால் வெ்றுமை தான் மிச்சம்.திரும்ப திரும்ப படிக்கத்தூண்டும் அற்புதமான கவிதை. திரும்பத்திரும்ப படிக்கிறேன்*****\nமிகவும் மகிழ்ச்சி ஹேமா. உங்கள் கவிதை விருதுக்கு மிகத் தகுதியானதே. வாழ்த்துக்கள்.\nவாங்கிய விருதிற்கும், வாங்கப் போகும் விருதுகளுக்கும் வாழ்த்துக்கள் ஹேமா. :))\nஹேம்ஸ் மேலும் வெற்றி மேல் வெற்றி வந்து சூழ வாழ்த்துகள்...\nகலா பாட்டி....... எப்டியிருக்கீங்க பாட்டி...\nஉங்க பேத்தி சரியில்ல பாட்டி.....\nகள்ளிப்பட்டியாக மனசு விசாலமாக இருக்கிறது.. அதில் ஒளிந்திருக்கிற ஒரு சிறு கொட்டாம்பெட்டியாக சிறுவயது நினைவுகள். கூட்டாஞ்​சோறு கவிதை மண்ணின் வார்த்தைகளின் களஞ்சியமாக இருக்கிறது.\nரொம்ப மகிழ்ச்சியான செய்தி ஹேமா.... வாழ்த்துக்கள் ..\nஉங்களுக்கு பரிசு கிடைக்கவில்லை என்றால் தான் ஆச்சிரியம் ஹேமா...மிக்க மகிழ்ச்சி..வாழ்த்துக்கள் தோழி மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்\nதோழியே உன் கவிதை வெற்றிபெற்றதில் என்ன ஆச்சரியம்\nஉங்கள் கவிதைகளில் அத்தனை எதார்த்தங்கள் கொட்டிக்கிடகின்றன.\n\"கூட்டாஞ் சோறு உறவு\" க்கு தமிழ்மண விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.\nவாழ்த்துக்கள் ஹேமா :) :) மிகவும் மகிழ்ச்சி :) :)\nமிக்க மகிழ்வுடன் வாழ்த்துக்கள். இந்த விருது மட்டும் அல்ல இதுபோல பல விருதுகள் பெறும் தகுதி உங்கள் கவிதைகளுக்கு உள்ளது. எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஹேமா நான் பதிவர் வீட்டு சமையல் அறையில் என்னும் பதிவு ஒன்று போட்டுள்ளேன். படித்து விட்டு திட்டவும். நன்றி.\nவாழ்த்துகள் , வாழ்த்துகள், வாழ்த்துகள்\nஎனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது ஹேமா\nவெற்றி பெற்றதுக்கு என் வாழ்த்துக்கள்\nமிக மிக சந்தோஷம்... வாழ்த்துகள் ஹேமா.\nஎன்னோடு கை கோர்த்து என்னை வாழ்த்திய அத்தனை என் நண்பர்கள் உறவுகளுக்கு சந்தோஷமான மனம்நிறைந்த நன்றி நன்றி நன்றி.\nஇதே உற்சாகமும் ஊக்கமும் என்றும் தர வேண்டிக்கொள்கிறேன்.\nவாழ்த்துக்கள் இன்னும் நிறைய சாதிக்க\nஉங்களை விட நான் அதிகம் சந்தோசிக்கிறேன் ஹேமா.\nமீதமற்ற ஆகாயத்தில் மின்னியொளிரும் நிசி நேரத்து பெயர் அறியாப் பறவையின் குதூகலம் அல்ல இது தன்னை வாசிக்கும் ஒவ்வொருவனும் உணரத்தரும் சொற்கள் உயர்த்தியிருக்கும் கடற்கரை வெள்ளி கட்டிடம்\nவாழ்த்துகள் ஹேமா உங்களின் படைப்புகள் புத்துயிர்த்து மலர்ந்த நிலமாய் பச்சயம் கசியட்டும் இந்த ஊக்கத்தால்....\nஎன் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஹேமா\nதிங்கட்கிழமையே கண்டேன். உளம்கனிந்து மனமார வாழ்த்துக்கிறேன். அந்த கவிதையும் விருதினைப்பெற மிகத்தகுதியான ஒன்றுதான். (இப்படை தோற்கின் எப்படை வெல்லும்) மீண்டும் வாழ்த்துக்கள்.\nஹேமா, கொஞ்சம் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் பதிவுலகம் பக்கம் ஒரு நாலு நாளா வரல. அதான் பின்னூட்டம் இட தாமதம் ஆகிவிட்டது. இப்பொழுது சரியாகி விட்டது. இந்த விருதுகள் எல்லாம் உங்களுக்கு சாதாரணம் ஹேமா. உங்கள் கவிதைகள் எல்லாம் தொகுப்பாகி, அது புத்தகமாகி அதுக்கு ஒரு நாடு(கள்) தழுவிய விருது ஒன்று உங்களுக்கு காத்திருக்கு. அது தான் உங்களுக்கு உண்மையான விருதுனு நான் நினைக்கிறேன். இந்த விருதுகள் எல்லாம் அதுக்கான படிக்கட்டுகள் ஹேமா. தொடர்ந்து இதை விட பெட்டரா எழுதிக் கொண்டே இருங்கள். இந்த விருதுக்கும், நான் சொன்ன விருதுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் ஹேமா, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறன் ;)\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manisenthil1111.blogspot.com/2008/03/blog-post_8058.html", "date_download": "2018-07-21T15:17:16Z", "digest": "sha1:2BIHD4UUB7OSTV4XGU3NJQUWJ5QIKNVG", "length": 15009, "nlines": 163, "source_domain": "manisenthil1111.blogspot.com", "title": "மணி செந்தில்..: நாய்வால் திரைப்பட இயக்கம்-சாத்தியப் பட்ட கனவு.", "raw_content": "\nநாய்வால் திரைப்பட இயக்கம்-சாத்தியப் பட்ட கனவு.\nவணிக மயமாக மாறிப்போன நம் நாட்டின் திரைப்படத் துறையை மீட்டு எடுக்க வேண்டிய சூழலில் மாற்றுச் சிந்தனைகளை, திரைப்படங்கள் குறித்த நேர்மறையான எண்ணங்களை சமூகத் தளத்தில் உண்டாக்க திரைப்பட இயக்கங்களின் இயக்கம் நாளது தேதியில் அவசியமாக உள்ளது.\nஉலக சினிமாக்கள் நம் வீட்டின் வரவேற்பறையிலேயே இடம் பிடிக்க துவங்கி விட்ட இந்த சூழலில் திரைப்படம் என்ற அரிய பொருளை வெறும் பொழுதுபோக்கிற்கானது என்று உணரும் அபாயமும் இப்போது ஏற்பட்டுள்ளது..\nமக்களை அசலாக பிரதிபலிக்கக் கூடிய திரைப் படங்களை காணுவதும்,அவை குறித்த எதிர்வினைகளை சமூகத் தளத்தில் ஆரோக்கிய சூழலில் ஏற்படுத்திட திரைப்பட இயக்கம் என்ற குழுவின் செயல்பாடு அவசியமானது.\nகுறும்படங்கள் ,மாற்று சிந்தனைகள் மற்றும் விளிம்பு நிலை மனிதர்களை பற்றி படைப்பிற்கு துரோகம் இழைக்காமல் சித்தரிக்கின்ற படங்கள் ஆகியவைகளை முன்னிறுத்த வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.ஏதோ ஒரு வகையில் உண்மையான திரைமொழியை நிகழ்த்தத் துடிக்கும் படைப்பாளிகளை கெளரவப் படுத்துவதும் இதில் அடங்கும்.\nஇதைத் தான் என் தோழர்கள் கோவையில் நாய்வால் திரைப்பட இயக்கம் மூலம் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nகோவையில் செயல்பட்டு வரும் நாய்வால் திரைப்பட இயக்கம் மாற்றுப் படங்கள் மற்றும் குறும் படங்கள் ஆகியவை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமில்லாமல் அவற்றை சார்ந்து இயங்கும் படைப்பாளிகளை முன்னிலைப் படுத்தியும் வருகிறது....அத்தி பூத்தாற் போல் நல்ல திரைமொழியை உள்ளடக்கமாக கொண்டுவரும் திரைப்படங்கள் குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களை முன் வைத்து,அதன் படைப்பாளிகளை பாராட்டி வரும் நாய்வால் திரைப்பட இயக்கத்தின் பணி மகத்துவமானது.\nதோழர்கள் ஜெயக்குமார், அன்பே மயில்வாணன் மற்றும் தோழர்கள் நடத்தி வரும் நாய்வால் திரைப் பட இயக்கம் நாளை கோவையில் நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாட உள்ளது...நடிகர் சத்யராஜ்..,எழுத்தாளர் மணா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.தோழர்கள் ஜெயக்குமார், அன்பே மயில் வாணன் ஆகியோர் தன் தெளிந்த சிந்தனைத் திறத்தால், ஊக்கம் மிக்க செயல்பாட்டால் நாய்வால் திரைப்பட இயக்கத்தை மிளிரச் செய்து வருகின்றனர்.\nதமிழகத்தின் புகழ்ப் பெற்ற எழுத்தாளுமை, நம் சகா..நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் பெருமைமிகு தோழமை ....தோழர் பாமரனின் சிறப்புரையும் உண்டு...\nநம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் சக இயக்கமான நாய்வால் திரைப்பட இயக்கம் தனது அளப்பரிய செயல்பாடுகளால் திரைப்படங்கள் குறித்த மாற்றுச் சிந்தனைகளை முன் வைத்து வருகின்ற இந்த பெருமை மிகு சூழலில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் தனது சகோதர இயக்கமான நாய்வால் திரைப்பட இயக்கத்தை பெருமையுடன் பாராட்டுகிறது..\nதோழர் யுவனின் அழைப்பும்,.தோழர் ஜெயக்குமாரின் அழைப்பும் என்னைப் பொறுத்தவரையில் விலை மதிக்க முடியாதவை....அவர்களை நோக்கி என் தவறுதலுக்கான வருத்தத்தை பதிவு செய்கிறேன்.\nஎன் சார்பாக தோழர் யுவனின் பங்கேற்பும் ,செயல்பாடும் சிறப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nமேற்கண்ட விழாவில் நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் தோழர்.யுவன் பிரபாகரன்..,தம்பிகள் தமிழ்,நாசர் மற்றும் நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் கோவை உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்... தம்பி இளவரசன் இறுதி நேரத்தில் எப்படியாவது சென்றுவிடுவதாக கூறியுள்ளான்.\nதேர்வு வகுப்பு காரணமாய் என்னாலும் ,பணிப் பளு காரணமாய் தோழர் சசியாலும் கலந்துக் கொள்ள முடியவில்லை.. கடல் கடந்து இருக்கும் தோழர்கள் உமாசங்கர்,தயாள் ஆகியோரும் பணி காரணமாய் தலைநகரில் இருக்கும் தோழி விக்னெஷ்வரி..படப்பிடிப்பில் இருக்கும் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார் ஆகியோரும் இதில் அடக்கம்.\nஇருந்தாலும் எம் நினைவுகள் விழா சிறக்க வாழ்த்திக் கொண்டே இருக்கும்.\nஉலகத் தமிழ் மக்கள் அரங்கம்\nநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக...\nநாய்வால் திரைப்பட இயக்கம்-சாத்தியப் பட்ட கனவு.\nஆல் இன் ஆல் அழகுராஜா\nபுரட்சி என்பது ஒரு மாலை விருந்தல்ல. அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஒவியம் தீட்டுவதை போன்றதோ அல்லது தையல் வேலை செய்வதை போன்றதோ அல்ல. அது அவ்வளவு பண்பானதாக இருக்காது. அவ்வளவு ஒய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக,இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகாவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி. ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை தூக்கி எறியும் பலாத்கார நடவடிக்கை. -மாவோ\nஒரு விடுதலை வீரனின் சுயநலமற்ற, பற்றற்ற வாழ்க்கை உன்னதமானது: அர்த்தமான சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்க துணிகிறான்\n- தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/favourite?id=21", "date_download": "2018-07-21T15:24:41Z", "digest": "sha1:6ULFIONMEB3YGYDUMLXZXZJQJYBNASJB", "length": 3451, "nlines": 72, "source_domain": "marinabooks.com", "title": "Marina Books", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் வரலாறு யோகாசனம் அரசியல் சுயமுன்னேற்றம் நாட்டுப்புறவியல் சமையல் நகைச்சுவை பயணக்கட்டுரைகள் உடல்நலம், மருத்துவம் சட்டம் பொது அறிவு குடும்ப நாவல்கள் சினிமா, இசை பொது நூல்கள் அறிவியல் மேலும்...\nVitasta Publishing Pvt Ltdகோதை பதிப்பகம்படச்சுருள்நவி பதிப்பகம்யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்அறிவு நாற்றங்கால்உயிர் எழுத்து பதிப்பகம்சண்முகம் பதிப்பகம்சொல் புதிது பதிப்பகம்பஹீமிய்யா பப்ளிஷர்ஸ்பஞ்சவர்ணம் பதிப்பகம்கடல்வெளி வெளியீடுபனை பதிப்பகம்ஏ.கே.எஸ்.புக்ஸ் வேர்ல்ட்நந்தினி பதிப்பகம் மேலும்...\nபடித்ததில் பிடித்தது - கீரனூர் ஜாகிர் ராஜா\nஆசிரியர் : ந. முருகேசபாண்டியன்\nஆசிரியர் : கீரனூர் ஜாகிர்ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahibritto.blogspot.com/2013/12/blog-post_9780.html", "date_download": "2018-07-21T15:30:54Z", "digest": "sha1:BB2A73QKAMEOSRDKM6SR46WMHUUKKBC3", "length": 13294, "nlines": 113, "source_domain": "mahibritto.blogspot.com", "title": "Healthy, Beauty Tips and Indian Recipes: ஈட்டி மரத்துக்கு இவ்வளவு மவுசா!", "raw_content": "\nஈட்டி மரத்துக்கு இவ்வளவு மவுசா\n'ஈட்டி மரத்தை இரும்புக்கு இணையானது' என்று கூறுவர். தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மரத்தின் தமிழ் பெயர் தோதகத்தி. ஆங்கிலத்தில் ரோஸ்‌வுட் என்று அழைக்கப்படுகிறது. அதிகம் மழைப் பொலிவு உள்ள ஈரப்பாங்கான பகுதி மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் இம்மரம் அதிகம் வளர்கிறது.\nகுறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தக்காண பீடபூமி பகுதிகளில் அதிகம் உள்ளன. தமிழகத்தில் கோவை, ஆனைமலை, வெள்ளியங்கிரி மலை மற்றும் நீலகிரி மாவட்டங்‌களில் ஈட்டி மரங்கள் அதிகம் உள்ளன.\nதமிழகத்தில் பரவலாக மலை மற்றும் வனப்பகுதியில் மட்டும் வளர்கிறது. இம்மரம் மிக உயரமாக வளரக்கூடியது. சுமார் 35 மீட்டருக்கு மேல் வளரும். நன்றாக வளர்ந்த மரத்தின் சுற்றளவு 6 மீட்டர் வரை இருக்கும்.\n25 மீட்டர் உயரம் வளர 80 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகள் பழமையான மரமாக தோதகத்தி விளங்குகிறது. உதாரணமாக, கிறிஸ்து பிறப்பதற்கு 3,500 ஆண்டுகள் முன்பாகவே இம்மரம்\nஇருந்துள்ளது என, புதைபொருள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சிந்து சமவெளி மற்றும் ஹராப்பா அகழ்வாராய்ச்சியின் போது வீடுகளுக்கு உத்திரமாக பயன்படுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. பழங்‌காலத்தில்\nகடல் வாணிப் பொருளாக இம்மரம் இடம் பெற்றுள்ளது.\nஆங்‌கிலேயர்களின் ஆட்சி காலத்தில் ஆனைமலை டிரஸ்ட் என்ற வணிக குழுவினர். 4.8 மீட்டர் நீளம் 2.4 மீட்டர் அகலம் கொண்ட ஈட்டி மரப் பலகையில் அழகிய வேலைப்பாடு உள்ள மேசை ஒன்று தயாரித்து, வெல்லிங்டன் சீமாட்டிக்கு பரிசளித்துள்ளனர். அந்த மேசை தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. இம்மரத்தின் சிவந்த நிறமும், உறுதித்தன்மையும் அனைவரையும் கவர்ந்தது. அதனால் ஆடம்பரமான வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க இம்மரங்கள் அதிகம் வெட்டி அழிக்கப்பட்டன.\nஅதனால், அதன் எண்ணிக்கை குறைந்து விட்டது. 1963ல் வனச்சட்டத்தின் படி, ஈட்டி தேசிய மரமாக அறிவிக்கப்பட்டது. ஈட்டி, தேக்கு மரத்தை விட அதிகம் உறுதியானது என்பதால் இதன் விலை மதிப்பும் அதிகம். அதனால், விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே தயாரிக்கப் படுகிறது. மிகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்ட மேசை, நாற்காலிகள், கட்டில், பிரோ மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிக்க இம்மரம் பயன்படுகிறது. இன்றைக்கு இதன் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து 30 கோடிக்கு மேல் வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்வதில்லை.\nஆனால் மரப்பொருட்கள் மற்றும் பிளைவுட்டுகளாக தயாரிக்கப்பட்டு எற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், போதுமான அளவு எற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தோதகத்தி மரத்தை 500 மீட்டர் உயரத்தில் உள்ள இடத்தில் மட்டுமே பயிரிட முடியும். குறைந்து பட்சம் 1000 மில்லி மீட்டர் மழை உள்ள இடங்களில் மட்டுமே இம்மரம் வளரும். வற்றாத ஆற்றங்கரை ஓரங்களில் நடலாம். தேக்கு மரக்காடுகள் ஊடே நடலாம். ஆரம்பத்தில் தோதகத்தி, தேக்கு மரத்தைவிட குறைவாக வளரும். நன்றாக வளர்ந்த பிறகு தேக்கை விட வேகமாக வளரும். ஈட்டி மரத்தை பிற மரங்களோடு சேர்த்து இரண்டு, மூன்று மரங்களை வளர்க்கலாம்.\nபிரசவத்திற்கு பின் குண்டாகாமல் இருக்க\nபிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே கூறலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாயாவது. தாய், சேய் இருவரின் உடல் நலத்தை பேணிக...\nஎந்த பழம் சாப்பிட்டால் என்ன சத்து கிடைக்கும்\nபழங்களை உண்டல் அதிக நன்மை உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த தகவலே. பழங்களில் அனைத்து சத்துகளும் உண்டு என்றாலும், எந்த பழங்களை உண்டல் எந்த ...\nஅத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும்...\nஉலர்ந்த திராட்சை மருத்துவப் பயன்கள்\nஉலர்ந்த திராட்சையில் பொட்டாசியம் மாங்கனிஸீம் உள்ளன. அதனால் திராட்சை அமிலத்தன்மை கொண்ட உணவாகிறது. அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை திராட்சை கார...\nஈட்டி மரத்துக்கு இவ்வளவு மவுசா\n'ஈட்டி மரத்தை இரும்புக்கு இணையானது' என்று கூறுவர். தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மரத்தின் தமிழ் பெயர் தோதகத்தி. ஆங்கில...\nகருப்பை கோளாறுகளை தீர்க்கும் பாட்டி வைத்தியம்\nமாதவிடாய் கால வயிற்று வலியின் போது வயிற்றில் ஈரத்துணி போடலாம். வயிற்றை சுற்றிலும் விளக்கெண்ணெய் தடவலாம். • கருப்பை கோளாறுகளை தவிர்க்க...\nபப்பாளி செய்யும் மாயம் என்ன\nபாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப...\nபொடுகு பிரச்சனையா... போக்க இதோ வழிகள்\n தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்து போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதை தான் பொடுகு என்கிறோம். ...\nரத்த விருத்திக்கு உற்ற துணை உணவுகள்\nஇயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும், உடலில் த்தவி ர ருத்திக்கு எளிதாகிறது. ரத்தத்திற்கு உற்ற துணை உணவுகள். ...\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 100 உபயோகமான தகவல்கள்\nஇன்றைய பொருட்களின் விலைவாசி ஏற்றத்திற்கு ஒருவர் சம்பாதித்து குடும்பத்தை சமாளிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. நம்மால் வீட்டில் இருந்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahibritto.blogspot.com/2016/10/", "date_download": "2018-07-21T15:12:39Z", "digest": "sha1:HS4ZOB74SEZQ4BJD3HJSX6NQIXJKBMI7", "length": 97974, "nlines": 394, "source_domain": "mahibritto.blogspot.com", "title": "Healthy, Beauty Tips and Indian Recipes: 10/01/2016 - 11/01/2016", "raw_content": "\nகுங்குமப்பூ பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க\nவேனிட்டி பாக்ஸ்: டோனர் (toner)\nஅவரவர் சருமத்தின் தன்மைக்கேற்ப சரியான டோனர்களை பார்த்துத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டியது அவசியம். டோனர் உபயோகிக்கும் முறை டோனர் என்பதை தண்ணீர் மாதிரி நிறைய எடுத்து உபயோகிக்கக் கூடாது. 6 முதல் 10 துளிகள் எடுத்து சுத்தமான பஞ்சில் விட்டு, பிழிந்த பிறகே உபயோகிக்க வேண்டும். இப்போது சில வகை டோனர்கள் ஸ்பிரே வடிவிலும் கிடைக்கின்றன. நார்மல், ஆயிலி, ட்ரை மற்றும் காம்பினேஷன் சருமங்களுக்கேற்ப, அதையும் தேர்ந்தெடுத்து, கிளென்ஸ் செய்த பிறகு ஸ்பிரே செய்து கொள்ளலாம்.\nவெளியில் டோனர் வாங்க விருப்பமும் வசதியும் இல்லாதவர்கள், வீட்டிலேயே எளிய முறையில் டோனர் தயாரித்தும் உபயோகிக்கலாம். சிறிதளவு வெள்ளரித் துருவலுடன், தயிரை கலந்து கொள்ளவும். கிளென்ஸ் செய்யப்பட்ட சருமத்தில் இந்தக் கலவையைத் தடவி, 5 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இந்த தயிர், சருமத்தின் கருமையைப் போக்கும். வெள்ளரிக்காய் மைல்டான பிளீச்சிங் ஏஜென்டாக செயல்படுவதுடன், சருமத்தின் அதிகப்படியான எண்ணெய் பசையையும் நீக்கும்.\nஇது எண்ணெய் பசை சருமத்துக்கு உகந்த டோனர். ஒரு கைப்பிடி புதினாவை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். அதை ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் இரவில் கிளென்ஸ் செய்த சருமத்தில் தடவிக் கொள்ளலாம். பஞ்சில் நனைத்து, கண்களுக்கு மேல் வைத்துக் கொள்ளலாம். இது சருமத்தின் களைப்பை நீக்கி, ஊட்டம் தரும்.\n100 கிராம் கிளிசரினில் 6 டீஸ்பூன் பன்னீரும் கால் டீஸ்பூன் படிகாரத் தூளும் சேர்த்துக் கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் டோனராக உபயோகிக்கலாம். இது எல்லா வகையான சருமங்களுக்கும் ஏற்றது.\n100 மி.லி. வினிகரில் 50 மி.லி. பன்னீர் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து, டோனராக உபயோகிக்கலாம். இதில் கலக்கப்படுகிற வினிகர், டீப் கிளென்சராகவும் செயல்படும்.\nஅரை கப் தண்ணீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாறும் 1 டீஸ்பூன் பன்னீரும் கலந்து உடனடியாக நெற்றி, கழுத்து, கன்னங்களில் தடவவும். இந்த டோனர், சருமத்தின் கருமையைப் போக்கி, பருக்களையும் விரட்டும். மிக அதிகமாக எண்ணெய் வடிகிற சருமத்துக்கு உகந்தது.\nலெமன் ஆயில், லேவண்டர் ஆயில் இரண்டும் தலா 2 சொட்டுகள் எடுத்து 2 சொட்டுகள் டிஸ்டில்டு வாட்டருடன் கலந்து, உள்ளங்கைகளில் தேய்த்து, சட்டென முகத்திலும் கழுத்திலும் தடவித் துடைக்கவும். இது சருமத்தின் அழுக்குகளை நீக்கி, அதன் ஈரப்பதத்தையும் தக்க வைக்கும்.\nசிலருக்கு சருமத்தின் துவாரங்கள் பெரிது பெரிதாகத் தெரியும். இவர்கள் ரோஸ்மெரி மற்றும் மின் ஆயில் இரண்டிலும் தலா 2 துளிகள் எடுத்து 2 துளிகள் டிஸ்டில்டு வாட்டரில் கலந்து முகத்தில் தடவினால், சருமத் துவாரங்கள் உடனடியாக சுருங்கும்.\nடோனர் என்பது தினசரி உபயோகப்படுத்த வேண்டியது. டோனர் மாஸ்க் என்பதையும் வீட்டிலேயே தயாரிக்கலாம். சருமத்தை டைட் ஆக்கக் கூடிய இதை வாரம் ஒரு முறை உபயோகித்தாலே போதும். 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் ஃப்ரெஷ்ஷான எலுமிச்சைச்சாறு, 1 முட்டை ஆகிய மூன்றையும் கலந்து, முகத்திலும் கழுத்திலும் தடவி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இது சருமத் தசைகளை டைட் ஆக்குவதுடன், களைப்பையும் நீக்கும். தேன் பிளீச் செய்யவும், எலுமிச்சைச்சாறு புத்துணர்வு தரவும், முட்டை சருமத்தை டைட் ஆக்கவும் உதவும்.\nஸ்கின் பிரேஸர்ஸ் அல்லது ஃப்ரெஷ்னர்ஸ்...\nமிகவும் மைல்டானது இது. கிளிசரின் மற்றும் மிகக் குறைந்த அளவு ஆல்கஹால் (10%) கலந்திருக்கும். ரோஸ்வாட்டர் எனப்படுகிற பன்னீர் இதற்கான சரியான உதாரணம். மிகவும் வறண்ட சருமத்துக்கு உகந்தது.\nமுதல் வகையைவிட சற்றே ஸ்ட்ராங்கானது. 20% ஆல்கஹால் கலந்திருக்கும். ஆரஞ்சுப் பூ தண்ணீர் இந்த வகையைச் சேர்ந்தது. நார்மல், காம்பினேஷன் மற்றும் எண்ணெய்பசையான சருமத்துக்கு உகந்தது.\nமுதல் இரண்டையும் விட இன்னும் ஸ்ட்ராங்கானது. 20 முதல் 60% வரை ஆல்கஹால் கலந்திருக்கும். சட்டென உலர்ந்துவிடக் கூடியது என்பதால் எண்ணெய் பசையான சருமத்துக்குப் பரிந்துரைக்கப்படும்.\nLabels: வேனிட்டி பாக்ஸ்: டோனர் (toner)\nஇதயம் காக்கும் பிளம்ஸ் பழங்கள்\nசிவந்த கவர்ச்சியான நிறமும், மிகுந்த இனிப்பு சுவையும் கொண்டவை பிளம்ஸ் பழங்கள். ஏப்ரல், ஜூன் மாதங்களில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் அதிகம் விளைகிறது. சிவப்பு நிற பழங்கள் அனைத்தும் அதிக சத்து நிறைந்தவை.\nஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிற பழங்கள் என்பதால், அதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. இவை ரத்தத்தை விருத்தி செய்யும்; ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும். ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு பொருட்களை கரைக்கும்.\nசிறுநீரக கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். மன அழுத்தத்தை போக்கும்; டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும். கண் பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிற பழங்களுக்கு உண்டு. எலும்பு மஜ்ஜைகளை பலப்படுத்துகிறது. இதயத்துக்கு சிறந்த டானிக்காக, சிவப்பு நிற பழங்கள் விளங்குகின்றன.\nபிளம்ஸ் பழங்கள் குறைந்த ஆற்றல் தரக்கூடிய. 100 கிராம் பழத்தில், 46 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. பூரிதமாகாத கொழுப்புகள் இதில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்கள் உள்ளன. பழத்தில் உள்ள சார்பிடால், இசாதின் போன்ற நார்ப்பொருட்கள், ஜீரண மண்டலத்தை நன்கு செயல்பட வைக்கும்.\nமலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். பிளம்ஸ் பழத்தில், வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து காப்பதில், \"வைட்டமின் சி' யின் பங்கு முக்கியமானது. \"வைட்டமின் ஏ' மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள், பிளம்ஸ் பழத்தில் அதிக அளவில் உள்ளது. வைட்டமின் ஏ, பார்வைத் திறனுக்கு மிக அவசியமானது. சளிச்சவ்வை ஆரோக்கியமாக இயங்கச் செய்து சளித் தொல்லையை தவிர்க்கச் செய்யும். நுரையீரல் மற்றும் வாய்ப்புற்று நோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-வுக்கு உள்ளது.\nகண்களின் ரெட்டினா பகுதியை புற ஊதாக் கதிர்களின் தாக்குதலில் இருந்து காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொட்டாசியம், புளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ளன. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு, இரும்புத் தாது மிக அவசியம். பொட்டாசியம், உடலை பளபளப்பு தன்மையுடன் வைப்பதிலும், ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் பங்கெடுக்கிறது.\nபி -காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நியாசின், வைட்டமின் பி6 போன்றவை உள்ளன. கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தில், இந்த வைட்டமின்கள் துணைக் காரணியாக பங்காற்றுகிறது. பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு வைட்டமின் கே உள்ளது. இது ரத்தம் உறைதலில் உதவுவதுடன், அல்சீமர் போன்ற பாதிப்புகளை குறைப்பதிலும் பயன்படுகிறது.\nLabels: பி -காம்ப்ளக்ஸ் வைட்டமின், பிளம்ஸ் பழங்கள், வைட்டமின் கே\nஅத்திப்பழம் ஜூஸ் - Fig Juice\nமருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த செர்ரி\nகீரைகளை சமைக்கும்போது....- When you cook greens\nஆவக்காய் ஊறுகாய் - Avakkai Pickle\nஎலுமிச்சை ஊறுகாய் - Lemon Pickle\nமுட்டையை சமைக்கும்போது கவனிக்க வேண்டியவை\nதினம் ஒரு முட்டை சாப்பிடுங்க\nதக்காளி சூப் - Tomato Soup\nபீட்ரூட் சூப் - Beetroot Soup\nவேப்பிலையின் மருத்துவ குணங்கள் - Health Benefits Of Neem\nகூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை கண்டிஷனர்\nமுடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, கூந்தல் உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். மலிவாக விற்கும் முட்டையின் உதவியை கொண்டு உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.\nமுட்டையை கொண்டு செய்யப்படும் பேக், ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பற்றி இப்போது பார்க்கலாமா\nதேவையான பொருட்கள்: – முட்டைகள் – எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ்\n* இரண்டு முட்டைகளை எடுத்து அதிலிருந்து மஞ்சள் கருவை தனியாக எடுங்கள். பின் நுரை வரும் வரை மஞ்சள் கருவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்குங்கள். கலவை அடர்த்தியாக வருவதற்கு அதனை 3-4 நிமிடங்கள் வரை நன்றாக அடிக்கவும். இதோ, உங்கள் தலை முடிக்கான மாஸ்க் தயார்.\n* இந்த கலவையை தலை முடியில் தடவுவதற்கு முன்பாக, தலை முடியை மிதமான ஷாம்புவை கொண்டு நன்றாக அலசிக் கொள்ளுங்கள். தலை முடி ஈரமாக இருக்கும் போது, இந்த கலவையை முடிகளின் வேர்கள், தலைச் சருமம் மற்றும் நுனிகளில் படும்படி தடவுங்கள். இப்போது தலையில் ஷவர் கேப் அணிந்து கொண்டு 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.\nஅதன் பின் சாதாரண ஷாம்புவை கொண்டு தலையை அலசி, தட்டிக் கொடுங்கள். முட்டையில் உள்ள புரதம் உங்கள் முடியை திடமாகவும் மென்மையாகவும் மாற்ற உதவும். அதே போல் ஆலிவ் எண்ணெய் உங்கள் முடிக்கு நீர்ச்சத்தை அளித்து ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படும்.\nLabels: கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை கண்டிஷனர்\nபளபளப்பான தலை முடிக்கு டிப்ஸ்\nஇன்றைய பெண்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது. இதற்கு காரணம் தூசி, மனஅழுத்தம், டென்ஷன், உணவுமுறைகள் போன்ற காரணங்களால் கூந்தல் உதிர்வு ஏற்படுகிறது. இதற்கு பயப்பட வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறையை பின்பற்றி வந்தாலே விரைவில் கூந்தல் உதிர்வை தடுத்து பளபளப்பான கூந்தலை பெறலாம்.\n* ஒரு முட்டையை கிண்ணத்தில் போட்டு அதனோடு 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இந்த கலவை மென்மையாக மாறும் வரை அவைகளை நன்றாக கலக்கவும்.\nபின் இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி 15 நன்றாக மசாஜ் செய்து ஒரு அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் மிதமான ஷாம்புவை கொண்டு தலை முடியை அலசுங்கள். இதன் முடிவில் பளபளப்பான தலைமுடியை பெற்றிடுவீர்கள்.\n* எலுமிச்சை சாறு பொடுகை தடுத்து தலைச்சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கும். முட்டை உங்கள் தலை முடி அமைப்பை பளபளவென மாற்றும். - இந்த முறையை வாரம் இருமுறை செய்து வர வேண்டும்.\nLabels: எலுமிச்சை சாறு, பளபளப்பான தலை முடிக்கு டிப்ஸ், முட்டை\nLabels: அழகு, ஆயுர்வேதம், ஆயுர்வேதம் தரும் அழகு\nஆஸ்துமாவை கட்டுக்குள் வைப்பது சாத்தியமா\nஆஸ்துமாவை கட்டுக்குள் வைப்பது சாத்தியமா\nகண்டிப்பாக சாத்தியமே. ஆஸ்துமா நோயாளிகள் பயன்படுத்தக் கூடிய இடங்கள் அருகே தூசு, குப்பை தொட்டி, அழுகிப் போன உணவுகள் போன்றவை இருக்கக் கூடாது. வீட்டில், தூசு, ஒட்டடை சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். பயன்படுத்திய ஆடைகளை சலவை செய்யாமல், மீண்டும் பயன்படுத்த கூடாது. படுக்கைகள், தலையணைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமில்லாத பொருட்களில், கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் உருவாகும். அவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆகாது.\nகுளிரூட்டப்பட்ட அறைகளை தவிர்ப்பது நல்லது. மின்விசிறிக்கு நேரே படுக்கக் கூடாது. மேலும் வாசனை திரவியங்கள், ஊதுபத்திகள், கொசுவிரட்டிகளின் புகை போன்றவற்றின் அருகே கூட, ஆஸ்துமா நோயாளிகள் செல்லக்கூடாது. இவை யாவும், ஆஸ்துமா நோயாளிகளுக்கு எதிரி. செல்லப்பிராணிகள் வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்\nஎனக்கு கணைய பாதிப்புள்ளது என, மருத்துவர் கூறுகிறார். கணையம் என்பது என்ன கணையம் பாதிக்கப்பட்டால், நீரிழிவு நோய் வருமா\nஉடலில் ஒரேநேரத்தில், செரிமான நீரை சுரக்கின்ற நாளமுள்ள சுரப்பியாகவும், ஹார்மோன்களை சுரக்கின்ற நாளமில்லா சுரப்பியாகவும் செயல்படும் ஒரே உறுப்பு கணையம்.\nபொதுவாக, உணவு உள்ளே செல்லும்போது, உடலுக்கு தேவையான இன்சுலினை, கணையம் சுரந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில், கணையம் பாதிக்கப்பட்டு, அதில் இன்சுலின் சிறிதுகூட சுரக்காவிட்டாலோ, இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ சர்க்கரை நோய் வரும். கணையத்தை காக்க, மது, புகை பழக்கத்தை கைவிட வேண்டும்.\nஅஜீரண கோளாறு என்றால் என்ன\nபொதுவாக எளிதில் செரிக்காத உணவுகளாகிய, இறைச்சி, மீன், கீரை வகைகளால், அஜீரணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதேநேரம், மாவுப் பொருட்களால் செய்யப்பட்ட உணவு பொருட்களை, அளவுக்கு அதிகமாக உண்பதாலும், அஜீரணம் வரும். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள், முதியவர்கள் என, யாருக்கு வேண்டுமானாலும் அஜீரணம் வரலாம். இது பொதுவான பிரச்னையே. வயது காரணமாக வரும் பிரச்னை அல்ல. மேலும் குடல் புண், பித்தப்பை கற்கள், உணவு குழாய் தசைகளில் ஏற்படும் பிரச்னைகள், கணைய பாதிப்பு, பெருங்குடல் புற்று நோய் போன்ற காரணங்களால், அஜீரண கோளாறுகள் ஏற்படுகின்றன.\nLabels: அஜீரண கோளாறு, ஆஸ்துமாவை கட்டுக்குள் வைப்பது சாத்தியமா\nKITCHEN TIPS - கிட்சன் டிப்ஸ்\nசிறிய நீர் நெல்லிக்காய் ஊறுகாய் - How to Prepare Nellikaai Oorugai\nஇத செஞ்சு பாருங்க \"பளிச்சுன்னு\" இருப்பீங்க\nவெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற வீட்டிலேயே இருக்கு கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை உபயோகித்துப் பாருங்களேன் கருப்பு மறைந்து முகம் களையாக மாறும்.\nஅழகு தரும் தேங்காய் அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய், இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.\nஇளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும். பாசிப்பருப்பு ப்ளீச் முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் \"திட்டுகள்\" தோன்றும்.\nஇதற்கு பாசிப்பருப்பு சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பாசிப் பருப்பு, கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள் காணமல் போகும். பழக்கூழ் பேஷியல் ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, கலக்கி பஞ்சில் முக்கி முகத்தில் பூசவேண்டும். இதனால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,1 உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், இந்த பேஷியல் மாற்றி விடும்.\nபிசுபிசுப்பு நீங்க முகத்தில் அதிக எண்ணெய் பசை இருந்தாலே முகம் கருமை அடையும். தலையில் பிசுபிசுப்பை நீக்க ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும். அப்புறம் பாருங்கள் முகம் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல பளிச் தான்.\nLabels: அழகு தரும் தேங்காய், பாசிப்பருப்பு, பேஸ் பேக்\nகண் நோய்களுக்கு உணவும் காரணம்\nஉடலில் உள்ள நோய் ஏற்ப்பட்டால் அது எப்படி கண்ணைப் பாதிக்கிறதோ அவ்வாறே கண்ணில் ஒரு நோய் தொற்றினால் அது உடலையும் பாதிக்கிறது. கண்ணில் ஏற்படும் எரிச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படுவதில்லை. உடலில் ஸ்டார்ச், ப்ரோட்டீன், சர்க்கரை ஆகியவைகளின் அளவு கூடும் பொழுது கண் எரிச்சல் போன்ற நோய் ஏற்படுகிறது. மேலும் அதிகரிக்கும் பொழுது கண்ணில் நீர் வழிதல், புரை வளர்தல், போன்றவை ஏற்படும். அதன் முற்றிய நிலையில் கண் குருடாகி விடும்.\nசரியான அளவில், சத்தான உணவு அமையாவிடில் கண் சம்பந்தமான கோளாறுகளும் ஏற்படுகின்றன. கண்ணின் அமைப்பையும் வேலை முறையையும் பாதிக்கும். சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்படாத உணவு, ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, ரத்த நாளங்களையும் பாதிக்கிறது. எனவே உணவு சரியான விகிதத்தில் அமையாவிடின் அது வயிற்றை மட்டும் தான் பாதிக்கும். வயிற்றுக் கோளாறுகள் மட்டுமே ஏற்படும் என்பது தவறு. உணவு முறை சரியில்லாவிடில் உடல் முழுவதையும் பாதிக்கும். உடல் பாதிக்கப்படும் பொழுது உடலில் ஓர் உறுப்பான கண் பார்வையும் பாதிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nரத்த நாளங்களும், தசைகளும் பழுதடைந்தால் ரத்த ஓட்டம் சரியாக நடை பெறாது. மென்மையாக இருக்க வேண்டிய தசைகள் இறுகி கடினத்தன்மையை பாதித்து விடும். கண்ணின் உருவத்தில் மாறுதல் ஏற்பட்டால் அது பார்வைக் குறையை ஏற்படுத்தி விடும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவை உணவு முறையில் ஏற்பட்ட முரண்பாடுகளால்தான் ஏற்படுகிறது. முதுமைப் பருவத்தில் ஏற்படும் பார்வைக் குறைபாடும் இதே காரணத்தால் தான் ஏற்படுகிறது. மனிதர்கள் முதுமை காலத்தில் வயது முதிர்வதால் இயற்கையிலேயே உருவத்தில் மாறுதல் அடைகின்றன. அதனால் தான் தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவை ஏற்படுகிறது. என்ற கருத்து மக்களிடத்தில் உள்ளது.\nசுமார் 40 வயதிற்குப்பின் உடலில் முதிர்ச்சி ஏற்பட்டு தோல் சுருக்கம் ஏற்படுகிறது. கண்ணிலேயும் சுருக்கம் ஏற்படவே செய்யும். அருகிலுள்ள பொருள்களைக் கூட சரியாக பார்க்க முடியாது. எனவே கண்ணாடி தவிர வேறு வழியில்லை என்று மக்கள் முடிவெடுத்து விடுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக நாம் நமது உணவு முறையை ஒழுங்குபடுத்திக்கொள்ள தவறிவிட்டோம். இதனாலேயே பார்வை குறைவு ஏற்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஉணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் நஞ்சாகிப்போன உணவு, ஸ்டார்ச், குளுகோஸ் ஆகியவைகள் அதிகரித்த உணவால் தான், இன்று 40 வயதைக் கடந்தவர்களுக்கு தூரப்பார்வை குறைபாடு ஏற்படக் காரணம். இவர்கள் தங்கள் உணவு முறையை சரி செய்து கொண்டு எளிமையான சில பயிற்சிகளை மேற்கொண்டால், பார்வைக் குறைவை சரிப்படுத்திக் கொள்ள முடியும்.\nLabels: கண் நோய்களுக்கு உணவும் காரணம்\nபெண்களுக்கு ஷாப்பிங் போவதைப் போன்ற மகிழ்ச்சியான விஷயம் வேற எதுவும் இருந்துவிட முடியாது. தங்களுக்குத் தேவையான விஷயத்தை நேரடியாகத் தொட்டு உணர்ந்து தேர்வு செய்து வாங்குவதையே பெரிய மகிழ்ச்சியாக பெண்கள் நினைக்கிறார்கள்.\nஆனால் பெரும்பாலான பெண்கள் ஷாப்பிங் செய்ய ஆண்களைத் துணைக்கு அழைப்பதில்லை. காரணம் ஆண்கள் அவசரக்காரர்கள். எதையும் பொறுமையாக தேர்வு செய்ய அவர்கள் அனுமதிப்பதில்லை என்பது பெண்களின் குற்றச்சாட்டு. பெரும்பாலான பெண்கள் தங்கள் தோழிகளை அல்லது சகோதரிகளைத்தான் ஷாப்பிங் செல்லத் துணையாக அழைத்துச் செல்கிறார்கள். எனக்கு தலைக்க மேல் வேலை இருக்கிறது.\nயாரும் என்னை கூப்பிடாதீர்கள் என்று கறாராகப் பேசும் பெண்கள் கூட ஷாப்பிங் என்றதும் துள்ளிக் குதித்துத் தயாராகி விடுகிறார்கள். அவர்களுடைய மனநிலை அப்படிப்பட்டது. ஷாப்பிங் போவது மட்டுமல்ல மற்றவர் வாங்குவதைப் பார்ப்பதும் கூட பெண்களுக்கு மகிழ்ச்சிதான். இது அவர்களின் பிறவிலேயே ஏற்பட்ட குணம்.\nபெண்கள் எப்போதும் எதையாவது வாங்குவதில் பிரியமுடையவர்கள். அவர்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் கடைக்குத்தான் அழைத்துப்போக வேண்டும். மற்றவர்கள் வாங்கும் போது நமக்கு கிடைக்கும் அனுபவம் அலாதியானது. இந்த அனுபவம் தனக்கும் பயன்படும் என்ற வகையில் கடைகடையாக ஏறி இறங்க பெண்கள் தயங்க மாட்டார்கள்.\nகடைத்தெரு அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்வதிலும் பெண்களுக்கு அலாதி பிரியம். கையில் இருக்கும் பணத்துக்கு என்ன வாங்குவது என்றுதான் எப்போதும் கணக்குப்போடுவார்கள். இந்த கணக்கை தெளிவாகப் புரிந்துகொண்டு தான் வியாபாரிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nபெண்களும் ஷாப்பிங்கும் என்ற தலைப்பில் சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு கருத்தரங்கு பெண்கள் ஷாப்பிங் பிரியர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. அந்த கருத்தரங்களில் வெளியான சில சுவாரசியமான விஷயங்கள்.....\nஇந்த தள்ளுபடி, இலவசம், ஆபர் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதில் பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் வேறு யாருக்கும் இருந்துவிட முடியாது. தள்ளுபடியின் பின்னே மறைமுகமாக என்னவெல்லாம் விஷயங்கள் இருக்கின்றன என்று யோசிக்காமல் பெண்கள் கடைக்கு ஒடுவார்கள். அதே போல் ஸ்டாக் கிளியரன்ஸ் என்று வந்துவிட்டால் அங்கே குவிவது பெண்கள் மட்டுமே.\nசமீபத்தில் லண்டன், ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஒட்டி போடப்பட்ட ஸ்டாக் கிளியரண்ஸ் விற்பனையில் எழுபந்தைந்து சதவீதம் பெண்கள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கிறார்கள். குறைந்த விலையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் குவித்து கணவருக்கு சேவை செய்யும் பெரிய தியாகத்தை உலக அளவில் பெண்கள் மட்டுமே அதிகமாக செய்கிறார்கள்.\nதள்ளுபடியில் வாங்கும் பொருட்கள் பின்னால் செல்லுபடியாகுமா என்பதை பற்றியெல்லம் அவர்கள் கவலைப்படுவதில்லை. பெண்களின் ஒட்டுமொத்த மேதாவித்தனத்தை வியாபாரிகள் புரிந்து கொண்டு பிழைப்பை நடத்துகிறார்கள்.\nபேரம் - வியாபராம் :\nஎந்தப்பொருளானாலும் பேரம் பேசி பத்து ரூபாயாவது குறைத்து வாங்கினால் தான் பெண்களுக்கு மகிழ்ச்சி. இதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருக்கிறார்கள். கடைக்காரர்களும் இவர்களுக்கு ஏற்றாற்போல் ஏற்ற இறக்கி காட்டி குறைத்து வியாபாரத்தை சாமர்த்தியமாக முடித்துக் கொள்வார்கள்.\nபேரம் இல்லாத வியாபாரம் பெண்களுக்கு ஆகாது. பணம் - மிச்சம்..... தன்னுடைய ஷாப்பிங்க சாமர்த்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஓர் அலதியான சுகம் பெண்களுக்கு. குறைந்த விலையில் வாங்கி பணத்தை மிச்சம் பிடித்த சாமர்த்தியத்தை எல்லோரிடமும் பகிர்ந்த கொள்ள வேண்டும்.\nமற்றவர்கள் பாராட்டு தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். இது ஷாப்பிங் செய்ததால் வந்த பாராட்டு, மற்றவர்கள் தன்னை பார்த்து கற்றுகொள்ள வேண்டும். தன்னை பின்பற்ற வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். தேவையான பொருட்களை மிகக் குறைந்த விலையில் வாங்குவது தான் இவர்களுடைய சாமர்த்தியம்.\nதான் வாங்கிய பொருட்களை பற்றி மற்றவர்கள் நல்ல அபிப்பிராயம் பெண்களுக்கு நிச்சயம் தேவை தான். தான் வாங்கிய பொருள் வாங்கிய விதம் அதன் சிறப்பு எல்லாமே எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பொது இடங்களில் பெரும்பாலும் அவர்களுடைய பேச்சு இதை பற்றியதாகதான் இருக்கும்.\nமற்றவர் அபிப்பிராயம்தான் இவர்களுடைய அனுபவம். அந்த அனுபவம் வருங்கால ஷாப்பிங்கில் பயன்படும். விலை வித்தியாசம்.... தான் வாங்கிய பொருள் மற்றவர்கள் வாங்கிய பொருளைவிட விலை கூடுதலாக இருந்தால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். பொருளின் தரம் கண்ணில் படாது.\nவிலை வித்தியாசம் மட்டுமே மனதை உறுத்தம். இதற்காக சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் போய் சண்டை போடவும் தயங்க மாட்டார்கள். விலை வித்தியாசம் அவர்களின் ஷாப்பிங் சந்தோஷத்தை குலைத்து விடும. இதை புரிந்து கொண்டு சிலர் வேண்டுமென்றே விலையை வித்தியாசப்படுத்தி கூறி மற்றவரை எரிச்சல் படுத்துவார்கள்.\nதான் தேர்வு செய்திருக்கும் பொருள் சரியானது தானா தனக்கு பொருத்தமானதுதானா என்று நெருங்கிய தோழியின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ள விரும்புவார்கள். தனக்கு பிடித்தமான பொருளாக இருந்தாலும் குறை நிறைகளை பார்த்து சொல்ல ஒருவர் அருகில் இருப்பது இவர்களின் ஷாப்பிங் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.\nஅதனால் பெண்கள் எப்போதும் ஒருவரை (கணவரையல்ல) தன்னோடு அழைத்து கொண்டு போக விரும்புவார்கள். இந்த நிறம் உனக்கு மிகவும் அழகாக இருக்கிறது என்று சொன்ன மாத்திரத்தில் விலை, தரம், எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். இல்லாவிட்டால் கடைசிவரை நான் தேர்வு செய்தது சரியா தவறா என்றே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.\nபெரும்பாலான விளம்பரங்கள் பெண்களை மையப்படுத்தியே வெளிவருகின்றன. கவனிப்பது பெணகள் தானே, விளம்பரங்களால் பெரிதும் கவரப்படுவது பெண்களே என்ற முடிவுக்கு விளம்பரதாரர்கள் வந்ததால் தான் பெண்கள் எல்லா விளம்பரங்களிலும் இடம் பெறுகிறார்கள்.\nவிளம்பரத்தை பின் தொடர்நது போய் பொருட்களை கேட்டு வாங்குவதில் பெண்களே அதிகம். விளம்பரத்தில் வரும் விஷயங்களை உண்மை என்று நம்புபவர்களிலும் பெண்கள் தான் அதிகம்.\nஇதுவும் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே வருகிறது. இதில் வாங்கும் பொருட்கள்பெரும்பாலும் நாம் பார்ப்பது போல இருப்பதில்லை. நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக வந்துவிட்டால் அதை மாற்றுவதும் கஷ்டம். பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் மனது பெண்களுக்கு இருப்பதால் மற்ற விஷயங்களை பற்றி யோசிப்பதில்லை.\nஏமாந்து போனால் வெளியே சொல்வதும் இல்லை. புதிய ரகம்... புதிய ரகம், புதுமையான விஷயம் என்றால் அது முதலில் நம்மிடமிருக்க பேண்டும் என்று பெண்கள் நினைப்பார்கள். சுற்றியிருக்கும் எல்லோரும் தன்னை புதுமையாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். புதிய விஷயம் தனக்கு தேவைப்படுமா என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் தான்.\nதான் ஒரு புதுமைப்பெண் என்பதை எந்த விதத்திலாவது மற்றவர்களுக்கு நிரூபிக்க புதிய ரகங்கள் பெரிதும் விரும்பி வாங்குவது பெண்களே.\nஆண்களுக்கான ஷாப்பிங்கையும் சேர்த்து பெண்களே செய்ய விரும்புவார்கள். வீட்டையும், குடும்பத்தையும் நான்தான் நிர்வாகம் செய்கிறோம் என்பதில் பெண்களுக்கு நிறைய பெருமை உண்டு. அந்த பெருமைக்கு துணை நிற்பது இந்த ஷாப்பிங். ஷாப்பிங் செய்வதை பெரிய வேலையாக நினைக்கும் ஆண்களுக்கு ஷாப்பிங் திறமையுள்ள பெண்கள் ஒரு வரப்பிரசாதம் தான்.\nநடந்து... நடந்து... உடல் நலம் காப்போம்\nஉணவுப்பழக்கத்தில் எல்லோருக்கும் கவனம் எடுத்துக் கொள்கிறோம். அது போல உடற்பயிற்சியிலும் கவனம் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். நகரத்து மக்கள் மத்தியில் உடற்பயிற்சி பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீன, நெதர்லாண்ட் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் பலர், வசதியான வாகனம் இருந்தும் நடந்து செல்வத்யோ அல்லது சைக்கிளில் செல்வதையோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nநடைப்பயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் சிறந்தது தேவையான ஒரு பயிற்சியுமாக இருக்கிறது. இது எல்லா வயதினருக்கும் ஏற்ற பயிற்சியாகும். தினமும் நடை பயிற்சி செய்துவந்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. நுரையீரல் சுவாசம் புத்துணர்ச்சியாக்குகிறது. பிறரிடத்தில் மென்மையாக பழகும் குணத்தை வளர்க்கிறது. நடைபயிற்சி என்பது பொதுவாக தினமும் விரைவான எட்டுக்களை வைத்து 6 கி.மீ., வரை செல்வதாகவும். நான்கு மணி நேரம் நீந்துவதும் நான்கு மணி நேரம் டென்னிஸ் விளையாடுவதும் இதற்கு சமமானதே.\nஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், லிப்டை பயன்படுத்தாமல் ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி இறங்குவதாலும், வீட்டைச் சுத்தப்படுத்துதல், விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகளுடன் விளையாடுவதாலும் நடை பயிற்சியின் தேவையை சற்று சமன் செய்துக்கொள்ளலாம். நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. நடைப்பயிற்சியின் போது உடலில் உள்ள எல்லா தசைத் தொகுதிகளும் இயங்குவதால், உடலுக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைகிறது. இதனால், மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். ரத்த சுழற்சி உடலின் எல்லா பாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.\nநாள்தோறும் நடைப்பயிற்சி செய்வதால், உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கத்தை சீராக்குகிறது, நாள்தோறும் நடைப்பயிற்சியை பழக்கப்படுத்திக் கொண்டவர்கள், அன்றாடம் செய்யும் வேலைகளை சோர்வின்றி செய்ய வழிவகுக்கிறது. குறிப்பாக முதுமையடந்தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளை செய்து கொள்ளும் திறமையை வளர்த்துவிடுகிறது.\nஅலுவலகம், வேலை, உறக்கம், மீண்டும் அலுவலகம், வேலை உறக்கம் என்று கரம் போல தினசரி வாழ்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு, உடற்பயிற்சி என்பது மறந்தே போய்விட்டது. சில கனமான பொருட்களை இடம் மாற்ற வேண்டுமெனில் பிறர் உதவியை நாடுபவர்களாகி விடுகிறார்கள். எனவே, நடைப்பயிற்சியை மேற்கொள்வோம்\nநோய்களை தீர்க்கும் சின்ன வெங்காயம்\nபெயர் சின்ன வெங்காயம் என்று இருந்தாலும், பெரிய நோய்களை தீர்க்கும் அரிய மருத்துவ குணம் சின்ன வெங்காயத்தில் உள்ளது. 50க்கும் மேற்பட்ட நோய்களை போக்கும் சஞ்சீவியாக சின்ன வெங்காயம் பலன் தருகிறது. வெங்காயத்துடன் வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட்டால் காது இரைச்சல் மறையும்.\nவெங்காய நெடி தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்து கட்டினால், கட்டிகள் உடனே பழுத்து உடையும். வெங்காய சாற்றை மோரில் கலந்து குடித்தால், இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால்\nவெங்காயத்தை சமைத்து சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் உடல் வெப்பநிலை சமநிலை பெறும், மூலச்சூடு தணியும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்ட பின், பசும் பால் குடித்தால் ஆண்மை பெருகும். வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால், சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.\nவெங்காயத்தில் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயம் சாப்பிடலாம். வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.\nவாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு, வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய்யை கலந்து தடவினால், வலி நீங்கும். நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி கடித்தால் மாலைக்கண் நோய் சரியாகும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட்டால் தொண்டை வலி குறையும். பாம்பு கடிக்கு, நிறைய வெங்காயம் தின்றால் விஷம் இறங்கும். வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.\nவெங்காயம், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து, அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவினால், நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்த்தால் முடி வளரும்.\nகாக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு குடித்து வந்தால் வலிப்பு குறையும். வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் டி.பி.நோய் குறையும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாதநோய் குறையும்.\nLabels: நோய்களை தீர்க்கும் சின்ன வெங்காயம்\nதூக்கமின்மை மூளை சார்ந்த பாதிப்பு\nஎந்த சந்தேகமும் வேண்டாம். தூக்கமின்மை மூளை சார்ந்த நோய் தான். ஐந்து பேரில் ஒருவர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். சரியாக தூங்காவிட்டால் எரிச்சல், சரியான அளவு திறனை வெளிப்படுத்தாமையுடன், வேலைத்திறன் குறைவதோடு, விபத்துகளுக்கும் வழிவகுக்கும்.\nதூக்கமின்மையால், இதய நோய், பக்கவாதம் போன்ற வியாதிகள் வரவும், வாய்ப்புகள் அதிகம். தூங்கமுடியாத பட்சத்தில், காபி, டீ, மது பானங்களை, அறவே தவிர்க்க வேண்டும். துங்குவதற்கு, நான்கு மணி நேரத்திற்கு முன், உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.\nபடுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் இருப்பது அவசியம். படுக்கை அறையில், 'டிவி' பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தினமும் ஆறு மணி முதல் எட்டு மணி வரை கட்டாயம் தூங்க வேண்டும்.\nLabels: இதய நோய், தூக்கமின்மை, பக்கவாதம், மூளை சார்ந்த பாதிப்பு\nஅசல் தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் நல்ல நிலையில் அப்படியே இருக்கும். ஆனால் சிலர் சர்க்கரைப் பாகு அல்லது வெள்ளப் பாகுவை தேன் என்று விற்று விடுகின்றனர். நாமும் அதை அசல் தேன் என்று நம்பி விடுகின்றோம்.\nஅசல் தேன், கலப்பட தேன் எது என்பதை எளிமையான முறையில் மூன்று வழிகளில் கண்டறியலாம்.\n1) ஒரு வெள்ளைத் தாளில் ஒரு துளி தேனை விடுங்கள்.அந்த தேனை தேன் ஊற்றப்பட்ட காகிதம் உறிஞ்சாமலும், மேலும் அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை கண்டறியலாம்.\nஅல்லது அந்த வெள்ளைத் தாள் ஒரு துளி தேனை உறிஞ்சிவிட்டாலோ, பரவ விட்டாலோ அந்த தேன் கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.\n2) ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு துளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன் தண்ணீரில் கரையாமல், நேராக கீழே சென்று விழுந்தால் அது அசல் தேன்.\nஒரு வேலை அந்த ஒரு துளி தேன் தண்ணீரோடு கலந்து விட்டால் அது கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.\nஒரு தீக்குச்சியின் மருந்துப் பகுதியில், ஒரு துளி தேனை விட்டு, தீப்பெட்டியின் பக்க வாட்டில் உள்ள மருந்துப் பட்டையில் உரசுங்கள், உடனே தீப்பற்றி எறிந்தால், அது அசல் தேன் என்பதை கண்டறியலாம்.\nஒரு வேலை அந்த தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.\nLabels: அசல் தேன் கண்டறிய\nமூளையை ஏன் பாதுகாக்க வேண்டும்\nபல்வேறு நோய்களால் மூளை பாதிக்கப்படும் போது, நமது உடலில் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. அப்படியானால் வேலை செய்ய முடியாது. குடும்பத்தில் வறுமை, நிதி நெருக்கடி, மற்றவர்களை சார்ந்திருத்தல் போன்று சமூக பொருளாதார பிரச்சனைகள் எழுகின்றன. எனவே, நிரந்தர ஊனத்தை தவிர்க்க, முறையான மூளை பாதுகாப்பு அவசியம்.\nமூளையை பாதுகாத்தல்: அன்றாட உணவில், காய்கறி, பழங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு சாப்பிடுதல் அன்றாட உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் தவிர்த்தல், புகை புகையிலை போதை மருந்து, மது வகைகளை தவிர்த்தல் ஆகியவை, மூளை பாதிப்பு வராமல் தடுக்கும்.\nதலை சுற்றல், மயக்கம் வந்தால் முறையான மருத்துவ ஆலோசனை பெறுதலும், மூளையை பாதுகாக்க உதவும்.\nLabels: மூளை, மூளையை ஏன் பாதுகாக்க வேண்டும்\nபோதையேற்றினால் மூளை சுறுசுறுப்பாக இருப்பதாக, 'குடி'மகன்கள் கூறுகின்றனரே \nமுற்றிலும் தவறான தகவல். 12 முதல் 30 வயது வரை உள்ளோர், மது பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இந்த வயதில் ஏற்படும் பழக்கம், 65 வயதிற்கு மேல் தான் குறைகிறது.\nகல்லூரி மாணவர்கள், மதுவை ஒரு நாகரிக பானமாக கருதி, குடிக்கின்றனர். மது மூளையைச் சோர்வடையச் செய்யும். தேவையற்ற மனக் குழப்பத்தை உருவாக்கும். வேலை திறன் மற்றும் படிப்பாற்றலைக் குறைக்கும்.\nஉதடுக்கு மேல கருப்பா இருக்கா\nசிலருக்கு ஹார்மோன் காரணத்தினால், அதிகமாக முடி வளரும். அதனால் முகத்தில் எல்லாம் முடியானது வளர்ச்சி அடையும். சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும். ஆகவே உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில் காயப்படும். எனவே அத்தகைய கருமையான தோற்றத்தை ஏற்படுத்தும் முடியை நீக்க சிலர் த்ரெட்டிங் செய்வார்கள். இதனால் கடுமையான வலி தான் ஏற்படும். மேலும் இந்த கருமை நிறம் ஏற்படுவதற்கு அதிக சூரிய வெப்பம் சருமத்தில் படுவதும், ஆரோக்கியமற்ற சில உணவுகளும் தான் உதட்டிற்கு மேல் கருமையை ஏற்படுத்துகிறது. ஆகவே அத்தகைய வலி ஏற்படாமல், ஈஸியாக அந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டிலேயே மருந்துகள் இருக்கின்றன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஉதட்டிற்கு மேலே இருக்கும் கருமையை போக்க சில டிப்ஸ்...\n* உதட்டிற்கு மேலே ஃபேஸ் ப்ளீச்சை தடவி, பின் சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் அதிலுள்ள பொருள் உடனடியாக கருமை நிறத்தை போக்கிவிடும்.\n* உதட்டின் மேல் பகுதியை எலுமிச்சை, தேன் அல்லது தயிரால் நன்கு ப்ளீச் செய்து வந்தால், நாளடைவில் அந்த இடத்தில் உள்ள கருமை நீங்கிவிடும்.\n* முகத்தை ஆப்ரிகாட், பாதாம் அல்லது கடலை மாவால் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் சுத்தமாக, பளிச்சென்று காணப்படும்.\n* இல்லையெனில் பீட்ரூட் அல்லது மாதுளையின் ஜூஸை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தால், முகத்தின் நிறம் சற்று அதிகரித்து, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\nகருமை நிறத்தை வராமல் எப்படி தடுக்கலாம்\n* ஆல்கஹால், காஃப்பைன் மற்றும் புகையிலை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உதட்டின் நிறத்தை மாற்றுவதோடு, பற்கள் மற்றும உதட்டிற்கு மேலேயும் கருமையை உண்டாக்கும்.\n* ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரையாவது குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கழிவுகள் நீங்கிவிடும். மேலும் சருமம் நன்கு சுத்தமாக, பொலிவோடு காணப்படும்.\n* உதட்டிற்கு கெமிக்கல் கலந்த மிகவும் அடர்ந்த நிற லிப்ஸ்டிக், லிப் பாம் போடுவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக இயற்கை லிப் பாம்களான நெய், வெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தினால், உதடு வறட்சி அடையாமல் இருக்கும்.\nLabels: உதட்டிற்கு மேலே இருக்கும் கருமையை போக்க\nபிரசவத்திற்கு பின் குண்டாகாமல் இருக்க\nபிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே கூறலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாயாவது. தாய், சேய் இருவரின் உடல் நலத்தை பேணிக...\nஎந்த பழம் சாப்பிட்டால் என்ன சத்து கிடைக்கும்\nபழங்களை உண்டல் அதிக நன்மை உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த தகவலே. பழங்களில் அனைத்து சத்துகளும் உண்டு என்றாலும், எந்த பழங்களை உண்டல் எந்த ...\nஅத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும்...\nஉலர்ந்த திராட்சை மருத்துவப் பயன்கள்\nஉலர்ந்த திராட்சையில் பொட்டாசியம் மாங்கனிஸீம் உள்ளன. அதனால் திராட்சை அமிலத்தன்மை கொண்ட உணவாகிறது. அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை திராட்சை கார...\nஈட்டி மரத்துக்கு இவ்வளவு மவுசா\n'ஈட்டி மரத்தை இரும்புக்கு இணையானது' என்று கூறுவர். தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மரத்தின் தமிழ் பெயர் தோதகத்தி. ஆங்கில...\nகருப்பை கோளாறுகளை தீர்க்கும் பாட்டி வைத்தியம்\nமாதவிடாய் கால வயிற்று வலியின் போது வயிற்றில் ஈரத்துணி போடலாம். வயிற்றை சுற்றிலும் விளக்கெண்ணெய் தடவலாம். • கருப்பை கோளாறுகளை தவிர்க்க...\nபப்பாளி செய்யும் மாயம் என்ன\nபாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப...\nபொடுகு பிரச்சனையா... போக்க இதோ வழிகள்\n தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்து போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதை தான் பொடுகு என்கிறோம். ...\nரத்த விருத்திக்கு உற்ற துணை உணவுகள்\nஇயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும், உடலில் த்தவி ர ருத்திக்கு எளிதாகிறது. ரத்தத்திற்கு உற்ற துணை உணவுகள். ...\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 100 உபயோகமான தகவல்கள்\nஇன்றைய பொருட்களின் விலைவாசி ஏற்றத்திற்கு ஒருவர் சம்பாதித்து குடும்பத்தை சமாளிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. நம்மால் வீட்டில் இருந்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mohan-ramkumar.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-21T15:19:52Z", "digest": "sha1:JOGZFQH2RCDB72RSWSMVCUSL73EAXIMV", "length": 11841, "nlines": 189, "source_domain": "mohan-ramkumar.blogspot.com", "title": "தொலைந்த கனவு...: August 2009", "raw_content": "\nஎன் பெயரையும் சேர்த்துக் கொண்டதால்\nநீ சூடிக் கொண்ட மல்லிகைப் பூவால்\nநீ ஊதிக் கொடுத்த பலூனால்\nஇதழ் வ‌ரை வ‌ந்து நிற்கிறது இப்போது\nதமிழ் சினிமாவின் கறுப்பு‍‍-வெள்ளை படக் காலத்திலிருந்து எல்லா ஹுரோக்களும் பண்ணிய,கறுப்பு பணத்தை எடுத்து வெள்ளை மனம் கொண்டவர்களுக்கு கொடுத்து உதவும் ஹுரோ பற்றிய கதையை 'ஷங்கர்' பட முலாம் பூசி கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள் சுசி கணேசனும்,விக்ரமும்.சி.பி.ஐ ஆஃபிசரான விக்ரம்,கெட்டவர்களிடமிருந்து பணத்தை அபகரித்து,கஷ்டப்படும் மக்களுக்கு,கடவுள் கொடுப்பது போல் கொடுத்து உதவுகிறார்.'இடையில்' ஷ்ரெயாவுடன் மோதல்,காதல்,மெக்சிகோ என்று காதில் பூ சுத்தியிருக்கிறார்கள்.\nபடத்தின் ஒரே ஆறுதல் விக்ரம்.கொஞ்சம் வயசானது போல் தோன்றினாலும்,இந்தப் படத்தில் படு ஸ்மார்ட்டாக இருக்கிறார்.ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.முழுப் படத்தையும் ஓரளவிற்காவது பார்க்கமுடிவது 'ஜென்டில்மேனா'க நடித்திருக்கும் விக்ரமால்தான்.கேமராமேனின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.குறிப்பாக ஸ்ரெயாவை 'காட்டும்' இடங்களில்.\nவடிவேலு காமெடியும் வர வர விவேக் காமெடி போல் மொக்கையாகிக் கொண்டே வருகிறது.தெலுங்கு நடிக‌ர் கிருஷ்ணா எப்படி ஒன்பது வயதிலேயே சி.பி.ஐ-ல் சேர்ந்தார் என்று தெரியவில்லை.பிரபுவிற்கு யாராவது பிரமோஷன் கொடுத்தால் தேவலை.'சாமுராய்' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட பின்னணி இசையை அதே போன்ற காட்சிகளுக்கு அப்படியே பயன்படுத்தியிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.\nஇந்திய தபால் துறையில் தேவையில்லாமல் ஏன் இவ்வளவு முழு நேர ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் என்ற நியாயமான கேள்வி() இப் படம் பார்க்கும்பொழுது எழுவதை தவிர்க்க முடியவில்லை.சுசி கணேசன் இந்தப் படம் ஆரம்பிக்கும் முன் 'படம் நன்றாக‌ வர வேண்டும்' என்று 'கந்த‌சாமிக்கு' ஒரு லெட்டர் எழுதி போட்டிருந்தால் நல்லது என்று தோன்றுகிறது.\nஎங்கே பார்த்து விடுவேனோ என்று\nஎன் ஆயுள் ரேகை அதிகமாகிவிட்டது\nஉன் அழகிய நீண்ட கூந்தல்தான்\nஎன் த‌லைமுதல் பாதம் வ‌ரை\nபிரிந்து பரிதவித்தல் (அ) பரிதவித்து பிரிதல்\nஎனக்கு ஏற்பட்ட வலி அதிகம்\nதூது அனுப்பிக் கொண்டிருந்த கணத்தில்\nகடைசி 'டீ' யாக இருக்குமோ என்று\nஅவளை பார்த்து சிரிக்கத் தொடங்கினேன்\nசிகரெட் விரல்களை சுடத் தொடங்கியிருந்தது\nபிரிந்து பரிதவித்தல் (அ) பரிதவித்து பிரிதல்\nதமிழ் சினிமா‍‍ ‍- பாடல் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pitchaipathiram.blogspot.com/2015/05/blog-post_14.html", "date_download": "2018-07-21T15:44:38Z", "digest": "sha1:Z2CAA4HOSH3IFGYKKPWG2ZPWF7DTWRFD", "length": 24846, "nlines": 388, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: யுவன் சந்திரசேகர் படைப்புலகம் - உரையாடல் நிகழ்ச்சி", "raw_content": "\nயுவன் சந்திரசேகர் படைப்புலகம் - உரையாடல் நிகழ்ச்சி\nஓர் எழுத்தாளரின் அனைத்து அல்லது பெரும்பாலான படைப்புகளை ஒருசேர வாசிப்பதென்பது விநோதகரமான இன்பம். சுவாரசியமான அனுபவமும் கூட. ஒருசில எழுத்தாளர்களை மட்டுமே இப்படி வாசிக்க முடியும். (சில எழுத்தாளர்களை ஒருமுறை வாசிப்பது என்பதே துன்பகரமான அனுபவமாக இருக்கும்). ஒரு நல்ல படைப்பாளியின் பெரும்பாலான நூல்களை வாசிக்கும் போது நீங்களும் அந்த படைப்பாளியின் அந்தரங்க உலகின் ஒரு பகுதியாக மாறி விடுகிறீர்கள். நேரில் சந்திக்காமலேயே உங்களுக்கு நெருக்கமான தோழரின் சாயலை அந்த எழுத்தாளர் பெற்று விடுகிறார். அந்தரங்க உரையாடலின் வழியாகவே இரு நபர்கள் வந்து ஒரு புள்ளியில் இணையும் அந்த அனுபவம் மகத்தான ஒன்று.\nஅப்படிப்பட்ட அலுக்காத அனுபவத்தை தரும் எழுத்தாளர்களில் ஒருவர் யுவன்சந்திரசேகர்.\nஇதுவரை ஆறு புதினங்களும் பல்வேறு சிறுகதைகளும், மொழிபெயர்ப்பு நூல்களும், எம்.யுவன் என்கிற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ள யுவன் தனது ஒவ்வொரு நூலிலும் பல்வேறு சோதனை வடிவங்களை முயன்றுள்ளார். அடிப்படையில் அவர் ஒரு கதை சொல்லி என்பது குறிப்பிடத்தக்கது. கச்சிதமான சொற்களுடன் கூடிய உரைநடை, நுட்பமான ஆனால் அபாரமான நகைச்சுவை, திகட்ட வைக்காத தத்துவ இழைகள் என்கிற விசித்திரமான கலவையில் உருவாகும் யுவனின் எழுத்துக்கள் பரவலாக சென்றடைய வேண்டியவை. அதிகமான கவனப்படுத்தப்பட வேண்டியவை.\nஇணையத்திலும் சரி, அல்லது பொதுவாகவும் சில குறிப்பிட்ட எழுத்தாளர்களைப் பற்றிய உரையாடலும், அவர்களின் அரசியலும் இலக்கியப்பூசல்களும் மட்டுமே திரும்பத் திரும்ப பேசப்படுகின்றன. மாறாக இளம் வாசகர்கள் தமிழில் அறியப்பட வேண்டிய நல்ல எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் முக்கியமான நவீன படைப்பாளிகளுள் யுவன் சந்திரசேகர் முக்கியமானவர். சர்ச்சைகளின் வழியாகவும் இலக்கியப்பூசல்களின் வழியாகவும் தன் இருப்பையும் பீடத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் ஆபாசமான தந்திரங்கள் என்று ஒரு சிலர் செய்யும் வழிமுறைகளை அவர் செய்வதில்லை என்கிற தகுதியே அவரைப் பற்றி அறியும் ஆர்வத்தை உண்டாக்குகிறது.\nயுவன் சந்திரசேகரின் படைப்புலகம் பற்றிய ஓர் உரையாடல் நிகழ்வு நண்பர் கிருஷ்ணபிரபுவின் ஒருங்கிணைப்பில் நிகழவிருக்கிறது. யுவனும் அதில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. யுவன் ஒரு சுவாரசியமான பேச்சாளர் என அறிந்திருக்கிறேன். இந்த நிகழ்வில் அவரும் உரையாடக்கூடும் என நம்புகிறேன்.\nஇந்த நிகழ்வின் சிறிய பங்களிப்பாக யுவனின் படைப்புகள் பற்றி நானும் பேசவிருக்கிறேன். நாவல்கள் பற்றி என் உரை அமையும் என்று கிருஷ்ணபிரபு அவருடைய அறிவிப்பில் தெரிவித்திருந்தாலும் அதையும் தாண்டி யுவனின் எழுத்து முறை, அதிலுள்ள சுவாரசியம் போன்றவை பற்றி என் உரை அமையக்கூடும். மேடையில் பேசிய அனுபவமில்லாதது மெல்லிய பதற்றத்தைத் தந்தாலும் நண்பர்களுடன் உரையாடப் போகும் மகிழ்ச்சியும் யுவன் நூல்களைப் பற்றிய வாசக அனுபவத்தை பகிரப் போகும் ஆர்வமும் அந்த பதற்றத்தை தணியச் செய்கிறது.\nயுவனின் மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றி கவிதா முரளிதரனும், சிறுகதைகள் பற்றி அ.மு.செய்யதுவும் கவிதைகள் பற்றி கங்காதரனும் பேசவிருக்கிறார்கள்.\nவரும் ஞாயிறு, மே 17 அன்று மாலை 04.30 முதல் முதல் சென்னை, கே.கே. நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நிகழும் இந்த உரையாடலுக்கு நண்பர்கள் அனைவரையும் வருக என அன்புடன் அழைக்கிறேன்.\nஞாயிறு மதியம் என்பது ஒரு சங்கடமான நேரம்தான். இருந்தாலும் நான் முந்தையதொரு பதிவில் குறிப்பிட்டிருந்தவாறு\nஒரு வாசகனாக இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் கிடைக்கும் ஆதாயம் என்னவெனில் லெளகீகச் சிக்கல்களில் திசைமாறி அமிழ்ந்து போன வாசக மனம் சற்று தெளிந்து விழித்துக் கொள்ளும் என்பதுதான்.\nவாசிப்பின் இலக்கிய ருசியுள்ளவர்களும் அது மழுங்கிப் போனவர்களும் புதுப்பிக்க விரும்புபவர்களும் அல்லது புதிதாக உருவாக்கி கொள்ள விரும்புபவர்களும் இது போன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு தன் அந்தரங்க மனதிற்கான தூண்டுதல்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என கருதுகிறேன். அது மட்டுமல்லாமல் எழுத்திலே மட்டும் சந்திக்கும் படைப்பாளிகளை பெளதீகமாக சந்திப்பதும் அவர்களைக் கவனிப்பதும் ஒருவகை மகிழ்ச்சியே.\nஎன்கிற காரணத்தை முன்னிட்டு வாசகர்கள் பெருந்திரளாக இந்நிகழ்விற்கு வர வேண்டுமென்று அழைக்கிறேன். வருக.\nதொடர்புள்ள பதிவு: டிஸ்கவரி புக் பேலஸ் – இலக்கிய நிகழ்வுகள்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபறவையின் சிறகும் அறத்தின் குரலும்\nஓ காதல் கண்மணி - மணிரத்னத்தின் பழமைவாத அரசியல்\nயுவன் சந்திரசேகர் படைப்புலகம் - உரையாடல் நிகழ்ச்சி...\nமறுவாசிப்பில் சுந்தர ராமசாமி - இலக்கிய வீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pstlpost.blogspot.com/2008/02/blog-post_12.html", "date_download": "2018-07-21T15:04:40Z", "digest": "sha1:G2GNXQD5UECVO2IKDRMNMJDASTXFYYCZ", "length": 9183, "nlines": 70, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: ஜோதா அக்பர் - சில தகவல்கள்!", "raw_content": "\nஜோதா அக்பர் - சில தகவல்கள்\nகாதல் என்றாலே அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட். ஆதாரமில்லாத கற்பனை காதல்களை சிலாகித்து பேசும் நாம் வரலாற்றில் நடந்த உண்மை காதலை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. அப்படி உலகுக்கு தெரியாமல் மறைத்துவைக்கப்பட்ட காதல் மாமன்னர் அக்பர் - ஜோதாபாய் காதல்.\nஇந்தியில் முகல்-இ-ஆஸம் திரைப்படத்துக்கு பிறகு மிக விரிவாக முகலாயர்களை பற்றி பேசப்போகும் திரைப்படம் ஜோதா அக்பர். பிரம்மாண்டமான பொருட்செலவில் மிக விரைவில் வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தில் அக்பராக நடிப்பர் ஹிருத்திக் ரோஷன். அக்பரின் மனைவி ஜோதாபாய் வேடத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய். லகான் திரைப்படத்தை இயக்கி உலக அளவில் பேசப்பட்ட இயக்குனர் அசுதோஷ் கோவாரிகர் இப்படத்தை இயக்குகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nமுகலாய ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொள்ள சில நுணுக்கமான அரசியல் முடிவுகளை எடுக்கிறார் மாமன்னர் அக்பர். வீரத்தால் வெல்லமுடியாத இராஜபுத்திரர்களை பாசத்தால் வெல்ல முடிவெடுப்பதும் அதில் ஒன்று. ராஜபுத்திர மன்னரான ராஜா பர்மலின் மகளான ஜோதாபாயை மணமுடித்து ராஜபுத்திரர்களுக்கு மருமகனாவதின் மூலமாக அவர்களின் எதிர்ப்பை நீர்த்துப் போக செய்கிறார்.\nஅக்பர் - ஜோதாபாய் திருமணம் முடிந்தபின்னர் முகலாய அரசவையில் இந்துக்களின், இராஜபுத்திரர்களின் கரம் ஓங்குகிறது. அக்பரின் முக்கிய அமைச்சராக ஜோதாபாயின் உறவினர் மான்சிங் நியமிக்கப்படுகிறார். ஜோதாபாயின் அந்தரங்க அரண்மனை முழுக்க பகவான் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்படுகிறது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த முகலாயர்களின் அரண்மனையில் கிருஷ்ணஜெயந்தி, தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அரசவைக்கு வரும் மாமன்னர் அக்பர் நெற்றில் குங்குமத்தோடு வருகிறார்.\nஇந்த வண்ணமயமான வரலாற்றுப் பின்னணியில் மாமன்னர் அக்பருக்கும், பேரரசி ஜோதாபாய்க்கும் இடையே இருந்த அழுத்தமான காதலை கருப்பொருளாக்கி 'ஜோதா அக்பர்' திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்குறிப்பு : 'ஜோதாபாய்' என்ற பெயர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைச்செருகல் என்பது வரலாற்று அறிஞர்களின் கணிப்பு. அவரது இயற்பெயர் ஹீராகன்வாரி. திருமணத்துக்குப் பிறகு மரியம்-உஸ்-ஜமானி என்று மாற்றிக் கொண்டார்.\nஷாருக் கான் - சில அரிய புகைப்படங்கள்\nசின்னத்திரையில் சிகரத்தை எட்ட சிம்ரன் வருகை\nஏகன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா\nஅமீர்கானுக்கு சிறந்த இயக்குனர் விருது\nஏ.ஆர்.முருகதாஸ் - வசூல் மன்னன்\nசென்னையில் மகளிர் திரைப்பட விழா\nகுறும்பட தயாரிப்புக்கான பயிற்சிப் பட்டறை\nதசாவதாரம் - கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nசிம்ரன் சின்னத்திரை - சிலீர் ஸ்டில்ஸ்\n - காதலும், காதல் சார்ந்ததும்\nமுத்தழகு - மெகா கேலரி & பயோடேட்டா\nநமீதாவின் டிரெஸ் கோட் இனிமேல் சல்வார் கமீஸ்\nஜோதா அக்பர் - சில தகவல்கள்\nஸ்ரேயா - ஜில்லா ‘ஜில்' ஸ்டில்ஸ்\nசில நேரங்களில் - ஸ்டில்ஸ்\nதியேட்டர் ரவுண்டப் - காஞ்சிபுரம்\n'ரஜினி' - பேரை கேட்டாலே அதுருதுல்லே\nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம்\nமீண்டும் வருகிறது ரத்தக் கண்ணீர்\nஅஜீத்தின் அடுத்த படம் கதை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/179325/news/179325.html", "date_download": "2018-07-21T15:11:23Z", "digest": "sha1:KMJ5BNGNACUDRGK6OR4HY3556IM7U6NY", "length": 16516, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பூக்களால் ஆன நகைகள்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஇயற்கையின் பிரதிநிதியாக இருப்பது பூக்கள்தான். உலகெங்கும் பல கோடி வகை பூக்கள் உண்டு. பூக்கள் சூடிக்கொள்வதற்கு மட்டுமல்ல… அவற்றை வைத்து நகைகளும் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா ‘பாகுபலி’ படத்தில் தமன்னா அணிந்திருக்கும் நகைகள் பூக்களால் செய்யப்பட்டவைதான். பொதுவாகவே திருமணங்களில் மணவிழா நடக்கும் இடத்தை வெகுவாக மலர்களைக் கொண்டு அலங்கரிப்பது என்னும் விஷயம் பழமையான பாரம்பரியத்தில் ஒன்று. ஆனால் இந்த நாட்களில், ஒரு திருமணத்தில் பூக்களின் பயன்பாடு வெறும் இடம் அலங்காரத்திற்கு மட்டும் அல்ல, சமீபத்தில் பூக்கள் இப்போது மணமகளின் அழகை அதிகரிக்கவும் பயன்படுகிறது. அவைதான் மலர் நகைகள். தான் ஒப்பற்ற அழகி என்ற உணர்வை ஒவ்வொரு பெண்ணிற்கும் இந்த மலர் நகைகள் மேலோங்கசெய்கிறது. இதுவே பல மணப்பெண்கள் தங்கள் திருமணத்தன்று தங்க ஆபரணங்களை விடுத்து மலர் நகைகளை அணிவதற்கு காரணமாக உள்ளது. சரி, நீங்களும் உங்கள் திருமண விழாக்களில் புத்துணர்ச்சியூட்டும் மலர் நகைகள் அணிய திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இங்கு சில முக்கியமான விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் மலர் நகைகள் பலவித பாணிகளில் வருகின்றன.\nஇயற்கையான பூக்களை வைத்தோ அல்லது செயற்கை பூக்களை வைத்தோ இந்த மலர் நகைகள் செய்யப்படுகிறது. நந்தியாவட்டம், பெங்களூர் ரோஜா பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பெங்களூர் ரோஜாவில் பல நிறங்கள் உள்ளதால் நாம் அணியும் ஆடையின் நிறத்திற்கு ஏற்றாற்போல் மலர்களை வடிவமைக்கலாம். மேலும் பொக்கேவிற்கு உபயோகிக்கும் ஆர்கிட் மலர்களை வைத்தும் செய்யப்படுகின்றன மலர் நகைகள். இயற்கையான நிறங்களில் இருப்பதை விரும்புபவர்களும் உண்டு. பல வண்ணங்களில் கேட்பவர்களுக்கு செயற்கை நிறங்களை வைத்து கண்களை பறிக்கும் அளவிற்கும் செய்து தரப்படுகின்றன இந்த மலர் நகைகள்.\nவிரைவில் வாடிவிடும் காரணத்தினால் மல்லிகையின் பயன்பாடு குறைவே. வழக்கமான தொகுப்பாக நெத்திச்சுட்டி, தோடு, நெக்லெஸ், ஹாரம், ஒட்டியாணம், வங்கி, பிரேஸ்லெட், கொலுசு அதில்லாமல் சிகை அலங்காரத்திற்கு ராக்கொடை எனப்படும் வேணி, ஜடபிள்ளை எனப்படும் சுட்டி போன்றவையும் வருகிறது. இன்னும் வித்தியாசமாக இருக்க விரும்பினால், மலர்களால் ஆன துப்பட்டாவைக் கூட நாடலாம். மலர் நகைகள் செய்ய பயன்படுத்தப்படும் மலர்களின் வகையை உங்கள் அலங்காரத்திற்கும் விருப்பத்திற்கும், உடையின் நிறத்திற்கும் ஏற்ப தேர்ந்தெடுக்கலாம். பொதுவாக, மலர் நகைகளை தயாரிப்பதற்கு பூக்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் பெரிய பூக்களை விட சிறிய பூக்களில் நகைகளை எளிதில் தயாரிக்கலாம். மலர்களால் செய்யப்படுவது எளிதில் வாடி விடுமே என்று வருத்தம் இருந்தால் முதலில் அவ்வருத்தத்தை விட்டுவிடுங்கள். ஏனென்றால் இந்த மலர் நகைகள் குளிரூட்டப்பட்டிருந்தால் மூன்று நாள் வரை வாடாமல் இருக்கும். இந்த மலர் நகைகள் செய்ய ஒருநாள் முழுவதும் தேவைப்படுகிறது. ஆதலால் உங்கள் ஆர்டரை முன்கூட்டியே கொடுத்துவிடுவது நல்லது. மேலும் சில மலர் நகை வடிவமைப்பாளர்கள் மணப்பெண்ணை அல்லது சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களின் நிறம், முக வடிவம், ஆடையின் வடிவம் என எல்லாவற்றையும் பரிசீலித்து சிறந்த ஒன்றை உருவாக்கி தருவார்கள். மேலும் நீங்கள் அளவீட்டு சோதனைகளுக்கு வர வேண்டிய அவசியம் இல்லாதவாறு ஃப்ரீ சைஸில்தான் செய்கிறார்கள்.\nநம் இந்தியாவின் எல்லாப்பகுதியிலும் வெவ்வேறு முறையில் பாரம்பரியப்படி தான் அனைத்து சுப நிகழ்வுகளும் நடத்தப்படுகிறது. ஆனால் நம் தமிழ்நாட்டில் வடமாநிலத்தை பின்தொடரும் வகையில் அவர்கள் எவ்வாறு திருமணத்தை ஒரு வாரம் நடத்துவார்களோ அதே போல் தற்போது இங்கும் சில திருமணங்களை நடத்த ஆரம்பித்து விட்டனர். வடமாநில நாடகங்களை தமிழில் டப் செய்யும் நம் தமிழ் தொலைக்காட்சிகளை பார்க்கும் நம் தமிழ் பெண்களும் தங்கள் திருமணம் இப்படியாகத்தான் நடக்க வேண்டும் என்ற கற்பனையையும் ஆசையையும் வளர்த்துக்கொள்கிறார்கள். அந்த ஆசையை நிறைவேற்ற பெற்றோர்களும் தயாராக இருக்கின்றனர். இதுகுறித்து மலர் நகை வடிவமைப்பாளர் புவனேஸ்வரி கூறுகையில், ‘‘நம் தமிழ் பெண்களிடத்தில் வடமாநில கலாச்சார மோகம் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சில திருமண விழாக்களில் மெஹந்தி போடுவதற்கு ஒரு நாள் முழுக்க ஒதுக்குகிறார்கள். அந்த நிகழ்விற்காக மலர் நகைகள் அதிகம் வாங்கு கிறார்கள். திருமணம் தவிர வளைக்காப்பு, மாடலிங், பூப்புனித நீராட்டு விழா, போட்டோஷூட் போன்றவற்றிற்கும் அதிகம் மலர் நகைகள் செய்து தரச் சொல்லி ஆர்டர் வருகிறது.\nவடமாநிலங்களில் நிகழ்வு நடக்கவுள்ளது என்று ஒரு வாரம் முன்கூட்டியே சொல்லி வெளிமாநிலங்களுக்கு வாங்கிச் செல்பவர்களும் உண்டு. மேலும் வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லவோ அல்லது அங்கிருந்து வரும் ஆர்டர்களுக்கு செயற்கை மலர் நகைகள் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் கோட்டா ஜூவல்லரி (கண்ணாடி, வுல்லன் நூல், பட்டு ஜரிகை போன்றவற்றை வைத்து செய்யும் நகைகள்) போன்ற நகைகளையும் அதிகம் விரும்புகிறார்கள். இதுவும் வடமாநிலங்களில் தோன்றிய ஒன்றுதான். இதில் அதிகம் சிறு கண்ணாடிகள், நூல் போன்றவை வைத்து செய்யப்படுகிறது. இது மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தலாம். இது வடமாநிலத்தின் பழங்கால பாரம்பரிய நகை செய்யும் முறைதான். இப்போது மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மெஹந்தி நிகழ்ச்சியின் இறுதியில் உறவினர்கள் அனைவருக்கும் ரிட்டர்ன் கிஃப்ட் கொடுப்பது வழக்கம். அதற்காக மலர் நகை அல்லது கோட்டா நகைகள் செய்து தரச்சொல்லி வெகுவாக ஆர்டர் வருகின்றன. மலர் நகையில் பல வகை நெத்திச்சுட்டிகள் செய்து தருகிறோம். இதுமட்டுமின்றி சிகை அலங்காரத்திற்கு, அதாவது கொண்டை அல்லது ஃப்ரீ ஹேர் விட்டிருப்பவர்களுக்கு பக்கவாட்டில் அலங்காரத்திற்கு வைக்கப்படும் ப்ரோச், டையாரா போன்றவையும் செய்து தருகிறோம்” என்கிறார் புவனேஸ்வரி.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://paraiyoasai.wordpress.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:28:15Z", "digest": "sha1:VBDEXO52MB675BS4ZQMVAL6DV5ZN36QT", "length": 7323, "nlines": 79, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "அறிவியல்", "raw_content": "\nஅறிவியல் என்பது நமது வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட, நமக்கு தேவையற்ற, நம்மை எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாத ஏதோ ஒரு தனிவகை பொருளல்ல. அதன் ஒவ்வொரு கோட்பாடும் நம்முள், நமக்காக, நமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. அதனை ஒவ்வொருவரும் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றே கருதுகிறோம். அதிலும் குறிப்பாக பாட்டாளி வர்க்கம் தான் சுரண்டப்படுவதிலுருந்தும் ஏமாற்றப்படுவதிலுருந்தும் தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், வளர்ச்சி பெறவும் மிகவும் அவசியம்.\nஇப் பக்கங்களையும் படியுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்களும் நீங்கள் அறிந்ததை எழுதுங்கள்.\nமரபணுத் தொடர்பான அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் ஒவ்வொருவரும் தனது கல்வி, விளையாட்டு, இசை போன்ற அனைத்திலும் தமது திறமையை பரம்பரையாக கிடைக்கப் பெற்ற கொடை என்று, ரத்தத்தில் ஊறிய பண்பு என்று பெருமைப்படுவதும் பிறரை இழிவாக பேசுவதும் மிகச்சாதாரண நிகழ்வாக உள்ளது. உண்மைதான் என்ன\n2. ஆத்மாவும் அது படும் பாடும்\nஒரு சமூகத்தின் ஏற்றத்தாழ்வான வாழ்க்கைக்கு அவரவரின் தலைவிதியே காரணம் என்று மதங்கள் கூறுகின்றன. இது உழைப்பவனின் உணர்வுக்கு வடிகால்கள் அமைத்து ஆளும் வர்கத்திற்கு சேவை செய்கிறது என்று பொதுவுடமை சிந்தனையாளர்கள் உரக்கவே கூறுகிறார்கள். ஆனாலும் இருப்பதையும் இழந்துகொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்தின் ஆகப் பெரும்பான்மையினர் தமக்கு எதிரான மதத்திற்குள்ளும் தலைவிதி தத்துவத்திற்குள்ளும் புதைந்து உழன்று கொண்டிருக்கின்றனர். …\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://paraiyoasai.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-07-21T15:34:06Z", "digest": "sha1:TWULZRGXE6BC7LX3FCFBGONULXJIILXA", "length": 4981, "nlines": 64, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "தசரதன். மருத்துவர் தசரதன்", "raw_content": "\nதமிழகத்தின் தாய்வீடு தஞ்சை மண்டலம். காவிரியின் கழிமுகம். நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை என்பது அதன் விவசாய பங்களிப்பை பறை சாற்றும்.\nஉழவுத்தொழில் சார்ந்த ஒரு சொற்களஞ்சியமே பதிப்பிக்கும்படி புகழ் பெற்ற நெற்களஞ்சியமானது அதன் பூகோள அமைப்பில் தீபகற்பம்போல் காணக்கிடைக்கும். அதன் கங்குகரையில் மீன் வளமும், கூர்முகமான கோடிக்கரையில் மான் வளமும் பசுமை படர்ந்த காட்டு மலர்களின் தேன் வளமும், வரலாறு – இலக்கியம் யாவற்றிலும் தனது தடம் பதித்த தஞ்சைக்கு ஏன் அது தழுவி நிற்கும் தமிழகத்திற்கும் மீத்தேன் வடிவில் இன்று அழிவு வருகிறது.\nPosted in அரசியல், அறிவியல், கம்யூனிசம், முதலாளித்துவம்குறிச்சொல்லிடப்பட்டது எரிவாயு, தசரதன். மருத்துவர் தசரதன், தஞ்சை, மீத்தேன், மீத்தேன் வாயு, dr. thasarathan, fuel gas, methene, methene gas, thanjai, thasarathan1 பின்னூட்டம்\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/business/article.php?aid=12483", "date_download": "2018-07-21T15:33:58Z", "digest": "sha1:IXZPMAXLV27BLWHB7XG527ZKPPAEUKV5", "length": 17371, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "Business | Vikatan", "raw_content": "\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் ஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்..’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் ஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்.. லாரி ஸ்டிரைக் எதிரொலி - பேருந்துகளில் விவசாய விளைபொருள்களுக்கு இலவச அனுமதி\nஇணைய வசதிக்காக புதிய செயற்கைக்கோள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ - கும்பகோணத்தில் முதன்முறையாகக் களமிறங்கியது `மேற்கு வங்கம்தான் வழிகாட்டும்’ - 2019 தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி கணிப்பு\n`90,000 மாணவர்களும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது’ - நீட் குளறுபடிக்குத் தீர்வு சொல்லும் கல்வியாளர்கள் `திருச்சியை நெருங்கும் காவிரி நீர்’ - மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் இறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\n2030-ல் ஒரு கோடி ஆட்டோமேடிக் கார்கள்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nசந்தையில் முன்னேற்றம் ; தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் உயர்ந்தன - 20.07.2018\nஅம்பாஸடர், பத்மினி, மாருதி 800 ... இந்திய சாலைகளின் சாகச பொக்கிஷங்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 20-07-2018\nசந்தையில் சற்று இறுக்கமான மனநிலை காரணமாகப் பங்குகள் தடுமாற்றம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-07-2018\nபணம் பழகலாம் - 21\nமத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிரொலி - சரிவைச் சந்தித்த பங்குச்சந்தை\nகோவையில் நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்..\nமீயூரல் ஆர்ட் தரும் ஐம்பதாயிரம் வருமானம்... ஜெயராணியின் சக்சஸ் பிசினஸ்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-07-2018\nஸ்கூட்டர், க்ரூஸர், ஸ்க்ராம்ப்ளர்.... டூவீலரில் இத்தனை வகைகளா\nகச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-07-2018\nஉலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018\nமேம்படுத்தப்பட்ட Assurance TripleMax 2 டயர்களை அறிமுகப்படுத்தியது Goodyear\nபுதுக்கோட்டையில் `மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' நிகழ்ச்சி\n\"மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\" நிகழ்ச்சி... மன்னார்குடியில்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-07-2018\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19\nப்ரீ அப்ரூவ்டு கிரெடிட் கார்டை வாங்கலாமா\nஏற்ற இறக்கச் சந்தை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய 5 பங்குகள்\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nகுறையும் அந்நியச் செலாவணி சரியும் ரூபாய் காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/11/blog-post_18.html", "date_download": "2018-07-21T15:40:59Z", "digest": "sha1:4CMTNGQLTUTUJW5D5QVXES35HZGN42JN", "length": 12335, "nlines": 179, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே உன் வண்ணம் உந்தன் எண்ணம்", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nவெள்ளி, 18 நவம்பர், 2011\nமஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே உன் வண்ணம் உந்தன் எண்ணம்\nஇனிமை பாட்டு. சரியான குரல் தெரிவு. இளையராஜாவின் இசை என்னவோ வழக்கமான இசைதான் என்றாலும் மனதை வருடுகிறது.\nதிரைப் படம்: நண்டு (1981)\nமஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே\nமஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே\nஉன் வண்ணம் உந்தன் எண்ணம்\nமஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே\nபூமுகம் என் இதயம் முழுதும்\nபூவெனும் என் நினைவை தழுவும்\nமஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே\nதெய்வம் நல்ல பேர் தரும்\nநாள் எல்லாம் உன் நினைவின்\nமஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே\nஉன் வண்ணம் உந்தன் எண்ணம்\nமஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே\n18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nமனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியா...\nஇதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும் மடி ...\nமுத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம் கன்னி பெ...\nஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை அன்பே ஒரு முறை அழை...\nதானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி கொட்ட...\nகண்களால் காதல் காவியம் செய்து காட்டிடும் உயிர் ஓவி...\nவிழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன...\nவீணையடி நீயெனக்கு...மேவும் விரல் நானுனக்கு..பூணும்...\nவிண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் வீணைக்கு மேலாடை ந...\nமஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே உன் வண்ணம் உந்தன் எண்...\nகட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழ...\nஅந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி கந்தன் வர காணேனே\nநான் அன்றி யார் வருவார் அன்பே நான் அன்றி யார் வருவ...\nஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா இனி மாதம் பனிர...\nசெவ்வந்தி பூ மாலை கட்டு தேடி வந்தா ஜோடி சிட்டு\nகுயிலோசையை வெல்லும் நல்ல குரல் ஓசையில் கொஞ்சும் ஒவ...\nசங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல்\nமுத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன ...\nகுங்குமப் பொட்டின் மங்களம் நெஞ்சமிரண்டின் சங்கமம் ...\nசொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில் ந...\nசெந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே செவ்விதழ் மேட...\nகேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே காலமெல்...\nஉன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்\nகையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடு...\nகாலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டா...\nஎந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி உன்னை பாராமலே மனம் ...\nஎங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என் ஆச...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kazhuhu.blogspot.com/2011/12/blog-post_06.html", "date_download": "2018-07-21T15:17:09Z", "digest": "sha1:7YDIHIRE6KPKU2WSFVAU5IZ7IINUPEZD", "length": 20363, "nlines": 144, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "' கனவுக்கு செயல் கொடுப்போம் ' பேட்டி தொடர்ச்சி.... ~ .", "raw_content": "\n' கனவுக்கு செயல் கொடுப்போம் ' பேட்டி தொடர்ச்சி....\nஉங்களின் எதிர்கால திட்டம் என்ன\nதமிழ் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சமுக சேவையில் ஆர்வத்தை தோற்றுவிப்பது , ஈடுபட செய்வது , மாணவர்களிடம் ஒற்றுமை உணர்வை வளர்ப்பது, கிராமங்களில் கணினி புரட்சி ஏற்படுத்துவது.\nநீங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன\nபிரச்சனைகள் என்பதை விட விமர்சனங்கள் , குறை சொல்வது என்பதே அதிகம். அவை இல்லாமல் வாழ்க்கையே இல்லையே , விமர்சனங்கள் , குறை சொல்வது பற்றி அஞ்சுவதில்லை , கவலைபடுவதில்லை , நாங்கள் செய்யும் நல்ல செயல்களில் மட்டும் நம்பிக்கை வைத்து செயல்படுகிறோம்\nபயனாளிகளைப் பற்றி எப்படி அறிகிறீர்கள்\nமுகநூல் நண்பர்கள், நண்பர்கள், மூலம் கனவுக்கு செயல் கொடுப்போம் அமைப்புக்கு பரிந்துரை செய்வார்கள்,அவர்கள் கோரிகையை கனவுக்கு செயல் கொடுப்போம் அமைப்பு பரிசீலனை செய்யும் .\nஎந்த அடிப்படையில்உங்களின் உதவிகளைச் செய்கிறீர்கள் எதிர்காலத்தில் அவர்கள் தங்களிடம் உதவி கேட்க கூடாது என்ற அல்லது ஒருவருக்கு காலம் முழுவதும் உதவும் எண்ணமா\nநன்றாக படிக்கும் பள்ளி - கல்லூரி மாணவர்கள் -மாணவிகளுக்கு மட்டும் உதவுவோம். அவர்கள் கல்வி தரம் தொடர்ந்து கவனிப்போம். அவர்கள் கல்விக்கு மட்டும் உதவாமல், அவர்களுக்கு பகுதி நேரத்தில் எப்படி சம்பாதிப்பது, சுய தொழில் பயிற்சி தருவோம் , பகுதி நேர வேலை பெற்று தருவோம். அதன் மூலம் அவர்கள் அடுத்த வருட கல்வி கட்டணத்தை கட்ட முடியும்.\nஹச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகள் மற்றும் (வேலைக்கு செல்ல முடியாமல் நிலையில் உள்ள ) மக்களுக்கு மட்டும் காலம் முழுவதும் உதவுவோம்.\nவங்கி கடன் தெரியாத கிராமத்து பள்ளி - கல்லூரி மாணவர்கள் -மாணவிகளுக்கு வங்கி கல்விகடன் பற்றி வகுப்பு எடுப்போம், வங்கி கல்வி கடன் விண்ணப்பதை நிராகரிக்கும் வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் பேசி ஏழை மாணவர்கள் -மாணவிகளுக்கு வங்கி கல்விகடன் பெற்று தருவோம்\nசம கால இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nஇளைஞர்கள் இணையத்தை சரியாக பயன்படுத்த வேண்டும், இணையத்தில் எத்தனையோ நல்ல வாய்ப்புகள் உள்ளன , இணையத்தில் வெட்டி அரட்டை, செய்வதை விட்டுவிட்டு பயனுள்ளதாக சிந்தித்தால் நிறைய சாதிக்கலாம் . நம் நாட்டிலும் ஆயிரம் பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாகலாம்\nஇந்த விசயத்தில் யார் உங்கள் ரோல் மாடல்\nநம் சமூகம் எத்தகைய ஒன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\nஊழலற்ற , லஞ்சமற்ற சமுகமாக , மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்\nஆதரவற்றவர்களைக் கண்டு பேசும் போது அவர்களின் மனோநிலை எப்படியிருக்கும்\nஆதரவற்றகளுடன் பேசும்போது , நான் அவர்களிடம் சொல்லும் முதல் கோரிக்கை, என்னை உங்கள் நண்பனாக, சகோதரனாக பாருங்கள் என்று, அவர்களிடம் மனம் விட்டு பேசுவேன், பொறுமையாக அவர்கள் சொல்வதை கேட்பேன். குழந்தைகளிடம் பேசும் போது குழந்தையாக மாறி அவர்களிடம் பேசுவோம். குழந்தைகள் எங்களை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக தான் பார்க்கிறார்கள்.\nஇது போன்ற சமூக சேவைகளுக்கு கண்டிப்பாக ஒரு பெரிய தொகை தேவை படும் , உங்களால் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடிகிறதா \nகண்டிப்பாக தேவை படும், பலநேரங்களில் ஏழை மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதே கவலை அளிக்கும் விசயம் , அதே நேரத்தில் நாங்கள் அனாவசியமாக நிதி வாங்குவதில்லை(கல்வி கோரிக்கை இல்லாத நேரத்தில் / உதவி தேவை படாத நேரத்தில் ) , தேவைக்கு மேல் ஒரு ரூபாய் அதிகம் கூட நிதி வாங்குவதில்லை, ஏழை மாணவர்களின் கல்வி கோரிக்கை பரிசிலிக்கபட்டு முகநூலில் சுவற்றில் போடப்படும், நண்பர்களின் மின்னஞ்சல்களுக்கு அனுப்பபடும் , அதை பார்த்து விருப்பம் இருப்பவர்கள் உதவுவார்கள் ,\nநான் தொண்ணூறு சதவிதம் பணம் இல்லாமல் சேவை செய்கிறோம், அனாதை இல்லத்தில் டியூஷன் எடுப்பது, கணினி வகுப்பு எடுப்பது, தற்கொலை எண்ணம் கொண்டோருக்கு கவுன்செலிங் தருவது, ஹச், ஐ , வி - எய்ட்ஸ் விழிப்புணர்வு, பள்ளி படிப்பு முடிதோருக்கு உயர்கல்விக்கு வழி காட்டுவது, முதலியன.\nகனவுக்கு செயல் கொடுப்போம் குழு\nசபரியோடான பேட்டி முடிந்து விட்டது, ஆனால் ஆழமான அதிர்வுகளை சபரி நமக்குள் உருவாக்கி இருப்பதை தவிர்க்க முடியவில்லை. இணயத்தளத்தில் தனது முழு பங்களிப்பினை எமது கழுகு விழிப்புணர்வு வலைத்தளத்திற்கு அவர் அளிப்பதாக உறுதியளித்த போது அவரது வார்த்தைகளுக்குப் பின் இருந்த ஆழமான சமூக நல் நோக்கு எத்தகையது என்பதை உணர முடிந்தது.\nசமூக சேவை என்பது பொருள் உதவி மட்டுமல்ல நமது அறிவையும், கல்வியையும், அனுபவத்தையும் பகிர்வது என்பதை செம்மையா உணர்ந்து அதை செயல்படுத்தி வரும் சபரி சங்கருக்கு கழுகின் பாரட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு...\nசபரியும் அவரது கனவுக்கு செயல் கொடுப்போம் குழுவும் வெறுமனே அறியப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல சர்வ நிச்சயமாய் பின்பற்றப்பட வேண்டியவர்களே என்பதை உங்களோடு பகிர்ந்து, எம் தேசத்து ஒவ்வொரு இளையரும் இப்படியான உணர்வினைக் கொண்டிருந்தால் இந்த தேசம் திருவாளர் அப்துல்கலாம் சொன்னது போல 2020ல் அல்ல அதற்கு முன்னரே ஒரு வலுவான வல்லரசாக மிளிரத்தான் செய்யும்...\nகேள்வி வடிவமைப்பு: கழுகு விவாதக் குழு\n(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)\nPosted in: சபரி சங்கர், பேட்டி\nஏதாவது சாக்கு போக்கு சொல்லி விலகிச்செல்கின்ற குணமுள்ளவர்களின் நடுவிலிருந்து பூத்துள்ள உங்களால் நாங்கள் அனுபவத்தை உணர்ந்தோம்\nநிச்சயம் எங்களின் பங்களிப்பும் உங்களுக்கு கிடைக்கும் நண்பரே\nவிழிப்புணர்வு என்னும் வெற்றிச் சிறகு....\nமலையாளிகளை ஆட்டு மந்தைகளாக்கும் கேரள கேவல அரசியல்....\nஅங்கன்வாடிக் கூடங்களின் இன்றைய நிலைமை....\n' கனவுக்கு செயல் கொடுப்போம் ' பேட்டி தொடர்ச்சி.......\n'கனவுக்கு செயல் கொடுப்போம் ' சபரி சங்கருடன் ஒரு பே...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/favourite?id=22", "date_download": "2018-07-21T15:28:39Z", "digest": "sha1:LNUZXHTPM2IOBP72MKK7UIJMM32RUSZK", "length": 3272, "nlines": 68, "source_domain": "marinabooks.com", "title": "Marina Books", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சரித்திரநாவல்கள் கவிதைகள் கணிதம் சிறுவர் நூல்கள் சமூகம் சமையல் ஜோதிடம் உரைநடை நாடகம் அரசியல் பொது நூல்கள் நாட்டுப்புறவியல் இலக்கியம் சினிமா, இசை அறிவியல் நகைச்சுவை மேலும்...\nகல்பனா சுரேன் (சக்தி)சாரல் வெளியீடுஅருண் பதிப்பகம்தமிழ்வேந்தன் பதிப்பகம்நிலா காமிக்ஸ்ஹெல்த் டைம் பப்ளிகேசன்ஸ் அபயம் பப்ளிஷர்ஸ்நவி பதிப்பகம்முத்து நிலையம்பஃறுளி பதிப்பகம்மனோரக்ஷாஸ்ரீ வெங்கடேஸ்வராஅலைகள் வெளியீட்டகம்ரேணுகாம்பாள் பப்ளிஷர்ஸ்கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் மேலும்...\nபடித்ததில் பிடித்தது - மைதிலி சம்பத்\nஆசிரியர் : கி வா ஜகநாதன்\nஆசிரியர் : புலியூர் கேசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://neyamukil.blogspot.com/2008/06/blog-post_5461.html", "date_download": "2018-07-21T15:42:43Z", "digest": "sha1:BWT6YBN5JQDWUYAQJE224AST7QFRU3MX", "length": 7204, "nlines": 120, "source_domain": "neyamukil.blogspot.com", "title": "நேயமுகில்: மழை நாளில் உலா வந்த காற்று", "raw_content": "\nமழை நாளில் உலா வந்த காற்று\nஇந்த உவமை எனக்கு புரியவில்லையே. விளக்க முடியுமா என்னடா இவன், நக்கீரன் மாதிரி கேள்வியெல்லாம் கேக்கறானேன்னு நினைக்காதீங்க.\n(உலாத்தியவாறு என்றால் உலவியவாறு என்று பொருள்). காற்று உலாவப் போன போது மழையில் நனைந்து விட்டது. அந்த மழை அப்போது வந்த இரயிலில் ஏறி அடுத்த ஊருக்குப் போய்விட்டது. நனைந்து போன காற்று இரயில் நிலையத்தின் கல் இருக்கைகளில் அங்கும் இங்கும் உலவி தன்னைத் தானே உலர்த்திக் கொண்டதாம். அதோடு கதை முடிஞ்சுதாம். கத்தரிக்காய் காய்ச்சுதாம். எப்படி. கதை நல்லா இருக்குதா\nஅப்பா நாலே வரியில் எவ்வளவு பெரிய கதையைச் சொல்லியிருக்கீங்க\nகதை முடிஞ்சது கத்தறிக்காய் காய்ச்சது\nஎங்க பாட்டி இந்த பழமொழி சொல்லிக்கேட்டிருக்கேன் :)\nஊர் பேர் சொல்றதைச் சொல்லிட்டேன். ஆனால் என்ன பிரச்சினையா இருந்தாலும் பேசித் தான் தீர்த்துக்கணும். சரியா உங்கள் சுவாரஸ்யமான தளங்களில் சேர்த்ததுக்கு நன்றி. அப்புறம் இந்த தளத்தின் பெயர் \"நேய முகில்\". அதையும் கொஞ்சம் சரி பண்ணிடுங்க.\nஅம்பாசமுத்திரமா. அழகு கொஞ்சும் ஊர்.\nஎனக்கு பூர்வீகம் உங்க பக்கத்து ஊர் தான்; கல்லிடைக்குறிச்சி. என்னுடைய பழைய பதிப்புகளையெல்லாம் படிச்சிருந்தால் தெரிந்திருக்கும். போன மாதம் கூட கல்லிடைக்குறிச்சி வந்திருந்தேன்.\nhttp://dubukku.blogspot.com படிச்சுப்பாருங்க. அவரும் அம்பை தான்.\nஎழுத்துப் பிழையை சரி செஞ்சாச்சு.\nஅம்பாசமுத்திரமும் பார்த்ததில்லை...கல்லிடைக் குறிச்சியும் தெரியாது...மழை பிடிக்கும்.மழை பற்றி எதுவும் பிடிக்கும்...அதனால் வந்தேன்..நல்லாருக்கு...கவிதையைச் சொன்னேன்\nதரப்படும் <=> அன்பு <=> பெறப்படும்\nமழை நாளில் உலா வந்த காற்று\nஒரு துளியின் பல மழைகள்\n\"விரைவுப் பேருந்தின் முன்னே பறந்து கொண்டிருக்கிறது...\nசுவரொட்டிகளை ஒட்ட சில சுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://pettagum.blogspot.com/2015/10/30.html", "date_download": "2018-07-21T15:00:27Z", "digest": "sha1:5XPLY47LEFGL4YDHZ4IC5SGNIXPXGEWD", "length": 93893, "nlines": 625, "source_domain": "pettagum.blogspot.com", "title": "எல்லா உணவுக்கும் பக்கா ஜோடி... 30 வகை பச்சடி! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஎல்லா உணவுக்கும் பக்கா ஜோடி... 30 வகை பச்சடி\nகோ டை காலம் வந்துவிட்டால், இல்லத்தரசிகளுக்கு இரட்டிப்பு வேலைதான். விடுமுறையில் ...\n30 நாள் 30 வகை சமையல்\nகோ டை காலம் வந்துவிட்டால், இல்லத்தரசிகளுக்கு இரட்டிப்பு வேலைதான். விடுமுறையில் இருக்கும் குழந்தைகளை கண்காணிப்பது ஒருபுறம் என்றால், கொளுத்தும் வெயிலுக்கு இதமாக வயிற்றுக்கு கெடுதல் செய்யாத உணவு வகைகளை தயாரிப்பது இன்னொரு சவால். உங்களுக்கு உதவத்தான் இந்த இணைப்பில் 30 வகை பச்சடிகளை வழங்கியிருக்கிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். தயிர் கலந்த பச்சடிகளும் பருப்பு சேர்த்து செய்யும் பச்சடிகளும் உணவுக்கு சுவை கூட்டுவதோடு உங்கள் குடும்பத்தாரின் உடல்நலனுக்கும் வலு கூட்டும். பச்சடி செய்து, பசியாற்றுங்கள்\nதக்காளி - தேங்காய் பச்சடி\nதேவையானவை: புளிக்காத தயிர் - 1 கப், தேங்காய் துருவல் - அரை கப், தக்காளி (நல்ல சிகப்பு நிறம்) - 2, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்.\nசெய்முறை: இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தயிருடன் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து சேருங்கள். விருப்பமுள்ளவர்கள், மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கோடைக்கு ஏற்ற குளுகுளு தயிர்பச்சடி இது. (தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தும் சேர்க்கலாம்).\nதேவையானவை: புளிக்காத புது தயிர் - 1 கப், வெண்டைக்காய் - 100 கிராம், தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: வெண்டைக்காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும் பொரித்து சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து கலந்து வையுங்கள். பரிமாறுவதற்கு சற்று முன்பு, பொரித்த வெண்டைக்காயைத் தயிர்க் கலவையில் சேர்த்து பரிமாறுங்கள். மிக ருசியான தயிர்பச்சடி இது.\nதேவையானவை: புளிக்காத புது தயிர் - 1 கப், சிறிய கத்தரிக்காய் - 4, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பூண்டு - 2 பல், உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: கத்தரிக்காயை நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டை தோலுரித்து நசுக்கி வையுங்கள். எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய கத்தரிக்காய் துண்டுகளை சிறிது சிறிதாகப் போட்டு, நன்கு வேகவிட்டெடுங்கள். ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை எடுத்துவிடுங்கள். பரிமாறும்பொழுது பொரித்த கத்தரிக்காய், அரைத்த விழுது, நசுக்கிய பூண்டு, உப்பு ஆகியவற்றை தயிருடன் சேர்த்து நன்கு கலந்து, கடுகை தாளித்துக் கொட்டுங்கள். வித்தியாசமான ருசியுடன் இருக்கும் இந்த தயிர்பச்சடி.\nதேவையானவை: புளிக்காத புது தயிர் - 1 கப், நன்கு பழுத்த மாம்பழம் - 1, பச்சை மிளகாய் - 1, மல்லித்தழை (விருப்பப்பட்டால்) - சிறிது, தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்.\nசெய்முறை: மாம்பழத்தை கழுவி, தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாய், தேங்காயை கரகரப்பாக அரையுங்கள். இதனுடன் மாம்பழத் துண்டுகளை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேருங்கள். இனிப்பும் புளிப்பும் கலந்த இதமான தயிர்பச்சடி இது.\nதேவையானவை: மாங்காய் (சற்றுப் புளிப்பானது) - 1, சர்க்கரை - கால் கப், வெல்லம் பொடித்தது - அரை கப், சுக்குத்தூள் - சிட்டிகை, உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: மாங்காயை தோல்சீவி துருவிக் கொள்ளுங்கள். துருவிய மாங்காயுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, நன்கு வேகவிடுங்கள். கால் கப் தண்ணீரை வெல்லத்துடன் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்ததும் வடிகட்டுங்கள். மாங்காய் வெந்ததும், அதனுடன் வெல்லத் தண்ணீர், சர்க்கரை, சுக்குத்தூள் சேர்த்து, தீயைக் குறைத்து நன்கு கிளறுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து பச்சடியில் சேருங்கள். இந்தப் பச்சடி இருந்தால் இன்னும் இரண்டு கவளம் சாதம் உள்ளே போகும்.\nவெள்ளரி - வெங்காயம் தயிர்பச்சடி\nதேவையானவை: புளிக்காத புது தயிர் - 1 கப், வெள்ளரி - பாதி, பெரிய வெங்காயம் - 1, தக்காளி (சற்று கெட்டியாக) - 1, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கு, மல்லித்தழை (விருப்பப்பட்டால்) - சிறிது.\nசெய்முறை: வெள்ளரி, வெங்காயத்தை தோல் சீவி, நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். தக்காளி, பச்சை மிளகாயையும் மெல்லியதாக நறுக்குங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தயிர், உப்பு சேர்த்து, மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள். உடலுக்கு சத்தையும் நாவுக்கு சுவையையும் அள்ளித்தரும் பச்சடி இது.\nகார்ன் - பீஸ் - பனீர் ராய்த்தா\nதேவையானவை: புளிக்காத புது தயிர் - 1 கப், பிஞ்சு சோளம் - 1, பட்டாணி - கால் கப், பொடியாக நறுக்கிய பனீர் - கால் கப், பச்சை மிளகாய் - 1, பூண்டு (விருப்பப்பட்டால்) - ஒரு பல், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: சோளத்தை உதிர்த்துக்கொள்ளுங்கள். சோளமணிகளையும் பட்டாணியையும் வேகவையுங்கள். பச்சை மிளகாய், பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள். வேகவைத்த சோளம், பட்டாணிக் கலவையுடன் பச்சை மிளகாய், பூண்டு, பனீர் துருவல், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தயிரையும் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள். குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்ற சத்தான தயிர்பச்சடி இது.\nதேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், வாழைப்பூ இதழ்கள் - 20, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 1, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், புளி - சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பூவை நரம்பு நீக்கி, பொடியாக நறுக்கி, மோரில் போட்டு வையுங்கள் (கறுத்துப் போகாமல் இருக்கும்). வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை நான்காக கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், வாழைப்பூவையும் சேர்த்து வதக்குங்கள். வாழைப்பூ வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்குங்கள். பிறகு, வேகவைத்த துவரம்பருப்பையும் மிளகாய் தூளையும் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதிக்க விட்டு இறக்குங்கள். சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையான பச்சடி இது.\nதேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி (நன்கு பழுத்தது) - 4, பச்சை மிளகாய் - 2, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், சோம்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை அரை அங்குல வட்டங்களாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழையாமல் கொத்துப் பருப்பாக வேகவைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு போட்டு தாளித்து, பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். சற்று வதங்கியதும் தக்காளி, உப்பு சேருங்கள். 10 நிமிடம் வதங்கியதும், புளிக்கரைசலை அதில் ஊற்றுங்கள். அத்துடன் மிளகாய்தூள் சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதித்ததும் பருப்பையும் சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இந்தப் பச்சடி டிபன், சாதம் இரண்டுக்குமே ஏற்ற சூப்பர் ஜோடி.\nதேவையானவை: சுண்டைக்காய் (பிஞ்சாக) - அரை கப், துவரம்பருப்பு - அரை கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 5, புளி - சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். சுண்டைக்காயை அம்மியில் வைத்து தட்டிக்கொள்ளுங்கள். அம்மி இல்லாதவர்கள், மிக்ஸியில் போட்டு விப்பர் பிளேடால் ஒரு நிமிடம் ஓடவிட்டு எடுத்து, புளித்தண்ணீரில் போட்டு வையுங்கள்.\nஎண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேருங்கள். வெங்காயம் வதங்கியதும், அத்துடன் சுண்டைக்காயை புளித் தண்ணீரிலிருந்து எடுத்து சேருங்கள். நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, புளித் தண்ணீரையும் சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதித்தபிறகு, பருப்பைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் அருமையான பச்சடி இது.\nதேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், குடமிளகாய் - 2, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 3, எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மிளகாய்தூள் (விருப்பப்பட்டால்) - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன்.\nசெய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். குடமிளகாயை விதைகளை நீக்கி, பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய் சேருங்கள். நிதானமான தீயில் நன்கு வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள், பிறகு, வேகவைத்த பருப்பை சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.\nதேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், உருளைக்கிழங்கு - 2, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 4, பச்சை மிளகாய் - 5, புளி - சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கு, பூண்டு (விருப்பப்பட்டால்) - 3 பல் அல்லது பெருங்காயம் - அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். உருளைக்கிழங்கு, வெங்காயம் இரண்டையும் தோல்நீக்கி பொடியாக நறுக்குங்கள். தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேருங்கள். ஐந்து நிமிடம் வதங்கியபின், உருளைக்கிழங்கு, சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். கிழங்கு அரைப்பதமாக வெந்ததும் தக்காளி சேர்த்து, அது கரையும் வரை நன்கு வதக்குங்கள்.\nபிறகு, புளியை அரை கப் தன்ணீரில் கரைத்து ஊற்றி, குறைந்த தீயில் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும் பருப்பை சேர்த்து, மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். (பெருங்காயத்துக்கு பதில் பூண்டை சேர்ப்பதானால், பூண்டை நசுக்கி, வெங்காயம் வதக்கும்போது சேர்த்து வதக்கவேண்டும்). சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சுவையான சைட்-டிஷ் இது.\nஅன்னாசி - தக்காளி இனிப்பு பச்சடி\nதேவையானவை: நன்கு பழுத்த சிவப்பான தக்காளி - அரை கிலோ, அன்னாசிப்பழம் - 1 கீற்று, சர்க்கரை - சுவைக்கேற்ப, ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்.\nசெய்முறை: தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். அன்னாசிக் கீற்றை தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தக்காளியுடன் சர்க்கரை, அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்து குறைந்த தீயில் நன்கு கொதிக்கவிடுங்கள். கொதித்து சற்று சேர்ந்தாற்போல, தளதளவென வந்ததும் கார்ன்ஃப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள். நன்கு கொதித்ததும், இறக்கி ரோஸ் எசன்ஸ் சில துளிகள் விட்டுப் பரிமாறுங்கள். குட்டீஸுக்குப் பிடித்தமான இந்தப் பச்சடி, பிரெட் முதல் பீட்ஸா வரை எல்லாவற்றுக்கும் பொருத்தமான காம்பினேஷன்.\nதேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், மல்லித்தழை - பெரிய கட்டாக 1, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 2, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், புளி - சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவையுங்கள். மல்லித்தழையை சுத்தம் செய்து, வேர் நீக்கி இளங்காம்பாக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.\nஎண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் முக்கால் பாகம் மல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, புளிக்கரைசலை சேர்த்து, அத்துடன் மிளகாய்தூளையும் போட்டு, சிறு தீயில் பச்சை வாசனை போகக் கொதிக்கவிடுங்கள். பச்சைவாசனை போனதும் துவரம்பருப்பையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். மல்லி மணத்துடன் கமகமக்கும் இந்தப் பச்சடி, எந்த உணவுக்கும் ஏற்ற சூப்பர் ஜோடி.\nதேவையானவை: புளிக்காத தயிர் - 1 கப், காரபூந்தி - அரை கப், வேர்க்கடலை (வறுத்தது) - 1 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு (வறுத்தது) - 6, உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.\nசெய்முறை: தயிரை உப்பு சேர்த்து கடைந்து கொள்ளுங்கள். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து, தயிருடன் சேருங்கள். பரிமாறும்பொழுது பூந்தி, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறுங்கள். விசேஷங்களில் பந்தியில் முதலிடம் பெறுவது இந்த பச்சடிதான்.\nதேவையானவை: பீட்ரூட் - கால் கிலோ, சர்க்கரை - சுவைக்கேற்ப, முந்திரிப்பருப்பு - 8, திராட்சை - 12, ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: பீட்ரூட்டை தோல்நீக்கி துருவிக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, முந்திரி, திராட்சையை நிறம் மாறாமல் வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீதமுள்ள நெய்யில் பீட்ரூட் துருவலை சேர்த்து பத்து நிமிடம் வதக்குங்கள். வதக்கிய பின், இறக்கி ஆறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடுங்கள். அத்துடன் முந்திரி, திராட்சையையும் சேருங்கள். நன்கு கொதித்ததும் கார்ன்ஃப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள். ஐந்து நிமிடம் கொதித் ததும், ஏலத்தூள் சேர்த்து இறக் குங்கள். விருந்து களில் உங்களுக்கு பாராட்டைப் பெற்றுத் தரும் இந்த பச்சடி.\nதேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், வாழைக்காய் - 1, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 2, சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவையுங்கள். வாழைக்காய், வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்குங்கள். அத்துடன் வாழைக்காய், தக்காளி சேர்த்து, மேலும் நன்கு வதக்குங்கள். பிறகு, புளிக் கரைசல், வேகவைத்த பருப்பு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள். வாழைக்காயில் ஒரு வித்தியாசமான, சுவையான சைட்-டிஷ்.\nதேவையானவை: பாகற்காய் - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 8 பல், இஞ்சி - ஒரு துண்டு, புளி - நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 6, வெல்லம் - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கப்.\nசெய்முறை: பாகற்காயைக் கழுவித் துடைத்து, விதை நீக்கி பொடியாக நறுக்குங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தோல் நீக்கி, பொடியாக நறுக்குங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வெல்லத்தைப் பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மிளகாயைக் கிள்ளிப் போடுங்கள். மிளகாய் வறுபட்டதும் பாகற்காயை சேருங்கள். நிதானமான தீயில் பாகற்காயை பத்து நிமிடம் வதக்குங்கள். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து மேலும் பத்து நிமிடம் வதக்குங்கள். நன்கு வதங்கியபிறகு புளிக் கரைசலை சேருங்கள். அத்துடன் உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கெட்டி யான பிறகு இறக்குங்கள். இஞ்சி, பூண்டு மணமும் இனிப்பு, புளிப்பு, கசப்பு சுவைகளும் சேர்ந்து ஒரு கலக்கல் சுவை தரும் பச்சடி இது.\nதேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், கொத்தவரங்காய் - 100 கிராம், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 2, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், புளி - சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவையுங்கள். கொத்தவரங்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேருங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, கொத்தவரங்காய் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்குங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, கொத்தவரங்காயில் ஊற்றுங்கள். அத்துடன் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் குக்கரில் போட்டு மூடி, ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து திறந்து, வேகவைத்த பருப்பை சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சாப்பிட்டுப் பாருங்கள்... ‘கொத்தவரங்காயில் இப்படி ஒரு பச்சடியா\nகேரட் - முளைப்பயறு பச்சடி\nதேவையானவை: கேரட் - 1, முளைக்கவைத்த பாசிப்பயறு - அரை கப், பசுமஞ்சள் (பச்சை மஞ்சள்) - ஒரு துண்டு, எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு - சிறிது.\nசெய்முறை: கேரட்டை சுத்தம்செய்து, தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள். பசும் மஞ்சளையும் மல்லித்தழையையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இவற்றுடன் எலுமிச்சம்பழச்சாறு, உப்பு கலந்து பரிமாறுங்கள். (பொங்கல் சீசனில் கிடைக்கும் மஞ்சள் கொத்தில் இருக்கும் மஞ்சளை தொட்டியில் புதைத்து வைத்தால், நமக்கு பசும் மஞ்சள் வேண்டும் சமயங்களில் ஃப்ரெஷ்ஷாக எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் சேர்த்தால்தான் இந்த பச்சடியின் மணமும் சுவையும் அலாதியாக இருக்கும்).\nதேவையானவை: புளிக்காத தயிர் - 1 கப், மாதுளை முத்துக்கள் - அரை கப், வேகவைத்த பட்டாணி - கால் கப், தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 3, பச்சை மிளகாய் - 2. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்.\nசெய்முறை: பச்சை மிளகாய், தேங்காய், முந்திரி - மூன்றையும் அரைத்து, உப்பு சேர்த்து தயிரில் கலக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து தயிர் கலவையில் சேருங்கள். இவற்றோடு பட்டாணி, மாதுளையைக் கலந்து பரிமாறுங்கள். பச்சை, சிவப்பு முத்துக்கள் பளிச்சிடும் இந்த ‘முத்து பச்சடி’, குழந்தைகளின் சாய்ஸாக இருக்கும்.\nதேவையானவை: புளிக்காத தயிர் - 1 கப், வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) - அரை கப், முளைவிட்ட பாசிப்பயறு - கால் கப், பச்சை மிளகாய் - 2, பூண்டு - 2 பல், மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கு.\nசெய்முறை: பச்சை மிளகாய், பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள். மல்லித்தழையைப் பொடியாக நறுக்குங்கள். வாழைத்தண்டை ஆவியில் 5 நிமிடம் வேக வையுங்கள். இவை எல்லாவற்றுடனும் தயிர், உப்பு கலந்து பரிமாறுங்கள். உடலுக்கு மிகவும் நல்லது இந்த தயிர்பச்சடி. (இன்னொரு வகை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் பச்சையாகக் கலந்து, உப்பு, தயிர் சேர்த்தும் பச்சடி செய்யலாம்)\nமாங்காய் இஞ்சி - கொண்டைக்கடலை பச்சடி\nதேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், குடமிளகாய் (சிறியது) - 1, கொண்டைக்கடலை (ஊற வைத்தது) - கால் கப், மாங்காய் இஞ்சி - 2 துண்டு, சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 5, புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவையுங்கள். மாங்காய் இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்குங்கள். குடமிளகாயை பொடியாக நறுக்குங்கள். சின்னவெங்காயத்தையும் தோலுரித்து பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் ஒரு அங்குல நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மாங்காய் இஞ்சி, குடமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, 1 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீரை சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதித்த பின் பருப்பு, கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். செட்டிநாட்டு திருமண விருந்தில் இந்தப் பச்சடி மிகவும் பிரபலம்.\nதேவையானவை: புளிக்காத புது தயிர் - 1 கப், முளைக்கீரை - அரை கட்டு, பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க: சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்.\nசெய்முறை: கீரையை சுத்தம் செய்து, மிகவும் பொடியாக நறுக்குங்கள். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் சேர்த்து அரையுங்கள். குக்கரில் அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து நறுக்கிய கீரையை சேர்த்து வேகவைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள். நன்கு ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து சேர்த்து பரிமாறுங்கள். புதுமையான சுவையில் உங்களை அசத்தும் இந்த கீரை தயிர்பச்சடி.\nகத்தரிக்காய் - முருங்கைக்காய் பச்சடி\nதேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், முருங்கைக்காய் - 1, கத்தரிக்காய் - 2, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 4, தக்காளி - 3, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், சோம்பு - 1 சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வையுங்கள். முருங்கைக்காய், கத்தரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், கத்தரிக்காய், முருங்கைக்காய், உப்பு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்குங்கள். ஒரு கப் தண்ணீரில் புளியைக் கரைத்து, வடிகட்டி காய்க் கலவையில் சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதித்தபின் பருப்பை சேர்த்து இறக்குங்கள். பச்சை மிளகாய்க்குப் பதில் சாம்பார்பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்தும் செய்யலாம். மணமாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் ருசியாக இருக்கும் இந்தப் பச்சடி.\nதேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், பச்சை மிளகாய் - 50 கிராம், சின்ன வெங்காயம் - 10 அல்லது பெரிய வெங்காயம் - 1, புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: பாசிப்பருப்பை நிறம் மாறாமல் வாசனை வரும் வரை வறுத்து, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடுங்கள். பச்சை மிளகாயை கால் அங்குல அளவுக்கு வட்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்குங்கள் (பெரிய வெங்காயம் என்றால் பொடியாக நறுக்குங்கள்). எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து பொன்னிறமானதும், வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேருங்கள். சிறு தீயில் வைத்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிடுங்கள். பாசிப்பருப்பை சேர்த்து, மேலும் ஐந்து நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். கட்டுசாதத்துக்கும் தயிர்சாதத்துக்கும் டக்கரான ஜோடி இது. இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.\nதேவையானவை: புளிக்காத தயிர் - 1 கப், மல்லித்தழை - 1 கட்டு, பச்சை மிளகாய் - 2, முந்திரிப்பருப்பு - 5, இஞ்சி - 1 துண்டு, உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்.\nசெய்முறை: மல்லித்தழையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாய், முந்திரி, இஞ்சி மூன்றையும் நைசாக அரைத்தெடுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தயிர், உப்பு சேர்த்து, கடுகு தாளித்து அதனோடு கலந்து பரிமாறுங்கள்.\nதேவையானவை: இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - 5, புளி - எலுமிச்சை அளவு, வெல்லம் - சிறிய துண்டு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன்.\nசெய்முறை: இஞ்சியைக் கழுவி தோல் சீவி, பொடியாகத் துருவிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து பச்சை மிளகாய் சேருங்கள். பின்னர் இஞ்சியையும் உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். இஞ்சி வதங்கியபின் புளித் தண்ணீரை சேருங்கள். பச்சை வாசனை போன பிறகு, வெல்லம் சேர்த்து, சற்றுக் கெட்டியான பதத்தில் இறக்குங்கள். தயிர்சாதத்துக்கு இந்த பச்சடி இருந்தால், வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லும் உங்கள் நாக்கு.\nதேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், கிளிமூக்கு மாங்காய் - 1, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 4, வெல்லம் - சிறிய துண்டு, புளித் தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேக வையுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காயைக் கழுவி பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், மாங்காய், மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு உப்பு, புளித் தண்ணீர், பருப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். மாதா ஊட்டாத சோறை, இந்த ‘மாங்காய் பருப்பு பச்சடி’ ஊட்டும்.\nபுதினா - வெங்காய தயிர்பச்சடி\nதேவையானவை: புளிக்காத தயிர் - 1 கப், பெரிய வெங்காயம் - 3, புதினா - 1 கைப்பிடி, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கு.\nசெய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து பிசறி அழுத்தி வையுங்கள். புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்குங்கள். பரிமாறுவதற்கு சற்று முன் வெங்காய கலவையை பிழிந்து எடுத்து தயிரில் சேர்த்து, அத்துடன் புதினா, உப்பு சேர்த்து கலந்து பறிமாறுங்கள். பிரமாதமான சுவை தரும் இந்த தயிர்பச்சடி.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\n டீடாக்ஸ் சிகிச்சைகள் கம்ப்ளீட் கைடு...\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா\nசமையல் அறையை அழகாக்கும் ‘மாடுலர் கிச்சன்’\nஎல்லா உணவுக்கும் பக்கா ஜோடி... 30 வகை பச்சடி\nவீட்டிலும் வளர்க்கலாம்... மூலிகைச் செடிகள்\nவெள்ளை காராமணி வடகம்-வாழைத்தண்டு வடகம் -கூழ் வற்றல...\nஇருமல், சளியைத் துரத்தும் அதிமதுரம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivankovil.ch/a/category/uncategorized/", "date_download": "2018-07-21T15:30:36Z", "digest": "sha1:5SJKLD4HFXYYDXFYLBOUOTBLPSON3GXL", "length": 5337, "nlines": 123, "source_domain": "sivankovil.ch", "title": "மற்றவை | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 15.06.2018 தொடக்கம் 24.06.2018 வரை.\nசிவபுர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட இருக்கும் சிவன் திருக்கோவில், முதாலர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 30.03.2018\nதமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம்.\n…பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே\nகொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\nவவுனியா முதலியார்குளம் சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருந்தது. 02.11.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2018\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 15.06.2018 தொடக்கம் 24.06.2018 வரை.\nசிவபுர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட இருக்கும் சிவன் திருக்கோவில், முதாலர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு...\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2017/04/madurai.india.html", "date_download": "2018-07-21T15:28:24Z", "digest": "sha1:JP4Y4C2KE5N3FZA5OYUSA2KJULVVVBC6", "length": 22788, "nlines": 311, "source_domain": "www.muththumani.com", "title": "வரலாற்றின் கொடூர தண்டனை- ஆய்வில் சாதனை படைத்த தமிழச்சி,,, - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » வரலாற்றின் கொடூர தண்டனை- ஆய்வில் சாதனை படைத்த தமிழச்சி,,,\nவரலாற்றின் கொடூர தண்டனை- ஆய்வில் சாதனை படைத்த தமிழச்சி,,,\nமதுரை மாவட்டத்தில் உள்ள கழுமர வழிபாடு பற்றியும், ராமநாதபுரம் மாவட்டம், பள்ளபச்சேரி, கோவிந்தன் கோவிலில் உள்ள ஐந்து கழுமரங்கள் பற்றியும், ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி உள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற உறுப்பினரும், அப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியுமான மு.அபிநயா, தொடர்ந்து வரலாற்று தேடலில் ஈடுபட்டு வருகிறார். அவர், திருப்புல்லாணியில் இருந்து கமுதி வழியாக, மதுரை செல்லும் வழியில், அதிக கழுமரங்கள் உள்ளதை கண்டுபிடித்துள்ளார்.\nகுறிப்பாக, மண்டலமாணிக்கம் அருகே கழுவன்பொட்டலில், அதிகமாக கழுவேற்றம் நடந்ததற்கான தடயங்களை கண்டறிந்துள்ளார். மேலும், திருப்புவனம், உத்தரகோசமங்கை அருகில் உள்ள கண்ணன்குடி, கோவிந்தனேந்தல்; கமுதி அருகில் உள்ள\nமண்டலமாணிக்கம் ஆகிய ஊர் கோவில்களில், தலா, மூன்று கழுமரங்கள் உள்ளதையும், களரியில், கழுமரம் கருவறை தெய்வமாக வணங்கப்படுவதையும் கண்டறிந்துள்ளார்.\nகழுமரங்கள் பற்றி யும், அதன் வழிபாடு பற்றியும், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர், வே.ராஜகுரு கூறியதாவது:\nபழங்காலத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் கழுமரங்கள் அமைக்கப்பட்டன. அரசை எதிர்ப்போர் மற்றும் திருடர்களுக்கு கழுவேற்றி, தண்டனை வழங்கப்பட்டது.\nபொதுவாக, கழுவேற்ற வேண்டியவரை நிர்வாணமாக்கி, மரம் அல்லது இரும்பால் செய்யப்பட்ட கூர்முனையில், அவரின் ஆசனவாயை சொருகி விடுவர். இவ்வாறு கழுவேற்றப்பட்டவர், பல நாட்கள் கதறி துடிதுடித்து, உயிர் விடுவார். இறந்த உடலை, நாய், நரி, கழுகு, பருந்து போன்றவை உண்ணும்.\nமக்களுக்காக போராடிய வீரர்கள் கழுவேற்றப்பட்டால், அவர்களின் உயிர், அந்த கழுமரங்களில் உறைந்து, தெய்வத்தன்மை அடைந்து விடும் என, மக்கள் நம்பினர். அதனால், வீரர்களின் கழுமரங்களை, காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர்.\nபொங்கலுடன் ஆட்டு ரத்தத்தை கலந்து, உருண்டையாக உருட்டி, புது மண்சட்டியில் இட்டு, அதிகாலையில் கருடனுக்குப் படைக்கின்றனர். இது கழுவேற்றப்பட்டோர், கழுகுக்கு இரையாக்கப்பட்டதன் நினைவேந்தலாக உள்ளது.\nகழுமரங்கள், மரம் மற்றும் இரும்பால் செய்யப்பட்டிருக்கலாம். அவை காலத்தால் அழிந்த பின், கல்லால் ஆன கழுமரங்கள் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு செய்த கழுமரங்களில், உயிர்.\nவிட்டவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதிக கழுமரங்கள்ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகில் உள்ள பள்ளபச்சேரி, கோவிந்தன் கோவிலில் தான், ஐந்து கழுமரங்கள் காணப்படுகின்றன. அக்கழுமரங்களில் தெற்கத்தி முனியசாமி, கோவிந்தன், ஊர்வலசாமி, கருப்பணன், நொண்டி கருப்பணன் ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nஇச்சிற்பங்களின் இரு கைகளிலும், ஆயுதங்கள் ஏந்தி காட்சியளிப்பதால், இவர்கள் போர் வீரர்களாக இருந்திருக்கலாம் என, யூகிக்க முடிகிறது.\nமதுரையில், சமணர்களை கழுவேற்றியதாக, பெரிய புராணம் கூறுகிறது.\nஇந்நிலையில், இப்பகுதிகளில் கழுமர வழிபாடு, பல நுாற்றாண்டுகளாக தொடர்வது வியப்பாக உள்ளது.\nகழுமர வழிபாட்டிற்கு, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு காரணம் கூறப்படுவது, ஆய்வுக்கு உரியதாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nபூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதை ஆய்வு மூலம் கண்டு பிடித்து இருக்கிறேன்.-விஞ்ஞானி.க.பொன்முடி\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2009/10/blog-post_6702.html", "date_download": "2018-07-21T15:29:03Z", "digest": "sha1:BW3RXF35S2WIUMG4TS4F2C5LXXFB2IBB", "length": 18027, "nlines": 222, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: பென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களை தடுக்க..,", "raw_content": "\nபென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களை தடுக்க..,\nதற்பொழுது பென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க ஒரு மென்பொருள் உங்களுக்காக..,\nUSB Firewall எனப்படும் இந்த மென் பொருளை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு, பென் ட்ரைவை கனெக்ட் செய்யும் பொழுது, இந்த மென்பொருள், அதில் தானாகவே உங்கள் கணினியில் நுழைய முயற்சிக்கும் கோப்புகளை தடுத்து நிறுத்துகிறது. (முக்கியமாக Autorun.inf)\nகீழே உள்ள சுட்டியிலிருந்து இந்த மென் பொருளை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கணினியில் வேறு ஆண்டி வைரஸ் மென்பொருள் நிறுவப் பட்டிருந்தாலும், அதனோடு இதையும் உபயோகப்படுத்தலாம்.\nRelated Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்\n இப்பொழுது சரி செய்து விட்டேன்.\nரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தலைவா. இது பண்ற அழிம்பு தாங்கல.\nரொம்ப உபயோகமா இருக்கு தல\nமிகவும் பயனுள்ள தகவல் நண்பரே......\nநல்ல பகிர்வு கண்ணன், நன்றி. இந்த முறை இந்தியா வரும்போது உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை தூண்டுகிறது.\n நீங்க எங்க இருக்கிங்கன்னு உங்க Profile ல போடவே இல்லையே\nசிங்ககுட்டி நீங்க குவைத்ல தான இருக்கீங்க\nஉங்கள் பதிவுகள் மிக்த் தெளிவாகவும், நன்றாகப் புரிந்துகொள்ளும்படி எளிதாகவும் இருக்கின்றன. வாழ்த்துக்கள்.பி.எஸ்.என்.எல். ப்ராட்பாண்டு இணைப்பு வைத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் படும்பாடு, மிக மிகப் பரிதாபம். Usage detailsஐ இறக்கிச் சோதனை செய்தால், இரவு ஒரு மணி, இரண்டு மணி, மூன்று மணிக்குக்கூட பயனாளர்கள் இணையத்தைப் பயன்படுத்தியாகவும் ஆயிரக்கணக்கில் கிலோபைட்கள் மீட்டரில் பதிவாயிருப்பதும் தெரியும்.இது எதனால் BSNLஇல் உள்ளே நடைபெறும் fraudதான் இதற்குக் காரணமா BSNLஇல் உள்ளே நடைபெறும் fraudதான் இதற்குக் காரணமா அல்லது வைரஸ் மூலம் இத்தகைய நிகழ்வு நடைபெறுகிறதா அல்லது வைரஸ் மூலம் இத்தகைய நிகழ்வு நடைபெறுகிறதாஇது ஏன் நிகழ்கிறது, இதைத் தடுப்பது எப்படி என்பது பற்றித் தாங்கள் பதிவிட்டால் அனைவருக்கும் பயன்படும்.அன்புடன்கிருஷ்ணமூர்த்தி\nரொம்ப பயனுள்ள பதிவு , என் பையன் நிறைய கேம்ஸ் பென் டிரைவில் ஸ்ட்டோர் பண்ணுவதால் அதில் சமையல் குறீப்பு ஒரு போல்டரரில் போட்டு வைத்தேன் பார்த்தால் முழுவதும் வைரஸ் , அதுக்கு என்ன செய்வது, இதை கம்பியுட்டரில் தரவிரக்கம் செய்து கொண்டால் போதுமாஇன்னும் ஒன்று என் கம்பியுட்டரில் இருந்து ஓப்பன் செய்யும் போது என் பதிவில் இருந்து இரண்டு முன்று பேருக்கு பதில் போட கிளிக் செய்யும் போது கணக்கிலடங்க எண்ணற்ற வின்டோ ஓப்பன் ஆகி அதை குலோஸ் பண்ணுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது இதனால் யாருக்கும் ஓட்டும் போட முடியல.அதே போல் தமிலிழில் குறீப்பு சம்மிட் பண்ணும் போது வெகு நேரம் ஆகுது அதற்கு என்ன செய்யலாம். முடிந்தால் சொல்லுங்கள்.\nவருகைக்கு நன்றி திருமதி. ஜலீலா.கீழே கொடுத்துள்ள வலைப்பக்க முகவரிக்குச் சென்று Reg Run Reanimator என்ற மென் பொருளை தரவிறக்கி பதிந்து கொள்ளுங்கள். பிறகு கணினியை ரீஸ்டார்ட் செய்து, Reanimator ஐ ரன் செய்யுங்கள், பாதிக்கப்பட்ட கோப்புகளை காண்பிக்கும் பொழுது, Get it Out என்பதை கிளிக் செய்து, ரீஸ்டார்ட் செய கேட்கும் பொழுது ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். இதை செய்வதன் மூலம் நீங்கள் சொல்லியிருந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும். http://rapidshare.com/files/298560759/reanimator.zipஅப்படியும் சரியாகவில்லை எனில் கீழ் கண்ட பக்கத்திற்கு சென்று காம்போ பிக்ஸ் என்ற மென்பொருளை தரவிறக்கி ரன் செய்யுங்கள். (இதை ரன் செய்யும்பொழுது நீங்கள் உபயோகிக்கும் பென் ட்ரைவ் ஐ கனெக்ட் செய்து கொண்டு பிறகு ரன் செய்யுங்கள்) சரியாகவில்லைஎனில் தெரிவிக்கவும். http://download.bleepingcomputer.com/sUBs/ComboFix.exe\nமிகவும் நன்றி நண்பரே . இனி எப்படி அவங்க வேலையை நமக்கிட்ட காட்டுவாங்கன்னு பார்த்துவிடுகிறேன் \nநோட்டிஃபயர் போடு ஜிமெயிலில் விளையாடு..,\nநெருப்புநரி உலவியில் யூ ட்யூப் வீடியோக்களை சினிமா ...\nநெருப்பு நரியில் டவுன் லோடு லொகேஷனை மாற்ற...\nஜிமெயிலில் இன்லைனில் படங்களை இணைப்பது எப்படி\nகூகிள் தேடுபொறியில் மாற்றம் செய்ய..,\nஉபுண்டுவில் ஐபாட் உபயோகிப்பது எப்படி\nஉபுண்டு லினக்ஸ் - லாகின் விண்டோவை நீக்குவது எப்படி...\nநெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் ச...\nபென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களை தடுக்...\nவயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாப்பது எப்படி\nவிண்டோஸ் தளத்தில் இயங்க கூடிய போர்டபிள் உபுண்டு\nநெருப்புநரி உலவியில் தமிழ்விசை நீட்சி\nவிண்டோஸ் விஸ்டாவில் ஸ்டார்ட்அப் மென்பொருட்களை நீக்...\nவயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாக்க...\nபுதிதாய் நிறுவிய மென்பொருட்கள் ஹைலைட் ஆவதை நீக்க\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rangkamal.pressbooks.com/chapter/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:41:16Z", "digest": "sha1:EDEJNMJ5XA5W56TXWPELCWQJ76CQABHP", "length": 10649, "nlines": 103, "source_domain": "rangkamal.pressbooks.com", "title": "ஆபரேஷன் சக்சஸ் – வெற்றிச் சக்கரம்", "raw_content": "\nவெற்றிச் சக்கரம் - சிறுகதைகள்\n45. காதலர்கள் தப்பி ஓட்டம்\n47. அஸ்தி ( ர ) வாரம்\nதென்றல் - நூல் விமர்சனம்\nகல்கி - நூல் அறிமுகம்\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஇயக்குனர் விசு அவர்களின் நூல் விமர்சனம்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nடெட்டாலின் நெடி மூக்கைத் துளைத்தது. மருத்துவ மனைக்கே உண்டான சூழ்நிலை பயமுறுத்தியது. பலர் பச்சை வண்ண உடையுடன் உள்ளேயும் வெளியேயும் போய்வந்துகொண்டிருந்தனர். ஒரு நோயாளி ஸ்ட்ரெக்சரில் அம்மா வலிக்குதே என்று முனகியபடி இருந்தார். அவரை ஸ்ட்ரெக்சரில் வைத்து ஒருவர் சலைன் வாட்டர் பாட்டிலைத் தூக்கிப் பிடித்தபடி மற்றொருவர் வண்டியைத் தள்ளியபடி போனார். அந்த நோயாளியின் உறவினர்கள் அவரையே கவலையுடன் பார்த்துக்கொண்டே கூடவே நடந்து சென்றனர்.\nகண்களில் திகிலுடன் பேசிக்கொண்டிருந்தாள் காமாக்ஷி, ஏழு வருஷத்துக்கு முன்னயே நான் சொன்னேன் வேண்டாம் வேண்டாம்னு. இவர் கேக்கலை. விடாப்பிடியா, பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லே. இப்போல்லாம் இதெல்லாம் ரொம்ப சகஜமாயிடுத்து. இப்போ விஞ்ஞானம் இருக்கு. நவீனக் கருவியெல்லாம் வந்தாச்சு. இந்தக் காலத்திலே போயி இப்பிடி பயந்தா என்ன செய்யிறது .\nஇது மாதிரி எல்லாரும் பயந்துண்டே இருந்தா, எப்படி மக்களுக்கு ஒரு தெளிவு வரும் இது மாதிரியெல்லாம் புதுசு புதுசா செய்ய ஆரம்பிச்சாதானே அதுலே என்ன விளைவுன்னு தெரியும் ஒரு வகையிலே இது எவ்வளவோ மக்களைக் காப்பாத்தப் போற ஒரு புது கண்டுபிடிப்பா கூட இருக்கலாம். எல்லாருக்கும் உதவி செய்யமுடியும். ஒரு வகையிலே பாத்தா இது பொது ஜனசேவை அப்பிடீ இப்பிடீன்னு ஏதேதோ சொல்லி என் மனசை மாத்திட்டாரு இன்னிக்கு நான் பயந்துண்டு இருக்கேன். எல்லாம் இவரால வந்துது. புலம்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் காமாக்ஷி.\nஅவளையே கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் காமாக்ஷியின் கணவர் ராஜசேகர் உள்ளே அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது. ’நாலு மணி நேரத்திலே அறுவை சிகிச்சை முடிஞ்சிரும், கவலைப்படாதீங்க என்று கூறிவிட்டு, அறுவை சிகிச்சை அறைக்குள் போய் ஆறு மணி நேரம் ஆச்சு, இன்னும் வெளியே வரலை. மாத்தி மாத்தி நர்ஸெல்லாம் வந்து வந்து போயிண்டே இருக்கா.\nயாரைக் கேட்டாலும் பதில் ஒண்ணும் சொல்லாம நீங்க தைரியமா அங்கே போயி உக்காருங்க. எங்க டாக்டர் நல்ல திறமையானவர். நிச்சயமா அறுவை சிகிச்சை வெற்றிகரமா செய்வாரு. அதுனாலே கவலைப்படாதீங்க. நாங்கல்லாம் கூட இருக்கோம் அவர் பக்கத்திலே அப்பிடீன்னு சொல்லிட்டுப் போயிண்டே இருக்கா,’\nஅறுவை சிகிச்சை நடக்கும் அறையின் வாசலையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் காமாக்ஷி. அறுவை சிகிச்சை செய்யும் அறையின் கதவு திறந்தது. டாக்டர் நரேன் கைகளைத் துடைத்தபடி, நெற்றி வியர்வையைத் துடைத்தபடி வந்தார்.\nஅவருக்கு முன்னால் நர்ஸ் எல்லாம் நல்லபடியா நடந்திடிச்சு. நோயாளி நல்லா இருக்காரு. ஆபரேஷன் சக்ஸஸ் என்று சக நர்ஸிடம் கூறினாள். காமாக்ஷி கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் நான் வேண்டாத தெய்வமில்லே. நல்லபடியா முடிஞ்சுதே, பகவானே. உனக்கு நன்றி என்றாள்.\nஅம்மா அப்பா உங்க ரெண்டு பேர் ஆசீர்வாதத்தாலே நானும் மருத்துவப் பட்டப் படிப்பு படிச்சு, இன்னிக்கு முதன் முதலா ஒரு பெரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமா செஞ்சுட்டேன். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ’ என்றபடி டாக்டர் நரேன், நேராக வந்து காமாக்ஷி ராஜசேகர் இருவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். நோயாளியின் உறவினர்கள் டாக்டர் நரேனுக்கு நன்றி கூறினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://imsai.blogspot.com/2006/12/blog-post_06.html", "date_download": "2018-07-21T14:57:14Z", "digest": "sha1:GP7VKGAIH24D4L4V54GIKBVIJMDH7DJR", "length": 29019, "nlines": 107, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: நன்பனைத்தேடி ஒரு நெடும்பயணம்", "raw_content": "\nஎல்லாருக்கும் ஒரு ப்ரண்டு இருந்திருப்பாங்க...பள்ளி காலத்தில...கல்லூரி காலத்தில...காதலி இல்லாதவங்களை பார்க்கலாம்...சைக்கிள் டூ வீலர் இல்லாதவங்களை பார்க்கலாம்...படிப்பில் நாட்டம் இல்லாதவங்களை பார்க்கலாம்...ஆனால் ஒரு நன்பன் இல்லாதவங்களை பார்க்க முடியுமா \nஅதுமாதிரி எனக்கும் ஒரு நன்பன் பள்ளிப்பருவத்தில....இப்போது கணக்கில்லாம நன்பர்கள்...அது வேற விஷயம்...ஆனால் பள்ளிக்காலத்தில நன்பர்கள் தோழனோ - தோழியோ எல்லோருக்கும் குறைவாத்தான் இருந்திருப்பாங்க...நானும் சராசரிதானே...அதனால ஒரே ஒரு ப்ரண்டு...\nநான் நெய்வேலியில் படித்தபோது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தால்\nகண்டிப்பாக இவன் இல்லாமல் சொல்லமுடியாது...\nவருடம் 1987 ல் இருந்து ஒரே ஆண்டு தான் இவனுடன் படிச்சது...பெயர் எழிலரசன்...நெய்வேலி ப்ளாக் ப்ளாக்கா பிரிக்கப்பட்டிருக்கும்...இப்போ நோய்டா இருக்கமாதிரி...நான் இருந்தது இரண்டாம் ப்ளாக்...என்னோட அப்பா காவல் உதவி ஆய்வாளரா இருந்தது நெய்வேலியில் இருந்த ஒரே போலீஸ் ஸ்டேஷனில்...\nஎழிலரசனோட வீடு இருந்தது ஒன்பதாம் ப்ளாக்...இரண்டாம் ப்ளாக்குக்கும் ஒன்பதாம் ப்ளாக்குக்கும் இடையே இடைவெளி அதிகமில்லைங்க...ஒரே ஒரு தெரு தான்...நான் இருந்தது ஒட்டக்கூத்தர் சாலை...அவன் வீடு எங்க தெருவில் இருந்து வெளிவந்து குட்டியா ஒரு பாலம் கடந்து, வளைவு திரும்பினா சிதம்பரம் சாலை...அதில் இரண்டாவது வீடு...\nஇந்த படத்தில் ஆறு 'பி' பிரிவின் பதாகையை தாங்கி அமர்ந்திருப்பதுதான் எழில்...எங்கெ மேரி டீச்சர் பக்கத்தில்...மேரி டீச்சர்...மேரி டீச்சருக்கு அந்த பக்கம் உட்கார்ந்து இருப்பது பர்ஸ்ட் ரேங்கை தவிர வேற எந்த ரேங்கையும் வாங்காத ராகவன்...எழில் எப்போதும் இரண்டாவது ரேங்க்தாரி..இடது பக்கம் கீழே பெஞ்சில் நான் இருக்கேன்...போட்டி எல்லாம் வைக்காமல் நானே சொல்லிடுறேன்...இடப்பக்கம் இருந்து மூன்றாவது...ஒரு விளம்பரதாரி தன்னோட வாட்சை என் மேலே போட்டு படம் காட்டுது பாருங்க...எனக்கு வலப்புறம் வெள்ளை பேண்ட்டில் ஜஹாங்கீர் பாய்(boy)..இன்னும் எல்லார் பெயரையும் சொல்ல ஆரம்பிச்சா மவுஸாலேயே அடிப்பீங்க...\nநானும் எழிலும் எப்படி சந்திச்சோம் அப்படின்னுல்லாம் நியாபகம் இல்லை..ஆனால் நாங்க ப்ரண்ட்ஸ்...காரணம் என் வீட்டுக்கு பக்கத்தில் அவனோட வீடு இருந்ததும் என்னோட குட்டி சைக்கிள்ல அவனுக்கு ட்ராப் கொடுத்ததும் கூட இருக்கலாம்...மேலுக்கு சொல்லனும்னா எங்கப்பா போலீஸ் அப்படீன்னு சொல்லி வம்பு செய்யவந்த நாதாரிகளை நான் பயமுறுத்தி அடக்கினதும் ஒரு காரணமா இருக்கலாம்...அதுக்கு ஏத்தமாதிரி அவரும் அப்பப்போ யூனிபார்மோட வந்து ஒரு லுக் விட்டுட்டு போறதாலயும் ஒரு பாதுகாப்பு உணர்ச்சி அவனுக்கு இருந்திருக்கலாம்...காரணம் எங்க ஸ்கூல்ல தூரத்தில இருந்து வந்து படிக்குற பசங்க - கொஞ்சம் அடாவடியா இருப்பானுங்க...\nநாங்க செய்த சின்ன சின்ன குறும்புகள் ஏராளம்..பள்ளியில் குடிநீர் பைப்பருகில் மொத்தமாக வளர்ந்திருக்கும் தொட்டாச்சினுங்கி செடிகள் எல்லாத்தையும் சுருங்க வைக்கனும் என்று விளையாடி மதியம் வகுப்புக்கு போகாம மேரி டீச்சர்கிட்ட அடிவாங்கியது மிகவும் சிம்பிள்..\nஅப்போ பூமர் பபிள்கம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகமான நேரம்...எவனப்பாத்தாலும் பபுள்கம்ல முட்டையை விட்டுக்கிட்டு திரிஞ்சானுங்க...ஒவ்வொரு பபிள்கம்லயும் கபில்தேவ், அசாருதீன், ஜடேஜா படம் இருக்கும், அதுக்கேத்தமாதிரி ரன்னும் போட்டு இருப்பாங்க அந்த படத்தில்..கபில்தேவுக்கு சிக்ஸர், அஸாருக்கு நாலு..இதெல்லாம் சேர்த்து வெச்சா கிரிக்கெட் பேட் தர்றதா ஒரே பேச்சு...நானும் என்னால முடிஞ்சவரைக்கும் சேர்த்து பார்த்தேன்...கடைசிவரைக்கும் ஒன்னும் தேறல....எனக்கு தெரிஞ்சு எவனும் பேட்டு இல்லை, ஒரு ஸ்டம்பு கூட வாங்கி சரித்திரம் இல்லைன்னாலும், நானும் ஏதோ சேர்த்துக்கிட்டிருந்தேன்...\nஇதுல ஒரு மேட்டர்...எங்க கையில காசு இல்லாதப்போ பூமர் வாங்க என்ன செய்யறது இதில்தான் நம்ம எழிலோட குறும்பு..கையில பத்து பைசாவை வெச்சிக்குவோம்...கடையில் ஒரு குறிப்பிட்ட மிட்டாய் டப்பா கடைக்காரர் திரும்பி எடுக்கிறமாதிரி இருக்கும்...பூமர் டப்பா - இது அதிகமா ஓடுற எப்.எம்.சி.ஜி புராடக்ட் - அப்படீங்கறதால - முன்னாலியே இருக்கும்..கடைக்காரர் திரும்பி பூமரை எடுக்கும் அந்த முக்காலே மூனுவீசம் செக்கண்ட்ல எழில் பூமர் டப்பாவை திறந்து - கொத்தோட பூமரை அள்ளி - பாக்கெட்ல போட்டுக்கிட்டு - திரும்பி டப்பாவை மூடிடுவான்...எழில் வீட்ல அவனோட அப்பா ரொம்ப செல்லம்...தினமும் குறைந்தபட்சம் 50 பைசாவாவது கொடுப்பார்...ஆக பலமுறை நாங்க பூமரை மொத்தமா திம்போம்...\nஉங்களை அதிகம் போரடிக்க விரும்பல...\nநான் என்னோட அதிகபட்ச குறும்பு காரணமா - கடலூர் புனித வளனார் பள்ளி - உள்விடுதியில சேர்க்கப்பட்டேன்...அப்பா அடிக்கடி ( தண்ணி இல்லாத காட்டுக்கு) ட்ரான்ஸ்பர் ஆகிறதும் ஒரு காரணம்...அங்கேயே தங்கி படிக்கும்போது வீட்டுக்கு லெட்டர் போடுவேன்...எழில் வீட்டுக்கும் லெட்டர் போடுவேன்...அவனும் எனக்கு நிறைய அட்வைஸ் செய்து லெட்டர் போடுவான்...எனக்கு லீவ் கிடைக்கும்போது எல்லாம் ( வருஷத்துக்கு இரண்டு முறைதான் )அவங்க வீட்டுக்கு பஸ்புடிச்சி போய் பார்ப்பேன்...அவங்க அம்மா சொல்லுவாங்க...எங்க வீட்டுக்கு லெட்டர் போடுற ஒரே ஆள் நீதான் என்று..நானும் எனக்குள் சொல்லிக்கொண்டேன்..எனக்கு லெட்டர் போடுற ஒரே ஆள் உங்க பையந்தான்..என்று...ஒரு முறை அவனுக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருக்குன்னு லெட்டர் போட்டான்..நான் கிளம்பி ஒரு பிஸ்கெட் பாக்கெட்டோட அவங்க வீட்டுக்கு போனேன்..( எனக்கு லீவ் ஒரு வருடம் கழித்து தான் கிடைத்தது)...எழில் அம்மா சொன்னாங்க...டேய்...பெரியாளாயிட்டடா நீ...என்று...நான் மையமாக சிரித்து வைத்துவிட்டு, எழில் வீட்டு தோட்டத்தில் நெல்லிக்காய் அடிக்க ஓடினேன்...\nஅப்படியே ஒரு பத்து வருடத்தை கூட்டிக்கொள்ளுங்க...என்னுடைய வாழ்க்கையிலும் பல மாற்றங்கள்...அவன் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள்...போனில்லாத அந்த காலத்தில் எப்படியாவது மாதம் ஒரு போஸ்ட் கார்ட் போட்டுவிடுவான்...நான் ப்ள்ஸ் டூ படித்த காலத்தில் எனக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்க்காக பல லெட்டர் போட்டான்..இன்னும் என் தனிப்பெட்டியில் இருக்கிறது...அவன் சீர்காழியில் டிப்ளமோ சேர்ந்தான்..பிறகு குடும்பத்தில் ஏற்ப்பட்ட ஒரு மாபெரும் பிரச்சினையில் ( அது பற்றி அவன் அனுமதியின்றி எழுதுதல் முறையற்றது) - குடும்பத்தை விட்டு வெளியேற நேர்ந்தது...பிறகு வேலூரிலோ சேலத்திலோ ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் நிறுவனத்தில் இணைந்ததா தகவல் கிடைத்தது...நானும் கல்லூரிப்படிப்புக்கு போயிட்டேன்..\nகல்லூரி இறுதி தேர்வுல ஒரு பாடத்துல பெயில்...ஒரு ஆண்டு வீட்ல கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கவேண்டிய கட்டாயம்..அப்படியே ஊர் சுத்திக்கிட்டு திரிஞ்சிக்கிட்டிருந்தபோது ஒரு நாள் திடீர்னு வீட்டுக்கு வந்தான்...\nஎன்னடா என்று விசாரித்தால், தான் ஓசூரில் பாகாலூர் ரோட்டில் ஒரு ஷேர் புரோக்கரேஜ் கம்பெனியில் வேலை செய்வதாகவும், அங்கேயே தங்கியிருப்பதாகவும் சொன்னான்...அடுத்த விஷயம் சொன்னதும் நான் கொஞ்சம் ஆடித்தான் போனேன்...அங்கேயே வேலை செய்யும் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண் வேறு சாதி என்பதால் அவங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்ள மறுப்பதாகவும், என்னோட அப்பா போலீஸ் துறையில் இருப்பதால் அவரிடம் சொல்லி தன்னோட கல்யாணத்தை நடத்திவைக்குமாறும் கேட்டான்...\nஎனக்கு உள்ளூர உதறல்...நாடார் கடையில் தம் அடித்து வைத்த இருவது ரூபாய் கடனை எப்படி அடைப்பது என்று பல திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்த ( கடை இருக்கு ஏரியா பக்கம் போறதில்லை) நான் எப்படி இந்த விஷயத்தில் அவனுக்கு உதவமுடியும் என்று தெரியாமல் மண்டை காய்ந்தேன்...என்னோட அப்பாவிடம் இதுபோன்ற விஷயங்களை பேசும் தைரியமும் கிடையாது...பெயில் ஆகி வீட்டில் உட்கார்ந்திருக்கிறவனுக்கு என்ன செல்வாக்கு இருக்கமுடியும்...அவரோட பத்து சைஸ் செருப்பை மூஞ்சிக்கு அருகில் பார்க்கத்தான் முடியும் என்ற முன்முடிவுக்கு வந்திட்டேன்..ஒருவேளை சொல்லி இருந்தால் கல்யாணத்தை அருமையாக நடத்தி வைத்திருப்பாரோ என்னவோ...ஸ்டேஷன்ல பல கல்யாணம் நடத்திவெச்சிருப்பாரு தானே..பொது அறிவும் கிடையாது...பையில் காசும் கிடையாது...உள்ளூர தைரியமும் கிடையாது...அவனும் சீக்கிறத்திலே புரிந்துகொண்டான்...சரிடா....நீ உன்னோட அப்பாகிட்ட சொல்ல முயற்சி செய்...நான் மாயூரத்தில இருக்க எங்க சித்தப்பாவிடம் போறேன் என்று போயே போய்விட்டான்...அதுதான் நான் கடைசியாக பார்த்தது...\nஅப்படியே கொஞ்சம் பார்ஸ்ட் பார்வர்ட்...அதுக்கு பிறகு சென்னைக்கு போய் - வெட்டியா திரிஞ்சு - வாழ்க்கைப்பாடத்தை தி நகர் ரங்கநாதன் ஸ்ட்ரீட் பி.ஆர்.எஸ் மேன்ஸனில் படிச்சு, பசியை அனுபவிச்சு..ஆங்கிலம் பேச பழகி - ஒரு வழிகாட்டி மூலமா வேலைக்கு போய் - மைக்ரோஸாப்ட் டெக்னாலஜியில கோடிங் எழுதி - ரிமோட் டெஸ்க்டாப்ல யூ.எஸ்ல இருக்க கணிப்பொறியை திறந்து வேலைசெய்து - பாம் பாக்கெட் பிஸிக்கு மோட்டரோலா கோடுவாரியரில் கோடிங் எழுதி - கிளையண்டோட சேட் செய்து - சேலரி ஹைக் - யாகூ மெஸஞ்சர் என்று ஜல்லியடித்து - பெங்களூர் டெலெபோனிக் இண்டர்வீயு தேறி - ஸாஸ்கன் நிறுவணத்தில் இணைந்து - வாழ்க்கையை திரும்பி பார்க்கிற அளவுக்கு போனபோது ஐந்து வருடம் கடந்துவிட்டிருந்தது...\nதிடீர்னு பழைய விஷயங்களை எல்லாம் புரட்டிக்கிட்டிருக்கும்போது எழிலோட ஒரு லெட்டர்..பிரிக்காமல் இருந்தது...தேதி பார்த்தால் 1999 ஆகஸ்டில் ஒரு தேதி...அம்மா அம்மா என்று அலறி..ஏம்மா இந்த லெட்டரை எனக்கு கொடுக்கல்ல...என்று எகிறியபோது...டேய், அது நீ காலேஜ்ல இருக்கும்போது வந்ததுடா...நீ வரும்போது கொடுக்கலாமேன்னு பெட்டியில் போட்டுவெச்சிருந்தேன்...என்றார்...\nஅவசரமாக பிரித்தபோது, தான் ஓசூரில் பணியில் இருப்பதையும், ஒரு முக்கியமான விஷயமாக என்னை சந்திக்கவேண்டும் என்றும், தன்னோட ஆபீஸ், வீட்டு முகவரி எல்லாம் எழுதி இருந்தான்..அதாவது இந்த கடித்தத்தை என்னை வந்து கடைசியாக சந்திக்கும் முன் எழுதி இருக்கிறான்...\nஅடுத்த வீக் எண்ட்...பைக்கை எடுத்துக்கிட்டு ஒரு பத்து லிட்டர் பெட்ரோல் அடிச்சுக்கிட்டு கிளம்பிட்டேன் ஓசூருக்கு...முதலில் பாகாலூர் ரோடு...அவன் வேலைசெய்த ஷேர் ட்ரேடிங் (ப்ரோக்கிங்) நிறுவனம்...இன்னும் இயங்கிக்கொண்டுதானிருந்தது...ஒரே ஒரு ரிசப்சனிஸ்ட் மட்டும் இருந்தார்...\nஎழிலா...ஆமாம், பழைய ஸ்டாப்...மேரேஜ் கூட இங்கேயேதான் இல்ல..ஆனா அவர் டீடெய்ல்ஸ் எதுவும் இல்லையே..நீங்க வேணா சார் வருவார்...வெய்ட் பண்ணி பார்த்து கேட்டுக்கோங்க..என்றார்...\nஇன்னொரு ஸ்டாப் உள்ளே நுழைந்தார்...இந்த கம்பெனியில இருந்து நெறைய பேர் பெங்களூர்ல தான் சார் ஜாய்ன் பண்ணாங்க...நீங்க பேங்களூர்ல விசாரிக்கலாமே...\nநான் அங்கே இருந்துதான் மேடம் வர்றேன்...என்றேன்..சுருக்கென..\nஅந்த நிறுவனத்தின் 'சார்' வருவார் என்று காத்திருந்தது தான் மிச்சம் மாலை மங்கும் வரை...வரவேயில்லை...மொபைல் நெம்பர் சுவிட்சுடு ஆப் என்ற தகவலை கொடுத்தது..வீட்டையாவது தேடலாமே என்று போனபோது ஏமாற்றத்தின் உச்சத்துக்கே போனேன்..பதினாலு சீயா..அது பழைய நெம்பர் சார்...புது நெம்பர் இருக்கா...அஞ்சு வருஷம் முன்னால இங்கெ நாலுவீடுதான் சார் இருந்தது...இப்போ ஆயிரம் வீட்டுக்கு மேல இருக்கே என்றார் கொஞ்சம் விவரம் அறிந்தவர்...\nஆயாசமாக இருந்தது...கொஞ்சம் சுத்தி விசாரித்து பார்க்கலாம் என்று பைக் நுழையாத தெருவெல்லாம் போய் பதினாலு சீயை தேடி இருட்டும் வரை சுற்றியதில் கடைசியில் இரண்டு மணி நேரம் முன்பு விசாரித்தவரிடமே திரும்பி கேட்டேன்...\nசார் இன்னும் நீங்க தேடிக்கிட்டேவா இருக்கீங்க...கடையாண்ட கேட்டீங்களே...நாந்தானே சொன்னேன்..என்றார்...\nதிரும்ப வீட்டுக்கு வந்து தடாலென கட்டிலில் விழுந்தபோது ஏனென்று தெரியாமல் சிறிய கண்ணீர்துளி...அதை விடுங்க...உங்களை எல்லாம் ரொம்ப போரடிச்சுட்டேனா...\nஒரு ரெக்வஸ்ட்...நீங்க ஷேர் மார்க்கெட், பங்கு சந்தை, நெய்வேலி, மாயூரம், பெங்களூர், எங்கேயாவது எழிலரசன் அப்படீங்கறவரை பார்த்தா...எக்ஸ்கியூஸ் மீ...உங்களுக்கு ரவியை தெரியுமா நெய்வேலியில உங்களோட படிச்சாரே..அப்படீன்னு கேளுங்க...\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nதலைவர் ஷிவாஜியில எப்டி இருப்பார்\nசெல்வராகவன் - சோனியா கல்யான போட்டோ\nசிலை உடைப்பைத் தடுக்கப் பத்து யோசனைகள்\nபிலாகர் பதிவை தின்றால் தப்பிக்கும் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaghamani.blogspot.com/2014/10/blog-post_28.html", "date_download": "2018-07-21T15:45:27Z", "digest": "sha1:GSWGR4TJAWQ4JXINPBJWTBMOGGUDVCGJ", "length": 19182, "nlines": 208, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: வெண்ணந்தூர்\"ஸ்ரீமுத்துக் குமார சுவாமி' ஆலயம்", "raw_content": "\nவெண்ணந்தூர்\"ஸ்ரீமுத்துக் குமார சுவாமி' ஆலயம்\nபாலோ தேனோ பாகோ வானோர் பாராவாரத்து அமுதேயோ\nபாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான்முத்தென\nநீளத் தாலோ தாலேலோ பாடாதே தாய்மார் நேசத்து\nஉனு சாரந் தாராதே பேர் ஈயாதே பேசாதே ஏசத் தகுமோதான்\nஆலோல் கேளா மேலோர் நாண்மாலானா தேனற் புனமேபோய்\n.ஆயாள் தாள்மேல் வீழா வாழா ஆளா வேளைப் ...... புகுவோனே\nசேலோ டேசே ராரால் சாலார்சீரா ரூரிற் பெருவாழ்வே\nசேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே.\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், திருமணி முத்தாநதி சூழ்ந்த வெண்ணந்தூரில் அமைந்துள்ள திருக்கோயிலில் முருகன்,\n\"ஸ்ரீமுத்துக் குமார சுவாமி' என்னும் நாமம் கொண்டு நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\nவெண்ணந்தூர் முத்துக்குமாரசாமி திருக்கோயில் 1920 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோயில். பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்காந்தத்தில் இடம் பெறுகிறது கந்தனின் வரலாறு. அதில் சூரபதுமன் வதை படலம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெண்ணந்தூரில்\n\"சூர சம்ஹார விழா' விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.\nஅசுர குலத்தைச் சேர்ந்த சூரபதுமன், ஈசனிடம் மிகுந்த பக்திகொண்டவன். அவன் தவம் செய்து ஈசனிடமே, \"\"உங்கள் சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியாலும் எனக்கு மரணம் நேரிடக் கூடாது'' என்ற வரத்தைப் பெற்றான். அதன் பின் தேவர்களுக்கும், இறையடியார்களுக்கும் பல தீங்குகள் செய்தான்.\nபின்னர் தேவர்களின் வேண்டுகோளின்படி சிவ கிருபையால்,\n\"ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன்' உலகம் உய்ய சூரனை எதிர்த்துப் போரிடப் புறப்பட்ட முருகப் பெருமானிடம் உலக அன்னையாகிய பராசக்தி, \"\"என்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி உருவாக்கிய வேல் உன்னுடன் என்றும் இருக்கட்டும்'' என்று ஆசி கூறி வேலாயுதம் தந்து அனுப்பினாள்.\nமுருகப் பெருமானும் சூரனை வென்று, உலகமனைத்தையும் காத்தார்.\nவெண்ணந்தூர் முருகன் கோயிலில் சூர சம்ஹார விழா, கந்த சஷ்டியன்று மாலை 3.00 மணிக்குத் தொடங்கும். அப்போது முருகன் தனது தாய் பார்வதி தேவியிடம் சென்று சக்திவேலை பெற்றுக் கொண்டு புறப்படும் நிகழ்ச்சி முதலில் நடைபெறும். பின்னர் \"சூர சம்ஹாரம்' முடிந்ததும், அதைக் கொண்டாடும் வகையில் வண்ண வண்ண வாணவேடிக்கைகளுடன் மிக கோலாகலமாக விழா நிறைவுறும்.\nஇவ்விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுற்று வட்டாரத்திலிருந்து வெண்ணந்தூர் வருவார்கள்.\nஆடி மாத கடைசி வியாழக்கிழமையன்று சுப்பிரமணியருக்கு பெரிய விழா எடுத்து கோலாகலமாக நடத்தப்படுகிறது. வருடந்தோறும் நடைபெறும் கந்தசஷ்டியன்று சூரசம்ஹாரம் விழா மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. சூரசம்ஹாரம் விழா திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறுவதுபோல் இங்கும் நடைபெறுகிறது.\nவெண்ணந்தூரில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு முத்துக்குமாரசாமியின் பேரருளைப் பெறலாம்.\nசஷ்டியன்று நடைபெறும் விசேஷ வழிபாடு சிறப்பு பெற்றது..\nதிருமணத் தடையுள்ளவர்கள் சஷ்டியின்போது வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஎன்றுமே யான் நின் நினைவில்\nஸ்கந்த சஷ்டி வேளையில் அப்பனின் அருங் காட்சிகளும் அவன் பெருமைகளையும் கேட்டு மனம் மகிழ்ந்தது. அவன் அருளால் அனைவரும் ஆனந்தம் அடையட்டும் தோழி. தொடர வாழ்த்துக்கள் ....\nவெண்ணந்தூர் முருகன் அனைவருக்கும் நல்லருள் புரிவனாக\nமுருகா என்றழைக்கவா... முத்துக்குமரா என்றழைக்கவா... கந்தா என்றழைக்கவா...\nஅம்மா ரொம்ப நாளாக வலை பக்கமே வர முடியாதபடி பிஸி ஆயிட்டேன்மா. உங்க பதிவெல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன்மா. இன்றைய பதிவும் சூப்பராக இருக்கு. நன்றி.\nரொம்ப நாளாக வலை பக்கமே வர முடியாதபடி பிஸி ஆயிட்டேன். உங்க பதிவெல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன். இன்றைய பதிவும் சூப்பராக இருக்கு. நன்றி.\nசெல்வம் அருளும் ஸ்ரீசென்றாயப் பெருமாள்\nமஹிமை மிக்க துலா ஸ்நானம்\nவெற்றி வேல் முருகனின் சூரசம்ஹாரம்\nவெண்ணந்தூர்\"ஸ்ரீமுத்துக் குமார சுவாமி' ஆலயம்\nகருணையுடன் காக்கும் காளிப்பட்டி கந்தசுவாமி\nவெற்றி நலம் அருளும் மஹா கந்த சஷ்டி\nசகல சௌபாக்கியங்களும் அருளும் கேதாரகௌரி விரதம்\nஅபூர்வ அன்ன லிங்கம் வழிபாடு...\nஉலகம் முழுவதும் கொண்டாடும் உல்லாசத்தீபாவளி\nஐஸ்வர்யம் அருளும் தீபாவளித்திருநாள் ஸ்ரீலக்ஷ்மிக...\nசகல சௌபாக்கியங்கள் அருளும் தீபாவளி குபேர வழிபாடு\nஸ்ரீ தன்வந்திரி அவதாரத்திருநாள்- தனதிரயோதசி\nஐஸ்வர்யம் திகழும் ஸ்ரீ லக்ஷ்மி குபேர ஹோமம்.\nஞான சத்குரு ஞானப்பேரொளி ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் - ...\nஅற்புத ஆலயம் ஆற்றுப்பிள்ளையார் கோவில்\nஸ்ரீ வாமன நாராயண சுவாமி ஆலயம்\nஆனந்தம் அளிக்கும் ஆழத்து விநாயகர்\nவளங்கள் வர்ஷிக்கும் இராமேஸ்வரம் இராமலிங்கம்\n‘அம்மன்குடி தபசு மரகத விநாயகர் க்ஷேத்திரம்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaghamani.blogspot.com/2014/11/blog-post_3.html", "date_download": "2018-07-21T15:37:12Z", "digest": "sha1:SRTFJTVHD37IAVR4VB3DAUJG2DEZEEI6", "length": 25833, "nlines": 244, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஸ்ரீ யாக்ஞவல்கியர் மகரிஷி ஜெயந்தி மகோத்சவம்", "raw_content": "\nஸ்ரீ யாக்ஞவல்கியர் மகரிஷி ஜெயந்தி மகோத்சவம்\nஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே சரணம்\nஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே வந்தனம்\nஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே பாதசேவனம்\nஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருதேவாய புஷ்பாஞ்சலிம்.\nப்ரம்ம ஸ்வரூபா பரமா ஜோதிரூபா ஸநாதனீ\nஸர்வ வித்யாதி தேவீயா தஸ்யை வாண்யை நமோநம:\nவிஸர்க்க பிந்து மாத்ரேஷ§ யததிஷ்டான மேவஹா\nததிஷ்டா த்ரீயாதேவீ தஸ்யை நீத்யை நமோ நம:\nவ்யாக்வா ஸ்வரூபா ஸாதேவீ வ்யாக்தா த்ருஷ்டாத்ரு ரூபிணி\nயயாவிநா ப்ரஸங்க்யாவான் ஸங்க்யாம் கர்தும் நசக்யதே\nகால ஸங்க் யாஸ்ய ரூபாயா தஸ்யை தேவ்யை நமோ நம:\nப்ரம்ம சித்தாந்த ரூபாயா தஸ்யை வாண்யை நமோநம:\nஸ்மிருதி சக்தி ஞானசக்தி புத்திசக்தி ஸ்வரூபிணி\nப்ரதிபாகல் பராசக்தி யாசதஸ்யை நமோநம:\nக்ருபாம் குருஜகன் மாதா மாமேவம் ஹத தேஜஸம்\nஞானம் தேஹி ஸம்ருதம் வித்யாம் சக்திம் சிஷ்யா போதினீம்\nயாக்ஞ வல்க்யக்ருதம் வாணீ தோத்ரம் ஏதத்துய: படேத்\nஸகவீந்த்ரோ மகாவாக்மீ பிருகஸ்பதி ஸமோபவேத்\nபைண்டிதம்ஸ மேதாவீ ஸுக்வீந்த்ரோய வேதருவம்\nபள்ளி , கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களை அதிகாலை எழச்செய்து, சூரிய வணக்கம் செய்து யாக்ஞவல்கியருடைய தியான மந்திரம் கூறி வழிபடச் சொல்வது சிறப்பு.\nஅனுதினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும்,கல்வியில் சிறப்பான தேர்ச்சியும், நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். எல்லா குழந்தைகளுக்கும் நல்லதைத் தேர்ந்தெடுக்கும் ஞானமும் கல்வியும் கிடைத்திட ஸ்ரீயாக்ஞவல்கியரின் குருவருள் சேர்ந்திடும்..\nசாட்சாத் மஹா விஷ்ணுவின் அவதாரமாகப் பிறந்தவர்\nசீதையின் தந்தை ஜனகரின் குரு யாக்ஞவல்கியர்..ஜனக மஹாராஜா தம்மையும் தம் ராஜ்யத்தையும் குரு தட்சிணையாக யாக்ஞவல்கியருக்கு அர்ப்பணித்தார்.ஜனகர் அளிக்க முன்வந்த ராஜ்ய பதவியை மறுத்த யாக்ஞவல்கியர், தம் சிஷ்யர் பூரணமான ஆத்மஞானியாகி விட்டார், என்று தெரிந்து கொண்டார்.\nதம் செல்வங்களைத் காத்யாயினி, மைத்திரேயி ஆகிய இரு பத்னிகளுக்கும் பங்கிட்டுத் தந்து துறவறம் மேற்கொண்டார்.\nகாத்யாயினி அவள் பங்கை அமைதியாகப் பெற்றுக்கொண்டாள்.\nஆனால் மைத்ரேயி பொன்னையும், பொருளையும் விட ஆத்ம ஞானத்தையும், மோக்ஷத்தையுமே அடைய விரும்பி தன் பங்குச் செல்வங்களைத் துறந்து கணவர் காலடியிலே சிஷ்யையாக அமர்ந்தாள்.\nபல ஞானிகளை உருவாக்கிய பரமஞானி யாக்ஞவல்கியர். உண்மையான பிரம்மரிஷி சக்கரவர்த்தியாகத்திகழ்ந்தார்..\nநான்கு வேதங்களையும் தொகுத்த ஸ்ரீவேத வியாசரின் முக்கிய சீடர்களில் ஒருவர் யாக்ஞவல்கியர். வியாசருக்கும் அவருக்கும் ஏற்பட்ட சிறு மனக்கசப்பு காரணமாக, தான் கற்ற யஜுர் வேதத்தை\nயாக்ஞ வல்கியர் மீண்டும் அசானுக்கே திரும்பத்தர நேரிட்டது.\nதான் கற்றதை அப்படியே தன் வாய் வழியாக வெளியே .. யாக்ஞவல்கியரும் கக்கி விட்டார். அதை வேத தெய்வம், தித்திரி என்ற பறவை வடிவத்தில் வந்து உண்டது. அப்படி சாப்பிட்டது தான் தைத்திரியம் என்ற உபநிஷதமாக உருப்பெற்றது. வேதத்தின் சாரமே உபநிஷதம்\nயாக்ஞவல்கியர் வியாசரை விட்டுப் பிரிந்து கடுந்தவம் இயற்றினார்.\nஅவர் முன் சூரிய பகவான் குதிரை முகத்துடன் தோன்றி யஜுர் வேதத்தை இன்னொரு முறையில் கற்றுக் கொடுத்தார்.\nவாஜி என்ற சொல் குதிரையைக் குறிக்கும். எனவே யஜுர் வேதத்தின் இப்பகுதிக்கு வாஜஸ்னேயி ஸம்ஹிதை என்றே பெயர்.\n,கங்கை நதிக்கரையில் வாழ்ந்த- நீண்டகாலமாக குழந்தைச்செல்வம் இல்லாத- பிரம்மாதர்-சுநந்தா தம்பதியர், பிரம்மாதரின் கடும் தவத்தின் பலனாக திருமால் தரிசனம் கிடைத்தது.., பிரம்மரதர். சர்வ வேதாந்த சாஸ்திரங்களையும் உணர்ந்து, ஒப்பற்ற அழகும் அதி மேதாவியாகவும் சிறந்த பண்புகளையும் உடைய ஒரு ஆண் மகவு வேண்டும் என்று கேட்டார்.\nஅப்படியானால் நானேதான் உன் புத்திரனாகப் பிறக்க வேண்டும்.\nதந்தேன் வரம், என்றார் மகாவிஷ்ணு.\nவரப்பயனாக சுநந்தா கருத்தரித்தும், ஐந்து ஆண்டுகள் ஆகியும், வயிற்றிலிருந்த கரு வெளியே வராமல் தங்கிவிட்டது\nஉலக மாயை தன்னைப் பற்றிக்கொண்டு விடும் என்ற காரணத்தால் அந்த ஞானக்குழந்தை வெளிவரவில்லை என்பதைப் புரிந்துகொண்ட பிரம்மாதர், மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார்.\nஅதன் பலனாக திருமால் காட்சிக் கொடுத்து, தனது அம்சமாகப் பிறக்கப்போவதால் உலகமாயை பற்றிக்கொள்ள வாய்ப்பு இல்லை என்று தந்தைக்கும் குழந்தைக்கும் உணர்த்தினார்.\nதொடர்ந்து, கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசி, சதய நட்சத்திரமும், தனுசு லக்னமும் கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தை பிறக்க, அதற்கு திருமாலே ஞான உபதேசம் செய்வித்தார்.\nகுழந்தையை காண வந்த மகரிஷிகளும் ஞானிகளும், ‘யக்ஞங்களுக்கு ஆதாரமாக விளங்கும் வேதங்களை ஓதுபவன்’ எனும் பொருளில் ‘யாக்ஞவல்கியர்’ என்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டினர்.\nஉரிய பருவத்தில் குரு பகவான் உபநயனம் செய்துவைக்க, பல்வேறு சாஸ்திரங்களையும் வைசம்பாயனர் வம்சத்து குருநாதர்களிடம் கசடறக் கற்று, மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார் யாக்ஞவல்கியர்.\nஸ்ரீ யாக்ஞவல்கியர் சிறந்த யோகீஸ்வரர் இவர் சுக்லயஜுர் வேதத்தை காயத்ரி தேவியின் வழிகாட்டலின்படி சூரிய பகவானிடம் கற்று வெளிக்கொணர்ந்தவர்.\nஎண்ணற்ற கிரந்தங்களை இயற்றியவர். இவருடைய பிரகதாரண்ய உபநிஷத் என்ற நூல் ஆன்மிகத்தையும் ஆன்மாவின் மேன்மையையும் விவரிக்கின்றது. இவருடைய ஸ்மிருதிகள் பல சட்ட நுணுக்கங்களை தெளிவாகத் தெரிவிக்கின்றது.\nசென்னை பழைய பல்லாவரம், பெருமாள் கோயில் தெருவில்\nஸ்ரீ யாக்ஞவல்கியர் மகரிஷிக்காக ஒரு மகத்தான ஆலயத்தை\nஸ்ரீ யாக்ஞவல்கியசபை என்ற அமைப்பு கடந்த 2000 ஆம் ஆண்டு அமைத்தது.\nஆலயத்தில் ஸ்ரீ யோக கணபதி, காத்யாயினீ சமேத ஸ்ரீ யாக்ஞவல்கியர்,\nசூரிய பகவான், காயத்ரி தேவி, மைத்ரேயீ தெய்வங்களுக்குத் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஸ்ரீ யாக்ஞவல்கியர் மகரிஷி ஜெயந்தி மகோத்சவம் , 3.11.2014 ஆம் தேதி துவங்கி 9.11.2014 ஆம் தேதி வரை கொண்டாடப்படுவதனையொட்டி, சதுர்வேத பாராயணங்கள், ஹோமங்கள்,குத்துவிளக்கு பூஜை, உபன்யாசங்கள் நடைபெறுகின்றன.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nமகரிஷி ஜெயந்தி மகோத்சவம் அறிந்தேன் உணர்ந்தேன்\nஸ்ரீயாக்ஞவல்கியமகரிஷி பற்றிய செய்திகள், கதைகள் அவரின் பெருமைகளை தெரிந்துகொண்டேன். நன்றிகள்.\nஅபூர்வமான அழகிய படங்களுடன் -\nமகரிஷி ஸ்ரீ யாக்ஞவல்கியர் பற்றிய பதிவு அருமை..\nஎத்தனை எத்தனை கதைகள் .ஏதோ காலத்தில்வாழ்ந்ததாகக் கருதப் படும் முனிவருக்கு என்று ஒரு அடையாளப் படம்...ஏதோ காலத்தில்வாழ்ந்ததாகக் கருதப் படும் முனிவருக்கு என்று ஒரு அடையாளப் படம்... கதைகள் அறியாதது. பகிர்வுக்கு நன்றி.\nயாக்ஞவல்ய மஹரிஷி பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொண்டேன் சிறப்பான பகிர்வு\nபடங்களும் பகிர்வும் அருமை அம்மா...\nஒரு மகரிஷியைப் பற்றி இவ்வளவு அரிய தகவல்கள் தந்தமைக்கு என் வணக்கம். உங்கள் முனைப்பு எனக்கு ஆச்சர்யம்.. இன்னமும் பல பதிவுகள் உங்கள் வலைப்பூவில் பூக்கட்டும். உங்கள் முந்தைய பூக்களும் பூச்சிகளையும் ரசித்தேன்.. எங்கு தான் படங்களைப் பிடிக்கிறீர்களோ\nயாக்ஞ்வல்கர் பற்றிய ஆச்சரியமான தகவல்கள். சுவாரஸ்யமாக அவரது ஸ்துதியுடன் தந்திருக்கிறீர்கள்.\nசகல ஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் தாமோதர மாதம்\nஉவகை தரும் உத்தமத் திருநாள் ..\nகார்த்திகை பிரம்மோத்ஸவப் பெரு விழா\nஸ்ரீ சக்ர மஹா கால பைரவர்\nவளமான வாழ்வு தரும் வண்ணமய கணபதி.\nபிரமிக்கவைக்கும் பிரமிடு அற்புத அதிசயங்கள்..\nபரமானந்தம் அளிக்கும் அன்னாபிஷேக வைபவம்\nதிருநந்திபுர விண்ணகரம்’ செண்பகவல்லி தாயார்\nஸ்ரீ மஹா வாராஹி வந்தனம்\nஸ்ரீ யாக்ஞவல்கியர் மகரிஷி ஜெயந்தி மகோத்சவம்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakkalcinema.com/subhash-s-right-match-nayantara-with-kamal-official-announcement/fdoTuLK.html", "date_download": "2018-07-21T15:08:40Z", "digest": "sha1:PGZ5NGD5QJ2VRW5ML7AQXWIHWC4KAHQB", "length": 5557, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "சபாஷ் சரியான போட்டி.. கமலுடன் மோதும் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு.!", "raw_content": "\nசபாஷ் சரியான போட்டி.. கமலுடன் மோதும் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதமிழ் சினிமாவில் இரு பெரும் ஜாம்புவான்களான ரஜினி, கமல் இருவருமே முழு நேர அரசியலில் புதிய கட்சியின் மூலம் களமிறங்கியுள்ளனர். அதே சமயம் அடுத்தடுத்த படங்களிலும் மும்மராக நடித்து வருகின்றனர்.\nகமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படமும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇரண்டு படங்களுமே பெரிய ஸ்டார்களின் படங்கள் என்பதால் எந்த படம் வெற்றி பெரும் பாக்ஸ் ஒபிசை தெறிக்க விடும் என்ற விவாதம் இப்போதே தொடங்கி விட்டது.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\nஉலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு விமர்சையாக கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்\n - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\nபடு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக்கிய எமி ஜாக்சன்.\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம் - புகைப்படத்துடன் இதோ.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\nஉலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு விமர்சையாக கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்\n - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\nபடு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக்கிய எமி ஜாக்சன்.\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம் - புகைப்படத்துடன் இதோ.\n\"போத\" - திரை விமர்சனம்\nதிடீரென சிவாவுடன் போட்டியில் குதித்த தனுஷ் - கொண்டாடிய ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kankaatchi.blogspot.com/2015/05/blog-post_31.html", "date_download": "2018-07-21T15:46:01Z", "digest": "sha1:OWAYIU32E6SFX2IMQFAMRD7AAJTJVEJD", "length": 6368, "nlines": 144, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: உண்மையும் புளுகும்", "raw_content": "\nஞாயிறு, 31 மே, 2015\nபொய் அந்த கடவுளை மறைக்கும் திரை\nபொய் என்னும் திரை விலக வேண்டும்.\nஉள்ளத்தில் உண்மை என்னும் ஒளி\nஅது வெளியிடும் ஒளியைக் கொண்டுதான்\nமனத் திரையில் பொய்கள் நாட்டியமாடுகின்றன\nநாம் அனைவரும் அந்த நிழல் வடிவங்களை\nபொய்க்கு அந்த வாய்ப்பு என்றும் கிடையாது.\nஆனால் நாம் இவ்வுலகில் கால் வைத்த\nகணம் முதல் பிணமாகும் வரை உண்மையே\nகாலையில் கண் விழித்தது முதல்\nஇரவில் கண்மூடும் வரை பொய்களையே\nஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்கள்\nசொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டு விட்டோம்.\nஅதனால் உண்மை என்ற ஒன்று இருப்பதையே\nநம் தவறை பிறர் காணாமல் இருக்க பொய்\nபேச தொடங்கிய நாம் அது தொடர்கதையாக\nமாற அனுமதித்து உண்மையை தலை தூக்க விடாது\nதவறுகள் செய்வது மனித இயல்பு.\nஅதை ஏற்றுக்கொண்டு உணர்ந்து மீண்டும் அந்த\nதவற்றை செய்யாது இருக்க முயற்சி செய்தால்\nஉண்மை உள்ளிருந்து வெளிப்பட்டு நம்\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் முற்பகல் 8:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 31 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 6:05\nமுடிவில் சொன்னதே சிறப்பான தீர்வு ஐயா...\nஇருப்பதையே மறந்து விட்டு - நாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇறைவன் நமக்கு அளித்த உயிர் எதற்காக\nஅனைத்து தீமைகளின் ஆணி வேர் எது\nவிலை கொடுத்து வினையை வாங்கி வீணாய் போகாதீர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kazhuhu.blogspot.com/2012/01/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:25:13Z", "digest": "sha1:SW3AH6U66XYJSWFOOX3U2AEIE2VHBC5D", "length": 30991, "nlines": 151, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "இந்தியக் குடியரசும்...வல்லரசுக் கனவும்...! ஒரு விழிப்புணர்வு பார்வை...! ~ .", "raw_content": "\nஇந்திய குடியரசின் ஒப்பற்ற நாளை விழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கும் அத்தனை தோழர்களுக்கும் வாழ்த்துக்களை கழுகு தெரிவித்துக் கொள்கிறது.\nஉலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அடைமொழியோடு வல்லரசு பட்டத்தை தனது தோள்பட்டையில் தானாகவே குத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் தன்னை வல்லரசாக பார்க்கச் சொல்லி இந்திய தேசத்தின் மக்களை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கும் இதுவரை இந்தியாவை ஆண்ட, தற்போது ஆண்டு கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் ஒரு இந்தியக் குடிமகனாக கடும் கண்டனத்தை இந்த 63 ஆம் குடியரசு தினத்தில் தெரிவிக்கும் கடமை நமக்கு உள்ளதையும் மறக்க வேண்டாம் தோழர்கள்..\n17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயனும், டச்சுக்காரனும், பிரெஞ்சுக்காரனும் மென்று தின்றது போக மீதமுள்ள நாட்டை நாங்கள் போராடித்தான் சுதந்திரம் பெற்றோமென்று இந்திய வரலாறு எழுதப்பட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்திய அரசியல்கட்சிகளின் ஆக்கிரமிப்பு... அரசியல்வாதிகளின் சூழ்ச்சி. இந்திய சுதந்திரத்துக்கு மக்கள் போராடியதும் கஷ்டங்களை அனுபவித்ததும் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை ஆங்கிலேயனால் நிர்வாகம் செய்ய முடியாமல் சுதந்திரம் என்ற ஒரு மாயா விடுதலையை அவர்கள் விட்டுகொடுத்து சென்றதும்.\nஇந்தியா பாகிஸ்தான் பிரிவினை.. காலத்தின் கட்டாயமாகிப் போனதை மகாத்மா அறிந்திருந்தார். காழ்ப்புணர்ச்சி மதவாத அரசியலைக் கண்டு சகிக்க முடியாத ஒரு தேச நலவிரும்பியாய் இருந்த தேசப்பிதாவால், சுதந்திர இந்தியாவின் எந்த பதவிப் பொறுப்பையும் ஏற்க முடியவில்லை. தன்முனைப்பினைக் கொண்டிருந்த நேருவால் முதல் பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்க முடியவில்லையாதலால் தீர்க்கமாக தேசப்பிதா எடுத்த முடிவுதான் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்டது.\nகாலத்தின் வீச்சில் இந்தியாவின் சக்கரங்கள் உருண்டோடி, உருண்டோடி, அதன் மிகுதியான பக்கங்களை தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆண்ட ஒரு பெரும் கட்சியாக விசுவரூபமெடுத்து நிற்பது காங்கிரஸ் மட்டுமே... சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் என்னும் கட்சி முன்னெடுத்த ஜனநாயகமும் பொருளாதாரக் கொள்கைகளும், பிராந்திய மக்களை நடத்திய விதமும், பிராந்திய கட்சிகளோடு கூட்டு சேர்ந்து முன்னெடுத்த திட்டங்களும் சேர்ந்துதான் இன்றைய இந்தியாவின் எல்லாவிதமான சமூக சூழல்களுக்கும் காரணியாய் ஆகியிருக்கிறது என்பதை யாரும் மறுத்தல் ஆகாது.\nஅகில இந்திய அரசியலில் இன்றைய தேதிக்கு காங்கிரஸ் என்னும் பெரும் கட்சிக்கு மாற்றாய் அறியப்படும் பாரதிய ஜனதாவின் அடிப்படைக் கொள்கைகள் இந்தியா என்னும் பன்முகப்பட்ட மக்களைக் கொண்டிருக்கும் மனிதர்களின் ஒற்றுமைக்கு சர்வ நிச்சயமாய் ஊறு விளைவிக்க கூடியதுதான். ஆர்.எஸ்.எஸை தனது ஆணிவேராக கொண்டிருக்கும் இந்தக் கட்சியின் அகண்டபாரதக் கொள்கையும், இந்து நாடு கொள்கையும் ஒரு வேளை இந்தக் கட்சி தேசம் முழுதும் வலுவாய் காலூன்றினால் ஒரு சர்வாகாதிகாரமாகவே தேசம் முழுமைக்கும் அறிமுகம் செய்யப்படும் அபாயமுமிருக்கிறது.\nபல சாதி அடிப்படைகள் கொண்ட இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இறக்குமதி செய்த கம்யூனிசம் வேரூன்ற முடியாததற்கு காரணம் வர்க்க போராட்டங்களையும் அதன் கொடுமைகளையும் தாண்டிய நுணுக்கமான மனிதவள சங்கடங்களை அவர்களால் அணுகமுடியாததுதான். அடிமட்டத்தில் இருக்கும் மனிதர்களின் பொருளாதர ரீதியான பலவீனங்களையும், அடக்கு முறைகளையும் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை சொல்ல முனைந்த கம்னியூஸ்ட்டுகளுக்கு இன ரீதியான அடக்கு முறையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமலேயே போனது...\nஇந்திய தேசத்தில் காங்கிரசுக்கு மாற்றாக எந்த ஒரு கட்சியும் தேசம் முழுதும் வியாபித்து நிற்க முடியாத வகையில் போனதற்கு காங்கிரசின் மேம்போக்கான கவர்ச்சிகர கொள்கைகளும், தேச விடுதலைப் போராட்ட அக்மார்க் முத்திரைகளும் காரணமாக இருந்ததால், இன்று வரை ஒரு பாமர இந்தியனால் சுதந்திரத்துக்குப் போரடிய இந்திய தேசிய காங்கிரசுக்கும், இந்தியாவை ஆளும் அரசியல் கட்சியான காங்கிரசுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் தெரியாமலேயே போனது....\nஇதுதான் காங்கிரஸ் கட்சியின் உச்ச பட்ச சாணக்கியத்தனம். சுதந்திரப் போராட்டத்தில் பயன்படுத்திய காங்கிரஸ் கொடியில் இராட்டையை எடுத்து விட்டு.... அதில் அசோக சக்கரம் பொருத்தி இந்தியாவின் சுதந்திரக் கொடியாய் அறிவித்த காங்கிரஸ் பெரும் தலைகள் அதே வர்ணத்தில் தனது கட்சியின் கொடியையும் வைத்துக் கொண்டு நடுவில் கைச் சின்னத்தை பொறித்து சாமார்த்தியமாய் தன்னை தேசத்தின் மிகப்பெரிய சக்தியாய் முடிச்சிட்டுக் கொண்டது.\nகடந்த 62 வருட இந்திய குடியரசு எதையும் சாதித்து விடவில்லை என்பதை நீங்கள் தெளிவாக உணர்வீர்களாக; எந்த மாநிலத்துக்கு இடையேயும் சுமூக உறவுகள் கிடையாது. இந்திய தேசியத்தின் வளங்களைப் பங்கிட்டுக் கொள்வதிலும், பகிர்தலிலும், ஒரு நேர்மை கிடையாது என்பதை தொடர்ச்சியாக தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு அயல் மாநிலங்களால் நடக்கும் வஞ்சிப்புக்களின் மூலம் நாம் அறியலாம்.\nஒரு நாடு தன்னில் தன்னிறைவு பெற்று, தன் குடிகளை சுபிட்சமாக்கி, தன் ஆளுமையை தன் தேசம் கடந்து, வெவ்வேறு பிராந்தியங்களில் பணமாகவும், படையாகவும் செலுத்த இயலுமெனில் அதுதான் வல்லரசு நாடு....\nசென்னை போன்ற தமிழகத்தின் தலை நகரங்களில் கூட தொடர்ச்சியான மின்வெட்டு, தமிழகம் முழுவதும் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியா முழுமையும் மின்சாரப் பற்றாக்குறை, இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு தேசத்தில், ஒரு வருடத்தில் மிகையான மாதங்களில் கொளுத்தும் வெயிலைக் கொண்ட ஒரு தேசத்தில் மின்சாரம் தயாரிக்க திட்டங்கள் இல்லை என்பதை எப்படி எடுத்து கொள்வது என் தேசத்தீரே...\nஅதிகப் பொருட்செலவு ஆகும் என்று திட்டங்களை உதறித் தள்ளும் இந்திய ஆளுமை, வேண்டாம் வேண்டாம் என்று அண்டை நாடுகள் சொல்லும் போதும் தங்கள் உதவிகளை அங்கே குவிக்கும் குறுகிய அரசியல் நோக்கத்தின் பின்னணி என்ன\nசர்வ நிச்சயமாய் இந்தியா அதிக பணக்கார முதலாளிகளைத் தொழிலதிபர்களாயும், அரசியல் தலைவர்களாயும் கொண்ட, எப்போதும் லஞ்ச லாவண்யங்களையும் நேர்மையற்ற அரசியலையும் கொண்ட தன்னை எப்போதும் மிகைப்படுத்திப் பார்த்துக் கொள்கிற ஒரு வறுமையின் தேசம்தான்...\nசாலை வசதிகள் இல்லாமலும், சுகாதர வசதிகள் இல்லாமலும், சுற்று வட்டாரத்தில் மருத்துவ வசதிகள் இல்லாமல் குறைந்த பட்சம் ஐந்து மைல்கள் தாண்டி செல்ல வேண்டிய அவசியமும், மின்சார வசதிகள் இன்றியும், குடிநீர் வசதிகளின்றியும், ஒருவேளை நெல் சோற்றை சாப்பிடவே வக்கற்ற குடும்பங்களை புறநகர்ப்பகுதிகளிலும், கிராமங்களிலும் ஒளித்து வைத்துக் கொண்டுதான்...\nவல்லரசு கோஷத்தோடு இந்திய குடியரசை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம் தோழர்களே....\nகல்வியறிவில் மிகுந்த மாநிலம் என்று இந்தியாவால் அறிவிக்கப்படும் ஒரு மாநிலத்தில் தான் முட்டாள்தனமாக அணை இடிந்து விடும் என்று கூறி போராட்டங்கள் நடத்தி தண்ணீர் தர மறுத்து வெந்நீரை ஊற்றி மனிதர்களைக் கொல்லும் மனிதர்கள் வசிக்கிறார்கள்....\nகல்வியறிவு என்று தேசம் கூறும் மனிதர்களின் அறிவின் உயரம் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள், இது வல்லரசு இந்தியாவா அல்லது குள்ளரசு இந்தியாவா\nஅறிவால் முன்னேற முடியாமல் மக்களைக் கிடுக்குப் பிடிபோட்டு இன்னமும் சாதிப் பிரச்சினைகளையும், மதப்பிரச்சினைகளையும் வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளைக் கொண்ட தேசம் எப்படி வல்லரசு ஆகும்...\nஏதோ ஒரு சாதியில் பிறக்கிறான், வளர்கிறான் அதைத் தனது அடையாளமாகக் கொண்டு கூட்டம் கூட்டி ஒரு அமைப்பாகும் போது அதை முற்போக்கு புத்திகள் கொண்டவர்களாக தங்களை அறிவித்துக் கொள்ளும் அரசியல்கட்சிகள் வாக்குகளுக்காக அண்டிப் பிழைக்கும் போக்கு உள்ள தேசம் எப்படி ஒரு வல்லரசு என்று கூறுவீர்கள்...\nசிறு சிறு நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களில் தன்னிறைவு பெற்ற பின்னரும் நாம் அணு குண்டு வெடித்ததையும், ஏவுகணைகள் செய்ததையும் வைத்துக் கொண்டு பெருமை பேசிக் கொண்டிருப்பதின் பின்னணியில் இருக்கும் அறியாமைச் சாயம் எப்போது என் தேசத்தில் வெளுக்கும்....\nஅன்புத் தோழர்களே...இந்தியா சுதந்திரம் அடைந்தது.....இந்தியா குடியரசு ஆனது....கூடவே இங்கே மேல்தட்டு மக்கள் மேலும் மேலும் பணம் சேர்த்துக் கொண்டு ஆடம்பரமாய் வாழக்கூடிய ஒரு சமூக அரசியலும் புகுத்தபட்டது.....\nசாமானியன், சாமானியனாகவே இன்னமும் சாணம் மொழுகிய வீட்டில் மழைக்கு ஒழுகுமே என்று கூரை மேய்ந்து கொண்டிருக்கிறான் வல்லரசு நாட்டின் ஒரு குடிமகன் என்ற கனவோடு..\nஇந்தியாவை ஆளும் காங்கிரசும், மாற்றாக கருதப்படும் பாரதிய ஜனதாவையும் கடந்து மூன்றாவதாய் ஒரு ஆளுமை நிறைந்த சக்தி புத்துணர்ச்சியோடு வரவேண்டியது தான் தற்போது இந்த தேசத்தின் தேவை.....\nஅடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் துயரப்படும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், எல்லாம் ஒன்று சேர்ந்து அதிகார அரசியலுக்கும், முதாலாலித்துவ மூளைகளுக்கும் சமாதி கட்ட வெகுண்டெழுந்து தன்னிச்சையாக போராடத் துவங்குவார்கள் என்பது சர்வ நிச்சயம்.....\nஅப்படியான ஒரு போராட்டத்தின் முடிவு....சோவியத் ருஷ்யாவை முன்னுதாரணமாக்கிக் கொள்ளும் என்பதும் காலத்தின் கட்டாயம் ஆகும்...\nகழுகு வாசகர்களுக்கு இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்\nPosted in: குடியரசு தின கட்டுரை, சமூகம், விழிப்புணர்வு\nவல்லரசு கனவு வேண்டாம், நல்லரசு முதலில் அமையட்டும் என்பதே மொத்த கட்டுரையின் ஆதங்கமாக எனக்கு தெரிகிறது . மக்களுக்கு வேண்டியதும் இது தான்.\n//அப்படியான ஒரு போராட்டத்தின் முடிவு....சோவியத் ருஷ்யாவை முன்னுதாரணமாக்கிக் கொள்ளும் என்பதும் காலத்தின் கட்டாயம் ஆகும்...\nகுடியரசு தினத்தன்று கட்டுரை வெறும் வாழ்த்துக்களை மட்டும் சொல்லிவிட்டு செல்லாமல் சற்று சிந்திக்கவைக்கும் வைக்கிறது...மிக நன்று.\nநாம் வல்லரசாக வேண்டாம் . நல்லரசாக அமைத்து முதலில் வறுமையின் பிடியிலிருந்து வெளிக் கொணர்வோம்\nஅடிப்படை கல்வி--இன்றைய நிலை...ஒரு விழிப்புணர்வு பா...\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (19.1.2012)\n தமிழர் திருநாள் பற்றிய ஒரு பார...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (12.1.2012)\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nதனிமனித மாற்றமே சமுதாயத்தின் விடியல்..\n சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pitchaipathiram.blogspot.com/2010/03/blog-post_4954.html", "date_download": "2018-07-21T15:43:50Z", "digest": "sha1:CZUN7WPTXGGXLZN2IWWLS347EVF7XCJZ", "length": 40331, "nlines": 475, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: பித்தத்தில் மூழ்கும் சலனம்", "raw_content": "\nசற்று அபத்தமானதுதான். சிறிது நேரத்திலேயே புதிர் விடுபட்டு விடும் என்று தெரிந்திருந்தாலும் இந்த விளையாட்டை ஆடிப் பார்க்கலாம் என்று தோன்றியது. irreversible (2002) என்கிற திரைப்படத்தைப் பற்றின பார்வையை அதன் பாணியிலேயே முயன்று பார்த்தேன். இடது கையால் எழுத நேர்ந்த கட்டாயத்தைப் போல் தடுமாற்றமும் சுவாரசியமுமாக இருந்தது. ஒருநிலையில் தவறுகளைத் திருத்துவதையும் விட்டுவிட்டேன். அபத்தத்தில் பிழை கண்டுபிடிப்பது போன்ற அபத்தம் வேறுண்டா என்று தோன்றியது.\nமுந்தின பதிவை வாசிக்க () நேர்ந்த போது உங்களுக்குள் எழுந்த எரிச்சலும் அசெளகரியமும் திகிலைத் துரத்துகிற சுவாரசியமும் உள்ளுக்குள் பொங்குகிற குரோதமும் (சில பின்னூட்டங்களை கவனியுங்கள்) திரைப்படத்தை பார்க்கின்ற போது எனக்கும் தோன்றியது. அதையே உங்களுக்கும் கடத்த வேண்டும் என்று தோன்றியதில் இந்தப் பதிவு. வெற்றி பெற்றிருக்கிறேன் என்று தோன்றுகிறது.\nசரி. இப்போது முந்தைய பதிவின் சரியான வடிவத்தை வாசியுங்கள். கூடவே இன்னும் சிலதையும் சேர்த்திருக்கிறேன்.\nகாகம்-வடை-நரி கதையை, நரி வடையை கவ்விக் கொண்டு போவதிலிருந்து ஆரம்பித்துச் சொன்னால் எப்படியிருக்கும் அப்படித்தானிருக்கிறது இந்த அப்பட்ட நான்-லீனியர் திரைப்படமும். \"பழிவாங்குதல் உன்னுடைய உரிமை\" என்பது இப்படத்தின் ஒரு வசனம். படம் முழுக்கவும் இதை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கிறது, ஆனால் தலைகீழாக.\nதன்னுடைய காதலியை வன்புணர்ச்சி செய்து ஏறக்குறைய பிணமாக்கினவனை பழிவாங்க நண்பனுடன் ஆவேசமாய் தேடிப் போகிறான் ஒருவன். படம் முடிகிற காட்சியில்தான் துவங்குகின்றது. துவங்குகின்ற காட்சியில்தான் முடிகின்றது. இதைப் புரிந்து கொள்ள தலைகீழாய் நிற்க வேண்டுமென்கிற அவசியமில்லை. காட்சிக் கோர்வைகளை chronological order-ல் புரிந்து கொண்டால் போதும்.\nஇயக்குநர் Gaspar Noé-ன் முந்தையப் படமான I Stand Alone-ன் தொடர்ச்சியோடு இந்தப் படம் துவங்குகிறது. அங்கிருந்து விலகுகிற காமிரா கே க்ளப்பிலிருந்து (gay club) காவல் துறையால் கைது செய்யப்பட்டு கொண்டுவரப்படும் இருவரை காண்பிக்கிறது. அவர்கள் கூடவே பின்னோக்கி ஓடினால்தான் முழுத்திரைப்படத்தையும் நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியும்.\nஏறத்தாழ ஒன்பது நிமிடங்கள் நீடிக்கின்ற ஒரு குத வன்புணர்ச்சிக்காட்சியை இதில் பார்த்து அதிர்ந்து போனேன். மிகக் குரூரமான திரைப்படம் எனக் கருதப்படும் பசோலினியின் Salò, or the 120 Days of Sodom (1975) திரைப்படத்தை விட இந்தக் காட்சி அதிக பாதிப்பை என்னுள் ஏற்படுத்தியது. பெண்ணாகப் பிறந்திருக்கிற காரணத்தினாலேயே அந்த உடல் படுகிற பாட்டை கண்டு பரிதாபமாகவும், நல்ல வேளையாக நான் பெண்ணாக பிறக்கவில்லை என்கிற சுயமகிழ்ச்சியுடன் கூடிய குரூரமும் ஒருசேர எழுந்தது. அப்படியும் மகிழ்ந்துவிட முடியாது. எம்மதமும் சம்மதம் என்பதைப் போல் எந்த துவாரமாக இருந்தாலும் திணிக்கத் துடிக்கும் மனநோயாளிகள் வாழும் இந்தச் சமூகத்திற்குள்தான் வாழ வேண்டியிருக்கிறது. திரை விழாவின் போது இந்த குறிப்பிட்ட காட்சியை காணச் சகிக்காமல் அரங்கிலிருந்து பல பார்வையாளர்கள் வெளியேறினார்கள். ஒரு மனிதன் குரூரமாக சாகடிக்கப்படும் இன்னொரு காட்சியையும் இத்தோடு இணைக்க வேண்டும்.\nபோதைப் பொருள் உட்கொண்டவனின் பித்தம் தலைக்கேறிய உன்மத்தோடு நிகழும் அரை மணி நேர ஆரம்பக் காட்சிகளை பொறுமையுடன் கடந்தால்தான் உங்களால் படத்திற்குள் நுழைய முடியும். இதற்கு துணைபுரியும் திட்டமிட்ட அபத்த குழப்ப இசையால் (low-frequency sound) உங்களுக்கு தற்காலிக பைத்தியம் கூட பிடிக்கலாம்.\nமனதின் சமநிலையை கலைத்துப் போடும் குரூரமான காட்சிகள் இருப்பதால் மென்மையான மனதுடையவர்கள் இத்திரைப்படத்தைப் பார்க்காமலிருப்பது நல்லது.\nவாழ்வின் சில கசப்பான நிமிடங்களைப் பற்றி பின்னால் யோசிக்கும் போது தவிர்த்திருக்கலாமே என்று தோன்றும். ஆனால் அவ்வாறு செய்ய முடியாததில்தான் வாழ்க்கையைக் குறித்த வசீகரமே அடங்கியுள்ளது. காட்சிக் கோர்வைகளை பின்னிலிருந்து நகர்த்திச் சென்றதுதான் இந்தப் படத்தின் மிக முக்கிய விஷயம். அதனாலேயே இந்தப் படத்தில் வெளிப்படும் வன்முறையும் குரூரமும் நமக்குள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி அதைப் பற்றி சிந்திக்க வைக்கின்றன.\nஒவ்வொரு காட்சிக் கோர்வைகளுக்கும் உண்டான இடைவெளியை காமிராக் கோணம் விட்டம் நோக்கி சுழல்வதிலிருந்து நாம் முந்தைய காட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பல காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுத்தது போல பிரமையை தந்தாலும் தனித்தனியான தொழில்நுட்பத்தின் மூலம் திறமையாக ஒருங்கிணைக்கப்பட்ட காட்சிகளே என்றொரு தகவல் சொல்கிறது. படத்தின் கலவரமான ஒளிப்பதிவும் (இயக்குநரே) இந்த நான்-லீனியர் படைப்பிற்கு பெரிதும் துணை செய்கின்றது.\nயாரை பழிவாங்க வேண்டும் என்று மார்க்கஸீம் பியர்ரியும் ஆவேசமாக தேடிச் செல்கிறார்களோ, அவனை விட்டுவிட்டு இன்னொருவனை கொல்கின்றனர். நாம் வாழ்க்கையில் பெரும்பாலும் செய்யும் அபத்தங்களும் இதைப் போன்றதுதானே\nகுரூரமாக கற்பழிக்கப்படும் அலெக்ஸ் என்கிற பெண்ணாக மோனிகா பெல்லூச்சி (Monica Bellucci) நடித்துள்ளார். பெரும்பாலோனோர் ஏற்கத் தயங்கும் பாத்திரமிது. படத்தின் பின்னோக்கிய காட்சிகளில் (அதாவது முந்தைய காட்சிகள்) அலெக்ஸ், அவளது முன்னாள் கணவன், இந்நாள் காதலன் .. என்று மூன்று நபர்களும் ஓடும் ரயிலில் பாலியல் உச்சத்தைப் பற்றியும் அது தொடர்பாக அவர்களுக்குள் நிகழ்நதவைகளைப் பற்றியும் உரையாடும் காட்சி சுவாரசியமானது.\nஒரு சிறந்த நான்-லீனியர் படைப்பை உருவாக்குவது அத்தனை எளிதானதல்ல என்பதை இந்தப் படம் உணர்த்தினாலும் இதில் நிறைந்திருக்கும் வன்முறை மற்றும் குரூரம் காரணமாகவே இதையொரு 'சிறந்த படமாக' என்னால் ஏற்க முடியவில்லை. ஆனால் பார்வையாளனிடம் ஏதோவொரு பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் இத்திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.\nLabels: அயல்சினிமா, அனுபவம், சினிமா, சினிமா விமர்சனம்\nநல்லபையனாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் :)\nup in the Air.. பார்த்தேன்.. முடிவு எனக்கு உடன்பாடில்லைதான்.. உங்கள் விமர்சனத்தை படிக்காமல் அப்படத்தை பார்த்துயிருப்பேனா என்பது சந்தேகம்தான். முக்கால்வாசி படம் நைஸ்.\n>>>> திரைப்படத்தை பார்க்கின்ற போது எனக்கும் தோன்றியது. அதையே உங்களுக்கும் கடத்த வேண்டும் என்று தோன்றியதில் இந்தப் பதிவு.\nநிச்சயம் இந்த மாதிரிப் படங்கள் எல்லாம் என்ன வகையில் சேர்த்தி\nகுரூரம் என்ற வகையில் பர்த்தால் தமிழில் வரக்கூடிய எல்லாப் படங்களும் லீனியர் அல்லது நான் லீனியர் வகைப் படங்கள்தான்.. பாக்குற ஒவ்வொருத்தனையும் நொங்கெடுத்து அனுப்புறாய்ங்கல்ல.. அப்படியும் நம்ம படமும் பாத்து விமர்சனமும் போடுறோம்ல..\nநான் லீனியர், லீனியர், ஜூனியர், சீனியர் குறித்தெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.\nஇந்த படத்தை பார்க்கும் எண்ணம் இல்லை, ஆனாலும் இந்த படத்தின் narrativeக்காவே ஒருதடவை பார்க்கலாமோ என தோன்றுகிறது. ஆனாலும் உங்க முதல் பதிவு சூப்பர்... ;)\nNon-liner வகையில் நான் பார்த்தவற்றில் Momento ஒரு வித்தியாசமான படமாக இருந்தது. ஆனாலும் இப்படியான alternating narratives வகையறாபடங்கள் தமிழில் சாத்தியப்படாது (அல்லது வெற்றிபெறாது) என்பதால் தான் அதை தழுவிய (கதாபாத்திரத்தை மட்டுமாவது) கஜினி ஒரு தெளிவான கதையோட்டத்துடன் வந்தது என நினைக்கிறேன்.\nஇதே போல பழைய தமிழ் படங்கள் குறித்தும் பதிவு இடுங்களேன், சிவாஜி, பீம் சிங், பாலய்யா, ரங்காராவ் படங்கள்.\n\" மிகக் குரூரமான திரைப்படம் எனக் கருதப்படும் பசோலினியின் Salò, or the 120 Days of Sodom (1975)\"\nஎல்லாக் கதையையும் பின்னாலிருந்து சுவாரசியமாகச் சொல்லிவிட முடியாது.. அதற்கேற்ற கதைகளைத்தான் சொல்ல முடியும். அப்படிச் சொல்வதிலும் ஒரு சுவாரசியம் இருக்கிறது.\nதமிழில் முன்னொரு காலத்தில் வந்த அந்த நாள் திரைப்படத்தை நான் - லீனியர் முறையில் எடுத்த ஒரே தமிழ்ப்படம் என்று நான் சொல்வேன். (கொஞ்சம் நெளிவுதட்டியிருந்தால்).\nரொம்ப நாளா பாக்கணும்னு நினைச்ச படம்.. நீங்க சொல்லிட்டீங்க இல்ல.. பாத்துட வேண்டியதுதான்..\nச. சிவராம் குமார் said...\nஉங்களை \"Love, Sex aur Dhoka (Hindi)\" பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன்..\nஓராண்டுக்கு முன்னர் வால்பையன் எழுதிய விமர்சனத்தை படித்த பிறகு இந்த படத்தைப் பார்த்தேன்.\nசில காட்சிகள் குரூரமாகவே இருக்கும், ஆனால் கதைக்கு தேவையான காட்சிகள் என்றே நினைக்கிறேன்.\nஇப்படத்தில் வரும் குதப்புணர்ச்சி மட்டுமே 9 நிமிடங்கள்,ஒரே காட்சியா என்ற சந்தேகத்தில் திரும்ப திரும்ப பார்த்தும் துண்டாடி தொகுக்கப்பட்டது போல் தோன்றவில்லை.குறிப்பிட்ட அந்த மொத்த பாலியல் வன்முறை காட்சியும் கிட்டத்தட்ட 20 நிமிடம் வந்ததாக நினைவு.Vincent Cassel நடித்த Read my lips எனக்கு பிடித்திருந்தது.கிடைத்தால் பாருங்கள்.\n120 days of sadom ம் சமீபத்தில் தான் பார்த்தேன்.இது குறித்து எனக்கு குழப்பம் இருக்கிறது.In the realm of senses/passion,Baise-moi,Anti christ என வரிசையாக பாலியல்/வன்முறை படங்களாக பார்த்து தொலைக்கிறேன்.ஏதோ ஒரு விதத்தில் பார்வையாளனை இப்படங்கள் பாதிக்கின்றன என்றாலும் எந்த விதத்தில் என்பது யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.\nRequiem for a Dream பார்த்து விட்டீர்களா அவசியம் இப்படம் குறித்து எழுதுங்கள்.\n((((படம் முடிகிற காட்சியில்தான் துவங்குகின்றது. துவங்குகின்ற காட்சியில்தான் முடிகின்றது. இதைப் புரிந்து கொள்ள தலைகீழாய் நிற்க வேண்டுமென்கிற அவசியமில்லை))))\nமுதல் முறையாக உங்கள் பதிவுகளைப் படித்தேன்.\nநீங்கள் சுஜாதா பற்றி எழுதியிருந்த பதிவுகள் அற்புதம்.\nஉங்களைப் போலவே எனக்கும் சம கால இலக்கியம் பற்றி அறிய முடிந்தது சுஜாதா மூலம் தான்.\nநிறைய நேரம் உங்கள் பதிவுகளில் மேய்ந்தேன்.\nஉங்கள் எழுத்து நடை அழகாக இருக்கிறது.\nகடுமையாக உழைத்திருக்கிறீர்கள். நான் உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.\nI'm (irregularly)regular reader of your blog. Your STYLE made me to visit quite often. //பெண்ணாகப் பிறந்திருக்கிற காரணத்தினாலேயே அந்த உடல் படுகிற பாட்டை கண்டு பரிதாபமாகவும், நல்ல வேளையாக நான் பெண்ணாக பிறக்கவில்லை என்கிற சுயமகிழ்ச்சியுடன் கூடிய குரூரமும் ஒருசேர எழுந்தது. அப்படியும் மகிழ்ந்துவிட முடியாது. எம்மதமும் சம்மதம் என்பதைப் போல் எந்த துவாரமாக இருந்தாலும் திணிக்கத் துடிக்கும் மனநோயாளிகள் வாழும் இந்தச் சமூகத்திற்குள்தான் வாழ வேண்டியிருக்கிறது.// Good work.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஅங்காடித் தெரு - நவீன அடிமைகளின் உலகம்\nநெல்சன் மண்டேலா நடித்த திரைப்படம்\nஆஸ்கர் நாமினேஷன் - 6 (எ சீரியஸ் மேன்)\nஆஸ்கர் நாமினேஷன் - 5 (அன் எஜூகேஷன்)\nஆஸ்கர் நாமினேஷன் -4 (அப் இன் தி ஏர்)\nஆஸ்கர் நாமினேஷன் - 3 (இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்)\nஆஸ்கர் நாமினேஷன் -2 (தி பிளைன்ட் சைட்)\nஆஸ்கர் நாமினேஷன் -1 (தி ஹர்ட் லாக்கர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sangamwishes.blogspot.com/2007/12/125.html", "date_download": "2018-07-21T15:10:24Z", "digest": "sha1:7LFTGE2R52W7SLY5NL2X6SRR66JKYDVY", "length": 9078, "nlines": 210, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: பாரதி - 125 வது பிறந்ததினம்!", "raw_content": "\nபாரதி - 125 வது பிறந்ததினம்\nபொழுதெலாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம்\nகுறி குணமேதும் இல்லதாய் அனைத்தாய்க்\nஒட்டுனது காயத்ரி சித்தார்த் போஸ்டரு BirthDay\nதமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டின் காரணமாக வாழ்த்து சுமார் 6 மணி நேரம் காலதாமதமாக வெளியிடப்படுகிறது. :(\nஎனக்கு ரொம்பவும் பிடித்த பாரதி கவிதைகளில் ஒன்றால் ஒரு மாகவிஞனை நினைவூட்டியிருக்கிறீர்கள்,\nசொல்லப் போனால் யாராவது என்னிடம் வாழ்த்துக்களோ,நினைவுக் கையொப்பமோ கேட்டாலும் பள்ளி நாட்களிலிருந்தே நான் எழுதிக் கொடுக்கும் கவிதை இது \nஒரு நல்ல கவிஞனையும்,கவிதையையும்,பெரும் எண்ணிக்கையிலான உங்கள் நண்பர்கள் வட்டத்திற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி \nமுண்டாசு கவிஞனுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள்\nமுண்டாசு கவிஞனுக்கு பல கோடி வணக்கங்கள்\nWishes: பினாங்கு பெரும் தலைக்கு பிறந்தநாள் வாழ்த்த...\nடூ -இன்- ஒன் வாழ்த்துப் பதிவுங்கோ\nWishes: கார்த்திக் பிரபுவுக்கு பிரமோஷன்\nபாரதி - 125 வது பிறந்ததினம்\nWishes: Jeeves பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇந்த குட்டி பையன் நலம் பெற பிரார்திப்போம்\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://vimalann.blogspot.com/2015/08/blog-post_19.html", "date_download": "2018-07-21T15:38:32Z", "digest": "sha1:QCH3ZZ5BUZZTX372H3KPCUG7DWTOCE4U", "length": 9727, "nlines": 213, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: சந்தோஷக்கூப்பாடு,,,,", "raw_content": "\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 10:41 am லேபிள்கள்: /, அழைப்பு, கூவல், சந்தோசம்\nதிண்டுக்கல் தனபாலன் 5:42 pm, August 19, 2015\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,\nதங்களின் புத்தக வெளியீடும் உண்டு என்று அறிந்தேன்\nவணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,\nஅப்புறமாய் ஒரு பெரிய உதவி ,\nஎனது நூல் வெளியீட்டு விழாவில்\nமிக்க நன்றி....உங்களை வரவினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்...\nவணக்கம் கீதா எம் அவர்களே,\nவணக்கம் தளிர் சுரேஷ் சார்,\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://writertamilmagan.blogspot.com/2013/10/", "date_download": "2018-07-21T15:24:05Z", "digest": "sha1:7XMNYXO3X5TH6YV7B4BZO6M4S2JGSV7L", "length": 42323, "nlines": 522, "source_domain": "writertamilmagan.blogspot.com", "title": "தமிழ்மகன்: 10/01/2013 - 11/01/2013", "raw_content": "வெள்ளி, அக்டோபர் 11, 2013\nவிகடன் பிரசுரத்தில் நான் தொகுத்த தமிழ் சிறுகதை களஞ்சியம் வெளியாகியுள்ளது. 100 ஆண்டு தமிழ் சிறுகதை உலகில் பல ஆச்சர்யமான சிறுகதைகள் உண்டு. அதில் பத்து ஆண்டுக்கு ஒரு கதை வீதம் தேர்வு செய்து 11 எழுத்தாளர்களின் திருப்புமுனை ஏற்படுத்திய 11 சிறுகதைகளைச் சொல்லியிருக்கிறேன். சிறுகதையின் வடிவம் குறித்து புதுமைப்பித்தன், க.நா.சு., தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாதா, ஜெயமோகன் போன்றவர்களின் கருத்துகளைத் திரட்டித் தந்துள்ளேன். மிக முக்கியமான ஆவணமாக இருக்கும். புதிதாக எழுத வருபவர்களுக்கும், படிக்க வருபவர்களுக்கும் ஒரு முதல்படி.\nப்னுவல் டாட் காம் அந்த நூலைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது.\n'' ‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்ற ஆர்வம் அநேகருக்கு உண்டு. கடந்த நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் தமிழ் வளர்த்தச் சான்றோர்களின் தலைசிறந்த சிறுகதையையும் சிறுகதை எழுத்தாளர்களையும் தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கும் இந்த நூல், வாசகர்களுக்கான சிறுகதைக் களஞ்சியம் பாரதியார், வ.வே.சு. ஐயர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு, இந்த நூல். தமிழால் இவர்கள் வளர்ந்தனர்; இவர்களால் தமிழ் வளர்ந்தது என்று உணரச் செய்கிறது. தமிழ் எழுத்தாளர்களின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள், சிறுகதைகளின் வகைகள், சிறுகதை எப்படி எழுதுவது, சிறுகதையின் அமைப்பு இருக்க வேண்டிய அலைவரிசை, சிறுகதைக்குரிய அளவு, சிறுகதை பிரிவுகள் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சிறுகதை எழுத்தாளர்கள் வழியே கிடைத்த சிறப்பான பதில்களை பதிவு செய்திருக்கிறது இந்த நூல். சிறுகதையின் சாரத்தை முதலில் விளக்கி, பின்பு அதன் உயிரோட்டத்தை உணர்வுகள் மேலெழ விளக்கியுள்ளார் தமிழ்மகன். ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இருந்த மொழி நடையை அறிய இந்த நூல் உதவும். வாசகர்களின் நித்திரையைக் கலைத்த முத்திரைப் படைப்புகளை படிக்கும் ஒவ்வொருவருக்கும், சிறுகதைகளின் செழிப்பை இந்த நூல் தெளிவாக எடுத்துச்சொல்லும்.\"\"\nPosted by Tamil Magan at 6:05 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், அக்டோபர் 03, 2013\nஇந்திய சினிமாவுக்கு வயது 100 தமிழ் சினிமாவுக்கு வயது 97\nதாதா சாகேப் பால்கே மராட்டியத்தில் சினிமா எடுக்கத் தொடங்கிய நேரத்தில் தமிழகத்தில் சென்னையில் தமிழ் சினிமாவுக்கான அச்சாரம் போடப்பட்டது.\nசென்னையில் முதல் படப்பிடிப்பை நடத்தியவர் நடராஜ முதலியார். சென்னை வேப்பேரியில் ஸ்டூடியோ. கீசக வதம் என்பது படத்தின் பெயர். மகாபாரதத்தில் கிளைக்கதை அது. 1916&ல் படம் தயாரிக்கப்பட்டது. அது ஒரு மௌனப்படம்.படத்தின் கதாபாத்திரங்கள் வாயசைக்கும் அதில் இருந்து ஒரு குரலும் வராது. ஊமைப்படம் என்பார்கள் கொச்சையாக.\nபாஷையற்ற படம் என்றாலும் ஒரு தமிழர், தமிழ் நாட்டில் எடுத்த படம் என்பதால் தமிழ்ப்படம் என்றே அதைச் சொல்ல வேண்டும். இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மூன்பு பாபா சாகேப் பால்கே மராட்டியத்தில் இதே போன்ற பாஷைகளற்ற படங்களை 1913 முதல் தயாரிக்க ஆரம்பித்தார். அந்த நினைவைப் போற்றித்தான் இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையாக தமிழகத்தில்தான் இந்தியாவின் இரண்டாவது படம் தயாரிக்கப்பட்டது.\nபொதுவாக தமிழில் வசனங்கள் உச்சரிக்கப்பட்ட படத்தையே முதல் தமிழ்ப்படம் என்று சொல்லி வருகிறோம். அந்த வகையில் 1931&ம் ஆண்டு வெளியான காளிதாஸ் படத்தை முதல் தமிழ்ப் படம் என்றோம். ஆனால் அதற்கு முன்னதாக மௌனப் படத்துக்கும் பேசும் படத்துக்கும் இடையில் 26 தமிழர்கள் சினிமா தயாரித்தார்கள். சுமார் 30 படங்கள் தயாரிக்கப்பட்டன. கீசகவதம் படத்தில் கிருஷ்ணன் அரக்கனை வதம் செய்யும்போது ரத்தம் தெறிக்கும் காட்சிகள் ஏராளமாக இடம்பெற்றன. இன்றைய சினிமாவில் வெளிப்படும் ரத்தத்தில் லட்சத்தில் ஒரு பங்குகூட அதில் இருந்திருக்காது என்றாலும் அன்று அப்படத்தின் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்துக்கு அந்த ரத்தக்காட்சிதான் காரணம் என்று ஸ்டூடியோவையே மூடியது தனிக்கதை.இன்றும் இருக்கும் சினிமா சென்டிமென்டுகளுக்கு பிள்ளையார் சுழி அதுதான்.\nஅது ஒரு காலகட்டம். மௌனப்படங்கள் திரையிடும் அரங்குகளில் ஒருவர் திரையின் முன் நின்றுகொண்டு படத்தின் கதையையோ, கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களையோ நாடக பாணியில் சொல்லிக்கொண்டு இருப்பார்.\nதிரையரங்கங்கள் இல்லை. ஆங்காங்கே கொட்டகைகள் ஏற்படுத்தப்பட்டு மின்விசிறிகளோ, காற்று வசதியோ இல்லாமல் படம் திரையிடப்படும். படம் தெளிவாக தெரிவதற்காக வெளிச்சம் வராமல் இருப்பதற்காக எல்லா வெளிச்ச வாய்ப்புகளும் அடைக்கப்பட்டுவிடும். இப்போது போல படத்தைத் திரையில் காட்ட கார்பன் ஆர்க் எலக்ரோடுகளோ, படு சமீபத்தில் வந்த ஷார்ட் ஆர்க் ஷீனான் எலக்ட்ரானிக் ஒளிஉமிழ் சாதனங்களோ அன்று இல்லை. அன்று பயன்படுத்திய எலக்ரோடுகள் அதிக புகைகக்குபவையாகவும் மனிதன் சுவாசிக்கக் கூடாததாகவும் இருந்தது. படம் பார்க்கும் பலர் மயக்கமடைவார்கள். வாந்தி எடுப்பார்கள். ஆனால் தொடர்ந்து படம் பார்ப்பதை மட்டும் நிறுத்த மாட்டார்கள். மனிதன் கண்டுபிடித்த ஆகச் சிறந்த கலைவடிவமாக சினிமா மாறியது. இலக்கியம், இசை, நாட்டியம், நாடகம், ஓவியம் அனைத்தையும் ஒருங்கிணைத்த கலை வடிவமாக சினிமா இருந்ததால் உயிரைக் கொடுத்தாவது அதை ரசிக்க தயாரானான். இன்றும் கூட டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ளும் ரஜினி ரசிகர்களையோ, தலைவா படம் ரிலீஸ் ஆகாத துக்கத்தில் தூக்குப் போட்டுக்கொள்ளும் விஜய் ரசிகர்களையோ நாம் பார்க்கிறோம்.\nஅதற்கான ஆரம்ப ஆதாரங்களை நாம் ஊமைப் படக் காலத்திலேயே பார்க்க முடிகிறது.\nஆன் லைனில் புக்கிங் முடித்துவிட்டு ஐனாக்ஸின் சில் ஏஸியில் பெப்ஸி உறிஞ்சியபடி திரி டி படம் பார்க்கும் இன்றைய இளைஞனுக்கு அன்றைய முதல் சினிமாக்களில் இருந்த வலிகள் தெரிய வேண்டியதில்லை. தெரிந்தால் தாங்க மாட்டான்.. அல்லது நம்ப மாட்டான்.\nஇருந்தாலும் அடுத்த மூன்றாண்டுகளில் நாமும் கொண்டாடுவோம் தமிழ் சினிமா நூற்றாண்டு.\nPosted by Tamil Magan at 3:04 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்...\nபுத்தகம் வாங்க.. இங்கே வாங்க..\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nஆனந்த விகடனில் என் சிறுகதை நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை ...\n\"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். \"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்...\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கி...\n வேகத்தின் மறு பெயர் அஜீத். பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார...\nதமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்கள...\nமுன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜ...\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்...\nநாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச...\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு\nதமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒ...\nஅவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி ...\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220\nவெள்ளை நிறத்தில் ஒரு காதல்\nபத்திரிகை உலகத்திலும் திரையுலகத்திலும் உள்ளவர்களுக்கு ஒரு பிரமை ஸ்டார் வால்யூ மீது. இந்த ஸ்டார் வால்யூ இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்றைக்கு ஸ்டார் வாஸ்யூவைவிட, சரக்கு வால்யூவைதான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு திரை உலகில் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.. மக்களுக்கு அதுவரை அறிமுகமே இல்லாத புதுமுகங்கள் நடித்த ஒரு தலை ராகம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட காதல் ராகமாக மாறி வெற்றி நடை போட்டது. இதயம் பேசுகிறது இதழில் வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற சமூக நாவலை பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அந்த நாவல், பிரபலங்கள் பலர் எழுதிய நாவல்கள் பலவற்றையும் விட பன் மடங்கு பாராட்டை வாசக அன்பர்களிடம் பெற்றது... இதயம் பேசுகிறது தலையங்கத்தில் அதன் ஆசிரியர் மணியன் டி.வி.எஸ். நிறுவனம் -இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய இளைஞர் ஆண்டு (1984) நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். ரூ.40 நூலைப் பெற..tamilmagan2000@gmail.com\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அப்பழுக்கற்ற யதார்த்தம் கதையின் காட்சிகள் முழுவதையும் உயிராய் நிஜமாய் அருகிலிருந்து பார்ப்பது போன்ற அற்புத உணர்வைத் தருகின்றன. பம்பு செட், வயல்வெலி, சவுக்குத் தோப்பு என அத்தனையிலும் மனதை அள்ளிச் செல்லும் கற்பனை கலக்கா உண்மைத் தன்மை பரவசம் தருகின்றது. நாவலை முடிக்கும் போது ஒரு இனிய வாழ்வியல் கவிதையை படித்த உணர்வு மனதில் முழுவதுமாய் நிறைந்திருக்கின்றது. சொல்லித் தந்த பூமி நாவலின் முன்னுரையில் இயக்குநர் சேரன் ரூ. 45\nகலாபூர்வமாகவும் காலபூர்வமாகவும்... இப்பொழுதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது. ஒரு தமிழ் இளைஞனை, அண்மைக்காலத்தில், இவ்வளவு ரத்தமும் சதையுமாக எவரும் படைத்து நான் படிக்கவில்லை.. தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன... தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லட்சக் கணக்கான இளைஞர்களின் சோக வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது. தோழமையுடன் பிரபஞ்சன் மானுடப்பண்ணை 95ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற நாவல். ரூ. 70\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nதன்னைப் போல தறிகெட்டுத் திரிந்த இளைஞன் யாருமே இருக்க முடியாது என்று இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து தந்த வாக்கு மூலம் இந்த நூல். இவ்வளவு அப்பட்டமாக அவருடைய வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற எத்தனையோ இளைஞர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தோள் தட்டலாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன் ரியல் எஸ்டேட் ஆசையும் கஞ்சா விற்கும் ஆசையும் சூதாட்ட ஆசையும் அவரை அலைக்கழித்த கதை தெரியுமா நாவல் போல விறுவிறுப்பாகச் செல்லும் சுவையான வாழ்க்கைப் பதிவு. சங்கர் முதல் ஷங்கர் வரை ரூ. 75\nதமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.\nதீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை. உயிர்மை வெளியீடு, ரூ.85\n2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற சிறுகதை தொகுதி.நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.\nஏவி.எம்.ஏழாவது ஸ்டுடியோ தளம் (நாவல்) முற்றம் வெளியீடு, ரூ.60 தமி்ழ் சினிமாவைப் பின்னணியாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சில நாவல்களில் ஒன்று. அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, ஜெயமோகனின் கன்யாகுமரி வரிசையில் முக்கியமான பதிவு என்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.\nஇந்திய சினிமாவுக்கு வயது 100 தமிழ் சினிமாவுக்கு வய...\nஅ.முத்துலிங்கம் (3) அமரர் சுஜாதா (1) அரசாற்றுப்படை (1) அரசியல் (1) அழைப்பிதழ் (3) அழைப்பு (1) அறிஞர் அண்ணா (3) அறிவிப்பு (2) அறிவியல் (2) அறிவியல் புனைகதை (9) அனுபவம் (3) ஆண்பால் பெண்பால் (12) ஆற்றுப்படை (1) இரங்கல் (5) எம்ஜிஆர் (1) என் விகடன் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (4) எஸ்.வி.ராமகிருஷ்ணன் (1) கடிதம் (1) கண்ணதாசன் (1) கணிதம் (1) கமல் (1) காந்தமுள் (18) கும்பகோணம் (1) குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை (7) கே. பாலசந்தர் (1) சரத் குமார் (1) சிறுகதை (55) சிறுவர் இலக்கியம் (2) சினிமா (1) சினிமா தயாரிப்பாளர்கள் (1) சினுவா அச்சுபி (1) சினேகா (1) சுஜாதா (5) சோனியா அகர்வால் (1) தமிழ் (3) தமிழக அரசு விருது (2) தி ஹிந்து (1) திராவிடம் (1) தினமணி (4) நன்றி (1) நாவல் (2) நினைவலைகள் (25) நூல் வெளியீடு (4) பயணம் (2) பாராட்டு (14) புத்தகம் (12) புரூஸ் லீ (1) பெரியார் (1) பேட்டி (2) மணிரத்னம் (1) மருத்துவ ஆலோசனை (1) மொழிபெயர்ப்பு (1) வனசாட்சி (8) விமர்சனம் (19) விளம்பரம் (1) விஷ்ணுபுரம் விருது (1) வெட்டுப்புலி (28) ஜெமினி (1) ஜெயமோகன் (2)\nஇன்ட்லி - தமிழர்களின் விருப்பம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalmunai.com/2012/03/blog-post_12.html", "date_download": "2018-07-21T15:05:06Z", "digest": "sha1:TEB7B36RN2YJP5W4KEATK4ROBBLBIJVG", "length": 9395, "nlines": 92, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி.", "raw_content": "\nகல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி.\nகல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் மின்னத் இல்லம் 330 புள்ளிகளைப்பெற்று சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nபாடசாலை அதிபர் எம்.எச்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் கல்முனை மாநகர மேயர் ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும் , கல்முனை வலய பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் கௌரவ அதிதியாகவும் , முஸ்லிம் கோட்ட கல்வி பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் , கல்முனை வலய உடற்கல்வித்துறை உதவி கல்விப்பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் , அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உப பீடாதிபதி எம்.எச்.எம்.மன்சூர் , ஓய்வு பெற்ற அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.\nமேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் ஜென்னத் இல்லம் 308 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் , 295 புள்ளிகளைப் பெற்று நுஸ்ரத் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nஏ.எப்.எம்.அஸ்றப் எழுதிய ” மகாகவியும் நீலாவணனும் ” ...\nசாய்ந்தமருது அல் கமறுன் வித்தியாலயத்தின் வருடாந்த ...\nநூருல் ஹுதா அகதியா பாடசாலையின் மீலாதுன் நபிதினவிழா...\nஇலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாஹி ப...\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டு...\nகல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த ...\nகல்முனை நீதிமன்ற உத்தியோஸ்தர்களுக்கும் அக்கரைப்பற்...\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிர...\nதென்கிழக்கு சமூக நலன்புரி அமைப்பு ஒழுங்கு செய்திரு...\nகிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி.\nகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை முஸ்லிம் க...\nபிலிம்மத்தலாவ கந்துரட்ட டயமன்ட் குறூப் ஒப் கம்பனிய...\nமீலாத் விழாவை முன்னிட்டு கல்முனை ஹட்டன் நஷனல் வங்க...\nஇலங்கையின் 64 வது சுதந்திர தினத்தையொட்டி கல்முனை ப...\nஜமாஅத் அன்சாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யா கல்முனை அஸ...\nசம்மாந்துறை செந்நெல் ஸாஹிரா வித்தியாலயத்தின் வருடா...\n2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தர பரீட்சையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.munnetram.in/2017/09/positive-surroundings.html", "date_download": "2018-07-21T15:14:13Z", "digest": "sha1:K7UUNW75Z6FDVBLII2UBCR5BB5BSMIOI", "length": 8470, "nlines": 121, "source_domain": "www.munnetram.in", "title": "நல்லதையே பார் ! கேள் ! பேசு ! | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nபுதன், 13 செப்டம்பர், 2017\nநல்லதை பார்க்க டீவியை கவனித்தேன் ,\nநல்லதை கேட்க ஒலியை கவனித்தேன்,\nநல்லதை பேச வாயைத் திறந்தேன்,\nமாவின் சூழ்நிலை மாற்றத்தால் ,\nஒத்த முன்னேற்ற காணொளிகள் :\nபாதுகாப்பு அற்ற சூழலே... | வெற்றி\nவெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at பிற்பகல் 5:19:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nதவறை மறைக்க நினைக்கும் பொழுது... | வெற்றி\nசிகரம் தொட ... | வெற்றி\nஉனக்கும் எனக்கும் எத்தனைப் பொருத்தம் \nஎதிராளி பலசாலியானாலும் , வெற்றி உங்களுக்கே \nவாழ்க்கையை வாழ வேண்டிய விதம் \nஇப்படிக்கு , இயற்கை . | வெற்றி\nஏன் தீயவராக வாழக் கூடாது\nஇரு முகத்தில் எம்முகம் நான் \nபலதரப் பட்ட யோசிப்பு எனக்கு தேவை தானா\nஎன் உறவை இழக்க இதுவா காரணம்\nபாதுகாப்பு அற்ற சூழலே... | வெற்றி\nசில காரியங்களை செய்ய முடியவில்லையே \nதமிழ் பொன்மொழிகள் | வெற்றி\nயூகத்தை யூகமாக நினைக்காமல்... | வெற்றி\nவாய் கொழுப்புக்கு கிடைத்த கேடு \nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்\nகோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது. அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/130682/news/130682.html", "date_download": "2018-07-21T15:25:28Z", "digest": "sha1:YE5X734TQGLSPR5I6LRW3NPV6NITJFYU", "length": 5688, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "எகிப்தில் அகதிகள் சென்ற படகு மூழ்கியது: 10 பேர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nஎகிப்தில் அகதிகள் சென்ற படகு மூழ்கியது: 10 பேர் பலி…\nஎகிப்து நாட்டில் அகதிகளுடன் மத்திய தரைக்கடலில் சென்ற படகொன்று திடீரென்று நீரில் மூழ்கியது. இதில் 10 பேர் பலியாகினர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதனை எகிப்து நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் காலித் மெகஹெத் உறுதி செய்துள்ளார்.\nமூழ்கிய படகிலிருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட அகதிகளை மீட்புக்குழுவினர் காப்பாற்றியதாகவும், வேறு யாராவது உயிர்பிழைத்திருக்கிறார்களா என்று தேடி வருவதாகவும் எகிப்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவிபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றதால் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/cricket/", "date_download": "2018-07-21T15:30:53Z", "digest": "sha1:X46QYANVD5MEOZIQZMVJ2YQEQXMJ7YIM", "length": 3349, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "cricket | பசுமைகுடில்", "raw_content": "\nகிரிக்கெட் போட்டியை நிறுத்திய குருவி\n1936 இல் கிரிகெட் போட்டி ஒன்றை நிறுத்திய குருவி விளையாடிய பந்து அதன் மீது பட்டு குருவி இறந்ததினால் போட்டி நிறுத்தப்பட்டது அந்த குருவியும் அதனை கொன்ற[…]\nஇந்தியவை சேர்ந்த இளம் வீரர் பிரணவ் ஒரே இன்னிங்சில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் அனைத்து செய்தி தாள்களிலும், விளையாட்டு பக்கங்களை பிரணவ்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/driving-rules/", "date_download": "2018-07-21T15:21:01Z", "digest": "sha1:ENYT6ZJBWDNCA3CXIDVC5UNJQ7P3SZRV", "length": 2781, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "driving rules | பசுமைகுடில்", "raw_content": "\n* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். * சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.srilankainsurance.com/ta/sri-lanka-insurance-increases-presence-2/", "date_download": "2018-07-21T15:17:31Z", "digest": "sha1:CMLYTIRTKEXBW22T4VOK4TA3D3TXHFL7", "length": 13164, "nlines": 201, "source_domain": "www.srilankainsurance.com", "title": "Sri Lanka Insurance increases presence – Sri Lanka Insurance", "raw_content": "\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nமினிமுத்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிகள்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nமினிமுத்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிகள்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2009/11/blog-post_03.html", "date_download": "2018-07-21T15:38:22Z", "digest": "sha1:Z5BSA7LAF6SCHARZ7INXO3MECQO72V5D", "length": 14045, "nlines": 215, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: நெருப்புநரியில்அதியன் நீட்சி: வலைபக்க எழுத்துரு மாற்றி", "raw_content": "\nநெருப்புநரியில்அதியன் நீட்சி: வலைபக்க எழுத்துரு மாற்றி\nதமிழ் வலைப்பக்கங்களில், யுனிகோட் அல்லாமல் TSCII/TUNE/TAB/TAM/DailyThanthi/Dinamani போன்ற என்கோடிங்கில் உள்ள வலைப்பக்கங்களை எழுத்துருவை தரவிறக்கி பதியாமல், வாசிக்க நெருப்புநரியில் இந்த அதியன் நீட்சி மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்து வருகிறது.\nஉதாரணமாக, எழுத்துருவை பதியாமல் தினத்தந்தி வலைப்பக்கம்.\nஇதே வலைப்பக்கம் அதியன் நீட்சியை பயன்படுத்தி எழுத்துரு மாற்றிய பிறகு,\nசில வலைப்பக்கங்கள் Scrambled யுனிகோட் தமிழில் (உதாரணமாக ᮯᮯ) இருக்கும் பக்கங்களையும் இதன் மூலம் எளிதாக, தெளிவாக மாற்ற இயலும் என்பது இதனுடைய சிறப்பம்சம்.\nகீழே உள்ள சுட்டியை சொடுக்கி அதியன் நீட்சியை தரவிறக்கி பதிந்து கொள்ளுங்கள்.\nTSCII பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 2\nTUNE பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 3\nScrambled Unicode Tamil (like ᮯᮯ) பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 4\nTAB பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 5\nTAM பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 6\nDaily Thanthi பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 7\nDinamani பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 8\nஎழுத்துரு மாற்றத்தை நிறுத்த Alt + 1\nவலைப்பக்கத்தில் எழுத்துருக்களை மாற்ற ஹாட் கீ அல்லாது Tools menu மற்றும் context menu (வலது கிளிக்) ஆகியவற்றையும் பயன் படுத்தலாம்.\nமேலும் \"Options\" சென்று Hot keys மற்றும் வலது கிளிக் context menu வை நமது விருப்பத்திற்கு மாற்றலாம்.\nஅதுமட்டுமல்லாது, நாம் அடிக்கடி திறக்கும் வலைப்பக்கங்களின் url களை கொடுத்து, ஆட்டோமெடிக்காக அதுவாகவே யூனிகோடில் மாறும்படி செய்யலாம்.\nRelated Posts : இணையம் டிப்ஸ்\nபயனுள்ள நீட்சி சார்,பதிவுக்கு நன்றி சார்.\nநன்றி திரு. தாமஸ் ரூபன்\nமிக பயனுள்ள பதிவு சூர்யா சார்...நன்றி...உங்களை பின் தொடர்பவர்களுக்கு கட்டுரையை மெயில் பண்ண மாட்டீங்களா..\nவாவ்வ் இதை தான் எதிர்பார்த்தேன்.பயனுள்ள பதிவு சகோதரரே\nஅருமையான பதிவு சூர்யா சார்\nஇந்த மேட்டர் சூப்பர்.. ஒரு யோசனைரெட் ஹாட் லினக்ஸ் 5 பத்தி எழுதுங்க தல.. ஆபிஸ்ல அதான் இருக்கு.. :-)\nநன்றி கடைக்குட்டி, நிச்சயம் எழுதுகிறேன்.\nநெருப்புநரியில்அதியன் நீட்சி: வலைபக்க எழுத்துரு மா...\nஎக்செல்: இந்திய முறையில் கமா மற்றும் எண்களை எழுத்த...\nதவறாக அனுப்பிய மின்னஞ்சலை தடுத்து நிறுத்த\nஃ போல்டர்களை ஸ்டார்ட் மெனுவில் கொண்டுவர...\nஇணைய உலவிகளில் தமிழில் தட்டச்சு செய்ய எளிய புக்மார...\nநெருப்புநரி உலவியில் வேகமாக உலவ... - மிகவும் அவசிய...\nகுழந்தைகளுக்கான ஒரு க்ரியேடிவ் மென்பொருள்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 -ல் எளிதாக வேலை செய்ய\nநெருப்புநரியில் காப்பி செய்வதற்கான ஒரு எளிய நீட்சி...\nவலைப்பக்கத்திற்கான ஃப்ளாஷ் கோப்புகளை எளிதாக உருவாக...\nஉபுண்டுவில் விண்டோஸ் கீயை ஸ்டார்ட் மெனுவாக மாற்ற\nவிண்டோஸ், உபுண்டு இயங்குதளங்களில் விண்டோசை முதன்மை...\nமிகவும் பயனுள்ள ஒரு வலைத்தளம்\nதிரையில் படம் போடுங்க.. படம் பிடிங்க...\nநெருப்புநரி உலவியில் ஜிமெயிலை உங்கள் நிரந்தர மெயில...\nமைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ்\nவலைப்பக்கங்களில் தேவையானதை மட்டும் பிரிண்ட் செய்ய ...\nவிண்டோஸ் ஏழில் பயனர் கணக்கு\nவிண்டோஸ் விஸ்டாவில் செக்யூரிட்டி சென்டர் அறிவிப்பை...\nஆன்லைனில் எளிதாக அனிமேட்டட் வீடியோவை உருவாக்க\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://eathuvarai.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:24:11Z", "digest": "sha1:RRWIRHLTPLK2N4LFEOSGMMSYJ4SS75T4", "length": 7760, "nlines": 91, "source_domain": "eathuvarai.wordpress.com", "title": "நிகழ்வுப் பதிவுகள் |", "raw_content": "\nPosts filed under ‘நிகழ்வுப் பதிவுகள்’\nபகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்\n இதழ் 4 மே-ஜூன் 2010\n[‘உரையாடல்கள் மற்றும் ஆய்வுக்கான மையம்’ (Centre for Dialogues and Research) அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் சென்ற மார்ச் 9, 2010 அன்று நடைபெற்ற கருத்தாடல்களின் தொகுப்பு.]\nநிகழ்வினைத் தொடங்கி வைத்து சிராஜ் பேசுகையில்:\nமற்றவர்கள் சொல்வதைக் கேட்டல் அவர்கள் சொல்வதை உண்மையாகப் புரிந்து கொள்ளுதல், கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் நம்மைப் புரிய வைத்து, மற்றவர்களையும் புரிந்து கொள்ளுதல், ஒன்றிணைந்து சிந்தித்தல் என்கிற வகையான பண்பு இன்றைய, குறிப்பாக யுத்தத்திற்குப் பிந்திய காலத்துச் சமூக அரசியல் சூழலில் மிகவும் அவசியப்படுகிறது என்கிற அடிப்படையிலேயே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.\nஉரையாடல் மட்டுமின்றி கூடவே ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமாகிறது. உரையாடலும் பகுப்பாய்வு மனோபாவமும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் புதிய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த முடியும். (more…)\nஇலங்கை விவகாரம், நிலவரம் தொடர்பான மாநாடு – நிகழ்வு பதிவு -தாஸ்\n இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009\nபுலம் பெயர்ந்த இலங்கையர்களின் சர்வதேச வலையமைப்பு (INSD) இந்தியக் கேரள மாநிலத்தில் 7 நாள் செயலமர்வொன்றை நடாத்தியது. இலங்கையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள தமிழ் முஸ்லிம் செயற்பாட்டாளர்களும், நிறுவனப் பிரதிநிதிகளும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் பலரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.\nஇலங்கையில் சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்கான சிறந்த அரசியலமைப்பு மாதிரி எது இலங்கையில் இனத்துவ சமத்துவம், அரசியல் சமத்துவத்தை அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்துவதற்கான சிறந்த மார்க்கங்கள் எவை இலங்கையில் இனத்துவ சமத்துவம், அரசியல் சமத்துவத்தை அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்துவதற்கான சிறந்த மார்க்கங்கள் எவை இலங்கையில் நல்லாட்சியும், அதன் சட்டமும் ஒழுங்கும் அரசிற்குள்ளும் சமூகங்களுக்குள்ளும் அனைத்து மனித உரிமைகளையும் எப்படி உறுதிப்படுத்துவது இலங்கையில் நல்லாட்சியும், அதன் சட்டமும் ஒழுங்கும் அரசிற்குள்ளும் சமூகங்களுக்குள்ளும் அனைத்து மனித உரிமைகளையும் எப்படி உறுதிப்படுத்துவது உலகப் பொருளாதார போட்டிகளின் நடுவே,இலங்கைப் பொருளாதாரத்தை கட்டி வளர்ப்பதற்கு சிறந்த பொருளாதார மாதிரிகள் எவை உலகப் பொருளாதார போட்டிகளின் நடுவே,இலங்கைப் பொருளாதாரத்தை கட்டி வளர்ப்பதற்கு சிறந்த பொருளாதார மாதிரிகள் எவை என்கிற பிரதான தலைப்புகளின்கீழ் உரைகளும் கருத்துகளும் பகிரப்பட்டன.\nபகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்\nவாழ்வின் அனைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன\nசமகால ஈழத்து இலக்கியம் : சொல்ல நினைத்த சில குறிப்புகள்\nஅவலத்தின் வணிகம் - காலச்சுவடு கண்ணன்\nஒகோனி மக்களின் போராட்டம் - சொகரி எகின்னே\nஆளுமை - த.இராமலிங்கம் - கருணாகரன்\nஅஸீஸ் எம்.பாய்ஸின் ‘வயலான் குருவி': ஈழத்து நாவல் உலகிற்கு புதிய வரவு. - செ.யோகராசா\nஅகதிகள் பலவிதம் - கலையரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-07-21T15:26:42Z", "digest": "sha1:5THE2J7364ALLPQ3445BSVZAB7XQST2A", "length": 6063, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "உகி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉகி மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இந்தோனேசியாவிலுள்ள சுலாவேசியில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்றரை முதல் நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது லோன்தார மற்றும் ரோம எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2013, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asokarajanandaraj.blogspot.com/2012/01/blog-post_16.html", "date_download": "2018-07-21T15:46:56Z", "digest": "sha1:SM33QTPOKOZLPA4WYBLG4AOGFCMUROBS", "length": 13342, "nlines": 179, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nதிங்கள், 16 ஜனவரி, 2012\nசோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்\nஇளையராஜாவின் வழக்கமான வயலின் இசைக் கூட்டத்துடன் ஒரு இனிய பாடல்.\nதிரைப் படம்: வெள்ளை ரோஜா (1983)\nநடிப்பு: சிவாஜி, பிரபு, சுரேஷ், ராதா\nஇயக்கம்: A ஜெகன் நாதன்\nகுரல்கள்:S P B, S ஜானகி\nசோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்\nஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்\nஒரு நானம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்\nமலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்\nசோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்\nஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்\nசந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு\nமான் விழி மாது நீயோ மன்மதன் தூது\nமேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே\nமின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே\nதாகம் தீர்க்கும் தண்ணீர் போலே நீயும் வந்தாயே\nதாவிப் பாயும் மீனைப் போலே நானும் ஆனேனே\nவிண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கே கண்டேனே\nகள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே\nலலலல லலலல லலலல லலலல\nசோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்\nஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்\nசென்னில மேடில் தண்ணீர் சேர்ந்தது போலே\nஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் தஞ்சம்\nஎன்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு\nஎந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு\nகங்கை வெள்ளம் வற்றும்போதும் காதல் வற்றாது\nதிங்கள் வானில் தேயும்போதும் சிந்தை தேயாது\nமண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும் உன்மேல் அன்பு மாறாது\nஉன்னை அன்றித் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது\nலலலல லலலல லலலல லலலல\nசோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்\nஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்\nமலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்\nசோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்\nஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஉன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இர...\nகவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம...\nஎந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது அன்பு காதலின் சி...\nமாலை என்னை வாட்டுது மண நாளை மனம் தேடுது\nநீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு\nஇறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்\nதோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ\nஏன் சிரித்தாய் என்னை பார்த்து உன் எழில்தனை பாடவா த...\nவா என்றது உருவம் நீ போ என்றது நாணம் பார் என்றது பர...\nசோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்...\nதை மாதப் பொங்கலுக்கு தாய்\nகண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக கல்லூரி வந்து...\nசாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே ஆசைய...\nஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே\nமலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம்\nகனவோடு ஏங்கும் இளம் பூங்கோடி கண்ணாடி பார்த்தால் தா...\nபனி மழை விழும் பருவ குளிர் எழும்\nசந்தனத்தில் நிறமெடுத்து செண்பகத்தில் மணம் குங்குமத...\nநினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன் கனவு காணும் க...\nஇள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே இளமை அது...\nபேசாமல் வா என் பக்கம் நெருங்கு கேட்காமல் தா தேன் ம...\nசோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ ஆ ஆ ஆ ...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asokarajanandaraj.blogspot.com/2013/03/blog-post_2.html", "date_download": "2018-07-21T15:47:16Z", "digest": "sha1:CJEUDSP3D657QK7LTB6EQDQXOGNH6TH3", "length": 13603, "nlines": 196, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: சரியென்று நீயே ஒரு வார்த்தை சொன்னால்", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nசனி, 2 மார்ச், 2013\nசரியென்று நீயே ஒரு வார்த்தை சொன்னால்\nஇது அந்தக் காலத்து ஈவ் டீஸிங்க் போலிருக்கு. இளமையான இன் குரலில் காதலை கெஞ்சும் பாடல். பெண் உறுதியாக நிற்கிறார்.\nதிரைப் படம்: முல்லைவணம் (1955)\nநடிப்பு: ஸ்ரீராம், குமாரி ருக்மணி\nகுரல்கள்: டி எம் எஸ், சூலமங்கலம் ராஜலக்ஷ்மி\nமற்றைய விபரங்கள் திரு நாகராஜன் சொல்ல எதிர்பார்க்கிறேன்.\nசரியென்று நீயே ஒரு வார்த்தை சொன்னால்\nநாம் என்றென்றும் இன்பம் காணலாம்\nஅழையாத வீட்டின் விருந்தாளி நீயே\nஎன் வாழ்விலே என் நாளுமே\nகண்ணே உன் காதல் மறவேனே நான்\nஇனித்திடும் பேச்சு பேசியே என்னை\nஇனித்திடும் பேச்சு பேசியே என்னை\nஅழையாத வீட்டின் விருந்தாளி நீயே\nபகுத்தறிவில்லா மலர் கொடி அல்ல\nபகுத்தறிவில்லா மலர் கொடி அல்ல\nஅழையாத வீட்டின் விருந்தாளி நீயே\nமாளிகை தருவேன் ஏ ஏ\nமண் குடிசை போதுமே ஏ ஏ\nமணி மாளிகை தருவேன் ஏ ஏ\nமண் குடிசை போதுமே ஏ ஏ\nஆண் துணை இல்லாமல் நீ வாழமுடியுமா\nஆண்டவன் எங்குமிருப்பது உனக்கு தெரியுமா\nஆண் துணை இல்லாமல் நீ வாழமுடியுமா\nஆண்டவன் எங்குமிருப்பது உனக்கு தெரியுமா\nவெறுத்தாலும் உனை நான் விடுவேனா\nவெறுத்தாலும் உனை நான் விடுவேனா\nசரியென்று நீயே ஒரு வார்த்தை சொன்னால்\nஇன்று தான் இந்தப்பாடலையே கேட்கிறேன்...\n2 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:19\nசிறுவயதில் என் பெற்றோர் இலங்கை வானொலியில் இந்த பாடலை ரசித்து கேட்டதாக ஞாபகம். இது அவர்களுக்கு தான் பிடிக்கும் எனவே நானும் ரசிக்கிறேன். அவர்கள் சார்பாக நன்றியும் தெரிவிக்கிறேன்.\n2 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 2:40\nஇப்பாடலில் உள்ள பெண் குரல் ராதா ஜெயலக்ஷ்மி. இசை அமைத்தவர் K V மகாதேவன்.\n1955ல் K V M க்கு நல்ல பெயரைக் கொடுத்த படங்களில் இப்படமும் ஒன்று.\nஎங்கிருந்தோ இங்கு வந்த ரதியே என்ற பாடல் இப்படத்தின் மிகவும் பிரபலமான பாடல்.\nபாடியவர்கள் TMS மற்றும் ராதா ஜெயலக்ஷ்மி.\nபாடல்கள் மருதகாசி என்று ஞாபகம்.\nவியாபர ரீதியில், இப்படம் சரியாகப் போகவில்லை.\n3 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 4:09\nநான் பிறக்காத முன் வந்த படம்.. இது போன்ற அறிய பாடல் உங்கள் கிணற்றுதவளைதான் ரீங்காரமிடும்.\n4 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 11:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஇன்பமான இரவிதுவே இதயம் ரெண்டும் மகிழ்வுறவே\nமார்கழி பூக்களே இளம் தென்றலே\nஆஹா தங்கமே தங்கம் தங்கமே தங்கம்\nவெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள்\nபுது மஞ்சள் மேனி சிட்டு புடவைக்குள் ஊஞ்சலிட்டு\nசிரிக்க தெரிந்தால் போதும் துயர் நெருங்காது\nபோய் வா நதியலையே இவள் பூச்சூடும்\nபாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது\nநீராடும் கண்கள் இங்கே/நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய...\nபாலாபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம்\nசரியென்று நீயே ஒரு வார்த்தை சொன்னால்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t16717-topic", "date_download": "2018-07-21T15:27:06Z", "digest": "sha1:XEDYWSK5IBAT643TOOH6X2INN4JRM4ZX", "length": 16514, "nlines": 238, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி", "raw_content": "\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி\nமீனவர் பகுதியில் படம் எடுக்க வேண்டுமா தயாரிப்பு நிர்வாகிகளை கேட்டு பாருங்கள்... தலை தெறிக்க ஓடுவார்கள். ஊர் கட்டுப்பாடு. தலைவரின் கட்டளை. எல்லாவற்றுக்கும் ராணுவம் போல் கீழ் படிவார்கள் அந்த பகுதி மக்கள். ஆனால் சில நேரங்களில் மட்டும்தான் இந்த கட்டுப்பாடு. சில நேரங்களில் அது செல்லாத காசாகிவிடுவதும் உண்டு.\nஅந்த பகுதி மக்களை அன்போடு அணுகினால் மட்டுமே தொடர்ந்து படம் எடுக்க முடியும். இது சாதாரண வையாபுரி படத்திற்கும் பொருந்தும். பலம் வாய்ந்த விஜய் படத்திற்கும் பொருந்தும். அப்படிதான் இவர்களை அன்பால் கட்டி போட்டிருக்கிறார் விஜய். சுறா படத்தில் இவருக்கு மீனவர் வேடம். கொச்சின் கடற்கரை துவங்கி பாண்டிச்சேரி கடற்கரை வரை தொடர்ந்து கரையோர கிராமங்களில் படம் பிடித்து வருகிறார்கள்.\nஅனுமந்தை என்ற மீனவர் கிராமத்தில் தற்போது படம் எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள சுமார் இரண்டாயிரம் மீனவ மக்களுக்கு தனது சார்பில் பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார் விஜய். அதுமட்டுமல்ல, இந்த விருந்தை தன் கையாலேயே பரிமாறவும் செய்திருக்கிறார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்.\nஇந்த பிரியாணி விருந்துக்கு காரணம் வேறொன்றுமில்லை, விஜய்யை அடிக்கடி சாப்பிட அழைக்கிறார்களாம் அங்குள்ள வீடுகளுக்கு. நள்ளிரவு இரண்டு மணி வரை ஷ§ட்டிங் போவதால் தன்னால் அவர்கள் வீட்டிற்கு செல்ல முடியவில்லையே என்று வருந்தினாராம் விஜய். அவர்கள் வீட்டுக்கு போவதை விட, தானே விருந்தளித்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டால் வேறொன்றுமில்லை, விஜய்யை அடிக்கடி சாப்பிட அழைக்கிறார்களாம் அங்குள்ள வீடுகளுக்கு. நள்ளிரவு இரண்டு மணி வரை ஷ§ட்டிங் போவதால் தன்னால் அவர்கள் வீட்டிற்கு செல்ல முடியவில்லையே என்று வருந்தினாராம் விஜய். அவர்கள் வீட்டுக்கு போவதை விட, தானே விருந்தளித்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டால்\nஎப்படியோ மனசும் வயிறும் நிறைஞ்சா சரி\nRe: மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி\nஇப்படியாவது ஏதாவது செய்தால்தான் அவர்களாவது இவர் படத்தை பார்ப்பார்கள்\nRe: மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி\nமீனவர் கிராம மனசும் வயிறும் நிறைஞ்சா சரி\nRe: மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி\nUDAYASUDHA wrote: இப்படியாவது ஏதாவது செய்தால்தான் அவர்களாவது இவர் படத்தை பார்ப்பார்கள்\nஅதற்கு அவர்கள் பட்டினியாகவே இருக்கலாம்...\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி\nUDAYASUDHA wrote: இப்படியாவது ஏதாவது செய்தால்தான் அவர்களாவது இவர் படத்தை பார்ப்பார்கள்\nஅதற்கு அவர்கள் பட்டினியாகவே இருக்கலாம்...\nஅதற்கு பதில் அவர்கள் சாகலாம்\nRe: மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t31303-topic", "date_download": "2018-07-21T15:26:48Z", "digest": "sha1:VCTZGQCPRJODEAVMR6YPHTLVBRIQTBVU", "length": 16337, "nlines": 201, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தொல்லை தரும் முதல் மனைவி.. புலம்பும் ராஜ்கிரண்!", "raw_content": "\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nதொல்லை தரும் முதல் மனைவி.. புலம்பும் ராஜ்கிரண்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதொல்லை தரும் முதல் மனைவி.. புலம்பும் ராஜ்கிரண்\nவிவாகரத்து செய்த பிறகும் தனது முதல் மனைவியால் தொடர்ந்து தொல்லைக்கு உள்ளாகி வருவதாக புலம்பியுள்ளார் நடிகர் ராஜ்கிரண்.\nஎன் ராசாவின் மனசிலே, அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற வெள்ளி விழாப் படங்களின் மூலம் தொண்ணூறுகளில் ரஜினி, கமலை விட அதிக சம்பளம் வாங்கிய இயக்குனராகத் திகழ்ந்தவர் ராஜ்கிரண். மிகச் சிறந்த நடிகர், வெற்றிகரமான இயக்குனர், முதல் நிலைத் தயாரிப்பாளர்- வினியோகஸ்தர் என உச்சத்தில் இருந்தார்.\nஆனால் இவை அனைத்தையும் சிதைத்தது விஜயகுமார் மகள் வனிதாவை ஜோடியாகப் போட்டு அவர் எடுத்த மாணிக்கம் படம். கடன் சுமை அழுத்த, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரும் சரிவைச் சந்தித்தார்.\nகுடும்ப வாழ்க்கையில் அவருக்கு சிக்கல்கள் இருந்தாலும், நடிப்பை அது பாதிக்கவே இல்லை. தவமாய் தவமிருந்து, முனி, சண்டக்கோழி என இப்போதும் அவர் நடிக்கிற படங்களில், அவரே கதையின் மையமாகவும், ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவராகவும் திகழ்கிறார்.\nகருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, பத்மஜோதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் 9 வயதில், மகன் இருக்கிறான்.\nஆனால் தனது முதல் மனைவி தன்னை நிம்மதியாக வாழ விடாமல் மிரட்டி வருவதாக ராஜ்கிரண் புகார் கூறியுள்ளார்.\nஅவர் கூறுகையில், எனக்கும், என் முதல் மனைவி செல்லம்மாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், 8 வருடங்களுக்கு முன்பு அவரை நான் விவாகரத்து செய்து விட்டேன்.\nஇஸ்லாமிய முறைப்படி தலாக் சொல்லி விட்டேன். இதுபற்றி கீழக்கரை பெரிய குத்பா பள்ளிவாசல் ஜமாத் கமிட்டிக்கும், கீழக்கரை டவுன் ஹாஜிக்கும் முத்தலாக் கடிதம் அனுப்பி விட்டேன்.\nஎன் முன்னாள் மனைவி கீழக்கரை என்.எம்.டி. தெருவை சேர்ந்த செல்லம்மா என்பவருடன் எந்த வகையிலும் என்னால் சேர்ந்து வாழ முடியாது என்பதை கடிதத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறேன்.\nநான் கடனிலும், கஷ்டத்திலும் இருந்தபோதுதான் இதெல்லாம் நடந்தது. அப்போது என் முன்னாள் மனைவி விவாகரத்தை ஏற்றுக்கொண்டு, அவரும் எனக்கு தலாக் சொல்லிவிட்டார்.\nதவமாய் தவமிருந்து படத்துக்குப்பின், சினிமாவில் நான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, கடன்களை எல்லாம் அடைத்து வருகிறேன். என் மனைவி பத்மஜோதியுடனும், மகன் நைனார் முகமதுவுடனும், நிம்மதியாக வாழ்கிறேன்.\nஅதைப் பொறுக்க முடியாமல், எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே கடந்த 8 வருடங்களாக என் முன்னாள் மனைவி பலவகைகளில் எனக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார். என்னைப்பற்றி வதந்திகளை பரப்பி வருகிறார். ஏறுமுகத்தில் இருக்கும் என் இமேஜைக் கெடுக்க வேண்டும் என்பதே அவருடைய ஒரே நோக்கம்.\nசமீபகாலமாக எனக்கு கடிதம் மூலமும், போன் மூலமும் மிரட்டல்கள் வருகின்றன. இதுபற்றி நான் சென்னை நந்தம்பாக்கம் போலீசிலும், கீழக்கரை போலீசிலும் புகார் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் ராஜ்கிரண்.\nRe: தொல்லை தரும் முதல் மனைவி.. புலம்பும் ராஜ்கிரண்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/70453/%C3%A0%C2%AE%E2%80%99%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A2%E2%82%AC%E2%80%9C-%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%CB%86", "date_download": "2018-07-21T15:36:35Z", "digest": "sha1:M3MPGVOTJZISCEQSKTAY6SM2X3QRW6Z4", "length": 9328, "nlines": 154, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமறுபடியும் செல்ல முடியாத கருவறை போன்று பிறந்தோம் ஞாலத்தில் சிறந்து விளங்குவதே நம் உயிர் மூச்சென கொண்டால்…… அதுவே சிறந்த எண்ணம் – வாழ்க்கையில் ஒருமுறையேனும் தர்மம் செய்வோம்… மர்மமென நினைக்கும் உலகில் நம்மால் முடிந்தது. உடல்…. உயிர் துறந்த பின்னும் உயிருடன் இருக்கும் கண், சிறுநீரகமென மண்ணில் போனால் மட்டுமே உயிர் விடும் உறுப்புகளை மறுப்புஎதுவுமின்றி சுறுசுறுப்புடன் செய்வோம் தானம்…… – ஒருமுறையேனும் இதை சிந்திப்போம் – வாழ்க்கையில் ஒருமுறையேனும் தர்மம் செய்வோம்… மர்மமென நினைக்கும் உலகில் நம்மால் முடிந்தது. உடல்…. உயிர் துறந்த பின்னும் உயிருடன் இருக்கும் கண், சிறுநீரகமென மண்ணில் போனால் மட்டுமே உயிர் விடும் உறுப்புகளை மறுப்புஎதுவுமின்றி சுறுசுறுப்புடன் செய்வோம் தானம்…… – ஒருமுறையேனும் இதை சிந்திப்போம் செயல் படுத்துவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்நான் ஒரு ஏழைங்கரொம்ப நல்லா படிச்சநாலு பக்தாள்ஸ் சொன்னாங்கநான் ஒரு ஏழைங்கஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்கஎல்லாம்… read more\nவாய் மட்டும் இல்லேன்னா வாய் மட்டும் இல்லேன்னா நாய் தூக்கிட்டுப் போயிரும் என்ற பழிமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ மோடிக்கு மிக பொருந்துகிறதுஅன்பு… read more\n24 மணி நேரமும் என் மனம் கொந்தளிப்பிலேயே இருக்கும். எப்படி 24 மணி நேரமும் ஐயனாவரம் பெண் என் மகளைப் போலவே தோன்றும். மொத்தம் பத்து பூனைகளுக்கு உணவு அளித… read more\nநாடகப்பணியில் நான் - 10\nதெலுங்கில் கால் பதிக்கும் வித்யா பாலன்\nதெலுங்கில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகி… read more\nஅரசியல் சாசனம் பிரிவு 161ன்படி, ஆயுள் கைதிகள் அல்லது மரண தண்டனை கைதிகளை மாநில கேபினட் குழு விடுதலை செய்வதாக முடிவு செய்து அதனை மாநில கவர்னருக்கு பரிந்… read more\nபடங்கள் – சிம்ஸ் பார்க் – குன்னுர்\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஆத்தாவும் தாத்தாவும் : செங்கோவி\nகனவும் ஆகஸ்டு 15ம் : ILA\nபிறன்மனை நோக்கா : வினையூக்கி\nகேப்சியூள் கதைகள் : VISA\nஅவன் வருவானா : உண்மைத் தமிழன்\nஒரு கிருமியின் கதை : நிலாரசிகன்\nஊடலும்...ஊடல் நிமித்தமும் : அப்பாவி தங்கமணி\n\\\"மின்னஞ்சல் (குட்டிக்கதை)\\\" : செந்தழல் ரவி\nகாற்றில் படபடக்கும் பக்கங்கள் : ஜ்யோவ்ராம் சுந்தர்\nபாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்& : வ.வா.சங்கம்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuzhanthainila.blogspot.com/2009/12/blog-post_28.html", "date_download": "2018-07-21T15:10:08Z", "digest": "sha1:KS7PXJVBLX6ASTFZHQX4ILYCCLCBFQEI", "length": 58742, "nlines": 797, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: ஏன் அழைத்தாய்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nதொட்டுச் சென்றது ஒரு குடை...\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nநீ என்னை அழைத்த வேளையில்\nஅன்று இரும்புக் குழாய்களுக்குள் சிக்கி\nவந்து கலைத்தது உன் குரல்.\nஎன் மண்ணில் பலர் வாழ்வு.\nஉன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்\nஎன் இறப்பு இன்றைய நாளிலேயே.\nபெயர் தெரியாத பூவின் வாசனையும்\nபதிவர்: ஹேமா ,நேரம்: 12:16\nநான் தான் தூக்குப்போட்டுக்கிட்டு சாகப்போறேன் ங்கிறமாதிரி எல்லார்கிட்டயும் பேச்சு வாங்கி முடில.அதாலதான் புதுப்பதிவு.உங்க எல்லாருக்கும் உங்க அன்புக்கும் நன்றி.சந்தோஷமாயிருக்கு.\nஹேமா ...எதை தூக்கி போட போறீங்க \nஉங்களுக்கு வேண்டாமென்றால் எனக்கு அனுப்பிடுங்க ........... ஹி ஹி ஹி ஹி\nஹேமா ...கவிதையை கொஞ்சம் பொறுமையா படிக்கணும் போல் இருக்கு ....... இலக்கிய பிழை இருக்கு இந்த கவிதையில் (எதோ வந்ததற்கு என்னால் முடிந்தது)\nநல்லாயிருக்கு ஹேமா.. அந்த கூண்டு :)\nஇனி வேனும்னா மிஸ்டு கால் மட்டும் கொடுக்க சொல்றேன் ஹேமா\nஉன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்\nஎன் இறப்பு இன்றைய நாளிலேயே.\nஎன் முழு இதயம் கொஞ்சம்,கொஞ்சமாய்...\nசெயலிழந்து பாதி கரைந்து விட்ட போது.....தான்\n\\\\\\நீ என்னை அழைத்த வேளையில்\nஇதில் இன்னொரு இதயம் இணைவதா\nஅன்றே நான் இறந்த நாளாய் இருக்கும்\nஉன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்\nஎன் இறப்பு இன்றை நாளிலேயே\\\\\\\\\nநான் அவர் நினைவை என்னில் வர...அனுமதி\nவந்து விடுகிறது அதனால்...அவர் நினைவுகளோடு\nவாழ்ந்து கொண்டிருப்பதை.. நேரம் கிடைக்கும்\nசொல்லிக் கொள்ளாமல் வருவது இரவும், பகலும் மட்டும் தானா\nபெயர் தெரியாத பூவின் வாசனையும்\n ஏன் தோழி மக்களை பயமுறுத்துறீங்க\nவழக்கம் போலவே கவிதை அருமை..\n//நீ என்னை அழைத்த வேளையில்\nஅன்று இரும்புக் குழாய்களுக்குள் சிக்கி\nவந்து கலைத்தது உன் குரல்.//\nஎன் மண்ணில் பலர் வாழ்வு.//\nஉன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்\nஎன் இறப்பு இன்றைய நாளிலேயே.//\nஉங்கள் குரல் வளையை கடிச்சிடுவான்களோ\nபெயர் தெரியாத பூவின் வாசனையும்\nஅடுத்த முறை தந்தி அடிச்சிட்டு வரச்சொல்லலாம்\n//நான் தான் தூக்குப்போட்டுக்கிட்டு சாகப்போறேன் ங்கிறமாதிரி எல்லார்கிட்டயும் பேச்சு வாங்கி முடில.//\nகலா முழுதும் தவறாய் புரிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...\n//நீ என்னை அழைத்த வேளையில்\nஅவர்ர்ர்ர்ர் கூப்பிட்ட பொழுது அவரின் குரல் மயக்கத்திலோ இல்லை அன்பிலோ தான் தொலைவதை தானே அறிந்து அதை தடுத்து தனக்குள்ளே தடை போட்டு கொள்கிறார் நாயகி\nஅன்று இரும்புக் குழாய்களுக்குள் சிக்கி\nவந்து கலைத்தது உன் குரல்.\nஉருவோ இல்லை அவர்ர்ர்ர் குரலோ கம்பீரமா இருந்தாலும் இரும்புக்குழாய்க்குள்ளே வயலின் இசைத்தால் எப்படி எதிரொலிக்குமோ அது போல் நாயகியின் காதை பதம் பார்த்ததாக எடுத்து கொள்ளலாம்\nஎன் மண்ணில் பலர் வாழ்வு.//\nநாயகி நாட்டில் பலர் மண்ணிற்க்கு இடப்படும் உரமாக போய்விட்டனர்\nஉன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்\nஎன் இறப்பு இன்றைய நாளிலேயே.\nநாயகனுக்காக தன் நாட்டை விட்டுக்கொடுக்க முடியாது என்று நாயகி கூறுகிறார் அப்படி வருவதாய் இருந்தால் அன்றே நாயகின் இறந்த நாளாய் இருக்கும்\nபெயர் தெரியாத பூவின் வாசனையும்\nஇரவும் பகலும் சந்திரனும் சூரியனும் போலவே நாயகனின் ஞாபகங்கள் நாயகியின் அறைக்குள் எப்பொழுதும் இருக்கின்றன இதை நாயகனுக்கு சமயம் கிடைக்கும் வேளை வந்து பார்க்க அழைப்பு விடுக்கிறார்\nஇதுல 35 மார்க் வாங்கி பாஸ் ஆயிட்டேன்னு நினைக்கிறேன்...\nஏன் அழைத்தாய்....நீ என்னை அழைத்த வேளையில் தொலையும் என்னை இழுத்து நிறுத்திக் கொண்டேன்,அழகான வரிகள்.அதற்கேற்ப படமும் அழகாய் உள்ளது ஹேமா, வாழ்த்துக்கள்****\nயாருக்கும் மெயில் ஐடி கூட தராமல் வசந்துக்கு மட்டும் போன் நம்பர் தந்த சகோதரி ஹேமாவை வன்மையாக கண்டிக்கிறேன்\nஏன் அழைத்தாய் என தலைப்பு .... சமயம் கிடைக்கும்போது வா என முடிவு...\nநல்லா சித்தம் குழம்பி போயிருக்கு ... [காதல் வந்தா நடக்குர விஷயம் போல....]\nநமக்கெதுக்கு வம்பு - ஹேமா நல்லா இருக்கு உங்க கவிதை.\nவசந்த் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.(தப்பிச்சேன்டா.)\nஹேமா கவிதை மிக மிக அருமை..வாழ்த்துக்கள்\nவழக்கம் போல ஹேமுவின் கலக்கல் கவிதை. சேகமாய் ஆரம்பித்து காதலாய் முடிகின்றது. நன்றி.\nஉப்பு மட சந்திக்கு வந்தேன் ஹேமா. ஒரு படத்தைக் கொடுத்து எழுத சொல்லியிருக்கிங்க. என்ன எழுதுவதுனு இன்னும் யோசிக்கிறேன். கூடிய சீக்கிரம் எழுதுவேன். நம்புங்க..\nஉன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்\nஎன் இறப்பு இன்றைய நாளிலேயே.//\nஎன்ன ஹேமா முதல் கமெண்ட் அதுவும் இப்படி டெரர்ரா ...\nகவிதைக்கென்ன ஹேமா வழமை போலவே\nஇதேபோல்தான் ஒரு கவிதையின் நோக்கமும்\nநான் எழுதியது என் “கருத்துத்தான்”\nகருத்து, புரிதல் இவைகளைப் பொறுத்தது\nநன்றாக அந்தப் படத்தை உற்றுப் பாருங்கள்\nஎன் முழு இதயம் கொஞ்சம்,கொஞ்சமாய்...\nசெயலிழந்து பாதி கரைந்து விட்ட போது.....தான்\nஅந்த இதயம் முழுவதும் சிவப்பல்ல...இரத்தோட்டம் குறைகிறது\nகவிதைக்கு போடும் படமும் சாட்சிதான்.\nஉங்களுக்கு நூறு புள்ளிகள் கூடக் கிடைக்கலாம்\nதப்பில்லை உங்கள் நோக்கும் கருத்தும் அப்படி\nஎன் நோக்கும் கருத்தும் நான் எழுதியது\nவசந்து நேரடியாக்க கேட்டதற்கு நன்றி\nதவறாக ஏதேனும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்\n\\\\\\\\நீ என்னை அழைத்த வேளையில்\nஅவர்ர்ர்ர்ர் கூப்பிட்ட பொழுது அவரின்\nகுரல் மயக்கத்திலோ இல்லை அன்பிலோ தான்\nதொலைவதை தானே அறிந்து அதை தடுத்து\nதனக்குள்ளே தடை போட்டு கொள்கிறார் நாயகி\nநான் ஏதோ ஒரு விதத்தில்...\nஉன் பழக்கம் {சிநேகம்} கிடைத்து\nஇரும்புக் குழாய்க்குள் வயலின் ஒலியா...அது என்ன....பசலையா...பசளையா என்றெல்லாம் சந்தேகம் கேட்க எண்ணியிருந்தபோது கலாவின் விளக்கத்தைப் பார்த்தேன்..பின்னர் வசந்தின் போழிப்புரையைப் பார்த்தேன். என் பார்வை வசந்தோடு ஒத்துப் போகிறது...\nப்ளீஸ் வசந்த் இனி ஒவ்வொரு கவிதைப் பக்கங்களுக்கும் முதல் ஆளாய் வந்து பொழிப்புரை எழுதி விடவும்...எங்களுக்கு உதவியாய் இருக்கும்.\nகலா..புலவர்களுக்குள் சண்டை இருக்கலாம். பரவாயில்லை...நாங்கள் ரசிக்கிறோம்...\nஹேமா...இரும்புக் குழாய் வயலின் மட்டும் விளக்கி விடவும்...\nமிக சிறந்த கவிஞராக உருவெடுத்து வருகிறீர்கள் சகோதிரி.\nமேவீ என்ன நக்கீரர்மாதிரி ஏதாச்சும் குத்தம் குறை சொல்லாமப் போகமாட்டிங்களோ \nஅதுக்குன்னே ஒரு கவிதை எழுதிட்டு ஒரு நாளைக்கு எல்லாருமாச் சேர்ந்தே கும்மியடிக்கலாம்.\nஅப்பாடி ஒரு வார்த்தை அஷோக்.\nநினைச்சேன்.தூக்குக்கயிறு அடுத்துக் கூண்டுன்னு.அந்தக் கவிதைக்கு அந்தக் கூண்டு பொருத்தமாயிருக்கே \nபாக்கலாம் பாக்கலாம்.அடுத்ததும் திட்டியே எழுதிடுவேன்.\nஅண்ணாமலையாரே இருங்க இருங்க.ஒண்ணுமே புரியலா \nஇதுக்கு முன்னாடி என்ன பிரச்சனை\n(ஹேமா. உங்க டெம்ப்ளேட் கலரை மாற்றினால் படிக்க ஏதுவாக இருக்கும்)\nஎன்னருமைத் தோழியே என் சகியே அன்பு கலாவே ,என்னவென்று சொல்வேனடி உன் அறிவையும் உன் தமிழ் ஆர்வத்தையும்.\nஎன்ன அழகா கருத்துச் சொல்லி சிலசமயம் என்னையே குழப்பியடிக்க உங்களால்தான் முடிகிறது.அவ்வளவு அருமை பொழிப்புரை.\nஎன்றாலும் என் கரு வேறாய் இருக்கிறது.இருங்கோ இருங்கோ சொல்றன்.\nதமிழுதயம் சொல்லிக்கொள்ளாமல் சிலசமயம் விருந்தினர்கள்.என் விட்டுக்குள் இப்போ \nபாலாஜி...ரசிப்போடு மட்டுமில்லாம ஏதாச்சும் சொல்லிட்டுப் போங்க.\nஅப்பதான் சரியாத் தூக்கம் வரும்.\nகார்த்திக்...நம்ம மக்களெல்லாம் இதுக்கெல்லம் பயந்திட்டாலும்...நல்ல கதைதான் \nநசர்,நீங்க உங்க அமெரிக்க நேரத்துக்கு வந்திட்டுப் போனா என்ன தெரியும் உங்களுக்குபகல்ல எல்லாம் நடந்து முடிஞ்சுபோகும்.அப்புரம் வந்து என்ன - எப்போன்னு கேளுங்க.\nபாருங்க இவ்ளோ பெரிசா ஒரு பின்னூட்டம் கடிக்கிறமாதிரி.இருங்க நான் தந்தியடிக்காமலே ஒரு நாளைக்கு வந்து உங்க குரல்வளையக் கடிச்சு வைக்கிறேன் \nவசந்து....அசத்திட்டீங்க.35 மாக்ஸ் இல்ல.அதையும் தாண்டி 60 தரலாம்ன்னு நினைக்கிறேன்.என் மன எண்ணத்தின் முக்கால்வாசி புரிஞ்சிருக்கிறீங்க.கலா புரிஞ்சுகொண்டது வேறொரு பக்கம்.அது அவரின் கற்பனை.\nஅன்று இரும்புக் குழாய்களுக்குள் சிக்கி\nவந்து கலைத்தது உன் குரல்.//\n[உருவோ இல்லை அவர்ர்ர்ர் குரலோ கம்பீரமா இருந்தாலும் இரும்புக்குழாய்க்குள்ளே வயலின் இசைத்தால் எப்படி எதிரொலிக்குமோ அது போல் நாயகியின் காதை பதம் பார்த்ததாக எடுத்து கொள்ளலாம்]\nஇது மட்டும் தப்பு.போரின்போது சிலசமயங்களில் பெரிய இரும்புக்குழாய்க்குள்ளும்கூட ஒளிந்திருக்க வரும்.சூழ்நிலையைப் பொறுத்து அப்போதும் பாட்டும் பாடலாம்.வயலினும் வாசிக்கலாம்.\nநாயகனின் குரல் மயக்கினாலும் அந்த நிகழ்வுக்கு அல்லது அந்த இசைக்கு இணையில்லை என்பதுபோல.\nஅல்லது அந்தக் கற்பனையைக் கலைக்கிறது நாயகனின் குரல்.\nஜெரி...வாத்தியாரே உங்க வரவே இப்பிடி இருந்திட்டு ஒரு நாளைக்கின்னா உங்ககிட்ட படிக்கிற பசங்க எப்பிடி வருவாங்க.ஒழுங்கா சரியா வந்திடுங்க.இனி உங்களை முட்டுக்காலிலதான் நிப்பாட்டணும்.\nஅருணா.... எங்கடா அஷோக் ரைட்டு சொல்லலியேன்னு பாத்தேன்.பரவாயில்ல.நீங்க அந்த இடத்தைப் பிடிச்சு நிரப்பிட்டீங்க.\nசந்தோஷம்.பாருங்க அஷோக் என்ன அழகாச் சிரிக்கிறார்ன்னு.\nஜெயா முதல்ல நன்றி.உங்க பெயரைத் தமிழில் போட்டிருக்கீங்க.\nஉங்களுக்கும் கலாவுக்கும் சொல்லணும்ன்னு இருந்தேன்.\nஉங்கள் ரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயா.படத்துக்கும் கூட கருத்து.நன்றி ஜெயா.\nவிஜய்...என்னை வீட்ல உங்ககிட்ட எல்லாம் மாட்டிவிடணும்ன்னு வசந்துக்கு ரொம்ப நாளா ஆசை.\nயாரோ என்கிட்ட சேட்டை பண்றாங்கன்னுதான் நினைச்சேன்.\nஉண்மையாவே எனக்கு நேரமின்னை காரணத்தாலும் ஏதோ பயம் காரணமாவும் மின்னஞ்சல் முகவரி போன் நம்பர் கொடுக்கிறதில்ல.\nவாங்க கமலேஸ்.சின்னதாய் உங்க கருத்துக்கும் நன்றி.\nரவி...பதிவில வேணும்ன்னா சொல்லிவிடலாம்.நல்ல அரசமரமா பாத்துத் தருவாங்க யாராச்சும்.சொல்லட்டுமா \nடாக்டர் என்ன செய்ய எனக்கும் சிகரெட் மணம் எனக்கும் முந்திப் பிடிக்காமத்தான் இருந்திச்சு \nகோபி...என்ன வசந்த் சொன்னார்.எங்க தப்பிச்சேன்.\nநம்பிட்டு இருக்கேன்.கவிதை எழுதிடுங்க.இனி அடிக்கடி இப்பிடி வரும்.கவனிச்சுக்கோங்க.\nபித்தரே என் பெயரைச் செல்லமா மாத்திட்டீங்க.பிடிச்சிருக்கு.\nசங்கர் சந்தோஷம்.எங்கே அடிக்கடி காணாமப் போறீங்க.பதிவையும் காணல.\nஜமால் முதல் கவிதைல நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன்.அதான் சும்மா ஒரு சாமாளிப்பு.\nகலா உங்க பெயர் தமிழ் ல வருது சந்தோஷமாயிருக்கு.நானே சொல்லணும்னு இருந்தேன்.\nஎன் முழு இதயம் கொஞ்சம்,கொஞ்சமாய்...\nசெயலிழந்து பாதி கரைந்து விட்ட போது.....தான்\nஇது உங்கள் கருத்து கலா.படம் நான் என்ன நினைச்சுப் போட்டேன் என்றால் நாயகிக்குக் காதல் பிடிச்சிருந்தாலும் ஏதோ ஒரு கடமைக்குள்ளோ கட்டாயத்துக்குள்ளோ அகப்பட்டுக் கிடக்கிறபடியால் காதலைக் கூண்டுக்குள் வைக்கிறாள்.\nஉங்க ரெண்டு பேருக்குமே புள்ளிகள் கிடையாது.வசந்தின் கருத்து ஓரளவு என்னோடு ஒத்துப் போச்சு.கலா,\nஉங்க கருத்தும் வித்தியாசமான கோணம்.அப்போ புத்தாண்டு வாழ்த்து மட்டும் மூணு பேருக்கும் சொல்லிக்கலாம்.\nநன்றி ஆனந்த்.உங்கள் வாழ்த்தும் பாராட்டும் என்றும் என்னை எழுதவைக்கும்.\nநன்றி வேல்கண்ணன்.என்ன சுருக்கமாவே சொல்லிட்டீங்க.\nநீங்க கவலைப்படாதீங்க வசந்தும் கலாவும் பொழிப்புரை தருவாங்க.\nஇரும்புக் குழாய்குள் வயலின் இசை.வசந்தின் பின்னூட்டத்தில் விளக்கியிருக்கிறேன்.ஒளிந்திருப்பது அல்லது எமக்கென்ற இருப்பிடமின்றி இருப்பதும் அதன் கடமைகளுமே அங்கு முக்கிய கண்ணோட்டம்.\nவாங்க அக்பர்.எனக்கொண்ணும் பிரச்சனை இல்ல்லியே யார் சொன்னா \nஏன் இந்த டெம்ப்லெட் சரில்லையா.புது வருசத்தில கொஞ்சம் மாத்தலாம்ன்னு இருக்கேன்.\nகவிதை எழுதுவது ஒரு திறமை என்றால் அதற்கு அருஞ்சொற்பொருள் எழுதுவதும் திறன் தான்.\nதிருக்குறளுக்கு பரிமேழகர் முதல் பாப்பையா வரை எத்தனை உரைகள்.\nஎன் மண்ணில் பலர் வாழ்வு//\nஉயிரை தொட்டது இந்த வரிகள்..\nவாசகனாய் ஒரு கவிஞன் சங்கர்......... said...\nகவிதை ரசிக்கும் வகையில் அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் . வாழ்த்துகள் \nஇந்த நன்றி உங்கள்{பயந்தாங் கொள்ளித்\nவழியில் பயம் வரும் என்பார்கள்\nநாம் எதற்கும் பயப்படக் கூடாது\nபலம்.இதை கொஞ்சம் கூட நாம்\nஎன் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கும் ,\nமிக்க நன்றி என் சின்னக் குட்டி ஹேமாவுக்கு\n//உன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்\nஎன் இறப்பு இன்றைய நாளிலேயே//\nவாங்க பெருமாள்.நீங்க சுகமான்னு கேட்டது ....விஜய் படங்கள் போட்டு எரிச்சலாயிருக்கீங்க.அதுதான் அப்பிடிக் கேட்டேன்.\nஉப்புமடச்சந்தியில கவிதை ஒண்ணு எழுதச் சொல்லியிருகேன்.\nதமிழரசி...உணர்வுகளின் வெளிப்பாடுதானே வரிகள்.அதைக் கவிதை என்கிறோம்.உங்கள் கவிதைகளும் அப்படியே .\nWellwisher ன்னு வந்து என்னை அடிக்கடி உற்சாகப்படுத்தும் தோழருக்கு மிக்க நன்றி.\nஎனக்கு இந்தக் கறுப்புப் பிடிச்சிருக்கே.நிறையப்பேரை இந்த டெம்லேட் பிடிக்க்லன்னு கை தூக்க வையுங்க.புது வருஷத்தில மாத்திக்கிறேன்.அதோட நீங்க யார்ன்னும் சொல்லணும்.சரியா.\nகவிஞர் சங்கர் வணக்கம்.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.நிறைந்த பதிவாளராய் உங்கள் பதிவில் பார்த்தேன்.ஆனாலும் இன்றுதான் உங்களைக் காண்கிறேன்.\nஉங்கள் வாழ்த்துக்கள் மனதிற்குச் சந்தோஷமாய் இருக்கிறது.\nகலா உங்கள் அன்பிற்கு அளவேயிலை.எனக்குள் பயம் இன்னும் விதம் விதமாய் இருக்கத்தான் இருக்கிறது.\nஎந்தப் பயம் இப்போது தெளிந்திருக்கிறது உள்ளதை உள்ளபடி சொல்வதா அது எப்பவுமே என் சுபாவம்.அதனால்தான் சிலசமயங்களில் பதில் பின்னூடம் தருவதில்லை.தந்தால் உண்மை சொல்லித் திட்டும் வாங்கவேணும்.\nஅதுசரி...எங்கே எங்கள் கருப்புத் தங்கம்.சுகமாய் இருக்கிறார்தானே.\nநன்றி உழவன்.உங்க கருத்துக்கு அன்போடு நன்றி.\nஉன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்\nஎன் இறப்பு இன்றைய நாளிலேயே.\nஎன்னவோ செய்கிறது .. இந்த வரி.. என்னுள் உட்புகுந்து..\n//எங்கே எங்கள் கருப்புத் தங்கம்.\nதேடித்தேடி ரொம்ம்ப க(இ)ளைச்சி போயிட்டீங்க போல...\nஇப்படிச் சொல்லிட்டு, தேடிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்\n//நீ என்னை அழைத்த வேளையில்..//\nவருஷக் கடைசி...கொஞ்சம் கூடுதலான வேலை.\n//வந்து கலைத்தது உன் குரல்.//\nஇல்லை. வந்து கலைத்தது உன் கவிதை.\nநீ என்னை அழைத்த வேளையில்\nஇந்தப் பிடிவாதம் தான் எனக்குப் பிடித்திருக்கிறது, கவிதையில்\nஎன் மண்ணில் பலர் வாழ்வு.//\nஎப்போதும் போல் சோகத்தைச் (உண்மையைச்) சுமக்கும் வரிகள்.\nபடிக்கையில்...கவிதையுடன் உன்னைப் பின் தொடரும் வாசகன் என் கால்கள்.\nஅருமைன்னு சொல்லப் பிடிக்கல. உண்மையையும், வலியையும்..சொல்லிக்கொண்டிருக்கையில் எனக்குள் ரசனை எங்கிருந்து வரும்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nபிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக\nநமது வலிகளும் ரணங்களும் அகண்று\nபலைய சுகங்களும் சொந்தங்களும் கூடவே வர\nபெயர் தெரியாத பூவின் வாசனையும்\nஅருமை ஹேமா ரொம்ப சரளமாக இருக்கு இந்த வரிகள் ..யாருக்காகவோ எழுதுனதே இவ்வளவு நல்லா இருக்கே ஹேமா ...\nநல்லா இருக்கு ஹேமா...(நன்றி பிரியமுடன் வசந்த்)\nஇப்பல்லாம் கமெண்ட் படிச்சப்புறம்தான் கவிதையில் உள் நுழைய முடிகிறது.இருந்தும் மயக்கும் வரிகள்...\nநல்லாயிருக்கு ஹேமா.. எல்லா கவிதைகளையும் வர்ணித்தால் அனைத்து கவிதைகளையும் வாசிக்க நேரமிருக்கனும்.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sangamwishes.blogspot.com/2007/08/wishesdesikan.html", "date_download": "2018-07-21T15:24:13Z", "digest": "sha1:JXNWWRTKGY4KCLVBP6ZUJH2H2OH75AYQ", "length": 6591, "nlines": 213, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes:Desikan", "raw_content": "\nஅவுங்க அவுங்களுக்கு 40 வயசானா வர பயம் இந்த வியாதிங்கதான். ஆஸ்துமா, வெள்ளெழுத்துன்னு நிறைய இருந்தாலும் சோத்துல கை வெக்கிற ஒரே விஷயம் சக்கரை வியாதி, அதை எழுதி பீதிய கிளப்பின அந்த Gun, பெரும் எழுத்தாளர் சுஜாதாவின் நெருங்கிய நண்பருமான\nDesikan அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nஒட்டுனது ILA (a) இளா போஸ்டரு BirthDay\nபிறந்த நாள் வாழ்த்துகள் தேசிகன்.\n(தேசிகன் என்றால் தங்கத்தால் ஆன உடலை கொண்டவர் என்று ஒரு அர்த்தம் இருக்காம்)\nஇட்லிவடை சாரை நானும் வாழ்த்துகிறேன்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் தேசிகன்\nஅது என்னங்க தேசிGun ஆக்கிட்டீங்க\nWishes: ஓனம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்\nசெல்வேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nWishes : பின்னூட்டப் புயல்\nWishes: இம்சை, வேதா, JK, தெக்கத்திக் காட்டான்\nசிங்கப்பூருக்கு இன்று பிறந்த நாள்\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://segarkavithan.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-21T15:38:22Z", "digest": "sha1:ZS234EG4M2QLP7FJTSVAB2W6DWAZ6VN3", "length": 30125, "nlines": 121, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: சிறுகதை - ஐந்து லட்சம்", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nவெள்ளி, 21 செப்டம்பர், 2012\nசிறுகதை - ஐந்து லட்சம்\n‘எப்படிங்க உங்களால இப்படி இருக்கமுடியுது அதப்பத்தி உங்களால பேச முடியலனா உங்க தம்பிகிட்ட நா பேசுறேன். நாம எப்படிங்க சும்மா இருக்கமுடியும் அதப்பத்தி உங்களால பேச முடியலனா உங்க தம்பிகிட்ட நா பேசுறேன். நாம எப்படிங்க சும்மா இருக்கமுடியும் நீங்க ஒன்னும் பெரிய பணக்காரன் இல்ல. உங்களுக்கும் நாலு பிள்ளங்க இருக்கு. மூத்த பொண்ணுக்கு நிச்சயமும் ஆயிடிச்சி. கல்யாணம் பண்ணனும். அடுத்தவன் ஆஸ்திரேலியாவில் படிச்சிகிட்டு இருக்கான். எவ்வளவு செலவு இருக்கு. அது உங்க பணங்க. அத கேட்க ஏங்க இவ்வளவு யோசிக்கிறீங்க நீங்க ஒன்னும் பெரிய பணக்காரன் இல்ல. உங்களுக்கும் நாலு பிள்ளங்க இருக்கு. மூத்த பொண்ணுக்கு நிச்சயமும் ஆயிடிச்சி. கல்யாணம் பண்ணனும். அடுத்தவன் ஆஸ்திரேலியாவில் படிச்சிகிட்டு இருக்கான். எவ்வளவு செலவு இருக்கு. அது உங்க பணங்க. அத கேட்க ஏங்க இவ்வளவு யோசிக்கிறீங்க\nகாயத்ரி வைத்த கண் வாங்காமல் அவனைப்பர்த்து நின்றாள். அவள் கணவன் பதில் எதுவும் பேசாமல் மௌன சாமியாராக அமர்ந்திருந்தான். அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.\n‘உங்க இடத்துல நா இருந்திருந்தேனா எப்பவோ அந்தப் பணத்த நா கேட்டு வாங்கிருப்பேன். அது உங்க சொத்துங்க. உங்க அம்மா உங்க பங்காக உங்களுக்குக் கொடுத்ததுங்க. அத ஏங்க உங்க தம்பி வச்சிருக்காரு அவருகிட்ட ஏங்க கொடுத்து வச்சிரிங்கீங்க அவருகிட்ட ஏங்க கொடுத்து வச்சிரிங்கீங்க உங்க பேங்ல போட்டிருக்கலாமே. வட்டியாவது வரும். நீங்க ஏன்தான் இப்படி இருக்கீங்கனு எனக்குத் தெரியல.’\nகாயத்ரியின் குரல் முன்பைவிட வேகமாக இரைந்தது.\n அப்பாவுக்கு தெரியும்மா. நீங்க ஏம்மா எப்பப்பாத்தாலும் தொணதொணன்னு அதப்பத்தியே பேசிக்கிட்டு இருக்கீங்க அவரோட பணம். அவரோட இஷ்டம்மா. நீங்க இப்படி கத்திகிட்டு இருக்குறதால அந்தப் பணம் நம்ப வீட்டு வாசல்ல வந்து ஒன்னும் கொட்டப்போறதுல்ல.’\nமூத்த மகள் சந்தியா மெதுவாக முணுமுணுத்தாள்.\n‘நீயும் உங்க அப்பா மாதிரியே பேசு. உங்க சித்தப்பாவ பாரு. கொண்டோ வீடு. பி.எம்.டபிள்யூ. காடி. ஒவ்வொரு பள்ளி விடுமுறைக்கும் பிள்ளங்கள கூட்டிக்கிட்டு வெளியூருக்கு போறாங்க. அத வாங்குறாங்க. இத வாங்குறாங்க. ஆனா நாம எப்படி இருக்கோம் பக்கத்துல இருக்குற ஜோகூருக்குக்கூட போகமுடியல. எப்பக்கேட்டாலும் உங்க அப்பாக்கு ஒரே பல்லவிதான். காசு இல்ல. காசு இல்ல. நா கத்தாம என்ன செய்வேன் பக்கத்துல இருக்குற ஜோகூருக்குக்கூட போகமுடியல. எப்பக்கேட்டாலும் உங்க அப்பாக்கு ஒரே பல்லவிதான். காசு இல்ல. காசு இல்ல. நா கத்தாம என்ன செய்வேன் ஒரு காசா ரெண்டு காசா. அஞ்சி லட்சம்டி. ரத்தமெல்லாம் கொதிக்குது. தம்பி பாவிக்கட்டும்னு கொடுத்து வச்சிருக்காராம். ஊருஉலகத்துல இப்படி யாராவது இருப்பாங்களா ஒரு காசா ரெண்டு காசா. அஞ்சி லட்சம்டி. ரத்தமெல்லாம் கொதிக்குது. தம்பி பாவிக்கட்டும்னு கொடுத்து வச்சிருக்காராம். ஊருஉலகத்துல இப்படி யாராவது இருப்பாங்களா\n‘அதான் இருக்காரே உங்க புருஷன்.’\nஅம்மாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தாள் சந்தியா.\nகாயத்ரியின் கிண்டலும் நக்கலுமான பேச்சுகளில் சில நேரங்களில் அதை சொல்லிவிடலாமா என்று அவன் நினப்பதுண்டு. நாளாக ஆக அவளின் இந்தப் போக்கு அவனுக்கு எரிச்சலூட்டியது. அதனாலேயே சில சமயங்களில் அதிக நேரம்கழித்தே வீடு திரும்புவான். இவன் நேரம் கழித்து வீடு வரும்\nபோதெல்லாம் அவன் கூடுதல் நேர வேலை செய்துவருவதாகவே காயத்ரி நினைத்திருப்பாள். சில வேளைகளில் தான் பணிபுரியும் அலுவலகத்தின் மலேசியாவின் கிளை அலுவலகங்களுக்குச் செல்வதாகக் கூறி பல நாட்கள் வீட்டிற்கு வராமலேயே இருந்து விடுவான்.\nகாயத்ரி அவன் மேல் முழுநம்பிக்கை வைத்திருந்தாள். ஒவ்வொரு மாதமும் $1500 வெள்ளியை அவள் கையில் கொடுத்து விடுவான். வீட்டுச் செலவு, தண்ணீர், மின்சார கட்டணம் என அனைத்து செலவுகளையும் அவன் கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சமாளித்துவிடுவாள். திருமணமான புதிதில் வீட்டுச் செலவுக்கு மாதம் ஒன்றுக்கு $200 மட்டுமே கொடுத்தவன் இந்த 29 ஆண்டுகளில் $1500 வரை இப்போது கொடுக்கின்றான். சில மாதங்களில் கூடுதலாகவும் கொடுப்பதுண்டு.\nமூத்த மகள் சந்தியாவிற்கு 28 வயதாகிறது. இந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் திருமணத்தை முடித்துவிட வேண்டுமென மாப்பிள்ளை வீட்டார் முடிவாகக் கூறிவிட்டனர். திருமணத்துக்கு நிறைய செலவாகும். கணவனிடம் கூடுதலாகக் கொஞ்சம் பணம் கேட்டால்,\n எனக்கே பத்தமாட்டுது. நா வீட்டுக்காசு கட்டனும், காடி காசு கட்டனும், ஆஸ்திரேலியாவில் படிக்கிற பையனோட படிப்பு செலவ பாத்துக்கனும், உனக்கு வீட்டுச் செலவுக்குக்குக் கொடுக்கனும்’,\nஎன சாக்குபோக்குச் சொல்லி அமைதியாக இருந்து விடுவான். கேட்டு கேட்டு சலித்துப்போனவள் பின் அதைப்பற்றி பேச்செடுப்பதில்லை. ஆனால் சந்தியாவின் கல்யாணச் செலவை நினைத்தால்தான் அவளுக்கு வயிற்றில் புளியைக்கரைத்தது. திருமண வரவேற்பை விமரிசையாக கல்சாவில் வைக்கவேண்டும், விலையுயர்ந்த பட்டுப்புடவை, புதிய டிசைன் நகைகள்\nவாங்கி போட்டுக்கொள்ள வேண்டும், திருமண நிகழ்வுக்கு வருகின்றவர்களுக்கு நல்ல நினைவுச் சின்னங்கள் வழங்கவேண்டும் என பல மனக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டிருந்தவளுக்கு கணவனின் போக்கு பேரிடியாக விழுந்தது.\n‘ஏங்க உங்க தம்பிகிட்ட இருந்து உங்க காச நீங்க வாங்கலனா, சந்தியாவோட கல்யாணத்தை கல்சாவுல நடத்த முடியாது. என்னோட மகளோட கல்யாணம் புளோக் கீழே நடக்கறத நா விரும்பல. ஸ்டென்டட்டாக இருக்காது. யாருங்க நம்மள மதிப்பா\nஅவள் கணவன் அமைதியாக இருந்தான். புளோக் கீழே கல்யாண விருந்து வச்சா என்ன குறைந்திடபோவுது. மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அவன் கல்யாணமும் புளோக் கீழ தான் நடந்தது. காயத்ரி அப்படித்தான். எதிலும் ஆடம்பரம். வீண் செலவு. பிறர் மெச்சிக்க வாழ ஆசைபடுபவள்.\nதிருமணமான புதிலில் அவள் வீட்டாரிடம் அவனைப்பற்றி பெருமிதமாகவே பேசுவாள். அவன்தான் சிறந்தவன், வல்லவன், எம்புருஷன் மாதிரி யாருமில்ல என புகழ்ந்து தள்ளுவாள். அவன் அம்மாவிற்கு ஜோகூரிலும் மலாக்காவிலும் பூர்வீகச் சொத்துகள் அதிகமாகவே இருந்தன. அம்மா இறந்த பிறகு அச்சொத்துகள் ஆளுக்கு ஐந்து லட்சமாக அவனுக்கும் அவன் தம்பிக்கும் வந்து சேர்ந்தன.\nஅவன் தம்பி மனோகரன் வசதியாக வாழ்கிறான். இரண்டு மாதத்திற்கு முன்புதான் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையோரம் ஒரு கோண்டோவை $2 மில்லியனுக்கு வாங்கினான். அந்த வீட்டின் கிரஹப்பிரவேசத்திற்குச் சென்ற போது காயத்ரி வாயடைத்துப்போனாள். வீட்டின் ஆடம்பரம் அவளைத்\nதிக்குமுக்காட வைத்தது. ஏதோ ஒரு சொர்க்கபுரியில் தவழ்வதுபோல் உணர்ந்தாள். மனோகரின் மனைவியிடம் வீட்டில் மாட்டியிருந்த திரைச்சீலைகளின் விலையைப்பற்றி விசாரித்தாள். தரையில் விரிக்கப்பட்டிருந்த அரபு நாட்டு கம்பளத்தின் விலையைப்பற்றி விசாரித்தாள். ஐந்து கதவுகொண்ட ஐஸ் பெட்டியின் விலையைப் பற்றி விசாரித்தாள். வீட்டின் வரவேற்பரையிலும் அறைகளிலும் இருந்த அகன்ற தொலைக்காட்சிப்பெட்டிகளின் விலையையும் விசாரித்தாள்.\n‘ஆமாம் உங்களுக்கு பூர்வீகச்சொத்து நிறைய இருக்குது, நீங்க ஆசைப்பட்டதெல்லாம் வாங்கலாம்’, என்றாள் ஆதங்கத்துடன்.\nஅன்று வீட்டிற்கு வந்தவுடனேயே, அவன் அம்மா அவனுக்குக் கொடுத்த ஐந்து லட்சத்தைப் பற்றி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். நான்தான் அவனை முதல்ல பயன்படுத்திக்கச் சொன்னேன் என ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டு போய்விட்டான்.\nமனோகரன், தன் கணவனின் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறான் என காயத்ரி வயிறு எரிந்து கொண்டிருந்தாள். கணவனின் சகோதரன் கொண்டோவில் வாழ தான் இன்னும் ஜூரோங் பகுதியில் ஐந்து அறை எச்.டி.பி. புளோக்கில் 15 ஆண்டுகளாக வாழ்வது அவளுக்கு மேலும் எரிச்சலை ஏற்டுத்தியது. திருமணமான புதிதில் அவளும் மூவறை வீட்டில்தான் வசித்து வந்தாள். முன்பைவிட வாழ்க்கை தரம் உயர்ந்திருந்தாலும் மனோகரனின் குடும்பம் வாழும் அளவுக்கும் வசதிக்கும் இல்லையே என மனம் குமுறினாள்.\n‘இந்த வாரத்துல நானே உங்க தம்பிகிட்ட கேட்கப் போகிறேன். இனியும் என்னால பேசாம இருக்க முடியாது. உங்க காச நீங்க திரும்ப வாங்குங்க. இல்ல நா கேட்கப்போகிறேன். எனக்கு இதுக்கு மேலயும் உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. உங்களால முடியலன பேசாம இருங்க. நான் உங்க தம்பிகிட்ட கேட்கிறேன்’.\n‘என் தம்பிகிட்ட கேட்கிற வேலையெல்லாம் வச்சிக்காத. அது உன்னோட பணமில்லை. உனக்கு அதுல எந்த உரிமையும் இல்லை. அந்தப் பணம் உனக்குத் தேவையுமில்லை. மாதம்மாதம் $1500 வெள்ளி உனக்குக் கொடுக்குறேன். பத்தாத உனக்கு. ஐந்து ரூம் வீடு இருக்கு, தோயோதா எஸ்திமா கார் இருக்கு. இது போதாதா உனக்கு இல்ல நம்ப பிள்ளைங்க சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருக்காங்களா இல்ல நம்ப பிள்ளைங்க சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருக்காங்களா இல்ல யாருக்காவது வைத்தியம் பார்க்க பணம் இல்லாம இருக்கோமா இல்ல யாருக்காவது வைத்தியம் பார்க்க பணம் இல்லாம இருக்கோமா இல்லையே. ஏன் காசு காசுன்னு இப்படி பேயா அலையிற இல்லையே. ஏன் காசு காசுன்னு இப்படி பேயா அலையிற உன்னோட இஷ்டத்துக்கு ஆடுற வேல எல்லாம் என்கிட்ட வெச்சிக்காத. இஷ்டம்னா வாழு, இல்லனா வெட்டிட்டுப் போ, புரியுதா உன்னோட இஷ்டத்துக்கு ஆடுற வேல எல்லாம் என்கிட்ட வெச்சிக்காத. இஷ்டம்னா வாழு, இல்லனா வெட்டிட்டுப் போ, புரியுதா\nஇதுநாள் வரை அமைதியாக இருந்தவன் இன்று கொடிய நாகமாய்ச் சீறினான். இது நாள் வரையில் அவன் இப்படி கோபப்பட்டு காயத்ரி பார்த்ததே இல்லை. அதிர்ச்சியில் ஒன்றுமே பேசாமல் விறுவிறுவென்று தன் அறைக்குப் போய்விட்டாள்.\nசிறிது நேரத்திற்குப் பிறகு, அவன் வீட்டை விட்டு கிளம்பினான். அம்மாவிடம் சண்டை போட்டுக்கொள்ளும் போதெல்லாம் அப்பா இப்படி கிளம்பிப் போவதைப் பல தடவை சந்தியா பார்த்திருக்கிறாள். வீட்டு உடையில் இருந்த\nஅவளின் அம்மாவும் திடீரென வேறு உடை உடுத்திக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தது சந்தியாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஅறக்கப் பறக்க கலவரத்தோடு தென்பட்ட அம்மாவைக் கேட்டாள்.\n‘ம் .. ஆ.. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. சோறு, கறி எல்லாம் இருக்கு. சுட வைத்து சாப்பிடுங்க. வெளிய போய் வாங்கி சாப்பிடாதீங்க தெரியுதா\nசாலைக்கு வந்தவள் ஒரு டக்சியை நிறுத்தி,\nஅந்தச் சில்வர் கலர் காரான தோயோதா எஸ்திமாவை பின் தொடரச் சொன்னாள். அவளுக்குத் தெரியும். அவள் கணவன், மனோகரின் வீட்டுக்குத்தான் செல்வானென்று. இவளிடம் சண்டை போட்டுக்கொண்டு கோபித்துக்கொள்ளும் போதெல்லாம் அவன் தன் தம்பி வீட்டுக்குச் செல்வதாகத்தான் கூறியிருக்கிறான். இன்று கணவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து செல்லவேண்டும் என முடிவெடுத்துவிட்டாள். கணவனுடன் வராமல் தனியாக அவன் பின்னாலேயே வருவதால் மனோகரனுக்குப் புரிந்து விடும். ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் வந்திருக்கிறாளென்று. இன்று என்ன நடந்தாலும் சரி தன் கணவனுக்குச் சேர வேண்டிய அந்த ஐந்து லட்சத்தைப் பற்றி கேட்டே ஆகவேண்டும் என மனசுக்குள் தீர்க்கமாய் முடிவெடுத்துக்கொண்டாள்.\nமுன்னால் சென்றுகொண்டிருந்த எஸ்திமா, ஈஸ்ட் கோஸ்ட்டுக்குச் செல்லும் விரைவுச்சாலையில் செல்லாமல் அருகில் இருந்த கிளை சாலையொன்றில் நுழைந்தது.\nகாயத்ரிக்கு வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. அது ஒரு தரைவீடுகள் அடங்கிய புதிய குடியிருப்புப் பகுதி. அவள் கணவன் ஓட்டிச்சென்ற கார் ஒரு வீட்டின் முன் நின்றதும், அந்த வீட்டின் தானியங்கி கேட் மெதுவாகத் திறக்க ஆரம்பித்தது. காயத்ரியின் மனம் திக்திக் என வேகமாய் படபடத்தது. உடம்பெல்லாம் வியர்க ஆரம்பித்திருந்தது.\nஅவள் கணவன் காரிலிருந்து இறங்குவதற்கும் வீட்டிலிருந்து ஒரு சிறு குழந்தை ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக்கொள்வதற்கும் சரியாக இருந்தது. அக்குழந்தையைப் பார்த்ததும் அவன் முகமெல்லாம் புன்னகைப் பூக்களால் நிறைந்தது.\nவீட்டின் வாசற்படியில் ஓர் இளம்பெண்ணின் உருவம் நிழலாடியது. சிவப்பு வண்ண டீ சட்டையும் குட்டையான ஸ்கேர்ட்டும் அணிந்திருந்தாள். அருகில் வந்தவள் தோள்மீது கைபோட்டு, அவளை அணைத்துக் கொண்டும் குழந்தையைத் தூக்கிக்கொண்டும் அவன் வீட்டினுள் நுழைந்தான்.\nசில விநாடிகளுக்குள் அந்த மூன்று மாடி தரைவீட்டின் விலையுயர்ந்த வாசற்கதவு மூடிக்கொண்டது. தானியங்கி கேட்டும் தானாக மூடிக்கொள்ள மெல்ல நகர்ந்தது, அந்தச் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த காயத்ரியின் பார்வையில் மங்கலாய்த் தெரிந்தது.\n- தமிழ் முரசு 16-09-2012\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 9:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறுகதை - ஐந்து லட்சம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamejeyam.com/category/64-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:16:22Z", "digest": "sha1:T4SCY6YOASX5EA4QV7BFPX2OGI7EK5AZ", "length": 11957, "nlines": 129, "source_domain": "sivamejeyam.com", "title": "64 திருவிளையாடல் – சிவமேஜெயம் அறக்கட்டளை", "raw_content": "\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் – தூத்துக்குடி.\nதிருவதிகை வீரட்டானம் முப்புரம் எரித்த சிவனார் .. தாரகாசுரன் என்ற அசுரனின் மகன்களான வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் மூவரும் தேவர்களை எல்லாம் அடிமைப்படுத்த வேண்டும் …\n கவுதமர் என்னும் மகரிஷி, அரசி காஞ்சனமாலையைச் சந்தித்தார். ஸ்ரீராமபிரானால் கல்லாய் இருந்து சுயரூபம் பெற்றாளே அகலிகை, அவளது கணவரே இந்த கவுதமர். தேவேந்திரன் …\nஅன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம் நாதா பல லட்சக்கணக்கானோருக்கான உணவை இவன் ஒருவன் சாப்பிட்டு விட்டானே இன்னும் இவனை விட்டால் சமையல்காரர்களையும், பாத்திரங்களையும் கூட தின்று விடுவான் போலிருக்கிறதே இன்னும் இவனை விட்டால் சமையல்காரர்களையும், பாத்திரங்களையும் கூட தின்று விடுவான் போலிருக்கிறதே அதற்கும் பசி அடங்கா விட்டால் உலகையை விழுங்கி …\n அனைத்து மக்களும் சாப்பிட்டாயிற்று. லட்சக்கணக்கில் திருமணத்துக்கு வந்திருந்த மக்களும் சாப்பிட்டாலும், சமைத்ததில் பெரும் பங்கு மிஞ்சிவிட்டது. எவ்வளவு பரிமாறினாலும், உணவின் அளவு அப்படியே இருப்பது போல் தெரிகிறதே இது ஏதோ மாயவித்தை போல் தெரிகிறதே இது ஏதோ மாயவித்தை போல் தெரிகிறதே\nவெள்ளியம்பல திருக்கூத்து நிகழ்த்திய படலம் எம்பிரானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் திருமணம் இனிதே நிறைவுபெற்ற பின் திருமண விருந்து துவங்கியது. திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் விருந்துண்ண சுந்தரேசர் அழைத்தார். இருவரை தவிர எல்லோரும் விருந்துண்ண சென்றனர். அவர்கள் தான் சாஸ்திரங்களில் தேர்ந்த பதஞ்சலி முனிவரும், …\n உலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் குல தலைமையை இழந்து அடைந்த கவலைக்கு அளவே இல்லை. அவருக்குரிய ஈமச்சடங்குகளை தடாதகையே முன்னின்று செய்தாள். தந்தையில்லாத வீடு… மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் …\nதடாதகை பிராட்டியாரின் திரு அவதார படலம் குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் என்று பெயரிட்டான் குலசேகர பாண்டியன். அந்த மன்னனின் மகளாக தன் மனைவி பார்வதிதேவியையே அவதரிக்கச் செய்தார் சிவபெருமான். ஆம்… அவளே …\nமதுரை நகரம் உருவான படலம் மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் அழகனான சொக்கநாதனே ஒரு காலத்தில், பாண்டியநாடு கடம்பவனங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அந்த வனத்துக்குள் ஏராளமான அருவிகள் இருந்தன. …\nவெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் ஊரில் எத்தனை யானை இருந்தாலும், ஐராவத யானை வெள்ளை நிறம் என்பதால், அதற்கு மிகவும் கர்வம்.அகம்பாவிகளுக்கு என்றாவது ஒருநாள் அடி விழும். அப்படி ஒரு சோதனை ஐராவதம் யானைக்கும் ஏற்பட்டது. இந்திரன் தேவலோகம் வந்ததும், …\nஇந்திரன் தோஷம் தீர்த்தப் படலம் ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து …\n28-06-2018 அன்று நம்முடைய பட்டினத்தார் தியான மண்டபத்தில் வியாழக்கிழமை பூஜை 6.30 மணிக்கு நடைபெற இருப்பதால் அன்பர்கள் கலந்து கொண்டு பட்டினத்தார் அருள் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும் .\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nகோ சேவை ( பசு பராமரிப்பு )\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி\nCopyright © 2018 சிவமேஜெயம் அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpapernews.com/category/health-news/", "date_download": "2018-07-21T15:30:40Z", "digest": "sha1:THNH34QMLB5SLX5A7TTCRJ6524DX4LPU", "length": 13076, "nlines": 72, "source_domain": "tamilpapernews.com", "title": "உடல்நலம் Archives » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ அல்லது பள்ளி மாணவர்களைப் பற்றியோ இவர்கள் ஒருபோதும் கவலைகொள்ளப் போவதில்லை. டாஸ்மாக்கை பொறுத்தவரை, மக்கள் ஆற்றாது அழுது புலம்பினாலும், எத்தனை எதிர்ப்புகள் தெரிவித்தாலும், கண்டனக் கணைகளை தொடுத்தாலும் அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு ஓசைதான். தமிழக மக்களின் இன்றியமையாத எத்தனையோ ...\nஆபத்து ஆபத்து கோழிகளால் ஆபத்து\nஎடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்: அதிர வைக்கும் கள ஆய்வு இந்தியாவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடை கூடுவதற்காக, அவற்றுக்கு ஆபத்தான ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படுவது இந்து நாளிதழ்(ஆங்கிலம்) நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் சிலவற்றில் ‘தி இந்து’ நாளிதழின் செய்தியாளர்கள் குழுவினர் நேரடியாக சென்ற கள ஆய்வு செய்தனர். அதில் 5,000க்கும் ...\nஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு முந்தைய தினம் தமிழகம் முழுவதும் போகி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இந்த பண்டிகையின்போது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும். ஆனால், தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் ...\nஎல்லா இடங்களிலும் சுத்தம் வேண்டும்\n‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’ என்றார் வள்ளுவர். ஒழுக்கங்களில் மிகச்சிறந்தது தனிமனித ஒழுக்கம். அதைத்தான் ‘Cleanliness is Godliness’ என கூறுவர். தன்னையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்பவர்கள் இறைத்தன்மை உள்ளவர்கள். தனிமனித சுகாதாரக் கேடு : சமுதாய சுகாதாரக் கேடாக மாறி, ஒரு சமுதாயத்தையே அழித்துவிடும் சக்தி வாய்ந்தது. அதனால் புதுபுது பாக்டீரியாக்களும், வைரஸ்களும் உற்பத்தியாவதற்கு காரணமாகி, புதுபுது நோய்கள் வர காரணமாகிறது. ...\nபுகைப் பழக்கத்தின் தீமை தெரிய வேண்டாமா\nசிகரெட் அட்டைப் பெட்டி மீதான எச்சரிக்கைப் படத்தைப் பெரிதாகக் கண்ணில்படும்படி இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற அரசின் நிபந்தனைக்கு, எதிர்பார்த்ததுபோலவே எல்லா புகையிலை நிறுவனங்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அரசின் இந்தப் புதிய விதியை எதிர்க்கும் வழக்கில் தீர்ப்பு வர சில வாரங்கள் பிடிக்கும். அதுவரையில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டியபடி, புகை பிடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய தீய விளைவுகளைச் சித்தரிக்கும் படங்களை அட்டையின் 85% இடத்தில் அச்சிட வேண்டும். சிகரெட் ...\nஇரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்\nஇரவில் சிறுநீர் கழிக்க தூக்கத்திலிருந்து எழுபவர்கள் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்து கொள்ள வேண்டும் என ஜப்பான் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவில் அதிகப்படியான சிறுநீர் கழிக்கும் நிலையான நாக்டுரியா, குறிப்பாக 60 வயதை தாண்டியவர்களுக்கு வருகிறது; அதனால் இரவில் தூக்கம் தடைபடுவதால் அது வாழ்க்கை நடைமுறையை பாதிக்கிறது. 300 தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வதனால் குறைந்த அளவில் சிறுநீர் ...\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnauportal.blogspot.com/2016/04/blog-post_15.html", "date_download": "2018-07-21T15:13:09Z", "digest": "sha1:4IO74XZEPJO6Q4RUQSK5BOMHTCQF32UG", "length": 13873, "nlines": 141, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: வறட்சியிலும் வருவாய் ஈட்டலாம்: வேலை வாய்ப்பு தரும் கீரை சாகுபடி", "raw_content": "\nவறட்சியிலும் வருவாய் ஈட்டலாம்: வேலை வாய்ப்பு தரும் கீரை சாகுபடி\nஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரத்த்தில் குறைந்தளவு நீரை பயன்படுத்தி பலவகை கீரை சாகுபடி செய்து விவசாயி விற்பனை செய்து வருகிறார். ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரம் வறட்சியான பகுதி. மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலையில் உள்ள இப்பகுதியில் கிணற்று பாசனம் மூலம் குறைந்த அளவு நிலத்தில் பல ஆண்டுகளாக பல வகை கீரைகளை விளைவித்து வருவாய் ஈட்டுகிறார் விவசாயி ராம்தாஸ்.\nமார்கெட்டில் மவுசு: கிணற்றில் சுரக்கும் குறைந்தளவு நீரை பயன்படுத்தி ஆண்டு முழுவதும் அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, மிளகுதக்காளி கீரை, அகத்திக்கீரை விளைவிக்கப்படுகிறது. இதற்கு அதிக முதலீடும் தேவை இல்லை. கூலியாட்கள் பிரச்னையும் இல்லை. ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் பல வகை கீரைகளை தனது மனைவியுடன் சேர்ந்து வளர்த்து, பராமரித்து தினமும் மார்க்கெட் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கும் என்பதால் இவரது கீரைக்கு மார்க்கெட்டில் எப்போதும் மவுசுதான்.\nவிவசாயி ராம்தாஸ், “கீரை விதைகளை விளைவித்து எடுப்பது சிரமமான வேலை என்பதால், கிலோ ரூபாய் ஆயிரம் வரையில் விற்கப்படும் விதைகளை வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும். ஒரு முறை நடவு செய்யப்படும் கீரை 15 நாளில் வளர்ந்து விடும். 15 நாளுக்கு ஒரு முறை தொடர்ந்து எடுத்து பயன்படுத்தலாம். கீரை விவசாயத்திற்கு இயற்கை உரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சில வகை பூச்சி தாக்குதலை சமாளிக்க அதற்கான பொடிகளை பயன்படுத்துகிறோம். மழை, பனி காலங்கள் கீரை சாகுபடி ஏற்றதல்ல.\nஇதனால் அக்டோபர் முதல் ஜனவரி மாதங்களில் கீரை விளைச்சல் தடைபட்டு விடும். வேலையாட்கள் தேவை இல்லை என்பதால் குடும்பத்தினருக்கான வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஏக்கருக்கு ஒரு முறை 600 கிலோ வரை கிடைக்கும். தற்போது கீரைகள் கிலோ ரூபாய் 5 முதல் ரூ.10 வரை விலைபோகிறது. கீரைகளை மார்க்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு சென்றால் மட்டுமே விற்பனை சாத்தியமாகும். இல்லையேல் வாடிப்போகும். ஆரோக்கியம் தரும் கீரைக்கு என்றைக்கும் மவுசுதான். இந்த விவசாயத்தில் திருப்தி கிடைப்பதால் பல ஆண்டுகளாக இதனை தொடர்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.\nநெல்லியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் த...\nஇயற்கை மண் வளம் பெருக கோடை உழவு\nமண் மாதிரி எடுப்பது எப்படி\nகோடை வெயிலில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்பட...\nகாங்கயம் அருகே விளைந்த 7 கிலோ தேங்காய்\nவளர வேண்டிய உயர் தொழில்...\nதென்னையை சேதப்படுத்தும் வண்டுகளை அழிக்க\nஆன்லைனில் விவசாய விளைபொருட்கள் விற்பனை\nஉளுந்து சாகுபடி செய்ய வழிமுறை வேளாண் அதிகாரி விளக்...\nதோட்டக்கலைத்துறை ஆலோசனை எலுமிச்சை செடிகளில் வெள்ளை...\nகோடை உழவு அவசியம் விவசாயிகளுக்கு அறிவுரை\nகோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமு...\nமூணாரில் மலர் கண்காட்சி: ஏப்.23-ல் தொடக்கம்\nபுத்துணர்வு கொடுக்கும் நன்னாரி வேர்\nசிறுநீர் எரிச்சலை போக்கும் முலாம் பழம்\nதோலுக்கு ஆரோக்கியம் தரும் கேரட்\nகோழி மனைகளை குளிர்ந்த நிலையில் வைத்திருக்க அறிவுறு...\nபூச்சி மேலாண்மயில் அதிக அக்கறை காட்டுங்கள் வேளாண்த...\nசூரியகாந்தியில் பூச்சி மேலாண்மை செய்வது எப்படி\nமண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு\nஒரே பயிர் சாகுபடி சாத்தியமில்லை\nதக்காளியை தாக்குகிறது காய்ப்புழு - நுகர்வோருக்கு த...\nவறட்சியிலும் வருவாய் ஈட்டலாம்: வேலை வாய்ப்பு தரும்...\nகுமரியில் தனியார் நர்சரிகளுக்கு விதை ஆய்வு இணை இயக...\nபூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம் பயறுகளை நாசம...\nவிளைச்சல் சரிந்ததால் உளுந்து மூட்டைக்கு ரூ.1,500 அ...\nராசிபுரத்தில் 856 பருத்தி மூட்டை ரூ.14 லட்சத்துக்க...\nஉடல் உஷ்ணத்தை தணிக்கும் கிர்ணி, வெள்ளரி\nஉடல் துர்நாற்றத்தை போக்கும் எலுமிச்சை, வெட்டிவேர்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல்\nகோடைகால பராமரிப்பு, உயிர் பாதுகாப்பு முறைகளை கடைபி...\n மகசூல் அள்ள மண் ச...\nமக்கள் அதிகம் பயன்படுத்த துவக்கம் சிறுதானியம் பயிர...\nமரம் தரும் வரம், நிரந்தரம்\nசித்திரை உழவு... பத்தரை மாற்று தங்கம்\nமாடி தோட்டத்தில் மூலிகை செடிகள் வளர்த்து சாதிக்கும...\nஒரு செடியில் இரு வண்ண மலர்கள்\n'எல் - நினோ'வால் மீன்வளம்:குறைகிறது: நாசா தகவல்\nஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் கடலை பயிரில் செம்பே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2018-07-21T15:20:21Z", "digest": "sha1:P7ZPJRPXMFIFLGLH2MIT5QXXPBKH6UJQ", "length": 3746, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குருமார் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குருமார் யின் அர்த்தம்\n(சீக்கிய மதத்தின்) முதன்மை குரு அல்லது தலைவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kankaatchi.blogspot.com/2012/09/blog-post_586.html", "date_download": "2018-07-21T15:28:34Z", "digest": "sha1:SK5WTSDYSQU7QIQE56NDZL3WU6XL25SE", "length": 10621, "nlines": 203, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: மனித குலமே இது போதும்.", "raw_content": "\nதிங்கள், 24 செப்டம்பர், 2012\nமனித குலமே இது போதும்.\nஎறும்புகள் மிக சிறிய உயிரினம்.\nஅது கடினமான பாறை மீது\nஉச்சரித்து வந்தால் ஈவு இரக்கமற்று,\nமனித குலமே இது போதும்.\nஅந்த நாள் வருவதற்குள் நீங்களாகவே\nஅல்லது பிறர் வாழ்வை வன்முறை மூலமோ\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் முற்பகல் 6:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRamani 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:12\nஇந்தக் காலச் சூழலில் நிச்சயம் அனைவர் மனத்திலும்\nதிண்டுக்கல் தனபாலன் 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:27\nமனிதன் எறும்பிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன...\nபகிர்வுக்கு மிக்க நன்றி சார்...\nPattabi Raman 25 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:04\nநன்றி திரு ரமணி மற்றும் DD அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்க எளிய வழி\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-19)\nநதிகளா -இல்லை யாரும் கேட்க நாதியற்று போய் விட்ட...\nஅணுக்கள் -அணு சக்தி-அணு உலை -அணு குண்டு\nவன வளமும் நீர் வளமும் அதிகரிக்க சில யோசனைகள்\nமழை நீர் சேகரிப்பு திட்டம்- அரசுக்கு சில யோசனைகள்\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-18)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி -17)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-16\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-15)\nவானமே கூரையாக வாழும் மக்களே\nஅந்த நாள் நினைவில் வந்ததே(பகுதி-14\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-12)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-11\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி-௦10)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -9)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -8)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -7)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -6)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -5)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -4)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -3)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி -2)\nஅந்த நாள் ஞாபகம் நினைவிலே வந்ததே .\nஇன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி\nமனிதர்கள் என்ற போர்வையில் மாமிச பிண்டங்கள்\nமனித குலமே இது போதும்.\nதேடி வந்த செல்வமும் தேடி வைத்த செல்வமும்\nகல்வி முறையில் மாற்றம் தேவை\nஜன நாயகம் என்னும் கேலி கூத்து\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nபாரதி கண்ட கனவு உண்மையா\nடீசல் விலை உயர்விலிருந்து தப்பிக்க எளிய வழி.\nமக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்\nகுறையுள்ள மனிதர்களும் குறை காணும் மனிதர்களும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://korakkar-sankar.blogspot.com/2012/09/blog-post_25.html", "date_download": "2018-07-21T15:05:03Z", "digest": "sha1:VO4ITVSW2354D7QGDUUYM4RLMFVVA2AL", "length": 8906, "nlines": 124, "source_domain": "korakkar-sankar.blogspot.com", "title": "கோரக்கர்: மூலிகை மர்மம் -கரிசலாங்கண்ணி", "raw_content": "\nஅகத்தியர் பரிபூரணம் எனற நூலில் பின்வரும் வசியத்தை கூறுகிறார்\nபணிந்து நின்ற பொற்பாவை தன்ணை நீயும்\nஅணிந்து நின்று \"யவசிவய' \" என்று நீயும்\nஅப்பனே கற்பூரம் தீபம் பார்த்து\nதுணிந்து நின்று பூதி தன்னைக் கையில் வாங்கிச்\nசுத்தமுடன் லலாட மதில் பூசிவிட்டால்\nஅணிந்து நின்ற சத்துருக்கன் வசியமாவார்\nஅனைவருந்தான் பின் வணங்கி நிற்பார் கேளே.\nபொற்பாவை என்னும் கரிசலாங்கண்ணியை சாப நிவர்த்தி செய்து சமுலம் எரித்த சாம்பலை கையில் வைத்து யவசிவய என்று உரு ஏற்றி சுழிமுனையில் மனதை வைத்து புருவ மத்தியில் இட்டால் எதிரிகள் வசியமாவர்\nஇதில் சபநிவர்த்தி செயிவித்தால் தான் மூலிகை வேலை செய்யும் பின் யவசிவய என்று 108 உரு கொடுத்தல் அவசியம்\nகரிசலாங்கன்னி சாப நிவர்த்தி எப்படி செய்வது\nதமிழ் மொழி ஒரு தந்திர மொழி (13)\nதிருச்செங்கோடு மலை சிறப்பு (4)\nபழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் (10)\nஷிர்ரடி சாயி பாபா - வரலாறு\nமூலிகை மர்மம் - கவிழ் தும்பை\nஎடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க மந்திரம்\nபொதுவாக ஒரு செயலை தொடங்கு முன் அந்த காரியம் வெற்றி பெற ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கி பின் அந்த காரியத்தை தொடங்குவோம் சில சமயங்களில் அது ...\nசெல்வம் பெருக எளிய வழிகள்\nசெல்வம் பெருக எனது குருநாதர் அவர்கள் சில வழிகளை கூறியுள்ளார் . அவற்றை என் குருவின் அனுமதியோடு நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...\nமூலிகை மர்மம் - நாயுருவி\nநாயுருவி வசியம் செந்நாயுருவி செடியை சபநிவர்த்தி செய்து சமூலமாக எடுத்து நாற்பத்தியைந்து நாள் அதன் வேரில் பல் துலக்கி வந்தால் முகம் வ...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -2)\nபட்சிகளின் SUPER STAR என்றால் அது காகம் தான். ஏன் என்றால் அது தான் பலம் அதிகம் பெற்றது (காலத்தில்).பட்சிகளின் POWER STAR என்றால் அது மயில் ...\nதனசெயன் நாடி வர்மக்கலை தெரிய முக்கிய கலையான ஆயுதம் மூலம் தாக்கவேண்டும் என்றால் களரியும் . பின் நோக்கு வர்மத்திர்க்கு யோகாசனம...\nசாபம் இல்லா மூலிகை - (பாகம் 2)\nநத்தை சூரி - கருவூரார் பலதிரட்டு நத்தை சூரி (மிக அரிதாக கிடைப்பது மாந்ரீகத்திற்க்கும் மருத்துவத்திற்க்கும் அதிகம் பயன்படுவது) ...\nஓம் என்பதன் அறிய விளக்கம்\nஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது முருக பெருமானிடமிருந்து அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டது. பின் அனைத்து சித்தர் பெருமக்களும் அறிந்தனர். அக்கலை ஒ...\nஅகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலில் பூனை வணங்கி என்ற மூலிகைக்கு காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து அதன் தலைக்கு ஒரு லட்சம் உரு கொடுத்தால...\nமூலிகை மர்மம் - நிலம்புரண்டி\nநிலம்புரண்டி என்பது மனிதர்கள் வாடை பட்டதும் நிலத்தை குடைந்து கொண்டு உள்ளே சென்று விடும் .இம்மூலிகை பெரும்பாலும் புதயலை கண்டுபிடிப்பதற்க்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pstlpost.blogspot.com/2008/06/blog-post_12.html", "date_download": "2018-07-21T15:15:18Z", "digest": "sha1:DUKZ6JEF7VUITUDWFLCMB5PCVP62RDCR", "length": 5569, "nlines": 52, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: தசாவதாரம்!! விஐபிக்கள் புகழாரம்!", "raw_content": "\nஉலகிலேயே முதன்முறையாக பத்துவேடத்தில் ஒரே நடிகர் தோன்றும் தசாவதாரம் திரைப்படம் ஜூன் 13 அன்று வெளியாகிறது. படவெளியீட்டுக்கு முன்பாக விஐபிக்களுக்கு சிறப்புக்காட்சிகள் போடப்பட்டு வருகிறது.\nபடத்தை முதலில் பார்த்த தமிழக முதல்வர் கமல்ஹாசன் ஆஸ்கர் விருதுக்கு தகுதியானவர் என்று புகழாரம் சூட்டினார். இந்நிலையில் சினிமா பிரபலங்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கு ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் சிறப்புக் காட்சி போட்டு காட்டினார் கமல்ஹாசன்.\nதனது முப்பத்தைந்து ஆண்டுகால நண்பரான ரஜினி படம் பார்க்கவந்ததில் கமல்ஹாசன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசனின் குருநாதரான இயக்குனர் கே.பாலச்சந்தரும் ரஜினியோடு படம் பார்த்தார். சரத்குமார், சத்யராஜ், சூர்யா, ஜோதிகா, பிரபு, ராம்குமார், நாகேஷ், மனோரமா, சந்தானபாரதி, கிரேஸி மோகன், ஆர்.சி.சக்தி, சுந்தர் சி. குஷ்பு என்று கமலுக்கு நெருக்கமான சினிமாவுலகத்தினரும் படம் பார்த்தனர்.\nபடம் முடிந்ததுமே ரஜினிகாந்த் கமல்ஹாசனை கட்டிப்பிடித்து பாராட்டினார். இயக்குனர் பாலச்சந்தர், மனோரமா உள்ளிட்டோர் பேச வார்த்தைகளில்லாமல் கமல்ஹாசனை கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.\nசினிமா பிரபலங்களுக்கு மட்டுமன்றி அரசியல் பிரமுகர்களுக்கு சென்னை வடபழனியில் இருக்கும் பிரசாத் லேப்பில் சிறப்புக் காட்சிகள் போட்டு காட்டப்பட்டு வருகிறது. இதுவரை படம் பார்த்தவர்கள் அனைவருமே கமல்ஹாசனின் நடிப்பாற்றலை சிலாகித்து பேசிவருகிறார்கள்.\n// படத்தை முதலில் பார்த்த தமிழக முதல்வர் கமல்ஹாசன் //\nஇதப் பாத்து ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன்...\nஇன்று முதல் குசேலன் இசை\nதசாவதாரம் வசூல் நூறு கோடி\nகுசேலன் ஆடியோ உச்சவிலைக்கு விற்பனை\nகுழந்தைகளை கவர சூப்பர் சுந்தரி ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnauportal.blogspot.com/2016/06/blog-post_27.html", "date_download": "2018-07-21T15:27:44Z", "digest": "sha1:ZPKP2DJDKQWJNNJPBJMVOQ7QR4FT3XYM", "length": 12750, "nlines": 141, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: கூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாம்", "raw_content": "\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாம்\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.\nபழநி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் கடந்த வாரம் 2 நாட்கள் லேசான மழை பெய்தது. இதனால் மானாவாரி நிலங்களில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. கிணற்றுப் பாசனம் உள்ளவர்கள் தங்களது நிலங்களில் குறுகிய காலப் பயிர்களை பயிரிட ஆரம்பித்துள்ளனர். குறுகிய காலப்பயிரில் கூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். குதிரைவாலி பயிரிட கோ 1, கோ (கேவி)2 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும்.\nஇறவையாக சித்திரை மற்றும் ஆடிப் பட்டங்களிலும், மானாவாரியாக ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டங்களிலும் குதிரை வாலியைப் பயிரிடலாம். கை விதைப்பு முறையாக இருந்தால் ஹெக்டேருக்கு 12.5 கிலோ விதையும், விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பாக இருந்தால் ஹெக்டேருக்கு 10 கிலோ விதையும் பயன்படுத்த வேண்டும். இடைவெளி 22.5 சென்டிமீட்டருக்கு 10 சென்டிமீட்டர் என்று இருக்க வேண்டும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பி, பின் உழ வேண்டும்.\nஒரு ஹெக்டேருக்கு முறையே 44:22 கிலோ தழை மற்றும் சாம்பல் சத்துகளைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் இட வேண்டும். வரிசை விதைப்பு செய்திருந்தால் 3 முறை இடை உழவும், ஒரு முறை கை களையும் எடுக்க வேண்டும். சரியான பருவத்தில் விதைக்கும்போது எந்த வகை பூச்சி மற்றும் பூஞ்சாணமும் அதிகமாக இந்தப் பயிரை தாக்குவதில்லை.\nகதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும். தானியங்களைப் பிரித்த பின் உள்ள தட்டையையும் நன்கு உலர்த்தி சேமித்து வைத்தால் ஆண்டும் முழுவதும் கால்நடைகளுக்குத் தீவனமாகத் தரலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஉடல் சோர்வை போக்கும் மோர்\nவயிற்று கோளாறுகளை சரிசெய்யும் விளாம்பழம்\nவரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம்\nவிழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுறுத்தல் குலைநோய் ...\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி சாகுபடி செய்யுங்க...\nநபார்டு வங்கி பொதுமேலாளர் தகவல் : ஆளில்லா விமானம் ...\nஇயற்கை விவசாயத்தில் முட்டைக்கோஸ், காலிபிளவர் : சாத...\nஅடர் நடவு தொழில் நுட்பத்தில் அதிக லாபம் பெறலாம் கல...\nஇயந்திர நடவுக்கு ரூ.4000 பின்னேற்பு மானியம் ஒதுக்க...\nஉவர் நிலங்களில் சணப்பு பயிரிட்டால் மண் வளம் மேம்பட...\nஉளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் சோகை நோய்\n600 வகை மரங்கள் விவசாயி பராமரிப்பு\nஉரம் விற்பனையை கண்காணிக்க புதிய செயலி: விற்பனையாளர...\nசிவகங்கை உள்பட 9 ஒன்றியங்களில் வேளாண் எந்திரங்கள் ...\n\"மா அடர்வு தொழில்நுட்பத்தில் 40% கூடுதல் லாபம்'\nநெல் சாகுபடியில் விதை நேர்த்தி\nகரும்பில் சுடுமல்லி ஒட்டுண்ணி நோய் மேலாண்மை\nவிவசாய பணியில் ரோபோ எக்ஸல் மாணவர்களின் புதிய கண்டு...\nகளர் உவர் மண்ணுக்கேற்ற மரங்கள்\nதென்னையில் சாதனை படைக்கும் மகாலிங்கம்\n\"ரப்பர் விவசாயிகள் நாளை ஆலோசனை பெறலாம்'\nதிருந்திய நெல் சாகுபடியில் பாய் நாற்றங்கால் முறையை...\nபருவம் தப்பி பெய்யும் மழையால் சேதமான பயிருக்கும் இ...\nஎண்ணெய் பனையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை\nபர்கூர் வட்டாரத்தில் இயந்திரம் மூலம் வேர்க்கடலை வி...\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மீன் வளர்ப்பு...\nகுமரி மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகு...\nஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரக...\nஇயற்கை உரங்களால் ஏற்படும் நன்மை\nஒரே செடியில் 7 கிலோ மஞ்சள்\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க இலக்க...\nஅவரைப் பயிரைத் தாக்கும் பூவண்டு:\nசிறுநீரக கற்களை கரைக்கும் நெறிஞ்சில்\nஉடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி\nஉடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை\nதென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறை\nவாழைக்கழிவு மண்புழு கம்போஸ்ட் பயன்பாட்டால் ஆண்டுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vimalann.blogspot.com/2012/10/blog-post_11.html", "date_download": "2018-07-21T15:31:26Z", "digest": "sha1:MNSG53NMNQ3OBHAGGITP76EIQQMKYD6T", "length": 8932, "nlines": 194, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: அலை,,,,,", "raw_content": "\nபள்ளி செல்கிற பக்கத்து வீதி\nகல்லூரி பயில்கிற எனது மகளின்\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 6:56 am லேபிள்கள்: கவிதை. பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்\nவணக்கம் ராமலக்ஷ்மி மேடம்.நன்ரி தங்களது வருகைக்கும்,\nவணக்கம் முரளிதரன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,\nதிண்டுக்கல் தனபாலன் 7:04 pm, October 11, 2012\nவனக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,\nவணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velangaathavan.blogspot.com/", "date_download": "2018-07-21T15:05:47Z", "digest": "sha1:BCWQJ2QVBZZFD2K62PQAKLRZ5CSOVV45", "length": 34419, "nlines": 166, "source_domain": "velangaathavan.blogspot.com", "title": "வெளங்காதவன்™", "raw_content": "\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nமுதலில் இதை வாசித்துவிட்டுத் தொடரவும்.\nஉமது தளத்தில் வெண்முரசின் ஒரு பகுதியாம் 'நீலம்' பற்றிய உமது கேள்விகளையும் ஜெயனின் பதில்களையும் பார்த்தேன்.\n'எல்லாபடைப்புகளும் எல்லாருக்குமானவை அல்ல' என்ற அ.மி.யின் கருத்தை ஜெயன் எடுத்தாண்டது சரியெனவேபடுகிறது. நமது உரையாடல்களின் முனைகள் இந்தப் புள்ளியில்தான் சந்திக்கின்றன என நினைக்கிறேன். ஆனால், ஜெயனின் 'நல்ல வாசகர்களில், தொடர்ந்து வாசிப்பவர்களிலேயே அனைவரும் சமானமானவர்கள் அல்ல. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாசிப்புப்பயிற்சியும் மனநிலையும் ஒவ்வொன்று என்பதற்கு அப்பால் பொதுவான ஒரு பிரிவினை உள்ளது என நான் அவதானித்திருக்கிறேன்' என்பதிலுள்ள ‘பொதுவான ஒரு பிரிவினை’ பற்றிக் கடித உரையாடலாகத் தொடரலாமென்றிருக்கிறேன்.\nபொதுவாகவே, அனைத்து இலக்கியங்களும் இலக்கைச் சுவைபட இயம்புவதைப்போலவே, ‘அறம்’ எனும் மையக்கூறினைச் சுற்றியே நகர்வதை உணர்ந்திருக்கலாம். எவ்வாறெனில், கள்வனெனில் ஒழுக்கம் எனும் அறத்திலிருந்து பிறழ்ந்தவன்; காவலனெனில் தனதொழுக்கத்தால் அமைதியெனும் அறத்தைக் காப்பவன். மட்டுமல்ல, கற்பு, நெறி, சீர்(ஒழுங்கு), ஏர், போர் இவையெல்லாமே அறத்தைப் பற்றியவையாகவே இருக்கின்றன, அவை அறத்திலிருந்து பிறழ்ந்திருந்தாலும்\nஅறமென்பது மீபெரும் உருவாக்கம். அன்பு, பாசம், பந்தம், சமூகம், கலாச்சாரம், பண்பாடு, உவகை, காதல், காமம், அமைதி இன்னும் இன்னும் பலவற்றால் பின்னப்பட்ட மூங்கில் பந்து. ஒவ்வொரு நேர்கோட்டு இணுங்கியாலும் கட்டப்பட்ட கோளப்பந்து. எந்தப்படைப்பிலும், எழுத்தாளனானவன் அக்கோளப்பந்தின் ஏதுமொரு இணுங்கியைக் கிள்ளி, அவனது பிரக்ஞையுடனோ அல்லது பிரக்ஞையின்றியோ அதனை மையப்படுத்தியோ, விலகியோ இயங்கி வாசகனின் அகவுணர்வைத் தூண்டி தனது படைப்பை நிலைநிறுத்துகிறான்.\nஇந்த இணுங்கியைப் பற்றிய சுயநிலைப்பாடுதான் ஜெயன் சொன்ன அந்தப் பிரிவினை என்று நினைக்கிறேன். இன்னும் கூர்தீட்டிச் சொல்லவேண்டுமெனில், அன்பெனும் அறத்தில் பிச்சையாகிய உமக்கு ‘உயிர்க்கொலை பாவம்’ என்ற நிலைப்பாடு; எனக்கோ ‘மீன், கோழி மற்றும் ஆடுகள்வரை கொள்ளலாம். தவறொன்றுமில்லை’ எனும் நிலைப்பாடு.\nஇதுமாதிரியான நுண் உணர்வுகளின் நிலைப்பாட்டு வேற்றுமைகள்தான் ஜெயன் சொல்லும் பிரிவினை(களு)க்குக் காரணமென்றும் எண்ணுகிறேன். இந்தமாட்டில் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு படைப்பு, பல்வேறு நிலைப்பாட்டை இயம்பும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதில் பரிதாபம் என்னவெனில் இந்தப் பிரிவினைகளை எற்றுக்கொண்டவாறே ஒரு படைப்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டால் போதும். அதுவே இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படும்; இதில் ஃபேக், ஒரிஜினல் என்ற பேச்சுக்கே இடமில்லை.\n‘அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்\nகொசு பிடிப்பதில் நான் வல்லவனாகிவிட்டேன். ஆம், நீங்கள் சரியாகத்தான் படிக்கிறீர்கள். அடிப்பதிலள்ள, பிடிப்பதில்தான். ஆல்கஹாலேரிய என் ரத்தத்தைக் குடித்த கொசுக்கள், காற்றில் மிதந்துவரும் அழகே அழகு. என் பிரியக் கொசுக்கள் வலிக்காமல் ரத்தம் உறிஞ்சுவதில் வல்லவை. என் அறையின் சிலந்தி வலைகளினூடே ஒரு தேர்ந்த விமானியைப் போல, தன் உடலைச் சுமந்து பறந்து செல்ல என் பிரியக் கொசுக்களால் மட்டுமே முடியும்.\nகதவுச் சந்து, சன்னல் என்றெல்லாம் இல்லை. என் அறை முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கின்றன என் பிரியக் கொசுக்கள். என் அலமாரியின் ஒரு பகுதியை அவற்றிற்காகவே ஒதுக்கிவைத்திருக்கிறேன்.\nஅவை என்னுடன் பேசும் மொழியில், அந்தக் குழந்தைத்தனத்தில், அந்த வருடலில், அட அட அட... என்னே சுகம்.\nஏழு ஸ்வரங்களில், ரீங்காரம் என் பிரியக் கொசுக்களிடமிருந்தே பிறந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.\nஇரவு நேரங்களில் அவை என்னுடன் பேச்சு வைத்துக்கொள்வதில்லை. நேரே வந்து என்னில் அமர்ந்து, வலிக்காமல் ரத்தமெடுத்துச் செல்லும். ரத்தம் குடித்த போதையுடன், அவை நன்றாக ஆடும். அதுவும் அந்த \"அப்படிப்போடு.. போடு..\" பாடலுக்கு அவை ஆடிய ஆட்டமிருக்கிறதே\nகாலை நேரங்களில் என் பிரியக் கொசுக்களின் சங்கீதம் ஆரம்பமாகிவிடும். பாடுவதற்கு முன்பு சுதி சேர்ப்பதுபோல், தொண்டையைக் கனைப்பதுபோல் பற்பல முஷ்தீபுகளைப் பண்ணும். பின் \"மானச சஞ்சரரே\" என்று ஆரோகணிக்க ஆரம்பிக்கும். கண்களைக் கூர் கொண்டு பார்த்தால், அவற்றில் ஒரு கொசு 'கொன்னக்கோல்' பிடித்து ஜதி சொல்லிக்கொண்டிருக்கும்.\nஅந்தக் காட்சியை சொல்லால் விவரிக்க முடியாது.\n\"பரிபுரிதா முரளி\" என்னும்போது அவற்றின் சாரீரம் உச்ச ஸ்தாயில் போகும். என்னே ஆலாபனை, என்னே விஸ்தரிப்பு\nஎன் பிரியக் கொசுக்களிடம், பிரியம் என்றுமே குறைந்ததில்லை; அவை முதலில் வலிப்பதுபோல் கடித்தபோதும்கூட.\nஇப்பொழுதெல்லாம் என் கொசுக்களின் போதையாட்டம் வெறியாக மாறிவிட்டது போலும். திடீர் திடீரென அடித்துக்கொள்கின்றன. பாடலுக்கேற்ற லயம் தப்புகின்றன. குடிக்கும் ரத்தத்தில் இருக்கும் ஆல்கஹாலின் அளவு மிகுந்திருக்குமென்று எண்ணிக்கொண்டேன்.\nஎன் பிரியக் கொசுக்கள் இப்போது துவண்டு துவண்டு விழுகின்றன. அதைப் பிடித்துப் பிடித்து நானும் வல்லவனாகிப்போனேன். என் பிரியக் கொசுக்களைப் பிடிக்க நான் இருக்கிறேன்.\nஎன்னைப் பற்றிப்பிடிக்க எவர் வருகிறீர்\nவெட்டி பிளாக்கர் நண்பர்கள் நடத்தும் வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி.\nஅனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.\nசமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம் பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும், நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…\nஆனாலும் வலையில் எழுதுபவர்கள் குறைந்து வருகின்றார்கள்,அதிகமாக முகப்புத்தகத்தில் இருக்கின்றார்கள், சிலருக்கு இப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் முகநூலில் பெரிய இடுகைகளைக் கூட வெளியிடுகின்றார்கள் அவர்களின் கவனம் வலைப்பதிவின் பக்கம் திருப்புவதற்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள்,திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.\nமுதல் பரிசு ரூ 5000\nஇரண்டாம் பரிசு ரூ 2500\nமூன்றாம் பரிசு ரூ 1500\nசிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு\n1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)\n2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.\n3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்\n4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\n5. கதைக்களம் இலக்கியம், க்ரைம், சஸ்பென்ஸ், நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.\n6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.\nகதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்\nஉங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைத்தள முகவரி, உங்கள்தொடர்பு எண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும்.\nகதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.\nநடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது\nபோட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது.\nகதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்\nபிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)\nராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)\nஅதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)\nஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக\nமிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர். தமிழில் மட்டும் முப்பது புத்தகங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார். இந்த முப்பது புத்தகங்களையும், தன் முப்பது வயதிற்குள் எழுதிமுடித்திருக்கிறார். உலக மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழ் மொழியிலிருந்து உலகமொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்வது அவருக்குக் கைவந்த கலை.\nஅவரின் தோற்றத்தையோ, உடையின் நிறத்தையோ, போட்டிருக்கும் கண்ணாடியின் விலையையோ உங்களுக்கு நான் கூறப்போவதில்லை. அவ்வாறு கூறி, கதையின் பக்க அளவை நீட்டி முழக்குவதில் எனக்கு உடன்பாடும் இருந்ததில்லை.\nகதையென்றால் அதன் போக்கில் எழுதவேண்டுமென்று எகிப்திய எழுத்தாளர் முஷ்கர் டி சொல்லுவார். முஷ்கர் அல்லது டி எழுதியவையனைத்தும் ஆகச்சிறந்த இலக்கிய முத்துக்கள். முஷ்கருடைய படைப்புகளில், தேவையின்றி ஒரு காற்புள்ளியோ, இல்லை அரைப்புள்ளியோ இடம்பெறாது. ஒரு சிற்பி, சிலையைச் செதுக்குவதுபோல் பார்த்துப் பார்த்து இலக்கியம் படைத்தவர்.\nஅவரின் மரணமும், மிகச் சுவாரஸ்யமான ஒன்று. சாவில் என்ன சுவாரஸ்யமென்று கேட்காதீர். அவருடைய எழுத்தைப்போலவே, அவரது மரணமும் இலக்கியத்தனமானதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nதன் அறுபதாவது வயதில், தன் மூன்றாம் மனைவியுடன் கட்டிலின்பம் பெறும்போது உயிர் போய்விட்டதாம். கேட்கும்போதே “உச்” கொட்டத் தோன்றுகிறதா\nநான் எழுதிக் கொண்டிருக்கும் கதை முஷ்கர் டி யைப் பற்றியதல்ல. இக்கதை நம் தமிழ் எழுத்தாளர் பற்றியது. நாற்பது வயதைக் கொஞ்சம் நரையுடன் நெருங்கிக்கொண்டிருக்கிறார். முன்பொருகாலத்தில் மீசை வைத்திருந்தார். இப்போதெல்லாம், மீசையை மழித்துவிடுவார் போலும்.\nஇதோ, கதையின் கருவுக்கே திரும்பிவிடுவோம்.\nஆம், நம் எழுத்தாளர் மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.\nஅவரின் திருமணத்துக்கு முன்புவரை, இலக்கியம், உரை, பத்தி என விரிந்த எழுத்துக்கள், இப்போதெல்லாம் மளிகைக் கணக்கு, வரவு செலவுக் கணக்குகள், குழந்தையின் வீட்டுப்பாடம் எனச் சுருங்கிப்போயிற்று என்று சொன்னால் அது மிகையாகாது.\nஅவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான். அரக்கியாய் இருந்திருந்தால், மேலே சொன்ன மளிகை, வீட்டுப்பாடம் போன்றவற்றை எழுதத்தான் சொல்வாளா பேனாவைக் கையிலேடுத்தாலே மூச்’சென்று கத்தியிருப்பாள். முடிந்தால், பூரிக்கட்டையால் அடித்தே, எழுத்தாளரின் கையை முறித்திருப்பார். அதனால்தான் சொல்கிறேன்,\n”அவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான்.”\nஅவரது புத்தக வெளியீடுகள் எல்லாம், ஊரின் மீப்பெரும் உணவகங்களில் அல்லது கடலின் நடுவே அல்லது வானத்தில் பயணித்தபடியே அல்லது மலையின் உச்சியிலே அல்லது.....\nஇப்படி எங்கேனும் வித்தியாசமான இடங்களில் நடந்துகொண்டே இருக்கும்.\nஒருமுறை புளியமரத்தின் உச்சாணிக் கொம்பிலேறி வெளியிட்டிருந்தார்.\nஇவ்வாறான எழுத்தாளர்தான், மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.\nகடந்த ஆறு வருடங்களாக, அதாவது, திருமணத்துக்குப் பின், இலக்கியங்கள் படிப்பது சுத்தமாக நின்றேவிட்டது, அவர் எழுதுவதை நிறுத்தியதைப்போல். காரணம்தான் தெரியுமே. ஆம்....\nஇவர் அவளுக்குத் தெரியாமல் தினசரி கூட படிக்க முடியாத நிலை. அவருக்குப் பேனா வேண்டுமென்றால்கூட மனைவியிடம்தான் கேட்கவேண்டும்.\nஅவரது மனம், இப்போதெல்லாம் புழுப்போல நெளிந்துகொண்டிருக்கிறது. தெரிந்ததை எழுதமுடியாமல், தெரியாததைப் படிக்கமுடியாமல்.......\nமக்களை அடிமைப்படுத்தும் முறைகளில் திருமணமும் ஒன்று. அதை எதிர்த்துப் புரட்சி செய்யவேண்டுமென புழுங்கிக்கொண்டிருக்கிறார். அடிமையின் ஓலமாக, அவரின் இயலாமை நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.\nஎன்றேனும் ஒருநாள் அவர்தம் மனைவி அவரை வீட்டில் விடுத்துப் போகட்டும், அந்த நன்னாளிலாவது அவளின் கோலப் புத்தகத்தை, பிரஞ்ச்சில் மொழிபெயர்த்துவிட வேண்டுமென்று பொருமிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர்.\nLabels: எழுத்தாளன், ஒண்ணுமில்ல, புனைவு\nஇறக்கை இதழில் வந்த கதை.\nசாயமேறிய அந்த நரையெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லைதான். ஆனாலும், நான் அவனைக் கொன்று கொண்டிருந்தது பிரச்சனையாக இருந்திருக்காது. பிரச்சனைகள் தீர்க்க இயலாமல்தான் என்னை நம்பி, கைக்கொண்டான்.\nநான் அவனை தேர்ந்த கலைஞனைப்போல் கொன்று கொண்டிருந்தேன். அவன் தொண்டைதான் முதற்குறி. தொண்டை கமறக் கமறக் கொல்வது தனிச்சுகம். தொண்டை தாக்கிக் கொல்லவியலாமல் கொஞ்சம் நுரையீரல், கொஞ்சம் குடலெனப் பிரித்துக் கொண்டு கொல்லத் துவங்கினேன்.\nஇதோ, குடலிலிருந்த அமிலமெல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டது. அமிலங்களின் வெம்மையால் அவன் வெகுநாட்களாக உண்டிருக்கமாட்டான் என உணரும்போதே, குடல் அமிலங்கள் மிக அடர்த்தியாக என்னைச் சூழ்ந்துகொண்டது.\nஅன்றொரு நாள் நான் கொன்றவன் பிரியாணி உண்டிருந்தது தூர மேகத்தின் நிழலாய் வந்துபோனது.\nநான் கொலைகாரன்தான். ஊரிலுள்ள எவரையும் கேளுங்கள். என்னைக் கொலைகாரனென்றே சொல்வார்கள். என்னைப் பிடித்து சிறையில் தள்ள எவனுக்கும் தைரியமில்லை. கொலைகளை ரசித்துச் செய்பவன். அந்தக் கொலைகளில்தான் என் ஆனந்தமிருக்கிறது.\nமீந்த நேரங்களில், அமைதியான நீரைப்போல் ஒரேயிடத்தில் அடைந்து கொண்டு. ஆனாலும், கொலை செய்வதென்றால் எட்டடிப்பாய்ச்சல்.\nநான் கொல்ல முயற்சி செய்து, பிழைத்தவர்களில் இவனொருவனல்ல.\nஆம், என் பணியை நான் மிகச் சிரத்தையாக, சிரமின்றியே நிறைவேற்றிவிடுவேன்.\nஒருவழியாய் என்னைக் கண்டு ஒழிந்துகொண்ட இவன் உயிரையும் குடித்துவிட்டேன்.\nஇதோ, நானும் மரிக்கப் போகிறேன்.\nஆம். என்னால் இறந்தவனின் இறுதிநாளே, எனது இறுதி நாளுமாம்.\nகொன்றவனின் கை, கால், இதயமெங்கும் தாக்கி சக்கரவியூகத்தை உடைக்கத்தெரியாத அபிமன்யுவைப் போல, இந்த உடலிலேயே இறந்துவிடப்போகிறேன், விஷமாகிய நான்\nஎசமானர்கள் ஆளும் நாட்டில், ஒரு அடிமை விவசாயி. மாடு மேய்க்கிறேன்.\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nஇயற்றலும் ஈதலும் காத்தலும் காத்து வகுத்தலும் வல்ல தரசு.. Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/Vijay-Antony-supporting-with-Anbu-Cheziyan", "date_download": "2018-07-21T15:24:45Z", "digest": "sha1:SUKYAJIXZLLQ5UG7I426ZD72SAXX7A3R", "length": 9765, "nlines": 90, "source_domain": "tamil.stage3.in", "title": "அன்புசெழியனுக்கு ஆதரவு -விஜய் ஆண்டனி ட்விட்", "raw_content": "\nஅன்புசெழியனுக்கு ஆதரவு -விஜய் ஆண்டனி ட்விட்\nஅன்புசெழியனுக்கு ஆதரவு -விஜய் ஆண்டனி ட்விட்\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Nov 23, 2017 15:51 IST\nகந்துவட்டி கொடூரத்தினால் தற்கொலை செய்து கொண்ட அசோக் குமார் குடும்பத்தினர் படும் வேதனையை நானும் அனுபவித்ததாக இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி அவரது ட்விட்டரில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.\nநடிகர் திரு.சசிகுமார் அவர்கள், மிகவும் சிறந்த இயக்குனர் மற்றும் நல்ல மனிதன். அவரது உறவினர் திரு. அசோக் குமார் அவர்களின் தற்கொலை நினைத்து நன் மிகவும் மனவேதனைப்படுகிறேன். திரு அசோக் குமார் அவர்கள் தனது மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு, தற்கொலை செய்யும் முடிவை தவிர்த்திருக்க வேண்டும்.\nநான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் திரு. அன்புசெழியனிடம் பணம் வாங்கித்தான் படங்கள் எடுத்து வருகிறேன். வாங்கிய பணத்தை முறையாக திரும்ப செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில் தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்தரிபதாக்க தோன்றுகிறது.\nதிரைப்பட துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள், கடம் வாங்கி படம் எடுத்து தான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள்.\nதிரு.அசோக் குமார் அவர்களின் மரணம் தற்கொலையின் கடைசி மரணமாக இருக்க வேண்டும். நான் தற்கொலைக்கு எதிரானவன். ஏனென்றால் தற்கொலை செய்துகொண்ட என் தந்தையால் நானும், என் தாய் மற்றும் என் குடும்பம் அனுபவித்த கஷ்டம், எனக்கு நன்றாக தெரியும்.\nஎனக்கு கடன் இருக்கிறது, உழைத்து கொடுக்கின்றேன்\nஅன்புசெழியனுக்கு ஆதரவு -விஜய் ஆண்டனி ட்விட்\nகந்துவட்டி கொடுமையை அரசு, சினிமா தடுக்க வேண்டும் - ட்விட்டரில் கமல்\nஅன்புசெழியனுக்கு ஆதரவு - இயக்குனர் சீனுராமசாமி\nகந்துவட்டி கொடுமை - சுசீந்திரன் ட்விட்டர்\nதயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை - நடிகர் சசிகுமார் பேட்டி\nகந்துவட்டி கொடுமையால் உயிர் இழப்பு - விஷால் கண்டனம்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\nஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nவாட்சப் வதந்திகளால் நேரும் உயிரிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-21T15:29:22Z", "digest": "sha1:TDGCNLMUE5SKBZHLSQW7QY5NYPCWGPC5", "length": 3999, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உயிர்ச்சத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உயிர்ச்சத்து யின் அர்த்தம்\nஉடல் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு அவசியமானதும் சில வகை உணவுப் பொருள்களில் காணப்படுவதுமான பல வகைச் சத்துப் பொருள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-07-21T15:31:56Z", "digest": "sha1:S7KRF56EEKRGQV3OATUFKHQGUYK2JFYF", "length": 24467, "nlines": 610, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பிரிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும்.இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.\n1 ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் பட்டியல்\nஆப்பிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் பட்டியல்[தொகு]\nசூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடும் சிஷெல்ஸ் மிகச்சிறிய நாடும் ஆகும்.\n(1 ஜூலை 2002 மதிப்பீடு)\nபுருண்டி 27,830 6,373,002 229.0 புஜும்புரா\nஜிபுட்டி 23,000 472,810 20.6 ஜிபுட்டி நகரம்\nஎரித்ரியா 121,320 4,465,651 36.8 அஸ்மாரா\nஎத்தியோப்பியா 1,127,127 67,673,031 60.0 அடிஸ் அபாபா\nமலகாசி 587,040 16,473,477 28.1 அண்டனானரீவோ\nமொரீஷியஸ் 2,040 1,200,206 588.3 லூயி துறை\nமயோட்டே (பிரான்ஸ்) 374 170,879 456.9 மமுட்சு\nமொசாம்பிக் 801,590 19,607,519 24.5 மபூட்டோ\nரீயூனியன் (பிரான்ஸ்) 2,512 743,981 296.2 தூய-தெனி\nசிஷெல்ஸ் 455 80,098 176.0 விக்டோரியா\nஜாம்பியா 752,614 9,959,037 13.2 லுசாக்கா\nமத்திய ஆப்பிரிக்க குடியரசு 622,984 3,642,739 5.8 பங்கி\nகாங்கோ 342,000 2,958,448 8.7 பிரஸ்ஸவீல்\nகாங்கோ மக்களாட்சி குடியரசு 2,345,410 55,225,478 23.5 கின்ஷாஷா\nபுவி நடுக்கோட்டு கினி 28,051 498,144 17.8 மலாபோ\nசாவோ தோமே பிரின்சிபே 1,001 170,372 170.2 சாவோ தோம்\nஅல்ஜீரியா 2,381,740 32,277,942 13.6 அல்ஜியர்ஸ்\nமேற்கு சகாரா[3] 266,000 256,177 1.0 அல்-உயூன்\nகேனரி தீவுகள் (ஸ்பெயின்)[4] 7,492 1,694,477 226.2 சான்டா குரூசு தெ டெனிரீஃபே,\nமதீரா (போர்த்துக்கல்)[6] 797 245,000 307.4 பஞ்ச்சல்\nபோட்ஸ்வானா 600,370 1,591,232 2.7 காபரோனி\nதென்னாப்பிரிக்கா 1,219,912 43,647,658 35.8 புளும்பொன்டின், கேப் டவுன், பிரிட்டோரியா[8]\nசுவாசிலாந்து 17,363 1,123,605 64.7 ம்பாபேன்\nபுர்கினா ஃபாசோ 274,200 12,603,185 46.0 உகாதுகு\nவெர்து முனை 4,033 408,760 101.4 பிரைய்யா\nதந்தக்கரை 322,460 16,804,784 52.1 அபிஜான், யாமூசூக்ரோ[9]\nகினி-பிசாவு 36,120 1,345,479 37.3 பிசாவு\nலைபீரியா 111,370 3,288,198 29.5 மொன்ரோவியா\nமௌரித்தானியா 1,030,700 2,828,858 2.7 நவாக்சோட்\nசெயிண்ட். எலனா (ஐக்கிய இராச்சியம்) 410 7,317 17.8 Jamestown\nசியெரா லியொன் 71,740 5,614,743 78.3 ஃப்ரீடௌன்\n↑ யாமூசூக்ரோ is the official capital of கோட் டிவார், while அபிஜான் is the நடைமுறைப்படி seat.\nகாலச்சுவடு இதழில் ஆப்பிரிக்காவில் சாதிமுறை பற்றிய கட்டுரை\nகோண்டுவானா · லோரேசியா · பாஞ்சியா · பனோசியா · ரோடீனியா · கொலம்பியா · கேனோர்லாந்து · ஊர் · வால்பரா\nஆர்க்டிக்கா · ஆசியமெரிக்கா · அட்லாண்டிக்கா · அவலோனியா · பால்டிக்கா · சிமேரியா · காங்கோ கிரேடன் · யூரமெரிக்கா · கலகாரிப் பாலைவனம் · கசக்ஸ்தானியா · லோரென்சியா · சைபீரியா · தெற்கு சீனா · ஊர்\nகேர்கைலன் பீடபூமி · சிலாந்தியா\nபாஞ்சியா அல்ட்டிமா · அமாசியா\nகுமரிக்கண்டம் · அட்லாண்டிசு · இலெமூரியா · மூ · டெரா ஆஸ்திராலிசு\nஉலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க\nஆப்பிரிக்கா • அண்டார்டிக்கா • ஆசியா • ஐரோப்பா • வட அமெரிக்கா • ஆத்திரேலியா • தென் அமெரிக்கா\nஆர்க்டிக் பெருங்கடல் • அட்லாண்டிக் பெருங்கடல் • இந்தியப் பெருங்கடல் • பசிபிக் பெருங்கடல் • தெற்குப் பெருங்கடல்\nபுவி அறிவியல் • புவியின் எதிர்காலம் • புவியின் நிலவியல் வரலாறு • நிலவியல் • புவியின் வரலாறு • நிலப்பலகையியல் • புவியின் கட்டமைப்பு\nநிலையான உயிரினம் வாழும் பகுதி • சூழலியல் • சூழ்நிலைத் தொகுப்பு • இயற்கை • காட்டுப் பகுதி\nபுவி நாள் • உட்கோள்களின் நிலவியல் • பரிதி மண்டலம் • உலகம்\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2017, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=261&catid=2", "date_download": "2018-07-21T15:38:55Z", "digest": "sha1:RM3PWNXP4P2QP4IM4WMY3E4J76D5NJWQ", "length": 11770, "nlines": 144, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n× நம் மன்றத்தில் வரவேற்கிறோம்\nஎங்களுக்கு மற்றும் நீங்கள் என்ன நீங்கள் யார் எங்கள் உறுப்பினர்கள், சொல்லுங்கள், நீங்கள் ஏன் Rikoooo ஒரு உறுப்பினராக இருந்தார்.\nநாம் அனைத்து புதிய உறுப்பினர்கள் வரவேற்க மற்றும் நிறைய சுற்றி நீங்கள் பார்க்க நம்புகிறேன்\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n6 மாதங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பு #867 by sdatcher\nஇந்த மன்றத்தை கண்டுபிடிக்க நான் மிகவும் ஆவலாக இருந்தேன். நான் ஆண்டுகளாக FSX பறக்கும் மற்றும் நான் வாங்கிய P3D V4. நான் ஒரு சில கோப்புகளை பதிவிறக்க முயற்சிக்கிறேன், அதனால் நான் ஒரு ஜம்போ கணக்கை செயல்படுத்தினேன். பதிவிறக்கம் தொடங்குவதில் சவால்களை எதிர்கொள்கிறேன். பதிவிறக்க சாளரம் தோன்றுகிறது மற்றும் பிறகு எதையும் செய்யாமல் போய்விடும். நான் அனைத்து சமீபத்திய மேம்படுத்தல்கள் விண்டோஸ் 10 இயங்கும்.\nஎந்த ஆலோசனையும் பெரிதும் பாராட்டப்படுகிறது. ஆரம்பத்தில் கேள்விகளுக்கு மன்னிக்கவும்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nநேரம் பக்கம் உருவாக்க: 2.103 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://balapakkangal.blogspot.com/2010/06/blog-post_17.html", "date_download": "2018-07-21T15:40:03Z", "digest": "sha1:W2NHZZDBB2YBHUAYN52KTOXBRAT5UIOP", "length": 41162, "nlines": 485, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: அஜித்குமார்...ஆர்ப்பாட்டலலிதா... கால்பந்து", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஅஜித் தன்னுடைய ஐம்பதாவது படத்தை பற்றி என்ன முடிவு செய்திருக்கிறார் என்று அவரின் ரசிகர், ரசிகர் அல்லாதோர் என அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள். இதற்கிடைய அவர் ஐம்பதாவது படம் தயாநிதி அழகிரிக்காக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார், என்பது முதன்முதலில் வந்த செய்தி. இடையில் நடிகர் சங்க களேபரம், பிரச்சனை என்று கிளம்பி, போங்கடா என்று கார் ஓட்ட சென்று விட்டார். பின் \"கண்டிப்பாக திரும்பி வருவேன் படப்பிடிப்பு அக்டோபரில்\" என்று ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தார்.\nநடுவே கவுதம் வேறு, \"நான் அஜித்தின் ஐம்பதாவது, ஐம்பத்தொன்றாவது படம் இரண்டையும் இயக்குகிறேன். எல்லாம் ரெடி, அஜித் வந்தால் படப்பிடிப்பு ஆரம்பம்.\" என்று பேட்டி கொடுத்தார். திடீரென ஒரு வதந்தி பரவியது. அதாவது அஜித்துக்கு ஏற்கனவே இந்த பேனரில் படம் நடிக்க இஷ்டம் இல்லை. மறுக்க முடியாமல் தான் ஒத்துகொண்டார். படப்பிடிப்பை இழுத்தடித்தால் கடுப்பாகி கழற்றி விட்டு விடுவார்கள் என்று இப்படி செய்கிறார் என்று. இப்போது அஜித் தன் கார் பந்தயத்தை பாதியில் விட்டு விட்டு, உடனடியாக திரும்பி வருகிறார் என்று ஒரு செய்தி கசிகிறது. எனக்கென்னமோ தயாரிப்பு தரப்பில் விடுக்கப்பட்ட \"ஸ்பெஷல்\" வற்புறுத்தல் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது . எனக்கு முதலிலேயே க்ளவுட் நைன் பேனரில் அஜித் நடிப்பது ஒரு உறுத்தலாகவே இருந்தது. அஜித்துக்கு தொலைக்காட்சியில் பேட்டி கொடுப்பது, படத்தை கூவி கூவி விற்பது இதெல்லாம் ஒத்துவராது. ஆனால் அவற்றை எல்லாம் செய்தாக வேண்டும். இவற்றை தவிர்க்கவே அவர் இழுத்தடித்திருக்கலாம். மேலும் அஜித் வருவது இன்னும் மர்மமாகவே உள்ளது. அப்படியே வந்தாலும் படப்பிடிப்புக்குதான் வருகிறார் என்றும் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஉலககோப்பை கால்பந்து போட்டிகள் ஜோராக தொடங்கி விட்டன. வழக்கம்போல் உற்சாகத்துக்கு ஒன்றும் குறைவில்லை. விளையாட்டு மைதானத்தில் ரசிகர்கள் ஊதும் நீண்ட குழல் போன்ற ஒரு வாத்தியம் ஆப்பிரிக்கர்களின் பாரம்பரிய வாத்தியமாம். அநியாயத்துக்கு ஊதி தள்ளுகிறார்கள். சத்தம் காதை கிழிக்கிறது. டிவியில் பார்க்கும் நமக்கே இப்படி என்றால், மைதானத்தில் விளையாடுபவர்களை நினைத்து பாருங்கள். விளையாடி முடிந்து ஒருநாள் முழுவதும் காதில் ங்கொய்... என்று கேட்டு கொண்டே இருக்கும். வீரர்கள் எல்லாம் கதறிக்கொண்டு புகார் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் பிபா ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டது.\nமுதல் சுற்று ஆட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக முன்னணி அணிகள் எல்லாம் தடுமாற்றமாக ஆடுகின்றன. அதிரடியான பிரான்ஸ் அணி கோல் அடிக்க பகீரத பிரயத்தனம் செய்தது. ஆனால் முடியவில்லை. வலுவான கிரீஸ் அணி கொரியாவின் நண்டு பிடி ஸ்டைல் ஆட்டத்தில் மண்ணை கவ்வியது. நைஜீரியாவை துவைத்து எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டைனா கோல் அடிக்கவே கஷ்டப்பட்டது. ஒரு வழியாக ஒரே ஒரு கோல் போட்டு பெருமூச்சு விட்டது. இதே நிலைதான் பிரேசிலுக்கும். கொஞ்சம் கவனம் பிசகி இருந்தாலும் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட நிலைதான் பிரேசிலுக்கும் நடந்திருக்கும். இங்கிலாந்தின் கோல்கீப்பர் செய்த சிறு தவறால் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இத்தனைக்கும் அமெரிக்கா அப்படி ஒன்றும் நன்றாக ஆடவில்லை. ஜெரார்ட், ரூனி ஏமாற்றம் அளித்தனர். நடப்பு சாம்பியன் இத்தாலியின் நிலை இன்னும் மோசம். ஒரு கட்டத்தில் தோல்வியை நெருங்கி கொண்டிருந்தது இத்தாலி. வெற்றி பெறவேண்டும் என்பதை விடுத்து ஒரு கோலாவது அடித்து டிரா செய்து விடவேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளானது. அவர்கள் ஆட்டத்தில் ஒரு சிரத்தையே இல்லை. இத்தாலிக்கு மயிரிழையில் தப்பிய ஆபத்து ஸ்பெயினை பிடித்துக்கொண்டது. இதை அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். போர்சுகல் அணியின் ஆட்டம் படுமோசம்.\nமுதல் சுற்றில் நான் எதிர்பார்த்த ஜெர்மனி அணி நன்றாகவே செயல் பட்டது. பொதுவாகவே ஆஸ்திரேலியா அணி எனக்கு பிடிக்காது (கிரிக்கெட்டும் ஒரு காரணம்). ஜெர்மனி துவைத்து எடுத்து விட்டது. அவர்களின் ஆட்டத்தில் வழக்கமாக காணப்படும் ஒரு அசுர வேகம் வெளிப்பட்டது. தோல்வியை நெருங்கினால் ஆஸ்திரேலியா எடுக்கும் ஒரு ஆயுதம், வார்த்தை விளையாட்டு. ஜெர்மனி வீரர்களை நக்கல் செய்து வெறுப்பேற்ற தொடங்கினர். ஆனால் ஜெர்மனி அதற்கு அசரவில்லை. முதல் சுற்றுதான் நடந்து கொண்டிருக்கிறது. இதை வைத்து எந்த முடிவும் செய்து விட முடியாது. முதல் சுற்றில் சொதப்பிய பெரிய அணிகள் எல்லாம் புதிய எழுச்சியுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.\nபி.கு: பெரிய அணிகள் ஆடும் முக்கிய ஆட்டங்கள் எல்லாம் சொல்லி வைத்த மாதிரி நடு இரவு பன்னிரண்டு மணிக்கு தொடங்குகிறது. காலையில் கொட்டாவியை கட்டுப்படுத்த முடியவில்லை ...அஆவ்வ்வ்\nஆளும் திமுக அரசு, இலவசங்கள், செம்மொழி மாநாடு, அரசு ஊழியர்களுக்கு ஐந்துநாள் விடுமுறை என்று அடித்து ஆடிக்கொண்டிருக்க என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறது அதிமுக. அரசுக்கு எதிராக பிரச்னையை கிளப்ப எந்த ஒரு பிடியும் கிடைக்கவில்லை. எனக்கு தெரிந்து திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிமுக செய்யும் ஒரே காரியம் ஆர்ப்பாட்டம். ஒவ்வொரு ஊரிலும் சுழற்சி முறையில் \"அம்மாவின் ஆணைக்கிணங்க\" என்று பேனர் மாட்டிக்கொண்டு உப்புசப்பில்லாத விசயங்களுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். \"ஆமா இவங்களுக்கு வேற வேலை இல்லப்பா\" என்று முணுமுணுத்துக்கொண்டு மக்களும் இலவச டிவி வாங்க கிளம்பி கொண்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே மக்களை மயக்கும் வித்தையை சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறது திமுக அரசு. அடுத்த தேர்தலில் மைனாரிட்டி திமுக, மெஜாரிட்டி திமுக ஆனாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.\nஇன்று காலை தினமலர் வெளியிட்ட செய்தி. என்னத்த சொல்ல\nஉங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சிந்தனைகள், வெட்டி அரட்டை\nதல படம் பற்றி விரைவில் நல்ல சேதி வரும்\nகால்பந்துன்னா என்ன கால் கிலோ பந்தா எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது...\nஆர்பாட்டலலிதா அட்டகாசம் பண்ணுறாங்களா இல்ல அடங்க போறாங்களான்னு வர்ற தேர்தலுல பாக்கலாம்...\nதுணைவேந்தர்கள் ... ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்லை... மக்கா நீங்களாவது இப்பவே முழிச்சிகொங்க...\nநண்பரே, சில மாதங்களாக நம் ஹீரோவுக்கு ஏற்பட்ட/ஏற்படும் விஷயங்களை ஒரு summary போல அழகாக எழுதியுள்ளீர்.\nஎன்னைப் பொருத்தவரை, தல கார் பந்தயத்தை முடித்து அக்டோபரில் தாராளமாக படத்தை ஆரம்பிக்கலாம்.\nஇது கண்டிப்பாக தயாரிப்பாளர் வளியுறத்தளால் நடந்திருக்காது. அதுகெல்லாம் அப்பாற்பட்டவர் அஜித். தனிப்பட்ட முடிவு என்று தான் எனக்கு தோன்றுகிறது.\nநண்பர் ராஜா வலைப்பூவில் சொன்னது போல, உங்கள் இருவரிடமும் சில நாட்களாக சொல்ல வேண்டி ஒரு விசயம் இருந்தது. நல்ல தருணத்திற்காக காத்திருந்தேன்.\nநம்ம தல அஜித்திற்காக exclusive forum ஒன்றைத் தொடங்கியுள்ளேன். உங்கள் இருவர் ஆதரவு இலலாமலா... இதோ:\nBtw, காற்பந்து பற்றிய விமர்சனம் நன்றாக உள்ளது.\nநேற்று நடந்த அர்ஜென்தினா - கொரியா போட்டியில், அர்ஜென்தினா பட்டயைக் கிளப்பியது. இன்று உங்கள் ஜெர்மனி ஆட்டம் உள்ளது. மிக ஆவலாகக் காத்திருக்கிறேன். :)\nஉங்களது இந்த தல பற்றிய சிந்தனையையும் forum-இல் போட்டுள்ளேன் (in General Updates/Tid-Bits section. நன்றி :)\nஅந்த காதுகளைக் கிழிய வைக்கும் கருவியின் பெயர் vuvuzela. உற்று கவனிதால், அது ஈ மொய்க்கும் சத்தம் போல இருக்கும்.\n//பி.கு: பெரிய அணிகள் ஆடும் முக்கிய ஆட்டங்கள் எல்லாம் சொல்லி வைத்த மாதிரி நடு இரவு பன்னிரண்டு மணிக்கு தொடங்குகிறது. காலையில் கொட்டாவியை கட்டுப்படுத்த முடியவில்லை ...அஆவ்வ்வ்//\nஉங்களிக்கு பன்னிரண்டு மணி என்றால், எனக்கு நள்ளிரவு 2.30 am. என் நிலமையை சற்று யோசித்துப் பாருங்கள். ஹிஹி\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஎன்ன கிழித்து விட்டார் மணிரத்னம்\nசிங்கம் அசிங்கமான கதை - திரை மறைவு காட்சிகள்\nவயிறு வலிக்க சிரிக்க வைத்த படம்\nதிக் திக் திக் திரைப்படம்...\nரெய்னாவும் சிங்கம்தான் - கேப்டன் செய்த காமெடி...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2008/10/blog-post_20.html", "date_download": "2018-07-21T15:32:54Z", "digest": "sha1:F6BVS5FYRGDXXDT7AC4M2WLHD7YNGVIR", "length": 112443, "nlines": 1429, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: ஜோதிடம்: பதினொன்றாம் வீடு!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nபதினொன்றாம் வீட்டு அதிபதியை லாபாதிபதி என்பார்கள். அதாவது லாபத்தைக்\nகொடுக்கக்கூடியவன். இன்றைய சூழ்நிலையில் லாபத்தை விரும்பாதவர்கள் யார்\nபெரிய அரசியல் தலைவரில் இருந்து, தலையிலும், தோள்களிலும் சுமைகளைத்\nதூக்கிக் கொண்டுபோய்க் கொடுத்துப் பிழைப்பு நடத்தும் சாமான்யத் தொழிலாளிவரை\nஅனைவருமே லாபத்தை எதிர் நோக்கி இருக்கிறார்கள்.\nஅதனால்தான் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை\nமீட்டர் போட்டு ஓட்டினால் என்ன பெரிதாக லாபம் வந்துவிடப்போகிறது\nஅரசியல்வாதிகளும் தங்கள் கொள்கைகளில் பிடிப்பாக இருப்பதில்லை\nபிடிப்பாக இருப்பதனால் என்ன லாபம் வந்து விடப்போகிறது\nகொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு ஆட்சியை பிடித்து, தொடர்ந்து\nஅதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்.\nஅதிகாரத்தைப் பயன்படுத்தினால்தானே நான்கு காசு (கோடிக்கணக்கில்)\nஇப்போது பெண்களுக்கும், லாபத்தை வைத்துத்தான் காதல் வருகிறது. நல்ல\nகுணம் உடையவன் என்று எந்தப் பெண்ணாவது தேடிப்போய்க் காதலிக்கிறாளா\n செலவழிக்கும் சக்தி என்ன என்பதைப்\nநல்ல வேளை, வங்கிகளில் ஸ்திர சொத்துக்களை (Collateral security) அடமானமாக\nவாங்கிக் கொண்டு தொழில் முனைவோருக்குக் கடன் உதவி செய்கிறார்களே,\nஅதுபோல பெண்களும் ஸ்திர சொத்துக்களைக் (Collateral security) கையில் வாங்கிக்\nகொண்டு காதலிக்கும் நிலைமை வரவில்லை. எதிகாலத்தில் அதுவும் வரலாம்.\nஅம்பிகாபதி, அமராவதி போன்ற தெய்வீகக் காதல் எல்லாம் இப்போது கிடையாது\nஇப்போதையைக் காதல் எல்லாம் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், எல் அண்ட் டி என்று\nவட்டம் சுருங்காத காதல் சினிமாவில் மட்டுமே\nஒரு தந்தை தன் மகளுக்கு வரன் பார்த்தார். பையன் டெக்ஸ்டைல் டிப்ளமோ\nஹோல்டர். ஒரு நூற்பாலையில் வேலை பார்க்கிறான். மாதம் ஐயாயிரம் ரூபாய்\nசம்பளம். பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.\nஏன் என்று கேட்டால் \"ஐயாயிரம் ரூபாயில் எப்படிக் குடும்பம் நடத்துவது\nஊருக்கு வெளியே புறநகர் காலனிகளில் 1,500 ரூபாய்க்கு வாடகை வீடுகள்\nகிடைக்கும். இருவருக்கு உணவிற்காகும் செலவு 2,500 ரூபாய் ஆகும் மேல்\nசெலவிற்கு மீதத்தை வைத்துக் கொள்ளுங்கள், என்றால் - ஒண்டிக்குடித்தனம்\nபண்னுவதற்கெல்லாம் நான் தயாரில்லை. நாளைக்கு ஒரு குழந்தை பிறந்தால்\n இப்படிப்போய் ஒருவனுடன் குடும்பம் நடத்த வேண்டிய\nஅவசியம் இல்லை. அதற்கு பதிலாக இருக்கும் இடத்திலேயே ஹாப்பி'யாக\nஇருந்துவிட்டுப்போகிறேன். ஆளை விடுங்கள்' என்கிறாள்.\nதிருமணம் ஆகின்ற நாள் அன்றே, கணவனிடம் எல்லா வசதிகளும் இருக்க\nவேண்டும் என்று பெண் எதிர்பார்க்கிறாள். எட்டாயிரம் அல்லது பத்தாயிரம்\nரூபாய் வாடகையில் ஒரு அபார்ட்மெண்ட், ஆறாயிரம் ரூபாய்க்கு டிபார்ட்மென்ட்\nஸ்டோரில் அரிசி, மளிகைச்சாமான்களை அனாசயமாக வாங்கிப்போடக்கூடிய\nதிறன், பல்சர் அல்லது ஹோண்டா மோட்டார்சைக்கிள், வீட்டில் கேஸ் ஸ்டவ்,\nகுக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், பிரிஜ், வாஷிங் மெஷின், ஸ்பிளிட் ஏர்கண்டி\nஷனர் பொருத்தப் பட்ட படுக்கை அறை, மாலை வேளைகளில் மூன்று முழம்\nமல்லிகைப்பூ, பானிப்பூரி, பேல்பேரி இத்யாதிகளுக்கு தினமும் நூறு ரூபாயை\nமுகம் சுழிக்காமல் செலவழிக்கும் திறன் ஆகிய உள்ள ஆடவனையே\nஇதற்கெல்லாம் அடிப்படை பணம். நார்மல் சானலில் வருகிற பணம் இல்லை.\nஅதீதமாக வருகிற பணம். அதாவது பொத்துக் கொண்டு வருகிற பணம்.\nஎங்கே போகலாம் என்பதைப் பதினொன்றாம் பாடத்தின் முடிவில் சொல்கிறேன்.\nபதினொன்றாம் வீடு நன்றாக இருந்தால் இவைகளும் நன்றாக இருக்கும்.\nநன்றாக இல்லை என்றால், மூத்த சகோதரரை இழக்க நேரிடும். நல்ல\nநண்பர்களை இழக்க நேரிடும்.செல்வங்களை இழக்க நேரிடும். வாழ்க்கை\nதுன்பம் என்ற மேகங்களால் சூழப்பட்டதாகிவிடும். மகிழ்ச்சியின்மை என்ற\n1. லக்கினாதிபதி பதினொன்றில் இருந்தாலும் அல்லது பதினொன்றாம் வீட்டு\nஅதிபதி லக்கினத்தில் வந்து இருந்தாலும். நல்ல பலன் உண்டாகும். அதுதான்\nஅதற்குரிய பலன்: குறைந்த முயற்சி; நிறைந்த பலன் (Minimum efforts;\nMaximum Benefits) அதாவது 100 ரூபாய்க்கான உழைப்பு. ஐநூறு ரூபாய்\nவருமானம். நான்கு மணி நேரம் மட்டுமே வேலை. எட்டு மணி நேர வேலைக்\nகுரிய சம்பளம். டேட்டா என்ட்ரி வேலை ஆனால் டீம் மானேஜரின் சம்பளம்.\nவியாபாரம் என்றால் ஐந்து லட்சம் முதலீடு. செலவுபோக வருட லாபம் ஐந்து\nலட்சம். இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.\n2. லக்கினத்திற்குப் பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தால்\nஜாதகன் அதிகம் படித்தவனாகவும், சாதுர்யமாகப் பேசுபவனாகவும் இருப்பான்.\nஎந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் வரும். செல்வத்துடனும், செல்வாக்கு\n3. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால், ஜாதகன்\nவருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக\n4. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால், ஜாதகனின்\nமூத்த சகோதரர்கள், மூத்த சகோதரிகள் நல்ல அந்தஸ்துடன் இருப்பார்கள்\nஅவர்களின் ஆதரவு ஜாதகனுக்குக் கிடைக்கும்.\n5. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு நான்கில் இருந்தால், ஜாதகனுக்கு\nஇடங்கள், கட்டிடங்கள், வண்டி, வாகனங்கள் இருக்கும்.சந்தோஷத்துடன்\nவாழ்வான். தெய்வீக வழிபாடுகளைக் கொண்டவர்களாகவும், நேர் வழியில்\n6. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால், ஜாதகனின்\nபுத்திரர்களால் நல்ல செல்வாக்குடனும், புகழுடனும் அவனது குடும்பம்\nவிளங்கும். தந்தையின் தொழிலையே அவனுடைய பிள்ளைகளும் செய்து\n7. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஆறில் இருந்தால், வரும்\nலாபத்தையெல்லாம், கடன்காரர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் கொடுக்க\nநேரிடும். செய்தொழிலில் சத்துருக்கள் இருப்பார்கள். பல இடைஞ்சல்கள்\nஉண்டாகும். லாபத்தைவிட, கடன் அதிகமாகும்\n8. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஏழில் இருந்தால், ஜாதகனுக்கு\nஅவனது மனைவி மூலம் செல்வங்கள், லாபங்கள் வந்து சேரும்.\nதிருமணம் ஆன நாள் முதலாய் யோகத்துடன் விளங்குவான்.பதவிகளிலும்\n9. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு எட்டில் இருந்தால், ஜாதகன்\nசஞ்சலம் உடையவன். பலவிதமான தொழில்களைச் செய்ய முயல்வான்.\nசெய்வான். கையில் இருக்கும் செல்வத்தை இழந்து, சஞ்சலத்துடனேயே\n10. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்,\nஜாதகன் தன்னுடைய தந்தையின் தொழிலை, அவரைவிடச் சிறப்பாகச்\nசெய்து பெரும்பொருள் ஈட்டுவான். பலவிதமான பொருள் லாபங்களை\nஅடைவான். வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.\n11. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன்\nகெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான்.\nஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.\n12. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பதினொன்றிலேயே இருந்தால்,\nஜாதகனுக்குப் பெரிய லாபங்கள் கிடைக்காது. மிதமான பலனே ஏற்படும்.\nவயதான காலத்தில் தனவந்தராக இருப்பார்கள்.\n13. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்,\nஜாதகனுக்குப் பொருள் விரையம் ஏற்படும். கடன் தொல்லைகள்,\nவியாதிகள் ஏற்படும். போஜன வசதிகளும், நித்திரை சுகங்களும்\nஇருக்கும். ஆனாலும் மன அமைதி இருக்காது.\n(இவை எல்லாமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள\nகிரகங்களின் அமைப்பை வைத்து இவைகள் சற்று மாறுபடும்)\nபதினொன்றாம் படம் இன்னும் இரண்டு வகுப்புக்கள் உள்ளன\nஅவற்றையும் படித்துவிட்டு, பிறகு உங்கள் ஜாதகத்தை வைத்து\nஐயா வார்த்தைக்கு அப்பீல் உண்டா\nஅடுத்த பதிவுகளுக்கு ஆவலாக உள்ளேன்.\nஉங்களை சினிமா தொடர் பதிவிற்கு அழைத்திருந்தேன். பதிவிட வில்லையே.\n(இதற்கும் மின்வெட்டு தான் காரணமா\n//பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்,\nஜாதகன் தன்னுடைய தந்தையின் தொழிலை, அவரைவிடச் சிறப்பாகச்\nசெய்து பெரும்பொருள் ஈட்டுவான். பலவிதமான பொருள் லாபங்களை\nஅடைவான். வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.//\nஇதிலுமெனக்கு சரியா அமையலையே.....எந்த லாபமும் இல்லை.\n//வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.//\nஅப்படி ஒன்னும் பெருசா சிறப்பா அமையலை.ஏதோ போயிட்டு இருக்கு. அவ்ளோ தான்.இருந்தாலும் அடுத்த பாடத்திற்கு வெயிட்டிங்.\nPresent Sir இன்னொரு முக்கியமான கடமை மறந்துட்டேன்.\nவணக்கம் நாமக்கல் சிபி அண்ணா\n(பின் குறிப்பு: சீனியர் கண்டுக்காம போக முடியுமா .பிறகு வன்பகடி , மென்பகடி எல்லாம் வரும் பின்னூட்டத்தில்.)\n//Present Sir இன்னொரு முக்கியமான கடமை மறந்துட்டேன்.\nவணக்கம் நாமக்கல் சிபி அண்ணா\n(பின் குறிப்பு: சீனியர் கண்டுக்காம போக முடியுமா .பிறகு வன்பகடி , மென்பகடி எல்லாம் வரும் பின்னூட்டத்தில்.)\nவன்பகடி, மென்பகடியெல்லாம் முதல் முறை பார்த்துப் பழகும் வரைதான்\nஅதன்பிறகு இதையெல்லாம் சாதா ரணமாக (சதா ரணமாக அல்ல) எடுத்துக் கொல்லும் அளவுக்கு உங்களுக்குப் பழகி விடும்\n//வணக்கம் நாமக்கல் சிபி அண்ணா//\nவணக்கம் ரகு சிவன்மலை தம்பி\nவணக்கம் சொன்னால் பதில் வணக்கம் சொல்வதுதான் பண்பு\n//இதிலுமெனக்கு சரியா அமையலையே.....எந்த லாபமும் இல்லை.\n//அப்படி ஒன்னும் பெருசா சிறப்பா அமையலை.ஏதோ போயிட்டு இருக்கு. அவ்ளோ தான்.இருந்தாலும் அடுத்த பாடத்திற்கு வெயிட்டிங்.\nஇதுக்காகத்தான் ஆங்கிலத்தில் டிஸ்கி போட்டிருக்காரு பொறுமையா இன்னும் ரெண்டு பகுதிகளையும் படிச்சி பார்த்துட்டு அப்புறமா ஒரு முடிவுக்கு வரலாம்\n//(பின் குறிப்பு: சீனியர் கண்டுக்காம போக முடியுமா .பிறகு வன்பகடி , மென்பகடி எல்லாம் வரும் பின்னூட்டத்தில்.)\nகாலியாக இருப்பதால் ஒரு பிரச்சினையும் இல்லை\n//பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன்\nகெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான்.\nஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.//\nகுருவின் பார்வை கோடி நன்மை என்பார்கள் எனினும் குரு பார்ப்பது தனக்கு பகை வீடான ரிஷபத்தை\nஒரு கிரகம் தான் பார்க்கும் இடத்தில் தான் இருந்தால் என்ன பலனைத் தருமோ அப்பலனையே அவ்விடத்தைப் பார்க்கும்போதும் தரும் என்பது விதி\nஆக பகை வீடான ரிஷபத்தில் இருக்கும்போதும், ரிஷபத்தைப் பார்க்கும்போதும் குருவால் சுதந்திரமாக நல்ல பலன்களை முழுமையாகக் கொடுக்க முடியாது\n(ஏதேனும் தவறு இருப்பின் வாத்தியார் திருத்துவாராக, இது எனது முயற்சி மட்டுமே)\nஇன்னும் முழுமையாக் இரண்டு பாடங்கள் உள்ளன அவற்றையும் படித்துத் தெளிவாக கணக்கிட முடியும் என்று வாத்தியார் சொல்லி இருக்கிறார் அல்லவா\n//3. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால், ஜாதகன்\nவருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக\n11m இடத்தில் இருக்கும் சுக்கிரன் 4 வது இடமான துலாம் ராசியைப் பார்ப்பதாகக் கூறுகிறார்கள் இங்கே 4ம் இடம் என்று நீங்கள் கூறுவது லக்கினத்திலிருந்து 4வது இடம் எனில்,\nஅது சுக்கிரன் இருக்கும் 11 வது வீட்டில் இருந்து 6ம் வீடாகும்\nசுக்கிரனிற்கு தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீட்டைத்தவிர வேறு பார்வைகள் கிடையாது.\nபோன பதிவில் பின்னூட்டம் ஒன்றில் நான் கேட்ட வினாவிற்கான வாத்தியாரின் பதிலைக் கீழே கொடுத்துள்ளேன்\nஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்க்கும். அதோடு அந்த வீட்டில் இருக்கும் கிரகத்தையும் பார்க்கும்\nசெவ்வாய் 4, 7, 8 ஆகிய இடங்களையும்\nகுருவிற்கு 5, 7, 9 ஆகிய இடங்களையும்\nசனிக்கு 3, 7, 10 ஆகிய இடங்களையும் பார்க்கும்\nசூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், ராகு, கேது ஆகிய கிரகங்கள் எழாம் இடத்தை மட்டுமே பார்க்கும்\n11ம் வீட்டு அதிபன் சுக்கிரன் எங்கு இருக்கிறார் என்று சொன்னால் தங்கள் சந்தேகத்திற்கு தெளிவாக விடையளிக்க ஏதுவாக இருக்கும்\n11ம் வீட்டு அதிபன் சுக்கிரன் எங்கு இருக்கிறார் என்று சொன்னால் தங்கள் சந்தேகத்திற்கு தெளிவாக விடையளிக்க ஏதுவாக இருக்கும்\n11 வது இடமான ரிஷபத்திற்கு உரியவன் சுக்கிரன் 10ம் இடமான மேஷத்தில் அமர்ந்து, 4 வது இடமான துலாம் ராசியில் இடம்பெற்றிருக்கும் சனி யைப் பார்ப்பதாக எழுதியிருக்கிறீர்கள்\nஒவ்வொரு கிரகமும் தந்து இடத்திலிருந்து 7ம் இடத்தை பார்வை இடும் அதன்படி சுக்கிரனும், சனியும் ஒருவரையொருவர் பரஸ்பர பார்வை இடுகிறார்கள்\nஇவ்விருவரில் எவர் அதிக பலம் வாய்ந்தவரோ அவரது பார்வையையே நாம் ஸ்ட்ராங்க் கன்சிடரேஷனுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்\nசுக்கிரன், சனி இருவரில் சுக்கிரன் சனியைக் காட்டிலும் பலம் வாய்ந்தவராகிறார் ஆக சுக்கிரனின் (சுபர்) பார்வை பெறும் சனி தனது தீய பலன்களைக் குறைத்தே கொடுப்பார்\nசந்திரனும், சனியும் ஒருவருக்கொருவர் ஏழாமிடங்களில்\nஅமர்ந்துகொண்டு லுக் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்\nசந்திரன்(சுபர்) -> சனி (பாபி)\nசனி (பாபி) -> சந்திரன்(சுபர்)\nஇது போன்ற நேரங்களில் இரண்டில் எது பலம் வாய்ந்த கிரகம்\nஎன்று பார்த்து பலவான் எவனோ அவனது பார்வையை மட்டும்\nஸ்ட்ராங்க் கன்சிடரேசன் செய்ய வேண்டுமா\nஅடுத்த பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்\nஇரண்டு பேரும் ஒரே இடத்தில் குப்பை கொட்டுகிறீர்களா (வேலை பார்க்கிறீர்களா\nஇரண்டு பேரும் ஒரே இடத்தில் குப்பை கொட்டுகிறீர்களா (வேலை பார்க்கிறீர்களா\nஐயா வார்த்தைக்கு அப்பீல் உண்டா\nவகுப்பிற்கு வந்து எட்டிப்பார்த்ததற்கு நன்றி கோவியாரே\nஅடுத்த பதிவுகளுக்கு ஆவலாக உள்ளேன்.\nஉங்களை சினிமா தொடர் பதிவிற்கு அழைத்திருந்தேன். பதிவிட வில்லையே.\n(இதற்கும் மின்வெட்டு தான் காரணமா\nஇல்லை. அலுவல்கள் அதிகம். என்னை அடுத்த சுற்றுக்கு அழையுங்கள்.\n//பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்,\nஜாதகன் தன்னுடைய தந்தையின் தொழிலை, அவரைவிடச் சிறப்பாகச்\nசெய்து பெரும்பொருள் ஈட்டுவான். பலவிதமான பொருள் லாபங்களை\nஅடைவான். வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.//\nஇதிலுமெனக்கு சரியா அமையலையே.....எந்த லாபமும் இல்லை.\n//வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.//\nஅப்படி ஒன்னும் பெருசா சிறப்பா அமையலை.ஏதோ போயிட்டு இருக்கு. அவ்ளோ தான்.இருந்தாலும்\nலாபம் என்பது ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் அளவிற்குக் கிடைக்கது. ஜாதகத்தில் உள்ள அளவு நிச்சயமாகக் கிடைக்கும். அதை 11ஆவது வீட்டதிபர் தன் தசாபுத்தியில் நிச்சயம் கொடுப்பார்\nஆமாம். அடுத்த பதிவுகளில் அவைகள் உண்டு\nவாருங்கள் டாக்டர். உங்களுக்கு இந்த வாரம் முழுவதும் விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nநட்சத்திரவார வேலைகளைப் பாருங்கள். அடுத்த வாரம் முதல் வகுப்பிற்கு வந்தால் போதும்\nபத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பதிவில் எழுதியுள்ளேனே\nகுருவின் பார்வை எப்போதுமே நன்மையான பலன்களையே கொடுக்கும்\n// காலியாக இருப்பதால் ஒரு பிரச்சினையும் இல்லை\n//பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன்\nகெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான்.\nஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.//\nகுருவின் பார்வை கோடி நன்மை என்பார்கள் எனினும் குரு பார்ப்பது தனக்கு பகை வீடான ரிஷபத்தை\nஒரு கிரகம் தான் பார்க்கும் இடத்தில் தான் இருந்தால் என்ன பலனைத் தருமோ அப்பலனையே\nஅவ்விடத்தைப் பார்க்கும்போதும் தரும் என்பது விதி\nஆக பகை வீடான ரிஷபத்தில் இருக்கும்போதும், ரிஷபத்தைப் பார்க்கும்போதும் குருவால் சுதந்திரமாக\nநல்ல பலன்களை முழுமையாகக் கொடுக்க முடியாது\n(ஏதேனும் தவறு இருப்பின் வாத்தியார் திருத்துவாராக, இது எனது முயற்சி மட்டுமே)\nஇன்னும் முழுமையாக் இரண்டு பாடங்கள் உள்ளன அவற்றையும் படித்துத் தெளிவாக கணக்கிட முடியும்\nஎன்று வாத்தியார் சொல்லி இருக்கிறார் அல்லவா\nகணக்கிட முடியும் என்று வாத்தியார் சொல்லி இருக்கிறார் அல்லவா\nகுருவின் பார்வை எப்போதுமே நன்மையான பலன்களையே கொடுக்கும் அவர் நீசம் பெற்றாலும் அல்லது பகை வீட்டில் இருந்தாலும், அதிக அளவு நன்மையைச் செய்ய முடியாவிட்டாலும், கெடுதல்களைச் செய்யமாட்டார்.\nகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்\n//3. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால், ஜாதகன்\nவருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக\nநீங்கள் கடக லக்கினம். சனி உச்சம் பெற்று 4ல். சனி 7 & 8 ஆகிய வீடுகளுக்கு உரியவன், அவனை சுக்கிரன் பார்ப்பது நல்லது. நல்ல மனைவியைப் பெற்றுத் தருவான். நீண்ட ஆயுளையும் தருவான்.\n// 11m இடத்தில் இருக்கும் சுக்கிரன் 4 வது இடமான துலாம் ராசியைப் பார்ப்பதாகக் கூறுகிறார்கள் இங்கே 4ம் இடம் என்று நீங்கள் கூறுவது லக்கினத்திலிருந்து 4வது இடம் எனில்,\nஅது சுக்கிரன் இருக்கும் 11 வது வீட்டில் இருந்து 6ம் வீடாகும்\nஇல்லை அவர் சொல்வது மேஷத்தில் சுக்கிரன்\n11 வது இடமான ரிஷபத்திற்கு உரியவன் சுக்கிரன் 10ம் இடமான மேஷத்தில் அமர்ந்து, 4 வது இடமான\nதுலாம் ராசியில் இடம்பெற்றிருக்கும் சனி யைப் பார்ப்பதாக எழுதியிருக்கிறீர்கள்\nஒவ்வொரு கிரகமும் தந்து இடத்திலிருந்து 7ம் இடத்தை பார்வை இடும்\nஒருவரையொருவர் பரஸ்பர பார்வை இடுகிறார்கள்\nஇவ்விருவரில் எவர் அதிக பலம் வாய்ந்தவரோ அவரது பார்வையையே நாம் ஸ்ட்ராங்க் கன்சிடரேஷனுக்கு\nஇங்கே உச்ச சனி கர்மகாரகன் அவனது பார்வை 10ஆம் வீட்டில்.\nசுக்கிரன் சுகங்களுக்கான அதிபதி - அவருடைய பார்வை 4ல்\nஆகவே ஜாதகருக்கு 2 வீடுகளுக்குமே நல்ல பலன்களை அவர்கள் இருவரும் தங்கள் பார்வையால் பெற்றுத்தருவார்கள்\nஅடுத்த பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்\nஅடுத்த படம் விரைவில் வரும்\n படிச்சிட்டே இருக்கேன், வந்து \"உள்ளேன் ஐயா\" சொல்லிட்டுப் போகலாம்னு வந்தால்... சட்டாம்பிள்ளை இருக்காரு போலிருக்கே\nஆமா, கௌரவ மாணவர்கள்னாக்க, நாங்க என்ன பாண்டவ மாணவர்களா\n//ஆனாலும் மன அமைதி இருக்காது// அதனால வெயிட்டீஸ் ஃபார் அடுத்த போஸ்டு.\nஇன் ஃபியர் ஆஃப் சட்டாம்பிள்ளை, ஐ மறந்துஃபை இமெயில் ஃபால்லோஅப்பு. ஐ எஸ்கேப்பு.\n//இங்கே உச்ச சனி கர்மகாரகன் அவனது பார்வை 10ஆம் வீட்டில்.\nசுக்கிரன் சுகங்களுக்கான அதிபதி - அவருடைய பார்வை 4ல்\nஆகவே ஜாதகருக்கு 2 வீடுகளுக்குமே நல்ல பலன்களை அவர்கள் இருவரும் தங்கள் பார்வையால் பெற்றுத்தருவார்கள்//\n படிச்சிட்டே இருக்கேன், வந்து \"உள்ளேன் ஐயா\" சொல்லிட்டுப் போகலாம்னு வந்தால்... சட்டாம்பிள்ளை இருக்காரு போலிருக்கே\nசட்டாம்பிள்ளை மிகவும் நல்லவர். முருகபக்தர். நீங்கள் பயம்கொள்ளத் தேவையில்லை\n////ஆமா, கௌரவ மாணவர்கள்னாக்க, நாங்க என்ன பாண்டவ மாணவர்களா\n குருஷேத்திர யுத்தம் மட்டும் நடத்திவிடாதீர்கள்.\n//இங்கே உச்ச சனி கர்மகாரகன் அவனது பார்வை 10ஆம் வீட்டில்.\nசுக்கிரன் சுகங்களுக்கான அதிபதி - அவருடைய பார்வை 4ல்\nஆகவே ஜாதகருக்கு 2 வீடுகளுக்குமே நல்ல பலன்களை அவர்கள் இருவரும் தங்கள் பார்வையால் பெற்றுத்தருவார்கள்//\nஜாதகங்களை இந்தக் கோணத்திலும் பார்த்து அலச வேண்டும் என்பதற்கான உதாரணம் இது\n//குருஷேத்திர யுத்தம் மட்டும் நடத்திவிடாதீர்கள்.\n 18 நாளைக்கு தமிழ்மணம் ஸ்தம்பித்து விடும்\n அப்படி நடந்தா பதிவுலக பரந்தாமன் எந்த பக்கம் இருப்பாரு\n//ஜாதகங்களை இந்தக் கோணத்திலும் பார்த்து அலச வேண்டும் என்பதற்கான உதாரணம் இது\n நான் மறந்துவிட்ட ஒரு கோணத்தை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி\n//சட்டாம்பிள்ளை மிகவும் நல்லவர். முருகபக்தர். நீங்கள் பயம்கொள்ளத் தேவையில்லை\n நம்மைப் பார்த்து அவர் பயப்படாம இருந்தா சரி\n////ஆமா, கௌரவ மாணவர்கள்னாக்க, நாங்க என்ன பாண்டவ மாணவர்களா\nகௌரவ மாணவர்கள் 2 பேரு\n இந்த தபா ஒரு சேஞ்சுக்காக எங்க பக்கம் வந்துடேன்\nஎங்க பக்கம் கிருஷ்ணர் இருக்காரோ இல்லையோ\nஇப்பவெல்லாம் ரொம்ப லேட்டா வரீங்கன்னு கிளாஸ் சட்டாம்பிள்ளை சொல்றார் விமல்\n//குருவின் பார்வை எப்போதுமே நன்மையான பலன்களையே கொடுக்கும் அவர் நீசம் பெற்றாலும் அல்லது பகை வீட்டில் இருந்தாலும், அதிக அளவு நன்மையைச் செய்ய முடியாவிட்டாலும், கெடுதல்களைச் செய்யமாட்டார்.\nகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்\nஇது எனக்கு புதிய தகவல் மனதில் வைத்துக் கொள்கிறேன் ஐயா\n(மைண்ட்லே வெச்சிக்கிறேன் என்ற தொனியில் சொல்லவில்லை)\nஎன் நண்பரின் ஜாதகக் குறிப்பு\n11 ம் வீட்டு பாடத்தொடு தொடர்பு படுத்தி\nசுக்கிரதிசை ஆரம்பம் : 23-04-2001\nநடப்பு புத்தி சுக்கிர திசையில்\nராகு புத்தி ( கடந்த 4 மாதமாக)\nஇப்போது வயது -22 வருடம் 5 நாள்\nஇந்த ஜாதகத்தை பார்த்த் ஒரு நண்பர் ( தொழில் முறை ஜோதிடர் அல்ல)\nஜாதகர் 35 வயதுக்குள் பொருளதாரத்திலும், அரசியல் செல்வாக்கிலும் மிக உன்னத் நிலையை அடைவார் என எழுதிக் கொடுத்துள்ளராம்.( அவ்ர் சொன்னது சரியாக நடந்தற்கு சான்று உள்ளது)\nஅவ்ர் சொலவது மிகை போலுள்ளதா\nஅதை 11ம் வீட்டு பாடத்துடன் விளக்கவும்.\n//ஜாதகர் 35 வயதுக்குள் பொருளதாரத்திலும், அரசியல் செல்வாக்கிலும் மிக உன்னத் நிலையை அடைவார் என எழுதிக் கொடுத்துள்ளராம்.( அவ்ர் சொன்னது சரியாக நடந்தற்கு சான்று உள்ளது)\nஅவ்ர் சொலவது மிகை போலுள்ளதா\nஅதை 11ம் வீட்டு பாடத்துடன் விளக்கவும்.\nமகர லக்கினத்திற்கு 11ம் வீடு விருச்சிகம். விருச்சிகத்திற்குரியவன் செவ்வாய். செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்\n//. லக்கினத்திற்குப் பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தால்\nஜாதகன் அதிகம் படித்தவனாகவும், சாதுர்யமாகப் பேசுபவனாகவும் இருப்பான்.\nஎந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் வரும். செல்வத்துடனும், செல்வாக்கு\nஇப்போது வயது -22 வருடம் 5 நாள்//\nதிடீர் மின்தடை ஒரு தகவல் \"மிஸ்ஸிங்க்\"\n11ம் வீட்டில் சுக்கிரனுட்ன் சனியும் மாந்தியும் உள்ளனர்.\n//11ம் வீட்டில் சுக்கிரனுட்ன் சனியும் மாந்தியும் உள்ளனர்//\nஇதையெல்லாம் பார்த்துச் சொல்ல நான் எதுக்குங்க\n//குருஷேத்திர யுத்தம் மட்டும் நடத்திவிடாதீர்கள்.\n 18 நாளைக்கு தமிழ்மணம் ஸ்தம்பித்து விடும்\n அப்படி நடந்தா பதிவுலக பரந்தாமன் எந்த பக்கம் இருப்பாரு\nஅதையும் நீங்களே விசாரித்துச் சொல்லி விடுங்கள்\nஎங்க பக்கம் கிருஷ்ணர் இருக்காரோ இல்லையோ\nயுத்தத்திற்கு செவ்வாயும், சனியும் வேண்டும்\n//ஜாதகர் 35 வயதுக்குள் பொருளதாரத்திலும், அரசியல் செல்வாக்கிலும் மிக உன்னத் நிலையை அடைவார் என எழுதிக் கொடுத்துள்ளராம்.( அவ்ர் சொன்னது சரியாக நடந்தற்கு சான்று உள்ளது)\nஅவ்ர் சொலவது மிகை போலுள்ளதா\nஅதை 11ம் வீட்டு பாடத்துடன் விளக்கவும்.\nமகர லக்கினத்திற்கு 11ம் வீடு விருச்சிகம். விருச்சிகத்திற்குரியவன் செவ்வாய். செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்\n//. லக்கினத்திற்குப் பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தால்\nஜாதகன் அதிகம் படித்தவனாகவும், சாதுர்யமாகப் பேசுபவனாகவும் இருப்பான்.\nஎந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் வரும். செல்வத்துடனும், செல்வாக்கு\nஆசிரியரின் சிறப்பு விருது பெற்ற\nநாமக்கல் சிபி அவர்களுக்கு நன்றி.\n11ம் வீட்டில் உள்ள சுக்கிரன் சனி மாந்தி ( நடப்பு சுக்கிர திசை,ராகு புத்தி) தொடர்பு இதற்கு துணையா\n( இப்போது ஜாதகருக்கு பூர்வீக சொத்து மூலம் பெரும் செல்வம் வரும் போலுள்ளது).\nஇதில் இன்னொரு விசேடம்.ஜாதகர் ஜாதகத்தில் கால சர்ப்ப யோகம் உள்ளதாம்.( அனத்து கிரகங்களும் ராகு கேதுக்குள் அடக்கம்)\nகால சர்ப்பம் இருந்தால் 35 வயது வரை கடின வாழ்க்கை என்பார்களே\nஒன்லி விமல் விளம்பரம் மாதிரியே நன்றி விமல்\n//ஜாதகர் 35 வயதுக்குள் பொருளதாரத்திலும், அரசியல் செல்வாக்கிலும் மிக உன்னத் நிலையை அடைவார் என எழுதிக் கொடுத்துள்ளராம்.( அவ்ர் சொன்னது சரியாக நடந்தற்கு சான்று உள்ளது)\nஅவ்ர் சொலவது மிகை போலுள்ளதா\nஅதை 11ம் வீட்டு பாடத்துடன் விளக்கவும்.\n// மகர லக்கினத்திற்கு 11ம் வீடு விருச்சிகம். விருச்சிகத்திற்குரியவன் செவ்வாய். செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்\n//. லக்கினத்திற்குப் பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தால்\nஜாதகன் அதிகம் படித்தவனாகவும், சாதுர்யமாகப் பேசுபவனாகவும் இருப்பான்.\nஎந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் வரும். செல்வத்துடனும், செல்வாக்கு\nஅதோடு 11ஆம் வீட்டதிபதி உச்சமாகி லக்கினத்தில் அமர்ந்துள்ளான். அவன் இந்த ஜாதகருக்கு 4ஆம் வீட்டு அதிபதியும் ஆவான். தசா நாதனும் 11ல் உள்ளான் அது முடிவதற்குள் ஜாதகனை ஒரு உன்னத நிலக்குக் கொண்டுவருவான்.\nஅது அரசியலிலா என்று பார்ப்பதற்கு முழு ஜாதகமும், அஷ்டவர்க்கமும் வேண்டும்\n/////Blogger புரட்சித் தமிழன் said...\n//ஜாதகர் 35 வயதுக்குள் பொருளதாரத்திலும், அரசியல் செல்வாக்கிலும் மிக உன்னத் நிலையை அடைவார் என எழுதிக் கொடுத்துள்ளராம்.( அவ்ர் சொன்னது சரியாக நடந்தற்கு சான்று உள்ளது)\nஅவ்ர் சொலவது மிகை போலுள்ளதா\nஅதை 11ம் வீட்டு பாடத்துடன் விளக்கவும்.\nசிபியின் பின்னூட்ட விளக்கத்தில் குறிப்பு எழுதியுள்ளேன். படித்துப் பார்க்க வேண்டுகிறேன்\n வாத்தியார் வந்து கிளீனா சொல்லிடுவார்னு\n//சிபியின் பின்னூட்ட விளக்கத்தில் குறிப்பு எழுதியுள்ளேன். படித்துப் பார்க்க வேண்டுகிறேன்\nஆசிரியை ஐயாவின் அன்பு விளக்கத்திற்கு நன்றி.\nஉங்களது ஜோதிடப் புத்தகத்தின் பதிப்பினை எதிர்பார்க்கும் மாணவர்களில் நானும் ஒருவன்.\n//ஆசிரியை ஐயாவின் அன்பு விளக்கத்திற்கு நன்றி.\nபால் மாத்தி பேசுவது என்று இதைத்தான் சொல்வார்களோ\n//ஆசிரியை ஐயாவின் அன்பு விளக்கத்திற்கு நன்றி.\nபால் மாத்தி பேசுவது என்று இதைத்தான் சொல்வார்களோ\nஅன்பு என்றதும் தட்டச்சு தானாக தாய்க்குலம் பக்கம் ...\n//அன்பு என்றதும் தட்டச்சு தானாக தாய்க்குலம் பக்கம் ...\n//அன்பு என்றதும் தட்டச்சு தானாக தாய்க்குலம் பக்கம் ...\nநெஞ்சு நிறை நன்றிகள் சிபி அண்ணா\nதமிழா தமிழா நாளை நம் நாளே\nதமிழா தமிழா நாடும் நம் நாடே(2)\nஎன் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லுடா\nஎன் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா\nதமிழா தமிழா நாளை நம் நாளே\nதமிழா தமிழா நாடும் நம் நாடே\nஇனம் மாறலாம் குணம் உண்டு தான்\nஇடம் மாறலாம் நிலம் ஒன்று தான்\nமொழி மாறலாம் பொருள் ஒன்று தான்\nகலி மாறலாம் கொடி ஒன்று தான்\nதிசை மாறலாம் நிலம் ஒன்று தான்\nஇசை மாறலாம் மொழி ஒன்று தான்\nநம் இந்தியா அதும் ஒன்று தான்\nதமிழா தமிழா கண்கள் கலங்காதே\nவிடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)\nஉனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா\nஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா\nதமிழா தமிழா நாளை நம்நாளே\nதமிழா தமிழா நாடும் நம் நாடே\nஇந்தப் பாட்டை நானும் நினைச்சேன் அந்த பின்னூட்டம் போடும்போதே\nகிரேட் மென் திங்க் அலைக்\n10 ம் இடத்தில் சனி யுடன் செவ்வாய், 11ம் இடத்தில் புதனுடன் சுக்கிரன் -\nதசாபுத்தி-சனி திசை சனி புத்தி.\n11ம் பாடம் படி 10ல் செவ்வாய்+ சனி\n வாத்தியார் வந்து கிளீனா சொல்லிடுவார்னு\nவாத்தியார் மேல் அவ்வளவு நம்பிக்கையா\n//சிபியின் பின்னூட்ட விளக்கத்தில் குறிப்பு எழுதியுள்ளேன். படித்துப் பார்க்க வேண்டுகிறேன்\nஆசிரியர் ஐயாவின் அன்பு விளக்கத்திற்கு நன்றி.\nஉங்களது ஜோதிடப் பாடத்தின் பதிவினை எதிர்பார்க்கும் மாணவர்களில் நானும் ஒருவன்.//////\n புரட்சியை வகுப்பிற்குள்ளே நடத்தி விடாதீர்கள்:-)))\n//ஆசிரியை ஐயாவின் அன்பு விளக்கத்திற்கு நன்றி.\nபால் மாத்தி பேசுவது என்று இதைத்தான் சொல்வார்களோ\nதூக்க கலக்கத்தில் தட்டச்சி இருப்பார் என்று நினைக்கிறேன்.\n//ஆசிரியை ஐயாவின் அன்பு விளக்கத்திற்கு நன்றி.\nபால் மாத்தி பேசுவது என்று இதைத்தான் சொல்வார்களோ\nஅன்பு என்றதும் தட்டச்சு தானாக தாய்க்குலம் பக்கம் .../////\nஅன்பு என்பது இருபாலருக்கும் பொதுவானது நண்பரே\n//அன்பு என்றதும் தட்டச்சு தானாக தாய்க்குலம் பக்கம் ...\nஇருவரும் சேர்ந்து இனப்புரட்சி நடத்திவிடாதீர்கள்:-)))\n//அன்பு என்றதும் தட்டச்சு தானாக தாய்க்குலம் பக்கம் ...\nநெஞ்சு நிறை நன்றிகள் சிபி அண்ணா\nதமிழா தமிழா நாளை நம் நாளே\nதமிழா தமிழா நாடும் நம் நாடே(2)\nஎன் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லுடா\nஎன் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா\nதமிழா தமிழா நாளை நம் நாளே\nதமிழா தமிழா நாடும் நம் நாடே\nஇனம் மாறலாம் குணம் உண்டு தான்\nஇடம் மாறலாம் நிலம் ஒன்று தான்\nமொழி மாறலாம் பொருள் ஒன்று தான்\nகலி மாறலாம் கொடி ஒன்று தான்\nதிசை மாறலாம் நிலம் ஒன்று தான்\nஇசை மாறலாம் மொழி ஒன்று தான்\nநம் இந்தியா அதும் ஒன்று தான்\nதமிழா தமிழா கண்கள் கலங்காதே\nவிடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)\nஉனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லை\nஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா\nதமிழா தமிழா நாளை நம்நாளே\nதமிழா தமிழா நாடும் நம் நாடே\nபாடலின் கருத்து நன்றாக உள்ளது\nஇந்தப் பாட்டை நானும் நினைச்சேன் அந்த பின்னூட்டம் போடும்போதே\nகிரேட் மென் திங்க் அலைக்\nஅலைக்கான திங்கிங் என்றால் மகிழ்ச்சிதான். எல்லோரும் இப்படி இருந்துவிட்டால் பிரச்சினை ஏது\nவக்கிர சுழற்சியில் உள்ள கிரகத்தின் வலிமை பாதியாகக் குறைந்து விடும். நல்ல கிரகங்களின் நல்ல பலன்களும்\nகுறைந்துவிடும். தீய கிரகங்களின் தீய பலன்களும் குறைந்துவிடும்.\nசூரியனுக்கு அருகில் என்றால் 10 பாகைகள் தள்ளி இருக்க வேண்டும்\n10 ம் இடத்தில் சனி யுடன் செவ்வாய், 11ம் இடத்தில் புதனுடன் சுக்கிரன் -\nதசாபுத்தி-சனி திசை சனி புத்தி.\n11ம் பாடம் படி 10ல் செவ்வாய்+ சனி\n+++பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன்\nகெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான்.\nஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.+++\nஇந்த ஜாதகத்தில் லக்கின அதிபதி சனி உச்சம் பெற்றுள்ளான்.\nஆறாம் இடத்து அதிபன் பதினொன்றில் அமர்ந்துள்ளான்.\nகொட்டும். ஆனால் விட்டு விட்டுக் கொட்டும்\n//இந்த ஜாதகத்தில் லக்கின அதிபதி சனி உச்சம் பெற்றுள்ளான்.\nஆறாம் இடத்து அதிபன் பதினொன்றில் அமர்ந்துள்ளான்.\nகொட்டும். ஆனால் விட்டு விட்டுக் கொட்டும்\n//நாளைக்கு ஒரு குழந்தை பிறந்தால் என்ன செய்வது இப்படிப்போய் ஒருவனுடன் குடும்பம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக இருக்கும் இடத்திலேயே ஹாப்பி'யாக இருந்துவிட்டுப்போகிறேன். ஆளை விடுங்கள்' என்கிறாள்//\nரொம்ப சரியா பல்ஸ் பார்த்து வைத்துள்ளீர்கள்.\nபெரும்பாலோர் என்ற இடத்தில் \"எல்லோரும்\" என்று இருக்க வேண்டும் :-).\nஎல்ல பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வருகிறேன். ரொம்ப தெளிவா புரியுது.\nகற்றது கைமண் அளவு. சில சமயங்களில் சிலவற்றை பிடிக்க முடிவதில்லை. எல்லாம் பிடிக்க முடிந்து விட்டால் தெய்வம் எதற்க்கு ஜாதகம் ஜோதிடம் எதற்க்கு என்று சொல்வர். \"இதை நினைத்துக் கொண்டால் எல்லாம் பிடிபடும்-புடிபடும்\" :-).\n//நாளைக்கு ஒரு குழந்தை பிறந்தால் என்ன செய்வது இப்படிப்போய் ஒருவனுடன் குடும்பம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக இருக்கும் இடத்திலேயே ஹாப்பி'யாக இருந்துவிட்டுப்போகிறேன். ஆளை விடுங்கள்' என்கிறாள்//\nரொம்ப சரியா பல்ஸ் பார்த்து வைத்துள்ளீர்கள்.\nபெரும்பாலோர் என்ற இடத்தில் \"எல்லோரும்\" என்று இருக்க வேண்டும் :-).\nஎல்ல பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வருகிறேன். ரொம்ப தெளிவா புரியுது.\nகற்றது கைமண் அளவு. சில சமயங்களில் சிலவற்றை பிடிக்க முடிவதில்லை. எல்லாம் பிடிக்க முடிந்து விட்டால் தெய்வம் எதற்க்கு ஜாதகம் ஜோதிடம் எதற்க்கு என்று சொல்வர். \"இதை நினைத்துக் கொண்டால் எல்லாம் பிடிபடும்-புடிபடும்\" :-)./////\nசரியாகச் சொன்னீர்கள். நன்றி சிவமுருகன்\nஇந்திய ஆண்கள் எல்லாரும் ஏழை; விதவை; புற அழகில்லாத; எண்ணிக்கையில் பெரிய மற்றும் பிறந்த குடும்பத்தில் பொறுப்பு உள்ள; பெண்களை மட்டுமே மணக்க விரும்புகிறார்கள் / மணந்திருக்கிறார்கள். எப்படி தம் வீட்டில் பெண் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, அப்படியே தம் மனைவியின் உறவினரிடமும் பாசத்தைக் காட்டுவார்கள், உதவி செய்வார்கள். இந்திய சமுதாயம் பெண்களை சொல்லாலும் செயலாலும் மிகவும் மதிக்கும் சமுதாயம்:-(\nஎன் கணவருக்கு எத்தனை சம்பளம், என்ன பரம்பரை சொத்து (இது இன்றக்கும் தெரியாது/தேவையில்லாத விஷயம்) எதுவும் எனக்குத் தெரியாது திருமணத்துக்கு முன்னால்.\nபதினொன்றாம் வீடு அருமை சுப்பையா அவர்களே\nபதினொன்றாம் வீடு அருமை சுப்பையா அவர்களே///\n///பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு எட்டில் இருந்தால், ஜாதகன்\nசஞ்சலம் உடையவன். பலவிதமான தொழில்களைச் செய்ய முயல்வான்.\nசெய்வான். கையில் இருக்கும் செல்வத்தை இழந்து, சஞ்சலத்துடனேயே\n///பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு எட்டில் இருந்தால், ஜாதகன்\nசஞ்சலம் உடையவன். பலவிதமான தொழில்களைச் செய்ய முயல்வான்.\nசெய்வான். கையில் இருக்கும் செல்வத்தை இழந்து, சஞ்சலத்துடனேயே\nஎட்டாம் வீட்டில் அமர்ந்ததற்கான பலன்தான் மேலோங்கி இருக்கும். உச்சமானதால் தீமைகளின் அளவு குறையும்\nஜோதிடப் பாடம் எண் 128: பதினொன்றாம் வீடு - பகுதி 2\nகரடிக்கு உண்டா இறை நம்பிக்கை\nஅமெரிக்க நிதிநிலைச் சிக்கல் என்ன ஆகும்\nவகுப்பறையின் இருநூறாவது பதிவு இது\nஜோதிடம்: அடிப்படைப் பாடம் (Basic Lesson)\nகண்மணிகள் எழுதிய பரிட்சை முடிவுகள்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://imsai.blogspot.com/2007/04/blog-post_16.html", "date_download": "2018-07-21T15:09:21Z", "digest": "sha1:ODSYAHHHLQC3RBPKBFIFU7PUCAHP5JV7", "length": 4573, "nlines": 113, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: அடிடாஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ( சச்சினுக்கு ஆப்புங்கோவ்)", "raw_content": "\nஅடிடாஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ( சச்சினுக்கு ஆப்புங்கோவ்)\nபடத்தை மட்டும் பார்ப்பீங்களாம்...ஏதாவது இருந்தா பின்னூட்டத்துல கொடுங்க...மீதியை நீங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பும்போது வாங்கிக்கறேன்...( சின்ன குழந்தைகள் / பலகீன இதயம் கொண்டவர்கள் / கர்ப்பிணிகள் இந்த பதிவை ஓப்பன் செய்வதை தவிர்க்கவும்)\n இது பொழைக்கிற கேஸா தெரியல ... :-)\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nஉங்கள் பதிவுக்கு வருபவர் பற்றிய தகவல் அறிய\nஒரு வயதுவந்தோர்க்கான பதிவு : முத்தத்தின் வகைகள் (...\nஇராம் பெயரில் போலிப்பதிவு தயாரித்தவருக்கு\nஅடிடாஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ( சச்சினுக்கு ஆப்...\nஇந்த வார நட்சத்திரம் என்ன ஆச்சுங்கோவ்...\nஇம்சை அரசியுடன் - இம்சையின் சந்திப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://isangamam.com/71790/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A2%E2%82%AC%E2%80%9C-%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%CB%86", "date_download": "2018-07-21T15:39:40Z", "digest": "sha1:AX4DJIVP6GHX3QM5PEA2YYWDDL3Z2PPY", "length": 9508, "nlines": 154, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nகாஸ்மிக் தூசி பாட்டு பயிற்சியை அன்றே நிறுத்தி விட்டது வடையை பறிகொடுத்த காகம். கால் செண்டரில் வேலை முடித்து வீட்டுக்கு வந்து உடைமாற்றி சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டு யோகா வகுப்புக்கு செல்கிறது. ராயப்பேட்டையிலிருந்து காரில் வரும் ஒல்லியான பையனுடன் காதலாம். வடையை தின்றாலும் இன்னொரு கதையில் வந்து திராட்சையை எட்ட முடியாத நரி சாலை விபத்தில் கால் முறிந்து புத்தூருக்குப் போய் வைத்தியம் பார்த்துக்கொண்டதாய் கேள்வி. அதற்குப்பின் எங்கே போனதென அறிந்திலர் எவரும். திருவாரூர் பேருந்து நிலையத்துக்கு […]\n2 +Vote Tags: கவிதை எழுத்து காஸ்மிக் தூசி\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்நான் ஒரு ஏழைங்கரொம்ப நல்லா படிச்சநாலு பக்தாள்ஸ் சொன்னாங்கநான் ஒரு ஏழைங்கஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்கஎல்லாம்… read more\nவாய் மட்டும் இல்லேன்னா வாய் மட்டும் இல்லேன்னா நாய் தூக்கிட்டுப் போயிரும் என்ற பழிமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ மோடிக்கு மிக பொருந்துகிறதுஅன்பு… read more\n24 மணி நேரமும் என் மனம் கொந்தளிப்பிலேயே இருக்கும். எப்படி 24 மணி நேரமும் ஐயனாவரம் பெண் என் மகளைப் போலவே தோன்றும். மொத்தம் பத்து பூனைகளுக்கு உணவு அளித… read more\nநாடகப்பணியில் நான் - 10\nதெலுங்கில் கால் பதிக்கும் வித்யா பாலன்\nதெலுங்கில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகி… read more\nஅரசியல் சாசனம் பிரிவு 161ன்படி, ஆயுள் கைதிகள் அல்லது மரண தண்டனை கைதிகளை மாநில கேபினட் குழு விடுதலை செய்வதாக முடிவு செய்து அதனை மாநில கவர்னருக்கு பரிந்… read more\nபடங்கள் – சிம்ஸ் பார்க் – குன்னுர்\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகுழந்தைப் பேச்சு : என். சொக்கன்\nஎனது தற்கொலை பற்றிய தகவல். : அரை பிளேடு\nஅவள் அப்படித்தான் : பார்வையாளன்\nநாங்க சூப்பர் சிங்கர்ஸ் ஆன கதை : செந்தில்வேலன்\nகிரிக்கெட் காலம் : அபிமன்யு\nவேண்டாம் வேண்டாம் எதுவுமே வேண்டாம் : ச்சின்னப் பையன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://learning-tamil.blogspot.com/2010/01/reading-1-tamil-language.html", "date_download": "2018-07-21T15:41:20Z", "digest": "sha1:UWDRSCZSN5I2YGBLKWIFYR7Q3CUMZFJ3", "length": 7510, "nlines": 187, "source_domain": "learning-tamil.blogspot.com", "title": "Learning Tamil: Reading 1, Tamil Language", "raw_content": "\nமதுரை எங்கள் ஊர். இது பெரிய ஊர். மதுரை அம்மன் கோவில் ஒரு பெரிய கோவில். இந்த அம்மன் பெயர் மீனாக்ஷி. நீங்கள் மதுரையா சிதம்பரமா சிதம்பரமும் ஒரு அழகான ஊர். சிதம்பரம் சிவன் கோவில் ஒரு அழகான கோவில். இந்தச் சிவன் பெயர் நடராஜர்.\nநடராஜர் வீடு எங்கள் உள்ளம். அவருடைய ஆட்டம் எங்கள் மகிழ்ச்சி. உங்கள் உள்ளம் யார் வீடு மீனாக்ஷி வீடா\nமுருகன் சிவனுடைய மகன். முருகன் தமிழ்க் கடவுள். மயில் முருகன் வாகனம். வேல் முருகனுடைய ஆயுதம்.\nமதுரெ எங்க ஊரு. இது பெரிய ஊரு. மதுரெ அம்மன் கோவில் ஒரு பெரிய கோவில். இந்த அம்மன் பேரு மீனாக்ஷி. நீங்க மதுரெயா சிதம்பரமா சிதம்பரமும் ஒரு அழகான ஊரு. சிதம்பரம் சிவன் கோவில் ஒரு அழகான கோவில். இந்தச் சிவன் பேரு நடராஜர்.\nநடராஜர் வீடு எங்க உள்ளம். அவரோட ஆட்டம் எங்க மகிழ்ச்சி.\nமுருகன் சிவனோட மகன். முருகன் தமிழ்க் கடவுள். மயில் முருகன் வாகனம். வேல் முருகனோட ஆயுதம்.\nமதுரை எங்கள் ஊர். இது பெரிய ஊர்.\nமதுரை அம்மன் கோவில் ஒரு பெரிய கோவில்.\nஇந்த அம்மன் பெயர் மீனாக்ஷி.\nசிதம்பரமும் ஒரு அழகான ஊர்.\nசிதம்பரம் சிவன் கோவில் ஒரு அழகான கோவில்.\nஇந்தச் சிவன் பெயர் நடராஜர்.\nநடராஜர் வீடு எங்கள் உள்ளம்.\nஅவருடைய ஆட்டம் எங்கள் மகிழ்ச்சி.\nஉங்கள் உள்ளம் யார் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://marabinmaindan.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-march-2018/", "date_download": "2018-07-21T15:37:00Z", "digest": "sha1:3KPPWTKIWLCZG23PUSDE3A6OY5QAWU6F", "length": 2553, "nlines": 73, "source_domain": "marabinmaindan.com", "title": "நமது நம்பிக்கை March 2018 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nநமது நம்பிக்கை March 2018\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://padikkathavan.blogspot.com/2010/12/blog-post_3421.html", "date_download": "2018-07-21T15:45:27Z", "digest": "sha1:TKA4TXJ7XO7Y7WECO6QTSOTUKFVSURIH", "length": 8572, "nlines": 155, "source_domain": "padikkathavan.blogspot.com", "title": "படிக்காதவன்: பாரதிக்கு கழுதைகள் பிடிக்குமாம்", "raw_content": "\nஅடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே\nசிந்து நதியின் மிசை நிலவினிலே\nஆங்கில டேப்புகளில் பேரங்கள் பேசி\nஸ்பெக்ட்ரங்கள் விற்று விளையாடி வருவோம்..\nகங்கை நதி புறத்து கோதுமை பண்டம்\nகுடோன்களில் அழுகவைத்து தூக்கி எறிவோம்\nசிங்க மராட்டியர் தம் மிரட்டல் கொண்டு\nஏழை பிஹாரி கைகால் மாறு கொள்வோம்\nவங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்\nவருடங்கள் தோறும் உயிர் பறிப்போம்\nகழுதைகளே இன்றைக்கு என்னை மன்னியுங்கள்\nபடம் : பாரதி திரைப்படப் பாடல் , இணைய காணொளியில் இருந்து\n\"அபத்த ஆங்கிலத்தில் பேரங்கள் பேசி\"\nதனி மனித தாக்குதலை தவிர்ப்பீர். நீங்கள் வேண்டுமானால் ஆங்கில புலவராக இருக்கலாம். ஆனால் அனைவரும் அப்படி அல்ல.\nநான் ஆங்கிலப் புலவனும் அல்ல, தமிழ்ப் புலவனும் அல்ல..\nஅபத்தம் என்று சொல்லி இருக்கக் கூடாதுதான் மன்னிக்கவும்..\nஅதே சமயம் விளக்கம்கொடுக்கவோ பதில் அளிக்கவோ மறுத்து ஓடி ஒளிவோம், ஆனால் பேரம் பேச மட்டும் எப்படி இருந்தாலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவோம்.. நல்ல நியாயம்.\nநல்ல ஆங்கிலம், கெட்ட ஆங்கிலம்.... என்ன அளவுகோல்...\nஅயோக்கியர்களின் பேரம்னு இருக்கட்டும் ஈ.ரா...\nநன்றாக இருக்கிறது, இன்றைய தலைவரின் ஸ்பெஷல் கவிதைக்கு வெய்ட்டிங்\nஇன்று பாரதி பிறந்த நாள்..\nஎன்னைப் பத்தி சொல்றதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லீங்க... இருந்தாலும், அப்பப்போ புதுசா எதையாவது எழுதலாம்னும், ஏற்கனவே ரொம்ப காலம் முன்னாடி நான் பேப்பர்கள்ல கிறுக்கினத எல்லாம் இப்போ ப்ளாக்ல போடலாம்னும் தான் இதை ஆரம்பிச்சேன்.. அம்புட்டுதான்... நமக்குப் பிடிச்சது: அன்பே சிவம் அன்பே சத்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nT.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம்\nபுலவன் புலிகேசி - ஒரு வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஎன் மகள் எழுதிய கதைகள்\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/director-mysskin-news/", "date_download": "2018-07-21T15:54:18Z", "digest": "sha1:FPCOANBFBFRCG3JDNYJDRDVTININOFBW", "length": 6436, "nlines": 67, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam பூஜா ஹெக்டேவை மாற்றிய இயக்குநர் மிஷ்கின் - Thiraiulagam", "raw_content": "\nபூஜா ஹெக்டேவை மாற்றிய இயக்குநர் மிஷ்கின்\nMar 16, 2018adminComments Off on பூஜா ஹெக்டேவை மாற்றிய இயக்குநர் மிஷ்கின்\nமிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.\nகர்னாடகாவைச் சேர்ந்த இவர் முகுமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது பூஜா, கதாநாயகனாக நடித்த ஜீவா உடன் நெருக்கமாகப் பழகினார்.\nபாடல்காட்சிக்கு வெளிநாடு சென்றபோது பூஜா ஹெக்டே தன்னோடு பழகாமல் ஜீவா உடன் சுற்றிக்கொண்டிருந்தார் என்பதற்காக, அந்தப் பாடல் காட்சியில் அவரை லாங்ஷாட்டில். நடக்கவிட்டு படமாக்கினார் மிஷ்கின்.\nஅதுமட்டுமல்ல முகமூடி படப்பிடிப்பில் பூஜா ஹெக்டேவை கடுமையாக திட்டி அவமானப்படுத்தினார்.\nஅதனால் இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று வைராக்கியத்தோடு போனார் பூஜா ஹெக்டே.\nஹிந்தியில் ரித்திக் ரோஷன், தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள பூஜா ஹெக்டே இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\n’பாகுபலி’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்த படம் முடிந்ததும் பிரபாஸ் ராதா கிருஷ்ண குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படமும் தெலுங்கு ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.\nமிஷ்கினால் டார்ச்சர் செய்யப்பட்டதால் இனி தமிழ்ப்படங்களில் நடிப்பதில்லை என்பதில் பூஜா ஹெக்டே இன்னமும் உறுதியாக இருக்கிறார்.\nPrevious Postஇரண்டாவது முறையாக சிக்கினார் இயக்குநர் ஆர்.கண்ணன் Next Postவில்லன் நடிகர் இயக்கிய குறும்படம்...\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி\nமகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா நடிக்கும் ‘அனிருத்’ – 3ஆம் தேதி ரிலீஸ்\n”; சீறும் மரகதக்காடு இயக்குநர் மங்களேஷ்வரன்…\nமூன்றாவது முறையாக விஜய்யை இயக்கும் அட்லீ\nநயன்தாரா படத்தில் நடிக்கும் பிஜிலி ரமேஷ்\nஅதர்வாவை இயக்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vimalann.blogspot.com/2012/12/blog-post_23.html", "date_download": "2018-07-21T15:32:27Z", "digest": "sha1:YMCKJXJRSFIBLRVYUS3RGYIHQVSIBVIN", "length": 19843, "nlines": 198, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: லால்சலாம்,,,,(மாமேதை லெனின் வாழ்கை வரலாறு)", "raw_content": "\nலால்சலாம்,,,,(மாமேதை லெனின் வாழ்கை வரலாறு)\nவணக்கம் தோழர் லெனின் அவர்களே/ யார் சொன்னார்கள் நீங்கள் இறந்து விட்டதாக\nஇறந்தபின்னரும்அவரது செய்கைகளின் மூலமாய் நினைத்துப் பார்க்கப்படுகிற மனிதர்களுள் ஒருவராய் நீங்கள்/\nஇன்றும் உலகம் முழுவதுமாய் இருக்கிற கம்யூனிஸ்ட்டுகளாலும் முற்போக்காளர்களாலும் நினைக்கப்படுகிற மனிதராகவும்,அவர்களதுஇதயத்தின் அருகிலிருந்துஅவர்களது சிந்தையை ஆக்ரமிக்கிறவராகவுமாய் இருக்கிறீர்கள்.\nஅவர்களின்செவ்வணக்கமும்,அவர்களின் லட்சியமுழக்கமும்,அவர்களின் கொள்கைப்பிடிப்பும் உங்களை இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்கிறதுதான் லெனின் அவர்களே/\nஉங்களைப் பற்றியும், உங்களது வீர வரலாறு பற்றியுமாய் நேரிடையாய் பார்த்து எழுதுகிற பாக்கியம் இல்லைதான்.சரி அதற்காக உங்களைப்பற்றி எப்படி எழுதாமல் விடுவது\nஅது வேறொரு தேசம்,வேறொரு வேலை முறை,வேறொருவாழ்க்கைமுறை, வேறு மாதிரியான சம்பங்கள், உணவு, உடை, பழக்கவழக்கங்கள், இருப்பிடம் இத்தியாதி,இதியாதிகள் ஆனால் எங்கும் இருந்த வர்க்க வித்தியாசம் அங்கும் இருந்ததுதான்.\nஅதுஆளும் வர்க்கத்திற்கும் ,ஆளப்படுகிறவர்க்கத்திற்கும் இருக்கிற மிகப்பெரிய இடைவெளி/ அதைசுமந்துகொண்டுஉங்களது தேசமும் கஷ்டப்பட்டுநிற்கிறதுஉங்கள்கண் முன்னாலேயே/\nஆனால் ஆளும் ஜார்மன்னனால் உங்கள் ருஷ்யாவே அடிமை தேசமாய்.ஆமாம் லெனின் அவர்களே நீங்கள் பிறக்கும் போதே தேசமும் அடிமைப்பட்டே/\nஅது வரலாற்றின் இருண்ட காலம்.1870 ஏப்ரல் 22ல் உங்களது பிறப்பு அந்த இருட்டில் சிறு ஒளியை ஏற்படுத்துகிறது. ஆமாம் அப்படித்தான் சொல்கிறார்கள், உங்களது வரலாற்றை எழுதியவர்கள்.\nஉங்களது பிறப்பின் போது சிம்பிர்ஸ்க் நகரமே வசந்தத்தில் திளைத்ததாம்.வானம் பாடிகள் இசைக்க வோல்கா ஆறு நடனமிட்டுஅலைபாய,,,வீதிகளிலும், தோட்டங் களிலும் பட்சிகளின் கீச்சொலியும்,பிர்ச் மரக்கிளைகளிலும் ஸ்தெப்பி புல்வெளி யெங்கும் காற்று களி நடமாடியதாயும் பதிவு செய்கிறார்கள்.\nவோல்காஆற்றின்குறுக்கேஉங்கள் குடும்பத்தை தொற்றிக் கொண்டசந்தோசத்துடன் நீங்கள் பிறந்து படுத்திருந்த தொட்டிலைப்பார்க்கிறார்கள் உங்களது குடும்பத்தார்கள்.\nஉங்களது பிறப்புபற்றிஉலகவரலாற்றின்காதுகளுக்குஎந்தத்தகவலும் இல்லையாம் அப்போது/\nஉலகநாட்களின் நகர்வுகள் அதனதன் போக்கில். “உல்யானவ் குடும்பம்”என அழைக்கப்பட்ட உங்கள் இல்லத்து உறுப்பினர்கள் எண்ணிக்கை சற்றே அதிகம் தான் .\nதந்தை ”இல்யாநிக்கலாயெவிச்,தாயார் மரியா அலெக்ஸாந்திரவ்னா,உங்களது சகோதர, சகோதரிகளான ஆன்னா,அலெக்ஸாந்தர்,திமித்ரி,ஓல்கா,மரியா மற்றும் விளாதிமிர்”,,,,,,,என கொண்ட குடும்பத்தில் உங்களுடன்சேர்ந்துஎட்டுப்பேர் என அறிகிறோம்.அதனால்தானோ என்னவோ,குடும்பப் பற்றும் மனிதர்கள் மீதான மாறாத அன்பும்,பிரியமும்,நட்பும் காதலும், பிடிப்பும், அதீதமாய் இருந்தது உங்களிடம்/\nஉங்களது சகோதரர்ஆன்னாவும்.அலெக்ஸாந்தரும்உயர்நிலைப்பள்ளியில் பயின்ற பொழுது நீங்கள்தொடக்கக்கணிதமும்,ஆரம்பப்பாடமும்வீட்டிலேயே பயின்றீர்கள் ஆசிரியர் மூலமாக/\nபுத்தகப்பாடங்கள் தவிரவும்உங்களது தாயார்மூலமாகஉங்களுக்குவீரவரலாற்றுக் கதைகளும், உலக நடப்புகளும்,நாடுகளும் என பல கதைகள் சொல்லப்பட்டன. நெப்போலியன் ருஷ்யா மீதுபடையெடுத்ததையும்பரதினோஎன்னும்கிராமத்தின்அருகே அவனுடைய படைகளுக்கும், ருஷ்யப்படைகளுக்கும் நடந்த போர் பற்றிக்கூறினார்கள்.குளிர்கால மாலைகளில் உங்களது தாயார் சொன்ன கதைகள் கணக்கிடவே முடியாதது.\nஅந்தமாலைநேரங்களும் ,ஜன்னல் கண்ணாடிகளின் மேல் வெண்பனி வரைந்த கோலங்களும் தாயாரின் குரலும்,புத்தகங்களின் பக்கங்கள் திருப்பப்படும் சரசரப்பான ஒலியும் உங்களை வேறோர்உலகுக்குஇட்டுச்செல்லும்தோழரே/ மேலும் அந்தக்கதைகள் உங்கள் உள்ளத்திற்கும், வீரத்திற்கும் உரமாய் இருந்து உள்ளது.\nஅதற்கு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் விதிவிலக்கா என்னஅந்தவிதிவிலக்கில்லா சந்தோச த்தையும், விளையாட்டையும் பார்த்து தங்களது தந்தை இப்படிக் கூறினாராம். “இப்பொழுது போல எப்பொழுதும் இப்படியே ஒற்றுமையாகவும்அன்பாகவும் இருங்கள் என் அன்புக்குழந்தைகளே” என்றாராம்.\nஉங்களது வீட்டுக்குப்பின்னால் இருந்த தோட்டம் சிறியதுதான்.ஆனால் அதில் இல்லாத மரங்கள் இல்லை எனலாம்.அதற்கு மஞ்சள்ச் சோலை என்ற பெயருமாமேஅதிகாலை எழும் நீங்கள் உடற்பயிற்சி, குளியல் எல்லாம் முடித்து விட்டு தோட்டம் போய் விடுவீர்கள்.இரவில் உதிர்ந்த ஆப்பிளைச் சேகரிப்பதும், பூச்செடிகளுக்கு நீர்பாய்ச்ச கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துவந்து நிரப்புவதும் உங்கள் வேலை.\nதினந்தோறும் ருஷ்ய மொழியில் பேசுவதும்,ருஷ்யமொழியில்பயில்வதும் எளிதாய் இருக்கும் ---தான்.ஆனால் வாரநாட்களில் ஒவ்வொரு தினமும்,ஒவ்வொரு மொழியாய் கற்க வேண்டும் என்பது உங்களது தாயாரின் கருத்து.\nஇன்று பிரஞ்சு மொழி என்றால்,மறுநாள் ஜெர்மன் மொழி,மறுநாள் வேறு மொழி அதற்கு மறுநாள் இன்னொரு மொழி,,,,,,,,என அயல் மொழிகளைப் பற்றி அறிதல் வேண்டும் என்பது தங்களது தாயாரின் ஆழ்ந்த கருத்து.,,,,,,,,,,,,,,,\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 12:29 am லேபிள்கள்: உலகம், சொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம்\nசாலையோரன் என்ற பெயரில் வந்த லெனின் பற்றிய கடித வடிவிலான சிறி நூலை நான் அறிவேன். நன்றி\nகிறிஸ்துமஸ் + புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nஇனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/05/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-642076.html", "date_download": "2018-07-21T15:48:24Z", "digest": "sha1:QVX57LMP56NOINFY6N6IBMQ54YAV6QZ3", "length": 6938, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தொழிற்சாலைகளில் விபத்துகள் குறைந்துள்ளன: அமைச்சர் தகவல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nதொழிற்சாலைகளில் விபத்துகள் குறைந்துள்ளன: அமைச்சர் தகவல்\nதொழிற்சாலைகளில் விபத்துகள் குறைந்துள்ளன என்று தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எஸ்.டி. செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்பு குழுமம் சார்பில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் சென்னையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.\nஇந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பேசியது: நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொழில் துறையின் வளர்ச்சியே மூல காரணமாகும். தொழில் துறையின் வளர்ச்சியின் காரணமாக வேலை வாய்ப்பு அதிகரிக்கும் வேலையில், எத்தகைய தொழில் நுட்பம் வாய்ந்த பணியிலும், சில நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nவிபத்துகளை தவிர்த்து பாதுகாப்புடன் கூடிய உற்பத்தியை பெருக்குவதும் தொழிலாளர்களின் பாதுகாப்பு உணர்வினை வளர்ப்பதும் நிர்வாகங்களின் கடமை.\nதொழிலாளர்களின் மேம்பாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் நடவடிக்கைகளால் தொழிற்சாலைகளில் விபத்துகள் குறைந்துள்ளன என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/aug/31/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2764861.html", "date_download": "2018-07-21T15:46:14Z", "digest": "sha1:W2CKA7AUWMTH5YTQORKDBISNYC2WGUFH", "length": 7598, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "குந்தா அணை விரைவில் தூர்வாரப்படும்: அதிகாரிகள் தகவல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகுந்தா அணை விரைவில் தூர்வாரப்படும்: அதிகாரிகள் தகவல்\nகுந்தா அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் அணை தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநிலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டங்களின் கீழ், 12 நீர் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீர் மூலம் 833 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇந்நிலையில், குந்தா, கெத்தை , பரளி மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா அணை தூர்வாரப்படாததால் சேரும், சகதிகள் அதிக அளவில் உள்ளகதாகப் புகார் எழுந்தது.\nஇதனால், குறைந்த அளவு மழை பெய்தாலே அணை நிரம்பி விடுகிறது. மேலும், சகதிகளால் குந்தா அணையில் உள்ள சுரங்கப் பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பால் கெத்தை மின் நிலையத்துக்கு நீர் கொண்டு செல்வதில் தடை ஏற்படுகிறது.\nகுந்தா அணையைத் தூர்வார உலக வங்கி நிதி ரூ. 17 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது அணையைச் சுற்றிலும் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் குந்தா அணை தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2016/06/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:34:52Z", "digest": "sha1:26TTM2H66755VU5EARS6XNLICC7AKIQB", "length": 25012, "nlines": 453, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சுவாதி கொலை சொல்லும் சேதி.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசுவாதி கொலை சொல்லும் சேதி.\nஎனக்கு நேராது எனக்கு நிகழாது எங்களுக்கு நடக்காது என்று இந்த பூமியில் எந்த உத்ரவாதமும் இல்லை...\nநுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை சொல்லும் சேதி...\nஉங்களை நீங்களே தர்காத்து கொள்ள வேண்டியதுதான்.\nஅபயம் கிருஷ்ணா என்று கதறினால் புடவை கொடுக்க இந்த காலத்தில் எந்த கிருஷ்ணனும் இல்லை என்பதையும்\nஉங்களை நீங்களே காத்துக்கொள்வது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்க முடியும்...\nகத்தி வச்சி இருக்கான்.... வெட்றான் தடுக்க முடியாதுதான்.,..\nநாம ஒன்னும் சூப்பர் மேன் இல்லை..\nஆனால் பத்து பேர் டிராக்ல குதிச்சி கிடக்கற கருங்கல்லை எடுத்து நாயை துரத்துவது போல துரத்தியாவது விட்டு இருக்கலாம்.\nஎதுவும் நிகழவில்லை.. காலையில் பல் விளக்கும் பொது இன்னும் அரைமணி நேரத்தில் கொடுரவன் ஒருவனால் பல் சிதறிபோகும் என்று கனவிலும் நினைத்து இருக்கமாட்டாள்...\nநிருபாயாவில் இருந்து சுவாதி வரை சொல்லும் சேதி உங்கள் பாதுகாப்புக்கு நீங்கள்தான் உத்ரவாதம் என்பது...\nசுவாதி மரணம் சொல்லும் சேதி\nLabels: சமுகம், செய்தி விமர்சனம், தமிழகம்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nRequest Road Travelers | வாகன ஓட்டிகள் அனைவருக்கும...\nசுவாதி கொலை சொல்லும் சேதி.\nசுவாதி கொலை சொல்லும் சேதி.\nஒரு நாள் கூத்து கதை மாந்தர்கள் ஒரு பார்வை.\nநேற்று இரவு ஒரு விபத்து.. அது தொடர்பான பாடங்களும்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/appreciation/%E2%80%8B%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-07-21T15:12:12Z", "digest": "sha1:UJNYN6TA4PM3KVVXASNSBJBO3W2QWTC4", "length": 5903, "nlines": 83, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் -ஏன் தெரியுமா? | பசுமைகுடில்", "raw_content": "\n​எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் -ஏன் தெரியுமா\n​எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் –\nஇனி இப்படி ஒரு முதல்வரை நாம் பார்க்க முடியுமா \nடெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம், அதன் துவக்க விழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் அன்றைய முதல்வரான காமராஜரும் சென்றிருந்தார்.\nதற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது.\nநேரு எந்திரத்தில் ஏறி நின்று காசு போட்டு எடை பார்த்தார். மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர்… காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார்.\nநேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார். அவரோ மறுத்துவிட்டார். சுற்றி நின்றிருந்தவர்களுக்கு, திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று.\n“காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும்,\n*”இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் ஒரு ரூபாய் காசு கூட இபொழுது அவரிடம் இருக்காது”* என்றார்.\nபிறகு, காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு.\n*ஒரு ரூபாய் காசு கூட வைத்து கொள்ளாத அப்பழுக்கற்ற முதல்வரை தான் சினிமா பைத்தியம் பிடித்த தமிழக மக்களாகிய நாம் தோற்கடித்தோம்\nNext Post:​சித்தர்கள் என்பர்வகள் யார்…அவர்களுக்கு உரிய நட்சத்திரம் மற்றும் மந்திரம் யாது\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2010/10/vs.html", "date_download": "2018-07-21T14:59:57Z", "digest": "sha1:46R2AJPGSE3VJ4KNORZ7X4N7B26BVPKQ", "length": 9162, "nlines": 184, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: அனிமேட்டர் VS அனிமேஷன் - சூப்பர் காமெடி!..", "raw_content": "\nஅனிமேட்டர் VS அனிமேஷன் - சூப்பர் காமெடி\nநல்ல காமெடிதான் போங்க.. :))\nஇது எப்படி உருவாக்கணும்.. எதுவும் ப்ரோகிராம் இருக்கா.. கொஞ்சம் சொல்லுங்களேன்..\nபிரமாதம் ஆனால் மேற்கண்ட அனிமேசனை எப்படி பதிவிரக்கம் செய்வது ,, \nNetBook வேகத்தை செலவின்றி அதிகரிக்க\nகூகிள் க்ரோம்: விளக்கை அணை\nMicrosoft OneNote: மாணவர்களுக்கான பயனுள்ள கருவி\nDOT - உலகின் மிகச்சிறிய அனிமேஷன் கேரக்டர்\nEXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி\nமைக்ரோசாப்ட் வோர்ட் -இல் ப்ளாக் இடுகையை எளிதாக உரு...\nபழைய விண்டோஸ் XP கணினியிலிருந்து புதிய விண்டோஸ் 7 ...\nஅனிமேட்டர் VS அனிமேஷன் - சூப்பர் காமெடி\nஅனிமேட்டர் VS அனிமேஷன் - பாகம் - II - கலக்கல் காம...\nDefault OS: விண்டோஸ் 7 / விஸ்டாவா அல்லது எக்ஸ்பியா...\nமைக்ரோசாப்ட் வேர்டு உதவி - தொடர்ச்சி..\nகாப்பி & பேஸ்ட் : புதியது.\nமைக்ரோசாப்ட் வேர்டு உதவி - தொடர்ச்சி..\nமைக்ரோசாப்ட் வேர்டு: பயனுள்ள Tabs நீட்சி\nஓட்டு போடுங்க.. அப்புறமா படிங்க - நீட்சி\nFacebook: ஆபத்தும் அதற்கான தீர்வும்\nநெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி\nFacebook: உங்கள் பெயரை மாற்ற\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-07-21T15:51:20Z", "digest": "sha1:JU5THLTYSSHAHUWN2IM72LEJLLN437JH", "length": 8536, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாக்குப் கோலாசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவம்பர் 3 [யூ.நா. அக்டோபர் 22] 1882\nயாக்குப் கோலாசு (Yakub Kolas, அல்லது Jakub Kołas) (பெலருசிய: Яку́б Ко́лас, நவம்பர் 3 [யூ.நா. அக்டோபர் 22] 1882 – ஆகத்து 13, 1956), இயற்பெயர் மித்ஸ்கேவிச் கான்ஸ்டன்த்சின் மிக்கைலவிச் (Міцке́віч Канстанці́н Міха́йлавіч) ஒரு பெலருசிய எழுத்தாளர் மற்றும் கவிஞர். 1926இல் பெலருசின் மக்கள் கவிஞர் என்றும் பெலருசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராக 1928 முதலும் துணைத்தலைவராக 1929இலும் இருந்துள்ளார். தமது கவிதைகளில் யாகுப் கோலாசு பெலருசிய விவசாயிகளின் மீது தமக்கிருந்த அன்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது புனைப்பெயரிலுள்ள கோலாசு என்பது பெலருசிய மொழியில் தானியக் கதிர் எனப் பொருள்படும்.\nஅவரது கவிதைத் தொகுப்புகள் சிறைப்பட்ட பாடல்கள் (1908), துக்கத்தின் பாடல்கள் (பெலருசிய: Песьні-жальбы, 1910), ஓர் புதிய உலகம் (பெலருசிய: Новая зямля, 1923), சைமன், இசைக்கலைஞர் (பெலருசிய: Сымон-музыка, 1925) ஆகியன ஆகும். அவரது கவிதை மீனவர் குடிசை (பெலருசிய: Рыбакова хата, 1947) சோவியத் ஒன்றியத்துடன் பெலருசு இணைந்தவுடன் எழுந்த சண்டைகள் குறித்தானது. கோலாசிற்கு 1946இலும் 1949இலும் சோவியத் நாட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.\nமின்ஸ்க்கில் உள்ள யாகுப் கோலாசு நினைவகம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் யாக்குப் கோலாசு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-condemns-ananth-kumar-hegde-his-speech-306623.html", "date_download": "2018-07-21T15:14:23Z", "digest": "sha1:SUHGAVHVO4UI4GWTNCYY3KIRRLXZPAZM", "length": 10201, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆனந்த்குமார் ஹெக்டேவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்... மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை | Stalin condemns Ananth Kumar Hegde for his speech - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆனந்த்குமார் ஹெக்டேவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்... மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஆனந்த்குமார் ஹெக்டேவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்... மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை\nநாகை, கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nஸ்டாலின், கமலை சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்ததன் பின்னணி என்ன\nகாங்கிரஸ் கட்சியின் ஜீரோ செய்தி தொடர்பாளர் ஸ்டாலின்.. தமிழிசை தாக்கு\nதொடர் வருமான வரிசோதனை: தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்..ஸ்டாலின் பரபரப்பு கோரிக்கை\nசென்னை: மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சுக்கு தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக பேசி இருந்தார். அதில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பாஜக கட்சி திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.\nமேலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து 'மதசார்பற்ற' என்ற வார்த்தையை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார். இவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.\nதற்போது ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ''மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு அவர் பதவிக்கு செய்த துரோகம். மேலும் அவர் இந்திய அரசியல் அமைப்பு விதிகளை மீறிவிட்டார். அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதை விட இந்திய பிரதமர் மோடி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nமேலும் ''ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது. அவர் அம்பேத்காரை அவமதித்துவிட்டார்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin dmk bjp central minister ஸ்டாலின் திமுக பாஜக மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/godman-caught-with-kannada-actress-in-camera-287143.html", "date_download": "2018-07-21T15:13:40Z", "digest": "sha1:CGZAN5GDWLZPFVMBDPQ4XLQSVU5M7ALQ", "length": 9925, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "சினிமா நடிகையோடு, ஆசிரமத்திற்குள் உல்லாசம்..வெளியான லீலைகள்வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nசினிமா நடிகையோடு, ஆசிரமத்திற்குள் உல்லாசம்..வெளியான லீலைகள்வீடியோ\nநடிகையோடு ஆசிரமத்திற்குள் சாமியார் மகன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூரின் புறநகர் பகுதியான சிக்கஜாலா காவல்துறை எல்லைக்குட்பட்ட இடத்தில் அமைந்துள்ளது முத்தேவனவர வீர சிம்மாசன சம்ஸ்தான் மடம். வீர சைவ பிரிவை சேர்ந்த மடம் இது. இந்த மடத்தை, பட்டத பர்வத்ராஜா சிவாச்சாரியா சுவாமி நிர்வகிக்கிறார். அவரது மகன் தயானந்த சுவாமி என்ற குருநாஜேஸ்வராவும் உடனுள்ளார்.\nஇந்த மடத்திற்குள் பெண்களுடன் தயானந்த சுவாமி உல்லாசம் அனுபவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகையொருவருடன் சாமியார் மகன் உல்லாசம் அனுபவிக்கும் காட்சிகள் கன்னட டிவி சேனல்களில் ஒளிபரப்பாகின. இதனால் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.\nசினிமா நடிகையோடு, ஆசிரமத்திற்குள் உல்லாசம்..வெளியான லீலைகள்வீடியோ\nகிரண்பேடி பாஜவின் ஏஜெண்டாக செயல்படுகிறார் முதல்வர் ஆவேசம்-வீடியோ\nராகுல் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை சுமித்ரா மகாஜன்-வீடியோ\nமோடி அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி-வீடியோ\n22 வயது பெண்ணை விடுதியில் அடைத்துவைத்து 40 பேர் பாலியல் பலாத்காரம்-வீடியோ\nராகுல் காந்தியின் பேச்சால் ஆக்ரோஷமான நிர்மலா சீதாராமன்...வீடியோ\nநாடாளுமன்றத்தில் பேச இரவுமுழுவதும் தயாரான மோடியின் உணர்ச்சிகரமான உரை- வீடியோ\n16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த ஒய்வு பெற்ற காவல் அதிகாரி-வீடியோ\nஒரே இன்னிங்சில் 9 விக்கெட்கள்...கேசவ் மகாராஜ் மிரட்டல் பவுலிங்\nமக்களவையில் அனல் பரந்த ராகுல் காந்தியின் பேச்சு...பாஜக அமளி...வீடியோ\nதனது உரைக்கு பின் மோடியை கட்டிப்பிடித்த ராகுல் காந்தி-வீடியோ\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட எதிர்க்கட்சிகள்...பாஜக படு குஷி\nவாட்ஸ் ஆப்பில் இனி 5 முறைக்கு மேல் பார்வேர்ட் செய்ய முடியாது- வீடியோ\nநாடுமுழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம்-வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2016/12/blog-post_46.html", "date_download": "2018-07-21T15:42:57Z", "digest": "sha1:BDMOKYMSRMG3TY6C64X4ILCCFAARQYHY", "length": 20478, "nlines": 196, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: அகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வேண்டி போராடியதற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதா?!", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nபுதன், 28 டிசம்பர், 2016\nஅகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வேண்டி போராடியதற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதா\nஅகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வேண்டி போராடியதற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதா\nபுதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்ட செயலாளர், ஒன்றியச்செயலாளர், நகரச்செயலாளர்கள் கூட்டம் கோவையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:–\nசமீப காலமாக ஒடுக்கபட்ட மற்றும் தேவேந்திர குல வாலிபர்களை குறி வைத்து பெட்டிகேஸ் முதல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது.\nராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்றால் பிளக்ஸ்போட்டு வைத்தல், அகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வேண்டி போராடியது தான்.\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமானால் இந்திய இறையாண்மைக்கு எதிராக நடத்தல், ஆயுதம் தாங்கி போராடுபவர்கள் மீது தான் பாய வேண்டும். ஆனால் சாதாரண வழக்கில் கூட தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இதற்கு அரசின் உள்நோக்கம் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் தேவேந்திர குல வாலிபர்களை குறி வைத்து கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வரும் 19–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்திய உள்துறை அமைச்சகத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nதூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தன...\nதத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…\nசட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவ...\nகாலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல...\nதியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்று...\nடெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை...\nகொலை குற்றவாளியையே சாட்சிக்கு அழைப்பாதா – டாக்டர்...\nவிஷ்ணுபிரியா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென புத...\nவிஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: புதி...\nடி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்...\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து சட்டமன்றத்...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . க . கிருஷ்ண...\nகாலச்சுவடுகள் ...1995 சட்டமன்ற தேர்தல் .\n03.10.15) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிர...\nதலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்....\nபுதிய தமிழகம் போராளிகள் திரிசூலம் சிவஞானம், சுப்பி...\nகாலச்சுவடுகள் 1996.....அக்டோபர்...6..... சென்னையை ...\nநெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும்....\nதேவேந்திர குலத்தின் மாவீரன் ... தளபதி வெண்ணிக் கால...\nராஜ ராஜசோழன் கள்ளர் அல்லர் என்று உரைக்கும் அகமுடைய...\nசிவகாசி அருகே புதிய தமிழகம் சாலை மறியல்.\nஇலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில்\nமலேசியாவின் மலாக்கா பகுதியில் வாழ்ந்து வரும் புதிய...\nஎமது பதிவிற்க்கு பேராசிரியர் M .H . ஜாவகிருல்லாஹ் ...\nதியாகி இமானுவேல்சேகரனார் பிறந்தநாளையொட்டி தடையை மீ...\n... அருந்ததியர் இயக்கத்தின் பகிர...\nஇதுதான் திராவிட பார்ப்பினியம் ..\nமரியாதைக்குரிய மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செய...\nகாலச்சுவடுகள் ..செப் .12...2015...தென்தமிழகத்தில் ...\nபுதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-10-15 தேதி சென...\nசென்னையிலும் டெல்லியிலும் புதிய தமிழகம் போராட்டம் ...\nஅகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக...\nதேவேந்திர குல வாலிபர்கள் மீது குறி வைத்து வழக்கு: ...\nநாளை..16.10.2015 திருவாரூர் வருகை தரும் தளபதி ..ஸ்...\nஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..\n'மத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றில...\nபுதிய தமிழகம் கட்சி என்றும் எந்த கூட்டணியிலும் இல்...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nநவம்பரில் நெல்லையில் மாண்புமிகு சட்டமன்ற உ றுப்ப...\nபுதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்...\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற ...\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nபுதிய தமிழகம் கட்சிக்கு மக்கள் அங்கீகாரம்\nதமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ச...\n.டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் ...\nஇந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு \"டாக்டர் க...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ........\nபுதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்த...\nதேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்ற...\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்ட...\nபுதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல...\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 வாரமாக சிகிச்ச...\nதேவர் ஜெயந்தியில் திமுகவும் , அதிமுகவும் ஒரே கூட்ட...\nவாசுதேவநல்லூா் பாக்கியராஜ் படுகொலை வழக்கு ..\nதேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்...\n25-11-12 அன்று நெல்லையில் தேவேந்திரர் சமுக அடையாள ...\nஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆக்கிரமிப...\nதமிழக அரசியல்வாதிகளின் பித்தலாட்டம் ..\nதேவேந்திரர்களின் பட்டியல் மாற்றம் ஏன் ..\nபுதிய தமிழகம் கட்சியின் களப்போராளி சுரேஷ்தேவேந்திர...\nபுதியதமிழகம் கட்சியினர் சாலைமறியல் ...\nஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..\nமத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றிலு...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nதிராவிட ஒழிப்பில் தமிழ் தேசியம் பேசும் சாக்கடைகள் ...\nதமிழ் தேசிய கும்பல்களின் பித்தலாட்டம் ...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nதமிழக அரசின் உள்துறை செயலாளரை, புதிய தமிழகம் கட்சி...\nதமிழக அரசு செயலாளர் (பொது),.திரு திரு யத்தீந்திர ந...\nமதுரை மாவட்டம் எழுமலை கலவரத்தை கண்டித்து புதிய தமி...\nபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் அய...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nபுதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்...\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற ...\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \n2011 தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த ...\nதமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ச...\nபல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் உ ரிய பிரதிநி...\nஇந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு \"டாக்டர் கி...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ........\nபுதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்த...\nதேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்ற...\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்ட...\nபுதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t35728-topic", "date_download": "2018-07-21T15:13:10Z", "digest": "sha1:NA54ZYO3GDVY2NLN7RUXRCUY5NQZWCPT", "length": 16508, "nlines": 262, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுஹாசினியா இப்படி நடித்தார்?திரை உலகம் அதிர்ச்சி", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகடைசியாக உயிர் படத்தில் அண்ணி கேரக்டரில் நடித்த சங்கீதா சர்ச்சையில்\nசிக்கினார்,சர்ச்சைக்கு காரணம் கணவனின் தம்பியை அடைய கணவனையே\nபோட்டுத்தள்ளும் கேரக்டர்.அந்தப்படம் வந்த போது அதிர்ச்சி அலைகள்\nஇப்போது அதே மாதிரி சர்ச்சையில் சிக்கியுள்ளவர் நடிகை சுகாசினி.இவர்\nமிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக பெயர் எடுத்தவர்.கே.பாலச்சந்தரின்\nமனதில் உறுதி வேண்டும் படத்தில் நர்ஸ் கேரக்டரில்,சிந்துபைரவியில் பாடகியாக\nவாழ்ந்து காட்டியவர்.ஜெயா டி வி யில் ஹாசினி பேசும் படம் என நல்ல\nவிமர்சனகர்த்தாவாகவும் பன்முகம் காட்டியவர்.இந்தியாவின் சிரந்த டைரக்டர்\nமணிரத்னத்தின் மனைவி.ராவணன் படத்தின் வசனகர்த்தா.\nஇவ்வளவு திறமைசாலி இப்போது தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில்\nஎடுக்கப்படும் “உள்ளமெல்லாம் தள்ளாடுதே” எனும் படத்தில் சர்ச்சைக்குரியகேரக்டரில் நடிக்கிறார்.நந்திதாதாஸ் ஃபயர் படத்தில் நடித்தபோது எழுந்த\nசர்ச்சை இப்போது கோடம்பாக்கத்தை ஆட்கொண்டுள்ளது.\nஇந்த வார குங்குமம் இதழ் கூட தன் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.அப்படி என்ன கேரக்டர்\nதன் மகளின் காதலனை ஆசைப்படும் கேரக்டராம்.\nRe: சுஹாசினியா இப்படி நடித்தார்\nRe: சுஹாசினியா இப்படி நடித்தார்\nmaniajith007 wrote: நடிப்பு தானப்பா\nRe: சுஹாசினியா இப்படி நடித்தார்\nமணிரத்னமே கவலை படாத போது நீங்க எதுக்கு தாமின் கொதிக்கிறீங்க. இப்ப கொதிப்பீங்க.. படம் வெளியானதும் சூப்பர்னு சொல்லி 100௦௦ ௦௦ நாள் ஓட்டிருவீங்க. டேக் இட் ஈஷி மேன்.\nRe: சுஹாசினியா இப்படி நடித்தார்\n@gunashan wrote: மணிரத்னமே கவலை படாத போது நீங்க எதுக்கு தாமின் கொதிக்கிறீங்க. இப்ப கொதிப்பீங்க.. படம் வெளியானதும் சூப்பர்னு சொல்லி 100௦௦ ௦௦ நாள் ஓட்டிருவீங்க. டேக் இட் ஈஷி மேன்.\nபடம் வந்த பின் தான் மணிரத்னமே கவலை படுவாரா இல்லையானு பொருத்து தான் பார்க்க வேண்டும்..\nRe: சுஹாசினியா இப்படி நடித்தார்\nRe: சுஹாசினியா இப்படி நடித்தார்\nநடிகைனா நாலு மாதிரி நடிச்சாத்தான் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். மூடிக்கிட்டா சம்பாதிக்க முடியுமா பாவம் தாமின் சுஹாஷினி குடும்பம் ரொம்ப ஏழை குடும்பம். இப்படியாவது புழைச்சு போவட்டும். உத்தம பத்தினிகள் வாழ்க....\nRe: சுஹாசினியா இப்படி நடித்தார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t56859-topic", "date_download": "2018-07-21T15:13:31Z", "digest": "sha1:X4KPQZ5WHBCUDTQR25PFUSEUX52FWRMS", "length": 28417, "nlines": 367, "source_domain": "eegarai.darkbb.com", "title": "''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!''", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n'ஹே... அழகிய தீயே’ என்று பார்த்த மாத்திரத்தில் பாடத் தோன்றும் அதே அழகு ரீமா. தேகத்தில் இன்னும் பாலீஷ் தூக்கல். ஆனால், துடுக்குப் பேச்சு மட்டும் அப்படியே டிட்டோ\n'' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு என்ன ஆளையே காணோம்\n''தமிழில் என் நடிப்பு பார்த்து நானே ஆச்சர்யப்பட்டது, திருப்தி அடைஞ்சது 'ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான். ஆனால், அதற்குப் பிறகு சொல்லும்படி வாய்ப்பு எதுவும் அமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது.\nஅமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது. ஆனா, இதைத் தாண்டி, தமிழில் சரியான கதைகள் இப்போ இல்லை. இந்தியில் பிஸி ஆகிட்டேன்\n''தமிழ்ல உங்களுக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிறீங்களா\n''ம்ம்ம்... 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகும் தமிழில் நல்ல வாய்ப்பு வரலைன்னு நினைக்கும்போது, வருத்தமா இருக்கு. இந்தியில் என் ரசனைக்கு ஏத்தபடி கதைகள் அமையுது. அதுக்காக, 'தமிழில் நடிக்க மாட்டேன் - ரீமா அதிரடி’ன்னு ஏதாவது எழுதிடாதீங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி கதைகள் அமைஞ்சா, நிச்சயம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பேன்\n''உங்கள் நண்பர் செல்வராகவனின் இரண்டாவது திருமணம்பற்றி\n''ஹலோ, அவர் எனக்கு பெர்சனல் நண்பர் கிடையாது. நான் நடிச்ச படத்தோட இயக்குநர்... அவ்வளவுதான். 'நிச்சயதார்த்தம்’னு கூப்பிட்டப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். செல்வாவுக்கு இந்த மாறுதல் அவசியம். அவ்வளவுதான் இங்கே நான் சொல்வேன்\n''அப்போ உங்க திருமணம்பத்தி சொல்லுங்க... மும்பை தொழிலதிபருடன் உங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சுன்னு நியூஸ் வந்துச்சே..\n''கடவுளே... எனக்கே தெரியாம எப்படி என் கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றாங்கன்னு தெரியலையே. ஊருக்கே சொல்லி சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிற விஷயம் கல்யாணம். அப்படி எனக்குக் கல்யாணம் நடந்தா, அதை நானே ஊர் முழுக்கச்சொல்லு வேன். அது வரை உண்மை சொல்லலைன் னாலும்... பொய்யான தகவல்களை யாரும் பரப்பாம இருங்கப்பா... ப்ளீஸ்\nRe: ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா\n'ஹே... அழகிய தீயே’ என்று பார்த்த\nமாத்திரத்தில் பாடத் தோன்றும் அதே அழகு ரீமா. தேகத்தில் இன்னும் பாலீஷ்\nதூக்கல். ஆனால், துடுக்குப் பேச்சு மட்டும் அப்படியே டிட்டோ\n'' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு என்ன ஆளையே காணோம்\n''தமிழில் என் நடிப்பு பார்த்து நானே ஆச்சர்யப்பட்டது, திருப்தி அடைஞ்சது\n'ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான். ஆனால், அதற்குப் பிறகு சொல்லும்படி வாய்ப்பு\nஎதுவும் அமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா\nஇருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’,\n'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது. ஆனா, இதைத் தாண்டி, தமிழில்\nசரியான கதைகள் இப்போ இல்லை. இந்தியில் பிஸி ஆகிட்டேன்\n''தமிழ்ல உங்களுக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிறீங்களா\n''ம்ம்ம்... 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகும் தமிழில் நல்ல\nவாய்ப்பு வரலைன்னு நினைக்கும்போது, வருத்தமா இருக்கு. இந்தியில் என்\nரசனைக்கு ஏத்தபடி கதைகள் அமையுது. அதுக்காக, 'தமிழில் நடிக்க மாட்டேன் -\nரீமா அதிரடி’ன்னு ஏதாவது எழுதிடாதீங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி கதைகள்\nஅமைஞ்சா, நிச்சயம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பேன்\n''உங்கள் நண்பர் செல்வராகவனின் இரண்டாவது திருமணம்பற்றி\n''ஹலோ, அவர் எனக்கு பெர்சனல் நண்பர் கிடையாது. நான் நடிச்ச படத்தோட\nஇயக்குநர்... அவ்வளவுதான். 'நிச்சயதார்த்தம்’னு கூப்பிட்டப்ப ரொம்ப\nசந்தோஷப்பட்டேன். செல்வாவுக்கு இந்த மாறுதல் அவசியம். அவ்வளவுதான் இங்கே\n''அப்போ உங்க திருமணம்பத்தி சொல்லுங்க... மும்பை தொழிலதிபருடன் உங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சுன்னு நியூஸ் வந்துச்சே..\n''கடவுளே... எனக்கே தெரியாம எப்படி என் கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றாங்கன்னு\nதெரியலையே. ஊருக்கே சொல்லி சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிற விஷயம் கல்யாணம்.\nஅப்படி எனக்குக் கல்யாணம் நடந்தா, அதை நானே ஊர் முழுக்கச்சொல்லு வேன். அது\nவரை உண்மை சொல்லலைன் னாலும்... பொய்யான தகவல்களை யாரும் பரப்பாம\nRe: ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா\nநண்பா இவுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆனா என்ன ஆகலைனா என்ன நமக்கெல்லாம் ஒருதடவவே ஆகமாட்டேன்குது இவுங்களுக்கு மட்டும் தீபாவளி பொங்கல் போல வருசத்துக்கு ஒன்னு நடக்குது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா\n@balakarthik wrote: நண்பா இவுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆனா என்ன ஆகலைனா என்ன நமக்கெல்லாம் ஒருதடவவே ஆகமாட்டேன்குது இவுங்களுக்கு மட்டும் தீபாவளி பொங்கல் போல வருசத்துக்கு ஒன்னு நடக்குது\nஎப்படி ஆகும் உம்மை பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே\nRe: ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா\n@balakarthik wrote: நண்பா இவுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆனா என்ன ஆகலைனா என்ன நமக்கெல்லாம் ஒருதடவவே ஆகமாட்டேன்குது இவுங்களுக்கு மட்டும் தீபாவளி பொங்கல் போல வருசத்துக்கு ஒன்னு நடக்குது\nஎப்படி ஆகும் உம்மை பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா\nஆமாம் நல்ல அண்னனுக்கு இப்படி ஒரு தம்பினு\nRe: ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா\n@முரளிராஜா wrote: ஆமாம் நல்ல அண்னனுக்கு இப்படி ஒரு தம்பினு\nஅட ஸ்டாலின் அண்ணன் அழகிரின்னு ஊருக்கே தெரியுமே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா\nஅப்ப 90 வயதில் கல்யாணமா\nRe: ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா\nஇந்த பதிவு முன்னரே உள்ளதால் அதோடு இது இணைக்கபட்டது\nRe: ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா\nமுரளி பாலா நல்ல அண்ணா நல்ல தம்பி.... எப்பப்பா உங்க ரெண்டு பேருக்கு கல்யாணம்\nRe: ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா\n@மஞ்சுபாஷிணி wrote: முரளி பாலா நல்ல அண்ணா நல்ல தம்பி.... எப்பப்பா உங்க ரெண்டு பேருக்கு கல்யாணம்\nஎன்ன பண்றது அக்கா எங்க வீட்டுல இப்ப என்ன பார்த்தாலும் அன்னைக்கு பார்தாபோலையே சின்ன கொழந்தையா இருக்கானுனு சொல்லுறாங்க அவுங்க கண்ணுக்கு எப்போ நான் பெரியவனா தெரியறது அப்புறம் தானே இதெல்லாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா\n@balakarthik wrote: என்ன பண்றது அக்கா எங்க வீட்டுல இப்ப என்ன பார்த்தாலும் அன்னைக்கு பார்தாபோலையே சின்ன கொழந்தையா இருக்கானுனு சொல்லுறாங்க அவுங்க கண்ணுக்கு எப்போ நான் பெரியவனா தெரியறது அப்புறம் தானே இதெல்லாம்\nநீங்க இன்னும் வளரனும் தம்பி\nRe: ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா\n@balakarthik wrote: என்ன பண்றது அக்கா எங்க வீட்டுல இப்ப என்ன பார்த்தாலும் அன்னைக்கு பார்தாபோலையே சின்ன கொழந்தையா இருக்கானுனு சொல்லுறாங்க அவுங்க கண்ணுக்கு எப்போ நான் பெரியவனா தெரியறது அப்புறம் தானே இதெல்லாம்\nநீங்க இன்னும் வளரனும் தம்பி\nRe: ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kankaatchi.blogspot.com/2012/09/blog-post_3224.html", "date_download": "2018-07-21T15:27:27Z", "digest": "sha1:VXSV2V4XVAUFNZIR5FGDYWUF32XNZZLC", "length": 11175, "nlines": 197, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: எதிர்ப்பவர்களும் எதிர்கொள்பவர்களும்", "raw_content": "\nசெவ்வாய், 18 செப்டம்பர், 2012\nஇந்த உலகத்தில் இரண்டு பிரிவினர்கள் இருக்கிறார்கள்\nஒரு பிரிவினர் எதை சொன்னாலும்\nஅது சரியோ அல்லது தவறோ என்று ஆராயாமல் எதிர்ப்பது\nஒருசிலர் தவறென்று தெரிந்து கொண்டு அதை எதிர்ப்பது\nஒரு சிலர் எந்த காரணமில்லாமல்\nசிலர் மட்டும் நேருக்கு நேர் எதிர்க்க மாட்டார்கள்\nஅப்போது ஆமாம் போட்டுவிட்டு மறைமுகமாக\nஒரு சிலர் மட்டும் எந்த பிரச்சினையும்\nஎந்த காலத்திலும் வாழ்வில் முன்னேற முடியாது.\nஅவன் எப்போதும் பிறர் மீது குறை கூறியே\nதன்னுடைய குறைகளை மறைக்க முயன்று\nதானே சென்று படு குழியில் வீழ்வான்.\nபிறரிடம் குறைகளை மட்டுமே எப்போதும் காண்பவன்\nபிறரின் குறைகளை பெரிது படுத்தாது\nநிறைவே காணும் மனம் வேண்டும்\nஇறைவா அதை நீ தர வேண்டும் என்று\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் முற்பகல் 8:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 19 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:07\nவிரும்பிப் படித்தேன்... உண்மையான கருத்துக்கள்... பாராட்டும் குணம் தான் மனிதனுக்கு முதல் குணமாக இருக்க வேண்டும்...\nPattabi Raman 19 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:25\nபாராட்டும் குணம் இளம் வயதிலேயே\nஆனால் இன்று அது பெற்றோர்களிடமும் இல்லை\nஎங்கும் போட்டி, பொறாமை, சுயநலம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்க எளிய வழி\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-19)\nநதிகளா -இல்லை யாரும் கேட்க நாதியற்று போய் விட்ட...\nஅணுக்கள் -அணு சக்தி-அணு உலை -அணு குண்டு\nவன வளமும் நீர் வளமும் அதிகரிக்க சில யோசனைகள்\nமழை நீர் சேகரிப்பு திட்டம்- அரசுக்கு சில யோசனைகள்\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-18)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி -17)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-16\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-15)\nவானமே கூரையாக வாழும் மக்களே\nஅந்த நாள் நினைவில் வந்ததே(பகுதி-14\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-12)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-11\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி-௦10)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -9)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -8)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -7)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -6)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -5)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -4)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -3)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி -2)\nஅந்த நாள் ஞாபகம் நினைவிலே வந்ததே .\nஇன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி\nமனிதர்கள் என்ற போர்வையில் மாமிச பிண்டங்கள்\nமனித குலமே இது போதும்.\nதேடி வந்த செல்வமும் தேடி வைத்த செல்வமும்\nகல்வி முறையில் மாற்றம் தேவை\nஜன நாயகம் என்னும் கேலி கூத்து\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nபாரதி கண்ட கனவு உண்மையா\nடீசல் விலை உயர்விலிருந்து தப்பிக்க எளிய வழி.\nமக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்\nகுறையுள்ள மனிதர்களும் குறை காணும் மனிதர்களும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kankaatchi.blogspot.com/2012/09/blog-post_5567.html", "date_download": "2018-07-21T15:36:25Z", "digest": "sha1:MSPNWEUNX4G2P3AW5GYQJ7NZ3NZLTZKM", "length": 17564, "nlines": 272, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: காந்தி ஜெயந்தி", "raw_content": "\nஞாயிறு, 30 செப்டம்பர், 2012\nஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் நாள்\nமகாத்மா காந்தியின் பிறந்த நாளை\nபக்தி சிரத்தையுடன் மலர்கள் தூவி\nமாலைகள் சார்த்தி நேர்மைக்கு பெயர் போன\nமகாத்மா காந்திக்கு நேர்மையற்ற வழியில் ஊர் பணத்தை\nகொள்ளையடித்து ஊர் மெச்ச விழா கொண்டாடுகிறார்கள்\nஎல்லோரையும் கதர் கட்ட செய்து\nநெசவாளர்களுக்கு மறு வாழ்வு அளித்தார் காந்தி அன்று\nகதர் வாரியங்களை மூடிவிட்டு வெளிநாட்டு\nதுணிகளை தாராளமாக விற்க அனுமதித்து\nஇங்குள்ள பரம ஏழை நெசவாளர்களின் வாழ்வை\nஅழித்துவிட்டனர் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் இன்று\nகாந்தி குல்லா அணிந்து இன்றொருநாள் மட்டும்\nவேஷம் கட்டுகிறார்கள் கோடிகணக்கான நெசவாளர்களின்\nஅவர்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்திய\nகாந்தி மகான் பிறந்த நாளை கொண்டாடுகிறார்களே ,\nகள்ளை ஒழிக்க வாழ்நாள் முழுவதும்\nபட்டி தொட்டி எலலாம் அரசு செலவிலே\nமதுக்கடைகள் திறந்து நாட்டு மக்களின் வாழ்வை\nநாசமாக்கும் தற்போதைய அரசியல்வாதிகள் எங்கே \nராம ராஜ்ஜியம் வர வேண்டும் என்று விரும்பினார் காந்தி\nஅரசியல்வாதிகளே ஆனால் நீங்கள் ஊழல் சாம்ராஜ்யத்தை\nநிறுவி அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டீர்கள்\nசின்னமாய் விளங்கும் காந்தி மகான்\nபடம் போட்ட ருபாய் நோட்டை\nசாட்சி வைத்தே லஞ்சம் வாங்கி ஊழல் செய்து\nமாறி மாறி நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில்\nஏறி இறங்கும் இவர்கள் காந்தி பிறந்த நாள் விழா\nஎளிமையாக வாழ்ந்த அந்த மகான் எங்கே \nகோடிக்கணக்கில் பணம் போட்டு விட்டு\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ள காரில்\nபத்து காவலர்கள் நவீன பாதுகாப்பு ஆயுதங்களுடன்\nபுடை சூழ பவனி வந்து நொடிக்கொரு தரம்\nபொய்களை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி\nகொழுக்கும் தற்கால அரசியல்வாதிகள் எங்கே \nஏற்கெனவே காந்தியின் அனைத்து கொள்கைகளுக்கு\nஇன்னும் எதற்கு நீங்கள் தேசப்பிதாவிர்க்கு விழா எடுக்க வேண்டும் \nகாந்தியின் கொள்கைகளை நம்மை விட\nமேலை நாட்டினர் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர்\nமார்டின் லூதர் கிங்கும் , நெல்சன் மண்டேல்லாவுமே இதற்க்கு சான்று\nநம் நாட்டு மக்களுக்கு மேலை நாட்டை\nசேர்ந்தவன் படம் எடுத்து காந்தியை பற்றி\nபுரியவைக்க வேண்டியிருக்கிறது .என்ன கொடுமை \nஅது சரி காந்தி யார் என்று கேட்கிறீர்களா\nருபாய் நோட்டில் ஒரு படம் அச்சிடபட்டிருக்கும்\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் முற்பகல் 10:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாந்தி குல்லா அணிந்து இன்றொருநாள் மட்டும்\nPattabi Raman 30 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:20\nமருத்துவ மனைகளில் இன்று அதிகம்.\nபொது இடங்களில் விழுந்து கிடக்கும் அவலம்\nகண்டும் மக்கள் கண்டும் காணாது சென்று கொண்டிருப்பது\nஇளமையில் கல் என்பது பழமொழி\nஇன்றோ இளமையிலேயே கிட்னியில் கல்,\nமூத்திர பையில் கல் என்று\nமனம் கல்லாய் போன மனித சமூகம்\nயார் என்ன சொன்னாலும் கேட்கின்ற\nஅதனால்தான் பாரதி பாடிய கவிதை வரி-\nசொந்த சகோதர்கள் துன்பத்தில் சாதல்\nSeshadri e.s. 30 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:44\nதேசத்தந்தையை நினைவு கூர்ந்து தேசத்தின் இன்றைய நிலையை விளக்கிய அருமையான பதிவு\nPattabi Raman 30 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்க எளிய வழி\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-19)\nநதிகளா -இல்லை யாரும் கேட்க நாதியற்று போய் விட்ட...\nஅணுக்கள் -அணு சக்தி-அணு உலை -அணு குண்டு\nவன வளமும் நீர் வளமும் அதிகரிக்க சில யோசனைகள்\nமழை நீர் சேகரிப்பு திட்டம்- அரசுக்கு சில யோசனைகள்\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-18)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி -17)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-16\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-15)\nவானமே கூரையாக வாழும் மக்களே\nஅந்த நாள் நினைவில் வந்ததே(பகுதி-14\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-12)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-11\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி-௦10)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -9)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -8)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -7)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -6)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -5)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -4)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -3)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி -2)\nஅந்த நாள் ஞாபகம் நினைவிலே வந்ததே .\nஇன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி\nமனிதர்கள் என்ற போர்வையில் மாமிச பிண்டங்கள்\nமனித குலமே இது போதும்.\nதேடி வந்த செல்வமும் தேடி வைத்த செல்வமும்\nகல்வி முறையில் மாற்றம் தேவை\nஜன நாயகம் என்னும் கேலி கூத்து\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nபாரதி கண்ட கனவு உண்மையா\nடீசல் விலை உயர்விலிருந்து தப்பிக்க எளிய வழி.\nமக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்\nகுறையுள்ள மனிதர்களும் குறை காணும் மனிதர்களும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mjkparty.com/?cat=30", "date_download": "2018-07-21T15:27:11Z", "digest": "sha1:BZ7I5XSR6RWWJQ2IWXI2DCQCUZFN4Z2R", "length": 7834, "nlines": 82, "source_domain": "mjkparty.com", "title": "புதிய கிளை – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nமஜக ஒரத்தநாடு புதிய கிளை உதயம்..\nதஞ்சை.ஜூலை.17., தஞ்சை தெற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் ஒரத்தநாடு கிளை நேற்று (16.07.2018) மாவட்ட பொறுப்பாளர் பேராவூரணி சலாம் முன்னிலையில் உதயமானது. ஒரத்தநாடு பகுதி ஒருங்கிணைப்பாளர் பஷீர் மற்றும் அஷ்ரப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் […]\nமஜக சிவகங்கை இடைக்காட்டூர் புதிய உதயம் மற்றும் கொடியேற்றும் விழா.. மாநில துணை செயலாளர் பங்கேற்பு..\nசிவகங்கை.ஜூலை.15., சிவகங்கை மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்ட சுற்று பயணத்தில் ஒரு நிகழ்வாக மாவட்ட பொருளாளர் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர் சதாம் உசேன் அவர்கள் முன்னிலையில் இடைக்காட்டூரில் […]\nமஜக சிவகங்கை இடைக்காட்டூர் புதிய உதயம் மற்றும் கொடியேற்றும் விழா.. மாநில துணை செயலாளர் பங்கேற்பு..\nசிவகங்கை.ஜூலை.15., சிவகங்கை மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்ட சுற்று பயணத்தில் ஒரு நிகழ்வாக மாவட்ட பொருளாளர் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர் சதாம் உசேன் அவர்கள் முன்னிலையில் இடைக்காட்டூரில் […]\nமஜக சிவகங்கை இடைக்காட்டூர் புதிய உதயம் மற்றும் கொடியேற்றும் விழா.. மாநில துணை செயலாளர் பங்கேற்பு..\nசிவகங்கை.ஜூலை.15., சிவகங்கை மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்ட சுற்று பயணத்தில் ஒரு நிகழ்வாக மாவட்ட பொருளாளர் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர் சதாம் உசேன் அவர்கள் முன்னிலையில் இடைக்காட்டூரில் […]\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி July 21, 2018\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moolikaimaruththuvam.blogspot.com/2013/02/blog-post_1217.html", "date_download": "2018-07-21T15:30:48Z", "digest": "sha1:BA7BAIGGPB6U2GXCHLHTQOIPYFQQ2Q5X", "length": 3574, "nlines": 75, "source_domain": "moolikaimaruththuvam.blogspot.com", "title": "இருமல்- இஞ்சி ,எலுமிச்சைப் பழம் ,ஆப்பிள் | மூலிகை மருந்து", "raw_content": "\nஇருமல்- இஞ்சி ,எலுமிச்சைப் பழம் ,ஆப்பிள்\n1 கப் ஆப்பிள், 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் வெள்ளபூடு இவற்றை எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்து பின்பு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், பசி, ஜீரணம் மற்றும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sangamwishes.blogspot.com/2007/07/wishes_11.html", "date_download": "2018-07-21T15:31:28Z", "digest": "sha1:4AXPTA2V6XF7YFUAFSBI4GYDGC5QCBSO", "length": 6335, "nlines": 211, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: wishes: குட்டி தேவதை - பிறந்தநாள்", "raw_content": "\nwishes: குட்டி தேவதை - பிறந்தநாள்\nஇன்று முதலாம் பிறந்தநாள் கொண்டாடும் குட்டி தேவதை ஜெயஸ்ரீ பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.\nஅழகு மலர் தன் வாழ்வில் அனைத்தும் வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கிறோம்.\nஒட்டுனது இராம்/Raam போஸ்டரு BirthDay\nகுட்டி பாப்பாவுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\nஅழகு தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)\nகுட்டி ஜெயஸ்ரீ பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :)))\nஅழகு மலர் தன் வாழ்வில் அனைத்தும் வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கிறோம்.\nரவிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nWishes: ஜிகுஜிகு கூகூக்ஊஊஊ ரயிலு\nWishes : துபாய் ராஜா\nwishes: குட்டி தேவதை - பிறந்தநாள்\nWishes: குட்டி தேவதைக்கு ஒரு வருஷம்\nவாழ்த்த விரும்புவோர் செய்ய வேண்டியவை\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2015/08/80.html", "date_download": "2018-07-21T15:25:05Z", "digest": "sha1:6LOJYDLIYCUXISPYEX55ANW2Y77GDHKZ", "length": 29118, "nlines": 387, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: பஜ்ஜி - சொஜ்ஜி - 80 / ஒரு பயணத்தின் கதை", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nவியாழன், 13 ஆகஸ்ட், 2015\nபஜ்ஜி - சொஜ்ஜி - 80 / ஒரு பயணத்தின் கதை\nஇந்த வருடத்தின் ஏப்ரல் 1 என நினைக்கிறேன் கைகளில் ஜெஹாங்கீர் ஆர்ட் கேலரி என்கிற லோகோவுடைய உறையினை கையில் வைத்திருந்தார். “மே மாதம் 3ஆம் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு என்னுடைய SOLO SHOW” என்று சொல்லும் போதே துள்ளிக் குதித்தேன். நான் அடுத்த மாதம் அசலான வடா பாவ், பாவ் பாஜி எல்லாம் சாப்பிடப் போகிறேன் என்று, ஜஹாங்கீர் ஆர்ட் கேலரி பற்றி விட்டல்ராவ் தன் ‘காலவெளி’ நாவலில் சொல்லியிருந்ததை தான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஏன் நாயகன், பாட்ஷா, தலைவா என்று சினிமாக்களில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு தான் அந்த ஊரின் அழகைப் பற்றிய தகவல்கள் மனதில் பதிந்தன என்பது ரஸிக்கக் கூடிய வரலாறு அல்ல.\nஆனால் அன்று சொன்னத் தகவலோடு சரி, மனுஷன் நெருப்பாய் மாறிவிட்டார். அவருடைய தொனியில் சொல்லப் போனால் TOTAL DETACHMENT, இந்த பதத்தை அடிக்கடி பிரயோகித்திருக்கிறார். அப்போது தான் நாங்கள் அதை உணர்ந்தோம். டியர் – ரீடர்ஸ் இந்த இடத்தை டாக் செய்துக் கொள்ளுங்கள் மறுபடியும் இந்த இடத்தை நினைவு கொள்ள வேண்டி வரும். அதற்குப் பின்னர் சேர்ந்த மாதிரி இரண்டொரு வாக்கியங்கள் கூட சேர்ந்துப் பேச முடியாத படி மாறிவிட்டார், மும்பை சென்று பார்க்காத வரை அதற்கான நியாங்கள் புலப்படவில்லை. ஒரு கலைஞன் தன்னை அற்பனிப்பது பற்றியும் எது எத்தனைத் தீவிரமானது என்பதையும் அன்று தான் உணர்ந்தேன். இந்த ஒரு மாத இடைவெளியில் அவர் தன் கல்லூரியில் ஆண்டுத் தேர்வையும் எழுதி முடித்தார் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது. (ஆம் அவர் மாணவராகவும் இருக்கிறார்). நானும் மும்பை வருகிறேன் என்று சொல்லும் போதெல்லாம் அதை அவர் சட்டை செய்யவில்லை – அதற்கான(பதில் சொல்லும்) நேரம் அவருக்கு இல்லை என்பதும் தெரியும்.\nமும்பைக்கு எப்படித் தனியாகச் செல்வது என்று கொஞ்சம் தயக்கம் தான், அலுவல் ரீதியாகவோ, இல்லை தெரிந்தவர்கள் என்று யாரும் இருந்தார்கள் எனில் போய் வரலாம், சுற்றுலா என்றாலாவது அதைத் தனியாக எடுத்துக் கொள்ளலாம். இங்கே இருக்கும் எல்லா கேலரிகளுக்குள்ளும் அவ்வளவு எளிதாகச் செல்ல முடியாது, RSVP போல ஏதாவது மின்னஞ்சல் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டி வரும் என்று நானாக முன்முடிவு வைத்திருந்தேன். நமக்குத் தெரிந்ததோ “ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதாதா” என்கிற வாக்கியமும், அண்மைக்காலமாக அறிந்து கொண்ட “ஆப் கி பார் மோடி கி சர்கார்” என்கிற சொலவடையும் தான். பாலசுப்ரமணியன் சார் வேறு தினமும் இரண்டு போட்டோக்களாக மும்பை கண்காட்சியைப் பற்றி தன் ஃபேஸ்புக் சுவரில் போட்டப் பதிவுகள் ஆர்வத்தை அதிகரிக்க வைத்தது.\nஎன் தம்பி ஒருத்தனிடம் இதைப் பற்றியெல்லாம் எடுத்தியம்பி, ஏதேனும் அவசரமென்றால் என் வங்கிக் கணக்குக்கு கொஞ்சம் பணம் மாற்றிப் பெற்றிடும் நம்பிக்கையைப் பெற்றதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. அந்த ஒரு மாதத்தில் யார் அழைத்தாலும் தலைவர் போனை எடுப்பதாக இல்லை, அடித்துப் பிடித்து ப்ரீமியம் தட்காலில் டிக்கெட் எடுத்தாகிவிட்டது, கணையாழிக்குச் சென்று இந்த மாதிரிக் கண்காட்சிக்கு செல்கிறேன் என்று ஐயாவிடம் சொல்லும் போது, ஐயா திடீரென்று என் பயணச் செலவை கணையாழியே ஏற்கும் என்றும் – ஓவியங்கள் பற்றி எழுத ஆரம்பித்த பின் கிடைத்த முதல் ஷ்பான்சர்சிப் என்பதிலும் அதைத் தரும் கரங்கள் மீதிருந்த மரியாதையும் மகிழ்ச்சியின் வால்டேஜை ஏற்றியது. சென்னை எக்ஸ்பிரஸில் கிளம்பலானேன், 50 டிகிரியைத் தொடும் வெப்பத்தை வரலாற்றில் பதிவு செய்து கொண்டிருந்த காலம் அது – தண்ணீருக்கே இந்தப் பயணத்தில் அதிகம் செலவழிக்கப் போகிறேன் என்று உறுதி செய்துக் கொண்டேன். “நான் மும்பை வந்துக் கொண்டிருக்கிறேன்” என்று ஒரு குறுந்தகவல் –அழைத்தார் – ஒரு மிக்ஸ்ட் ரியாக்ஸன் இருந்தாலும், வந்திறங்க வேண்டிய இடத்தைச் சொல்லி வந்தவுடன் அழைக்குமாறு சொல்லி போனை வைத்தார். நினைத்த அளவுக்குச் சிரமம் இருக்காது என்று மனம் சாந்தி அடைந்தது. உடன்பயணித்து ரயில் சிநேகிதர்களாக்கிக் கொண்ட நண்பர்களுடன் ஒரு டாக்ஸியை ஷேர் பண்ணி ரீகல் தியேட்டரில் வந்து இறங்கினேன்.\nஅதிகாலையில் ரீகல் தியேட்டரில் இருந்து பாரம்பரியமிக்க கட்டங்களையும், கேட்வே ஆஃப் இந்தியாவையும் பார்ப்பதில் மனம் லகுவாகி விட்டிருந்தது. பார்ஸிக்களின் கட்டுப்பாட்டில் தான் இன்றளவும் பெரும்பாலும் இருப்பதாக அறிந்தேன். அதிகாலை என்பதால் சலனமற்று இருந்த அந்தப் பகுதியில் ஒரு போலீஸ்வாலா மட்டும் என்னைப் பார்த்துக் கொண்டே ஜீப்பில் அமர்ந்திருந்தார். அப்புறம் அவரை சந்திதேன், அவரை சந்திக்கும் போது முதன்முறை ஒரு தீபாவளிக்கு முந்தைய மாலைப் பொழுதை மீண்டும் நினைவில் கொண்டு வந்தது.\n2013, நவம்பர் – 02, சனிக்கிழமை. ஒரு சிற்றிதழில் வெளியாகியிருந்த சுமாரான கட்டுரைக்கு பாராட்டு தெரிவித்து என்னை அடையார் பக்கம் வரும்பொழுது அவரது ஸ்டூடியோவிற்கு வருமாறு அழைத்திருந்தார். அதற்கு முன் சில ஓவியர்களின் ஸ்டூடியோவிற்கு சென்றதால், இவரை முதன் முதலில் சந்திக்கும் போதே எனக்கு ஆச்சரியம் அளித்தது. எங்கேயும் பெயிண்டிங் இல்லை, “இழைத்தலின் மேல் எனக்கு நம்புக்கை இல்லை” என்று வேறு சொன்னார். குழம்பினேன். அவரது ‘நம்மோடு தான் பேசுகிறார்கள்’ புத்தகம் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ போன்ற ஒரு நாஸ்டால்ஜிக் லேயராகத் தெரிந்தது. ஆனால், அந்தச் சந்திப்பு தான் என்னை – என் பயணத்தை எல்லாம் திசை திருப்பிய நாளாக அமைந்தது என்பதை இப்போது எழுதிக் கொண்டிருக்கையில் உணர முடிகிறது. இந்தச் சம்பவம்- என் அனுபவத்தை சொல்வதற்காக நான் பதியவில்லை. முக்கியமாக நான் அவரிடம் கேட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதிலுக்கான தொடர்ச்சியை நான் இந்த மும்பைக் கண்காட்சி வரை பார்க்கிறேன்.\n“உங்க அடுத்த திட்டம் என்ன\nஒரு நீண்ட உரையாடலாக அந்தக் கேள்விக்குப் பின்னான பதிலாய் அது மாறியது. இணையத்தில் தேடிப் பார்த்த அவரது சில ஓவியங்களை வைத்து அவரோடு பேசிக்கொண்டிருந்தேன், அவை யாவும் “Figurative” ஓவியங்கள். அவ்வுரையாடல் முடியும் தருவாயில் சொன்னார் “நாம் ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும், மறந்து போற விஷயங்களுக்கும் இடையில் இருப்பதைக் கொண்டு வர விரும்புகிறேன்” என்றார். அதை ஒட்டி சில உருவாக்கங்களையும் காண்பித்தார் – அவரது டிஜிட்டல் படைப்புகள்.\nஇன்று மும்பைக் கண்காட்சி அவரது கனவின் மெய்ப்பொருளாக உருவாக்கம் பெற்றிருப்பது நான் கண்ட தரிசனம். என்னால் இங்கு ஒரு சாட்சியாக இவரது ஒரு பயணத்தின் 18 மாத காலமாக இருந்த வந்த தேடலை இப்போது ஆவனப்படுத்தமுடிகின்றது. அது இன்னமும் சொல்லப்போனால் “நம்மோடு தான் பேசுகிறார்கள்” எனும் புத்தகத்திலிருந்தே தொடங்குகிறது என்று சொல்லலாம், ஒரு குளத்தின் GEOMETRICAL வடிவத்தைப் பற்றிப் பேசியபடியே துவங்கும் நூல், அரூபங்களைப் பற்றி பேசியபடிதான் முடிகிறது. அப்படியாயின் அது ஒரு நீண்ட தேடலை அடிப்படையாய் கொண்டிருக்கின்ற பயணம் என்பதை உணர முடிகிறது.\nஇன்று கணையாழியில் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகளில் பதிவு செய்து வரும் விஷயம், பல்வேறு ஓவியர்களின் TRANSITIONஐ அடிப்படையாக வைத்து உருவான கட்டுரைகளே. இப்படியான TRANSITIONஐ நானே நேரடியாகக் கண்டுணர்வது என்னளவில் தொடர்ந்து எழுதப்போகும் கட்டுரைகளுக்கும், பிற செயல்பாடுகளுக்கும் பேருதவி செய்யும் என்று நம்புகிறேன். அதற்காகத் தான் எப்படிப்பட்டேனும் மும்பை செல்லவேண்டும் என்கிற தீர்மானம் உருவாகிற்று..\n(அப்படி ஒரே பதிவுல எல்லாம் முடிக்க முடியாது.. )\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 10:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nபஜ்ஜி -சொஜ்ஜி 81- மிச்சம் வைக்கப் பிடித்திருக்கிற...\nபஜ்ஜி - சொஜ்ஜி - 80 / ஒரு பயணத்தின் கதை\nஅவள் ஒரு ஆலகால விடம்\nபஜ்ஜி -சொஜ்ஜி 81- மிச்சம் வைக்கப் பிடித்திருக்கிற...\nபஜ்ஜி - சொஜ்ஜி - 80 / ஒரு பயணத்தின் கதை\nஅவள் ஒரு ஆலகால விடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T15:34:59Z", "digest": "sha1:IYUXG5VXWLWA3ZVTFMKM2FEQIF4SMUXK", "length": 8705, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பொதுத்துறை & தனியார் வங்கிகளை மூட முடிவா? ரிசர்வ் வங்கி மறுப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nபொதுத்துறை & தனியார் வங்கிகளை மூட முடிவா\nநாடு முழுவதும் உள்ள 15 சிறு பொதுத்துறை வங்கிகளை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான செய்தி தவறானது என்று தகவல் வெளியாகி உள்ளது.\nசில மாதங்களுக்கு முன் ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகள் மூடப்பட்டன. அவை ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதே போல, மேலும் 15 சிறு பொதுத்துறை வங்கிகள் மூடப்படலாம் என்று கூறப்படுகிறது. மூடப்படும் வங்கிகள் 5 பெரிய பொதுத்துறை வங்கிகளுடன் ஐக்கியமாகும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் மூட்டப்படும் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது என்றும் கூறப்பட்ட நிலையில் அது வெறும் வதந்தி என்று ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.\nஇதுகுறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கிகளின் மூலதனத்தை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டால் இருப்புநிலை அதிகரிக்கும். தற்போது ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகளை ஊக்குவித்து அபாயகரமான நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. வாராக்கடன் அதிகரித்து, சில பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அதுபோன்ற வங்கிகளை விரைவில் மூட திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தியே. தற்போதைக்கு வங்கிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை” என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nஇது குறித்து மத்திய அரசு சார்பில், ” நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்து, அதனை லாபம் பெறும் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டத்தைத் செயல்படுத்தி வருகிறோம். மேலும் பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“உயர்மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் தற்போது அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், அது திரும்பப் பெறப்படலாம் அல்லது அச்சடிப்பது நிறுத்தப்படலாம்” என்று சமீபத்தில் ஸ்டேட் வங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அந்த தகவல்கள் வதந்தி எனவும், 2000 ரூபாயை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nPrevவேலைக்காரன் விமர்சனம் = இன்னொரு தனி ஒருவன்\nNextஆறுமுகசாமி நடத்தும் ஆணையத்திற்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு\nஉலக அடிமை முறை குறித்த ஆய்வு முடிவு\nதமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி\nவருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க போகும் நடிகர் கரிகாலன்\nபிரதமருக்கு விஷ ஊசி போட்டிருப்பார் ராகுல்\nபுதுசா வரும் 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க ரூ 100 கோடி செலவு\nவட மாநிலத்தவர் அதிகரிப்பால், தமிழகம் படும் அவஸ்தை – இயக்குநர் யுரேகா ஆவேசம்\nசாலை விபத்துகளில் சாகிறார்கள் என்றால் மோசமான சாலைகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்\nவாட்ஸ் அப் மூலம் வதந்திகள் : தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை\nதமிழக புதிய தலைமை நீதிபதியாகிறார் விஜயா கமலேஷ் தஹில் ரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1896100", "date_download": "2018-07-21T14:57:58Z", "digest": "sha1:EYE7AL4HOMO2KNCQHOVSEK57L6L63PTL", "length": 17473, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "நெடுஞ்சாலை மதுக்கடை: சுப்ரீம் கோர்ட் விளக்கம்| Dinamalar", "raw_content": "\nநெடுஞ்சாலை மதுக்கடை: சுப்ரீம் கோர்ட் விளக்கம்\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் 13\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 61\nபுதுடில்லி: 'நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக் கடைகளுக்கான தடையில் இருந்து, நகர்ப்புறங்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு, நாடு முழுவதற்கும் பொருந்தும்' என, உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.\nதேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து, 500 மீட்டருக்குள் மதுக்கடைகள் இயக்குவதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், சண்டிகரைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு தொடர்ந்த வழக்கில், 'நகர்ப்புறங்களுக்கு இந்த தடை பொருந்தாது' என, உச்ச நீதிமன்றம், ஜூலை, 11ல் உத்தரவிட்டிருந்தது. அதன்பின், சென்னை உயர் நீதிமன்றம் சார்பில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டார்.\nஇதற்கு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, நேற்று அளித்த விளக்கம்: சண்டிகரைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு தொடர்ந்த வழக்கில், 2016 டிச., 15ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஒரு பகுதியை அவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினோம். கடந்தாண்டு அளித்த தீர்ப்பிலேயே, நகர்ப்புறங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்பது தெளிவாக உள்ளது. அதன்படி, நகர்ப்புறங்களுக்கு விலக்கு என்பது, நாடு முழுவதற்கும் பொருந்தும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.\nRelated Tags நெடுஞ்சாலை Highway மதுக்கடை Alcohol shop சுப்ரீம் கோர்ட் Supreme Court வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி Advocate Mukul Rohatgi நீதிபதி தீபக் மிஸ்ரா Justice Deepak Mishra\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஹெல்மட் போடாம விழுந்து சாகுற மக்களை பற்றி அக்கறை கொள்ளும் நீதிமன்றம் , சாராயம் குடித்தால் உடல் நலத்துக்கு தீங்கு என்று தெரிந்து இருந்தும் அவற்றை தடை செய்யாமல் விற்பனைக்கு அனுமதி கொடுத்து மக்களின் உயிர்களில் அக்கறை கொள்ளாமல் போனது ஏனோ \nமக்கள் மீது அக்கறை கொண்ட நீதிமன்றம்.......\nஅவிங்கள்ளாம் எங்கே போய் சரக்கடிப்பதாம் தனக்குன்னு வரும்போது நல்ல தீர்ப்பா சொல்லுவாங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ujiladevi.in/2014/09/thairiyam.html", "date_download": "2018-07-21T15:43:51Z", "digest": "sha1:CTKK6E5FRBEGDCBEXU55CSVRKYSBKOXD", "length": 41626, "nlines": 120, "source_domain": "www.ujiladevi.in", "title": "தைரியம் இல்லாத ஜாதகம் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை ஆகஸ்ட் 5 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஅன்புள்ள குருஜி அவர்களுக்கு எழுதுகிற கடிதம் என்னவென்றால் நான் சென்னையில் மயிலாப்பூரை பிறப்பிடமாக கொண்டு வாழ்ந்து வருபவன். எனக்கு வயது நாற்பது முடிந்து விட்டது. இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். எனது தகப்பனார் திருமணம் முதலான சுபகாரியங்களுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் தொழிலை நடத்திவந்தார். அவருக்குப்பிறகு அந்தத்தொழிலை நான் சிலகாலம் நடத்தினேன். பிறகு என்னால் நடத்த முடியவில்லை. காரணம் என் மனதில் ஏற்படுகின்ற இனம்புரியாத குழப்பமாகும். தொழிலில் நான் நஷ்டம் அடைந்துவிடுவேன். எனக்கு தொழில் தெரியாது. வாடிக்கையாளர்களிடம் வசமாக சிக்கிக்கொண்டு அவதிப்படுவேன் என்ற அச்சம் அடிக்கடி ஏற்படும். இதனால் யாரையும் வேலைக்கு வைத்து, வேலை வாங்குவதற்கும் பயந்து சொந்தமாக வேலை செய்வதற்கும் முடியாமல் தொழிலை விட்டுவிட்டேன். இன்று வேறொரு சமையல் காரரிடம் வேலைக்குப்போகிறேன்.\nஇங்கும் எனக்கு யாரை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. இவர்களை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பம் வந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் மனைவி மற்றும் தாயார் போன்றவர்கள் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டார்கள் என் பெண்டாட்டி என்னை கேட்க கூடாத கேள்வியெல்லாம் கேட்டுவிட்டார். மற்றவர்கள் பேசும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால் எனக்குள் எழுகின்ற அச்சத்தையும், குழப்பத்தையும் தடுக்க முடியாமல் தவிக்க வேண்டிய சூழலும் வருகிறது. சின்ன வயதிலிருந்தே நான் இப்படித்தான். கிறிஸ்தவ மதபோதகர்கள் உலகம் அழிந்துவிடப்போகிறது, மலைகள், நதிகள் எல்லாம் நெருப்பில் உருகிவிட போகிறது என்று ஒருமுறை அதாவது, எனது சிறியவயதில் எங்கள் தெருவில் பிரச்சாரம் செய்வதைக்கேட்டேன்.\nஅப்போது எனக்கு என்ன வயதிருக்கும் என்று எனக்கு சரிவரத்தெரியாது. இருந்தாலும் ஒன்றாம்வகுப்பு சேருவதற்கு முன்பு தான் அதை கேட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். அன்று முதல் வானம் இடிந்து தலைமீது விழுந்து விடுமோ வண்டி சக்கரத்தின் அச்சாணி கலந்தவுடன் வண்டி எப்படி குடை சாய்ந்து விடுமோ அப்படி பெரிய மலைகளும், குன்றுகளும் உருண்டு வந்து என்னை நசிக்கிவிடுமோ என்று தொடர்ந்து பயந்து வருகிறேன். இடி, மின்னல் போராட்டம், ஆரவாரம் என்று எதை பார்த்தாலும் உடம்பு நடுங்குகிறது. இதனால் பல வாய்ப்புகளை இழந்துவிட்டேன். இதிலிருந்து விடுதலை பெற்றால் பரிபூரண வாழ்வை என்னால் அமைத்து கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். குழப்பம் இல்லாத மனநிலை எனக்கு வருமா வண்டி சக்கரத்தின் அச்சாணி கலந்தவுடன் வண்டி எப்படி குடை சாய்ந்து விடுமோ அப்படி பெரிய மலைகளும், குன்றுகளும் உருண்டு வந்து என்னை நசிக்கிவிடுமோ என்று தொடர்ந்து பயந்து வருகிறேன். இடி, மின்னல் போராட்டம், ஆரவாரம் என்று எதை பார்த்தாலும் உடம்பு நடுங்குகிறது. இதனால் பல வாய்ப்புகளை இழந்துவிட்டேன். இதிலிருந்து விடுதலை பெற்றால் பரிபூரண வாழ்வை என்னால் அமைத்து கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். குழப்பம் இல்லாத மனநிலை எனக்கு வருமா வராதா என்று தயவுசெய்து, கணித்துக்கூறுமாறு வேண்டுகிறேன். இந்த கடிதத்தை கூட நேராக எழுத அச்சப்பட்டு என் நண்பர் கண்ணன் என்பவர் மூலம் எழுதுகிறேன். அவர் ஆசிரியர் என்பதனால் என் உணர்ச்சிகளை சரியாக உங்களுக்கு தெரிவிப்பார் என்று நம்புகிறேன்.\nஒரு மனிதனுடைய புத்தி எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தை பார்க்க வேண்டும். அதே நேரம் அவன் தைரிய சாலியா கோழையா என்பதை அறிந்து கொள்ள மூன்றாம் இடத்தை கவனிக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களும் கெட்டுவிடாமல் இருந்தால் நல்ல புத்தியும், குழப்பம் இல்லாத தைரியமும் இருக்கும். கெட்டுவிட்டால் நிச்சயம் மனதில் எப்போதும் அவனுக்கு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எந்த காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிக்காத பயமும் இருந்து கொண்டே இருக்கும். இது இயற்கை நியதி மட்டுமல்ல. ஜோதிட சாஸ்திர விதியும் கூட.\nமூன்றாம் இடமும், ஐந்தாம் இடமும் கெட்டுவிட்டால் இன்னொரு அபாயம் இருக்கிறது. இவர்கள் நெருப்பில் வைத்துச்சுட்டாலும் கூட, சொந்த புத்திப்படி நடக்க மாட்டார்கள். வேறு யாராவது ஒருவர் சிந்தித்து வழிகாட்டினால் அதை நம்பி, அடிமை போல வாழுகின்ற மனோநிலை ஏற்பட்டுவிடும். மற்றவர்கள் கூறுகிற அறிவுரையை தவறு என்றோ அதன்படி நடக்கக்கூடாது என்றோ நான் சொல்லவில்லை. ஆயிரம் தான் மற்றவர்கள் சொன்னாலும் கூட, இது நல்லதா அதன்படி நடக்கக்கூடாது என்றோ நான் சொல்லவில்லை. ஆயிரம் தான் மற்றவர்கள் சொன்னாலும் கூட, இது நல்லதா கெட்டதா என்பதை ஆராய்ந்து பார்க்கக்கூடிய புத்திசாலித்தனம் தனக்கென்று இல்லை என்றால், ஒரு மனிதனால் எப்படி சந்தோசமாக வாழ இயலும் உங்கள் ஜாதகம் மூன்றும், ஐந்தும் கெட்டுப்போனதாகவே காட்டுகிறது. அதனால் தான் உங்களது சுயத்தன்மையை மதிக்காமல் கீழே போட்டு நசுக்கி அவதிப்பட்டு கொண்டிருக்கிறீர்கள்.\nஇப்படி ஜாதகம் அமைந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் இதே சாபத்தோடு தான் வாழவேண்டும் என்ற அவசியமில்லை. இயற்கையாக இவர்களுக்கு பிரபஞ்ச சக்தியோடு இணைந்து போராடும் வல்லமை இல்லை என்பதனால் அதைப்பெறுவதற்கு அதிகாலையில் கண்விழித்து சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தினசரி அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஆலயத்தின் வெளியே இருக்கும் திக்கற்றவர்களுக்கு தன்னால் முடிந்த தர்மங்களை செய்ய வேண்டும். இப்படி செய்து வருவதனால் சிறிது சிறிதான மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடத்திற்குள் சாதாரணமான மனோநிலையை பெற்றுவிடலாம். வீரனாக ஒரே ஒருநாள் வாழ்வதற்கும், கோழையாக பல யுகங்கள் வாழ்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எனவே பெருமாளை வழிபடுங்கள் மன தைரியத்தை கண்டிப்பாக அவன் தருவான்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nமூன்றாம் இடம் , ஐந்தாம் இடம் கேட்டு போவது என்றால் என்ன அதனை எப்படி அறிந்து கொள்வது அதனை எப்படி அறிந்து கொள்வது\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "https://angumingum.wordpress.com/2011/01/30/tnfisherman/", "date_download": "2018-07-21T15:12:48Z", "digest": "sha1:ONLEWKOBGFH2REJHHFWOQPTTGZGICLMH", "length": 3622, "nlines": 61, "source_domain": "angumingum.wordpress.com", "title": "மீனவர்களுக்காக… | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\n← ஈரோடுக்கு போன சென்னைவாசி. :)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/toyota-india-confirms-three-percent-price-hike-from-2016-009418.html", "date_download": "2018-07-21T15:45:16Z", "digest": "sha1:LKTJLXNRYQ4XJOGS3FNZQHC2GMOK6FWK", "length": 9462, "nlines": 175, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஜனவரி முதல் டொயோட்டா கார்களின் விலையும் உயர்கிறது! - Tamil DriveSpark", "raw_content": "\nஜனவரி 1 முதல் டொயோட்டா கார்களின் விலையும் உயர்கிறது\nஜனவரி 1 முதல் டொயோட்டா கார்களின் விலையும் உயர்கிறது\nவரும் 1ந் தேதி முதல் டொயோட்டா கார்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை அந்த நிறுவனம் இன்று வெளியிட்டிருக்கிறது.\nரூபாய் மதிப்பு மற்றும் உற்பத்தி செலவீனத்தை காரணமாக கூறி, மாருதி உள்ளிட்ட பெரும்பாலான கார் நிறுவனங்கள் ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன.\nஇந்த நிலையில், நீண்ட யோசனைக்கு பின் டொயோட்டா நிறுவனமும் இந்த வரிசையில் கார் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. பண பரிமாற்றம் மற்றும் உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதையடுத்து, விலை உயர்வு நடவடிக்கையை எடுக்க வேண்டியதாயிற்று என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆனால், எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயர்வு இருக்கும் என்பது குறித்து இப்போது தகவல் எதையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. அதேநேரத்தில், கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகளை நாளை வரை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பை தொடர்ந்து டொயோட்டா லிவா, எட்டியோஸ், இன்னோவா, கரொல்லா ஆல்டிஸ், கேம்ரி, ஃபார்ச்சூனர் லேண்ட்க்ரூஸர் மற்றும் பிராடோ ஆகிய அனைத்து டொயோட்டா கார் மாடல்களின் விலையும் உயர்கிறது. புத்தாண்டில் புதிய டொயோட்டா கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது கூடுதல் சுமையையும் ஏற்படுத்தும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டொயோட்டா #ஆட்டோ செய்திகள் #toyota #auto news #car news\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nடாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.\nபுதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2016/bajaj-ct-100-bike-launch-at-price-31888-rupees-009622.html", "date_download": "2018-07-21T15:45:09Z", "digest": "sha1:M7UIB32W3INZAXPNDX67VDWBVLOOV325", "length": 12324, "nlines": 181, "source_domain": "tamil.drivespark.com", "title": "பஜாஜ் சிடி 100பி பைக், இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது - Tamil DriveSpark", "raw_content": "\nபஜாஜ் சிடி 100பி : இந்தியாவில் மிகவும் மலிவு விலையிலான பயணிகள் பைக் அறிமுகம்\nபஜாஜ் சிடி 100பி : இந்தியாவில் மிகவும் மலிவு விலையிலான பயணிகள் பைக் அறிமுகம்\nபஜாஜ் சிடி 100பி பைக், இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.\nஇந்திய அளவில் மிகவும் மலிவு விலையிலான பயணிகள் பைக்கான பஜாஜ் சிடி 100பி-ஐ, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சத்தமில்லாமல் சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இது வரை Bajaj CT 100B பைக் மாடல் பெயரில் உள்ள 'B' எதை குறிக்கிறது என்று என்பதை பற்றி எந்த விதமான தெளிவான தகவல்களும் இல்லை.\nபஜாஜ் சிடி 100பி பைக்-கானது, வழக்கமான பஜாஜ் சிடி 100 மாடலில் உள்ள அதே 97.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 8.08 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 8.04 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. பஜாஜ் சிடி 100பி பைக்கின் இஞ்ஜின், 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.\nஇந்த புதிய பஜாஜ் சிடி 100பி பைக், ஒரு லிட்டருக்கு 89.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.\nடிசைனை பொருத்த வரை, சிலை கைவிடபட்ட அம்சங்களை தவிர இந்த சிடி 100பி பைக், வழக்கமான பஜாஜ் சிடி 100 மாடலை போன்றே காட்சி அளிக்கிறது. பிகினி டைப் ஃபேரிங்-கிற்கு பதிலாக புதிய ரவுண்ட் ஹெட்லைட் வழங்கபட்டுள்ளது.\nமேலும், முன்னதாக உபயோக்கிபட்டு வந்த அலுமினியம் கிராப் ரயில் உபகரணத்திற்கு பதிலாக, புதிய பஜாஜ் சிடி 100பி பைக்-கில் ஸ்டீல் கிராப் ரயில் மற்றும் லக்கேஜ் ரேக் சேர்கபட்டுள்ளது.\nபஜாஜ் சிடி 100 மற்றும் பஜாஜ் சிடி 100பி பைக் ஆகிய இரண்டு பைக்களுமே அதே வண்ணங்களின் தேர்வுகளில் கிடைக்க உள்ளது. இஞ்ஜின் அதே சில்வர் நிறத்திலும், எக்ஹாஸ்ட் பைப் பிளாக் நிறத்திலும் வழங்கபடுகிறது. இரண்டு பைக்களிளுமே, பெட்ரோல் டேங்க் மீது ஒரு புதிய நீண்ட சீட் மற்றும் ஸ்டிக்கர் ஸ்டாண்டர்ட் அம்சமாக விளங்க உள்ளது.\nபஜாஜ் சிடி 100பி பைக்-கின் மிக முக்கியமான அம்சமே அதன் விலையாக தான் உள்ளது. பஜாஜ் சிடி 100பி பைக், 31,888 என்ற (எக்ஸ்-ஷோரூம் பூனே) ஈர்க்கும் விலையில் வழங்கபடுகிறது.\nஇதோடு மட்டுமல்லாமல், ஃபிப்ரவரி 1, 2016 தேதி அன்று, பஜாஜ் நிறுவனம் தங்களில் புதிய எக்ஸிக்யூடிவ் கம்யூட்டர் மோட்டார்சைக்கிளை காட்சிபடுத்த உள்ளது. பஜாஜ் வி மோட்டார்சைக்கிள் என்று பெயரிடபட்டுள்ள இது, இந்தியாவின் முதல் விமானதாங்கி போர்கப்பலின் மீதங்கள் கொண்டு தயாரிக்கபட்டுள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ ஒன்றை பஜாஜ் நிறுவனம் தங்களின் அங்கிகரிக்கபட்ட யூட்யூப் பக்கத்திலும் வெளியிட்டது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பஜாஜ் ஆட்டோ #அறிமுகம் #ஆட்டோ செய்திகள் #auto news #bajaj auto #bajaj #bike news\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nஇந்தியாவில் இனியாரும் வாகனத்தை திருட முடியாத புதிய தொழிற்நுட்பம் அறிமுகம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://wiki.documentfoundation.org/TA/Main_Page", "date_download": "2018-07-21T14:57:48Z", "digest": "sha1:RGELSUS63GRA2X67XUFVCU4ZDXQWYCDR", "length": 5514, "nlines": 150, "source_domain": "wiki.documentfoundation.org", "title": "'தெ டொகுமெண்ட் ஃபௌண்டேஷனின்' லிப்ரெஓபிஸ் விகி பக்கத்திற்கு வருக! - The Document Foundation Wiki", "raw_content": "'தெ டொகுமெண்ட் ஃபௌண்டேஷனின்' லிப்ரெஓபிஸ் விகி பக்கத்திற்கு வருக\n1 லிப்ரெஓபிஸ் - தமிழாக்கக் குழு\n4 லிப்ரெஓபிஸ் - தமிழாக்கத்திற்குப் பங்களிக்க\nலிப்ரெஓபிஸ் - தமிழாக்கக் குழு\nமுழுதும் தமிழிலான லிப்ரெஓபிஸை இப்போதே பதிவிறக்கிப் பயனடையவும்.\nலிப்ரெஓபிஸ் 6.0.5 சமீபத்திய மற்றும், சீறான பதிப்பு. இதற்கு முந்தைய பதிப்பு 5.4.7.\nலிப்ரெஓபிஸ் 6.0.5 ஐப் பதிவிறக்கு\nலிப்ரெஓபிஸ் 6.0.x வெளியீடுகளின் தகவல்கள்\nஅதிகமான பயனர்கள் மற்றும் நிறுவனங்களின் ஆக்கத்திற்கும் பயன்பாட்டிற்கும் உகந்த பதிப்பு.\nலிப்ரெஓபிஸ் 5.4.x வெளியீட்டு குறிப்புகள்\nலிப்ரெஓபிஸ் - தமிழாக்கத்திற்குப் பங்களிக்க\nலிப்ரெஓபிஸ் 4.3 பதிப்பு முழுவதுமாக 100% தமிழாக்கப்பட்டுள்ளது. லிப்ரெஓபிஸ் 4.3 உதவிக் கோப்புகள் இன்னமும் தமிழாக்கப்படவில்லை.\nலிப்ரெஓபிஸ் 4.3 தமிழாக்கம் 100%\nலிப்ரெஓபிஸ் - உதவி 4.3 தமிழாக்கம் 1%\nபங்களிக்க, இந்த இணைப்பின் முகப்பைப் பார்க்கவும். அங்கு பயனர் கணக்கு ஒன்றைத் திறந்த பின், லிப்ரெஓபிஸ் தமிழாக்கத்தில் பங்களிக்கவும்.\nஉங்களின் பங்களிப்புக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்தும் நன்றியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2015/06/blog-post_71.html", "date_download": "2018-07-21T15:04:52Z", "digest": "sha1:4UKD4HHHIVBVW3EF3X2M4IHL4JYZ26P4", "length": 25697, "nlines": 282, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : குப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள், கணிதப் பிழைகள்: அப்பீல் மனுவில் கர்நாடக அரசு பட்டியல்", "raw_content": "\nகுப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள், கணிதப் பிழைகள்: அப்பீல் மனுவில் கர்நாடக அரசு பட்டியல்\nசி.பி.செந்தில்குமார் 10:53:00 PM உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசு, சொத்துக் குவிப்பு வழக்கு, முதல்வர் ஜெயலலிதா No comments\nதமிழக முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் தர்க்க ரீதியிலான தவறுகள், கணிதப் பிழைகள் நிரம்பியிருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் கர்நாடக அரசு பட்டியலிட்டுள்ளது.\nகுறிப்பாக, அக்னிஹோத்ரி வழக்குடன் ஜெயலலிதா வழக்கை ஒப்பிட்டு மேற்கோள் காட்டியது மிகப் பெரிய தவறு என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.\nஉச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன் ஆஜரான கர்நாடக அரசு உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு சுமார் 2700 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.\nகர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், \"ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் அப்பட்டமான கணிதப் பிழைகள் உள்ளன. இந்த வழக்கில் கர்நாடக அரசை சிறப்பு நீதிமன்றம் ஒரு வாதியாகக் கூட கருதவில்லை.\nபவானி சிங் அரசு சிறப்பு வழக்கறிஞராக நீக்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை முன் வைத்தது. ஆனால் அதைகூட சிறப்பு நீதிமன்றம் பின்பற்றவில்லை\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேல்முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்கள்:\n'சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டது நீதிக்கு முரணானது. கடந்த மே 11-ம் தேதியன்று நீதிபதி குமாரசாமியால் வழங்கப்பட்ட தீர்ப்பு பூடகமானது. தர்க்கரீதியாக தவறானது. அப்பட்டமான கணிதப்பிழைகள் உள்ளன.\nகடந்த 2014-ல் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்ததற்கான காரணங்களைக்கூட குமாரசாமி தனது தீர்ப்பில் அறிவுறுத்தவில்லை.\nமேலும் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களையெல்லாம், ஜெயலலிதாவின் வருமானமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறி, வங்கியிலிருந்து ஜெயலலிதா தரப்பினர் கடன்களைப் பெற்றார்கள் என்ற பட்டியலையும், அதன் கூட்டுத் தொகையையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவரே பட்டியலிட்ட பத்து கடன்தொகையை கூட்டினால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய்தான் வரும். இதன்படி ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76.7% வரும்.\nஅக்னிஹோத்ரி வழக்கை மேற்கோள் காட்ட முடியாது\nஜெயலலிதாவின் சொத்து மதிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே அதிகமாக உள்ளதால் அவரை விடுதலை செய்வதாக குமாரசாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அக்னிஹோத்ரி வழக்கை மேற்கோள் காட்டியுள்ளார். அது செல்லாது.\nஏனெனில், அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்தின் மதிப்பு வெறும் ரூ.11,350. ஆனால் ஜெயலலிதா வழக்கில் சொத்து மதிப்பு கோடிகளில் உள்ளன. அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து சொற்பமானதாக இருந்ததாலேயே அவர் விடுவிக்கப்பட்டார்\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுறையீடு முறையானதுதான்.கணக்குப்பிழைமட்டுமல்ல,திரு.குன்ஹாவின் வாதங்களுக்கு முறையான,ஏற்புடைய பதில்களும் திரு.குமாரசாமி அவர்கள் சொல்லவில்லை.\nஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆவதற்காக வேண்டுமென்றே கணக்கில் தவறு செய்து அளித்த தீர்ப்புதான் கர்நாடக உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு. தவறாக தீர்பளித்த நீதிபதிகள் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றதால் தைரியமாகக் கொடுத்த தீர்ப்பு . பார்ப்போம். உச்சநீதி மன்றம் என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்.\nசட்டப் படிப்பிற்கு கணிதத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும்.\nகூட்டல் மட்டும் தவறு என்று சொல்லவா 2700 பக்கங்களுக்கு மேலே தாக்கல் செய்து இருக்காங்க உச்ச நீதி மன்றத்தில் நீதி ரொம்ப வெயிட் தான் போல.\nஆச்சார்யா தீர்ப்பை சரியா படிக்கல கூட்டலை மட்டும் paarththaaru\nசைடு பை சைடு , குமாரசாமியை மீண்டும் ஆரம்பகல்வி படிக்க அனுப்புங்கள், உச்ச நீதிமன்றமே.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nதமிழ் சினிமா 2015 வசூ'லிஸ்ட்'- டாப் 10 அல்ட்டிமேட...\nசிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் -...\nசன் டி வி ல ஏதோ நல்ல குடும்ப சீரியல்ல முதல் இரவ...\nபுலி - ஸ்கோப் இருக்கா\nஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்\nபெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள்\nநடிகை விஷாகாவுக்கு ஃபேஸ்புக்கில் செக்ஸ் டார்ச்சர் ...\nநெட்டில் அறிமுகமே இல்லாம \" தங்கச்சி தங்கச்சி சாப்ட...\nஉயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா\n‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 \nபாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு\nயாகாவாராயினும் நாகாக்க - திரை விமர்சனம்\nமூணே மூணு வார்த்தை - சினிமா விமர்சனம் ( மா தோ ம )...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nகாவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )\nயாகாவாராயினும் நாகாக்க - சினிமா விமர்சனம் ( மா தோ ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26...\nஇளைய தளபதி -ஒரு பார்வை\nபெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி\nஎம் ஜி ஆர் + கமல்- கி வீரமணி பேட்டி\nசிம்ம ராசி vs கேட்டை நட்சத்திரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் + பரிகாரங்கள் டூ 12 ராசிகள...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் miyaav செல்பி\nஅஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்...\nமனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nஹமாரி அதூரி கஹானி-திரை விமர்சனம்\nநானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்,ஏன்...\nகுப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள்,...\nசெவன் பவுண்ட்ஸ் - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nஉயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அம...\n'ரோமியோ ஜூலியட்'டை தடுக்காதது ஏன்\nஐ டி உலகம் - இருண்ட பக்கங்கள் பாகம் 2\nஈரோட்டில் கடலை கட்டுப்பாடு வாரியம், தி க அதிர்ச்ச...\nசில்வியா வின் துரோகம் -பட்டுக்கோட்டை பிரபாகர்\nவிஜய் படம் மட்டும் தான் ஃபிளாப் ஆனாலும் லாபம் -விந...\nஎஸ்.ஜே.சூர்யா - கமாலினி முகர்ஜி\nஐடி உலகம் - இருட்டுப் பக்கங்கள் பாகம் 1\nகருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்...\nபுலி டீசர் - காமெடி கும்மி\nபுலி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் -காமெடி கும்மி\nயோகாவின் மகத்துவம் -கலைஞர் உதய சூரியன் - சின்னம் ர...\nஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்\nஎலியை கழுவி ஊற்றிய பிரபல ட்வீட்டர்கள்\nபிரேமம் - PREMAM- சினிமா விமர்சனம் -( மலையாளம்-அதி...\nஎலி - மக்கள் பார்வை - பாசா\nஎலி - சினிமா விமர்சனம்\nசுஷ்மாவுக்கு நெருக்குதல் நீடிப்பு: ப.சிதம்பரம் பதி...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19...\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி 61: பிரெஞ்சிங்கிலீஷ் தெரி...\nஎனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தரா...\nநயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்\nஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்சிகா என நிறைய கஷ்டங்களை கட...\nதமிழ் நாட்டுப்புலி யும் ஆந்திரப்புலியும் சந்தித்த...\n - த இந்து விமர்சனம்...\nமனுசங்க.. 7: ஆஸ்பத்திரி வாழ்க்கை\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி)\nரோமியோ ஜூலியட் டை ரோஸ்ட் பண்ணிய த இந்து\nஈரோடு டூ சென்னிமலை டவுன் பஸ்ஸில் நடந்த ஒரு மியாவ் ...\nகீதோபதேசம் பிடிக்காதவங்க ( ஆண்கள்)மட்டும் இதை படிக...\nசெவன் பவுண்ட்ஸ்- சினிமா விமர்சனம்\nதில் தடக்னே தோ -திரை விமர்சனம்\nஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்ட...\nதியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி\nகத்தி யர் vs அகத்தியர்\nசினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா\nஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி\nஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய்..........\nMad Max: Fury Road - ஹாலிவுட் பார்வை ( மாற்றான்...\nசிவாஜி யில் சிவப்பு ரஜினி மாறிய டெக்னிக் ரக்ச...\nபாமா ருக்குமணி , சின்ன வீடு இவற்றின் உல்டா ரீமேக...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nJURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சன...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 12...\nஎலி , புலி,இனிமே இப்படிதான் எது டாப்\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஒருபுறமாய் ஷால் போடும் பெண்கள் என்ன சொல்ல வருகிறார...\nமனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க\n‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையு...\nவிஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரியா எப்படி\nஆனந்தவிகடன் -காக்கா முட்டை - சினிமா விமர்சனம் ( 60...\nநான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா\nPulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்...\nமனுசங்க.. 3: பாட்டி சொல்லும் பக்குவங்கள் -கி.ராஜநா...\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்.. - ம...\nஉங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலனை எனக்க...\nமனுசங்க.. 2: சீனி நாயக்கர்\nசுகுமாரன்-ன் சாவு சோறு -சிறுகதை தொகுப்பு விமர்சனம்...\nசிம்புவோட ரசிகை மா வி க்கு ஒரு எச்சரிக்கை\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க -சித்த வைத்தியக்கட்டுரை\nபல் சொத்தை வருவது ஏன்\nஎன்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://balapakkangal.blogspot.com/2010/03/blog-post_23.html", "date_download": "2018-07-21T15:44:34Z", "digest": "sha1:VM3HFYUQTUATNOBQLQ2S5MDX7FTAD7DF", "length": 42770, "nlines": 485, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: கல்கி பகவான், பேஷன் டிவி, ஐபிஎல், மாட்ச்பிக்சிங், கன்றாவி...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nகல்கி பகவான், பேஷன் டிவி, ஐபிஎல், மாட்ச்பிக்சிங், கன்றாவி...\nநேற்று மறுபடியும் சன்டிவியில் ஒரு சாமியார் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். இந்த முறை கல்கி பகவானின் அந்தரங்களை படம் பிடித்து காட்டினார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு எந்த மதத்தையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல என்று டைட்டில் வேறு. எனக்கு தெரிந்து கல்கி அவர்கள் அவதரித்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டது. இவ்வளவு நாள் இல்லாத புலனாய்வு மூளை திடீரென்று வேலை செய்ய ஆரம்பித்தது எப்படி என்று தெரியவில்லை. ஒரு வேளை பேரம் படிய வில்லையா இல்லை சன்டிவியில் காட்சி தர மறுத்தாரா இல்லை சன்டிவியில் காட்சி தர மறுத்தாரா அந்த கல்கி பகவானுக்கே வெளிச்சம் .\nபோனவாரம் பேஷன் டிவியை ஒரு பத்து நாட்களுக்கு இந்தியாவில் தடை செய்தார்கள். காரணம் ஆபாச காட்சிகள் ஒளி பரப்பியதால். அது சரி, ஆபாசம் என்றால் நிர்வாண காட்சி மட்டும் தானா அதுவும் அவர்கள் ஒளிபரப்பியது இரவு 12 மணிக்கு மேல். இந்த வாரம் தென்னிந்திய அழகி போட்டி நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது . மேடையில் சில நடிகைகளின் நடனம், உடைகள் எல்லாம் அந்த கால ரெகார்ட் டான்சை நினைவு படுத்தின. அழகி போட்டி பங்கேற்பாளர்களும் தன் பங்குக்கு தாராளமாக தன் அழகுக்கு மார்க் போடும்படி அனைவருக்கும் தன் அழகை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். இந்த டிவியை தடை செய்ய முடியாது. ஏன் என்றால் அவர்கள் முழுவதும் காட்டவில்லையே. நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர். அம்மா தாய்குலங்களே, சம உரிமை, உடையில் புரட்சி எல்லாம் வாழ்க்கை முறைக்குதானே ஒழிய, பாலுணர்வை தூண்டுவதற்காக அல்ல. பெண்கள் ஆண்களுக்கு என்றும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்பவர்கள் ஏன் புற அழகை முன் வைத்து அழகி போட்டி நடத்துகிறார்கள்\nஇந்த ஐபிஎல் போட்டிகளில் குறிப்பிடத்தக்க ஆட்டங்கள் என்று பார்த்தால், யூசுப் பதான் விளாசிய மின்னல் வேக சதம் முக்கிய இடம் பிடிக்கும். அதெப்படி ஐபிஎல் போட்டிகளின் பொது மட்டும் நம்ம யூசுப்புக்கு வீரம் வருகிறது என்று தெரிய வில்லை. இந்திய அணியில் ஆடும்போது சொற்ப ரன்கள் எடுக்க கூட வக்கில்லாமல் குனிந்த படியே பெவிலியன் திரும்பும் இவர் இந்த போட்டிகளில் மட்டும் வெளுத்து வாங்குகிறார் ஒரு வேளை இந்திய அணிக்கு வார்னே காப்டனாக இருந்தால் நன்கு ஆடுவாரோ ஒரு வேளை இந்திய அணிக்கு வார்னே காப்டனாக இருந்தால் நன்கு ஆடுவாரோ இல்லை சில்பா செட்டி , காத்ரீனா, ப்ரீத்தி , மற்றும் இன்ன பிற நடன அழகிகள் மைதானத்துக்கு\nஅதெல்லாம் இல்லை இந்த பாழாய் போன காசு இருக்கிறதே அது செய்யும் வேலை. அதனால் தான் குடுகுடு கிழவர்கள் கூட துள்ளி குதித்து ஓட வைக்கிறது. இதற்கு யூசுப் மட்டும் என்ன விதிவிலக்கா இது உண்மை என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. யாரும் கண்டிக்க போவதும் இல்லை. அதை விடுத்து நான் கிரிக்கெட் விளையாடுவதே நாட்டுபற்றுக்குத்தான் என்று எதாவது சொன்னர்களானால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சாயம் வெளுத்து விடும். இந்த விஷயத்தில் நம்ம ஸ்ரீசாந்த் எவ்வளவோ மேல் இந்திய அணியோ இல்லை பஞ்சாப் அணியோ நான் வாரி வழங்குவதில் வள்ளல் என்று நிருபித்து வருகிறார். இவர் இந்திய அணியில் இடம் பிடிக்கும் போதெல்லாம் இவரை விட இர்பான் பதான் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டார் இது உண்மை என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. யாரும் கண்டிக்க போவதும் இல்லை. அதை விடுத்து நான் கிரிக்கெட் விளையாடுவதே நாட்டுபற்றுக்குத்தான் என்று எதாவது சொன்னர்களானால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சாயம் வெளுத்து விடும். இந்த விஷயத்தில் நம்ம ஸ்ரீசாந்த் எவ்வளவோ மேல் இந்திய அணியோ இல்லை பஞ்சாப் அணியோ நான் வாரி வழங்குவதில் வள்ளல் என்று நிருபித்து வருகிறார். இவர் இந்திய அணியில் இடம் பிடிக்கும் போதெல்லாம் இவரை விட இர்பான் பதான் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டார் என்று தோன்றும். யுவராஜ் விசயத்தில் இன்னும் மோசம். என்னையா காப்டன் பதவியில் இருந்து இறக்கினீர்கள் என்று தோன்றும். யுவராஜ் விசயத்தில் இன்னும் மோசம். என்னையா காப்டன் பதவியில் இருந்து இறக்கினீர்கள் என்ன செய்கிறேன் பார் என்று சொல்லி வைத்தார் போல் ஒற்றை இலக்கத்தை தாண்டுவதே இல்லை. அவர் முகத்தில் காப்டன் பதவி பறி போன ஆற்றாமை தெரிகிறது. ப்ரீத்தியும் இப்பல்லாம் யுவராஜை கண்டு கொள்வதே இல்லை.விடுங்க பாஸ் இவுங்க எப்பவுமே இப்படித்தான்\nசென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ரசிகர்களை கடைசிவரை நகம் கடிக்க வைத்து கடைசியில் சூப்பர் ஓவர் வரை ஆட்டத்தை இழுத்து சென்று ஜெயிக்க வேண்டிய ஒரு ஆட்டத்தை பஞ்சாபுக்கு விட்டு கொடுத்த பெருமை சென்னை அணியை சாரும் . இதே போல் இதற்கு முன் நடந்த டெல்லி மற்றும் டெக்கான் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டமும் அப்படித்தான். கிட்டத்தட்ட கடைசி ஓவர் வரை டெல்லி ஜெயிக்கும் நிலைதான் இருந்தது இறுதியில் டெக்கான் அணிக்கு வெற்றியை விட்டுக்கொடுத்தது டெல்லி . ஆம் அப்படித்தான் தோன்றுகிறது. விட்டுக்கொடுத்துதான் விட்டார்களோ இப்போது இந்த இரண்டு ஆட்டங்களின் முடிவும் பெரும்பாலான பேர்களுக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது. என்ன சந்தேகமா இப்போது இந்த இரண்டு ஆட்டங்களின் முடிவும் பெரும்பாலான பேர்களுக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது. என்ன சந்தேகமா தெரியாத மாதிரி கேக்கறீங்க அதாங்க மாட்ச் பிக்சிங். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பார்க்கலாம். மோடிக்கே வெளிச்சம்.\nஇவ்வளவு இருந்தும் ஐ பி எல்லில் ரசிக்க வைத்த சில விஷயங்கள், முரளிதரனின் அதே குழந்தை தனமான ஆர்வம், கங்குலி அவ்வப்போது பிடிக்கும் அபார காட்ச்சுகள், மங்கூஸ் மட்டை, அதிகரித்து வரும் டைரக்ட் ஹிட்டுகள், பவுலர்கள் தன்னுடைய அணியினருக்கே பந்து வீசும் சுவாரசியமான தருணங்கள், இன்னும் பல ...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: விளையாட்டு, வெட்டி அரட்டை\n//கிட்டத்தட்ட கடைசி ஓவர் வரை டெல்லி ஜெயிக்கும் நிலைதான் இருந்தது இறுதியில் டெக்கான் அணிக்கு வெற்றியை விட்டுக்கொடுத்தது டெல்லி\nஅது எப்படி தல , மேட்ச் பிக்ஸ் பண்றவன் கடைசி ஓவர் வரைக்கும் ஜெயக்கிற மாதிரி விளையாடி கடைசியில தோக்க சொல்லுவான்.. ஏன் பிக்ஸ் பண்றவன் யாருக்குமே சந்தேகம் வராத மாதிரி டெல்லியோட முக்கியமான ரெண்டு வீரர்கள கடைசி நேரத்தில உடம்பு சரி இல்லைன்னு ஒக்கார வச்சி தொர்கடிக்கலாமே...ஒழுங்கா விளையாடி ஜெயிச்சா உடனே இப்படி சொல்லிறதா ஏன் டெல்லி என்ன ஜெயிக்கவே முடியாத அணியா ஏன் டெல்லி என்ன ஜெயிக்கவே முடியாத அணியா இல்ல டெக்கான் விளையாட தெரியாத அணியா இல்ல டெக்கான் விளையாட தெரியாத அணியா கிரிக்கெட் விளையாட்டே இப்படிதான் கடைசி பந்து வரைக்கும் கணிக்கவே முடியாத விளையாட்டு... உங்கள் சந்தேகம் கண்டிப்பாக உண்மையான விசயமாய் இருக்க முடியாது.. அந்த ஆட்டத்தை இறுதி வரை பார்த்தவன் என்ற முறையில் என்னால் கண்டிப்பாய் இதை சொல்ல முடியும் .... அது டெக்கானின் திறமைக்கு கிடைத்த வெற்றிதான்... இதை போன்ற உண்மை இல்லாத விசயங்களை உங்கள் பதிவில் கூறாதீர்கள்....\nடெக்கான் அணியை குறைத்து எழுத வேண்டும் என்ற நோக்கம் என் மனதில் இல்லை. அதே நேரத்தில் டெல்லி அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. மாட்ச் பிக்சிங் நடந்திருக்குமோ என்று தான் எழுதி உள்ளேன். நடந்திருக்கிறது என்று எழுதவில்லை. பிக்சிங் என்பது பல வகைப்படும். ஆட்டத்தின் எந்த நேரத்திலும் அது நடக்கலாம். தொடக்கத்திலே எல்லாம் பிக்ஸ் செய்து விடுவார்கள் என்று அர்த்தம் அல்ல.. டெக்கான் அணிக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் சென்னை அணியை பற்றி ஒன்றும் கூறவில்லையே டெல்லி ஜெயிக்கவே முடியாத அணியா டெல்லி ஜெயிக்கவே முடியாத அணியா என்று கேட்டுள்ளீர்கள். லீக் போட்டிகளில் ஒன்றில் கூட டெல்லி அணி டெக்கானிடம் தோற்றதில்லை. பலம் வாய்ந்த அணியின் வீரர்கள் தான் பிக்சிங்கிங்கில் ஈடுபடுவார்கள் என்று யார் சொன்னது\n//லீக் போட்டிகளில் ஒன்றில் கூட டெல்லி அணி டெக்கானிடம் தோற்றதில்லை.\nடெக்கான் அணி டெல்லியை சென்ற அரை இறுதியில் வென்று உள்ளது அப்படி பார்த்தால் அதையும் match fixingnu சொல்லுவீங்க போல \nகிரிக்கெட்டில் கடைசி பந்து வரை வெற்றி தோல்வியை உறுதி செய்ய முடியாது அதுவும் 20-20யில் கண்டிப்பாக எது வேண்டுமானாலும் நடக்கலாம்.... ஏன் தினேஷ் கார்த்திக்கை அவுட் செய்ய match fixing பண்ணினால் மட்டும்தான் முடியுமாஅவர் என்ன அவ்வளவு பெரிய ஆட்டக்காரரா\n//மாட்ச் பிக்சிங் நடந்திருக்குமோ என்று தான் எழுதி உள்ளேன்\nடெல்லி தோற்றதில்லை என்பது உண்மை. அதை சொன்னால் நான் டெல்லி ரசிகரா 2009 அரை இறுதியில் கில்லியின் கிளீன் ஷேவால் சர்ச்சைக்கு இடமின்றி டெக்கான் ஜெயித்தது. தினேஷ் கார்த்திக்கை அவுட் ஆக்கவே முடியாது, டெல்லியை ஜெயிக்கவே முடியாது, டெக்கான் ஜெயிக்கவே ஜெயிக்காது என்று என் பதிவில் ஒரு இடத்தில் கூட நான் சொல்ல வில்லை. ஒரு வேளை நான் அப்படி சொல்லி என் கருத்துக்களுக்கு வலு சேர்க்க முயன்றால் நீங்கள் சொல்வது ஏற்புடையது... தென் ஆபிரிக்க காப்டன் குரோனியே பிக்சிங்கில் சிக்கியவர். இது அனைவரும் அறிந்தது. நீங்கள் கேட்பது குரோனியேவை பிக்சிங் செய்தால்தான் அவுட் ஆக்க முடியுமா 2009 அரை இறுதியில் கில்லியின் கிளீன் ஷேவால் சர்ச்சைக்கு இடமின்றி டெக்கான் ஜெயித்தது. தினேஷ் கார்த்திக்கை அவுட் ஆக்கவே முடியாது, டெல்லியை ஜெயிக்கவே முடியாது, டெக்கான் ஜெயிக்கவே ஜெயிக்காது என்று என் பதிவில் ஒரு இடத்தில் கூட நான் சொல்ல வில்லை. ஒரு வேளை நான் அப்படி சொல்லி என் கருத்துக்களுக்கு வலு சேர்க்க முயன்றால் நீங்கள் சொல்வது ஏற்புடையது... தென் ஆபிரிக்க காப்டன் குரோனியே பிக்சிங்கில் சிக்கியவர். இது அனைவரும் அறிந்தது. நீங்கள் கேட்பது குரோனியேவை பிக்சிங் செய்தால்தான் அவுட் ஆக்க முடியுமா என்று கேட்பது போல உள்ளது.\nஆட்டத்தின் போக்கு டக்கென மாறினால் அவர்கள் மீதும் சந்தேகம் வரும்\nடிவி சேனல்கள் எல்லாம் இப்போது ஆபாச நிகழ்ச்சிச் சேனல்களாகமாறி விட்டன. இவர்களுக்கு சென்ஸார் கூட கிடையாது. யார் தடுப்பது..\nப்ரீத்தி இப்படி கட்டி அணைப்பால் என்று தெரிந்திருந்தால், நான் கூட இந்த கிரிக்கெட்டில் நாட்டம் செலுத்தியிருப்பேன்... :(\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஅதிரடி சரவெடியாய் ஒரு படம்....\nகல்கி பகவான், பேஷன் டிவி, ஐபிஎல், மாட்ச்பிக்சிங், ...\nதென்னிந்திய சினிமாவின் பாட்ஷாவும் தலயும்....\nசெம தில்லாக ஒரு படம் ...\nபிளஸ்-2 தேர்வும், காக்கா வலிப்பும்....\nஎன்னை கலங்க வைத்த படம் - Schindler's List\nஹாக்கி இனி மெல்ல சாகும் .....\nசாமியார்கள் பெருகியது கடவுளின் குற்றமா\nநித்யானந்தா சாமிகள் நடிகையுடன் சல்லாபம் - அதிரடி ச...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, ...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://balapakkangal.blogspot.com/2011/03/blog-post_22.html", "date_download": "2018-07-21T15:38:05Z", "digest": "sha1:EV2NQRDMJKBHV2DSUO5PFS2CQFZLE7TC", "length": 44249, "nlines": 542, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: வாயை அடக்கலாம் வாங்க...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\n\"வாயை அடக்கலாம் வாங்க\", என்று சொன்னவுடன் ஏதோ டயட் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இது வேற மேட்டர். \"உலகத்திலே மோசமான ஆயுதம் எது மனிதனுடைய நாக்குதானது\", என்று எம்ஜியாரும் கலைவாணரும் ஒரு படத்தில் பாடுவார்கள். அது மிகச்சரி. அவசரத்தில் உதிர்த்துவிட்ட வார்த்தைகள், இடம் தெரியாமல் பேசிவிட்ட வார்த்தைகள், நிலைமை தெரியாமல் பேசும் வார்த்தைகள் ஏற்படுத்தும் காயங்களும், பிரச்சனைகளும் ஏராளம். அவற்றை கையாள்வது பற்றி எனக்கு தெரிந்த சில விஷயங்களை சொல்கிறேன்.\nகோபத்தில் உதிர்த்து விட்ட வார்த்தைகள்:\nஒரு சிலர் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிடுவார்கள். பிறகு அப்படி பேசியதை நினைத்து வருத்தப்படுவார்கள். இந்த மாதிரியான வார்த்தைகள் ஏற்படுத்தும் காயங்கள் மிகப்பெரியவை. ஒரு நட்போ உறவோ நிரந்தரமாக பிரிந்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடலாம். இதற்கு முதலில் கோபத்தை அடக்கலாம் வாங்க பகுதியை படித்துப்பாருங்கள். மெல்ல மெல்ல கோபத்தை உங்கள் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு தாமாகவே அந்த மாதிரி வார்த்தைகளை களைந்து விடலாம்.\nஇடம் தெரியாமல் அல்லது நிலைமை தெரியாமல் பேசுவது:\nஇது பொதுவாக நடக்கக்கூடியது. கோபத்தில் பேசும் சொற்களாவது நட்பை பிரித்துவிடும். ஆனால் இடம் தெரியாமல் பேசும் வார்த்தைகள் உறவை பிரிக்காது. ஆனால் எதிரில் இருப்பவருக்கு பெரும் சங்கடத்தை கொடுத்துவிடும். இவ்வகை பேச்சுக்கள்தான் மிக ஆபத்தானவை. இதிலும் இரண்டு பிரிவு உண்டு. தெரியாமல் பேசி விடுவது. அல்லது வேண்டுமென்றே குத்தலாக பேசுவது.\nகுத்தலாக பேசும் மக்களை ஒன்றும் செய்ய இயலாது. அவர்களின் மனதில் வன்மம் ஊறிக்கிடக்கிறது என்று அர்த்தம். அல்லது ஒரு வகையான சாடிஸ்ட் மனோ நிலையில் இருப்பவர்கள் என்று அர்த்தம். மற்றவர்களை மட்டம் தட்டி விடவேண்டும் அல்லது அவர்களுக்கு ஒருவித சங்கடத்தை கொடுத்து, அவர்கள் தவிப்பதை ரசிக்க வேண்டும். உதாரணமாக ஒரு கல்யாணவீட்டில் வைத்து \"சார் உங்க பையன் +2 பெயிலாமே\" என்று வேண்டுமென்றே கேட்டு அவர் அவமானத்தில் நெளிவதை கண்டு ரசிப்பது. இம்மாதிரியான மனநிலை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். உங்கள் விரோதியாகவே இருந்தாலும் ஒரு பொது இடத்தில் வைத்து அவர்களை மட்டம் தட்டி பேசி நீங்கள் உங்களை மேதை என்று காட்டிக்கொள்ள நினைக்கலாம். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இருபது சதவீதம் மக்கள் வேண்டுமானால் உங்களை நல்லபடி நினைப்பார்கள். மீதி எண்பது சதவீதம் அங்கே அவமானப்படுத்த பட்டவரைத்தான் நல்லவராக நினைப்பார்கள். (வைகோ கதை ஒரு உதாரணம்). மேலும் ஒருவரை அவமானப்படுத்தி விடவேண்டும், அல்லது மட்டம் தட்டி விடவேண்டும் என்ற முனைப்பில் இருப்பவரது முகத்தை உற்று கவனித்தால், அவர் எவ்வளவு அழகாக இருந்தாலும், அதை மீறி ஒரு குரூரம் தென்படும். அதை பார்த்த மாத்திரத்திலேயே அவர்மீது நமக்கு கசப்பான உணர்வு வரும். அதே போல்தானே நம் மீதும் மற்றவருக்கும் இருக்கும்\" என்று வேண்டுமென்றே கேட்டு அவர் அவமானத்தில் நெளிவதை கண்டு ரசிப்பது. இம்மாதிரியான மனநிலை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். உங்கள் விரோதியாகவே இருந்தாலும் ஒரு பொது இடத்தில் வைத்து அவர்களை மட்டம் தட்டி பேசி நீங்கள் உங்களை மேதை என்று காட்டிக்கொள்ள நினைக்கலாம். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இருபது சதவீதம் மக்கள் வேண்டுமானால் உங்களை நல்லபடி நினைப்பார்கள். மீதி எண்பது சதவீதம் அங்கே அவமானப்படுத்த பட்டவரைத்தான் நல்லவராக நினைப்பார்கள். (வைகோ கதை ஒரு உதாரணம்). மேலும் ஒருவரை அவமானப்படுத்தி விடவேண்டும், அல்லது மட்டம் தட்டி விடவேண்டும் என்ற முனைப்பில் இருப்பவரது முகத்தை உற்று கவனித்தால், அவர் எவ்வளவு அழகாக இருந்தாலும், அதை மீறி ஒரு குரூரம் தென்படும். அதை பார்த்த மாத்திரத்திலேயே அவர்மீது நமக்கு கசப்பான உணர்வு வரும். அதே போல்தானே நம் மீதும் மற்றவருக்கும் இருக்கும் மேலும் இது ஒரு பசி மாதிரி. அப்போதைக்கு அடங்கி விடும். பின்னர் எப்போதும் அவரை மட்டம்தட்ட வேண்டும் என்ற முனைப்பு உருவாகி, உங்களை ஒரு சைக்கோ ரேஞ்சுக்கு எல்லோர் மனதிலும் உருவகப்படுத்தி விடும்.\nஇதில் உள்ள மற்றொரு வகை தெரியாமல் பேசி விடுவது. அதாவது நாம் வேறு ஏதோ நோக்கத்தில் பேசியது, வேறு அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டுவிடும். இல்லை, இடம் பொருள் தெரியாமல் பேசி அங்குள்ள கலகல சூழ்நிலையை இறுக்கமாக மாற்றிவிடுவோம். உதாரணமாக என் உறவினர் ஒருவர் குழந்தை இல்லாத காரணத்தால் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தார். இது அந்த குழந்தைக்கு அரைகுறையாகத்தான் தெரியும். ஒரு பொது நிகழ்ச்சியில் வைத்து, \"என்னப்பா உன் தத்து பிள்ளை எப்படி இருக்கா\" என்று ஒருவர் கேட்டுவிட்டார். பெற்றவர்களுக்கோ சங்கடம். அந்த குழந்தை மனதிலோ அவமானம் கலந்த குழப்பம். அந்த இடமே மயான அமைதி ஆகி விட்டது. அடுத்து என்ன பேசுவது என்றே யாருக்கும் தெரியவில்லை. சில நேரங்களில் இப்படியும் நடந்துவிடும். \"நான் இயல்பாத்தானே கேட்டேன்\" என்று ஒருவர் கேட்டுவிட்டார். பெற்றவர்களுக்கோ சங்கடம். அந்த குழந்தை மனதிலோ அவமானம் கலந்த குழப்பம். அந்த இடமே மயான அமைதி ஆகி விட்டது. அடுத்து என்ன பேசுவது என்றே யாருக்கும் தெரியவில்லை. சில நேரங்களில் இப்படியும் நடந்துவிடும். \"நான் இயல்பாத்தானே கேட்டேன் அவர்களை காயப்படுத்தும் நோக்கத்தில் நான் கேட்கவில்லையே அவர்களை காயப்படுத்தும் நோக்கத்தில் நான் கேட்கவில்லையே\" என்று காரணம் சொன்னாலும், நடந்தது அதுதானே\nஒரு சிலர் நிலைமை புரியாமல் பேசிக்கொண்டிருப்பர். பொது இடத்தில் ஒரு பெண் அமைதியாக இருப்பாள். \"என்னம்மா அமைதியா இருக்க\" என்று கேட்டால், \"ஒன்றும் இல்லை.\" என்று சொல்வாள். விடாமல், \"இல்லை நீ இப்படி இருக்கமாட்டியே\" என்று கேட்டால், \"ஒன்றும் இல்லை.\" என்று சொல்வாள். விடாமல், \"இல்லை நீ இப்படி இருக்கமாட்டியே\" என்று கேட்பார்கள். அவளின் அம்மா முந்திக்கொண்டு, \"அவளுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லை.\" என்று சொல்வார். இவர்கள் அத்தோடு விட வேண்டியதுதானே\" என்று கேட்பார்கள். அவளின் அம்மா முந்திக்கொண்டு, \"அவளுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லை.\" என்று சொல்வார். இவர்கள் அத்தோடு விட வேண்டியதுதானே \"உடம்புக்கு என்ன\" என்று நொண்டி நொண்டி கேட்பார்கள். பொது இடத்தில் சொல்ல கூடாத விஷயமாக இருப்பதாலேயே மென்று விழுங்குகிறார்கள். அதைக்கூட புரிந்துகொள்ளாமல் முட்டாள்தனமாக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கலாமா\nவார்த்தைகளை வடிகட்ட பழகிக்கொள்ளவேண்டும். அதாவது எந்த ஒரு இடத்திலும் தேவை இல்லாமல் ஒருவார்த்தை கூட பேசக்கூடாது என்று முடிவுகட்டிக்கொள்ளுங்கள். படிப்படியாக அதை பழகுங்கள். அதற்காக உம்மணாம் மூஞ்சியாக இருங்கள் என்று அர்த்தம் இல்லை.\nஒரு நாலுபேர் பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு செல்கிறீர்கள் என்றால் அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள், எந்த மனநிலையில் பேசுகிறார்கள் என்று\nபுரியும்வரை பேசத்தொடங்காதீர்கள். சில நேரம் காமெடி பீஸ் ஆகிவிடுவீர்கள். சிலநேரம் சிவபூஜை கரடி ஆகி விடுவீர்கள்.\nஎதிராளிகளின் மனநிலையை புரிந்து கொண்டு பேசுவது கொஞ்சம் கடினமான விஷயம்தான். ஆகவே முதலில் கவனிக்க பழகுங்கள். விவாதமோ அல்லது சாதாரண பேச்சோ முதலில் எதிராளியை பேசவிடுங்கள். பின்னர் அதற்கேற்றார்போல உங்கள் சொற்களை அமைத்துக்கொள்ளலாம். A good speaker is always a good listener.\nஎதிரில் இருப்பவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா அல்லது கவலையுடன் இருக்கிறாரா என்று கண்டுபிடிப்பதும் முக்கியம். நாம் பேசப்போகிறவர் நமக்கு மிக நெருக்கமானவர் என்றால், அவர் நடவடிக்கையில் தெரிந்துவிடும். ஒருவர் குழப்பமாக இருந்தால் கண்களில் உள்ள Pupil சுருங்கி விடும். சரி அவ்வளவு நெருக்கமாக கவனிக்க முடியாதென்றால், அவரது கண்கள் நிலை கொள்ளாமல் அலைபாயும், இல்லை வேறு ஏதாவது திசையை நோக்கி நிலைத்திருக்கும். அதைவைத்து கண்டுபிடித்துவிடலாம்.\nதன்னை கவனிக்கும் பழக்கம் வேண்டும். இது மிகவும் கடினமான செயல் ஆனால் பழகிவிட்டால் நீங்கள் நல்ல பண்பாளராக அனைவராலும் போற்றபடுவீர்கள். அதாவது உங்கள் நடவடிக்கையை ஒரு மூன்றாவது மனிதன் போல இருந்து கவனிக்க தொடங்கவேண்டும். நீங்கள் பேசும் வார்த்தைகள், முகபாவனைகள் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். பிறகு அவற்றை பற்றி சிந்தித்து பார்க்கவேண்டும். நாம் பேசிய தவறான வார்த்தைகளை அடையாளம் கண்டு இனி அவ்வாறு பேசக்கூடாது என்று முடிவுகட்டிக்கொள்ள வேண்டும். நாளடைவில் இந்த கவனிக்கும் பழக்கும் மெருகேறி, பேசும்போதே நல்ல வார்த்தைகளை அந்த மூன்றாவது மனிதன் தேர்ந்தெடுத்து தரும் அளவிற்கு மாறிவிடுவோம். நம் ஒவ்வொரு நடவடிக்கையும் அந்த மூன்றாவது மனிதனின் மேற்பார்வையில் நடப்பதால் தவறு நிகழாது.\nநெருக்கமாக உரிமையாக திட்டிக்கொள்பவர்கள், உண்மையிலேயே புரிந்துணர்வு உடையவர்களுக்கு மேலே சொன்னவை ஒத்துவராது. ஆனால் மேலே உள்ளவற்றை பின்பற்றினால் கூடிய சீக்கிரம் அனைவரயும் புரிந்து கொள்ள உதவும்.மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களையே நினைத்திருந்தால் மேலே கூறி இருக்கும் பயிற்சிகள் எளிதில் வசமாகும்.\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருமையான விஷயத்தை பதிவாக்கியதற்கு நன்றிகள்..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..\nநாவடக்கம் அவசியம் என்பதைக் கூறும் நல்ல பதிவு\nநாவடக்கம் அவசியம் அருமையான பதிவு\n* வேடந்தாங்கல் - கருன் *\n\"யாகாவராயினும் நாகாக்க....\" - வள்ளுவன் வாக்கு\nவருகைக்கு நன்றி நண்பரே... அடிக்கடி வாங்க.\nபேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான்...\nபேசிய வார்த்தைகள் நமக்கு எஜமான்...\nஇது பற்றிதான் என் இடுகையும் சமீபத்தில்,..\nஎல்லாவற்றையும் சொல்லிட்டு, கடைசியா ஒரு 'பஞ்ச்' வச்சீங்க்க பாருங்க - \"மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களையே நினைத்திருந்தால்...\"\nஅப்போ நாட்டுல பல பேர் நீங்கள் குறிப்பிட்ட விசயங்களைப் பழக திணறுவார்கள். ஹிஹி\nநல்ல விசயத்தை எழுதியுள்ளீர். வாழ்த்துகள். :)\nசரியாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nநன்றி சகோ. அடிக்கடி வாங்க\nகெட்ட எண்ணங்களின் வெளிப்பாடே பெரும்பாலும் வார்த்தைகளாக வருகின்றது. அதை போக்காமல் ஒண்ணும் பண்ண முடியாது.\nஅருமையான பதிவு .. நிறைவான பதிவு\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவெட்டிப்பேச்சு - இலவசம், பாண்டிங் நல்லவரா\nமகளிர் தினத்தில் ஒரு ஆணாதிக்க பதிவு....\nபுதிய பதிவர் ஒருவருக்கு வரும் சந்தேகங்கள்....\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://balapakkangal.blogspot.com/2011/07/8.html", "date_download": "2018-07-21T15:45:40Z", "digest": "sha1:QTOXGGL56YIOZGFDDSEYUH32APJLSHAS", "length": 62259, "nlines": 582, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: என் கிரிக்கெட் வரலாறு - 8", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎன் கிரிக்கெட் வரலாறு - 8\nசச்சின் என்ற ஒருவரை நம்பி....\n) காரணமாக தொடர்ந்து பதிவிட முடியவில்லை. நண்பர்கள் பொறுத்துக்கொள்வார்களாக...\nஇந்த பதிவின் முந்தைய பகுதிகளை படிக்க...\nசச்சின், கங்குலி, ஜடேஜா என்று ஓரளவிற்கு நன்கு ஆடக்கூடிய வீரர்கள் இருந்தாலும், இந்திய அணி ஒரு முழுமை பெறாத அணியாகவே இருந்தது. அதிலும் பவுலிங்கை கேட்கவே வேண்டாம். ஸ்ரீநாத் மற்றும் கும்ப்ளே தவிர உருப்படியாக வேறு யாரும் அணியில் இல்லை. இந்த அணியை வைத்துக்கொண்டு உலகக்கோப்பையை ஜெயிக்க முடியாது என்று எளிதாக சொல்லிவிட முடியும். இருந்தாலும் என் மனதில் நம்பிக்கை அப்படியே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் நடந்த சில தொடர்கள்.\n1998 ஆண்டு ஷார்ஜாவில் நடந்த கிரிக்கெட் தொடர். இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த அந்த தொடர் ஆரம்பத்தில் சொதப்பலாக இருந்தாலும், கிளைமாக்ஸில் சுவாரசியமாகி விட்டது. சச்சின் தலைமையில் தொடர் தோல்விகளால் அவதிப்பட்டு வந்த இந்திய அணிக்கு வேறு வழியே இல்லாமல் மறுபடியும் அசாரே கேப்டனாக நியமிக்கப்பட்டார். சச்சின் தற்போது எந்த பிரஸ்ஸரும் இல்லாமல் ஆடத்தொடங்கினார். தொடர் முடியும் தருவாயில் கடைசி போட்டியில் வெற்றி அல்லது அதிக ரன்ரேட் பெற்றால் மட்டுமே இறுதிக்கு தகுதி பெறமுடியும் என்ற நிலைமை. ஆஸ்திரேலியா ஏற்கனவே தகுதி பெற்று விட்ட நிலையில், மிகவும் ரிலாக்ஸாக ஆடினார்கள். இந்தியர்களின் ‘திறமையான’ பந்துவீச்சினால் அவர்களை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், 284 ரன்களை குவித்து, இந்திய அணியின் இறுதி போட்டி கனவுக்கு முடிவு கட்டினார்கள். பிறகு ஆடத்தொடங்கிய இந்திய அணி வழக்கம்போல தடுமாறியது.\n29 ஓவர்கள் முடிந்த நிலையில் 138 ரன்கள் எடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 20 ஓவர் மீதமிருக்க இன்னும் 150 ரன் தேவை. களத்தில் இருக்கும் ஒரே நம்பிக்கை சச்சின் மட்டுமே. ஆனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை, இரவுநேர ஆடுகளத்தின் நிலை ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது இந்தியா தோற்பது உறுதி ஆனது. குறைந்தது 254 எடுத்தால் மட்டுமே இறுதி போட்டிக்கு போக முடியும். திடீரென்று மணல் புயல் வீசத்தொடங்கியது. நான் இதுவரை எந்த போட்டியிலும் இதை பார்த்ததில்லை. இதன் காரணமாக அரைமணி நேரம் ஆட்டம் தடைபட இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 46 ஓவரில் 274 எடுக்கவேண்டும். “கிழிந்தது, தோத்தே போய்ட்டோம்.” என்று நினைத்தோம். 234 எடுத்தால் ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறலாம்.\nமணல் புயல் ஓய்ந்து முடிந்த மறுநிமிடமே கிரிக்கெட்டின் புயல் வீசத்தொடங்கியது. அதுவரை சாந்தமாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் ஆவேசமாக ஆடத்தொடங்கினார். ஆஸ்திரேலியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தனர். பவுண்டரி மழை பொழியத்தொடங்கியது. அவர்களின் முன்னணி பவுலர்களுக்கெல்லாம் தர்ம அடி கொடுத்தார் சச்சின். அவர்களின் பிரம்மாஸ்திரமான ஷேன் வார்னே பந்து வீச அழைக்கப்பட்டார். ஆனால் சச்சின் அவரை புரட்டி எடுத்துவிட்டார். சச்சினின் வேகத்துக்கு மறுபுறம் இருந்த லக்ஷ்மண் ஈடுகொடுக்கமுடியாமல் திணறினார். பலமுறை சச்சினிடம் திட்டும் வாங்கினார். இப்படி ஒரு சச்சினை இதுவரை யாரும் பார்த்ததில்லை. இறுதியில் சச்சின் 143 ரன்களுக்கு ஒரு குழப்பமான முறையில் அவுட் ஆக, இந்திய அணியால் 250 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டாயிற்று. இந்த போட்டி முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவின் புதிய கேப்டன் ஸ்டீவ் வாக், \"இந்த போட்டியில் நாங்கள் வென்றதாக அறிவிக்கப்பட்டாலும், வெற்றி பெற்றதேன்னவோ இந்தியாதான்.” என்று கூறினார்.\nஇறுதி போட்டி ஆஸ்திரேலியாவுடன், அதே இலக்கோடு. இந்த முறை ஆஸ்திரேலியர்களின் பந்துவீச்சில் தயக்கம் இருந்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட சச்சின் முந்தைய ஆட்டத்தை மறுபடியும் நினைவு படுத்தும் வகையில் பட்டையை கிளப்பிவிட்டார். அன்றைய தினம் அவரது பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தை அவர் பாணியில் படைத்து மகிழ்வித்தார். சச்சின் 134 எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி எளிதாக வென்றது. சச்சினின் அடியால் அதிகம் பாதிக்கப்பட்டது, மைக் காஸ்ப்ரோவீச்சும், ஷேன்வார்னேவும்தான். காஸ்ப்ரோவிச், “சச்சின் என் மனஉறுதியை குலைத்து விட்டார். அவருக்கு பந்துவீச பயமாக உள்ளது.” என்று கூறினார். வார்னேயோ, “சச்சின் நான் கையை சுழற்றும் முன்னரே எப்படி வீசப்போகிறேன் என்று கணித்து விடுகிறார். கனவில் கூட நிம்மதியாக உறங்க விடாமல் பயமுறுத்துகிறார்.” என்று கூறினார். இந்த தொடரில் ஆஸ்திரேலியாவில் புதிதாக அணிக்கு வந்து வெகு நாட்களாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் சிறப்பாக ஆடி புகழ்பெற தொடங்கினார்.\nஸ்டீவ் வாக்கின் சிறந்த ஆட்டம்\nஅதே ஆண்டு இறுதியில் புதிதாக ஒரு தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தலாம் என்று திட்டமிட்டு மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்பட்ட அத்தொடரில், நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் ஆட்டமே காலிறுதிதான். இந்திய அணிக்கு முதல் போட்டி ஆஸ்திரேலியாவுடன் நடந்தது. ஏற்கனவே ஷார்ஜாவில் வாங்கிய அடியை மறக்காத ஆஸ்திரேலியா அதே மன நிலையில் ஆட, இந்தியா ஆஸ்திரேலியாவை துவைத்து எடுத்து விட்டது. வார்னே களத்தில் இறங்காத நிலையில் சச்சின் மறுபடியும் துவைத்து எடுத்து, ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். 1998 மற்றும் 2000 ஆண்டுகளில் நடந்த இரண்டு நாக் அவுட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா இந்தியாவால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின் 2002 முதல் நாக்அவுட் முறை மாற்றி அமைக்கப்பட்ட பின்னரே அதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடிந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த சுற்றில் பிலோ வாலஸ் என்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் புது வீரரின் அதிரடியால் இந்தியா வெளியேற, இறுதிபோட்டியில் தென்னாபிரிக்கா வெஸ்ட்இண்டீசை தோற்கடித்தது.\nபேட்டிங்கோ, பவுலிங்கோ அவ்வளவாக சரியில்லாத நிலையில், சச்சின் என்ற ஒரே வீரனை நம்பி இந்திய அணி 1999 உலகக்கோப்பையை எதிர்கொண்டது. இந்த முறை உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது. இங்கிலாந்தில் போட்டிகள் நடந்தாலே, இயக்குனர்கள் ஜீவா, பாசில் படம் பார்ப்பது போல ஒரே பசுமையாக, குளுமையாக இருக்கும். ஆனால் அவர்களின் படம் போலவே ஏதோ ஒரு மந்தமான சூழ்நிலை இருந்து கொண்டே இருக்கும். முதல் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையே நடந்தது. “கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் உலகையே அச்சுறுத்தி வந்த இலங்கையா இது” என்ற ரீதியில் மட்டமாக ஆடியது இலங்கை. மறுபுறம் இந்தியா தனது வழக்கமாக தடுமாற்றத்துடனே ஆடி வந்தது. எதிர்பாராத விதமாக சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் காலமாகி விட, சச்சின் அவசரமாக இந்தியா திரும்பினார். அடுத்த போட்டியில் சச்சின் இல்லாமல் களமிறங்கிய அணி ஜிம்பாப்வேயுடன் தோல்வி அடைந்தது. என் தலையில் இடியே விழுந்தது போலிருந்தது. வேறு வழி இல்லாமல் சச்சின் மறுபடியும் வந்து அணியில் இணைத்து கொள்ள, மெல்ல முதல் சுற்றை முடித்துக்கொண்டு அடுத்த சுற்று, அதாவது சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது.\nமுதல் சுற்றில் ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்க அணிகளிடம் தோற்றாலும், இங்கிலாந்து, இலங்கை, கென்யா ஆகிய அணிகளோட இந்தியா வென்றது. அதிலும் இலங்கைக்கு எதிராக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 1996 உலகக்கோப்பை தோல்விக்கு பழிவாங்கும் விதமாக, முதலில் ஆடிய இந்திய அணி 373 ரன்கள் குவித்தது. கங்குலியும் (183), டிராவிட்டும்(145) சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 314 ரன் சேர்த்து சாதனை படைத்தார்கள். பின்னர் ஆடிய இலங்கை அணி 213 ரன்களுக்குள் சுருண்டு பரிதாபமாக, தொடரை விட்டு வெளியேறியது. சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணிக்கு அடுத்த சோதனை காத்திருந்தது. இந்திய அணி, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளோடு மோதவேண்டும். புது வேகத்தோடு விளையாடிய ஆஸ்திரேலியா இந்தியாவை எளிதில் வென்றது. உலகக்கோப்பை வரலாற்றை உடைக்க முடியாமல் மறுபடியும் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றது. ஆனால் அடுத்த போட்டியில் ஜெயித்தால் மட்டுமே அறையிறுதி வாய்ப்பு என்ற நிலையில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. என் உலகக்கோப்பை கனவு இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தள்ளி போடப்பட்டது. 1999 இல் இந்தியா கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எனக்கே கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது.\nஅதன் பின்னர் வழக்கம் போல ஆட்டங்களில் எனக்கு ஈடுபாடு குறைந்து போனது. இந்த உலகக்கோப்பை தொடரில் அனைவரும் கோப்பை வெல்லும் வாய்ப்பு தென்னாப்பிரிக்க அணிக்குத்தான் இருக்கிறது என்று நம்பினார்கள். ஆஸ்திரேலிய அணியில் நிலவிய குழப்பம் அவர்கள் மீது யாருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. கடைசி வரை தென்னாப்பிரிக்காதான் கோப்பை வெல்லும் என்று எல்லோரும் நினைத்தார்கள். அந்த முக்கிய ஆட்டம் வரை. ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதிக்கு முந்தைய சூப்பர் சிக்ஸ் ஆட்டம் அது. இரு அணிகளுமே தேர்வு பெற்று விட்ட நிலையில் சம்பிரதாயமாக நடந்தது. 271 ரன்னை துரத்திய ஆஸ்திரேலியா 48 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, களத்தில் இறங்கினார் கேப்டன் ஸ்டீவ் வாக்.\nபோட்டிக்கு முந்தைய நாள் இரவில் ஷேன் வார்னே தன் அணி வீரர்களிடம், “கிப்ஸிடம் கேட்ச் கொடுத்துவிட்டால் உடனே களத்தை விட்டு வெளியேறி விடாதீர்கள். கிப்ஸிடம் ஒரு பழக்கம் உண்டு. அதாவது கேட்ச் சரியாக பிடிக்கும் முன்பே பந்தை மேலே எறிய முற்படுவார்.” என்று கூறி இருக்கிறார். 56 ரன் அடித்த நிலையில் ஸ்டீவ் வாக் கொடுத்த கேட்சை பிடித்த கிப்ஸ் அதை சரியாக பிடிக்கும் முன்னரே அதை மேலே எறிய முற்பட, பந்து தவறி கீழே விழுந்து விட்டது. கேட்ச் தவற விடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் ஸ்டீவ் வாக் நிலைத்து ஆடி 120 ரன் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். மறுபடியும் இரு அணிகளுக்கும் இடையே நடந்த, பரபரப்பான அரையிறுதி ஆட்டம் டிரா ஆகி விட, முந்தைய வெற்றியை வைத்து ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவித்து விட்டார்கள். பரிதாபமாக வெளியேறியது தென்னாபிரிக்கா. கிப்ஸ் செய்த ஒரு சிறு தவறு அவர்களின் உலகக்கோப்பை கனவுக்கே ஆப்பு வைத்து விட்டது.\nஇறுதி போட்டியில் பாகிஸ்தானை எளிதில் வென்ற ஆஸ்திரேலியா, தனது ஹாட்ரிக் வெற்றிக்கான முதல் படியில் ஏறியது. இந்த உலகக்கோப்பை போட்டியில் நட்சத்திரமாக ஜொலித்தவர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே. அதே போல மிரட்டும் வேக பவுலராக அறிமுகமானவர் ஜெஃப் ஆலட் என்ற நியூசிலாந்து வீரர். இந்த உலகக்கோப்பையில் குறிப்பிடத்தக்க வீரர்கள் என்றால் பாக்கிஸ்தானின் புயல்வேக வீரர் சோயிப் அக்தர் மற்றும் ஜிம்பாப்வேஇன் அல்ரவுண்டர் ஜான்சன் ஆகியோரை கூறலாம். இந்த உலககோப்பையில் உண்மையான ஹீரோ என்றால் அது தென்னாப்பிரிக்காவின் லான்ஸ் குளூஸ்னர்தான். வேகப்பந்து வீச்சாளராக மிளிர்ந்த இவர், தலை சிறந்த ஆல்ரவுண்டராகவும் மிளிர்ந்தார். ஒன்பது விக்கெட்டுகள் வீழ்ந்து விட்டாலும், களத்தில் குளூஸ்னர் இருந்தால், எதிரணியின் வெற்றியை உறுதியாக கூற முடியாது. பல முறை ஒற்றை ஆளாக இருந்து அணியை காப்பாற்றியவர். குளூஸ்னரும், ஜெஃப் ஆலட்டும், திடீரென்று கிரிக்கெட் உலகில் இருந்து காணாமல் போய் விட்டார்கள். ஆனால் 90களின் இறுதியில் கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு வீரர் என்றால் அது குளூஸ்னர்தான்.\nஇந்திய அணியை பொறுத்தவரை, சச்சினை மட்டுமே நம்பி இருந்த நேரத்தில் நானும் இருக்கிறேன் என்று நம்பிக்கை அளித்தவர் கங்குலி. அதே போல சத்தமில்லாமல் சாதித்து வந்தார் டிராவிட். இந்த மூவரும் இந்திய அணியின் மும்மூர்த்திகள் ஆயினர். ஒருமாதிரி நல்ல அணியாக உருவாகிக்கொண்டிருந்தது இந்திய அணி. அப்போது சற்றும் எதிர்பாராமல் இந்திய கிரிக்கெட்டை மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டையே அதிர்ச்சி அடைய வைத்த அந்த சம்பவம் நடந்தது.....\nஇந்திய அணியின் மறுபிறப்பு... அடுத்த பதிவில்\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஅருமையான கட்டுரை பாலா, இந்திய கிரிக்கெட் அணியை கடந்தகாலங்களை நினைவு கூர்ந்தால் உங்கள் கட்டுரையே போதும், அருமையான கட்டுரை மீண்டும் ஒருமுறை பழைய மேட்சுகளை எல்லாம் பார்ப்பது போல ஒரு பீலீங்..\n* வேடந்தாங்கல் - கருன் *\nபல அறிய தகவல்கள் ...\n@ # கவிதை வீதி # சௌந்தர்\nமிக்க நன்றி நண்பரே.. எல்லா ஆட்டங்களை பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் நீளம் கருதி எழுத முடியவில்லை.\n* வேடந்தாங்கல் - கருன் *\nமுழு விவரங்ளுடன் அருமையான படங்களும் கொண்ட பதிவு\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\n///இந்திய அணியை பொறுத்தவரை, சச்சினை மட்டுமே நம்பி இருந்த நேரத்தில் நானும் இருக்கிறேன் என்று நம்பிக்கை அளித்தவர் கங்குலி. அதே போல சத்தமில்லாமல் சாதித்து வந்தார் டிராவிட். இந்த மூவரும் இந்திய அணியின் மும்மூர்த்திகள் ஆயினர்.///\nகங்குலி 183 ஒட்டங்கள் குவித்த அந்த போட்டியை மறக்கமுடியுமா.அப்போது நான் மிகவும் சின்ன பையன் ஆனாலும் அப்பவே கங்குலியின் ரசிகன்.\nபதிவு அருமை ஆழமான தேவையான குறிப்புகள் நன்றி சகோ\nஉங்க கிரிக்கட் தொடர்பதிவை தொடர்ந்து படிச்சிகிட்டுத்தான் இருக்கிறன், நல்லாயிருக்கு, சூப்பர் என்று டெம்ப்ளேட் கமன்ட் போடுவதில் எனக்கு இஸ்டமில்லை என்பதால் கமன்ட் போடவில்லை, சிறப்பாக இருக்கிறது, முழுமையாக எழுதி முடியுங்கள்.\np=26833 சென்று பாருங்கள் உங்கள் போட்டோ கமன்ஸ் என்வழி.காம் இல் வந்திருக்கிறது.\nமிக்க நன்றி நண்பரே... கங்குலியின் இடத்தில் இதுவரை யாரையும் பொருத்திப்பார்க்க மனம் ஒப்பவில்லை.\nதலைவரே நீங்க தொடர்ந்து படிச்சுட்டு வருவதே பெரிய விஷயம். கமெண்ட் போடாவிட்டாலும் உங்கள் ஆதரவு உண்டு என்று தெரியும்.நன்றி தலைவரே. என்வழி டாட் காமில் என் போட்டோ கமெண்ட் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.\nநிறைய தகவல்களோட நல்லா எழுதறீங்க பாலா பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே கொஞ்சம் பிஸி யோ\nசிறப்பான பதிவு சகோ...உங்கள் கிரிக்கட் அறிவின் ஆழம் வியக்க வைக்கிறது.\nதென்னாபிரிக்காவே அந்த உலக கிண்ணத்தை வெற்றி பெரும் அளவுக்கு பலமாக இருந்தது...பாவம் அவர்களை இன்று மட்டும் துரதிர்ஷ்டம் துரத்துகிறது\n2003 வரை எனது கிரிக்கெட் விருப்பம் உங்களுடையது போலத்தான்., இந்த இடுக்கையில் வரும் அனைத்து விசயங்களும் எனக்கு நன்கு தெரிந்தது, படிக்க படிக்க 1998 க்கு போனது போல இருந்தது. நன்றி\nஆமாம் நண்பரே கொஞ்சம் பிஸிதான். அதனால்தான் கிடைக்கிற நேரத்தில் கொஞ்சம் நீளமாகவே பதிவிட்டு விடுகிறேன். நன்றி நண்பரே...\nநமக்கு கிரிக்கெட் அறிவு எல்லாம் கம்மி நண்பரே. கொஞ்சம் ஞாபகத்தில் இருப்பதை வைத்து எழுதுகிறேன். தென்னாப்பிரிக்கவை இன்னும் அந்த சோதனை துரத்திக்கொண்டுதான் இருக்கிறது.\nநன்றி நண்பரே... தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nநல்ல எழுத்து நடை ...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nஉங்கள் கிரிக்கெட் வரலாறு படிப்பது, அதிலும் நான் கண்டு ரசித்த சில போட்டிகளைப் பற்றி படிக்கும் போது, அந்த காட்சிகள் என் கண் முன்னே வந்து நிற்கிறது. வாழ்த்துக்கள். 2011 உலக கோப்பை வரை எழுதுவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\n/*சச்சினின் அடியால் அதிகம் பாதிக்கப்பட்டது, மைக் காஸ்ப்ரோவீச்சும், ஷேன்வார்னேவும்தான். */ டாம் மூடியை விட்டு விட்டீர்களே\n/*கிப்ஸ் செய்த ஒரு சிறு தவறு அவர்களின் உலகக்கோப்பை கனவுக்கே ஆப்பு வைத்து விட்டது*/ அது மட்டுமல்ல, அரை இருதி ஆட்டத்தில், நான்கு பந்து மீதம் உள்ள வேளையில், ஒரே ஒரு ரன் எடுத்தால் வெற்றி. அவ்வளவு நேரம் மிக அருமையாக ஆடி வந்த குளூஸ்னர், அவசரப்பட்டு ஒரு ரன் ஓடி அவுட் ஆனது, இன்று வரையும் என்னால் ஜீரனிக்க முடியவில்லை. இதுவும் அவர்களின் உலகக்கோப்பை கனவுக்கு ஆப்பு வைப்பதற்கு ஒரு முக்கிய காரணம்தானே \nமாப்ள நல்ல விலாவாரியா இருக்குங்க பதிவு\nஎன்ன நண்பரே... தோனி அணிக்கு வந்தவரை எழுதி முடித்து விடலாம் என்று நினைத்தேன். சரி விடுங்க 2011 வரை எழுத முயற்சிக்கிறேன்.\nஅந்த கூட்டத்தில் அடிபட்டது டாம் மூடியும்தான். ஆனால் வேதனையோடு பேட்டி கொடுத்தது இந்த இருவர்.\nகடைசி நேரத்தில் குளூஸ்னர் தேவை இல்லாமல் ரன் அவுட் ஆனது ஒரு மிகப்பெரிய காரணம். ஆனால் அதற்கு முன்பாக இரண்டு பந்துகளில் எதிரில் இருக்கும் டொனால்ட் அவுட் ஆவதில் இருந்து மயிரிழையில் தப்பி இருப்பார். அந்த டென்சனில் தான் குளூஸ்னர் அவசரப்பட்டு ஓடி விட்டார்.\nமேலான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே...\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nஎன் கிரிக்கெட் வரலாறு - 15\nஎன் கிரிக்கெட் வரலாறு - 14\nஎன் கிரிக்கெட் வரலாறு - 13\nஎன் கிரிக்கெட் வரலாறு - 12\nஎன் கிரிக்கெட் வரலாறு - 11\nவெட்டி அரட்டை - நித்யானந்தா, ரஜினி, தில்ஷன்...\nஎன் கிரிக்கெட் வரலாறு - 10\nஎன் கிரிக்கெட் வரலாறு - 9\nஎன் கிரிக்கெட் வரலாறு - 8\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52335-topic", "date_download": "2018-07-21T15:33:30Z", "digest": "sha1:G475XNKK7BROG7FMCPSJ2GDHE42CICVL", "length": 16309, "nlines": 137, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nதேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பட்டம் விடுவதற்கு மாஞ்சா நூல்\nபயன்படுத்தப்படுகிறது. கண்ணாடி துண்டுகள் மற்றும் இரும்பு\nபொடி கொண்ட கலவையை பூசி தயாரிக்கப்படும் இந்த மாஞ்சா\nநூல் அவ்வப்போது மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின்\nஎனவே இந்த மாஞ்சா நூலுக்கு தடை விதிக்க வேண்டும் என\nவிலங்குகள் நல வாரியம் (பீட்டா) சார்பில் தேசிய பசுமை\nதீர்ப்பாயத்தில் புகார் செய்யப்பட்டது. மனிதர்களுக்கும்,\nவிலங்குகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த மாஞ்சா\nநூலால் ஆண்டுதோறும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவதாக,\nதங்கள் புகாரில் பீட்டா அமைப்பு கூறியிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், மாஞ்சா\nநூலுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த டிசம்பர் மாதம் 14–ந்\nதேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த நூலால் சுற்றுச்சூழலுக்கு பெரும்\nஆபத்து ஏற்படுவதாக கூறியிருந்த தீர்ப்பாயம், இது தொடர்பாக\nஅனைத்து மாநில அரசுகளுக்கு நோட்டீசும் அனுப்பி இருந்தது.\nபசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவால் ஏராளமான மாஞ்சா\nநூல் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். குறிப்பாக\nஅடிக்கடி பட்டம் விடும் திருவிழா நடத்தப்படும் குஜராத்தில்,\nமாஞ்சா வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.\nஎனவே இந்த தடையை நீக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள்\nஇந்த வழக்கு நீதிபதிகள் எம்.பி.லோகுர், பி.சி.பந்த் ஆகியோரை\nகொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது\nமாஞ்சா நூலுக்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்க முடியாது\nஎன்று கூறிய நீதிபதிகள், மனுதாரர்கள் இது தொடர்பாக தேசிய\nபசுமை தீர்ப்பாயத்தை அணுகி நிவாரணம் தேடலாம் என்று\nஇதைப்போல சீன மாஞ்சா நூலுக்கான தடையையும் நீக்க\nநீதிபதிகள் மறுத்து விட்டனர். கண்ணாடி துண்டுகள் கொண்ட\nகலவை பூசப்பட்ட நூலால் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும்\nஆபத்து ஏற்படக்கூடும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2015/02/", "date_download": "2018-07-21T15:47:53Z", "digest": "sha1:X5FNRPMDQ73URP3ZS7A3KCXVAXPKKYBH", "length": 201472, "nlines": 601, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: February 2015", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nசனி, 28 பிப்ரவரி, 2015\nபுதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடக்கம்...\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28), புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளராக இருந்த இவர், கடந்த 22–ந்தேதி மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஸ்கரின் உறவினர்கள் 4 நாட்களாக போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.\nஇதையடுத்து ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் நேற்று பாஸ்கரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதியம் பாஸ்கர் உடல் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்த கொலை சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன் (வயது 23), விக்னேஷ்(22), பாதாளம் (23), இசக்கி ஆனந்த் (20), சிவா (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇதற்கிடையே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டார். தற்போது அந்த தடை உத்தரவை மார்ச் 9–ந்தேதி மாலை 6 மணி வரை நீட்டித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் பாஸ்கர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி நேற்று முன்தினம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்துசி சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.பி.கரன்சின்ஹா உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. அன்பு, டி.எஸ்.பி. பொன்னுதுரை ஆகியோர் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், மனோகர், கலையரசன் ஆகியோர் இன்று பிற்பகல் ஸ்ரீவைகுண்டத்திற்கு வருகின்றனர். பின்னர் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விசாரணையை தொடங்கவுள்ளனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 8:44\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீவைகுண்டம் செல்ல கிருஷ்ணசாமிக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிச்சனார்தோப்பிற்கு செல்ல கிருஷ்ணசாமிக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.\nபுதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவரும், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏவுமான கிருஷ்ணசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: புதிய தமிழகம் கட்சியின் ஸ்ரீ வைகுண்டம் நகர செயலாளர் லட்சுமணன் (எ) பாஸ்கர் கடந்த பிப்.22ல் கொலை செய்யப்பட்டார். உண்மை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.\nஇதனிடையே ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. எம்எல்ஏவான என்னால் கூட அந்த பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பகுதியில் நடந்த கொலைக்காக தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது தவறு. தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு உரிய காரணம் கூறப்படவில்லை. எனவே தடை உத்தரவை சட்ட விரோதம் எனக் கூறி ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர் கிருஷ்ணசாமி ஆஜராகி, தடை உத்தரவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது சட்டவிரோதம் எனவே அதை ரத்து செய்ய வேண்டும் என நீதிபதியிடம் கூறினார்.\nஇதையடுத்து நீதிபதிகள், குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளதால் பிரச்னை ஏற்படும் என கூறுவதை ஏற்க முடியாது. நமது நாடு மதசார்பற்ற நாடு. எதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டது என்பது தெரியாமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் மார்ச் 1ம் தேதி காலை 11 முதல் 1.30 மணி வரை கொலை செய்யப்பட்ட லட்சுமணனின் கிராமமான பிச்சனார்தோப்பிற்கு சென்று வரலாம்.\nஅவருடன் 15 பேர் 3 கார்களில் செல்லலாம். மைக்கில் பேசவோ, கோஷமிடவோ கூடாது. தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், மனு குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 12:18\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீவைகுண்டம் செல்ல டாக்டர் கிருஷ்ணசாமிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி\nபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் செல்வதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.\nஸ்ரீவைகுண்டத்தில், புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலர் லட்சுமணன் என்ற பாஸ்கரன் பிப்ரவரி 22இல் கொலை செய்யப்பட்டார். இதனால், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அப்பகுதிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி செல்வதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை.\nஅதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் செல்ல தனக்கு அனுமதி வழங்கவும், 144 தடை உத்தரவை ரத்து செய்யவும் உத்தரவிடக் கோரி, டாக்டர் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனுவில், ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். போலீஸார் கொலையாளிகளைக் கைது செய்யவில்லை. மேலும், குற்றவாளிகளுக்கு உதவியாக போலீஸார் விசாரணையை கிடப்பில் போட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியை கலவரப் பகுதியைப் போல மாற்றியுள்ளனர். 144 தடை உத்தரவால் பேருந்துகள் இயங்கவில்லை.\nபள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியவில்லை. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பிக்க தகுந்த காரணம் இல்லை. இந்தத் தடை உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, அதற்குத் தடைவிதிக்க வேண்டுóம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇம்மனு நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் ஆஜராகி, ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் எனது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள் உள்ளன. எனவே, எம்.எல்.ஏ. என்ற முறையில் நான் அங்கு செல்ல உரிமை உள்ளது என்றார்.\nபின்னர், டாக்டர் கிருஷ்ணசாமி மார்ச் 1ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் செல்ல நீதிபதிகள் அனுமதி அளித்தனர். அன்றைய தினம் காலை 11 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரையில் அவர் அங்கு இருக்கலாம். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து 15 பேருடன் 3 வாகனங்களில் செல்லலாம். அதற்கு, போலீஸார் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஸ்ரீவைகுண்டத்துக்கு செல்லும் வாகன எண்களைப் போலீஸாரிடம் தெரிவிக்கவேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. மேலும், இந்த மனுவுக்கு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கண்டிப்பு\nவழக்கு விசாரணையின்போது நீதிபதி எஸ். மதிவாணன், தூத்துக்குடி ஆட்சியரின் தடை உத்தரவு நகலைப் படித்துப் பார்த்தார். அதில், இடம்பெற்றுள்ள வாசகங்களுக்கு அவர் ஆட்சேபம் தெரிவித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், 144 தடை உத்தரவை எந்த அடிப்படையில் பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்குத் தெரியவில்லை.\nகுறிப்பிட்ட பிரிவினர் அதிகம் உள்ள பகுதி என்றும், குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதையும் அதில் குறிப்பிட்டு, அரசியல் பிரமுகர்கள் அங்கு சென்றால் மோதல் ஏற்படும் என ஆட்சியர் அச்சம் தெரிவித்துள்ளார். இது ஜனநாயக நாடு. யாரும் எங்கும் சென்று வரலாம். தடை உத்தரவுக்கு இப்படிக் காரணம் கூறுவது சரியல்ல. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 12:15\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 பிப்ரவரி, 2015\nஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் நிர்வாகி கொலை: 5 பேர் கைது\nதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கினர்.\nஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நகரச் செயலர் லட்சுமணன் என்ற பாஸ்கரன் கடந்த 22-ஆம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், அவருக்கும் தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், கணேசன், பாதாளம் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இக் கொலை நடந்தது தெரியவந்தது.\nஇந்த சம்பவத்தால் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் நிலவியது. இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nபாஸ்கரனின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வியாழக்கிழமை முற்பகல் 11.45 மணி அளவில் கேடிகே நகருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\nஇதற்கிடையே, பாஸ்கரன் தந்தை மாரிமுத்துவிடம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் இளங்கோ இழப்பீட்டு தொகையாக ரூ.5,62,500-க்கான காசோலையை முதல்கட்டமாக வழங்கினார். மீதமுள்ள ரூ.1,87,500 பின்னர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், பாஸ்கரன் கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பகுள தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் கணேசன் (23), கண்ணன் மகன் விக்னேஷ் (22), சேதுராமன் மகன் பாதாளம் (23), பெரும்பத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சிவா (25), தோழப்பன்பண்னையை சேர்ந்த சண்முகம் மகன் இசக்கி ஆனந்த் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.\nசிபிசிஐடி விசாரணை தொடக்கம்: இக்கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி ஏடிஜிபி கரண்சின்கா உத்தரவின்பேரில், எஸ்.பி. அன்பு, டி.எஸ்.பி. பொன்னுரை ஆகியோர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சிவகுமார், மனோகர், கலையரசன் ஆகியோர் வியாழக்கிழமை ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விசாரணையைத் தொடங்கினர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:25\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளகால் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரா்களுக்கு டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் நோில் சென்று ஆறுதல்...\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:18\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 பிப்ரவரி, 2015\nபுதிய தமிழகம் நிர்வாகி கொலையில் மணல் கொள்ளையர் தொடர்பு : கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு....\nநெல்லை: ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் செயலாளர் கொலையில் தாமிரபரணி மணல் கொள்ளையருக்கு தொடர்பு உள்ளது என டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார். ஸ்ரீவைகுண்டத்தில் கொலை செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கரன் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுத்ததால் அது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்து பாஸ்கரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 102 கவுரவ, சாதி கொலைகள் நடந்ததை நான் சுட்டிக்காட்டியதற்கு சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது என முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் பதிலளித்தார். அதை சமிக்ஞையாக எடுத்துக்கொண்டு ஒரு பிரிவினர் தென்மாவட்டங்களில் மற்ற பிரிவு மக்களை தொடர்ந்து படுகொலை செய்து வருகின்றனர்.ஸ்ரீவைகுண்டம் பாஸ்கரன் போலீஸ் நிலையத்திலிருந்து 50 அடி தூரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலையில் தாமிரபரணியில் மணல் கொள்ளையடித்த முக்கிய பிரமுகர் தொடர்பு உள்ளது. வள்ளியூர், தச்சநல்லூரிலும் பிற சமுதாய மக்களை ஒரு பிரிவினர் கொலை செய்துள்ளனர். விரைவில் சென்னையில் அனைத்து சமுதாய தலைவர்களை கூட்டி கலந்தாலோசித்து இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:02\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாவூர்சத்திரத்தில் 2 மாணவர்கள் கொலை: உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கிருஷ்ணசாமி கோரிக்கை...\nநெல்லை மாவட்டம் சுரண்டை அருகே இனாம்வெள்ளகால் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வன், முருகன் என்ற 2 மாணவர்கள், பாவூர்சத்திரம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த நிலையில், இனாம்வெள்ளகால் கிராமத்துக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நேற்று வந்து, கொலை செய்யப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\nகொலை செய்யப்பட்ட 2 மாணவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.\nஇதுதொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறியதாவது:–\n2 மாணவர்கள் கொல்லப்பட்டு, சுமார் 25 நாட்கள் ஆகியும், இதுவரை யாரும் கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது. குறும்பலாப்பேரியை சேர்ந்த இறந்துபோன அழகர் என்ற சுடலைதான், 2 மாணவர்கள் கொலைக்கு காரணம் என்று போலீசார் கூறுகின்றனர். இதை நாங்கள் கண்டிக்கிறோம்.\nபோலீசாரின் நடவடிக்கை பாரபட்சமாக உள்ளது. கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சி.பி.ஐ.க்கு மாற்ற முயற்சி செய்வோம்.\nஇவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 9:59\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீவைகுண்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு.....,கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nதூத்துக்குடி ;புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலைவழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 போலீஸ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் 26, புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர். கடந்த 22ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுவரையிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். இந்த கொலைக்கு பிறகு ஸ்ரீவைகுண்டம்-வல்லநாடு சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நேற்று அந்த பகுதி மக்கள் பஸ்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை டி.ஐ.ஜி.,சுமித்சரண், தூத்துக்குடி எஸ்.பி.,துரை ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.\nபுதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேற்று ஸ்ரீவைகுண்டத்திற்கு வருவதாக இருந்தது. அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விமானநிலையத்தில் அவரை சந்தித்த தூத்துக்குடி எஸ்.பி.,துரை <உள்ளிட்டவர்கள், ஸ்ரீவைகுண்டத்தில் 27ம் தேதி வரையிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசியல் தலைவர்கள் யாரும் அங்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருப்பதையும், பாஸ்கரன் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதையும் தெரிவித்தனர். எனவே இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:26\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீவைகுண்டத்தில் கொல்லப்பட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகி உடல் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்பு..\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சினார் தோப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28). இவர் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளராக இருந்தார். கடந்த 22–ந்தேதி இரவில் அவர், சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ், பாதாளம் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇதனிடையே பாஸ்கரின் கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சாலைமறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து டி.ஐ.ஜி. சுமித்சரண் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.\nஇந்நிலையில் மேலக்கோட்டைவாசல் தெருப்பகுதியில் மர்மநபர் ஒருவர் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார். அது வீதியில் விழுந்து வெடித்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனே போலீசார் விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசிய ஸ்ரீவைகுண்டம் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் (27) என்பவரை கைது செய்தனர்.\nதொடர் போராட்டம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவை மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் பிறப்பித்தார். இந்த தடை உத்தரவு நாளை மாலை 6 மணி வரை அமலில் இருக்கும்.\nஇந்நிலையில் பாஸ்கர் கொலையை கண்டித்து தமிழ்நாடு தேவேந்திர கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீவைகுண்டம் கே.டி.கே.நகரில் உண்ணாவிரதம் நடைபெற்றது. அங்கு சென்ற போலீசார் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கிடையாது என்றனர். இதைத்தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. முக்கிய பகுதிகளில் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.\nகொலை செய்யப்பட்ட பாஸ்கர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பாளை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் உடலை வாங்க முன்வந்துள்ளனர். அதன்படி இன்று பிற்பகலில் பாஸ்கர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 2:59\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 பிப்ரவரி, 2015\nகொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்ரீவைகுண்டத்துக்கு செல்ல விடாமல் 144 தடை பிறப்பித்தது சட்டவிரோதம் டாக்டர் க.கிருஷ்ணசாமி பேட்டி..\nஸ்ரீவைகுண்டம் நகர புதிய தமிழகம் கட்சி செயலாளர் கொலையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டத்துக்கு செல்ல விடாமல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது சட்டவிரோதம் என்று டாக்டர் க.கிருஷ்ணசாமி தெரிவித்து உள்ளார்.\nடாக்டர் கிருஷ்ணசாமி ஸ்ரீவைகுண்டம் நகர புதிய தமிழகம் கட்சி செயலாளர் லட்சுமணன் என்ற பாஸ்கர் கடந்த 22–ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி நேற்று மாலை விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளத்துக்கு வந்தார்.\nஅங்கு இருந்த போலீஸ் சூப்பிரண்டுகள் மா.துரை(தூத்துக்குடி), மணிவண்ணன் (கன்னியாகுமரி) மற்றும் போலீசார் டாக்டர் க.கிருஷ்ணசாமியை அழைத்து சென்று தனி அறையில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு அரசியல் தலைவர்கள் செல்லக்கூடாது என்றும் கூறியதாக தெரிகிறது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு டாக்டர் க.கிருஷ்ணசாமி வெளியே வந்தார்.\nபேட்டி அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nதூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 6 மாதத்தில் மட்டும் ஏறக்குறைய 80–க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்து உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு கவனம் செலுத்தி, இது போன்ற வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று 2 மாதங்களுக்கு முன்பு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.\nஇடையிலே ஒரு மாதம் எந்த விதமான சம்பவமும் இல்லாதது போன்று தோன்றியது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி நகர செயலாளராக செயல்பட்டு வந்த லட்சுமணன் என்ற பாஸ்கர் கொலை செய்யப்பட்டு உள்ளார். ஸ்ரீவைகுண்டத்தை மையமாக வைத்து கடந்த ஓராண்டில் 15–க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து உள்ளன.\nநடவடிக்கை சில தினங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் தமிழ்நாட்டில் சட்டம்– ஒழுங்கு சீராக இருக்கிறது என்று தெரிவித்தார்கள். அப்போது, பல்வேறு கொலைகள் நடந்து இருப்பதை சுட்டிக் காட்டினேன். தொடர்ந்து கொலைகள் நடந்து உள்ளன. தமிழகத்தில் சட்டம்– ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது.\nஇந்த கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என்று உறவினர்கள் போராடி வருகின்றனர். கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் பெற்றோரிடம் துக்கம் விசாரிக்க வந்தேன். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த உடன் 144 தடை உத்தரவு இருக்கிறது என்று கூறுகிறார்கள். அது சட்டத்துக்கு விரோதமானது. இந்திய ஜனநாயகத்துக்கு வெட்கக் கேடானது. தடை உத்தரவு இருப்பதால், புதிய தமிழகம் கட்சி பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇவ்வாறு டாக்டர் க.கிருஷ்ணசாமி கூறினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:28\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழகம் நிர்வாகி கொலை எதிரொலி: சடலத்தை வாங்க மறுத்து தொடர் போராட்டம் - திருவைகுண்டத்தில் 144 தடை உத்தரவு: பதற்றம் நீடிப்பு..\nதிருவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நகரச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள்.\nதூத்துக்குடி மாவட்டம் திரு வைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நகரச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நான்காவது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது.\nதிருவைகுண்டம் அருகே உள்ள பிச்சனார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (28). புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலாளரான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர் களால் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். இவரது சடலம் பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.\nஉண்மையான குற்றவாளி களை கைது செய்யக் கோரி பாஸ்கரின் சடலத்தை வாங்க மறுத்து தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.\nஇதே கோரிக்கையை வலியுறுத்தி ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.\nஇச்சம்பவத்தை தொடர்ந்து திருவைகுண்டம் - வல்லநாடு இடையே கடந்த நான்கு நாட் களாக பஸ் போக்குவரத்து நிறுத் தப்பட்டுள்ளது. இதனால் கொங்க ராயகுறிச்சி, பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, மணக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து தடைபட்டுள்ளது.\nஇக்கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பள்ளி, மருத்துவமனைக்குக்கூட வெளியூர் செல்ல முடியவில்லை. உடனே பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் எனக் கோரி, நேற்று காலை தோழப்பன்பண்ணையில் இருந்து சுமார் 200 பேர் மறியல் செய்வதற்காக திருவைகுண்டம் நோக்கி கிளம்பினர்.\nதகவல் அறிந்து டி.எஸ்.பி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.\nசுமார் 1 மணி நேரம் கழித்து பத்மநாபமங்கலத்தில் சுமார் 150 பேர் சாலை மறியலுக்காக கிளம்பினர். ஏ.டி.எஸ்.பி கந்தசாமி, டி.எஸ்.பி விஜயகுமார் உள்ளிட் டோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.\nமேலும், காலை 11.30 மணியளவில் கெட்டியம்மாள்புரம், வெள்ளூர், கால்வாய், திருவைகுண்டம் பகுதியை சேர்ந்த மக்கள் திருவைகுண்டம் கள்ளபிரான் கோயில் அருகே திரண்டு மறியலுக்கு தயாரானார்கள். தொடர்ந்து அசாதாரண நிலை நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். போலீஸார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்கள் கலைந்து சென்றனர்.\nதொடர் மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் காரண மாக திருவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து திருவைகுண்டம் வட்டத்தில் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தென்மண்டல ஐ.ஜி அபய்குமார் சிங், நெல்லை சரக டி.ஐ.ஜி சுமித் சரண், எஸ்.பி.க்கள் மா. துரை (தூத்துக்குடி), மணிவண் ணன் (கன்னியாகுமரி) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப் பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருவைகுண்டம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவரை அங்கேயே தடுத்த போலீஸார் திருவைகுண்டம் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் அவர் திருநெல்வேலி சென்றார். இதனிடையே இக்கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nதிருவைகுண்டம் பிச்சனார்தோப்பு பகுதியில் கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் உறவினர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி சுமித்சரண் நேற்று மாலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.\nஅப்போது அருகே நிறுத்தியிருந்த போலீஸ் வாகனம் மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டை வீசினார். ஆனால், அந்த குண்டு போலீஸ் வாகனம் மீது படாமல் அருகே விழுந்து வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக ஒரு நபரை போலீஸார் உடனடியாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவைகுண்டம் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:27\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிர்வாகி வெட்டிக்கொலை: புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் 23 பேர் கைது .\nதிருச்சி: நிர்வாகி கொலை செய்யப்பட்டதை;f கண்டித்து திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் பிச்சனார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 28). இவர் புதிய தமிழகம் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரை ஞாயிறன்று இரவு மர்ம நபர்கள் 4 பேர் வெட்டி கொன்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனே கைது செய்யக்கோரி புதிய தமிழகம் கட்சியினர் நெல்லை உள்பட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகி வெட்டிக்கொலை: புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் 23 பேர் கைது திருச்சியில் மறியல் திருச்சி அண்ணாசிலை அருகில் புதிய தமிழகம் கட்சியினர் புறநகர் மாவட்ட செயலாளர் ஐயப்பன் தலைமையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கூத்தூர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் தினகரன், நம்பிராஜ், முருகானந்தம், வக்கீல் விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் பற்றிய தகவல் அறிந்த உடன் ஏராளமான போலீசார் அங்கு குவிந்தனர். போலீசார் சமாதானம் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். திடீரென்று அவர்கள் சாலையில் படுத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. குண்டு கட்டாக தூக்கி இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி அருகில் நிறுத்தி இருந்த வேனுக்கு கொண்டு வந்தனர். ஒவ்வொருவராக தூக்கி வரும்போது போலீசாருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. 23 பேர் கைது பின்னர் ஒருவழியாக போலீசார் சமாளித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரையும் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:24\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழகம் கட்சியினர் 4 இடங்களில் மறியல்-193 பேர் கைது..\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர் படுகொலை செய்யப்பட்ட வழங்கில் கொ¬லாயளிகளை கைது செய்ய வலியுறுத்தி விருதுகர் மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட புதிய தமிழகம் கட்சியினர் 193 பேர்கைது செய்யப்பட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சியினர் நகர செயலாளர் பாஸ்கரன் கடந்த சில தினங் களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர் பான வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப் படாதை கண்டித்தும், குற்ற வாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று மறியல் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி விருது நகர் பழைய பஸ் நிலையம் முன்பு கிழக்கு மாவட்ட செய லாளர் ராமராஜ் தலைமையில் மறிய லில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 37 பேர் கைது செய் யப்பட்டனர். ராஜபாளையத் தில் மேற்கு மாவட்ட செயலா ளர் ராஜாலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 72 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒன்றிய செயலாளர் கண்ணன் தலை மையில் மறியல் செய்ததாக 47 பேர் கைது செய்யப்பட்ட னர். சிவகாசியில் மத்திய மாவட்ட செயலாளர் செல்லக்கனி தலைமையில் மறியல் செய்த 37 பேர் கைது செய்யப் பட் டனர். ஆக மொத்தம் மாவட் டம் முழுவதும் 4 இடங் களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 193 பேர் கைது செய்யப் பட்ட னர். இந்த மறியல் போராட் டத்தை யொட்டி பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:22\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்..\nஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.\nஓட்டப்பிடாரம் மெயின் பஜாரில் புதியதமிழகம் கட்சி சார்பில் தென் மாவட்டங்களில் தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்க்கேட்டைக் கண்டித்தும், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் படுகொலைகள் அதிகரித்து வருவதை கண்டித்து இதற்கு காரணமான கூலிப்படைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஸ்ரீவைகுண்டத்தில் படுகொலை செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கர் கொலை வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் பட்டவராயன் தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் மனோகரன், மாநில செய்தி தொடர்பாளர் கப்பிகுளம் பாபு, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் சுடலைமணி, நகர செயலாளர் முருகானந்தம், கதிரவன், கருணாகரபாண்டியன், முனியசாமி உள்ளிட்ட புதிய தமிழகம் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇதனால் தூத்துக்குடி, கோவில்பட்டி, புளியம்பட்டி, குறுக்குச்சாலை, புதியம்புத்தூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டவர்களை ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:20\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெல்லையில் புதிய தமிழகம் கட்சியினர் திடீர் மறியல்: 30 பேர் கைது ..\nஸ்ரீவைகுண்டம் நகர புதிய தமிழகம் கட்சியின் செயலர் படுகொலையில் தொடர்புடைகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினர் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஸ்ரீவைகுண்டம் பிச்சினார் தோப்பைச் சேர்ந்த மா. லட்சுமணன் என்ற பாஸ்கரன் (28). புதிய தமிழகம் கட்சியின் நகர செயலரான இவர் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பாஸ்கரன் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபேருந்துகள் உடைக்கப்பட்டன. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பாஸ்கரன் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இதனிடையே திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை அருகில் செவ்வாய்க்கிழமை புதிய தமிழகம் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் எம்.எஸ். செல்லப்பா, தலைமையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் குண்டு கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர். கட்சி நிர்வாகிகள் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பாஸ்கரன் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வருவதால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:19\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராஜபாளையத்தில், புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர் பாஸ்கரன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்..\nஇராஜபாளையத்தில், புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர் பாஸ்கரன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே, புதிய தமிழகம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் இராஜலிங்கம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் நகர செயலாளர் லட்சுமணன் என்கிற பாஸ்கரன் படுகொலையை கண்டித்தும், படுகொலை குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும், கொலை குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட மவாட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் குமார், நகர செயலாளர் முத்து உட்பட 74-பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:18\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெல்லை அருகே புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: பதட்டம்–பஸ்கள் நிறுத்தம்..\nஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பிச்சனார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28).\nஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியில் ஒரு பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்தார்.\nஅப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்கள் அரிவாளால் பாஸ்கரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nபாஸ்கரை முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்தார்களா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nஇதற்கிடையே பாஸ்கரன் கொலையை கண்டித்து, கே.டி.கே. நகரை சேர்ந்த பொதுமக்கள் வல்லநாடுஸ்ரீவைகுண்டம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.\nபோலீஸ் அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் நள்ளிரவுக்கு பின்பும் மறியலை தொடர்ந்தனர். அதிகாலை 3 மணியளவில் கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nஇன்று காலையும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படை நடத்திய விசாரணையில் பாஸ்கரை வெட்டிக்கொன்றது ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளம் தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ், பாதாளம் உள்பட 4 பேர் என்று தெரிய வந்தது. அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகொலை சம்பவத்தையடுத்து நெல்லை சந்திப்பு, ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வல்லநாடு, கொங்கராயங்குறிச்சி, பத்மநாபமங்கலம், மணக்கறை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇன்று காலை கே.டி.கே. நகரில் உள்ள வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம் சாலையில் பாஸ்கரின் உறவினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.\nசோதனை சாவடி மூலம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து நெல்லை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.\nஅசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பாளை புறநகர் பகுதிகளான பாறைகுளம், அரியகுளம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:17\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n.தமிழ்நாடு புதிய தமிழகம் கட்சியினர் திடீர் மறியல்..\nபழனி பேருந்து நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் செவ்வாய்க்கிழமை திடீர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர் பாஸ்கரன் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி சார்பில் பழனி பேருந்து நிலையம் முன்பு போராட்டம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது 20க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர். பாஸ்கரனை கொலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற வரும் கொலைகளை காவல்துறையினர் தடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பிய கட்சியினர் திடீரென பேருந்துகள் வெளியேறும் இடத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி டவுன் போலீஸார் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வதாக கூறி அழைத்துச் சென்றனர்.\nஇதனால் பேருந்து நிலைய பகுதிகளில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:15\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழகம் நிர்வாகி படுகொலை: பேருந்துகள் நிறுத்தம் பதற்றம்\nதிருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பிச்சனார்தோப்பு கிராமத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.\nஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளராக பாஸ்கர் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இவர் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்தார்.\nஅப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர், அரிவாளால் பாஸ்கரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nபாஸ்கரை முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்தார்களா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nஇதற்கிடையே பாஸ்கரன் கொலையை கண்டித்து, கே.டி.கே. நகரை சேர்ந்த பொதுமக்கள் வல்லநாடு - ஸ்ரீவைகுண்டம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.\nபோலீஸ் அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் நள்ளிரவுக்கு பின்பும் மறியலை தொடர்ந்தனர். அதிகாலை 3 மணியளவில் கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.\nஇந்நிலையில் இன்று காலையும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதற்றம் நிலவியது. அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படை நடத்திய விசாரணையில், பாஸ்கரை வெட்டிக்கொன்றது. ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளம் தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ், பாதாளம் உள்பட 4 பேர் என்று தெரிய வந்தது. அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகொலை சம்பவத்தையடுத்து நெல்லை சந்திப்பு, ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வல்லநாடு, கொங்கராயங்குறிச்சி, பத்மநாபமங்கலம், மணக்கறை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇன்று காலை கே.டி.கே. நகரில் உள்ள வல்லநாடு - ஸ்ரீவைகுண்டம் சாலையில் பாஸ்கரின் உறவினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.\nசோதனை சாவடி மூலம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து நெல்லை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.\nஅசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, பாளை புறநகர் பகுதிகளான பாறைகுளம், அரியகுளம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:14\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜபாளையத்தில் சாலைமறியல் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் கைது..\nராஜபாளையம் : ராஜபாளையத்தில் சாலைமறியல் செய்த புதிய தமிழகம் கட்சியினர் 72 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் கட்சி நிர்வாகி பாஸ்கரன் கொலைவழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிக்கவும் கோரி பபுதிய தமிழகம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு மறியல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:12\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: இருவர் கைது\nதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புதிய தமிழகம் கட்சி நகரச் செயலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையுண்டவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதாலும், அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதாலும் பதற்றம் ஏற்பட்டது.\nஸ்ரீவைகுண்டம் பிச்சினார்தோப்பைச் சேர்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் (எ) பாஸ்கரன் (28). புதிய தமிழகம் கட்சி நகரச் செயலரான இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு 4 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர்கள் பிரான்சிஸ், ராஜாசுந்தர், பத்மநாபன், தங்ககிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமுன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக விக்னேஷ், கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nமறியல், பேருந்து உடைப்பு: இதற்கிடையே, பாஸ்கரன் கொலையைக் கண்டித்து, ஸ்ரீவைகுண்டம்- வல்லநாடு பிரதான சாலையில் அவரது உறவினர்கள், கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறியலில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் துரை மற்றும் போலீஸார் பேச்சு நடத்தினர்.\nஇதற்கிடையில், பாளை. அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாஸ்கரனின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஸ்ரீவைகுண்டத்தில் மறியல் செய்வதற்காக, பிச்சினார்தோப்பில் இருந்து ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அவர்களிடம் மாவட்ட எஸ்.பி. துரை, ஏ.டி.எஸ்.பி. முரளிரம்பா, வட்டாட்சியர் இளங்கோ உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர்.\nஅப்போது, கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் மறியல் போராட்டம் மாலை வரையில் தொடர்ந்து நீடித்தது. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் அரசுப் பேருந்தை ஆயத்துரை அருகே மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.\nபோலீஸ் குவிப்பு: இந்த சம்பவத்தில் இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் ஸ்ரீவைகுண்டத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, அந்த இரு சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:11\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீவை. புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை: உடலை வாங்க மறுத்து 4–வது நாளாக போராட்டம்..\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கர் (வயது 28). கடந்த 22–ந்தேதி இரவு மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு சேதுராமன் மகன் பாதாளம் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்நிலையில் பாஸ்கர் படுகொலையை கண்டித்தும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் ஆழ்வார்திருநகரியில் நேற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி மள்ளர் கழகத்தினர் தென்திருப்பேரை பஸ் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.\nஇதனிடையே ஆழ்வார்திருநகரியில் இருந்து காடுவெட்டி வழியாக ஆயத்தூர் செல்லும் சாலையில் நேற்றிரவு மர்மநபர்கள் முட்செடிகளை வைத்து சாலையை மறைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று முட்செடிகளை அகற்றினர். இதன் காரணமாக நேற்றிரவு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வல்லநாடு செல்லும் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.\nஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரங்கள் ஏற்படாதவாறு தடுக்க வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 4–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:09\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..\nவிழுப்புரம்: புதிய தமிழகம் கட்சி பிரமுகர் படுகொலையைக் கண்டித்து, விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துகுடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் பாஸ்கர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாரதிராஜா, நகர செயலாளர் குமரன், மாவட்ட பொருளாளர் அய்யனார் முன்னிலை வகித்தனர். இதில் புதிய தமிழகம் கட்சி பிரமுகர் பாஸ்கர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், மகேஷ், ஒன்றிய தலைவர் குமார், நகர தலைவர் அன்பு, ஒன்றிய துணை செயலாளர் சாமுவேல், ஒன்றிய இளைரணி தலைவர் பிரகலாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:08\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: இருவர் கைது\nதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புதிய தமிழகம் கட்சி நகரச் செயலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையுண்டவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதாலும், அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதாலும் பதற்றம் ஏற்பட்டது.\nஸ்ரீவைகுண்டம் பிச்சினார்தோப்பைச் சேர்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் (எ) பாஸ்கரன் (28). புதிய தமிழகம் கட்சி நகரச் செயலரான இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு 4 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர்கள் பிரான்சிஸ், ராஜாசுந்தர், பத்மநாபன், தங்ககிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமுன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக விக்னேஷ், கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nமறியல், பேருந்து உடைப்பு: இதற்கிடையே, பாஸ்கரன் கொலையைக் கண்டித்து, ஸ்ரீவைகுண்டம்- வல்லநாடு பிரதான சாலையில் அவரது உறவினர்கள், கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறியலில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் துரை மற்றும் போலீஸார் பேச்சு நடத்தினர்.\nஇதற்கிடையில், பாளை. அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாஸ்கரனின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஸ்ரீவைகுண்டத்தில் மறியல் செய்வதற்காக, பிச்சினார்தோப்பில் இருந்து ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அவர்களிடம் மாவட்ட எஸ்.பி. துரை, ஏ.டி.எஸ்.பி. முரளிரம்பா, வட்டாட்சியர் இளங்கோ உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர்.\nஅப்போது, கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் மறியல் போராட்டம் மாலை வரையில் தொடர்ந்து நீடித்தது. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் அரசுப் பேருந்தை ஆயத்துரை அருகே மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.\nபோலீஸ் குவிப்பு: இந்த சம்பவத்தில் இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் ஸ்ரீவைகுண்டத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, அந்த இரு சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:07\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 23 பிப்ரவரி, 2015\nதமிழக சட்டப்பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றம்...\nதமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியேற்றப்பட்டார்.\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அவையில் பேச கிருஷ்ணசாமி அனுமதி கோரினார். அதற்கு அவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.\nஇதனையடுத்து அவையின் மையப் பகுதிக்குச் சென்ற கிருஷ்ணசாமி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டார்.\nஅவைத் தலைவர் தனபால், அவையிலிருந்து கிருஷ்ணசாமியை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, பேரவையிலிருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றப்பட்டார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 6:45\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசட்டமன்றத்தில் இன்று திமுக, காங். வெளிநடப்பு: புதிய தமிழகம் வெளியேற்றம்....\nசட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்த உடன் ஒரு பிரச்சினைகுறித்து பேச அனுமதிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி அனுமதி கேட்டு அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் டாக்டர் கிருஷ்ணசாமி பேரவைத்தலைவரின் இருக் கைக்கு முன்பு வந்து தனக்குப் பேச அனுமதிக்க வேண்டும் என கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.\nஇந்நிகழ்வு பேரவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிப்பதாக பேரவைத்தலைவர் தெரிவித்ததோடு, அவரை அவையிலிருந்து வெளி யேற்றுமாறு அவைக்காவ லர்களுக்கு உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து அவைக்காவலர்கள் டாக்டர் கிருஷ்ணசாமியை அவையிலிருந்து வெளி யேற்றினார்கள்.\nசட்டமன்றத்துக்கு வெளியே வந்த டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியா ளர்களிடையே தெரிவித் ததாவது:_\nதென் தமிழகத்தில் எந்த வித கலவரங்களும் நடை பெறவில்லை என முதல மைச்சர் சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார். அவர் பதிவு செய்த அடுத்த நாளே பல இடங்களில் படுகொலைகள் நடந்துள் ளன. அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட வில்லை. இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க, பேச முயன்றேன். அதற்கு எனக்கு சட்டமன்றத்தில் அனுமதி வழங்கப்பட வில்லை. என்னை வெளி யேற்றியுள்ளனர் என சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே டாக்டர் கிருஷ் ணசாமி தெரிவித்தார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 6:40\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 22 பிப்ரவரி, 2015\nதங்க நாற்கர சாலைத் திட்டத்தில் கோவையை இணைக்க வேண்டும்: டாக்டர் க.கிருஷ்ணசாமி\nமத்திய அரசின் தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவை,கரூர் உள்ளிட்ட மாவட்டங்களையும் இணைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:\nபோத்தனூர்-பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தேவையான நிதியை வரும் ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.\nமேலும், திண்டுக்கல்லிருந்து கோவை, சத்தி வழியாக மைசூர் வரைச்சாலைத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.\nஅதேபோல், கோவை பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில், கரூர் வழியாக திருச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும்.\nதென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டம் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை தங்க நாற்கர சாலைத்திட்டத்தில் இணைப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.\nஇத்தகைய, கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக்கட்சிகள், பல்வேறு அமைப்பினர், வணிகர்கள் மற்றும் பொதுமக்களையும் ஒன்று திரட்டி கோவை ரயில் நிலையம் முன்பாக வரும் மார்ச் 14-ஆம் தேதி புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.\nஇதில், தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் மாநில பொதுச்செயலர் கு.இராமகிருட்டிணன் பேசுகையில், பொள்ளாச்சி போத்தனூர் அகல ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்திóல் பொள்ளாச்சி பாலக்காடு ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nபுதிய ரயில்வே, போக்குவரத்துத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் கோவை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றார்.\nஇந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுசிகலையரசன் மற்றும் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:43\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவையை இணைக்க வேண்டும்'..டாக்டர் க.கிருஷ்ணசாமி\nமத்திய அரசின் தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவையை இணைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக, கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது:\nகோவை பல்லடம், காங்கயம், வெள்ளகோவில், கரூர் வழியாக திருச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும். தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டத்தை தங்க நாற்கர சாலைத்திட்டத்தில் இணைப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.\nஇத்தகைய, கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் முன்பாக வரும் மார்ச் 14-ஆம் தேதி புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:50\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 பிப்ரவரி, 2015\nகாங்கிரஸ் - புதிய தமிழகம் வெளிநடப்பு\nவெளிநடப்பு செய்த காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, புதிய தமிழகம் உறுப்பினர் கிருஷ்ணசாமி.\nமுக்கியப் பிரச்னைகளை வலியுறுத்தி, பேரவையில் இருந்து காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் புதன்கிழமை வெளிநடப்புச் செய்தனர். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு முக்கிய பிரச்னைகளை விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.\nஇதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் ப.தனபால், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசும்போது முக்கிய பிரச்னைகளை எழுப்பலாம் என்று தெரிவித்தார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்புச் செய்தனர். புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமியும் பேரவையில் இருந்து வெளியேறினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:54\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக சட்டசபையில் கிருஷ்ணசாமி வெளிநடப்பு..\nசட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எழுந்து ஒரு பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு கேட்டார்.\nஆனால் சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்து கவர்னர் உரை மீது நீங்கள் பேசுகையில் பிரச்சினைகளை சொல்லலாம் என்றார். இதை ஏற்க மறுத்து டாக்டர் கிருஷ்ணசாமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.\nபின்னர் சட்டசபைக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பாவூர்சத்திரம் அருகே 2 பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேச முற்பட்டேன். நேற்றும் இன்றும் அனுமதி கிடைக்கவில்லை. கவன ஈர்ப்பு தீர்மானமும் கொடுத்து இருந்தேன். இதுபற்றி பேச வாய்ப்பு கொடுக்காததால் வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:51\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசட்டப்பேரவையில் பேச அனுமதி அளிக்காததால் புதிய தமிழகம் வெளிநடப்பு\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறும்போது, ‘‘மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி இடம் மாற்றும் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச முயன்றபோது, பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இதனால் வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.\nவெளிநடப்பு செய்தது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கூறும்போது, ‘‘வனக்கல்லூரி மாணவர்கள் விவகாரம், சித்தா, ஆயுர்வேத கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், மோசமான சாலைகள் உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்த பேச முயன்றேன். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 5:49\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 பிப்ரவரி, 2015\nசட்டைசபையில் இருந்து டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் வெளிநடப்பு.....\nடாக்டர் அய்யா அவர்கள் கொண்டுவந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சினைகள் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள்:\n1) திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்துக்குட்பட்ட இ.வெள்ளைகால் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம், முருகன் ஆகிய பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 3 வாரங்கள் ஆகியும் உண்மைக் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாதது குறித்து\n2) தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட 100-க்கும் மேற்ப்பட்ட படுகொலைகள் குறித்து.\n3) தமிழககத்தில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்துவரும் கெளரவக் கொலைகளை தடுக்கும் தனிச்சட்டம் கொண்டுவருதல் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானம்.\n4) விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள திருமலைப்புரம்-அகரத்துப்பட்டி பட்டியலின மக்களை தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யவிடாமல் தடுத்துவரும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து.\n5) பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, தேவேந்திரகுலத்தான் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஒரே சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கக் கோருவது குறித்து.\n6) சுயநிதி கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயின்று வரும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் அரசாணை எண்.92- ஐ தமிழ்நாடு அரசு முழுவதுமாக அமல்படுத்தாதது குறித்து.\n7) சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து போராடிவரும் சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்து.\n8) கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மாணவர்கள் தங்களது படிப்பிற்கு உரிய வேலைவாய்ப்பு அளிக்கமறுக்கும் அரசாணையில் திருத்தம் கொண்டுவரக்கோரி தொடர்ச்சியாக பல நாட்களாக நடத்தி வரும் போராட்டம் குறித்து.\n9) கோவை சி.பி.எம். தனியார் கல்லூரி மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து நடத்திவரும்போராட்டங்கள் குறித்து.\n10) கல்விபெறும் உரிமைச்சட்டத்தின் படி தனியார்பள்ளிகளுக்கு அரசால் வழங்கப்படவேண்டிய நிதியை தமிழக அரசு வழங்காததால், தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கான 25 % இடஒதுக்கீட்டை அளிக்கமறுக்கப்படும் நிலை குறித்து.\n11) விருதுநகர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்துவதன் அவசியம் குறித்து.\n12) கரும்புப் பயிரிடும் தமிழக விவசாயிப் பெருங்குடி மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3500 விலை நிர்ணயம் செய்யக் கோருவது குறித்து.\n13) தென்தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டத்துக்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சிமலையிலுள்ள செண்பகவல்லி அணையை பழுது நீக்கி சீர்செய்ய மத்திய அரசின் உதவியை நாடுவது குறித்து.\n14) திருநெல்வேலி மாவட்டம் மானூர் மதிகெட்டான் குளத்தை சீர்செய்ய தமிழக அரசை வலியுறுத்துவது குறித்து.\n15) தமிழ்நாடெங்கும் மிகப்பெரிய சமூகச் சீரழிவை உண்டாக்கிவரும் மதுக்கடைகளை ஒழிப்பது குறித்து.\n16) தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆக்கிரமைப்புகளை அகற்றுவது குறித்து.\n17) தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளால் பெருகிவரும் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற அபாயகரமான நோய்களால் தொடர்ந்து தமிழக மக்கள் பாதிக்கப்படுவது குறித்து.\n18) இராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் மிக வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து.\n19) மின்துறையில் ஏற்படும் ஊழல்கள் மற்றும் மின்பற்றாக்குறை ஆகியவை குறித்து கவன ஈர்ப்புத்\nதீர்மானங்களை கொண்டுவந்தார்.. புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 4:49\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 17 பிப்ரவரி, 2015\nசட்டைசபையில் இருந்து டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் வெளிநடப்பு.....\nதமிழக சட்டமன்றத்தில் ஆளுநா் உரை ஆற்றுவதற்கு இன்றைய ஆளுநருக்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது. அவா் திரும்பிபோக வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக என்னுடைய கண்டனத்தை பதிவுசெய்துவிட்டு வெளிநடப்பு செய்துள்ளேன்.\nஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தினுடைய அனைத்து அம்சங்களையும் பாதுகாக்கக்கூடிய பொறுப்புடைய ஆளுநரே, ஆளுங்கட்சியினுடைய கைக்கூலி போல செயல்படுவது எந்தவிதத்தில் நியாயாமாக இருக்கமுடியும் அவா் இந்த சட்டமன்றத்தில் உரையாற்றினால் அது அண்ணாதிமுகவின் செயற்குழுவிலோ, பொதுக்குழுவிலோ உரையாற்றுவது போல இருக்கமுடியுமே தவிர, அனைத்து சட்டமன்ற உறுப்பினரா்களை உள்ளடக்கிய எட்டுகோடி தமிழ் மக்களின் அபிலாசைகளையும் பிரதபலிக்ககூடிய சட்டமன்றத்தில் நியாயமாக ஜனநாயக கடமையை நிவேற்றக்கூடிய ஆளுநா் உரையாக அமையாது.\n(தமிழகத்தில் நடைந்துள்ள கௌரவக் கொலைகளைக் குறித்து மனு அளிக்க மூன்று முறைகடிதம் எழுதியும் தங்கள் கட்சியினா் ஆளுநரை சந்திக்க ஆளுநா் அனுமதி மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.)\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:53\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆளுநர் ரோசய்யா அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..\nதமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா உரையைப் புறக்கணித்து புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்.அவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.இங்கே நடைபெறும் கொலை வழக்குகளில் சரியான விசாரனை மேற்கொள்ளப்படுவதில்லை.கவுரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஆளாநர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்.என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:26\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 13 பிப்ரவரி, 2015\n, கீழப்பாவூா் ஒன்றியம் புதிய தமிழகம் கட்சியினா் சாலை மறியல்..\nகடந்த 05.02.2015 அன்று கீழப்பாவூா் ஒன்றியம் வெள்ளகால் கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திிரகுல மாணவா்களாகிய மாாிச்செல்வம் மற்றும் முருகானந்தம் என்ற முருகன் ஆகிய இருவரும் மா்ம நபா்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டது தொியவந்தது. ஆனால் படுகொலை செய்து 13 நாட்கள் ஆகியும் இதுவரை உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதைக் கண்டித்து வெள்ளகால் கிராமத்தைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த தேவேந்திரகுல மக்கள் ஒன்றுகூடி ஏராளமான பெண்கள் உட்பட 1500க்கும் மேற்ப்ட்டோா் புதிய தமிழகம் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாள் திரு. ஜெயக்குமாா் அவா்கள் தலைமையில் இன்று பாவூசத்திரம் பஸ்நிலையம் முன்பு தென்காசி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனா். இதனால் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாவட்ட எஸ்பி அவா்கள் நோில் வந்து பொதுமக்களிடம் இன்று மாலைக்குள் உண்மையான குற்றவாளிகளை உங்களுக்கு தொியப்படுத்துவோம் என்று கூறியதன்போில் சாலை மறியல் கைவிடப்பட்டது என்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் அய்யா அவா்களின் ஆணைக்கினங்க அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்று நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளா் திரு. ஜெயக்குமாா் கூறியுள்ளாா்.\nஇந்நிகழ்ச்சியின்போது. புதிய தமிழகம் மத்திய மாவட்டச் செயலாளா் திரு. இராமகிருஷ்ணன் கிழக்கு மாவட்டச் செயலாளா் திரு. நடராஜன் வடக்கு மாவட்டச் செயலாளா் திரு. இன்பராஜ் மற்றும் பாறை இராமச்சந்திரன் மற்றும் கீழப்பாவூா் ஒன்றிய செயலாளா் முருகேசன் கடையநல்லூா் ஒன்றிய செயலாளா் மகேஷ் மற்றும் ஆலங்குளம் ஒன்றிய செயலாளா் மணி உட்பட நகரம் மற்றும் ஒன்றியம் மற்றும் கிளை பொறுப்பாளா்கள் அனைவரும் கலந்துகொண்டனா்..\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 7:57\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 பிப்ரவரி, 2015\nபோக்குவரத்து கட்டமைப்பை விரைவுப்படுத்த வலியுறுத்தல்: மார்ச் 6-ல் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்..\nதமிழகத்தில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கட்ட மைப்பை தாமதிக்காமல் விரைந்து முடிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தி யுள்ளார்.\nகோவையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:\nபுதுடெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசியக் கட்சிகளும் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்துள்ளன. இரு தேசியக் கட்சிகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை தேர்தல் முடிவு காட்டியுள்ளது. குறிப்பாக, பாஜகவின் ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள் ளனர். மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.\nதமிழகத்தில் போக்குவரத்து கட்டமைப்பின் மீது மத்திய அரசு அக்கறை செலுத்தாமல் இருந்து வருகிறது. குறிப்பாக, போத் தனூர் - பொள்ளாச்சி வரையிலான அகல ரயில்பாதைத் திட்டத்தை பல ஆண்டுகளாக முடிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.\nஇதேபோல், திண்டுக்கல் முதல் உடுமலை, சத்தியமங்கலம், மைசூர் வரையிலான 4 வழிப் பாதை அமைக்கும் பணியும் அறிவிப்போடு நிற்கிறது. இதனால் உற்பத்தி பொருட் களை விரைந்து கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக, போத்தனூர் - பொள்ளாச்சி ரயில்பாதை பணியை முடிக்காமல் இழுத் தடித்து வருவது இப்பகுதி மக்களை மிகுந்த சிரமத்துக்கு உள் ளாக்கியுள்ளது. இந்த அகல ரயில்பாதைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மார்ச் 6-ம் தேதி கோவையில் எனது தலை மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும். மேலும் இதர 5 மண்டலங்க ளிலும் போக்குவரத்து கட்ட மைப்பை மேம்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 12:29\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 7 பிப்ரவரி, 2015\nசென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி ஆதரவு...\nசென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தை எதிர்த்து போராடி வரும் சட்டக் கல்லூரி மாணவர்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்துப் பேசினார்.\nமேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிப்பதாகவும் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.\nநியாயமான கோரிக்கைகளுக்காக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கிருஷ்ணசாமி, இடமாற்றம் தொடர்பாக மாணவர்களுடன் பேசிய தமிழக அரசு முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 8:07\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆலங்குளம் சிமெண்டு ஆலையை செயல்படுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் 9 இடங்களில் மறியலுக்கு முயற்சி 2 பெண்கள் உள்பட 339 பேர் கைது..\nவிருதுநகர் மாவட்டத்தில் ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி செயல் படுத்த கோரி 9 இடங்களில் மறியலுக்கு முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 339 கைது செய்யப்பட்டனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சிமெண்டு ஆலையை ரூ.165 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தி அதனை மீண்டும் செயல் படுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் நேற்று கடை அடைப்பு மற்றும் மறியல் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று ஆலங்குளத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மாவட்டத்தின் பிற பகுதியில் சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந் தன. இதனால் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கப் படவில்லை.\nமாவட்டம் முழுவதும் 8 இடங்களில் கோரிக்கையை வலியுறுத்தி மறியல் செய்ய முயன்ற புதிய தமிழகம் கட்சி யினர் கைது செய்யப் பட்ட னர். விருதுநகரில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராம ராஜ் தலைமையில் 18 பேரும், ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜ லிங்கம் தலைமையில் 117 பேரும், சாத்தூரில் மத்திய மாவட்ட செயலாளர் செல்லக் கனி தலைமையில் 46 பேரும், கிருஷ்ணன் கோவிலில் ஒன் றிய செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் 29 பேரும் கைதாயினர்.\nசிவகாசியில் கார்த்தி தலை மையில் 2 பெண்கள் உள்பட 22 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் 31 பேரும், ஆலங்குளத்தில் ஒன்றிய செய லாளர் அழகுமலை தலைமை யில் 33 பேரும், காரியாபட்டி யில் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் 26 பேரும், அருப்புக்கோட்டையில் ராமச்சந்திரன் தலைமையில் 17 பேரும் கைதாயினர். மொத்தம் 2 பெண்கள் உள்பட 339 பேர் கைதாயினர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 8:01\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு....\nசென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தை எதிர்த்து போராடி வரும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.\nசென்னை உயர் நீகதிமன்ற வளாகத்தில் செயல்பட்டுவரும், டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தை சட்டக் கல்லூரி மாணவர்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்துப் பேசினார்.\nமேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.\nகிருஷ்ணசாமி, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇடமாற்றம் தொடர்பாக மாணவர்களுடன் பேசிய தமிழக அரசு முடிவெடுத்திருக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 7:59\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிருதுநகர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேர் கைது\nஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி மீண்டும் இயக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nவிருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் இயங்கி வரும் அரசு சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் மாவட்டம் முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதையடுத்து, பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇதில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்கு நிறுத்தப்பட்டிருந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் மறியலில் ஈடுபட்ட 18 பேரையும் கைது செய்தனர்.\nஇதேபோல், சிவகாசி பேருந்து நிலையம் முன்பு தொகுதி கழக செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 22 பேரும், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் தனசேகரன் தலைமையில் 17 பேரும், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் 26 பேரும், ராஜபாளையம் அரசு பிரசவ மருத்துவமனை வளாகம் முன்பு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் 117 பேரும், ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் தொழிற்சாலை வளாகம் முன்பு வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் அழகுமலை தலைமையில் 33 பேரும், சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு நகரச் செயலாளர் செல்லக்கனி தலைமையில் 46 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமையில் 31 பேரும், கிருஷ்ணன்கோயில் பேருந்து நிறுத்தம் முன்பு செயலாளர் பொன்ராஜ் தலைமையில் 29 பேரும் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 339 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:07\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிருதுநகர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேர் கைது\nஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி மீண்டும் இயக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nவிருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் இயங்கி வரும் அரசு சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் மாவட்டம் முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதையடுத்து, பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇதில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்கு நிறுத்தப்பட்டிருந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் மறியலில் ஈடுபட்ட 18 பேரையும் கைது செய்தனர்.\nஇதேபோல், சிவகாசி பேருந்து நிலையம் முன்பு தொகுதி கழக செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 22 பேரும், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் தனசேகரன் தலைமையில் 17 பேரும், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் 26 பேரும், ராஜபாளையம் அரசு பிரசவ மருத்துவமனை வளாகம் முன்பு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் 117 பேரும், ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் தொழிற்சாலை வளாகம் முன்பு வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் அழகுமலை தலைமையில் 33 பேரும், சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு நகரச் செயலாளர் செல்லக்கனி தலைமையில் 46 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமையில் 31 பேரும், கிருஷ்ணன்கோயில் பேருந்து நிறுத்தம் முன்பு செயலாளர் பொன்ராஜ் தலைமையில் 29 பேரும் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 339 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 1:06\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆலங்குளம் சிமென்ட் ஆலையை இயக்க புதிய தமிழகம் கட்சி 9 இடங்களில் மறியல்..\nவிருதுநகர்:ஆலங்குளம் சிமென்ட் ஆலையை இயக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களில் நடந்த மறியலை தொடர்ந்து, 339 பேர் கைது செய்யப்பட்டனர். ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையை நவீனப்படுத்த அரசு ஒதுக்கிய ரூ. 165 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்து, ஆலையை திறக்க கோரி விருதுநகர் மாவட்டத்தில் பிப்.6ல் பொதுகடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் அறிவித்திருந்தது. அதன் படி கட்சியினர் நேற்று சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் மறியலில் ஈடுப்பட்டனர் . கடைகள், போக்குவரத்துக்கள் வழக்கம் போல் இயங்கின. விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் நகர தலைவர் ராமராஜ் தலைமையில் 18 பேர் பங்கேற்றனர்.\n* சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே புதிய தமிழகம் மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்திக் தலைமையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாண்டியம்மாள் முன்னிலையில் 20 பேர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கைதுசெய்தார். ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் பொன்னுச்சாமி, வக்கீல் குமார், நகர் செயலாளர் முத்து முன்னிலை வகித்தனர். போக்குவரத்து பிரிவு செயலாளர் காளிமுத்து, கனகராஜ், கண்ணன், பெரியசாமி கலந்துகொண்டனர்.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் உட்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணன்கோவிலில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பவுல் ராஜ் தலைமையில் 29 பேரை கைது செய்தனர்.\n* சாத்தூர் காமராஜர் சிலை எதிரில் மாவட்ட மத்திய செயலாளர் செல்லக்கனி தலைமையில் அக்கட்சியினர் 46 பேர் ரோடு மறியல் செய்ய முயன்றனர். போலீசார் கைது செய்தனர். முன்னதாக கடைகளை அடைக்க கோரி கட்சியினர் முன்னாள் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.\nமாவட்டம் முழுவதும் கட்சியினர் 339 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 12:16\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 6 பிப்ரவரி, 2015\nகுற்றவாளிகளை கைது செய்யக்கோாி தேவேந்திரகுல மக்கள் சாலை மறியல்..\nகீழப்பாவூா் ஒன்றியம் வெள்ளங்கால் கிராமத்தில் மாாிச்செல்வம் மற்றும் முருகன் இருவரும் 05.02.2015 நேற்று அடித்து கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் குற்றவாளிகள் கைது செய்யப்பட் வில்லை. இதைக்கண்டித்து சுரண்டை - பாவூா்சத்திரம் செல்லும் போக்குவரத்து சாலையில் தேவேந்திரகுல மக்கள் 300 மேற்பட்டோ் சாலை மறியல் செய்தனா்.\nஇச்சம்பவத்தில் கோட்டாட்சியா், தாசில்தாா் மற்றும் டிஎஸ்பி மற்றும் ஏடிஎஸ்பி அவா்களின் பேச்சுவாா்த்தைகளின் உடன்படிக்கையின்படி குற்றவாளிகள் இரண் நாட்களுக்குள் கைது செய்யப்படுவா். குற்றவாளிகள் மாற்று சமுதாயத்தினராக இருந்தால் அவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நடைவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததன்போில் சாலைமறியல் கைவிடப்பட்டது.\nமேலும் புதிய தமிழகம் மேற்கு மாவட்டச்செயலாளா் திரு. ஜெயக்குமாா் அவா்கள் பேசுகையில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும். அதுவரைக்கும் மாாிச்செல்வம் மற்றும் முருகன் அவா்களின் உடல்களை வாங்கமாட்டோம் என்றும் குற்றவாளிகள் கைது செய்யவில்லை என்றால் 40க்கும் மேற்றபட்ட கிராம மக்களை ஒன்றுதிரட்டி புதிய தமிழகம் நிறுவனத் தலைவா் டாக்டா் அய்யா அவா்களின் தலைமையில் பாவூா்சத்திரம் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சாலை மறியல் மற்றும் போரட்டம் நடைபெறும் என்று அறிவித்தாா்.\nஇந்நிகழ்ச்சியின்போது புதிய தமிகம் மேற்கு மாவட்டச் செயலாளா் திரு. ஜெயக்குமாா் நெல்லை மாநகா் மாவட்டச் செயலாளா் திரு.இராமகிருஷ்ணன் கிழக்கு மாவட்டச் செயலாளா் திரு. நடராஜன் மற்றும் கீழப்பாவூா் ஒன்றிய செயலாளா்முருகேசன் மற்றும் கடையநல்லூா் ஒன்றிய செயலாளா் மகேஷ் மற்றும் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளா் சந்திரன் மற்றும் முன்னாள் மாவட்ட மாணவரணி ஆறுமுகச்சாமி அவா்கள் உடனிருந்தனா்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:56\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nபுதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: சி.பி.சி.ஐ.டி. ...\nஸ்ரீவைகுண்டம் செல்ல கிருஷ்ணசாமிக்கு அனுமதி: உயர்நீ...\nஸ்ரீவைகுண்டம் செல்ல டாக்டர் கிருஷ்ணசாமிக்கு உயர் ந...\nஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் நிர்வாகி கொலை: 5 பேர் ...\nவெள்ளகால் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரா்...\nபுதிய தமிழகம் நிர்வாகி கொலையில் மணல் கொள்ளையர் தொட...\nபாவூர்சத்திரத்தில் 2 மாணவர்கள் கொலை: உண்மை குற்றவா...\nஸ்ரீவைகுண்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு.....,கொலை...\nஸ்ரீவைகுண்டத்தில் கொல்லப்பட்ட புதிய தமிழகம் கட்சி ...\nகொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்...\nபுதிய தமிழகம் நிர்வாகி கொலை எதிரொலி: சடலத்தை வாங்...\nநிர்வாகி வெட்டிக்கொலை: புதிய தமிழகம் கட்சியினர் சா...\nபுதிய தமிழகம் கட்சியினர் 4 இடங்களில் மறியல்-193 பே...\nஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மற...\nநெல்லையில் புதிய தமிழகம் கட்சியினர் திடீர் மறியல்:...\nஇராஜபாளையத்தில், புதிய தமிழகம் கட்சியின் நகர செயலா...\nநெல்லை அருகே புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: பத...\n.தமிழ்நாடு புதிய தமிழகம் கட்சியினர் திடீர் மறியல்....\nபுதிய தமிழகம் நிர்வாகி படுகொலை: பேருந்துகள் நிறுத்...\nராஜபாளையத்தில் சாலைமறியல் ஈடுபட்ட புதிய தமிழகம் கட...\nபுதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: இருவர் கைது\nஸ்ரீவை. புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை: உடலை வா...\nபுதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..\nபுதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: இருவர் கைது\nதமிழக சட்டப்பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்...\nசட்டமன்றத்தில் இன்று திமுக, காங். வெளிநடப்பு: புதி...\nதங்க நாற்கர சாலைத் திட்டத்தில் கோவையை இணைக்க வேண்ட...\n\"தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவையை இணைக்க வேண்டு...\nகாங்கிரஸ் - புதிய தமிழகம் வெளிநடப்பு\nதமிழக சட்டசபையில் கிருஷ்ணசாமி வெளிநடப்பு..\nசட்டப்பேரவையில் பேச அனுமதி அளிக்காததால் புதிய தம...\nசட்டைசபையில் இருந்து டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் வ...\nசட்டைசபையில் இருந்து டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் வ...\nஆளுநர் ரோசய்யா அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் ட...\n, கீழப்பாவூா் ஒன்றியம் புதிய தமிழகம் கட்சியினா் ...\nபோக்குவரத்து கட்டமைப்பை விரைவுப்படுத்த வலியுறுத்தல...\nசென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி ஆத...\nஆலங்குளம் சிமெண்டு ஆலையை செயல்படுத்த கோரி புதிய தம...\nசட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆ...\nவிருதுநகர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுப...\nவிருதுநகர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுப...\nஆலங்குளம் சிமென்ட் ஆலையை இயக்க புதிய தமிழகம் கட்சி...\nகுற்றவாளிகளை கைது செய்யக்கோாி தேவேந்திரகுல மக்கள் ...\nவிருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதிய...\nவிருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதிய...\nதி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்:கிருஷ்ணச...\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பி...\nஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மதமாற்றம் செய்வற்கு கா...\nவிருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதிய...\nசெண்பகவல்லி அணையைச் சீரமைக்க வலியுறுத்தியும், கரும...\nபுதிய தமிழகம் போராளி.. திரு.பொட்டு பொட்டன் அவர்களு...\nதுப்புரவுபணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் உள்ளாட்ச...\nதமிழக அரசு இயந்திரம் ஸ்தம்பித்துள்ளது: டாக்டர் க.க...\nதமிழகத்தில் ஒரு ஆட்சி இருக்கிறதா இல்லையா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rkthapovanam.blogspot.com/2011/08/blog-post_18.html", "date_download": "2018-07-21T15:38:42Z", "digest": "sha1:BGCPDSSPGSYIACYBSXB7TNVJZ6H5SEDZ", "length": 4245, "nlines": 77, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *சித்பவானந்தர் சேவா சங்கம் – காரமடை(கோவை)", "raw_content": "\n*சித்பவானந்தர் சேவா சங்கம் – காரமடை(கோவை)\n20.08.2011, சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை காரமடை ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள V.V.R. இல்லத்தில், இசையரசர் ஊட்டி அருணாசல மகிமா ஸ்வாமி தத்வான சைதன்யா அவர்களின் ஆன்மிக இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பக்தகோடிகள் அனைவரும் கலந்துகொண்டு இன்புற அன்புடன் அழைக்கிறோம்.\nR.P. பாலகிருஷ்ணன் – 9443747968\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 4\n(மூன்றாம் பாகத்தின் தொடர்ச்சி) போக பூமிக்கு புறப்படுதல்: பிறநாடு போதற்கு நிதி சேகரிக்கவேண்டுமென்று சிஷ்யர்கள் விரைந்து வெளியே கிளம்ப...\nஅமைவிடம்: திருச்சிராப்பள்ளி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பராய்த்துறை எனும் திருத்தலம் அமைந...\n*மதுரை சேவா சங்க ஆண்டு விழாவிற்கு வருகை தருக\n*சித்பவானந்தர் சேவா சங்கம் – காரமடை(கோவை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://suvasikkapporenga.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-21T15:13:56Z", "digest": "sha1:T44AYOY327CPLNPL3JZM5J2UJOZEXAAE", "length": 9260, "nlines": 71, "source_domain": "suvasikkapporenga.blogspot.com", "title": "(சு)வாசிக்கப் போறேங்க!: என் சுவாசக் காற்றே......!", "raw_content": "\n எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக\nஉயிர் வாழ மூச்சு மிகவும் அவசியம்தான் இல்லையா\nஅப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வாசிப்பு அனுபவம் தான் சிலர் வாழ்க்கையைப் படித்தே அறிந்துகொள்கிறார்கள் சிலர் வாழ்க்கையைப் படித்தே அறிந்துகொள்கிறார்கள் வேறுபலருக்கோ, புத்தகங்களை வாசித்தே வாழ்க்கையை அறிந்து கொள்கிற அனுபவம் வாய்க்கிறது.வாசிப்பதில் ஆழ்ந்து லயிக்கும்போது அதை யாருடனாவது பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பு, மடி கனத்துப் போன பசுவைப் போல, எழுதத் தூண்டுகிறது.\nவாசித்ததும், நேசித்ததுமான சில அனுபவங்கள் இந்தப்பக்கங்களில்\nபுத்தகங்கள், கவிதைகள் என்று மட்டுமல்ல, மன வளம் பெருக உதவியாகக் கிடைக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் சுவாசக் காற்றாக\nபுத்தகங்கள், கவிதை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எதில் வேண்டுமானாலும், படித்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இன்னும் அதிக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவுமான நுழைவாயில் இது\nLabels: அனுபவம், புத்தகங்கள், மனித வளம்\nவருகைக்கு மிகவும் நன்றி, சுரேகா\nமுயற்சி நல்ல முறையில் நடந்தேற இறைவனது அருளை இறைஞ்சி,\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nயாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே\nமனித வளம் (29) புத்தகங்கள் (26) அனுபவம் (18) சிறுகதை (18) எண்ணங்கள் (17) எது எழுத்து (12) புத்தக விமரிசனம் (11) Change Management (9) ஆங்கிலப் புதினங்கள் (8) எண்டமூரி வீரேந்திரநாத் (7) சுய முன்னேற்றம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) விமரிசனம் (5) தி.ஜானகிராமன் (4) இர்விங் வாலஸ் (3) கவிதை நேரம் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (2) Three C's (1) ஞானாலயா (1) மு.வரதராசன் (1)\nஇந்தப்பக்கங்களில் எடுத்தாளப்படும் படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் படித்து ரசித்த நல்ல பக்கங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்கும் தவிர வேறு உள்நோக்கங்களோ, படைப்பாளிகளின் படைப்பின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/494/", "date_download": "2018-07-21T15:46:09Z", "digest": "sha1:JB64X7OXSKANLMDJDIX5AWWBNHSYRQC7", "length": 9636, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒரு குடியரசு தனது மக்களையே-கொல்வதை நாம் அனுமதிக்க இயலாது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nஒரு குடியரசு தனது மக்களையே-கொல்வதை நாம் அனுமதிக்க இயலாது\nஆந்திரவில் மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் , பத்திரிக்கையாளர் ஹேமசந்திர பாண்டே ஆகியோர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதர்க்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது,\nசமூக சேவகர் சுவாமி அக்னிவேஷ் மற்றும் பாண்டேயின் மனைவி பபிதா பாண்ட ஆகியோர் இந்த போலி என்கவுண்டர் குறித்து\nநீதிவிசாரணை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர், இந்த மனுவை விசாரித்த-நீதிபதிகள் ஆந்திர மற்றும் மத்திய அரசுகளுக்கு விளக்கம்கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளனர்.\nமேலும் ஒரு குடியரசு தனது மக்களையே-கொல்வதை நாம் அனுமதிக்க இயலாது ” என நீதிபதிகள் அஃப்டாப் ஆலம் மற்றும் ஆர்.எம். லோதா ஆகியோர் கறுத்து தெரிவித்துள்ளனர்.\nமாவோயிஸ்ட் தலைவர் ஆஸாத் மற்றும் பத்திரிக்கையாளர் பாண்டே ஆகியோர் சர்ச்சைக்குரிய முறையில் கடந்த ஜூலை மாதம் காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் உரிமைகள்குழுவின் உண்மைஅறியும் செயல்பாட்டிலும் இது போலி-என்கவுண்டர் என தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது\nசசிகலா உள்ளிட்ட மூன்றுபேர் மீதான தண்டனையை உச்ச…\nமுத்தலாக் நடைமுறைக்கு இடைக்கால தடை.. 3:2 நீதிபதிகள்…\nஅயோத்தி புதிய சமரச முயற்சி தொடங்கப்பட வேண்டும்\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திருப்பி…\nரோஹிங்யா நுழைவதை தடுப்பது குறித்து ஆலோசனை\nஆசாத், என்கவுண்டரில், சமூக சேவகர், சுவாமி அக்னிவேஷ், பத்திரிக்கையாளர், பபிதா பாண்ட, பாண்டேயின், மனைவி, மாவோயிஸ்ட் தலைவர், ஹேமசந்திர பாண்டே\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2018/04/01122017.html", "date_download": "2018-07-21T15:47:37Z", "digest": "sha1:RPX2AM4FPPYHIFXUHMHEZVTMBKSFE3DU", "length": 36687, "nlines": 1600, "source_domain": "www.kalviseithi.net", "title": "01.12.2017- நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம்: - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\n01.12.2017- நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம்:\nவெயிட்டேஜ் தொடருவது சந்தேகமே -டுடே நியூஸ் by Emin\nவெயிட்டேஜ் தொடரவில்லை என்றால் PGTRB போல பாலிடெக்னிக் தேர்வு போல தேர்வுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.\nஇதை எதுக்குடா இத்தன தடவ போடுறீங்க நீங்கதான்டா தினமும் எதையாச்சும் உருவாக்கி போட்டுகிட்டே இருக்கீங்க நீங்கதான்டா தினமும் எதையாச்சும் உருவாக்கி போட்டுகிட்டே இருக்கீங்க அவுனுவோ ஜாலியா ரூம் உள்ளார ஒக்காந்து அரட்டை அடிச்சிகிட்டு இருக்கானுவோ.நீங்க அரச்ச மாவையே திரும்ப திரும்ப அரச்சிகிட்டே இருங்க\nஏற்கனெவே 4000 பணியிடங்கள் இருப்பதாக சொன்னார்கள்\nஇப்பொழுது 2084 பணியிடங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.\nமீதமுள்ள பணியிடங்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களில் இருந்து நிரப்ப போகிறார்களா\nஅப்படியானால் அவர்களுக்கு எந்த அளவீட்டில் தேர்ச்சி முறைகள் உள்ளன\n2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் 50% மற்றும் அதிகபட்ச cutoff மதிப்பெண்கள் உள்ளவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்கலாம்.\n2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் முடிந்தபின் 2014 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.\n2014 இல் தேர்ச்சி பெற்றவர்கள் முடிந்தபின் 2017 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.\nஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் மட்டுமே பணி வாய்ப்புக்கான காரணி என்றால் பாலிடெக்னிக் தேர்வுபோல நடக்க வாய்ப்புகள் அதிகம்.\nஆசிரியர் தகுதி தேர்வு ஒரு தகுதி தேர்வு என்றால் முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் அல்லவா. எப்படி மதிப்பெண் கணக்கில் எடுக்க படுகிது.\nஇது சட்டத்திற்கு முரணான செயல் அல்லவா.\nமதிப்பெண் மட்டுமே பணி வாய்ப்புக்கான காரணி என்றால் பாலிடெக்னிக் தேர்வுபோல நடக்க வாய்ப்புகள் அதிகம்.\nதேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....\nபிறமாவட்ங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் ...\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன்.\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை - 16 July 2018\nCPS - தயாராகிறது வல்லுனர் குழு அறிக்கை - ஆகஸ்ட் முதல் பழைய பென்ஷன் திட்டம் அமல்\nTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு - ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/sports/other/37934-chennai-team-players-celebrated-victory-with-their-kids.html", "date_download": "2018-07-21T15:26:24Z", "digest": "sha1:N6EBGIFQKTJSHEYJ5AMRB3HGX57BPE7K", "length": 8091, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "குழந்தைகளுடன் வெற்றியை கொண்டாடிய சிஎஸ்கே 'டாடி'கள் | Chennai team players celebrated victory with their kids", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nகுழந்தைகளுடன் வெற்றியை கொண்டாடிய சிஎஸ்கே 'டாடி'கள்\nதந்தைகளின் ஆர்மி என்று கேளி செய்யப்பட்ட சென்னை அணி வீரர்கள் வெற்றியை தங்களது குழந்தைகளுடன் கொண்டாடினர்.\nசென்னை அணி நேற்றைய இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் வயதில் மூத்தவர்கள் அதிகம் இருக்கும் அணி என பலரால் கிண்டல் செய்யப்பட்ட சென்னை அவர்களுக்கு தனது வெற்றியின் மூலம் பதிலளித்து உள்ளது.\nசென்னை அணி வீரர்கள் நேற்று கோப்பை வென்றதை தங்களது குழந்தைகளுடன் கொண்டாடினர்.\nசென்னை கேப்டன் தோனி கேப்பையை சக வீரர்களிடம் கொடுத்துவிட்டு வழக்கம் போல பின்னாள் போய் நின்றுக்கொண்டார். அப்போது அவரிடம் ஓடிவந்த ஸிவாவை தூக்கி சுற்றினார். ஸிவா உணவு சாப்பிடுவதைக்கூட வைரலாக்கும் நம்மக்கள் இதை விட்டுவைப்பார்களா.. இதுதான் தற்போது நெட்டில் ஹிட் அடித்துள்ளது.\nஅதே போல சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், முரளி விஜய், இம்ரான் தாஹிர் ஆகியோரும் தங்களது குழந்தைகளுடன் வெற்றியை கொண்டினார்.\nஅந்த அழகான தருணங்களை சென்னை ரசிகர்கள் இது பலவீனம் அல்ல பலம் என்று பகிர்ந்து வருகின்றனர்.\nDhoniRainaM.VijayImran TahirHarbajan SinghZivaIPLCSkஐபிஎல்தோனிஸிவாஎம்.விஜய்ரெய்னாசென்னை சூப்பர் கிங்ஸ்sports\nதோனியின் டாப் 20 உலக சாதனைகள்\nவைரலாகும் ஸிவா தோனியின் நடன வீடியோ\nநீச்சல் உடையில் சுந்தர் சி-யின் நடிகை - படம் உள்ளே\nஇந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்: ஓ.பன்னீர்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/huawei-honor-6x-affordable-option-with-dual-rear-cameras-long-battery-in-tamil-013051.html", "date_download": "2018-07-21T15:41:58Z", "digest": "sha1:AOTJ4NLZMEQBJHGT565OJFPA54AC6VO4", "length": 12744, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Huawei Honor 6X Affordable option with dual rear cameras and long battery - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலிவு விலையில் டூவல் ரியர் கேமிரா, நீண்ட பேட்டரி கொண்ட ஹானர் 6எக்ஸ்.\nமலிவு விலையில் டூவல் ரியர் கேமிரா, நீண்ட பேட்டரி கொண்ட ஹானர் 6எக்ஸ்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nதாவர கழிவில் பிளாஸ்டிக் பை: உதவிய நவீன தொழில்நுட்பம்.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nநெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்\n6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nஹூவாய் நிறுவனம் அதன் ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போனை நெவாடா, லாஸ் வேகாஸ்-ல் ஒவ்வொரு ஜனவரி மாதமும் நடைபெறும் சிஎஸ்எஸ் 2017 என்ற ஒரு உலக நுகர்வோர் மின்னணு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்ப வர்த்தக காட்சியில் இன்று அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தாண்டு ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகும் இக்கருவியின் விலை மாறட்டும் கிடைக்கக் கூடியத்தன்மை ஆகிய விவரங்கள் தெளிவாக இல்லை எனினும் இந்த ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபர் மாதம் சீனாவில் மூன்று வகைகளில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அது சார்ந்த தோராய விலை நிர்ணயம் மற்றும் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விவரங்கள் இதோ.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹானர் 6எக்ஸ் கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இக்கருவி சீனாவில் மூன்று வகைகளில் (3ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு, 4ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் / 64ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு) தொடங்கப்பட்டது.\nஇந்த மூன்று வகைகளும் முறையே இந்திய மதிப்பின்படி சுமார் ரூ 9,900/-, சுமார் ரூ.12,900/- மற்றும் சுமார் ரூ.15,800/- என்ற விலைக்கு விற்கப்பட்டன. ஆனால் இந்த விலை நிர்ணயம் இந்தியாவிலும் நிகழும் என்பது நிச்சயமற்றது தான்.\nதங்கம், வெள்ளி, சாம்பல், நீலம் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய வண்ண வேறுபாடுகளில் கிடைக்கும் ஹானர் 6எக்ஸ் கருவிகளின் எந்தெந்த வண்ண வேறுபாடுகள் இந்தியாவில் கிடைக்கும் என்பதில் தெளிவில்லை.\nஇக்கருவி 5.5 இன்ச் (1080x1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் ஹானர் 5எக்ஸ் பல மேம்பாடுகள் கொண்டுள்ளது; ஒரு கிரின் 655 அக்டாகோர் எஸ்ஓசி, இரண்டாவது சிம் ஸ்லாட்டில் மைக்ரோ எஸ்டி அட்டைகளுக்கான (128ஜிபி) ஆதரவு கொண்ட ஹைப்ரிட் டூவல் சிம் (நானோ சிம்) ஸ்லாட்.\nஇக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையில் இயங்கும் இஎம்யூஐ (EMUI) 4.1 இயங்குதளம், பிடிஏஎப் மற்றும் ஒரு கூடுதல் 2-மெகாபிக்சல் சென்சார் ஆதரவு கொண்ட ஒரு 12-மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு, மற்றும் செல்பீகளுக்கான ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.\n- 0.3 வினாடிகளில் ஸ்மார்ட்போனை திறக்கும் கைரேகை சென்சார்\n- வைஃபை 802.11 பி/ஜி/என்\n- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்\n- 3340எம்ஏஎச் பேட்டரி திறன்\n- 62 கிராம் எடை\nலெனோவா-வில் 5100 எம்ஏஎச் பேட்டரியா. நிஜமாகவா.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/india-news/TajMahal-case-Supreme-Court-wants-Shah-Jahan-sign", "date_download": "2018-07-21T14:56:30Z", "digest": "sha1:N5H6OFBCWUZXZYZWVTGEPLDUNFTW6DLN", "length": 9850, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "தாஜ்மஹாலை உரிமை கோரும் வக்ப் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் பதிலடி", "raw_content": "\nதாஜ்மஹாலை உரிமை கோரும் வக்ப் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் பதிலடி\nதாஜ்மஹாலை உரிமை கோரும் வக்ப் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் பதிலடி\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Apr 12, 2018 15:44 IST\nதாஜ்மஹால் எங்களுக்கு சொந்தம் என்று சன்னி வக்ப் வாரியம் உரிமை கோரி வருகிறது.\nஉலக அதிசயங்களுள் ஒன்றாக தாஜ்மஹால் சிறந்து விளங்குகிறது. காதலர்களின் நினைவு சின்னமாகவும் திகழும் தாஜ்மஹாலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். தாஜ்மஹாலின் வடிவமைப்பும், அதன் கட்டிட அம்சமும் தற்போதுள்ள நவீன கலைஞர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது. இத்தகைய தாஜ்மஹாலை மொகலாய அரசர் ஷாஜஹான், தன்னுடைய மனைவி மும்தாஜின் நினைவாக 22000 பணியாளர்களை கொண்டு கட்டியுள்ளார். இதன் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சென்ற தாஜ்மஹால், சுதந்திரத்திற்கு பிறகு மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.\nதற்போது தாஜ்மஹாலை இந்தியாவின் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேசத்தின் சன்னி வக்ப் வாரியம், தாஜ்மஹால் எங்களுக்கு சொந்தம், அதன் பராமரிப்பு பணிகளையும் மொகலாய வம்சத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உரிமை கோரி வருகிறது. இதனால் இந்திய தொல்லியல் துறை உச்ச நீதிமன்றத்தில் 2010இல் வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உலகின் ஏழு அதிசயங்கள் ஒன்றாகவும், நினைவு சின்னமாகவும் இருக்கும் தாஜ்மஹால் மொகலாயரின் வீழ்ச்சிக்கு பிறகு ஆங்கிலேயரிடம் சென்றது.\nவிடுதலைக்கு பிறகு தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளது. ஷாஜஹான், அவருடைய மகன் அவுரங்க சிப்பால் 18 வருடங்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஷாஜஹான் எப்போது வந்து வக்ப் வாரியத்திற்கு எழுதி கொடுத்தார் என சரமாரி கேள்வி எழுப்பியது. மேலும் ஷாஜஹான் தன் கைப்பட எழுதிய ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.\nதாஜ்மஹாலை உரிமை கோரும் வக்ப் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் பதிலடி\nதாஜ்மஹாலை உரிமை கோரும் வக்ப் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் பதிலடி\nஷாஜஹான் கைப்பட எழுதிய ஆவணங்கள்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\nஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்\nவாட்சப் வதந்திகளால் நேரும் உயிரிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான மெர்சல் விஜய்\nமீண்டும் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் படையப்பா இரண்டாம் பாகம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamakathaikalpdf.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2018-07-21T15:22:29Z", "digest": "sha1:QEKOOSIH2X2CPRLU2JTUDNO7DJEGJ33H", "length": 17805, "nlines": 133, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "அமெரிக்கா ரிட்டர்ன் ஆர்யா – 1 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nஅமெரிக்கா ரிட்டர்ன் ஆர்யா – 1\nTamil Kamakathikal – அமெரிக்கா ரிட்டர்ன் ஆர்யா – 1\nTamil Kamakathaikal – இந்த கதையின் நாயகன் ஆர்யா. சற்று மேலிடத்து வர்க்க மக்களின் பிரதிநிதி. பிறந்தது கிராமம் என்றாலும் படிப்பு முடிந்ததும் அமெரிக்கா சென்று விட்டான். ஆறு மாதத்திற்கு ஒரு முறை இங்கே விடுமுறைக்கு வருவான். இப்போது வந்து இருக்கிறான். அமெரிக்காவில் நவ நாகரீகமா சுற்றினாலும், விடுமுறைக்கு ஊருக்கு வந்தால் மைனர் ஆகி விடுவான். நடிகர் ஆர்யா போன்று இருக்கும் அவனை ராசுக்குட்டி கெட்டப்பில் நினைத்து கொள்ளுங்கள். பெண்கள் விஷயத்தில் இவனை மிஞ்ச இந்த ஊரில் யாரும் இல்லை.\nஇனி கதைக்கு வருவோம்.. மொபட்டில் தனது நண்பர்கள் சூழ வந்து கொண்டிருந்த ஆர்யா வண்டியை நிறுத்தி தனது நண்பர்களை அனுப்பி விட்டு கரும்பு காட்டிற்குள் சென்றான். காட்டிற்கு நடுவே தான் தனது வீட்டு வேலைக்காரன் ராமுவின் வீடு உள்ளது. கதவை தட்ட திறந்தாள் ராமுவின் மகள் ரோஜா. வயது 22 வனப்பும் வளைவும் நிறைந்த மொட்டு. ஆர்யாவை பார்த்தது ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்து நிற்க ,நீங்களா என்றபடி உள்ளே வர அவள் வீட்டிற்குள் ஓடினாள். ஆர்யா யாராவது கவனிக்கிறார்களா என பார்த்து விட்டு உள்ளே சென்று கதவை தாளிட்டான். அவளை தேட அவள் ஒரு தூணிற்கு பின்னால் மறைந்து நின்றாள்.\nஆர்யா : எங்க உன் அப்பா, வீட்டுல யாரும் இல்லையா\nரோஜா: சின்ன ஐயா , விளையாடாதீங்க..வீட்டுல யாரும் இல்லனு தெரிஞ்சு தான வந்து இருக்கீங்க\nஆர்யா அவள் அருகில் வர\n என் நிலத்துக்கு நான் வரக்கூடாதா, இங்கே இருக்கறது எல்லாம் என்னோடது தான\nஎன அவள் கையை பற்ற அவள் ஒரு துள்ளு துள்ளினாள், அவள் கண்ணில் இருந்த காமத்தை பார்த்து ஆர்யா உஷ்ணம் ஆனான்.\nஆர்யா ரோஜாவை இழுக்க அவள் ஆர்யாவை கட்டி கொண்டாள். அவளது முகத்தை அவன் மார்பில் பதித்து கழுத்தில் முத்தம் இட்டாள்.\nபூவை வருடுவது போல அவளை வருடிய அவன் மெல்ல அவளை அணைத்து அவளது கன்னத்தில் தனது கன்னத்தை வைத்து உரசி அவள் கன்னத்தில் தனது முத்தத்தை பதித்தான்.\nஆர்யா: என்ன பாக்காம ஆறு மாசம் எப்படி இருந்த\nஅவனை செல்லமாக கிள்ள, ஆர்யா தனது சட்டையில் இருந்து ஒரு தங்க சைனை எடுத்தான்.\nஆர்யா: இதை நான் உனக்கு போட்டு விட போறேன். ஆனா இதை போடும் பொது உன் உடம்புல ஒட்டு துணி இருக்க கூடாது\nரோஜா வெட்கத்தில் அங்கே இருந்து ஓட அவளது தாவணி முந்தானையை பிடித்தான். அவன் இழுக்க அவள் சுத்தி அதை இழந்தாள், அவள் ஓட அவன் துரத்தினான்.\nஅவள் ஓடி சென்று கட்டிலில் விழ, மெல்ல அருகில் வந்த ஆர்யா தனது சட்டையை கழட்டினான். அவன் கழுத்தில் இருந்த புலிப்பல் தங்க சங்கிலியை பார்த்த ரோஜா\nரோஜா: இந்த ஊரு மிராசுன்னு, உங்க போதைக்கு நான் தான் கிடைச்சானா\nஅவள் சிரித்தபடி மெல்ல தடுக்க அவளது பாவாடையை உருவினான். அவன் அருகில் இருந்த போர்வையை எடுத்து இடுப்பு வரை போர்த்தி கொண்டாள்.\nஅவள் அருகில் அமர்ந்து அவள் ஜாக்கெட்டை கழட்ட போன அவனை அவள் மெல்ல சிரித்தபடி தடுக்க, ஆர்யா சற்று கடுமையாக “ஏய்ய்” என அதட்ட அவள் பயந்து விளக்கி கொள்ள அவள் ஜாக்கெட்டை கழட்டி உருவினான். அவள் பயந்தபடி போர்வையை போர்த்திக்கொண்டாள். அவன் எழுந்து நின்றான்.\nஆர்யா: எந்துரிச்சு நில்லு, நில்லுடி \nஎன கத்த பயந்த ரோஜா எழுந்து பிரா ஜட்டியுடன் நின்றாள்.\nஆர்யா அதே கடுமையுடன் “கழட்டுடி” என சொல்ல, பயத்தை ரோஜா மெல்ல குனிந்த தலையுடன் தனது பிராவையும் ஜட்டியையும் கழட்டி அவன் முன் நிர்வாணமாக நின்றாள். அவளது ரோஜா நிற முலைகளை மறைப்பதா வேண்டான்டாமா என்ற பதட்டத்தில் நின்றாள்.\nஆர்யா சற்று மெல்லமாக சிரித்து\nஆர்யா : நான் மிரட்டுனா உடனே எனக்கு பயந்து எனக்கு அடங்கி நிக்கற அப்போ நான் இந்த ஊரு மைனர் தானே\nரோஜா பயம் தெளியாதவளாய் ஆமாம் என தலையசைக்க , ஆர்யா அந்த சைனை அவளுக்கு அணிவித்தான்.\nஅவளை மெல்ல அணைத்து ,அவளை அப்படியே தூக்கினான். கட்டிலில் உருள விட்டான். ஆர்யா சற்று மென்மையாக\nமுதல் முறையாக தந்து மார்பை மறைத்த ரோஜா\nரோஜா : ஆமா ரொம்ப, சொன்னாலும் சொல்லடியும் நீங்க மைனர் தான். உங்க பணத்துக்கும் வசதிக்கும் நீங்க மிரட்டுவீங்க. நான் உங்க வேலைக்காரி.சின்ன அய்யா சொன்னதை செஞ்சு தானே ஆகணும்.\nஆர்யா தனது உடையை தளர்த்தி நிர்வாணமாய் நிற்க அவள் தடி விறைத்து நின்றது. அதனை பார்த்த அவள் தனது இரு கண்களையும் கைகளால் மறைத்து கொண்டாள். அவள் அருகில் படுத்த அவன்\nஆர்யா :நான் சொல்லறதை செய்வ தான \nஆர்யா :அப்போ என் உதட்டுல ஒரு முத்தம் குடு\nஅவள் வெட்கதுடன் முத்தம் குடுக்க திரும்ப அவனது கை விறல் அவள் பெண் குறியின் மேல் பட அவள் உடலில் மின்சாரம் பாய , விலகி போக நினைத்த அவளை மறுகையால் வளைத்து உதட்டை சுவைத்தான். ஒரு நொடி தடுத்த அவளது கைகள் அவனை அரவணைக்க ஆரம்பித்தது.காரணம் அவனது வலது கை விறல் அவள் பெண் குறையை மெல்ல கிழித்து கொண்டு இருந்தது.\nஅவளது முத்தம் உடைத்து மார்பை கவ்வ அவளது முனங்கல் அந்த காட்டில் ஒலித்தது.\nஅவனது நடுவிரல் முழுதாக உள்ளே இருக்க, தனது நாவால் அவளின் காம்புகளை அவன் பதம் பார்க்க அவள் உச்ச சுகம் கண்டாள்.\nஅவளது பிஞ்சு கரங்களை மெல்ல பற்றி அவனது ஆண் குறியை தொட வைத்தான்.\nஆர்யா : உன்ன போடா என் தம்பி குதிக்கறான்.\nஅவள் மெல்ல உருவ அவன் அவள் காம்புகளை வருடினாள்\nரோஜா : போன தடவை நீங்க வந்து என்ன போட்டதிலே நான் கர்பம் ஆயிட்டேன். களைச்சு ரெண்டு மாசம் தன ஆகுது\nஆர்யா: என் நண்பன் ஹாஸ்பிடல் தான போன… இந்த தண்டவையும் அங்கே அனுப்பவா\nரோஜா பொய் கோவத்தில் அவனது தம்பியை இருக்க பிடித்தால், வேகமாக உருவி விட்டாள். அவன் சுகத்தில் கண் மூட\n கேட்க யாரும் இல்லாம தான் இப்படி துள்ளி கிட்டு இருக்கீங்க..\nஉஷ்ணம் ஏறிய ஆர்யா அவள் கையை தட்டி விட்டு அவள் மீது படர்ந்தான். இருக்கையையும் இருபக்கம் அடக்கி , மெல்ல இறங்க, இருவது குறியும் உரசி கொண்டது.தனது ஆன் குறியை அவள் பெண்குறியின் கீழ் இருந்து மேல் வரை படச்செய்தேன்.\nஆர்யா : அனுபவ, அனுப்பவா சொல்லுடி\nரோஜா: அனுப்புடா , என்ன அனுப்பு ..சீக்கிரம் உள்ளே ஏறக்குங்க..ஏறக்குங்க..ஏறக்குடா\nஆர்யா அப்படியே அவள் மேல் படுக்க, கீழே சொருகிறது. ரோஜா வேகமாய் திமிர , திமில் கொண்ட காளையா அவள் மேல் அசைய ஆரம்பித்தான். கட்டி அணைத்தபடி இருவரும் அசைய கட்டில் ஆடியது.\nஅவளின் காது மடல் , இதழ், கழுத்து என ஒன்று விடாது சுவைத்த அவனுக்கு சொர்கத்தை அந்த கட்டிலில் காட்டினாள் ரோஜா. முழு விருந்து கொடுத்த ரோஜாவின் அடிவயிற்றை தனது கஞ்சியை பீச்சி இறக்கினான். அதனை முத்தாக பெற்றுக்கொண்ட ரோஜா அவனை தழுவியபடி தளர்ந்தாள். உலர்ந்த அவள் இதழில் எச்சில் முத்தம்மிட்டு தனது விளையாட்டை முடித்து கொண்டான்.\nசித்தியின் வாசம் – 22\nசித்தியின் வாசம் – 21\nசித்தியின் வாசம் – 20\nசித்தியின் வாசம் – 19\nபோனில் அழைத்தேன் என்ன போட்டு சென்றான்\nதமிழ் காம கதைகள் (1,700)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:44:32Z", "digest": "sha1:BDCIPD5SQXBLTNXLIVPPQRPPFKGBV53L", "length": 7387, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "கனடாவில் புத்தாண்டை முன்னிட்டு சிறுதொழில் வியாபாரத்திற்கு வரிக்குறைப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nகனடாவில் புத்தாண்டை முன்னிட்டு சிறுதொழில் வியாபாரத்திற்கு வரிக்குறைப்பு\nகனடாவில் புத்தாண்டை முன்னிட்டு சிறுதொழில் வியாபாரத்திற்கு வரிக்குறைப்பு\nகனடாவில் பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டில் சிறு தொழில் வியாபாரத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வரிக்குறைப்பு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.\nசிறு தொழில் வியாபாரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 10.5 வரியானது தற்போது 10 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஜனவரி முதலாம் திகதியான இன்றைய நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் இந்த வரிக்குறைப்பு சிறுதொழில் வியாபாரிகளுக்கு சிறந்த மாற்றத்தை கொடுக்கும் அந்நாட்டின் சிறு தொழில் வியாபாரிகள் எதிர்பார்ப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்கள் நிதி\nகனடாவில் துப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்களை, கூட்டாட்சி மற்றும் மாகாண அரசாங்கங்களிட\nபணப்பரிசினை நண்பர்களுக்கு பிரித்து கொடுத்த ரெட்மேன்\nகனடாவில் லொட்டரியில் நபருக்கு 60 மில்லியன் பரிசு விழுந்த நிலையில் தனது நான்கு நண்பர்களுடன் அவர் பரிச\nகுடியிருப்பை பராமரிக்க தவறிய உரிமையாளருக்கு அபராதம்\nகனடாவின் Port Colborne பகுதியில் தீவிபத்தில் நால்வர் உயிரிழந்த குடியிருப்பின் உரிமையாளருக்கு 100,000\nகனேடிய மத்திய அமைச்சரவை மாற்றம்: முழு விபரம்\n2019 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலின்போது லிபரல் கட்சியினை தலைமையேற்று முன்னோக்கி வழிநடத்திச் செல்லும\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nகனடாவில் சிறப்பாக இடம்பெறும் கியூ பெக் கோடை திருவிழாவானது டேவ் மத்தியூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சிய\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nநாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nஉலக வங்கியின் ஆதரவுடன் வர்த்தக இணையத்தளம் ஆரம்பம்\n‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/04/blog-post_15.html", "date_download": "2018-07-21T15:48:31Z", "digest": "sha1:CAUUOAZRPRL5LK4SMXDKHTAWUYJV2GAS", "length": 11708, "nlines": 165, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nவெள்ளி, 15 ஏப்ரல், 2011\nமல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..\nஇந்தப் பாடல் 1992 இல் வெளிவந்தாலும் இசை என்னவோ 80 களில் வந்த பாடல்களை ஞாபகபடுத்துகிறது. இனிமையான குரல்களில், மிதமான பின்னனி இசையுடன் பாடல் நெஞ்சை வருடுகிறது.\nதிரைப் படம்: அன்னை வயல் (1992)\nகுரல்கள்: S P B, S ஜானகி\nமல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..\nநானும் உனைத் தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே..\nஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை..\nஉன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே..\nம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்..\nதேவி பாதை யாவும் திருக் கோயிலாக மாறும்..\nபார்வை ஏற்றும் தீபம் உந்தன் வார்த்தை வேதம் ஆகும்..\nகண்கள் எழுதும் நாளும் புது காதல் ஓவியம்..\nபெண்ணின் நானம் பூசும் அதில் வண்ணம் ஆயிரம்..\nகொஞ்சும் மணிச் சந்தம் அது உந்தன் மொழியே..\nஎந்தன் மனச் சிற்பம் எனக் கொண்டேன் உனையே..\nதவித்திடும் தனிமையில் குளித்திடும் மழையினிலே..\nஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை..\nஉன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே..\nம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்..\nஉந்தன் அழகை பேசும் தென்றல் பூவின் வாசம் வீசும்..\nமூங்கில் தோளில் சாயும் தென்றல் ராகமாகி வாழும்..\nகலையும் கூந்தல் கோலம் சொல்லும் மோக பூங்கதை..\nஆசை சிறகை தேடும் ஒரு காதல் தேவதை..\nசொந்தம் இது சொர்க்கம் என வந்தது அருகே..\nசிந்தும் மகரந்தம் இனி எந்தன் வழியே..\nநனைந்திடும் தளிர்களை அணைத்திடும் புது ஒளியே..\nஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை..\nஉன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே..\nமல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..\nநானும் உனைத் தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே..\nLabels: சிற்பி, S ஜானகி, S P பாலசுப்ரமணியம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஒரு குங்கும செங்கமலம்.. இள மங்கையின் தங்க முகம்..\nமல்லிகையே மல்லிகையே தூதாக போ..\nகண்ணனுக்கு கோபம் என்ன.. கண்ணில் ஓர் தாபம் என்ன..\nமல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..\nநெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி\nஉன் சிரித்த முகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா..\nகாற்று வரும் காலம் ஒன்று..நதி ஊற்று வரும்\nமார்கழிப் பார்வை பார்க்கவா..தாமரை கைகள் சேர்க்கவா....\nதென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்.....\nஅதோ வானிலே நிலா ஊர்வலம்..இதோ பூமியில் மலர் தோரணம்....\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nமலரோடு விளையாடும் தென்றலே வாராய்\nபௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://crazycricketlover.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-21T15:35:21Z", "digest": "sha1:ZLMMFUBCL2XWLIGWWCO46NSC2UXA4FYK", "length": 76272, "nlines": 635, "source_domain": "crazycricketlover.blogspot.com", "title": "Cricket Lover: 5/1/11 - 6/1/11", "raw_content": "\nநம்ம கௌண்டரை வழக்கம் போல பூ மிதிக்க வாங்கன்னு சொல்லி கூட்டிட்டுப் போய் கிரௌன்ட்ல அம்பைரா இறக்கிடறாங்க. அங்கே அவர் அடிக்கும் கூத்து (எந்த டீம் ஆடுதுன்னு கேக்காதீங்க, கவுண்டர் யாரை வேணா கலாய்ப்பார்):\nசீர் லீடர்ஸ் ஆடுவதை பார்க்கிறார், \"ஓ, வாட் எ யெங் beauties, ஹே, ஐ கம் யா\"\nசார், பேசாம பிட்சுக்கு போங்க.\nafter seeing the pitch, \"கிரிக்கெட்னு சொன்னாங்க, எவனோ பாண்டி ஆடறதுக்கு கட்டம் போட்டு வெச்சிருக்கான்\nஇதாங்க பிட்ச். இந்த பாக்ஸ் தான் கிரீஸ்.\n\"கிரீஸ் பத்தி மட்டும் பேசாதே, ஏற்கனவே ஒரு வண்டுருட்டான் தலையான் கிரீஸ் டப்பாவை எட்டி உதைச்சு மூஞ்சில அப்பினது இன்னும் கறை போகாம இருக்கு \"\nராகுல் ஷர்மா பௌலிங் போட வருகிறார்.\n\"டேய், டப்சா கண்ணா, உனக்கெல்லாம் எப்படிடா சான்ஸ் கிடச்சுது\n\"இன்சல்ட் பண்ணாதீங்க, அப்புறம் சங்கத்தில சொல்லி உங்களைத் தூக்கிடுவேன்\"\n\"ஐயோ, வேண்டாம்பா, நீ வந்த வேலையைப் பாரு\"\nதன் யூனிபார்மைப் பார்த்தபடி \"கலரைப் பாரு, ஆரஞ்சு, சிவப்புன்னு, ஹோட்டல் சர்வர் மாதிரி\"\n\"ஏன், இங்கயே இருந்து சொன்னா தெய்வக்குற்றம் ஆயிடுமா\n\"என்னங்கடா, ஆளாளுக்கு மிரட்டறீங்க, சரி போறேன்\"\nபக்கத்தில் கங்குலி இருப்பதைப் பார்த்து \"என்ன தாத்தா, திடீர்னு இந்தப் பக்கம் முதியோர் பென்ஷன் குடுக்கறாங்களா\n\"தாத்தா இல்லீங்க, தாதா, நான் டீம்ல இருக்கேங்க\"\n\"35 வயசுக்கு மேல யாரும் கிரிக்கெட் விளையாடக் கூடாதுன்னு சட்டம் கொண்டு வரணும். அப்போதான் என்னை மாதிரி இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்\"\nகங்குலி முறைக்கவே, \"என்னடா லுக்கு, பந்தை ஒழுங்காப் புடி, இப்படி சும்மா கண்ணை சிமிட்டாதே, நீ கண் மூடி திறக்கறதுக்குள்ள மேட்ச் முடிஞ்சு எல்லாரும் வீட்டுக்குப் போயிடபோறாங்க\"\n\"பீர் ஊத்தி வைக்கற ஜக் மாதிரி இருக்குற, உன்னையெல்லாம் எப்படி கேப்டனா எடுத்தாங்க சிபாரிசா, ஆமாம், அது என்ன கண்ணாடி திருவிழாவுல வித்தை காட்டறவன் மாதிரி, கழட்டு man \"\n5000rs கண்ணாடி போட வேண்டிய மூஞ்சி அல்ல இது, ரிடர்ன் ரிடர்ன்\"\n\"நான் அழகா இருந்தா உங்களுக்குப் புடிக்காதே\"\n\"(இதை நான் எங்கயோ கேட்டிருக்கேனே, ஒரு வேளை அவனா இருப்பானோ, நமக்கெதுக்கு வம்பு, பேசாம இருப்போம்)\"\nPollard is batting, \"டேய் ஆப்ரிக்கன் டயனோசர், தள்ளி நில்லுடா, stump மறைக்குது,\n\"ஏம்பா, யாரெல்லாம் அவுட்டுன்னு நினைக்கறீங்களோ, கை தூக்குங்க.\"\n\"யாரெல்லாம் அவுட் இல்லேன்னு நினைக்கறீங்களோ, கை தூக்குங்க.\n\"மெஜாரிட்டி அந்தப் பக்கம் தாம்பா, நீ அவுட்\"\n\"எங்க ஊர் பார்லிமன்ட்லையே இப்படித்தான் ஓட்டெடுப்பு நடத்துறாங்க, மூடிட்டு போடி\"\n\"சார், கொஞ்சம் தள்ளி நில்லுங்க, பௌலிங் போடும்போது கை பட்டு ஏடாகூடமா ஆயிடப்போவுது \"\n\"அதையே தான் உனக்கும் சொல்றேன், மீறிப் பட்டிச்சின்னு வை, அறுப்புக்கு வந்த பன்னி மாதிரி உன்னை ஆக்கிடுவேன்\"\n\"இங்க வாடா, (மலிங்காவின் தலை முடியைப் பிடித்த படியே) அடுத்த ஓவர் போட வரும்போது சுத்தமா கிராப் வெச்சிக்கிட்டு வரணும். இல்லேன்னா எல்லா பாலும் நோ பால் தான்.\"\nயோவ் சர்தார்ஜி, கொஞ்சம் தள்ளி நில்லு, காத்தே வரமாட்டேங்குது,\n\"இது என் ஏரியா, கேப்டன் சொன்னாத்தான் போவேன்\"\n\"இனி பேசிப் பிரயோஜனம் இல்ல, யாருப்பா அங்க, இந்த ஆள் மேல பேட் ஸ்மெல் வருது, ஆல்கஹால் டெஸ்ட் பண்ணுங்க\"\n\"என்னங்கடா இது, இங்கயும் அங்கயும் ஓட விடறானுங்க. முடியலடா சாமி\"\n\"டேய், உன்னை நான் எங்கயோ பார்த்திருக்கேனே, ஹேய், remove தி விக், வாடி பார்த்தசாரதி, மொட்டைத்தலையில முடி முளைக்காதுன்னு சொல்வாங்க, ஆனா உன் தலையில ஒரு ஏக்கர் முளைச்சிருக்கே\"\n\"\"ஆமாம், வெட்டிப்பசங்க குட்டி சுவத்துல உக்கார்ந்து கிண்டல் பண்ற மாதிரி கிரிக்கெட் ஆடறவங்களை கலாய்க்கரியே, இதுக்கு ஒரு முடிவே கிடையாதா\n\"படிச்சிருக்கியோ இல்லையோ, நல்ல இங்கிலீஷ் பேசறே, ஆனால் உன்ன மாதிரி ஆளுங்க இப்படித்தான் இருப்பாங்க\"\nஇங்கயும் அங்கயுமா 40 ஓவர் ஓடியிருக்கோமே, நியாயமா எங்களுக்குத் தான் இந்த award எல்லாம் குடுக்கணும், அதான் எடுத்துட்டு போறேன், அப்புறம், இப்படி மைக்கப் புடிச்சிட்டு வர்றவன் போறவனை கேள்வி கேக்கறத இன்னியோட நிறுத்திக்கோ, நீ தான் full மேட்ச் ஓசில பார்த்தீல்ல, உனக்குத் தெரியாதா எப்படி தோத்தாங்கன்னு\n\"உனக்கு 11 போடத் தெரியுமா\n\"முதல்ல போய் அதை கத்துக்கிட்டு வா, அப்புறம் பாக்கலாம்\"\nDD: உன் குற்றமா என் குற்றமா யாரை நானும் குற்றம் சொல்ல நியாயமா பார்த்தா எல்லார்கிட்டயும் நின்னு அடி வாங்கினதுக்கு நமக்குத்தான் கப் குடுக்கணும். அடுத்த ரெண்டு வருஷத்துக்கு எல்லா ஆட்டத்திலும் மழை வந்துடணும். எப்படியும் 14 points வந்திடும்.\nPWI = பேசாம விஜயகாந்தை கேப்டனா போட்டிருக்கலாம் போல. அந்த ஆளே 27 சீட்ல ஜெயிச்சுட்டான். இருந்தாலும் கங்குலி புண்ணியத்துல கைக்காசு வந்திடுச்சு. கிரௌன்ட்ல என்ன கூட்டம்\nKTK = கையபுடிச்சு காலைப்புடிச்சு கெஞ்சி கூத்தாடி டீம் form பண்ணியிருந்தேனே டா. உங்களால ஒரு அமைச்சருக்கு பதவியே போச்சேடா\nDC = (read in கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஸ்டைல்) யோவ் DC , காது லேசா துடிக்குது, நீ நம்ம ஜாதிக்காரனா இருப்பேன்னு பார்த்தா எனக்கே ஆப்பு வெக்கறியாலே அப்டோமேன் guard தவிர எல்லா இடத்திலயும் ஸ்டிக்கர் ஒட்டிக்கும்போது மட்டும் சுகமா இருக்குதா அப்டோமேன் guard தவிர எல்லா இடத்திலயும் ஸ்டிக்கர் ஒட்டிக்கும்போது மட்டும் சுகமா இருக்குதா வாங்குற காசுக்கு கொஞ்சமாச்சும் ஆடணும்னு தோணிச்சாலே வாங்குற காசுக்கு கொஞ்சமாச்சும் ஆடணும்னு தோணிச்சாலே அடுத்த சீசன் ஸ்டார்ட் ஆவுற வரைக்கும் எல்லா பயலும் டெய்லி morning whole ஆந்த்ராவுல DC பேப்பர் டெலிவரி பண்றீங்க . அந்த காசாவது எனக்கு மிச்சமாவட்டும்\nRR = வாயில வாஸ்து சரியில்லேன்னா சும்மா இருக்க வேண்டியது தானே , நீ பாட்டுக்கு resign பண்றே, போதாக்குறைக்கு BCCIyoda சண்டை போடற. இப்ப என்ன ஆச்சு , நீ பாட்டுக்கு resign பண்றே, போதாக்குறைக்கு BCCIyoda சண்டை போடற. இப்ப என்ன ஆச்சு டீம் உதை வாங்கினதோட உனக்கும் வெச்சாங்கல்ல 25Lac ஆப்பு டீம் உதை வாங்கினதோட உனக்கும் வெச்சாங்கல்ல 25Lac ஆப்பு இந்த வயசுக்கு மேல எனக்கு சினிமாவுலயும் சான்ஸ் கிடைக்காது. இன்னும் அடுத்த ரெண்டு வருஷத்துக்கு எவன் கிட்டயெல்லாம் அடி வாங்கணுமோ\nபஞ்சாப் = பையா தமன்னா மாதிரி பத்திரமா பம்பாய்க்கு போயிடலாம்னு நினைச்சேனே, இப்படி பருத்திவீரன் ப்ரியாமணி மாதிரி ஆக்கிட்டாங்களே\nKKR = பரவால்ல, முன்னாடியெல்லாம் உசுப்பேத்தி அழவெச்சு ரணகளப்படுத்துவாங்க, இந்த தடவை வெறும் அடியோட போயிடுச்சு. I love you.. க.. க.. க..க.. க.. க.. கம்பீர்\nMI = ஏழுகுண்டலவாடா வெங்கட்ரமணா, அந்த பாலாஜியே நேர்ல வந்து ஜெயிச்சுகுடுத்த மாதிரி இருக்கு, அந்த பாலாஜியே நேர்ல வந்து ஜெயிச்சுகுடுத்த மாதிரி இருக்கு அடுத்த flightlaye திருப்பதிக்கு போய் காணிக்கை செலுத்திடணும்\nCSK = போற போக்க பார்த்தா வருண பகவானையும் கரெக்ட் பண்ணணும் போலிருக்கே பய புள்ளைங்க மெட்ராஸ் பார்டர் தாண்டினாலே கிரிக்கெட்ட மறந்துடறானுங்க பய புள்ளைங்க மெட்ராஸ் பார்டர் தாண்டினாலே கிரிக்கெட்ட மறந்துடறானுங்க இவனுங்களோட நித்ய கண்டம் பூரண ஆயுசா இருக்கே\nRCB = என்னோட ராசி நல்ல ராசி, அது எப்போதும் Gayle தந்த ஆசி யப்பா, நீ யார் பெத்த புள்ளையோ யப்பா, நீ யார் பெத்த புள்ளையோ நீ வாழ்க, உன்னால நான் வாழ்க நீ வாழ்க, உன்னால நான் வாழ்க எப்படியாச்சும் கப் வாங்கிக்குடுத்துடு , அடுத்த 5 வருஷத்துக்கு 100% ஒரிஜினல் ப்ரீயா supply பண்றேன்\nUmpire விவேக்கின் கோணல் பார்வை\nஹாய் ஹாய் ஹாய், எல்லாரும் எப்படி இருக்கீங்க நம்ம முகேஷும் ஸ்ரீனிவாசனும் என்கிட்டே ஒரு நாள் வந்து நீங்க கண்டிப்பா அடுத்த மேட்ச் umpiring பண்ணனும்னு கெஞ்சிகேட்டாங்க. சரி, நாமளும் livea match பார்த்த மாதிரி இருக்கும்னு போனேன். அங்க போனதுல பல மேட்டர் தெரிய வந்துச்சு. அதை உங்களோட ஷேர் பண்ணிக்கறேன்:\nஎவன் எங்க சண்டை போட்டாலும் நம்மாளுங்க வேடிக்கை பாக்க ரெடி ஆயிடறாங்க. 4 மணி மேட்சுக்கு 12 மணிக்கே வந்து உக்காந்துக்கறாங்க. இது கிரிக்கெட் வெறியா இல்லை பைத்தியக்காரத்தனமான்னு பாப்பையா தான் தீர்ப்பு சொல்லணும்.\nஉள்ளே போகும்போது ஒரு போன் குடுத்தாங்க, 3rd umpireyoda பேசறதுக்காம். நான் கூட ஏதோ நல்ல பிகரா இருக்கும், ஜாலியா கடலை போடலாம்னு நினைச்சேன், அப்புறம் பார்த்தா அது ஒரு 50 வயசு ஆசாமி.\nமுதல்ல morkel பௌலிங் போட வந்தாப்ல, \"ரைட் arm ஓவர் தி விக்கெட்\" அப்படின்னார்\n\"திஸ் இஸ் Guard \"\n அதுக்கு ஏன் பீட்டர் விடுற வெற்றிவேல் வீரவேல்னு தமிழ்ல சொல்லிப்போடு, 6 பாலுக்கு 12 விக்கெட் விழும்\" - சரி சரி முறைக்காதே, போய் பந்தை ஒழுங்கா போடு, போ.\nசச்சின் அண்ட் Blizzard ஒபெநிங் வந்தாங்க. சச்சின் கிட்ட நீங்க கண்டிப்பா century அடிக்கணும்னு சொன்னேன், என்ன தோணிச்சோ தெரியல, மேட்ச் முடியற வரைக்கும் முறைச்சிக்கிட்டே இருந்தார்.\nஎன் கூட டிபன் அப்படின்னு ஒரு நடுவர் வந்தார். ஹி இஸ் from ஜிம்பாப்வே. இருண்ட கண்டத்துலேர்ந்து இப்படி ஒரு CFL பல்பு வரும்னு நான் எதிர்பாக்கலை\nநம்ம அஷ்வின் சச்சினுக்கு பௌலிங் போட வந்தார். பந்து சச்சின் காலில் பட்டிடுச்சு, உடனே எல்லாம் கத்தினாங்க. \"Howzaatt \n\"யோவ், அந்த ஆள் காலில் பட்டதுக்கு அவரே பேசாம இருக்காரு, நீங்க எதுக்குய்யா கத்தறீங்க\nஎல்லாரும் ரணகொடுரமா பார்த்தாங்க. நான் செஞ்சது தப்பாய்யா\nஒரு வழியா பிரேக் விட்டாங்க. நம்ம கூட வந்தவர்கிட்ட urgenta பாத்ரூம் போகணும்னு சொன்னேன், அவர் போயிட்டு 150 வினாடிகளில் வரணும்னு சொன்னார். பிட்ச்லேர்ந்து பௌண்டரி போறதுக்கே 2 nimisham ஆவுமே, அப்புறம் நான் எங்க போய், முடிச்சிட்டு திரும்பி வர்றது, அதுக்குள்ளே அடுத்த பிரேக் வந்துடும். நான் இங்கயே ஒரு ஓரமா குத்தவெச்சு உக்கந்துக்கறேன்னு சொன்னேன், கிரௌன்ட்ல 68 கேமரா இருக்கு, போதாக்குறைக்கு ultra motionla வேற டிராப் டிராப்பா காட்டிடுவாங்கன்னு பயமுறுத்தினார். அப்படியே கப்புன்னு அடங்கிப்போச்சு. பாவம் இந்த கிழட்டு நடுவர்கள் எல்லாம் எப்படித்தான் சமாளிக்கறாங்களோ\nஒரு வழியா மும்பை இன்னிங்க்ஸ் முடிஞ்சு சென்னை இன்னிங்க்ஸ் ஸ்டார்ட் ஆச்சு. நடுவுல 20 நிமிஷம் கேப் விட்டாங்க. என் வேலையெல்லாம் முடிச்சிட்டு பிரெஷா வந்தேன்.\nவிஜய் கிட்ட இந்த மேட்ச்லயாவது அடிப்பீங்களான்னு கேட்டேன். இல்லேன்னா வீட்ல சொல்லி பேரை மாத்திக்கோங்கன்னு சொன்னேன் - சமீப காலமா அந்த பேர்ல ஏதோ வாஸ்து சரியில்லேன்னு நினைக்கறேன். நான் சொன்னது அவருக்கு புரிஞ்சுதான்னு தெரியல,\nமலிங்கா டு ஹஸ்ஸி, நோ பால்.\nநம்ம டிபன், கைய சுத்திக்காட்டினார். என்னன்னு கேட்டேன், \"ப்ரீ ஹிட்\"\n\"எங்க வேணா அடிக்கலாம், batsman அவுட் ஆக முடியாது\"\n\"அடப்பாவிகளா, இதத்தான்யா எங்க ஊர்ல காலம்காலமா தர்ம அடின்னு சொல்லிக்கிட்டு திரியறோம். டேய் white people , இதைக்கூட எங்ககிட்டேர்ந்து காப்பி அடிச்சு எங்களுக்கே சொல்லித்தரீங்களா \nதிடீர்னு ஒரு ஆள் மைக்கை காதுல சொருகிட்டு \"commentrylerndhu ஹர்ஷா போக்லே பேசுவார், உலகமே உங்க பேச்சை கேக்கபோவுதுன்னு உசுப்பேத்தி விட்டுட்டு poyittan\n\"பீலிங்காத்தான் இருக்கு, 6 மணி ஆயிடுச்சே\"\n\"சாவடிக்காதய்யா, லேட்டா போனா ரேட் ஓவரா ஆயிடும், ஸ்காட்ச் அடிக்கற உனக்கு இதெல்லாம் எங்க தெரியபோவுது\nஒரு வழியா மேட்ச் முடிஞ்சுது, வழக்கம் போல CSK ஜெயிச்சுட்டாங்க.\nகருத்து கந்தசாமி பஞ்ச் வெக்காம போவாரா\nகிராமத்துல எங்கயாச்சும் திருட்டுத்தனமா ரெகார்ட் டான்ஸ் போட்டாலே போலிசோட போய் விரட்டி அடிப்பாங்க. இங்க Cheerleaders அப்படின்னு சொல்லிட்டு பப்ளிக்கா 4 பொண்ணுங்கள வேகாத வெயிலில் ஆட விட்டு வேடிக்கை பாக்கறாங்க. அம்மா மாதர் சங்கங்களே, கலாச்சார பாதுகாவலர்களே, இதெல்லாம் தட்டிக்கேக்க மாட்டீங்களா\nஸ்டேடியம் உள்ளே இவ்ளோ லைட் போட்டிருக்கே, இந்த மின்சாரத்தைத் திருப்பி விட்டா சேபாக் தொகுதிக்கு ஒரு வாரம் supply பண்ணலாமே\nஅரசியல்வாதிகளுக்கெல்லாம் IPL ஒரு வரப்ரசாதம். இங்க கட்சித்தாவல் ஒரு மேட்டரே இல்லை.\nகொச்சின் புஷ்கர், சாரி, டஸ்கர் அப்படின்னு பேரு வெக்கறான், owner குஜராத்தி, ஆனா அகமதாபாத்ல ஒரு மேட்ச் கூட இல்லை.\nவட இந்தியர்கள் மும்பைக்கு வரக்கூடாதுன்னு சொல்றாங்க. இங்க ஒருத்தர், உத்தர் பிரதேஷ்லேர்ந்து வந்து பூனே டீம் ஆரம்பிச்சிருக்கார். அதுக்கு ஒரு பஞ்சாபி கேப்டன். இதுக்கெல்லாம் நீங்க எதுவும் சொல்லமாட்டீங்களா இப்ப எங்கய்யா போச்சு உங்க கொள்கை\nரொம்ப ஓவரா பேசறேன்னு நினைக்கறேன், வீட்டுக்கு ஆட்டோ வர்றதுக்குள்ள I am எஸ்கேப். அம்மா வேற ஆட்சிக்கு வந்துட்டாங்க. கண்டிப்பா எதாச்சும் பாராட்டு விழா இருக்கும், போய் item ரெடி பண்ணனும்.\n(இது நிஜமல்ல, கட்டுக்கதை பாகம் 2)\nDhoni's Interview: இப்போது தமிழில்\nராஜஸ்தானை வீழ்த்திய வெற்றிக்களிப்பில் இருந்த தோனியை நமது நிருபர் அவரது ஹோட்டல் அறையில் சந்தித்தபோது நடந்த சுவாரஸ்யமான உரையாடல்:\nஇப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன், சென்னையை விட்டு எங்க போனாலும் கூடவே மழை வந்து நாசம் பண்ணிடுது. நல்லவேளை, ஜெய்பூர்ல அந்த மாதிரி எதுவும் ஆகலை.\nஆனால் பிட்ச்ல ஏதோ தில்லாலங்கடி பண்ணிட்டதா மோடி சொல்றாரே\nஅது எப்படி கரெக்டா முக்கியமான மேட்ச்ல மட்டும் ஆடறீங்க\nதலை சும்மா ஆடக்கூடாது தம்பி. ஆடவேண்டிய நேரத்துல மட்டும் தான் ஆடணும்.\nஅடடா, இத ஆட்டோ பின்னாடியே எழுதி வைக்கலாம் போலிருக்கே நீங்க பூனம் பாண்டேவ மனசுல வெச்சிக்கிட்டுதான் வேர்ல்ட் கப் finalsla அந்த கிழி கிழிச்சதா ஒரு செய்தி வருதே\nஅது ஒரு சரியான அட்டு பிகர், அதுக்காகவெல்லாம் போய் எவனாச்சும் ஆடுவானா நீங்களே சொல்லுங்க. ஒரு தீபிகா, இல்லேன்னா லக்ஷ்மி ராய், இவங்களோட connection பண்ணிப்பேசினாலும் ஒரு நியாயம் இருக்கு.\nஅடடே, தமிழ்ல தத்துவம் எல்லாம் சொல்றீங்க\n CSKvukkaga 4 வருஷமா ஆடறேன், கொஞ்சம் கூட தமிழ் கத்துக்கலேன்னா எப்படி\nவேற என்ன தெரிஞ்சு வெச்சிருக்கீங்க\nம்ம்ம்ம், இட்லி வடகறி, பொங்கல் வடை, அஞ்சப்பர் மீல்ஸ், டாஸ்மாக் கட்டிங், தலப்பாகட்டு பிரியாணி, பாண்டிச்சேரி, .... இன்னும் நிறைய.\n(ஆஹா, லிஸ்ட் போட்டது தப்பாப்போச்சே, கேடி எப்படி எல்லாம் யோசிக்கறான் பாரு)\nசரி தோனி, உங்க எதிர்கால திட்டங்கள் என்ன\nT10 வேர்ல்ட் கப்பும் இந்தியாவே ஜெயிக்கணும்\nஆமாம், டெஸ்ட் மேட்ச் போரடிக்குதுன்னு ODI கொண்டு வந்தாங்க. அப்புறம் ODI போரடிக்குதுன்னு T20 கொண்டு வந்தாங்க. இப்போ T20yum மக்களுக்கு போரடிக்குது. எல்லாரும் first 6 ஓவர்ஸ் அண்ட் கடைசி 4 ஓவர்ஸ் தான் பாக்கறாங்க. T10 காலத்தின் கட்டாயம்.\n2015 வேர்ல்ட் கப் டீம்ல யாரெல்லாம் இருப்பாங்கன்னு நினைக்கறீங்க\nசச்சின் இருப்பார், மற்றபடி யாரையும் சொல்ல முடியாது.\nதெரியாது, நான் அதுக்குள்ள retire ஆனாலும் ஆயிடுவேன். We are playing like machines.\nஅப்படி retire ஆயிட்டா என்ன பண்ணுவீங்க\nநான் படிச்ச படிப்புக்கு இன்போசிஸ்ல CEO பதவியா குடுப்பாங்க எதாச்சும் வியாபாரம் பண்ணி பொழச்சுக்க வேண்டியது தான்.\nஎன்னை வெச்சு காமெடி கீமடி ஒண்ணும் பண்ணலையே\nஅட நீங்க வேற, நான் ஏதோ அகஸ்மாத்தா பந்தைத்தட்டிவிட அதப்போய் பெரிசா விளம்பரம் பண்ணிட்டாங்க. அந்த அளவுக்கெல்லாம் நமக்கு கிரிக்கெட் தொழில்நுட்பம் தெரியாதுங்க.\nஉங்களுக்கு கிரிக்கெட்டே தெரியாதுன்னும், வெறும் அதிர்ஷ்டத்துல தான் உங்க வண்டி ஓடுதுன்னும் ஒரு பேச்சு இருக்கு.\nரொம்ப பிராங்கா பேசறீங்க, இந்த approach புடிச்சிருக்கு.\nஒரு rapid fire ரவுண்டு:\n - எந்நேரமும் திக்கு திக்குன்னே இருக்கு\n - எந்த புயலும் சென்னைய தாக்கினதா வரலாறு இல்ல.\n - பாவம், குயிலப்புடிச்சு கூண்டில் அடச்சு கூவச்சொல்லுகிற உலகம்\n - பில்டிங் ஸ்ட்ராங், basement வீக்,\n - உன் கதை முடியும் நேரமிது, என்பதைசொல்லும் சீசன் இது.\n - எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாங்க, ரொம்ப நல்லவங்க.\nவல்த்தாட்டி - இன்னும் நிறைய எதிர்பாக்கறேன்.\n(அதுக்குள்ளே சாக்ஷி எழுந்து ஹாலுக்கு வர்றாங்க)\nஓகே தோனி, நான் எஸ்கேப் ஆவுறேன், இவ்ளோ நேரம் எங்களோட பேசினதுக்கு ரொம்ப நன்றி. ஆனால் அந்த பூனம் பண்டே மேட்டர்ல நீங்க.....\n ஏன்யா, அதுக்குத்தான் என்ன சீக்கிரம் தூங்கச்சொன்னியா\nதோனி, \"யோவ், வாய வெச்சிக்கிட்டு சும்மா இருங்கய்யா, உங்களால இந்த மேட்டர்ல நிறைய தடவை நிலத்துக்கு ரத்தம் குடுத்துட்டேன்,\"\nதோனி ஓட ஆரம்பிக்க, சாக்ஷி துரத்துகிறார்,\nநாம் வந்த வேலை நிறைவேறிய பெருமிதத்துடன் வெளியே வந்தோம்.\nஜெய் வாசகங்கள் மட்டுமே படிக்க...\nஜெய் காமெடி பஜார் கிளிக் செய்யவும். இவருக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் (8)\nஇந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்று பயணம் (7)\nUmpire விவேக்கின் கோணல் பார்வை\nDhoni's Interview: இப்போது தமிழில்\nஇன்றைய ஸ்பெஷல்: மகேந்திர சிங் தோனி\nஆடு + புலி = ஆட்டம் | களம் 12\nஆடு + புலி = ஆட்டம் | களம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t134489-topic", "date_download": "2018-07-21T15:03:43Z", "digest": "sha1:JQQG7OCOZLTXCTSES7OAEAIR5N4O43YQ", "length": 13644, "nlines": 215, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சென்னை ரோகிணி திரையரங்கில் பைரவா சிறப்பு காட்சி: ரசிகர்கள் உற்சாகம்", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nசென்னை ரோகிணி திரையரங்கில் பைரவா சிறப்பு காட்சி: ரசிகர்கள் உற்சாகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசென்னை ரோகிணி திரையரங்கில் பைரவா சிறப்பு காட்சி: ரசிகர்கள் உற்சாகம்\n'அழகிய தமிழ்மகன்' இயக்குநர் பரதன் இயக்கத்தில் மீண்டும் விஜய் இணைந்து நடித்துள்ள பைரவா படம் இன்று ரலீஸாகிறது.\nஇதனிடையே, ரசிகர்களுக்காக பைரவா திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. நள்ளிரவு ஒரு மணிக்கு(சற்று முன்பு) இந்த காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் விஜய் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினர்.\nதிரையரங்கு முழுவதும் பேனர்களும், விஜய் ரசிகர் மன்ற கொடிகளும் கட்டப்பட்டு இருந்தது. தியேட்டர் வளாகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டனர்.\nமுதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.\nRe: சென்னை ரோகிணி திரையரங்கில் பைரவா சிறப்பு காட்சி: ரசிகர்கள் உற்சாகம்\nதுணிச்சலா ஒரு முடிவு எடுத்துட்டேன் , வர வச்சு செஞ்சிடாதீங்க இளைய தளபதி அவர்களே\nRe: சென்னை ரோகிணி திரையரங்கில் பைரவா சிறப்பு காட்சி: ரசிகர்கள் உற்சாகம்\nகல்விப் பிரச்சினையை 'பைரவா' கமர்ஷியல் புரட்சியாகவே\nதி இந்து - விமரிசனம்\nRe: சென்னை ரோகிணி திரையரங்கில் பைரவா சிறப்பு காட்சி: ரசிகர்கள் உற்சாகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pettagum.blogspot.com/2015/11/blog-post_25.html", "date_download": "2018-07-21T15:08:47Z", "digest": "sha1:KP5NMOHWFEAPYBBWRYBAC6UXCU4ZOQMG", "length": 39433, "nlines": 552, "source_domain": "pettagum.blogspot.com", "title": "ஷாப்பிங் போகலாமா..? கிரைண்டர்... வாங்கும் முன், பின் கவனிக்க! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n கிரைண்டர்... வாங்கும் முன், பின் கவனிக்க\n கிரைண்டர்... வாங்கும் முன், பின் கவனிக்க ஒ வ்வொரு பொருளையும் வாங்குவதற்கு முன் ...\nகிரைண்டர்... வாங்கும் முன், பின் கவனிக்கஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை வழங்கும் இந்த `ஷாப்பிங் போகலாமா..ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை வழங்கும் இந்த `ஷாப்பிங் போகலாமா..’ பகுதியில், இம்முறை கிரைண்டர் வாங்க இருப்பவர்களுக்கான வழிகாட்டல்கள் மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளை வழங்குகிறார், நான்கு தலைமுறைகளாக கிரைண்டர் தயாரிப்பில் வெற்றிகண்டுவரும் ‘சௌபாக்யா’ நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் வரதராஜன்.\n‘‘பொதுவாக எந்தப் பொருள் வாங்கி னாலும் ஆஃபர் பார்த்து வாங்காமல், உங்கள் வீட்டுக்கான அதன் தேவை, பயன்பாட்டைப் பொறுத்தே வாங்க வேண்டும். குழவிக்கல் செயினில் கட்டியிருக்கும் பழைய மாடலில் ஆரம்பித்து, இப்போது வந்துள்ள டேபிள் டாப் வரை, கிரைண்டரில் எட்டு வகைகள் உள்ளன. டேபிள் டாப் கிரைண்டர்கள் அனைத்தும் 1.25 லிட்டரில் இருந்து 2 லிட்டர் வரை கொள்ளளவும், 11 முதல் 45 கிலோ வரை எடையிலும் இருக்கும். கிரைண் டருக்கு சர்வீஸ் சார்ஜ் வாங்காத நிறுவனங்களும் உண்டு. இது போன்ற சலுகைகளையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்’’ என்ற வரதராஜன் வழங்கிய டிப்ஸ்கள் இதோ...\nடேபிள் டாப் வெட் கிரைண்டரின் சில வகைகளில் மூடியின் அழுத்தத்தில்தான் மாவு அரைபடும் என்பதால், மூடியை கவனமாக செக் செய்து வாங்கவும்.\nகிரைண்டர் வைக்க கிச்சனில் மேடை வசதியில்லை எனில், சந்தையில் கிடைக்கும் அதற்கென்ற பிரத்யேக ஸ்டாண்டுகள் வாங்கிப் பயன்படுத்தலாம்; கையாள்வது சுலபமாக இருக்கும்.\nகிரைண்டருடன் கோதுமை மாவு பிசைய, தேங்காய் துருவ எல்லாம் தரப்படும் அட்டாச்மென்ட்களும் வேண்டுபவர்கள், அந்த மாடலை தேர்வு செய்து வாங்கவும்.\nடிரம்மை தனியாக வெளியே எடுக்கும் வகையிலான டேபிள் டாப் கிரைண்டரில், டிரம் வைக்கும் ஸ்டாண்டில் புஷ் சரியாக இருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் செக் செய்துகொள்ளவும்.\nகிரைண்டருக்கென குறிப்பிடப்பட்டுள்ள கொள்ளளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக தானியங்கள் போட்டு அரைத்தால், தேய்மானம் ஏற்படும்.\nஎப்போதும் கிரைண்டரில் உளுந்து அரைத்த பின்னரே அரிசியை அரைக்கவும். அப்போதுதான் வழவழப்பு நீங்கி சுத்தம் செய்ய எளிதாக இருக்கும்.\nடேபிள் டாப் கிரைண்டரின் குழவிக்கல் தேய்ந்துவிட்டால் மாவு அரைக்க நேரமாகும் என்பதால், புதிதாக கற்களை மாற்றிக்கொள்ளவும்.\nகிரைண்டரில் உள்ள தள்ளு பலகை லூஸாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது என்பதால், இறுக்கமாக மாட்டப்பட்டிருக்கிறதா என்று அடிக்கடி செக் செய்துகொள்ளவும்.\nகிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டை உலர்ந்த துணியால் துடைத்துவிட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.\nமாவு தள்ளும் பலகை டிரம்மில் படாதபடியும், கல்லில் படாதபடியும் சிறிது இடைவெளி விட்டு இருந்தால் பலகை விரைவில் தேய்வதைத் தவிர்க்கலாம்.\nஒவ்வொரு முறை கிரைண்டர் குழவிக் கல்லை கழுவும்போதும் அதன் கைப்பிடியில் உள்ள வாஷரின் உள்ளே தண்ணீர் சென்றுவிடாதபடி கழுவ வேண்டியது அவசியம்.\nகிரைண்டர் ஆட்டும்போது சத்தம் அதிகம் வந்தால், பேரிங் பழுதடைந்திருக்கும். உடனடியாக பேரிங்கை மாற்றவும்.\nமோட்டார் `ஆன்’ செய்தும் டிரம் ஓடவில்லை என்றால் பெல்ட் கழன்றிருக்கும். உடனடியாக அதை மாற்றவும்.\nகிரைண்டரில் உள்ள பாலிஷ் மங்காமல் இருக்க சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் கொண்டு துணியால் துடைக்கலாம்.\nகிரைண்டருக்கும் சுவருக்கும் சிறிதளவு இடைவெளி இருக்க வேண்டும். அந்த அறையில் எர்த் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்.\nகிரைண்டர் பயன்பாட்டில் இருக்கும்போது, அதிக மின்சாரம் இழுக்கக்கூடிய மற்ற மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.’’\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு 4 ஸ்டார் மிக்ஸ்டு ஜூஸ்\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nஎளிய 30 வழிகள் நமக்கு நாமே நலம் காப்போம்\nபல வகையான இனிப்புப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உ...\nகாய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியம்... சத்து... நல்லது ...\nசொத்துப் பத்திரத்தில் பிழை... திருத்துவது எப்படி\nஹைதராபாத் ஆட்டுக்கால் மட்டன் பிரியாணி\nபண்டிகைக்கு பலகாரங்கள், உணவுகள் செய்யும் போது ஏற்...\nசெளசெள துவையல்-கேரட் துருவல்-பத்திய சமையல்\nரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்\nசர்க்கரை நோய் பாதிப்பில் இருப்பவர்கள் கவனத்துக்கு....\n கிரைண்டர்... வாங்கும் முன், பி...\n ஒரிஜினல் பட்டு - எப்...\n `JEE’ எக்ஸாம்... ஜெயிக்கலாம் ஈஸ...\nகைகொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்... சிறு வியாபார...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivigai.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-07-21T15:31:11Z", "digest": "sha1:MYOYURTGQVESLR3IL3WLWVQD6EOA6RKH", "length": 9870, "nlines": 175, "source_domain": "sivigai.blogspot.com", "title": "சிவிகை: வாழ்த்துக்கள்!!", "raw_content": "\nஇது அறியாப்பயல் தெரியாமல் கிறுக்குவது..\nபதிவின் பக்கமே வந்து பல நாட்களாகி விட்டதால், சும்மா ஒரு பதிவு. அனைவருக்கும் சற்றே தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.\nஎனக்கு இந்த புது வருட கொண்டாட்டங்களில் ஆர்வம்\nகிடையாது. ஒவ்வொரு நாள் எழும்போதும் அது புது நாள். ஏன் ஒரு நாளை மட்டும் கொண்டாட வேண்டும் பிறந்த நாள் கூட கடமைக்குத்தான்.. இருந்தாலும் பதிவு போட ஏதாவது வேண்டாமா பிறந்த நாள் கூட கடமைக்குத்தான்.. இருந்தாலும் பதிவு போட ஏதாவது வேண்டாமா\nஎன்னுடைய புத்தாண்டு லட்சியம் ஒன்றே ஒன்றுதான். எங்காவது தேதியை எழுதும்போது வருடத்தை 2009 என்று எழுத வேண்டும். ஏனென்றால் குறைந்தது இரண்டு மாதமாவது ஆகும் எனக்கு. . உங்களுக்கு\nஉத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு\nபடத்திற்கு பொதுவாக கலவையான விமர்சங்களும், கண்டிப்பாக கமலின் தீவிர ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றும் சொன்னதால் படம் பார்த்து விட்டேன். எ...\nநான் பதிவெழுத ஆரம்பித்த பின், இது முறை கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அதற்கு முன் நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த எந்த எந்தப...\nகொஞ்சம் வித்தியாசமாக மொழிக்கொன்றாக ஒரு படம் பார்ப்போமே என நினைத்தேன். விளைவு, ஒரு பதிவு. ஜாலி LLB என்கிற மனிதன் - ஹிந்தி: எப்போது இணையம...\nஇது முந்தைய பதிவின் தொடர்ச்சி. என்னுடைய அனுபவங்களின் பதிவு என்பதால், படிப்பவர்களுக்கு சலிப்பு உண்டாகாமல் இருக்கும் என்று நம்புகிறேன். ...\nக்ரைம் நாவல். ஆசிரியர் - ராஜேஷ் குமார்\n பெரிய ______ மாதிரி சொல்ல வந்துட்டான்னு நெனக்காதீங்க... சும்மா எனக்கு தெரிஞ்சத சொல்லலாமுன்னு நெனச்சேன்.. அம்புட்ட...\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன்னுடைய அருமை பெருமைகளைப் பற்றிப் படிக்காதவர்கள் இப்போது போய்ப் படித்து விடுங்கள். அப்புறம் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது. விமர்சனம்: ...\n'கஜினி' படம் வந்தபோது 'மெமெண்டோ' படத்தின் காப்பி என நண்பர்கள் அதை தரவிறக்கம் செய்து பார்த்தனர். அனைவரும் இரண்டு நாள் முழ...\nவிஸ்வரூபம் - தவறு கமல் மீதுதான்\nமுதலில் கமலுக்கு வன்மையாக என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்கள் நிறைய அரசியல்வாதிகளுடன் பழகியும் , அவர்களைப் ப...\nதலைப்பே எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று விளங்கி விடும். ஒரு சாரார், இளையராஜா என் உயிருக்கு மேல் என்க, இன்னொரு தரப்போ, அந்த அளவுக்கு எல்...\nமாயா, புலி, தூங்காவனம், தோழா - விமர்சனம்\nபுலி: முதல் நாள் முதல் காட்சி பார்த்தால், அந்தப் படம் பப்படம் ஆகும், அது என்னுடைய ராசி. கடைசியாக அஞ்சான் . இந்த ராசி நான் எவ்வளவோ எடுத்து...\nஉலகம் - இசக்கியின் பார்வையில்.\nஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் - நல்ல மனசு - வணக்கம் நண்பர்களே, ஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் \"நல்ல மனசு\" என்ற தலைப்பில் திருநாவுக்கரசு பதிப்பகத்தில் கிடைக்கிறது. பல சிறுவர் இதழ்களில் வெளிவந்த 3...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpapernews.com/tamil-tv-news-live/bbc-tamil-news-tv-channel-online/", "date_download": "2018-07-21T15:33:46Z", "digest": "sha1:A7USQGGFPMPN3Q7XWPGQWY47MEB5FGCJ", "length": 6543, "nlines": 91, "source_domain": "tamilpapernews.com", "title": "பிபிசி தமிழ் நியூஸ் » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nதங்கத்தை விட விலை உயர்ந்த 'இமயமலை வயகரா'\nதானாக மறைந்துபோகும் 'மாயப் பெண்'\nஇந்த ஊரில் ஓடவும் முடியாது.ஒளியவும் முடியாது.\nஉலகின் பயங்கரமான தொங்கு நடைபாதை\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/05/blog-post_917.html", "date_download": "2018-07-21T15:30:24Z", "digest": "sha1:JVJNH6VAL4UH2GJ5FGN245EM6OAJYZWD", "length": 43152, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளே..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளே..\nகல்முனையில் செயற்பட்டு வரும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகரக் கிளை காரியலாயமும் அங்கிருந்து பறிபோகும் நிலைமைக்கு உள்ளாகியுள்ளது. தற்போது அதன் முகாமையாளராக கடமை புரியும் இப்றாகீம் பதவி உயர்வு என்ற போர்வையில் மாவட்ட மேலதிக முகாமையாளராக பதவி உயர்த்தப்பட்டு, சம்பள அதிகரிப்பு வாகனத்துடன் திருகோணமலைக்கு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளார்.\nஇது ஒரு நல்ல சமிக்ஞை அல்ல.. ஒருவரைத் திருப்திப்படுத்தி பலரை ஏமாற்றும் ஒரு செயல் மட்டுமல்ல.. குறித்த அலுவலகத்தை அம்பாறை அலுவலகத்துடன் இணைக்கும் ஒரு முத்தாப்பு முயற்சி என்றே கருதலாம்.\nவீடமைப்பு, வீடமைப்புக் கடன்கள், பழைய வீட்டுத் திட்டங்களை உரியவர்களுக்கு உரித்தாக்குதல், வீடமைப்பு பணிகளுக்கான சீமெந்து மற்றும் உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தல் உட்பட பல நோக்கங்களுக்காகச் செயற்பட்டு வரும் இந்த நகரக் கிளையின் மூலம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட 12 பிரிவுகள் நன்மை அடைந்தன. இந்த நிலையிலே தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகரக் கிளையின் முகாமையாளர் திடீரென பதவி உயர்வு என்ற அடிப்படையில் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்குள்ள ஊழியர் மிகுந்த வேதனையும் அச்சமும் அடைந்து காணப்படுகிறன்றனர்.\nஇடமாற்றம் செய்யப்பட்ட முகாமையாளருக்குப் பதிலீடாக ஒருவரை நியமிக்காத நிலையில் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளமை அந்த அலுவலகத்தை கல்முனையிலிருந்து அகற்றி அம்பாறையில் செயற்படும் அலுவலகத்துடன் இணைக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.\nபதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள முகாமையாளர் இப்றாகீம், கல்முனை நகரக் கிளை அலுவலகத்தில் கடமையாற்றிய உதவி முகாமையாளரிடம் தனது பொறுப்புகளை வெறும் ஒப்புதலுக்காக ஒப்படைத்து விடடுச் சென்றுள்ளார்.\nஇதற்கு முன்னரும் இந்த அலுவலகத்தை அங்கிருந்த மாற்றுவதற்கு நான்கு தடவைகள் முயற்சிக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையிலேயே இப்போது இந்தத் திட்டம் வேறு விதத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய முகாமையாளரின் பதவி உயர்வு, இடமாற்றம் என்பன மத்திய அரசின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் கொழும்பிலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகும். எனவே, இதன் பின்னணியில் எந்த அமைச்சர் உள்ளார் என்பதனை நான் கூறித் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை. அதுவும் குறித்த அலுவலகத்தை அம்பாறை நகரக் கிளையுடன் இணைக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகடந்த 2003 ஆம் ஆண்டு அன்றைய அமைச்சரால் உருவாக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நகரக் கிளை காரியலாய திட்டத்தின் போது அதன் கிளை ஒன்று கல்முனையிலும் நிறுவப்பட்டது.\nபின்னர் 2010 ஆம் ஆண்டு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற விமல் வீரவன்சவால் நகரக் கிளை காரியலாயங்கள் தொடர்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி கல்முனை நகரக் கிளைக்கு உரித்தான வாகனம் பறிக்கப்பட்டது. காசோலைகளுக்கு ஒப்பமிடும் அதிகாரம் அம்பாறைக் கிளைக்கே வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில், இந்த நகரக் கிளை முற்றாக கல்முனையிலிருந்து அகற்றப்பட்டு அம்பாறைக்கு கொண்டு செல்லும் காய்நகர்த்தல்கள் கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளுக்கும் விசேடமாக, அம்பாறை மாவட்டத்தில் அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் உரித்தாகும். பல விடயங்களை தொடர்ந்து இழந்து வரும் கல்முனை இதனையும் இழக்க இடம்கொடுக்கக் கூடாது.\nவந்த பின்பு பார்ப்போம் என்ற வழமையான பாணிலிருந்து நீங்கி வரும் முன்னர் காப்பதே இன்றைய தேவையாகும். எனவே, அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளே இந்த விடயத்தில் உங்களது இடது கண்ணையாவது திறந்து இதனைக் காப்பாற்ற முயற்சிகளை உடன் மேற்கொள்ளுங்கள்\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/26736-rain-in-karnataka-water-level-increased-in-hokenakal-cauvery-river.html", "date_download": "2018-07-21T15:41:54Z", "digest": "sha1:XYTS5XMQWVADO2OVU5PNEHADJFV6ZY7B", "length": 10319, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகாவில் மழை: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு | rain in karnataka water level increased in hokenakal cauvery river", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nகர்நாடகாவில் மழை: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி, கே.ஆர்.எஸ் அணையிலிருந்து உபரி நீர் திறந்திருப்பதால், பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து 8400 கன அடியாக அதிகரித்துள்ளது.\nகடந்த மாதம் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் சுமார் 52௦௦ கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது. இதனை தொடர்ந்து மீண்டும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். கடந்த சில வாரங்களுக்கு முன் சுமார் 7200 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்துவிட்டது.\nதற்பொழுது கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபினியிலிருந்து 5200 கன அடி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 4000 கன அடி இந்த இரு அணைகளிலிருந்து கடந்த சில வாரத்திற்கு முன்பு சுமார் 9200 கன அடி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த 2 வாரங்காளாக சுமார் 7000 கன அடிக்கு மேல் பிலிகுண்டுலு பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று வரை 7500 கன அடியாக வந்த தண்ணீர் இன்று காலை 9:00 மணிக்கு தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு சுமார் 8400 கன அடி தண்ணீர் வந்தடைந்தது.\nஇதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், தொடர்ந்து பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉ.பி. முதல்வர் யோகி தொகுதியில் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி\nசீன எல்லையில் மேலும் வீரர்களை குவித்தது இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவிரி வெள்ளம்: சோகத்தில் சுற்றுலாப் பயணிகள், மகிழ்ச்சியில் விவசாயிகள் \n நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு\n காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு\nநிரந்தர பாலம் இல்லாமல் காவேரி கரையைக் கடக்க முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்\nவிதிமுறைகளை மீறி பரிசல் இயக்கினால் உரிமம் ரத்து \nகாவிரி வரைவுத் திட்டத்தில் உள்ளது என்ன\nகோதாவரி-காவிரி இணைப்பால் 125 டிஎம்சி தண்ணீர் - முதலமைச்சர் பேச்சு\nகாவிரிப் பிரச்னை: தொடரும் துரோகம்\nஉயிர் காக்கும் உடைகளுக்கு தட்டுப்பாடு : ஒகேனக்கல் பரிதாபம்\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\n\"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை\" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉ.பி. முதல்வர் யோகி தொகுதியில் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி\nசீன எல்லையில் மேலும் வீரர்களை குவித்தது இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-07-21T15:04:13Z", "digest": "sha1:Y65JFDLKGUTGD3XK4AG4GSOD7JA5EZGC", "length": 3923, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அயல்பணி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அயல்பணி யின் அர்த்தம்\nஓர் அரசு அதிகாரி தான் சார்ந்த துறையல்லாத வேறொரு (அரசுத் துறையில் அல்லது அரசு நிறுவனத்தில்) தற்காலிகமாக ஆற்றும் பணி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-21T15:03:33Z", "digest": "sha1:GSZVOCFCWKG4GLNR5KIIXYU66J5WSWUH", "length": 4184, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஊரைக் கூட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஊரைக் கூட்டு\nதமிழ் ஊரைக் கூட்டு யின் அர்த்தம்\n(கூச்சல் போட்டு) பெரும் கூட்டம் கூடுமாறு செய்தல்.\n‘என் பக்கத்து வீட்டுக்காரர் சின்னச் சண்டைக்குக்கூட ஊரைக் கூட்டி விடுவார்’\n‘இப்போது என்ன நடந்துவிட்டது என்று ஊரைக் கூட்டுகிறாய்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2018/06/29/europe-refugee-crisis/", "date_download": "2018-07-21T15:31:53Z", "digest": "sha1:VF6U2TCGHL23D3LTW6NGR7LMOVTR5R3C", "length": 34669, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "அகதிகளுக்கு தடை விதிக்கும் ஐரோப்பா, அமெரிக்கா !", "raw_content": "\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nநூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு செய்தி உலகம் அகதிகளுக்கு தடை விதிக்கும் ஐரோப்பா, அமெரிக்கா \nஅகதிகளுக்கு தடை விதிக்கும் ஐரோப்பா, அமெரிக்கா \nஅகதிகளுக்கு தடை விதிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் தமது ஏகாதிபத்திய நலனுக்காக போர்களையும், இன, மதவெறித் தாக்குதல்களையும் தூண்டிவிட்டு அகதிகளை உருவாக்குகின்றன. இவர்களால் சுரண்டப்படும் சில மூன்றாம் உலக நாடுகள்தான் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன.\nகடந்த ஒரு ஆண்டில் இடம் பெயர்ந்த புதிய அகதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு துருக்கி, வங்காள தேசம் மற்றும் உகாண்டா ஆகிய மூன்று நாடுகள் அடைக்கலம் தந்திருக்கின்றன. இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு போராலும் கடுமையான ஒடுக்குமுறையாலும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.\nதுருக்கி அகதிகள் முகாமில் வசிக்கும் சிறார்கள்\nஇடம்பெயரும் மக்களுக்கான சர்வதேச பொறுப்பு பகிர்தல் மிகவும் மோசமான அளவிற்கு சீர்குலைந்துள்ளது. போரின் காரணமாக இடம் பெயர்பவர்களைத் தடுத்து நிறுத்த பணக்கார நாடுகள் பல தடைகளை உருவாக்கியுள்ளன. பிரச்சினைக்குரிய பகுதிகளில் இருக்கும் மக்களின் உதவிக்கு மிகக் குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை மற்றும் நார்வே அகதிகள் கவுன்சிலின் (NRC) உள்நாட்டு இடம்பெயர்வு கண்காணிப்பு மையம் ஆகிய அமைப்புகள் தரும் கணக்குப்படி 2018-ம் ஆண்டு தொடக்கம் வரை, வற்புறுத்தப்பட்டு இடம்பெயரச் செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 6.85 கோடி. இது இங்கிலாந்தின் மொத்த மக்கள் தொகைக்கு சமமானதாகும்\nஇவ்விவகாரத்தைப் பொருத்தவரையில் சர்வதேச ஒத்துழைப்பும், அமைதிக்கான செயல்நயமும் மிகப்பெரும் சரிவில் சிக்கியுள்ளன. உலகம் முழுவதும் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை 6-வது ஆண்டாக தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இடம்பெயர்பவர்களில் மிகவும் குறைவானவர்களே பாதுகாப்பாக மீண்டும் வீடு திரும்புகிறார்கள்.\nசுமார் 4 கோடி மக்கள் தங்களது சொந்த நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்கின்றனர். 2.85 கோடி பேர் எல்லை கடந்து வெளிநாடுகளுக்குச் சென்று அகதிகளாகின்றனர்.\nகடந்த ஆண்டு புதிய அகதிகளை அதிகமான அளவில் தன்னகத்தே சேர்த்துக் கொண்ட நாடு துருக்கி. சுமார் 7 லட்சம் மக்களை புதிய அகதிகளாக அது ஏற்றுக் கொண்டது. இதுவரையில் சுமார் 38 லட்சம் அகதிகளை அது ஏற்றுக் கொண்டுள்ளது. சிரிய அகதிகளே மிக அதிகமாக அங்கு இடம்பெயர்கின்றனர். ஐரோப்பாவின் அனைத்து நாடுகளும் சேர்ந்தே வெறும் 5 இலட்சம் புதிய அகதிகளைத்தான் கடந்த ஆண்டு ஏற்றுக் கொண்டுள்ளன. அமெரிக்கா சுமார் 60,000 அகதிகளை மட்டுமே கடந்த ஆண்டு ஏற்றுக் கொண்டுள்ளது. இவற்றோடு துருக்கியை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.\nதஞ்சம் புகும் மக்களில், மிகவும் குறைவான அளவினரே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் செல்லும் சூழலில், தற்போது அதிக அகதிகளை ஏற்றுக் கொள்ளும் வங்காளதேசம், லெபனான், உகாண்டா உள்ளிட்ட வசதி குறைந்த நாடுகளுக்கு ஆதரவை அதிகரிக்க வேண்டியது நமது பொறுப்பாகும். மறு குடியமர்வு செய்யப்படும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் நமது பொறுப்பாகும்\nவங்கதேசத்தில் பலுகாளி அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகளற்ற வீடுகளில் தங்கும் ரோஹிங்கியா அகதிகள்\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பல லட்சக்கணக்கான அகதிகளைப் பாதுகாத்த ’பாதுகாப்பு வளையம்’, இப்போது வெகு சில நாடுகளால் மட்டுமே உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கிறது.\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளும் இந்நாடுகளுக்குப் போதுமான ஆதரவு கிடைக்கப் பெறாவிட்டால், ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பும் தளர்ந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோசமான பெரும் தொடர்விளைவுகளை ஏற்படுத்துவதோடு, உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலைத்தன்மைக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.\nதெற்கு சூடானிலிருந்தும் காங்கோவிலிருந்தும் உகாண்டாவிற்கு வரும் அதிக அளவிலான அகதிகளுக்கு தேவையான ஆதரவளிக்க, ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற அமைப்புகளும் கொடுக்கவல்ல தொகையில் வெறும் 7 சதவீதத்தை மட்டுமே இந்த ஆண்டு மே மாதத்தில் உகாண்டா பெற்றுள்ளது. பங்களாதேஷ் 20 சதவீதம் பெற்றுள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையின் படி பெருமளவிலான அகதிகளை ஏற்றுக் கொள்ளும் நாடுகளுக்கு பொருளாதார ஆதரவு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், சுமார் 12 இலட்சம் அகதிகள் புதிய நாடுகளில் மறுகுடியமர்வு வைக்கப்படவும் அவசியமாயிருக்கிறது. தற்போது இருக்கும் இடத்தில் பாதுகாப்பற்ற நிலையிலிருக்கும் அகதிகளின் எண்ணிக்கையே இது. கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள், சுமார் 1,03,000 மறுகுடியமர்வு அகதிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டன.\nஇந்த மாதம் (ஜூன் 2018), 629 அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த மீட்புக் கப்பல் ’அக்குவாரிஸ்’-ம் அதில் இடம்பெயர்ந்து வந்தவர்களும் இத்தாலி துறைமுகத்தில் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்ட சம்பவம், பொறுப்புகளை பங்கிட்டுக் கொள்வதில் நாடுகளுக்கு இருக்கும் சுணக்கத்தின் தொடர்விளைவுகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது\nநார்வே அகதிகள் கவுன்சில் செயலாளர் ஜேன் ஈஜ்லாண்ட்\nகடலில் தவிக்கும் மக்கள், அரசியல் விளையாட்டால் நொறுக்கப்பட்டால், சர்வதேச பொறுப்புப் பகிர்வில் ஒரு ஒழுங்கான அமைப்பு இருப்பதில் நீடிக்கும் சுணக்கத்திற்கு அதுவே ஒரு அபாயகரமான அடையாளமாகும்.\nநார்வே அகதிகள் கவுன்சிலானது, போர் மற்றும் ஒடுக்குமுறையின் காரணமாக இடம்பெயரும் மக்களுக்கு முன் உள்ள புதிய எல்லைத் தடைகளையும், ஆபத்திற்குள்ளாகும் அகதிகளின் உரிமைகள் குறித்தும் பார்ப்பதில் அக்கறை செலுத்துகிறது.\nநார்வே அகதிகள் கவுன்சில் செயல்படும் பல்வேறு நாடுகளில், அதிகாரத்தில் உள்ள நபர்கள், அகதிகளுக்கு தங்களது நாட்டு எல்லைகள் மூடப்படுவதை நியாயப்படுத்த, ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியிருப்பதை ஒரு காரணமாகக் காட்டுகின்றனர். இந்தப் போட்டியை நாம் நிறுத்தியே ஆகவேண்டும். மாறாக, உகாண்டாவைப் போன்ற அகதிகளை ஏற்றுப் பாதுகாக்கும் நாடுகளைக் கண்டு உத்வேகம் கொள்ள வேண்டும்.\n– நன்றி: ’தி வயர்’ இணையதளம்\nதி வயர் இணையதளத்தில் ’ஜேன் ஈஜ்லாண்ட்’ எழுதிய கட்டுரை\nதமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு\n”பெட்ரோலியம், கனிம வளங்கள், ஆயுத விற்பனை, அணு சக்தி என அனைத்திலும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கழுத்தறுப்புப் போட்டி உச்சத்தில் இருக்கின்ற இந்த வேளையில்தான், மூன்றாம் உலகநாடுகளின் மக்கள் போராலும், இன மதவெறித் தாக்குதல்களாலும் தமது மண்ணை விட்டு இடம்பெயர்வதும் உச்சத்தில் இருக்கிறது.\nஏகாதிபத்தியங்களின் இலாபவெறிக்காக, கொள்ளையடிக்கும் உரிமைக்காக நடத்தப்படும் இப்பேரவலங்களால் பாதிக்கப்பட்டு அகதிகளான மக்களுக்கு அடைக்கலமும் உதவியும் அளிப்பதை, ஏதோ கருணை கொண்டு தாங்கள் போடும் பிச்சை என்பது போலவே வெளிக்காட்டிக் கொள்கின்றன வளர்ந்த நாடுகள்.\nகருணை கொண்ட முதலாளித்துவம் என்பது கற்பனையிலும் சாத்தியமற்றது. இன்று அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கும், அகதிகள் நலனுக்கும் முன் நிற்கும் நார்வே உள்ளிட்ட ஸ்கேண்டிநேவிய நாடுகளின் பொருளாதார அடித்தளம், ஆயுத விற்பனையிலும், கருப்புப்பண நிதியிலும்தான் இருக்கிறது என்ற உண்மையே இதற்கு சாட்சி \n– வினவு செய்திப் பிரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை\nமுந்தைய கட்டுரைஸ்டெர்லைட் படுகொலைக்கெதிராக மதுரையில் கருத்தரங்கம் \nஅடுத்த கட்டுரைகார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nஅறிவியல்,தத்துவம்,கலை என அனைத்திலும் நவீன காலத்தின் முன்னோடிகளாக திகழும் மேற்கத்திய நாடுகளின், அகதிகள் குறித்தான நிலைப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பும்,விவாதங்களும் அங்கே வெளிவந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதையும் சேர்த்துத் தான் மேற்கத்திய சமூக அமைப்பைப் புரிந்துக் கொள்ள ஏற்றதாக இருக்கும்.பொதுவுடைமை தத்துவம் பிறந்ததும் ஐரோப்பாவில் தான்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nபாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்\nகார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nசிறுமி அஃப்சனா : என் கண்ணீரை விட அலங்காரத்தின் மதிப்பு அதிகம்\nபுள்ளைங்க ஏங்கக் கூடாதுன்னு ஒன்னுக்கு ரெண்டு வீட்டுல வேல பார்த்தேன்\nஒரு பெண் பத்திரிகையாளரின் குமுறல்\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nவினவு செய்திப் பிரிவு - July 20, 2018\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nவினவு செய்திப் பிரிவு - July 17, 2018\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://balapakkangal.blogspot.com/2011/06/7.html", "date_download": "2018-07-21T15:45:35Z", "digest": "sha1:RH5VSVBHKIUVRJKRIHBVXKLK667GBAKX", "length": 43800, "nlines": 537, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: என் கிரிக்கெட் வரலாறு... - 7", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎன் கிரிக்கெட் வரலாறு... - 7\nகிரிக்கெட் பதிவுக்கு ஒரு சிறிய இடைவேளை விடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அது இவ்வளவு பெரிய இடைவெளியாகும் என்று நினைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாத அறிவிக்கப்படாத கோடை விடுப்புக்கப்புறம் மீண்டும் எழுதுகிறேன். விடுப்பு என்றவுடன் ஏதோ சுற்றுலாவுக்கு சென்று விட்டதாக நினைக்க வேண்டாம். ஆசிரியர்களுக்கு எப்போதுமே கோடை விடுமுறையில் விடைத்தாள் திருத்தும் பணிதான் இருக்கும். ஆகவே பதிவுலகத்தின் பக்கம் எட்டி கூட பார்க்க முடியாத நிலை. வந்தவுடனே சீரியசாக ஆரம்பிக்க வேண்டாம் என்பதால் கிரிக்கெட் வரலாற்றை எழுதுகிறேன். பின்னூட்டமிட்டும், பின்னூட்டமிடாமலும் தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.\nஇந்த தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்குங்கள்...\nபகுதி 7 - இந்திய அணியின் தடுமாற்றம்.\nசச்சின் தனது முதல் கோப்பையை பெற்று விட்டாலும் அவரால் ஒரு திறமையான கேப்டனாக செயல் படமுடியவில்லை என்பது முற்றிலும் உண்மை. அவரது மோசமான ஃபார்ம், மற்றும் மற்ற வீரர்களின் படுமோசமான ஃபார்ம் என்று இந்திய அணி தொடர் தோல்விகளால் துவண்டு வந்தது. அணியில் நிறைய வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டார்கள். ஒன்றிரண்டு தொடர்களில் நீக்கப்பட்டார்கள். 1996 இறுதியில் இந்திய அணிக்கு வந்து சேர்ந்தார் வி‌வி‌எஸ் லக்ஷ்மண். இப்போதும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இவர் தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். டெஸ்ட் தொடர்களில் ஓரளவிற்கு இந்தியா சிறந்து விளங்கினாலும், ஒருநாள் தொடர்களில் சரிவர ஆட முடியவில்லை. கங்குலி, டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோர் புதுமுகங்களாக இருந்ததால் அவர்கள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ளவே அதிகம் சிரத்தை எடுக்க வேண்டி இருந்தது. மூத்த வீரர்களின் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் அணி தடுமாறியது. பேட்டிங்தான் இப்படி என்றால் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை.மொகந்தி, குருவில்லா என்று நிறைய வீரர்கள் வந்த சுவடே தெரியாமல் போனார்கள்.\nஷார்ஜா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து என்று சென்ற இடமெல்லாம் இந்திய அணிக்கு தோல்வி முகம்தான். இந்திய வீரர்களின் பவுலிங் திறமைக்கு எடுத்துக்காட்டாக 1997 இல் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு ஆட்டத்தை சொல்லலாம். முதலில் பேட் செய்த இந்தியா, ஒண்ணே முக்கால் நாளில் 537 எடுத்து டிக்ளேர் செய்ய, மீதி மூணே கால் நாட்கள் இலங்கை ஆடி டெஸ்ட் அரங்கில் அதிகபட்ச ஸ்கோரான 957 ரன்களை எடுத்தது. என் வாழ்நாளிலேயே நான் பார்த்த மொக்கையான டெஸ்ட் போட்டி இதுதான். ஜெயசூரியாவும், மகனாமாவும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 576 ரன்கள் குவித்து பல சாதனைகளை வசமாக்கினார்கள். இந்த ஆட்டத்தில் இந்தியா வீழ்த்தியது வெறும் ஆறு விக்கெட்டுகள்தான். இந்த போட்டி முடிந்ததும் சச்சின் இலங்கை மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளம்தான் என்றாலும், இந்திய அணியின் மோசமான பந்த்துவீச்சின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது.\nஎனக்கு உள்ளுக்குள் பயம் பிறந்தது \"என்னடா இது இப்படிப்பட்ட ஒரு அணியை நம்பியா 1999 இல் இந்தியா உலககோப்பை தொடரில் களமிறங்கபோகிறது இப்படிப்பட்ட ஒரு அணியை நம்பியா 1999 இல் இந்தியா உலககோப்பை தொடரில் களமிறங்கபோகிறது\" இந்த நடுக்கத்துக்கு வலு சேர்க்கும் விதமாக 1997இல் நடந்த சுதந்திரதின பொன்விழா கிரிக்கெட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்த தொடரை நினைவிருக்கிறதா\" இந்த நடுக்கத்துக்கு வலு சேர்க்கும் விதமாக 1997இல் நடந்த சுதந்திரதின பொன்விழா கிரிக்கெட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்த தொடரை நினைவிருக்கிறதா மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த தொடரின் முக்கிய ஆட்டம் ஒன்று சென்னையில் நடந்தது. வழக்கமான அதே ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய ஆட்டம் பாதி முடிந்தவுடனேயே நிறைய இந்தியா ரசிகர்கள் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள். ஆம், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 327 ரன் எடுத்தது. அப்போது அது எட்டவே முடியாத ஒரு ஸ்கோர். அதில் சயீத் அன்வர் எடுத்தது மட்டும் 194. ஒருநாள் போட்டியில் வெகு காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த விவியன் ரிச்சர்ட்ஸ்இன் 189 ஸ்கோரை இந்த ஆட்டத்தில் அன்வர் முறியடித்தார். அதிலும் இந்தியாவுக்கு எதிராக, இந்திய மண்ணிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. 200 எடுத்து விடுவார் என்று கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த என் வயிற்றில் கங்குலி அபாரமாக ஒரு கேட்ச் பிடித்து பாலை வார்த்தார்.\n\"சரி பரவாயில்லை எப்படியும் சமாளித்து விடலாம்.\" என்று நினைத்தபோது, ஆடத்தொடங்கிய 15ஆவது நிமிடத்தில் இந்தியாவின் அப்போதைய ஒரே நம்பிக்கையான சச்சின், 4 ரன்கள் மட்டுமே சேர்த்து நடையை காட்டினார். கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்த மாதிரிதான். பிறகு 'கட்டை மன்னன்' என்று அப்போது வருணிக்கப்பட்ட டிராவிட்டும், காம்ப்ளியும் சமாளித்து ஆடினார்கள். இருந்தாலும் நம்பிக்கை இல்லாத ஒரு ஆட்டத்தால் வரிசையாக ஒரு பக்கம் விக்கெட் சரிந்து கொண்டே இருந்தது. மறுமுனையில் டிராவிட் நிலைத்து ஆடி தன் முதல் சதத்தை கடந்தார். இந்த காலகட்டம்தான் ராகுல் டிராவிட் வாழ்க்கையில் மிக முக்கியமானது. தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு ஒரு மாபெரும் பலமாக வந்து சேர்ந்தார் டிராவிட். இதற்கு பின்னர் சுமார் பத்து ஆண்டுகளுக்கு அசைக்கவே முடியாத மிடில் ஆர்டர் வீரராக மாறி \"கிரேட் வால் ஆஃப் இந்தியா\" என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். ஒரு காலத்தில் சச்சின் அவுட் என்றால் ஆட்டம் முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, அடுத்து டிராவிட் இருக்கிறார் என்று நம்பிக்கை அளித்தார்.\nமுதல் சதம் கடந்த டிராவிட்டும் அவுட் ஆக, வழக்கம்போல் உடைந்த கப்பலை ஒற்றை ஆளாக மீட்கும் பணியில் ஈடுபட்டார் ராபின்சிங். மிக குறுகிய காலமே ஆடினாலும் அனைத்து இந்திய ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டவர் ராபின் சிங். மேற்கிந்திய தீவுகளில் பிறந்த இவர், கங்குலி மாதிரியே 1989இல் ஒரே ஒரு தொடரில் ஆடிவிட்டு, பின் 7 வருடங்கள் கழித்து 33ஆவது வயதில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். பொதுவாக பீல்டிங்கில் அவ்வளவாக சோபிக்காத இந்திய அணியில் ராபின்சிங் ஒரு சிறந்த பீல்டராக விளங்கினார். இவரது மீடியம் பந்துவீச்சு ஓரளவிற்கு மிடில் ஓவர்களில் நன்கு உபயோகமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் இந்திய அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து விட்டாலும், ஒற்றை ஆளாக களத்தில் இறங்கி போராடுவார். இவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அபிமன்யு ஞாபகம்தான் வரும். உடம்பெல்லாம் சேறாக, விழுந்து புரண்டு, ஒரு ரன்னை இரண்டாக்கி, இரண்டை மூன்றாக்கி, வாந்தி எடுத்து, மயங்கி விழுந்து என்று கடைசி பந்த்துவரை அணிக்காக மிகுந்த அர்ப்பணிப்போடு ஆடிய ஒரு வீரர். தற்போது மும்பை அணிக்கும், இந்திய அணிக்கும் பீல்டிங் கோச்சாக இருக்கிறார்.\n1999 உலகக்கோப்பை ஜுரம் - அடுத்த பதிவில்.....\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....\n* வேடந்தாங்கல் - கருன் *\nஉங்கள் கட்டுரையால் கிரிக்கெட் பற்றி பல விஷயங்களை தெரிந்துக்கொல்கிறேன். நன்றி.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஆட்டத்தின் நடுவில் உணவு இடைவேளை என நினைத்தேன்.ஆனால் பெரிய இடை--- வேளையாகி விட்டது\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nமிகவும் அருமையான தகவல்களை சுவாரசியம் கலந்து தருகின்றீர் ...\nதொடருங்க ... வாழ்த்துக்கள் ...\nகொஞ்சம் கேப் ஆகிப்போச்சு. இனி தொடர்ந்து எழுதுகிறேன். நன்றி நண்பரே...\nஉண்மைதான். கருத்துக்கு நன்றி நண்பரே.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nஇத்தனை மேட்ச் எல்லாம் பார்த்தது இல்லீங்க, நீங்க கிரிக்கெட்ட ரொம்பவே ரசிக்கிறீங்கன்னு தெரியுது\nசமீப காலமாகத்தான் சில ஆட்டங்களை பார்ப்பதில்லை. அதற்கு முன்பெல்லாம் ஒரு ஆட்டத்தை தவற விட்டாலும் மிகப்பெரிய துக்கம் நடந்து விட்டதைப்போல உணர்வேன். கருத்துக்கு நன்றி நண்பரே...\nஉலக சினிமா ரசிகன் said...\nஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.\nமேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே\nஆனால் 1997ல் அந்த உலகசாதனை டெஸ்ட் போட்டியில் ஜெயசூரியாவின் முச்சதத்தை சாதாரனமாக கருதமுடியாது மிகவும் அற்புதமான சதம் அது\nஉங்கள் பதிவு மிகவும் அருமை.கங்குலியின் தலைமைத்துவத்தில் இந்திய அணியின் வளர்ச்சியை எப்போது எழுதுவீர்கள் என எதிர்பாக்கிறேன்.\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஜெயசூரியாவின் கேரியரின் உச்சகட்டம் அது. கங்குலி பற்றி விரைவில் எழுதுகிறேன். நன்றி நண்பரே...\nநன்றி பாலா.. உங்கள் வலைப்பக்கம் ,உங்கள் கருத்துகள் அனைத்தும் அருமை.. குறிப்பாக உங்கள் கிரிக்கெட் தொடர் மிக ஈர்ப்பாக உள்ளது..வாழ்த்துக்கள்..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்\nகூட்டான்சோறு பகுதி - 2\nஎன்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nநான் ஒரு காவி பயங்கரவாதி\nஎன் கிரிக்கெட் வரலாறு... - 7\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelavenkai.blogspot.com/2011/12/16.html", "date_download": "2018-07-21T15:32:07Z", "digest": "sha1:C4YSKYTT4IRSKYLSNUQ4QBA7XZZVPK22", "length": 9305, "nlines": 72, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவு நாள் இன்றாகும். ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nபுதன், 14 டிசம்பர், 2011\nஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவு நாள் இன்றாகும்.\n15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் நினைவு நாள் இன்றாகும்.\n1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார்.\nஈழத்தமிழர்களிற்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது.\nதன் இனத்தின் துயர் துடைக்க தன்னைத் தீயில் ஆகுதியாக்கிய இந்த ஈகைத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.\nதமிழர் துயர் நீக்கக்கோரி தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த முதல் தமிழக போராளி ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களை நினைவு கூர்ந்து தமிழீழம் அமைய போராடுவோம் என்று உறுதி ஏற்ப்போம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuzhanthainila.blogspot.com/2009/03/blog-post_13.html", "date_download": "2018-07-21T15:32:53Z", "digest": "sha1:JGW36EJ4UKS65DMBYJKM5MKL5BQXA3AE", "length": 57710, "nlines": 793, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: ஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஎன் நிலாவுக்கு நாலு வயசு...\nஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள்...\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள்...\nபறி போகிறது எனது ஊர்.\nதலை கீழாய் மாற்றும் ஏதிலிகள்.\nஎன் வீட்டு முகட்டுக் கூரையில்\nஎன் உயிர் கொண்டு வருவேன்\n\"கோண்டாவில்\"புகைப்படம் நன்றி கானா பிரபா\nபதிவர்: ஹேமா ,நேரம்: 01:48\n//பறி போகிறது எனது ஊர்.\nஊர் பறி போனால் எப்படி இருக்கும்...படித்தால் எங்களுக்கும் பதைக்கத்தான் செய்கிறது ஹேமா...\nஉண்மையில் தேவதைகள் தவழ்ந்த மண் தான் அது...இப்போது துர்தேவதையின் கைகளில் அல்லவா இருக்கிறது...\nஇன்று அதிசயம்தான் இன்று முதல் பின்னூடம் முனியப்பன்.ஜமால் இன்னைக்கு தவற விட்டிட்டார்.\nஎன் உயிர் கொண்டு வருவேன்\nகவிதை முழுதும் உணர்வுக் குவியல்கள்...\nஇப்ப தான் ஸீட்டுக்கு வந்தேன்\nஎன் உயிர் கொண்டு வருவேன்\n எத்தனை முறை பதைத்தாலும், இப்பொழுதைக்கு ஒன்றும் செய்ய இயலாத நிலையில் அனைவரும் இருப்பதே உண்மை.\nஇப்படியே எழுதுவதை நாங்கள் படித்து படித்து எங்களுக்கும் மறத்துவிடுமோ என்ற அச்சம் வருகிறது.\nஹேமா எல்லாம் விடை தெரியாத விசும்பல்கள்\nஇதே போல் எம்மவர்கள் யாராவது ஒரு சிங்கள நண்பனின் குடிசைக்குள் சென்று ஏதாவது இடர் செய்தால் முழு உலகமும் பொங்கிக் கொண்டு ஓடி வரும் ஏன் அவர்கள் பெரும்பான்மையின மக்கள். நாங்கள் யார்\nஎமக்காக எவரும் வந்து பதிலுரைக்கப் போவதில்லை எமக்கானதை நாமாகத் தேடிக் கொள்ளாத வரை\nபுதியவன் வாங்க,இந்தப் புகைப்படம் என் ஊரின் புகையிரத நிலையம்.இன்று இல்லை அது.தண்டவாளத்தால் நடந்து பட்டிப் பூ பிய்த்த ஞாபகம்.என் அயல் வீட்டுச் சொந்தங்களின் பெயர்களை இணைக்கும் போது அழுதே விட்டேன்.\n\\\\என் அயல் வீட்டுச் சொந்தங்களின் பெயர்களை இணைக்கும் போது அழுதே விட்டேன்.\\\\\nவடித்துவிடுங்கள் தங்கள் கண்ணீரை ...\n’முந்துபவன் வெல்லுவான்’ என்பது தலைவர் அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம்.\nஅதே போல இப்போது அவர்கள் முந்திக் கொண்டார்கள். தமிழர்களாகிய நாங்கள் எல்லா வகையிலும் பிந்திக் கொண்டோம்\n‘’தமிழர் நாங்கள் படையெடுத்தால் தடை செய்ய உலகம் ஓடி வரும்\nதமிழர் எங்கள் குடி அழிந்தால் ஏனோ உலகம் மறந்து விடும்\nஇந்த வரிகள் தான் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும்\n எல்லாமே காலவோட்ட மாற்றத்தில் கரைந்து போய் விட்ட சிதிலங்களாக மாறி விட்டன.\nஉண்மையைச் சொன்னால் நான் என் ஊரை நினைத்தும், மக்களை நினைத்தும் அடிக்கடி அழுவேன். ஒரு சில பாடல்களைப் பார்க்கும் போது என்னையறிம்யாமலே கண்கள் கலங்கி அழுகை வரும். ஆதலால் நான் இப்பொழுது பாடல்களைப் பார்ப்பதையும் முடிந்தவரை நிறுத்திக் கொள்கிறேன்.\nஎங்கள் வாழ்வின் வசந்தம் துளிர்க்குமா என்பது\nஜமால் வந்தாச்சா.இன்னைக்கு நீங்க லேட்.முனியப்பன் முந்திட்டார்.சரி வந்தீங்க.மனசைப் பாரமாக்கும் கவிதை.\nஎன்ன செய்ய ஜமால் எங்ககூட உங்க உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே முடியும் உங்களால்.\nஎங்களுக்கும் மனப்பாரங்களைச் சொல்ல உங்களை விட்டால் வேறு யார் \nஇடையில் கொஞ்சம் நிறுத்தியிருந்தேன்.என்றாலும் மீள்வுகள் மனதைக் கொல்கிறதே \nஹேமா கவிதையைப் படிக்கையில் ‘’கால நதிக் கரையில் நீள நடந்தவன் திரும்பிப் பார்க்கையில் என்ன தெரிகிறதோ அது தெரிவதனைப் போன்ற உணர்வு தான் வருகிறது நாம் பழசை நினைக்கையில் எமக்கு என்று இனி எதனையும் சொந்தக் கொண்டாட முடியாத வெறுமை தான் மனதிற்குத் தெரிகிறது.\nகவிதை ஊர் நினைவு சுமந்த, உணர்வுகளுக்குள் ஒளிந்துள்ள விம்பங்களின் ஆதங்கங்கள் கலந்த ஒரு மனக் குமுறல்...\n எங்கள் குரல் வளைகள் நசுக்கப்பட்டுள்ளதால் அவற்றைச் செவிமடுக்க இப்போது யாருமே இல்லை\nமற்றும் படி இவ் இடத்தில் எனக்கு ஒரு வசனம் தான் நினைவிற்கு வருகிறது\n‘’போய் வருக தாய் நிலமே...\nகமல்,கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வைக்கவில்லயே தவிர நிலைமை அதுதான்.யாருக்கு யார் ஆறுதல் சொலவது என்பது போல.\nஎழுத்துக்களிலாவது கொட்டித் தீர்ப்போம்.பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அலுப்பு வரும்தான்.ஆனாலும் பைத்தியங்களாய் புலம்புவதை நிறுத்த முடியாமல் இருக்கிறதே \n\\\\பைத்தியங்களாய் புலம்புவதை நிறுத்த முடியாமல் இருக்கிறதே \nஅது போதாதென்று \"தீயால் எம்மைச் சுட்ட\nகொள்ளிக் கட்டைகளாய்\" உங்களது ஒவ்வொரு வார்த்தையும்...\nஎன் உயிர் கொண்டு வருவேன்\nஇரவீ வாங்கோ.வலித்த வாழ்க்கைகள் மட்டுமே மிஞ்சிக் கிடக்கும் ஜென்மங்களாய் ஆகிவிட்டோம்.\nபலசாலி என்னதான் அநியாயம் செய்தாலும் ஜெயிச்சுக்கொண்டேதான் இருக்கிறான்.\n\"விடை கொடு எங்கள் நாடே\nகடல் வாசல் தெளிக்கும் வீடே\nமறு முறை ஒருமுறை பார்ப்போமா..\nவெறும் கூடுகள் மற்றும் ஊர்வலம் போகின்றோம்\"\nஎன்ற பாடலை கேட்கும்போதெல்லாம் கண்களில் நீர் கட்டும்...\nஉங்கள் கவிதையோ காண்போருக்கு கண்ணில் நீர் கொட்டும்...\nஉருக்கமான கவிதை தோழி.. தவறான விஷயங்களை பிடித்துக் கொண்டு ஆடுபவர்கள் மனிதர்களே அல்ல.. காலம் மாறும் என்னும் கனவோடு காத்து இருப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்\n\"ஏணைக் கயிறறுக்கும் ஓநாய்கள்\" அருமையாக இருக்கின்றது, பாராட்டுக்கள் ஹேமா.\nகருத்துக்களைப் பதிவாக்கும் போது சர்ச்சையே எஞ்சி நிற்கின்றது, இருப்பினும் ஆக்க இலக்கியங்களைப் பதிவு செய்யும் போது இனவாத, மதவாத அழுத்தங்களை தவிர்ப்பது நல்லது.\nவருத்தத்தமா தான் இருக்கு.. ம்ம்ம் என்ன செய்ய\nஎனது ஊர்... எனது நாடு.\nஇழத்தல் என்பது எத்தனை கொடுமை..\nசாதாரணமாக ஒரு கிரிக்கெட்டில் கூட நாடு தோற்பது தொண்டை அடைக்கிறது. எங்கள் ஊருக்கும் பக்கத்து ஊர்க்கும் ஒரு போட்டி நடந்தால் எங்கள் ஊர் வெற்றிபெற பிரார்த்திக்கிரேன்.... ஆனால் ஊரே இல்லை எனும் பொழுது////\nகோவில்கள் பாழடையலாம்... கோவிலைக் காட்டிலும் உயர்ந்தது பலரின் காலடியைச் சுமந்து கொண்டிருக்கும் ஊர்...\nவருத்தங்களைத் தவிர, வேறேதுமில்லை என்னிடம்...\nகலை - இராகலை said...\nஒன்றாக இருந்த ஊர் சொந்தங்களைப்பிரிவது எந்த பெரிய இழப்பு\nகலை - இராகலை said...\nஎன் வீட்டு முகட்டுக் கூரையில்\nகவலைப்பட மட்டுமே முடிகின்றது எனறு வேதனை மட்டுமே \nஎன் உயிர் கொண்டு வருவேன்\nஎன்னால் படிக்க மட்டுமே முடிகின்றது. காலத்தால் நானும் சிறை வைக்கப்பட்டுள்ளேன்...\nயக்கோய்.. என்னை சோகமா எழுத வேண்டாம் எண்டுட்டு.. நீங்க எப்படியாம் எழுதலாம்...\nபடிக்கும் போது.. ஊரின் நினைவுகள் மனசை பிசைந்த்து..\nஹேமா, உங்களோட கவிதைய்ம், சகோதரர் கமலின் பின்னோட்டங்களும் மனசை ரொம்ப பாரமாக்குது..\nஒப்பாரி வைக்குறோமோ இல்லியே, இந்த பதிவும் இது மாதிரி மற்ற பதிவுகளையும் படிக்கும் போது எங்கள் கண்களில் மின்னி மறையும் கண்ணீரைச் சேர்த்தால் நிச்சயம் ஒரு சாகரம் உருவாகும்...\nமனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வு..நம் தாய் மக்கள் படும் துன்பத்தை எழுத்துகளால் மட்டுமே பார்த்துக் கொண்டு எதுவுமே செய்யாமல் இருக்குறோமே என்று...\n\"விடிவு நமக்கும் உண்டு\" .....நம்புவோம் ....நம்பிக்கை தானே வாழ்க்கை\nஇன்று இரவு தூங்கினால் நாளைக்கு கண் விழிப்போமா என்பது எவ்வளவு நிச்சயம்....ஆனால் அந்த நம்பிக்கையோடு தானே கண் மூடுறோம்...\n\"எனவே நம்புங்கள்...நல்லதே வெகு தூரமில்லை \"\nகத்தி கத்தி தொண்டையில் வற்றிவிட்டது தண்ணீர்\nஎழுதி எழுதி தீர்ந்துவிட்டது பேணாவில் மை\nதட்டச்சி தட்டச்சி தேய்ந்துவிட்டன் விசைபலகையின் பித்தான்கள்\nகறைப்பார் கறைத்தால் கல்லும் கரையும்\nஉருக்கி அடித்தால் இரும்பும் வலையும்\n1 ரூபாய் சம்பளம் வாங்கி 1 கோடியில் திருமணம்\nபுறம்கை நக்கி தின்றுவிட்டு புறம் பேசும் கூட்டம்\nஅஜீரண கோலாரு ‘ஒரு நாள் உண்ணா விரதம் - ஈழத்துக்காக’\n10 மாதம் மட்டுமே கருவரையில் வைத்திருந்தார் என் தாய், ஆனால் புரட்சித்தாயே நீயோ வருடகணக்கில் உன் சிறை அரைகளை கருவரையாக்கினாய்\nஎனக்கு நீரழிவு நோயாம் - ஈழத்துக்காகா நடைபயண யாத்திரை\nஇருதய வலியாம் ஆஸ்பத்திரியில் சேர்ப்பு - ஈழ மக்கள் ஈழ் நிலை கண்டு துயரம் கொண்டு நெஞ்சு வலி வந்ததே ‘ஞரே’\nதமிழீழம் கதி என்னங்கடா ஆச்சு ...\nசுகம் இழந்து, சொந்தம் இழந்து, சொத்து இழந்து சொந்த மண்ணில் அந்நியனாய், உயிரையும் இழந்து கொண்டிருக்கும் என் ஈழ மக்களுக்கு என்று பிறக்கும் விடுதலைக் குழந்தை\nமனம் வலிக்கச் செய்யும் கவிதை ..தொலைந்த முகங்களை தேடும் வரிகள் கண்ணீரை வரவழைத்தது .\nநன்றி கீழை ராஸா.உங்கள் பாடல் வரிகள்-பாடல் புதிதாய் வந்த காலத்தில் கேட்டு அழுதே இருக்கிறேன்.\nஉருக்கமான கவிதை தோழி.. தவறான விஷயங்களை பிடித்துக் கொண்டு ஆடுபவர்கள் மனிதர்களே அல்ல.. காலம் மாறும் என்னும் கனவோடு காத்து இருப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்\nகாத்திருப்பின் எல்லை தாண்டிய நிலைதான் இப்போ.இனி என்ன என்பதை வேடிக்கை பார்ப்பது மட்டுமே.\n//ஈழவன்...கருத்துக்களைப் பதிவாக்கும் போது சர்ச்சையே எஞ்சி நிற்கின்றது, இருப்பினும் ஆக்க இலக்கியங்களைப் பதிவு செய்யும் போது இனவாத, மதவாத அழுத்தங்களை தவிர்ப்பது நல்லது.//\nநன்றி ஈழவன்.உங்கள் மன எண்ணம் விளங்குது.என்றாலும் அவஸதிப்படுகிறோமே.யாரைக் குறை சொல்ல ஈழவன்.நடந்து முடிந்த விஷயங்களை வைத்துக்கொண்டு இன்று பிஞ்சுக்குழந்தைகளா தண்டனை அனுபவிப்பது.அப்போ நான் யாரைத் திட்ட\nநன்றி நசரேயன் எம்மோடு கை கோர்த்துக் கொண்டமைக்கு.\n//ஆதவா...கோவில்கள் பாழடையலாம்...கோவிலைக் காட்டிலும் உயர்ந்தது பலரின் காலடியைச் சுமந்து கொண்டிருக்கும் ஊர்...//\nஆதவா,நான் 2003 ஊருக்குப் போனபோது நின்ற இரு வாரங்களும் என் மண்ணில் என் கால் பட்டு நடக்கவே வேண்டும் என்று சாதாரணமாகப் போய் வரும் இடங்களுக்கு நடந்தே போய் வந்தேன்.இன்றைய சூழ்நிலையில் என் ஊர் பெயர் மாற்றப்பட்டு சிங்கள ஆக்கிரமிப்பில் வருமேயானால் நிச்சயம் இனி நான் என் ஊருக்குப் போகவே மாட்டேன்.அதைவிட சுவிஸ் ல் இருக்கலாம்.\nகலை,இன்னும் செய்திகள் அமைதியாக இல்லை.\n//ஆ.ஞானசேகரன் என்னால் படிக்க மட்டுமே முடிகின்றது. காலத்தால் நானும் சிறை வைக்கப்பட்டுள்ளேன்...//\nசிறை ஞாயமாக இருந்தால் இருந்தேதான் ஆகவேணும்.இல்லாத வேளையில்...இன்றி என் ஊரில் குண்டு விழுந்து இறக்கும் 3 மாதப் பாலகன் என்ன தவறு செய்திருக்கும்.ஏன் சிறை..\nகவின் ஊரை எம் மக்களை நினைச்சால் சந்தோஷமாக எழுத எதுவும் இல்லையே.கொஞ்ச நாள் எதுவும் எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன்.முடியவில்லையே \nநிலா அம்மா,நம்பி நம்பியே காலம் கடக்கிறதே தவிர,அங்கு பட்டினியால் நோயால் இறக்கும் எம்மவரைப் பற்றி யோசிக்கக்கூட யாருமே இல்லாத நிலை இப்போ.\nஷி-நிசி வாங்க.நிதர்சன உண்மைகள் என்கிறபடியால்தான் வலி அதிகம்.\nஜமால்,அருமையான பதிவு நக்கலும் நளினமுமாய்.\nசுகம் இழந்து, சொந்தம் இழந்து, சொத்து இழந்து சொந்த மண்ணில் அந்நியனாய், உயிரையும் இழந்து கொண்டிருக்கும் என் ஈழ மக்களுக்கு என்று பிறக்கும் விடுதலைக் குழந்தை//\nஎன் ஈழ மக்களுக்கு என்று பிறக்கும் விடுதலைக் குழந்தை...\nஓட்டுக்காக யாசிப்பவர்கள் வேண்டுமானால் இருக்கிறார்கள்\nபூங்குழலி வாங்க.மனசுக்குச் சங்கடமான சூழ்நிலையில்தான் உங்களைச் சந்திக்கிறேன்.இனி அடிக்கடி வாங்க.உங்கள் ஆறுதலான வார்த்தைகள்கூட ஒரு அமைதிதான்.\n/பறி போகிறது எனது ஊர்.\nநன்றி திகழ்.பயணித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.பாதை தெளிவில்லை.\nஎன்ன ஆளே காணும். உடம்பு சரியில்லையா சகோதிரி\nகவிதை ஈழத்தமிழர்களின் வழியை பிரதிபலிக்கிறது. கதிர்காமன் கந்தனும் தொலைந்தான், வேதனை.\nநன்றி ஆனந்த்.கொஞ்சம் வேலை.நேரம் என்னைக் கடந்து ஓடியபடி.அதுதான்.\nநாளை \"உப்புமடச் சந்தியில் கேள்விக்கு என்ன பதில்.\"\nவணக்கம் கும்மாஞ்சி.எங்கள் ஊர்ப் பெயர் மாதிரி இருக்கே.முதல் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.அடிக்கடி வரணும்.\nவேற என்ன செய்ய முடியும் மது.மனப்பாரம் கொஞ்சம் கண்ணீரில் கரையட்டும் அதுதான் இந்த யுக்தி.\n\"பறி போகிறது எனது ஊர்.\nகளவு போன சோகம் இருக்கே ...\nபடை மக்கள் அவர்கள் செய்வது அசிங்கம் என்று தெரிந்தாலும் ....\nஅடக்கு முறை செல்லாது ......\nஅனால் மதம் தான் பிடிக்க கூடாது\nதலை கீழாய் மாற்றும் ஏதிலிகள்.\nஅதை தடுக்கும் வலிமை நாமிடம் இல்லையே\nஆமாங்க .....அவர் பெயரால் இவர்கள் செய்வது அவருக்கு இழுக்கு தான்\nதான் நாட்டு மக்களை கொலை செய்வது இந்த அரசு தான்\nஎன் வீட்டு முகட்டுக் கூரையில்\nஇருத்தாலும் அவர்கள் இந்த சாட்சிகள் எல்லாம் வெறும் காட்சிகளாய் பார்கிறார்கள்...\nஎன் உயிர் கொண்டு வருவேன்\nமனம் வருத்தியதால் தான் நீங்கள் ஹேமா(சுவிஸ்) அடையாளம் படுத்தி கொண்டிர்களோ ஹேம(இலங்கை) என்று போட்டமால்\nமேவி 60 ல் உங்கள் நீண்ட மனம் பதித்த கருத்துக்கு நன்றி.உங்கள் மனங்களிலும் அதே வேகம்.செய்ய இயலாத நிலைமை.\nமனம் வருத்தியதால் தான் நீங்கள் ஹேமா(சுவிஸ்) அடையாளம் படுத்தி கொண்டிர்களோ ஹேம(இலங்கை) என்று போட்டமால்//\nஎனக்கு இலங்கை என்று சொல்லும்போதே ஏதோ போல ஒரு வெறுப்பு.ஆனாலும் அங்குதானே பிறந்தோம்.என்ன செய்யலாம் \nஎனக்கு இலங்கை என்று சொல்லும்போதே ஏதோ போல ஒரு வெறுப்பு.ஆனாலும் அங்குதானே பிறந்தோம்.என்ன செய்யலாம் \nமேவி, இப்போ என்ன சொல்ல வாறீங்க.சுவிஸ்ன்னு போட வேணாமா\nஅது முந்தி ரேடியோவுக்கு பதிவுகள் எழுதுறப்போ இன்னொரு ஹேமா இருந்தாங்க.அப்ப் தொடக்கம் சுவிஸ் எனக்கே தெரியாம ஒட்டிக்கிச்சு.என்ன செய்யலாம் இப்போ \nமேவி, இப்போ என்ன சொல்ல வாறீங்க.சுவிஸ்ன்னு போட வேணாமா\nஆனால் ஒரேயொரு பதிவில் மட்டும் ஹேமா(இலங்கை) என்று போட்டு இலங்கையில் இருக்கும் நாம் உடைய brothers and sisters காக ஆறுதலாய் ஒரு கவிதை எழுதுங்க ...........\n\"அது முந்தி ரேடியோவுக்கு பதிவுகள் எழுதுறப்போ இன்னொரு ஹேமா இருந்தாங்க.அப்ப் தொடக்கம் சுவிஸ் எனக்கே தெரியாம ஒட்டிக்கிச்சு.என்ன செய்யலாம் இப்போ \nஒன்னும் செய்ய முடியாதுங்க .....\nஇந்த பெயர் உங்க அடையாளமாக ஆகி விட்டது .....\nமேவி, இப்போ என்ன சொல்ல வாறீங்க.சுவிஸ்ன்னு போட வேணாமா\nஆனால் ஒரேயொரு பதிவில் மட்டும் ஹேமா(இலங்கை) என்று போட்டு இலங்கையில் இருக்கும் நாம் உடைய brothers and sisters காக ஆறுதலாய் ஒரு கவிதை எழுதுங்க .......//\nமேவி என் ஈழச் சகோதரர்களுக்காக எழுதுவேன்.எழுதியிருக்கேன்.ஏன் நிறைய எழுதியிருக்கேனே.அவர்களின் கனவில்தானே எம் வாழ்வு...\nஎன் உயிர் கொண்டு வருவேன்\nமுகிலன் வேறு வழி தெரியவில்லையே.\nஆயுதம் எடுக்கத் தூண்டுபவர்கள் எங்கள் எதிரில் நிற்பவர்கள்தானே..\nநான் சொல்ல்வது ஹேமா(இலங்கை) ன்னு போட்டு ஒரு கவிதை .......\nஅதை படித்து விட்டு கஷ்டத்தில் இருக்கும் அவர்கள் அதை மறந்து சிரிக்க வேண்டும் .........\nமுகிலன் நீங்க சொல்லுற மாதிரி காத்து கொண்டு இருந்தால் ......\nவிடிவு வந்தால் அதை அனுப்பவிக்க யாரும் இருக்க வாய்ப்பு இல்லை .....\n//மழைக்காகத் தலை சாய்க்கும் புற்கள் கூட\nமழை முடிய முடி தூக்கும்.//\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marabinmaindan.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:47:52Z", "digest": "sha1:CB5V2KI36RPHPB7UTVRKEJOUIFQXVV5B", "length": 6984, "nlines": 94, "source_domain": "marabinmaindan.com", "title": "சர்ச்சைச் சிலந்தி படரும் எழுத்துலக மாளிகைகள் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / Blog / சர்ச்சைச் சிலந்தி படரும் எழுத்துலக மாளிகைகள்...\nசர்ச்சைச் சிலந்தி படரும் எழுத்துலக மாளிகைகள்\nதமிழில் மட்டும் என்றில்லை. பொதுவாகவே இது குறுஞ்செய்திகளின் காலம். சின்னச் சின்ன தீக்குச்சிகள் உரசி அதன் வழியே பற்றிப் பரவும் நெருப்பில் குளிர்காய உலகம் தயாராக இருக்கிறது.\nகாத்திரமான எழுத்துகளை எழுதுபவர்கள் இதுபோன்ற உரசல்களை உற்பத்தி செய்பவர்களாகவும் இருப்பதுதான் சோகம். ஏனெனில் அவர்களின் உரமிக்க எழுத்துகளை வாசிப்பவர்கள் எண்ணிக்கையை விட இத்தகைய சர்ச்சைகள் வழி அவர்களை அறிந்து வைத்திருப்பவர்களே அதிகம்.\nஇந்த சர்ச்சையின் நூல்பிடித்தபடி அதனை எழுப்பியவரின் எழுத்துலகுக்குள் வந்து சேர்பவர்களும் உண்டென்று வாதிடலாம். அந்த எண்ணிக்கை மிகவும் சொற்பம்.\nசமீபத்தில் நமது நம்பிக்கை இதழ் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தநிகழ்வொன்றில் பேசிய மூத்த எழுத்தாளர் திரு. மாலன், சமூக ஊடகங்களின் உலகில் மரியாதைக்குரியவர்கள் எவருமில்லை” என்றார்.\nஉண்மைதான். ஒருவர், தான் எவ்விதமாய் அறியப்பட விரும்புகிறார் என்பதற்கும் அவர் எப்படி அறிந்து கொள்ளப்படுகிறார் என்பதற்குமான வேறுபாட்டை சமூக ஊடகங்கள் வழியே பரவும் சர்ச்சைத் துணுக்குகளே முடிவு செய்கின்றன.\nசக எழுத்தாளர்கள் பற்றியவிமர்சனங்கள் இடைக்கால இலக்கியங்களில் காணப்படுகின்றன. தனிப்பாடல்களில் அவை திரண்டு நிற்கின்றன. கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும், கம்பருக்கும் அவ்வைக்கும், ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்திக்கும் இடையிலான மோதல்கள் சிற்றிலக்கியங்களில் சிணுக்கம் காட்டுகின்றன. பேரிலக்கியங்களே பேசப்படுகின்றன.\nமயிர் பிளக்கும் விவாதங்கள் புழுதி பரத்தும் பொரணிகள் அவரவர்களின் அழகிய இலக்கியங்கள் மேல் படியாமல் காக்க படைப்புலக பிரம்மாக்கள் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramsuzhi.blogspot.com/2011/09/blog-post_17.html", "date_download": "2018-07-21T15:45:27Z", "digest": "sha1:L4QJZ43INRQUOLPVZZ3CWFQ2HV3PTLER", "length": 61401, "nlines": 320, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: ஒருமனம்", "raw_content": "\nவீடு திரும்பியபோது நிலா எழுதி வைத்திருந்த இரண்டு கடிதங்களைப் பார்த்தார்கள்.\nஒன்று அவளுடைய அப்பாவுக்கு. கடிதமும் வங்கிச்சேமிப்புக் கணக்குப் புத்தகமும் இருந்தது. \"அப்பா, இந்த கணக்கில் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பணம் இருக்கிறது. என்னைத் தேட வேண்டாம்\" என்று சுருக்கமாக எழுதியிருந்தாள்.\nமனோவுக்காக ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தாள். \"காரணங்கள் சொல்லி நம் காதலைக் கொச்சைப் படுத்த விரும்பவில்லை மனோ. முடிந்தால் என்னை மன்னித்துவிடு\" என்று இரண்டே வரிகள்.\nநிலாவின் தந்தை துடித்தார். மனோவைப் பிடித்து உலுக்கினார். \"உன்னால தானே என் பொண்ணு காணாம போயிட்டா... இப்ப நான் அனாதையா இந்த நிலமையிலே என்ன செய்யப் போறேன் நீ நல்லா இருப்பியா\" என்று பலவாறு ஆத்திரப்பட்டார்.\nதிடுக்கிட்டுப் போயிருந்த மனோவுக்கு எப்படி நடந்து கொள்வது என்று புரியவில்லை. நிலா ஓடிப்போனதற்குத் தானெப்படிக் காரணமானோம் என்று குழம்பியிருந்தான். தந்தையையும் தன்னையும் தனியாக விட்டு ஓடுமளவுக்கு ஏன் இந்த முடிவு\nசுற்று வட்டாரங்களில் எங்கு தேடியும் நிலாவைப் பற்றியத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. திருமணத் தேதிக்கு பத்து நாட்கள் முன்பே வேலையிலிருந்து விலகியிருந்தாள். திட்டமிட்டு செய்திருக்கிறாளா சே நிலாவின் மேல் கோபமும் ஆத்திரமும் வந்தது. விலகியிருந்த காதல் அருகில் வந்து மறுபடியும் விலகிப் போனதில் முற்றிலும் உடைந்து போயிருந்தான்.\nசிவாவின் உதவியால் அடுத்த சில மாதங்களில் நிலாவின் தந்தை அமைதியானார். மனோவுடன் சுமுகமாகப் பழகத் தொடங்கினார். மனோ பழையபடி ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினான்.\nவேலையிலிருந்து ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகளே இருக்க, சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்திருந்தான் மனோ.\nசமீபத்தில் ஓய்வு பெற்ற ஒரு நண்பரைச் சந்திக்கத் திருத்தணி போனவனுக்கு, அவர் தங்கியிருந்தக் குடியிருப்பு மிகவும் பிடித்துவிட்டது. கோவிலிலிருந்து ஒரு மைல் தொலைவில் திருப்பதி ரோட்டையொட்டி இருந்தது அந்தக் குடியிருப்பு. முப்பது ஏக்கர் பரப்பில் எல்லையெங்கும் கம்பிச்சுவர் கட்டி, எழுநூறிலிருந்து ஆயிரம் சதுரடி வரையிலான கிட்டத்தட்ட முப்பது வீடுகள். எங்கே பார்த்தாலும் மரம், செடி, செயற்கைக்குளம் என்று பசுமையும் செழிப்பும். குடியிருந்தவர்கள் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டவர்களாகவே இருந்தனர். நண்பர் குடியிருந்த வீடு மிகவும் பிடித்துப் போய், விவரம் கேட்டான்.\n\"நானும் இது போல ஒரு இடத்தை வாங்கிப் போட்டு சீக்கிரமே ரிடையராயிடலாம்னு தோணுது\"\n\"இது அருமையான இடம், மனோ. சின்ன இடம் தான். ரெண்டு ரூம், கிச்சன், பாத்ரூம். நல்ல வசதியா கட்டியிருக்காங்க. முதியோர் குடியிருப்புன்றதுனால எல்லாமே ஒரு மாடிக் கட்டிடம் தான். ஒரு பில்டிங்குக்கும் இன்னொரு பில்டிங்குக்கும் பாலம் மாதிரி நடைபாதை. யார் வீட்டுக்காவது போவணும்னா இறங்கி இறங்கி ஏற வேண்டியதில்லை. பாலத்துக்கு கீழே கார் பார்கிங்க், தோட்டம்னு அழகா வசதி பண்ணியிருக்காங்க.\nஒரு பிரச்னையும் இல்லை. மாசம் நாநூறு ரூபாய் கட்டறேன். மளிகை, தண்ணி, காய்கறி வாங்குறதிலிருந்து, செடி கொடிக்கு தண்ணீர் பாய்ச்சுறது, குப்பை அள்ளுறது, எல்லாத்தையும் வீட்டுக் கமிட்டியில் ஆள் போட்டுப் பாத்துக்கறாங்க. காம்பவுன்டுக்குள்ளாறயே ஒரு பிள்ளையார் கோவில் இருக்குது. இங்கே வந்த நாலு மாசமா தினம் கோவிலுக்கு வாகிங் போகிறேன். வாரத்துல ஒரு நாள் திருத்தணி போக முடியுது, மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்குபா.\nசாப்பாடு கூட நாங்க நாலஞ்சு குடும்பங்க முறை போட்டு தினம் ஒரு வீட்டுல சமையல் பண்ணிக்கிறோம். பழைய புக்ஸ் எல்லாம் படிக்கிறேன். கூட்டமில்லே. நெரிசல் இல்லே. தினமும் பகல் தூக்கம். தொல்லையில்லாத நிம்மதி\" என்று சிரித்தார் நண்பர்.\n\"பிரமாதமா இருக்கு இடம்.. ஹௌ கேன் ஐ கெட் இன்\n ரொம்ப கஷ்டம். இங்கே முப்பது வீடு கூட இல்லை. கட்டுப்பாடு வேறே. வாடகைக்கு விடக்கூடாது. வித்தாலும் கமிட்டி அனுமதி வாங்கித்தான் விக்கணும். அடுத்த வாரம் கமிட்டிலே கேட்டுப் பார்க்கறேன், யாராவது விக்கறாங்களானு. நாங்களே இங்க வந்தது குருட்டு அதிர்ஷ்டம் தான். இந்த வீட்டுல எங்களுக்கு முன்னாடி இருந்தவங்க, என் மனைவிக்கு உறவு..\" என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் மனைவி காபியும் பலகாரமும் எடுத்து வந்தார். மனோவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, \"என்னோட உறவுக்காரங்களைப் பத்தி இன்னும் குறை சொல்றாரு பாருங்க\" என்றார்.\n\"இல்லமா, மனோகர் இங்க எப்படி வீடு வாங்கறதுனு கேட்டாரு. நம்ம நிலாவைப் பத்திச் சொல்ல வந்தேன்\" என்று அவர் சொன்னதும், மனோவின் அடி வயிற்றில் முகம் தெரியாத யாரோ முள்ளால் கீறியதை உணர்ந்தான்.\n\" என்றான் மனோ தன்னையுமறியாமல்.\n\"ஏம்பா, என் பெண்டாட்டியோட உறவுபா..\"\n\"கொஞ்சம் சுத்தின தூரத்து உறவு தான்\" என்றார் அவர் மனைவி. \"நிலா எங்க அப்பாவோட பெரியம்மா பேத்தி\" என்று தொடங்கி, அவர்கள் சொல்லச் சொல்ல மனோவின் தலையும் நிலையும், முழு வேகத்தில் வைத்த மின்விசிறியானது.\n\"அதுல பாருங்க மனோ... கல்யாணத்துக்குத் தயாரா இருந்தவ, கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் முன்னாடி முதல் முறையா அதைப் பார்த்திருக்கா. மார்ல சின்னக் கட்டி. அவங்க அம்மாவுக்கு கேன்சர் அப்படித்தான் ஆரம்பமாச்சு. அவ காதலனுக்கோ அப்பாவுக்கோ யாருக்குமே பாரமா இருக்கக் கூடாதுனு யார் கிட்டேயும் சொல்லிக்காம அவங்க காதலனுக்கும் அப்பாவுக்கும் ஒரு சீட்டு எழுதி வச்சுட்டு, அடுத்த முடிவு எடுக்கும் வரை தனியா இருக்கணும்னு கோவா போயிட்டா. அந்தப் பையனும் அங்கே இங்கே தேடிப் பார்த்துட்டு ஊரை விட்டே போயிட்டான்.\nரெண்டு வருசம் கழிச்சு நிலா மட்டும் அவ அப்பாவுக்கு அப்பப்போ கடிதம் போட்டுக்கிட்டு இருந்தா. கோவாவிலிருந்து கொஞ்ச நாள் கழித்து மும்பை போய் அங்கே ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டா. கேன்சர் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிச்சுட்டதால அவளுக்கு குணமாயிட்டுது. அஞ்சாறு வருஷம் போனதும் எந்தவித பாதிப்போ மறுபடி கேன்சர் திரும்புவதற்கான அறிகுறிகளோ இல்லைனு தெரிஞ்சதும் பத்து வருஷம் அங்கே இங்கே வேலை பார்த்துட்டு, பிறகு அந்த வேலையையும் விட்டு, இந்த வீட்டை வாங்கி இங்கே தங்கியிருந்தா.\nஇடையில அவ அப்பா இறந்து போனதால அவளுக்கு வேறு யாருமே இல்லை. அவ காதலிச்ச அந்தப் பையனை ஏமாத்திட்டமேனு குற்ற உணர்வுலயும், சேரும் நேரத்துல பிரிய நேர்ந்த துரதிர்ஷ்டத்தையும் நினைச்சு ரொம்ப நொடிஞ்சு போயிட்டா\"\nமனோவுக்கு தரை பிளந்துத் தன்னை விழுங்காதா என்று தோன்றியது. இங்கேயா இருந்திருக்கிறாள் இந்தத் தரை என் நிலா நடந்தத் தரையா இந்தத் தரை என் நிலா நடந்தத் தரையா இந்த ஜன்னல் என் நிலா கண்கள் பட்ட ஜன்னலா இந்த ஜன்னல் என் நிலா கண்கள் பட்ட ஜன்னலா இந்தக் காட்சி என் நிலாவின் பார்வையில் பட்டக் காட்சியா\n\"பாருங்க மனோ, வாட் ஹேபன்டிஸ்... இந்தப் பொண்ணு ... தனக்கும் உடம்பும் முடியாம அப்பாவையும் காப்பாத்த முடியாம போயிடுமோனு பயந்து போய் அவசர முடிவெடுத்துட்டா..\" என்றார் நண்பர்.\nநண்பரின் மனைவி தொடர்ந்தார். \"நான் அவளை கடைசியா எங்க கல்யாணத்துல பார்த்தது. ஆளே ரொம்ப மாறிட்டா. இவர் ரிடையரானதிலிருந்து மாதா மாதம் திருப்பதி வந்தமா, வழியில இங்க வந்து தங்கி அவளோட நெருக்கமாயிட்டோம். மனசுல வருத்தம் இருந்தா அது சிமென்டு மாதிரி, இறுகிக்கிட்டே எல்லாத்தையும் நசுக்கிடும்னு சொல்வாங்க. அது போலத்தான் நிம்மதியில்லாம ஏதோ வாழ்ந்துக்கிட்டிருந்தா. அவளைப் பார்த்துட்டுப் போறப்பெல்லாம் உங்களை மாதிரியே நாங்களும் இந்த வீட்டைப் பத்திக் கேட்போம்..\"\nநண்பர் குறுக்கிட்டுத் தொடர்ந்தார். \"திடீர்னு ஒரு நாள் நான் இந்த வீட்டை விக்கப்போறேன், வாங்கறீங்களானு கேட்டா. அவ குருவாயூர்ல ஏதோ ரிசர்ச் பண்ற குழுவுல சேரணும்னு ஆசைப்பட்டா. அது சம்பளமில்லாத வேலையாம், வீடும் சாப்பாடும் கொடுப்பாங்களாம். இந்த வீட்டை வித்துட்டு அந்தப் பணத்துல அங்கே போறதா திட்டம் போட்டிருந்தா. நாங்க இங்க வந்த நேரம் சரியா அமையவும், இந்த வீட்டை நாங்களே வாங்கிட்டோம்\", மனோவின் நண்பர் சொல்லி முடித்தார். \"எதுக்குச் சொல்றேன்னா, இந்த மாதிரி யாராவது வித்தா மட்டுந்தான் இங்கே இடம் கிடைக்கும். எல்லாம் சோல்ட் அவுட்\".\nமனோவுக்குத் தலை சுற்றியது. \"கொஞ்சம் தண்ணி குடுங்களேன்\" என்று தடுமாறிக் கேட்டான்.\n\".. ஒரு மாதிரி இருக்கீங்களே\n ..அந்தப் பலகாரத்தைக் குடுக்காதேனு சொன்னா கேட்டியா\" என்று மனைவியிடம் கிண்டலடித்தார் நண்பர்.\n\"எனக்கு ஒன்றுமில்லை. அந்த குருவாயூர் முகவரியும் தொலைபேசி நம்பரும் இருக்கா\" பதட்டத்துடன் கேட்டான் மனோ.\n\"முப்பது வருஷமா அதையே தான் நானும் கேட்டுக்கிட்டிருக்கேன்..ப்லீஸ், குடுங்களேன்\"\" என்றான் மனோ.\n\"பாத்துபா... என் மனைவியோட சொந்தம்ன்றதுனால சொல்லலே... கொஞ்சம் அராத்தான பொண்ணு..\" என்றபடி தன்னிடமிருந்த டைரியிலிருந்து ஒரு தொலைபேசி எண்ணும் முகவரியும் எழுதிக் கொடுத்தார் நண்பர்.\nதிருத்தணியிலிருந்து திரும்பியதும் குருவாயூர் முகவரிக்குக் ஒரு வரியில் கடிதமெழுதினான்: 'அதே எள், அதே மனோ.'\nதன்னுடைய நிலாவாக இருக்க வேண்டுமென்றுத் துடித்தான். சில வாரங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை. போன் செய்துப் பார்த்தான். பதிலில்லை.\nநேரில் சென்று பார்த்துவிடுவது என்று தீர்மானித்துக் கிளம்பும் தினத்தில், சுருக்கமான பதில் கடிதம் வந்தது: 'தேயும் நிலா'.\n முழுக்க சொல்லிட்டுப் போங்க.. இப்ப நிறுத்தாதீங்க சார்\" என்று ஒரே குரலில் அனைவரும் கெஞ்சினர்.\nபொன் சார் நீண்ட கொட்டாவி விட்டு, \"இல்லபா, ரொம்ப டயம் ஆய்டுச்சு..அப்புறம் பார்க்கலாம். கடையடைக்க காத்துக்கிட்டிருக்கான் பார், அவன் வீட்டுக்குப் போக வேணாமா\" என்றார். பக்கத்தில் இருந்தவனிடம் \"இந்தா, ஒரு அம்பது ரூபா கொடு\" என்று பிடுங்கி, கடை மூடாமல் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனிடம் கொடுத்தார்.\nஎன்னிடம் திரும்பி \"என் ரூம் நம்பர் என்னடா\n\"நூத்திப்பத்து சார். முதல் மாடி\" என்றேன்.\nபொன் சார் நடக்கத் தொடங்க, கூட்டம் விடாமல் \"சார், அந்த லெட்டருக்கு என்ன அர்த்தம் குடையுது சார், கதையை முடிக்காம போவாதீங்க சார்\" என்றபடி பின் தொடர்ந்தனர். \"ஒரு லார்ஜுக்குப் பத்து வருசம்னு கணக்கு போட்டு சொல்றீங்க.. இன்னொரு விஸ்கி வேணும்னா வாங்கியாந்துடறோம் சார்... கோடித்தெரு பாதர் வீட்ல இருக்கும் சார். திருடிட்டாவது வந்துடறோம் சார்... சார்..சார்..\"\nபதில் சொல்லாமல் நடந்த பொன் சார், மாடிப்படி ஏறும் போது தடுமாறிக் கீழே விழுந்தார்.\nமணி காலை நாலரை. பொன் சாரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் திரும்பினேன். இரவு முழுவதும் யாரும் தூங்கவில்லை. எனக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.\n\"மாரடைப்பு. பைபேஸ் பண்ணப் போறாங்களாம். பிழைக்க சான்சு இருக்குன்றாங்க. ஆனா சர்ஜரி முடிஞ்ச பிறவுதான் முடிவா சொல்வாங்களாம். அவர் குடும்பத்துக்கு உடனே தகவல் சொல்லச் சொன்னாங்க. பொன் சார் குடும்பம் யாரு என்னானு யாருக்காவது தெரியுமா காலைல ஆபீசுக்குப் போன் பண்ணிக் கேக்கணும்\" என்று நான் தலைப்புச் செய்தி கொடுத்தவுடன், அவரவர் அறைக்குச் சென்றனர்.\nபொன் சார் அறைச்சாவி என்னிடம் இருந்தது. மருத்துவமனையில் என்னிடம் கொடுத்திருந்த ஒரு பையில் அவருடைய பேன்ட், ஷ்ர்ட், பேனா, பர்ஸ் எல்லாமிருந்தது. பையை அவருடைய அறையில் போட்டுவிட்டுப் போக எண்ணித் திறந்தேன்.\nகட்டிலருகே இருந்த நாற்காலி மேல் அந்தப் பையைப் போட்ட போது கவனித்தேன். அருகே மேஜை மேல் இருந்தக் கடிதத்தைக் கவனித்தேன். பழுப்பேறிய பேப்பரில், பழைய கடிதம். ஏதோ தோன்ற, எடுத்துப் படித்தேன். படித்துவிட்டு அதிர்ந்து போய் பைக்குள்ளிருந்த பர்சைத்திறந்து அவருடைய டிரைவிங் லைசென்சைப் பார்த்தேன்.\nபொன்மனோகர் ராமசாமி லேசாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.\nபர்சுள் தேடியபோது இன்னொரு புகைப்படம். சற்றே வெளிறியப் புகைப்படம். முகத்தோடு முகமிணைத்த டீனேஜ் ஆணும் பெண்ணும். புகைப்படத்தைத் திருப்பிப் பார்த்தேன். நினைத்தபடியே இருந்த வரிகளைப் படித்ததும் எனக்கே நெஞ்சையடைத்தது.\nஎன் அதிர்ச்சியை அடக்கிக்கொண்டு அறையெங்கும் தேடித் பார்த்தேன், ஏதாவது போன் நம்பர் இருக்கிறதா என்று.\nபொன் சார் பெட்டியில் அவருடைய டைரி இருந்தது. முதல் பக்கத்தில் ஒருவரிக் கடிதம். \"தேயும் நிலா\". கூடவே இருந்த உறையில் விலாசம்.\nமணி காலை ஏழரை. வாடகைக் காரில் குருவாயூர் போய்க் கொண்டிருக்கிறேன். வேகமாகப் போகும்படி டிரைவரை அடிக்கடி தூண்டிக் கொண்டிருக்கிறேன்.\nபொன் சாருடைய குடும்பம் யாரென்றுப் புரிந்துவிட்டது. குருவாயூர் சென்றால் தீர்மானமாகத் தெரிந்து விடும்.\nஇருங்கள், ஒரு வேளை இந்தக் கதைக்கும் ஒரு முடிவு தெரியலாம்.\nஇவர்கள் காதலை என்னவென்று சொல்வது இவர்களை சேர்த்து வைக்காமல் மனசை இப்படி துடிக்க வைக்கறீங்களே அப்பாதுரை, இது நியாயமா இவர்களை சேர்த்து வைக்காமல் மனசை இப்படி துடிக்க வைக்கறீங்களே அப்பாதுரை, இது நியாயமா இப்பவாவது தயவு பண்ணி அவங்களை சேத்து வையுங்க. இல்லை என் மனசு ஆறாது.\nஉணர்வுகளால் மட்டுமே சேர்ந்த அழகான காதல் இது. (டயலாக் உதவி நசிவெண்பா) உங்கள் எழுத்து இந்த காதலுக்கு வலுவூட்டி அழுத்தமாக மனதில் பதித்து விட்டது. பொன் சார்தான் மனோ என்பது எதிர்பாராத அதிர்ச்சி. முடிஞ்சா அடுத்த பதிவை நாளைக்கே போட்டுடுங்களேன், புண்ணியமா போகும். :)\nஇரு கோடுகள் படத்தில் வரும் 'அச்சா' பாலச்சந்தரின் அசத்தலான முத்திரை. அதே போல் இந்த கதையில் வரும் 'அதே எள், அதே மனோ' 'தேயும் நிலா' உங்கள் முத்திரை. நன்றாக இருக்கிறது.\n'ஊருக்கும் தெரியாது' பாடலை கேட்டதே இல்லை. சூலமங்கலம் அதிராமல் அமைதியாக பாடி இருக்கிறார்களே. கூகிள் உதவியில் முழு பாடலையும் கேட்டு விட வேண்டும்.\nபத்மநாபன் செப்டம்பர் 18, 2011\nபொன் சாருக்கு பெரிய காதல் பின்னனி இருக்கும் என்பது முதல் பாகத்திலேயே பு ரிந்தது ..ஆனால் இவ்வளவு முன்னனியில் இருப்பார் எனத் தெரியவில்லை...காதல் கதையில் நல்ல சஸ்பென்ஸ்...\nகேன்சர் தான் சரியா போச்சே.. பென்னம் பெருசுகளை சேர்த்து வச்சிருங்களேன்...\n(நிலாவை பெருசா கற்பனை கூட பண்ணமுடியவில்லை ..சில பெயர் ராசி அப்படி )\nஸ்ரீராம். செப்டம்பர் 18, 2011\nஒரு லார்ஜுக்கு பத்து வருஷம் முன்னாடியே கதையில் இருந்ததா...பிற்சேர்க்கையா \nதேயும் நிலா ஒரு வரி...பல கற்பனைகள்.\nஇங்கு இவரும் அங்கு அவரும் அம்பி அமராகிவிடப் போகிறார்கள் ஏனெனில் சேர்ந்து விட்டால் நினைவிலிருந்து மறைந்து விடுவார்கள்\nஅப்பாதுரை செப்டம்பர் 18, 2011\nநன்றி Rathnavel, meenakshi, பத்மநாபன், ஸ்ரீராம்,...\nஅப்பாதுரை செப்டம்பர் 18, 2011\nசூலமங்கலமா ஜிக்கியா என்று எனக்கு சந்தேகம் வரும். சூலமங்கலம் தானா (ரொம்ப முக்கியமா phone செஞ்சு பாட்டைப் பத்தி விசாரிச்சீங்க. முழுப்பாட்டையும் அனுப்புறேன்.. இதையெல்லாம் கேக்குறதுக்கு நாலு பேர் இருக்காங்கனு டிம்எஸ்சுக்கு சந்தோசம் வரும்)\nஇருந்தாலும் நீங்க ரொம்ப ரசிக்கிறீங்க, meenakshi.\nஅப்பாதுரை செப்டம்பர் 18, 2011\nஎல்லாம் நீங்க போட்ட லார்ஜ், ஸ்ரீராம்\nஅவர் கதை சொல்லிப் போகும் போதே அதிக\nஉணர்ச்சிவசப்பட்டு தொடர்ந்து சரக்கு கேட்கும்போதே\nஇவர்தான் அவராய் இருக்கக் கூடும் என சந்தேகித்தேன்\nபாவம் கடைசியில் சந்திக்கவாவது விடுங்கள்\n// ஏனெனில் சேர்ந்து விட்டால் நினைவிலிருந்து மறைந்து விடுவார்கள்\nபடிக்கறவங்க நினைவுல இருக்கனும்ங்கறதுக்காக அவங்களை அமரர் ஆக்கணுமா ஏன் ஸ்ரீராம் உங்களுக்கு இந்த கொலை வெறி ஏன் ஸ்ரீராம் உங்களுக்கு இந்த கொலை வெறி\nஸ்ரீராம். செப்டம்பர் 18, 2011\n//ஏன் ஸ்ரீராம் உங்களுக்கு இந்த கொலை வெறி\nகிடைக்கும் வரைதான் ஒரு பொருளின் மீது ஆசை இருக்கும். கிடைத்த பொருளின் மீது கிரேஸ் போய் விடுகிறது கதைதானே...() கதை அமரத்துவம் பெறுவதற்கு கதை மாந்தர்கள் அமரர் ஆவதில் தவறில்லையே...கதையை சிரஞ்சீவி ஆக்குவதால் கொலைவெறி என்று சொல்ல முடியாதே... சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது - பெற்ற பாலச்சந்தர் கூட அரங்கேற்றம் போன்ற படங்களைப் பற்றிச் சொல்லும்போது அதைத்தான் சொன்னார். \"அப்புறம் எல்லோரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்\" என்று முடியும் கதைகள் பெரும்பாலும் பாட்டி குழந்தைகளைத் தூங்க வைக்கச் சொல்லும் கதையாகத்தான் இருக்கும்...இல்லையா மீனாக்ஷி...\nஅப்பாதுரை செப்டம்பர் 18, 2011\nஎன்னுடைய கருத்தும் அதே ஸ்ரீராம்.. இன்றைக்கும் அம்பிகாபதியை நினைக்கக் காரணம் காதலின் வலி. அம்பிகாபதி கதை போலவே சேக்குபியரும் ஏதோ எழுதினார், சட்னு ஞாபகம் வரமாட்டேங்குது. அப்புறம் சிவகாமியின் சப்தமா சபதமா.. அது கூட இப்படித்தானே\nநீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி. கதைதான் என்றாலும் காதலுக்காக இறந்ததால், தோற்ற கதைகளும் இருக்கின்றன. 'காதல் கோட்டை' படத்தை போல, உணர்வுகள் ஒன்றி துடித்து துடித்து சேர்ந்து, மாபெரும் வெற்றி பெற்ற கதைகளும் இருக்கின்றன. அம்பிகாபதி-அமராபதி, லைலா-மஜ்னு இந்த கதைகளில் எல்லாம் சேரமுடியாமல் போன மறுகணமே அவர்கள் இறந்து விடுகிறார்கள். இது எவ்வளவோ மேல். உயிரோடு இருந்து வலியுடன் வாழ்வதை விட, சாகலாம். ஒருதலை காதலோ அல்லது ஒருவர் இறந்து விட்டாலோ அல்லது ஒருவர் நினைவில் ஒருவர் இருந்தும் சேராமல், வேறு வாழ்கை அமைந்து விட்டதால் வாழ்ந்து கொண்டிருந்தாலும், பரவாயில்லை என்று நினைக்கலாம். ஆனால் இந்த கதையில் இப்படி பதினைந்து வருஷம், மீண்டும் பத்து வருஷம் என்று ஒருவர் நினைவில் ஒருவராகவே வாழ்ந்து கொண்டு சேருவதற்கான வாய்ப்புகள் வந்த பின்னும் சேர விடாமல் அப்பாதுரை தடுத்துக் கொண்டிருப்பதுதான் கொஞ்சம் கூட நியாயமே இல்லை. :)\nகாதலில் வலி மிகவும் வேதனையானது. இயன்றவரை இந்த வேதனையை அனுபவிப்பதை தவிர்க்கலாமே. சிவகாமியின் சபதத்தில் மாமல்லன் வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு விடுவார்.\nகையில் கிடைத்த உடன் அதன் மேல் உள்ள கிரேஸ் போய்விடும் என்றால் வாழ்கையில் நிறைவு என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் இல்லையா ஸ்ரீராம் பொருளாக இருந்தாலும் உயிராக இருந்தாலும் விரும்பியதை அடையும்போது அதை அனுபவிப்பதில் உள்ள ஆனந்தமே அலாதிதான். அதில் நிறைவு கண்டு நிம்மதி அடைவதுதானே வாழ்கையில் வாழ்ந்ததற்கான அர்த்தமே.\n//கிடைக்கும் வரைதான் ஒரு பொருளின் மீது ஆசை இருக்கும். கிடைத்த பொருளின் மீது கிரேஸ் போய் விடுகிறது // மிகவும் விரும்பிய பொருள் இறுதி வரை முயன்று கிடைக்காவிட்டால் அதன் மேல் உள்ள கவர்ச்சி குறைந்து விடும் என்பதும் உண்மைதானே. இந்த கதையில் இவர்கள் சேரவில்லை என்றால் இவர்கள் காதலித்ததற்கே அர்த்தம் இல்லை. இந்த காதலில், காதலும் தன் மதிப்பை இழக்கிறது.\nஇது கதைதான் ஸ்ரீராம். அழகான காதல் கதை. அதனால்தான் அவர்கள் இப்போதாவது சேரவேண்டும்\nஅப்பாதுரை செப்டம்பர் 18, 2011\n பார்த்ததில்லை. பெயரே சரியில்லையே... நிச்சயமாகப் பார்க்கமாட்டேன் என்றே தோன்றுகிறது. :)\nஅம்பிகாபதி அமராவதி ரேஞ்சுக்கு காதல் கோட்டைன்றீங்களே நியாயமா meenakshi காவியத்துக்கும் ஜிலுக்கடிக்கும் வித்தியாசம் இல்லையா காவியத்துக்கும் ஜிலுக்கடிக்கும் வித்தியாசம் இல்லையா என்னவோ போங்க, நீங்க சொன்னா சரிதான். ஆட்டோ அனுப்பிடுவீங்க போலிருக்கே\nதேடலின் இன்பம் சூடலில் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஅப்பாதுரை செப்டம்பர் 18, 2011\n//கையில் கிடைத்த உடன் அதன் மேல் உள்ள கிரேஸ் போய்விடும் என்றால் வாழ்கையில் நிறைவு என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்\nபெயரில்லா செப்டம்பர் 20, 2011\nRVS செப்டம்பர் 23, 2011\n இது தேய்ந்த நிலா வளருமா\nஏன்னா கடைசியில தொடரும் போட்ருக்கீங்க...\nகுருவாயூருக்கு வாருங்கள் அங்கே குழந்தை சிரிப்பதை பாருங்கள்னு முடிக்காம இருந்தா சரி\nஅப்பாதுரை செப்டம்பர் 23, 2011\nதேயும் நிலாவுக்கும் தேய்ந்த நிலாவுக்கும் வித்தியாசம் உண்டே RVS ஆமாம், என்ன ஆளையே காணோம்\nRVS செப்டம்பர் 23, 2011\n பிட்டு பிட்டா ஒரு காதல் கதை படிக்க முடியமாட்டேங்குது. அதான் முடிஞ்சா மாதிரி இருக்கேன்னு வந்து ஒட்டுக்கா படிச்சேன்\nஉங்களோட க்ளாஸிக் முத்திரை. வேறென்ன சொல்ல.\nதேய்ந்த நிலா வளருவதும் வளர்ந்த நிலா தேய்வதும் இயற்கைதானே\nதேய்ந்த நிலாவா ஓய்ந்த நிலாவா\nமஞ்சுபாஷிணி செப்டம்பர் 24, 2011\nகருத்து எழுதமுடியலை... அழுதுட்டே இருக்கேன் இன்னமும்... ஏன் ஏன் ஏன் :( போன பகுதி படிக்கும்போது எத்தனை காரணம் எழுதினேன்... ஏன் இதை மறந்தேன் :( கதை சினிமாத்தனமாக இல்லாம ரொம்ப இயல்பா இருந்தது தான் காரணமா :( போன பகுதி படிக்கும்போது எத்தனை காரணம் எழுதினேன்... ஏன் இதை மறந்தேன் :( கதை சினிமாத்தனமாக இல்லாம ரொம்ப இயல்பா இருந்தது தான் காரணமா முடியலையே...அழறதை நிறுத்த முடியலயே.. இப்படி உயிராய் தகித்த காதல்... தீயாய் அணைத்த காதல் தனக்கென்று ஒன்று வந்ததும் தன்னை நேசித்த மனதை மட்டும் தனக்கு சொந்தமாக எடுத்துக்கொண்டு ரெண்டே வரி எழுதிவிட்டு ஓடிபோகமுடிந்ததே... இப்படி ஒரு காதல் நான் எங்கும் பார்க்கலையே.. நிஜத்திலும் சினிமாவிலும் பார்க்கலையே :(\nநிலா நிலா நிலா..... ஆசைகளை காதலை மனதில் இத்தனை தேக்கமுடியுமா தன்னை நேசித்தவனுக்காக இத்தனை வலிகளை தாங்கமுடியுமா தன்னை நேசித்தவனுக்காக இத்தனை வலிகளை தாங்கமுடியுமா மனோ தான் என் வாழ்க்கை என்று வாழமுடியுமா மனோ தான் என் வாழ்க்கை என்று வாழமுடியுமா வாழ்ந்திருக்காளே... :( தனக்கு வந்தது ஆரம்ப ஸ்டேஜ் தான் என்று தெரிந்தப்பின் சரி ட்ரீட்மெண்ட் தான் எடுத்துக்கிட்டோமே இனியாவது மனோவை போய் சேர்வோம் என்ற சுயநலம் தோன்றவில்லையே இந்த பெண்ணை நான் என்ன சொல்வேன் :(\nஉயிராய் உதிரம் முழுக்க நிலா....\nகாணும் வரை சத்தியம் நிலா....\nகண்டப்பின்னும் அவளுடனே வாழ்வேன் என்ற பிடிவாதம் பிடிக்கவைத்த நிலா....\nகாத்திருந்து காத்திருந்து காதல் தீரவில்லையே.....\nஇத்தனை வயதிற்கு பின்னரும் நிலாவின் தாக்கம் மனதை விட்டு அகலவில்லையே என்ன காதல்யா இது என்று மனம் நிறைந்த அன்புடன் இருவரையுமே நேசிக்க தோன்றுகிறதே நிலாமனோவின் காதல் வெற்றி அடைந்த காதல் என்றே சொல்லலாம்...\nஎன்னவோ மனதை இறுக்குகிறது :( மனோ தா பொன்னா :( ஏமாந்துட்டேனே.... கதை படிக்கும்போதே கதையின் போக்கு இப்படி போகுமா அப்படி போகுமான்னு தான் யோசிக்க வைச்சதே தவிர... முற்றிலும் வித்தியாசமா இப்படி கூட நடக்கும்னு அழுத்தமா தலையை குட்டி சொல்லவெச்சிடுச்சே உங்க வரி....\nபொன் சார் தான் மனோவா :( ஐயோ ஐயோ குடிச்சு குடிச்சு தன் உடலை கெடுத்துக்கொண்டாரே... நிலா எங்க நிலா எங்கே :( அழுகையா வருது எனக்கு....\nபிரிப்பது நானில்லைம்மா விதி என்று சொல்லாமல் சொல்லிவிட்டதே உங்க வரிகள்....\nஇருவருமே போராடினார்களே விதியை எதிர்த்து சேரநினைத்தபோது இப்படி கேன்சர் ரூபத்தில் வந்து அழித்தாலும் அழிக்க நினைத்தாலும் காதல் அழியலையே....\nமனம் அமைதி அடையமாட்டேங்கிறது அப்பாதுரை... :(\nஅழுகையை நிறுத்தமுடியவில்லை. கதையாய் நினைக்கமுடியவில்லை.. இத்தனை உணர்வுகள் கதையில் கொட்டி எழுதமுடியுமா\nஇத்தனை நேசத்தை காதலை வரிகளில் புகுத்தி எழுதமுடியுமா\nமுதியோர் நிம்மதியாக இருக்க ஒரு அருமையான இடத்தை நீங்க விவரிச்சதை படிக்கும்போதே மனம் சட்டென்று எனக்கும் ஒரு இடம் அங்கே கிடைக்குமா என்று பரபரப்பதை தவிர்க்கமுடியவில்லை...\nஇணையாமலேயே அணைந்துவிடுமா காதல் :(\nஅழவெச்சுட்டீங்க அப்பாதுரை... கோபமில்லை உங்க வரிகளில் ஆச்சர்யமாகிறேன்.. எப்படி எப்படி எப்படி\nநானும் என் நண்பர் கலையும் இணைந்து ஒரு தளத்தில் சௌந்தர்யலஹரி என்று ஒரு தொடர் எழுதினோம்.. கதையின் தாக்கம் என் உடலை உருக்குலைக்கவே பயந்து நிறுத்தினேன் ஒரு சில பாகங்களிலேயே... முடியலை என்னால்... அத்தனை அழுத்தம் என்னால தாங்கமுடியவில்லை... காதல் பிரிவு எத்தனை கொடுமை என்பதை அந்த கதையில் நான் எழுதும்போதே என் மனம் உடல் இரண்டுமே பலகீனப்பட்டுக்கொண்டு வர வர என்னால் தொடரமுடியாமல் போய்விட்டது....\nஇப்ப இந்த கதை படிக்கும்போது ஐயோ இங்கும் இணையலையே இரு உள்ளங்கள் என்று அழுகை வருகிறது... விதி என்று விட்டுவிட வேண்டியது தானா\nஇறுதி காலத்திலாவது நிலாமனோ சேர்ந்து இருக்கமுடியாதா :(\nகதை அசத்தல் படிப்பவர்களின் மனதை நெகிழவைத்த வரிகள் அப்பாதுரை...\nஇந்த கதைக்கு கிடைத்த வெற்றி சினிமாவாக இதை எடுக்கவேண்டும் என்பதே...\nசிறை என்றொரு சிறுகதை நான் குமுதத்தில் படித்தேன் முன்பு.. அதையே படம் எடுத்து பார்க்கும்போது அழுகை வந்தது... ஆனால் கதையின் கதாப்பாத்திரங்கள் உயிர்த்தது போல் அத்தனை தத்ரூபம் இல்லை..\nஇந்த உங்க கதை படமாக எடுத்தாலும்...\nஇந்த கதையில் இருக்கும் உயிர்கள் உயிர்ப்பிக்கமுடியாது சினிமாவில்..\nஏன்னா இது சத்தியம்.. சினிமா வெறும் உணர்வுகளை நடிக்கமுடியும்.. வாழமுடியாது..\nஉங்க கதையில் இருக்கும் கதாப்பாத்திரங்கள் வாழ்ந்திருக்காங்க.. வெற்றி வெற்றி உங்க கதை மட்டுமில்ல..மனோநிலாவும் தான்.. நான் முடிவு அப்டியே எடுத்துக்கிறேன். சேரணும், இப்பவும் சொல்றேன். சேரணும்.... இருவரும்...\nஎன் அன்பு வாழ்த்துகள் அப்பாதுரை... இப்படி ஒரு அருமையா கதை எழுதி எங்க மனதை அசைச்சுட்டீங்க.\nவேணும் வேணும் அடுத்த கதை வேணும்....\nமஞ்சுபாஷிணி செப்டம்பர் 24, 2011\nஅடுத்த வியாழனாவது இரு உள்ளங்களையும் சேர்த்துவிடுவீங்க என்ற நம்பிக்கையில் கண்டிப்பா காத்திருப்பேன் படிக்க.....\nராமசுப்ரமணியன் செப்டம்பர் 24, 2011\n விஷயம் தெரிஞ்சு போச்சு.. இந்த டயத்துல அம்பலக்கனா இல்லாம போயிட்டாரே\nசென்னை பித்தன் செப்டம்பர் 24, 2011\nஅப்பாதுரை சார்.இன்றுதான் முழுவதும் படித்தேன்.இனியும் பதிவுகளை மிஸ் பண்ணாமல் இருக்க வேண்டித் தளத்தில் இணைந்து விட்டேன். சுவாரஸ்யம்\nஅப்பாதுரை செப்டம்பர் 24, 2011\nநன்றி Ramani, ரெவெரி, RVS, மஞ்சுபாஷிணி, ராமசுப்ரமணியன், சென்னை பித்தன்,...\nஅப்பாதுரை செப்டம்பர் 24, 2011\nநன்றி என்று இரண்டு மாத்திரை ஒலியுடன் உங்களை அங்கீகரிக்க முடியவில்லை மஞ்சுபாஷிணி. உங்கள் பின்னூட்ட sincerity வியக்க வைக்கிறது.\nஅப்பாதுரை செப்டம்பர் 24, 2011\nஅம்பலக்கனாவை எதுக்கு இழுக்குறீங்க ராம்\nஇராஜராஜேஸ்வரி செப்டம்பர் 24, 2011\nமனசுல வருத்தம் இருந்தா அது சிமென்டு மாதிரி, இறுகிக்கிட்டே எல்லாத்தையும் நசுக்கிடும்னு சொல்வாங்க./\nகதையும் மனதில் இறுக்கத்தை கூட்டிக்கொண்டே போகிறதே\nமஞ்சுபாஷிணி செப்டம்பர் 26, 2011\n\\\\ நன்றி என்று இரண்டு மாத்திரை ஒலியுடன் உங்களை அங்கீகரிக்க முடியவில்லை மஞ்சுபாஷிணி. உங்கள் பின்னூட்ட sincerity வியக்க வைக்கிறது. \\\\\n வியாழன் வரை எங்களை காக்கவிடாம அடுத்த நாளே நல்லமுடிவை கொடுத்ததற்கு நான் ரொம்ப நன்றி சொல்லனும்பா உங்களுக்கு...\nஇன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த ஒரு மனசு கதைய நினைச்சுக்கிட்டே சுத்திக்கிட்டு இருப்பாங்க நிறைய பேரு பாருங்க... நல்ல டைரக்டர் கிட்ட உங்க ஒரு மனசு கதை கிடைச்சால் எவ்ளோ நல்லாருக்கும்....\nஎன்னிக்காவது இந்த கதையை படமாக பார்ப்பேனா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mjkparty.com/?cat=33", "date_download": "2018-07-21T15:28:36Z", "digest": "sha1:TUXMZ322M53XQULTP6NVBEPVO2HLP7M4", "length": 7501, "nlines": 83, "source_domain": "mjkparty.com", "title": "சிங்கப்பூர் – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\n( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி) அன்பும், சகோதரத்துவமும், ஈகை குணமும் பூத்துக் குலுங்கும் இனிய மாதம்தான் ரமலான். இறைவனின் அருள் பெற வேண்டி, […]\nசிங்கப்பூரில் கலாச்சாரத்தை எதிரொலித்த ‘ஜாமியா’ இப்தார் நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு..\nசிங்கப்பூர்.மே.23., மொழிகள், இனங்கள், மதங்களுக்கு மத்தியில் சமுகநீதியை கடைபிடிக்கும் உன்னதமான தேசங்களில் சிங்கப்பூர் முதன்மையானது. அங்கே ‘ஜாமியா’ தொண்டு நிறுவனம் பாகுபாடின்றி அனைத்து சமூக மக்களுக்கும் பொது சேவையாற்றி வருகிறது. முதியோர் இல்லம், குழந்தைகள் […]\nசிங்கப்பூர் ‘UIMA’ இஃப்தார் நிகழ்வில் தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு..\nசிங்கப்பூர்.மே.20., சிங்கப்பூரில் மூத்த அமைப்பான ‘ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம்’ சார்பில் இன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது… இயற்கை சூழ , மிகப் பழைமையான பள்ளிவாசலான ‘உமர் சல்மா’ மஸ்ஜிதை தேர்வு செய்து அங்கே […]\n சிங்கப்பூர் இஃப்தார் நிகழ்வில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு\nசிங்கப்பூர்.மே.19., இன்று சிங்கப்பூரில் #B_S_அப்துல்_ரஹ்மான் பல்கலைக்கழக (#கிரஸண்ட்) முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய #இஃப்தார் நிகழ்வில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பங்கேற்றார். பிரபல சமூகசேவை நிறுவனமான ஜாமியாவின் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் […]\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nMKP துபாய் மாநகரம் புதிய கிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி..\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nMKP துபாய் மாநகரம் புதிய கிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி..\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://raviaditya.blogspot.com/2012/01/blog-post_12.html", "date_download": "2018-07-21T15:33:54Z", "digest": "sha1:RWIICTHCNYXVN66UD5MZUFTV6NTMDCMQ", "length": 10515, "nlines": 195, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: நீலப்பட நாயகியும் டோனியின் நாட் அவுட்டும்", "raw_content": "\nநீலப்பட நாயகியும் டோனியின் நாட் அவுட்டும்\nயுகத்திற்கு யுகம் ஊருக்கு ஊர் தர்மங்களும் நியாயங்களும் மாறுபடும்.இதைத்தான் திரு.மார்கண்டே கட்ஜூ,சேர்மன்,பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒரு விஷயத்தில் சொல்லி இருக்கிறார்.\nரொம்பவும் மாறுபட்ட கருத்து.இதை ஒட்டித்தான் கருத்து வருகிறது.ஆங்கில தினசரியில் படித்தது.\n) என்னும் நடிகை பஞ்சாபி அம்மா அப்பாவிற்குப் பிறந்தவர்.இந்தியாவில் படிக்கும்போது 11 வயதில் முதல் முத்தமும் 16 வயதில் கன்னித்தன்மையும் இழந்து அமெரிக்கா சென்றார்.\nஅங்கு Penthouse /Hustler போன்ற adult பத்திரிக்கைகளில் மாடல் தொழில் செய்துவிட்டு பிறகு பல வருடம் நீலப் படங்களில்(hardcore) நடித்து புகழ் பெற்றார்.லெஸ்பியன் பாத்திரத்தில்தான் நடிப்பேன் என்று அக்ரிமெண்ட் போட்டு நடித்தார். பின்னால் அதை மாற்றிக்கொண்டு தனக்கு பரிசம் போட்டவனுடன் ”வேறு” பாத்திரங்களில் நடித்தார்.அதையும் பின்னால் மாற்றிக்கொண்டு எல்லோருடனும் நடித்தார்.\n) வாங்கி இருக்கிறார்.அவரே சொந்தமாக நீலப் படங்கள் எடுத்து வெற்றியும் பெற்றுள்ளார்.அவார்டு வாங்கின படத்த இந்தியாவுல யாராச்சும் பார்த்திருந்த நடிப்பு எப்படின்னு சொல்லுங்கப்பா.\nபார்க்க விக்கிபீடியா.ரொம்ப சுவராசியமா இருக்கு.\nஇவர் இப்போது “Colors\" என்னும் இந்திய டிவி சேனலில் ”பிக் பாஸ்” என்னும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுவருகிறார்.அதை தன்னுடைய வெப்சைட்டில் விளம்பரப்படுத்திக் கொள்கிறார் என்று இவர் மேல் ஒளிப்பரப்புத் துறை மற்றும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிற்கும் புகார் போய் இருக்கிறது.\nகலர்ஸ் சேனல் இவரை வைத்து அவரின் வெப் சைட்டுக்கு விளம்பரம் கொடுக்கிறது என்பதுதான் தாத்பரியம்.\nஅதுபற்றி திரு.மார்கண்டே கட்ஜூ, சொல்வது:\n”சன்னி பொருளீட்டுவது (நீலப்படங்களில் நடிப்பது)அங்கு(அமெரிக்காவில்)சட்டபூர்வமான தொழில்.ஆனால் இங்கு சட்டவிரோதம்.இந்தியாவில் அவர் இருக்கும்போது இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இருக்கிறார்.கடந்தகாலம் இல்லாத புனிதனும்,எதிர்காலம் இல்லாத பாவியும் கிடையாது.சன்னியின் கடந்த காலத்திற்காக அவரைத் தண்டிக்கக் கூடாது.\nதேவதாசி அம்(பா)ராபாலியும்,மேரி மேக்டலின்னும் பிற்காலத்தில் புத்தருக்கும் ஏசுநாதருக்கும் பக்தையானர்கள்”\nபிரகாஷ்ராஜின் சொந்த தயாரிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் படம் “டோனி நாட் அவுட்”இது பெங்காலிப் படத்தின் தழுவலா\nடோனி நாட் அவுட் முன்னோட்டம்:\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nநீலப்பட நாயகியும் டோனியின் நாட் அவுட்டும்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/15/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8-878657.html", "date_download": "2018-07-21T15:48:29Z", "digest": "sha1:4RV6ORKQWOISD2YIRTIAQ4M5VPHAM6LE", "length": 6344, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பட்டாசு வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nபட்டாசு வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு\nசிவகாசியில் பட்டாசு வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் திருடப்பட்டதாக திங்கள்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nசிவகாசி அருகே சித்துராஜபுரம் ஊராட்சியில் உள்ள தேவிநகரில் குடியிருப்பவர் பட்டாசு வியாபாரி ராமு(34).\nஇவர் கடந்த 12-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியூர் சென்றுள்ளார். திங்கள்கிழமை காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.\nஉள்ளே பிரோவில் வைத்திருந்த பத்து பவுன் நகை, வெள்ளிப் பாத்திரங்கள், ரூ. 15ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்ததாம்.\nஇது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-21T14:57:56Z", "digest": "sha1:4PX6ZEURKNCHRWHN6SWZK6VMOFSHDATE", "length": 3212, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "முதுகு தண்டு | 9India", "raw_content": "\nTag Archives: முதுகு தண்டு\nமுதுகு தண்டில் ஏற்படும் வலிகள்\nஉடலைத்தாங்கி நிற்பதே முதுகு தண்டு தான் முதுகு தண்டு வளையும் தன்மையுடையது எனவே அது வளைந்து நெளிந்து செயல்படவேண்டும். ஒரே இடத்தில் படுத்திருப்பதாலும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பது மற்றும் நெடு தூரப்பயணம் கணினி வேலைகள் என்று நிறைய அசையாத செயல்களினால் தான் முதுகு வலி ஏற்பட்டு தொந்தரவு செய்கின்றது. முதுகு வலி நீங்க கீழ்க்கண்ட\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T15:48:02Z", "digest": "sha1:4WN6HJYBRGWINTPLLJDTKBO6NSMSAEPR", "length": 5669, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்து தொன்மவியல் இடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்து தொன்மவியல் ஆறுகள்‎ (18 பக்.)\n► இந்து தொன்மவியல் மலைகள்‎ (1 பக்.)\n► மகாபாரத நிகழிடங்கள்‎ (7 பக்.)\n► மகாபாரதத்தில் நாடுகள்‎ (84 பக்.)\n\"இந்து தொன்மவியல் இடங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2013, 21:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/honor-7x-with-593inch-18-9-display-dual-rear-cameras-launche-in-tamil-015552.html", "date_download": "2018-07-21T15:49:02Z", "digest": "sha1:GBOQL7FLMKKSNXRFRVBUOHRS4QJ4P7YS", "length": 10691, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "Honor 7X With 593Inch 18 9 Display Dual Rear Cameras Launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5.93-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் 7எக்ஸ் அறிமுகம்.\n5.93-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் 7எக்ஸ் அறிமுகம்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\n5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் என்ஜாய் 8இ யூத் அறிமுகம்.\nஹூவாய் பி20 ப்ரோ: படம் எடுக்க கச்சிதமான ஸ்மார்ட்போன்.\n5-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகேமராவிற்கு என்றே உருவாக்கப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\nஹூவாய் பி20: அழகில் கவர்ந்திழுக்கும் கச்சிதமான ஸ்மார்ட்போன்.\nரூ.19,999/-க்கு ஏற்ற நியாயமான அம்சங்கள் தான்; ஆனால் நம்பி வாங்கலாமா.\nஹவாய் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 7எக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் 5.93-இன்ச் டிஸ்பிளே போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள்\nஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை 32ஜிபி மற்றும் 64ஜிபி மெமரி முறையே ரூ.12,890 மற்றும் ரூ.16,850-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 5.93-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-2160)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹானர் 7எக்ஸ் பொறுத்தவரை ஆக்டோ-கோர் கிரின் 659 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\n16எம்பி டூயல் ரியர் கேமரா:\nஇந்த ஹானர் 7எக்ஸ ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஹானர் 7எக்ஸ்; ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/tiger-zinda-hai-movie-Collection-cross-Rs-150-in-four-days", "date_download": "2018-07-21T15:26:34Z", "digest": "sha1:RXRMFX6TVLTH4PP7LLUQURAXELMWKPJR", "length": 8705, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "12வது முறையாக 100 கோடி சாதனை பிரபல பாலிவுட் நடிகர்", "raw_content": "\n4 நாட்களில் 100 கோடியை தாண்டிய 'டைகர் சிண்டா ஹே'\n4 நாட்களில் 100 கோடியை தாண்டிய 'டைகர் சிண்டா ஹே'\nமோகன்ராஜ் (செய்தியாளர்) பதிவு : Dec 27, 2017 00:33 IST\nஹிந்தி திரையுலகில் பிரபல நடிகர்களின் ஒருவர் சல்மான் கான் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான இவர் பல படங்களில் 100 கோடி வசூல் சாதனைகளை புரிந்துள்ளார். இதனை தொடர்ந்து ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்பொழுது தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் 2017ம் ஆண்டின் டாப் 10 கோடீஸ்வர்களில் முதலிடத்தை பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.\nஇந்நிலையில் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 23ம் தேதி திரைக்கு வந்த 'டைகர் ஜிந்தா ஹை' படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் இணைந்திருந்தார். இந்த படம் வெளிவந்த 4 நாட்களிலே ரூ 34.10 கோடி, ரூ 35.30 கோடி, ரூ 45.53 கோடி, 36.54 கோடி என படத்தின் ஓவ்வொரு நாள் வசூலின் முடிவிலும் பல கோடி ரூபாயை வசூலித்து வருகிறது. இந்த படம் வெளிவந்த 4 நாட்களில் ரூ 151.47 கோடியை கடந்திருப்பது குறிப்பிட்ட தக்கது. சல்மானின் பல படங்கள் 100கோடி வசூலில் இடம் பெற்றிருந்த இந்நிலையில் 'டைகர் ஜிந்தா ஹை' படம் 12வது இடத்தை பிடித்து 100கோடி வசூல் சாதனையில் இணைந்துள்ளது.\n4 நாட்களில் 100 கோடியை தாண்டிய 'டைகர் சிண்டா ஹே'\n'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் டாப்10 கோடீஸ்வர பிரபலங்கள்\n12வது முறையாக 100 கோடி சாதனை பிரபல பாலிவுட் நடிகர்\n12 முறையாக சாதனை படைத்த சல்மான் கான்\nடைகர் ஜிந்தா ஹை வசூல்\nடைகர் ஜிந்தா ஹை படத்தின் ரூ 151.47 கோடி வசூல்\nடைகர் ஜிந்தா ஹை படத்தின் நான்கு நாள் வசூல்\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\nஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nவாட்சப் வதந்திகளால் நேரும் உயிரிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/23011930/Hrithik-Roshans-secrets-were-stolen-Ganga-Ranawat.vpf", "date_download": "2018-07-21T15:41:16Z", "digest": "sha1:7VF42K74I3GXPHEXPWUUPPA6OIMISTWE", "length": 11633, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hrithik Roshan's secrets were stolen? Ganga Ranawat, who once again stuck in the controversy || ஹிருத்திக் ரோஷன் ரகசியங்கள் திருடப்பட்டதா? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரணாவத்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து; 17 பேர் மீட்பு\nஹிருத்திக் ரோஷன் ரகசியங்கள் திருடப்பட்டதா மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரணாவத் + \"||\" + Hrithik Roshan's secrets were stolen மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரணாவத் + \"||\" + Hrithik Roshan's secrets were stolen\nஹிருத்திக் ரோஷன் ரகசியங்கள் திருடப்பட்டதா மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரணாவத்\nஹிருத்திக் ரோஷனின் ரகசியங்கள் திருடப்பட்டதாக கங்கனா ரணாவத் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.\n‘தாம்தூம்’ படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களால் அறியப்பட்ட கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சம்பளமும் மற்ற நடிகைகளை விட அதிகம். ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வாங்குகிறார். ஹிருத்திக் ரோஷனுக்கும் தனக்கும், காதல் இருந்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டு அவரது வெறுப்புக்கு ஆளானார்.\nகங்கனாவுக்கு ஹிருத்திக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இந்தி டைரக்டர் கரன் ஜோகருடனும் அவருக்கு மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷனின் டெலிபோன் தகவல்களை வக்கீல் மூலம் திருட முயன்ற குற்றச்சாட்டில் கங்கனா ரணாவத் தற்போது சிக்கி இருக்கிறார்.\nஇந்தி நடிகர் நவாஜுதீன் சித்திக்கின் மனைவி டெலிபோன் அழைப்பு தகவல்களை ரகசியமாக சேகரித்த குற்றச்சாட்டில் ரிஷ்வான் என்ற வக்கீலை மும்பை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இவர் நவாஜுதீன் சித்திக், கங்கனா ரணாவத் இருவருக்கும் வழக்கறிஞராக இருக்கிறார். ஹிருத்திக் ரோஷனுக்கு எதிராக கங்கனா தொடர்ந்துள்ள வழக்குக்கும் இவர்தான் வக்கீலாக இருக்கிறார்.\nரிஷ்வானை போலீசார் விசாரித்தபோது ஹிருத்திக் ரோஷன் போன் அழைப்பு தகவல்களை சேகரிக்க திட்டமிட்டு இருந்ததாக தெரியவந்துள்ளது. ஹிருத்திக் ரோஷன் போன் நம்பரை கங்கனா ரணாவத் அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மும்பை போலீசார் கூறும்போது, ‘ஹிருத்திக் ரோஷன் போன் அழைப்பு விவரங்களை சேகரிக்க நடந்த முயற்சி குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது. கங்கனா ரணாவத்திடமும் விசாரிக்கப்படும்” என்றனர்.\nஇதனால் மும்பை பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து கங்கனாவின் சகோதரி ரங்கோலி கூறும்போது, “வழக்கு ஆவணங்களை வக்கீலிடம் கொடுத்து வைத்து இருந்தோம். குற்றத்தை நிரூபிக்கட்டும் அதன்பிறகு பதில் சொல்கிறோம்” என்றார்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. இன்று டப்மாஸ் செய்து வீடியோ பதிவிட்டு உள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\n3. மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\n4. ‘இந்தியன்–2’ படத்துக்கு தயாராகும் கமல்ஹாசன்\n5. தனது கடந்த காலத்தை அறிந்து தன்னை விரும்பி ஏற்றுக்கொணடால் திருமணத்திற்கு தயார் -நடிகை ஸ்ரீரெட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/10003727/Postponing-of-the-date-of-assembly.vpf", "date_download": "2018-07-21T15:44:31Z", "digest": "sha1:HI4IW27F3QT67HRN6LVV3VJRMVTTOJH3", "length": 13195, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Postponing of the date of assembly || எதிர்க்கட்சியினர் பேச கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டது சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடி.என்.பி.எல். கிரிக்கெட்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி பெற 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது | சென்னையில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து; 17 பேர் மீட்பு |\nஎதிர்க்கட்சியினர் பேச கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டது சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு + \"||\" + Postponing of the date of assembly\nஎதிர்க்கட்சியினர் பேச கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டது சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு\nசட்டசபை கூட்டம் நிறைவு அடைந்ததை தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.\nசட்டசபை கூட்டம் நிறைவு அடைந்ததை தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.\nசட்டசபையில் சபாநாயகர் தனபால் பேசியதாவது:–\n15–வது பேரவையின் 4–வது கூட்டத்தொடரின் முதல் கூட்டம் 8–1–2018 அன்று தொடங்கி 12–1–2018 வரையும், இரண்டாவது கூட்டம் 15–3–2018 அன்று தொடங்கி, 22–3–2018 வரையும் நடைபெற்று உள்ளது. மூன்றாவது கூட்டம் 29–5–2018 அன்று தொடங்கி இன்று (நேற்று) வரை நடைபெற்றுள்ளது.\nபேரவை கூடிய மொத்த நாட்கள் 33, மாலையிலும் பேரவை கூடிய நாட்கள்–1, அவைக்கூட்டம் நடைபெற்ற மொத்த நேரம் 183 மணி 43 நிமிடம் (இது பகல் 3 மணி வரை). மானியக்கோரிக்கைகள் விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்ற மொத்த நாட்கள்–23. உரையாற்றிய உறுப்பினர்கள்–129. உரையாற்றிய நேரம்–60 மணி 32 நிமிடம்.\nஅதில் ஆளுங்கட்சியினர் 68 பேர் (பேசிய நேரம் 24 மணி 05 நிமிடம்), எதிர்க்கட்சியினர் 61 பேர் (பேசிய நேரம் 36 மணி 27 நிமிடம்). எதிர்க்கட்சியினருக்குக் கூடுதலாக 12 மணி 22 நிமிட நேரம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த நான்காவது கூட்டத்தொடரில், கவர்னர் உரை விவாதம், வரவு–செலவுத் திட்ட பொது விவாதம் மற்றும் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகியவற்றில், விவாதம் நடைபெற்ற மொத்த நேரம் 82 மணி 28 நிமிடங்கள்.\n19–7–2017 முதல் 9–7–2018 வரை கேள்வி நேரத்தில் அதிக வினாக்களை தொடுத்தவர்கள் கே.எஸ்.மஸ்தான் (தி.மு.க.), அன்பழகன் (தி.மு.க.), பிரபு (அ.தி.மு.க.) ஜே.ஜி. பிரின்ஸ் (காங்கிரஸ்), ராமச்சந்திரன் (தி.மு.க.), 4–வது கூட்டத்தொடரில் சந்திரபிரபா மற்றும் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் ஆகியோர் 4 மூல வினாக்களைக் கேட்டு முதல் நிலையில் உள்ளனர். 3 மூல வினாக்களைக் கேட்டு 26 உறுப்பினர்கள் இரண்டாம் நிலையிலும், இரண்டு மூல வினாக்களைக் கேட்டு 72 உறுப்பினர்கள் மூன்றாம் நிலையிலும் உள்ளனர்.\n8–10–2018 முதல் 9–7–2018 வரை பேரவைக்கூட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களும் பேரவைக்கு வந்த உறுப்பினர்கள் பட்டியலில் 48 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த கூட்டத்தொடர் சிறப்பாக நடந்தேற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது என்னுடைய கடமையாகும். பேரவையின் கூட்டத் தொடர் இனிதே நிறைவு பெறும் இந்நாளில் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇதைத்தொடர்ந்து ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. ஆட்டோவில் சென்றபோது பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக்கொலை ஒருதலையாக காதலித்தவர் வெறிச்செயல்\n2. அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்சை உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் திருப்பிச் செலுத்துங்கள்\n3. திருமணம் செய்த 10 நாட்களில் காதல் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\n4. ஆம்னி பஸ்களுக்கு போட்டியாக எழும்பூரில் இருந்து அரசு ஏ.சி. படுக்கை வசதி பஸ்கள் இயக்கம்\n5. ஜெயலலிதா தியானத்தில் இருந்தாரா அப்பல்லோ செவிலியரிடம் நீதிபதி ஆறுமுகசாமி சரமாரி கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/31578", "date_download": "2018-07-21T15:27:37Z", "digest": "sha1:PKRSXT4ZHBUEH2WHNGK42ZJJ3FNL3FJD", "length": 23731, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்….", "raw_content": "\n« எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ்\nஎஸ்.வி.ராஜதுரை ஆழ்ந்த அறவேதனை தொனிக்க எழுதிய குறிப்புகளை அவரது ஆதவாளர்கள் ஊடகங்களில் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முதியவர், இடதுசாரி, நோயாளி,திராவிடச்சிந்தனையாளர் என எல்லா அடையாளங்களையும் அவர் பயன்படுத்திக்கொள்கிறார். உண்மையில் பயன்படும் அடையாளம் எது என அனைவருக்கும் தெரியும்.\n அதுவா அவரது மனம், அதுதானா அவரது மொழி\nஅவர் எனக்களித்த வக்கீல்நோட்டீசின் பக்கங்கள் இதோ உள்ளன. [தனியாக அதன் தட்டச்சு வடிவம் உள்ளது]\nஇந்த மொழிநடையைப் பாருங்கள். இதில் பக்கம்பக்கமாக வெளிப்படும் வசைச்சொற்கள். [கேனையன்,மலத்தில் மொய்த்த ஈ]\nஅப்பட்டமான அவதூறுகள் சம்பந்தமே இல்லாமல் மனைவிமக்களை இழுத்துப்பேசும் கீழ்த்தரமான குறிப்புகள். [பொண்டாட்டி பேரிலான களவாணித்தனத்திற்கு’ சொந்தக்காரர்]\nசினிமாவிலிருந்து பொறுக்கியெடுத்த வசைகள் , உவமைகள்.[வின்னர் வடிவேல், லார்டு லபக்கு]\nஎன்னை அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் நான் பெண் பொறுக்கி என்கிறார் [“பிடிக்கிலேனா விட்டிருங்கோ…” வசனம் மூலம் உம்மைப் புல்லரிக்க வைத்த உமது ‘பாஷை’யில் சொன்னால் அதிகம் அறிவில்லாத ‘அவளுக்கோ’]\nஎன்னைக் குடிகாரன் என்று குற்றம்சாட்டுகிறார். [‘ஃபுல்’ தடுக்கி (புல் தடுக்கி அல்ல) பயில்வானாக]\nசாதிசார்ந்த வசைகள்தான் எவ்வளவு. [ நீர், ஒரு சனாதனப் பார்ப்பார் – பெரு சாதிவெறியர் , பிறரை சுரண்டுகிற அறிவு மட்டுமே உடைய ‘அவாளுக்கோ’ ]\nஎன் பிறப்பை வசைபாடுகிறார் [பிறப்பின் பிறழ்வு]\n இதே போல ஒரு வக்கீல் நோட்டீஸை நான் அவருக்கு அனுப்புவேன் என்றா அது என்னால் முடியுமென நினைக்கிறாரா என்ன அது என்னால் முடியுமென நினைக்கிறாரா என்ன என் குடும்பத்தையே அழிக்கும் செயலை எஸ்.வி.ராஜதுரை செய்திருந்தால்கூட அவர் என் மனைவியை சம்பந்தபப்டுத்தி எழுதியிருப்பதுபோன்ற ஒரு வரியை நான் சொல்லிவிடுவேனா என்ன என் குடும்பத்தையே அழிக்கும் செயலை எஸ்.வி.ராஜதுரை செய்திருந்தால்கூட அவர் என் மனைவியை சம்பந்தபப்டுத்தி எழுதியிருப்பதுபோன்ற ஒரு வரியை நான் சொல்லிவிடுவேனா என்ன எனக்கு மகள் இருக்கிறாள். உலகமெங்கும் வாசகியர் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் அதன்பின் என்னால் விழிக்கமுடியுமா\nஆம், நான் வாழும் உலகமும் சிந்திக்கும் தளமும் வேறு. அதை எஸ்.வி.ராஜதுரை ஒருபோதும் உணரமுடியாது.\nஇந்த வக்கீல்நோட்டீஸை வழக்கறிஞர் விஜயன் அவரே எழுதியிருக்க வாய்ப்ப்பில்லை. சட்டப்படி வழக்கறிஞர் கட்சிக்காரரின் குரலாகவே ஒலிக்கிறார். இதன் எல்லாப் பக்கங்களிலும் எஸ்.வி.ராஜதுரை கையெழுத்திட்டிருக்கிறார்.\nமேலும் இந்த வக்கீல் நோட்டீஸில் திரித்தும், நக்கலடித்தும், ஆபாசமான உட்குறிப்புகள் கொண்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் பலவிஷயங்கள் நெடுநாள் சிற்றிதழ்ச்சூழலில் புழங்குபவர்களுக்கு மட்டுமே தெரிந்தவை. இந்த மொழிநடை நெடுங்காலமாக நம் இடதுசாரி தீவிர இதழ்களில் சிலர் எழுதிவந்த அழுகல்நடை. எஸ்.வி.ராஜதுரை உருவாகிவந்த நாற்றங்கால் அது.\nஇதுதான் உண்மையான எஸ்.வி.ராஜதுரை என அவரிடம் பேசியவர்களும், கடிதம் பெற்றவர்களும் சொல்லிக் கேட்டிருந்தாலும் இது எனக்கு முதல் அனுபவம்.\nஉண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் மனம் உடைந்துபோனேன். எஸ்.வி.ராஜதுரைக்கே தெரியும், நான் அவர் நூல்களை வாசித்து வளர்ந்தவன். அதைப் பலமுறை எழுதியவன். இன்று அவரது திரிபுநிலைகளைக் கண்டு கருத்தியல் ரீதியாக முரண்படும்போதும் உள்ளூர அவர்மேல் ஆழ்ந்த மதிப்பு கொண்டவன். இந்த மொழியும் இந்த அவதூறும்தான் எஸ்.வி.ஆர் என்றால் என் மனதுக்குள் நான் கொண்டிருக்கும் அந்த பிம்பம் எவருடையது\nஇருபதையொட்டிய வயதுகளில் பிம்பங்கள் உடைவது சாதாரணமான விஷயம். ஐம்பதில் உடைவது மிகமிக வலி அளிப்பது. இந்த வக்கீல் நோட்டீஸை நான் என் மனைவியிடமோ நண்பர்களிடமோ கூட காட்டவில்லை. இது ஒரு சட்ட ஆவணமாக இல்லை என்றால் அப்போதே கிழித்துப்போட்டிருப்பேன். இதை இன்னொரு கண் வாசிக்கலாகாதென்றே எண்ணினேன். இரண்டுமாதங்களுக்கும் மேலாக இதைப்பற்றி நான் எவரிடமும் பேசியதில்லை.\n‘அன்னியமாதல்’ ‘ரஷ்யப்புரட்சி இலக்கிய சாட்சியம்’ போன்ற நூல்களின் ஆசிரியரை இந்த வண்ணத்தில் இந்தக் கோலத்தில் வெளிக்காட்ட நான் விரும்பவில்லை. ஆனால் வழக்கு நீதிமன்றம் சென்றபின் இதை வாசிக்க நேர்ந்த நண்பர்கள் அனைவரும் இது பொதுப்பார்வைக்கு வந்தாகவேண்டும் என்றார்கள். ஏன் என்றால் இதிலுள்ளது ஓர் அறப்பிரச்சினை.\nஒரு வக்கீல்நோட்டீஸ் என்பது தனிப்பட்ட கடிதமல்ல. அது ஒரு பொது ஆவணம். அழிக்கவோ மறைக்கவோ முடியாத ஒன்று. அதில் இவ்வளவு ஆபாச வசைகளையும் அவதூறுகளையும் எழுதிச்சேர்ப்பதென்பது மிகமிக மோசமான முன்னுதாரணம். யோசித்துப்பாருங்கள் இத்தகைய ஒரு வக்கீல்நோட்டீஸ் வழியாக ஒரு எளிய மனிதரை உளவியல் ரீதியாக உடைத்துப்போட்டுவிட முடியும். ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையையே நாசம் செய்துவிடமுடியும்.\nநம் சூழலில் பெரும்பாலானவர்கள் தங்கள் சாதி, மதம் சார்ந்தும் கருத்துநிலைப்பாடுகள் சார்ந்தும் மட்டுமே ஒவ்வொன்றையும் புரிந்துகொள்கிறார்கள். பொதுவான ஓர் அறம்பற்றிப் பேசுபவர்கள் மிகக்குறைவு. எஸ்.வி.ராஜதுரை விஷயத்தில் ஆதரித்து நியாயங்கள் பேசியவர்கள் ஒவ்வொருவரும் அந்தரங்கமாகவேனும் இந்த வழக்கறிஞர் அறிக்கையைப்பற்றி யோசிக்கவேண்டும்.\nசட்டத்தின் பெயரால் இத்தகைய உளவியல் வன்முறையை நாம் அனுமதிக்கலாமா இது ஒரு முன்னுதாரணமாக ஆனால் இந்தியாவில் எவரேனும் மானமாக வாழமுடியுமா இது ஒரு முன்னுதாரணமாக ஆனால் இந்தியாவில் எவரேனும் மானமாக வாழமுடியுமா மானமிகு என எஸ்.வி.ராஜதுரை போட்டுக்கொள்ளும் சொல்லுக்கான அர்த்தம் அதன் பின் இருக்குமா\nஇதை வாசிக்க நேர்ந்த ஒவ்வொரு வழக்கறிஞரும் அதிர்ச்சியடைகிறார்கள். ஏனென்றால் இந்த மொழியில் ஒரு வக்கீல்நோட்டீஸ் அனுப்பப்படுவது தமிழகத்தில் இதுவே முதல்முறை. இதன் நகலைப் பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் கேட்டுப்பெற்றிருக்கிறார்கள். ஓர் ஆவணமாக.\nசிற்றிதழ்ப்பண்பாடு என்று சொல்கிறோமே அதிலிருந்து சென்று நாம் சட்டத்தின் உலகுக்கு அளிக்கும் பங்களிப்பு இதுதானா\nஅவரே குறிப்பிட்டதும் பொதுவெளியில் பேசப்பட்டதுமான ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுவதை அவதூறு என்றும் தாக்குதல் என்றும் சொல்லி கண்ணைக்கசக்கும் எஸ்.வி.ராஜதுரை இந்த வக்கீல்நோட்டீஸில் உள்ள ஆபாசத்தை எப்படி எனக்கு அனுப்பினார் எப்படி அவர் கை நடுங்காமலிருந்தது\nஅவரை ஒரு இடதுசாரித் தியாகி என்று முன் நிறுத்திய ஜூனியர்விகடன் போன்ற இதழ்கள் இதைப்பற்றி என்ன சொல்லப்போகின்றன\nஅவரை ஓர் இடதுசாரிச் சிந்தனையாளர் என நினைப்பவர்கள் இந்த செயலைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் இதுவா இடதுசாரி ஒழுக்கம் இதுவா இடதுசாரி கருத்தியல் நாகரீகம்\nவசதியான மௌனம் மூலம் இதை அவர்கள் அங்கீகரிக்கவா போகிறார்கள்\nசரி, நாளை அவர் எழுதிய ஒவ்வொரு எழுத்துடனும் இந்த நோட்டீசின் மொழியும் நினைவுகூரப்படுமென்றாவது எஸ்.வி.ராஜதுரை யோசித்தாரா\nஎஸ்.வி.ராஜதுரையை நேரில் கண்டால் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு நான் சொல்ல விரும்புவது இதைத்தான். ‘எஸ்.வி. ஆர், இதைப்போல கீழிறங்காதீர்கள். தயவுசெய்து…. தமிழ்ச்சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உங்களை முன்வைத்து இத்தகைய கீழ்த்தரமான ஒரு வழக்கம் நம் சட்டச்சூழலில் உருவாக வேண்டாம். என்றோ ஒருநாள் உங்கள் நூலை வாசித்து மன எழுச்சியடைந்தவன் என்பதனால் நானும் உங்கள் மாணவனே. இந்தக் கீழ்த்தர மொழியாக உங்களை வாசிக்கையில் நான் அடைவது மரணத்துக்கிணையான ஓர் அனுபவம்… தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்….’\nவக்கீல் நோட்டீஸ் ஸ்கான் பக்கங்கள்\nஉயிர் எழுத்து நூறாவது இதழ்\nஎஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்\nதிரு.ராஜதுரை அவர்களுக்கு உதவும் கரங்கள்\nஎஸ்.வி.ஆர் சொல்லும் ‘சிக்கல்கள்’ என்ன\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 72\nகோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://coolzkarthi.blogspot.com/2008/11/blog-post_19.html", "date_download": "2018-07-21T15:37:36Z", "digest": "sha1:CRXKSUEMNDAGURDLSYB32VBFW7U7OB5Q", "length": 19694, "nlines": 213, "source_domain": "coolzkarthi.blogspot.com", "title": "coolzkarthi: சுலபமான கேள்விகள்....(நான்கு எடுத்தால் பாஸ்)", "raw_content": "\nசுலபமான கேள்விகள்....(நான்கு எடுத்தால் பாஸ்)\nஇவை நான் சமிபத்தில் என் மெயிலில் படித்தவை,மிக சுலபமானவை என்ற தலைப்பில்,\nநினைவிருக்கட்டும்,நீங்கள் பாஸ் செய்ய குறைந்த பட்சம் நான்கு கேள்விகளுக்காவது,சரியான பதில் சொல்ல வேண்டும்....\nகேள்விகள் ஆங்கிலத்தில்,தமிழில் எழுதினால் அதன் originality போய் விடுமோ என்ற பயத்தில் ஆங்கிலத்திலேயே கொடுத்துஉள்ளேன்....\nமுதலில்் நானும் சப்பை கேள்விகள் என்று தான்நினைத்தேன்,முடிவில் சுபமாய் மூன்றுகேள்விகளுக்கு மட்டுமே சரியான பதில் அளித்து ஒரு ஜஸ்ட் ஒருமார்க்கில் பெயில்ஆனேன்....நீங்கள்\nLabels: சுலபமான கேள்விகள், ஹி ஹி\nசுத்தம்.... நான் எடுத்த மதிப்பேன் சுழியம் :)\nஹா ஹா ஹா எனக்கும் நாலு கேள்விகளுக்கு மேல பதில் தெரியல:):):)\nபரவாயில்லை பிரேம் ...வந்தமைக்கு நன்றி.....\nராப் அக்கா நீங்க பாஸ்....\nமுதல் மற்றும் கடைசி கேள்விகளுக்கு மட்டும் விடை தெரிந்தது.\nஎனக்கு ஒண்ணு தான் வந்தது.\nஏனா பதில படிச்சிட்டு தானே கேள்விய படிச்சேன்..\nஇப்படி தப்பு தப்பா சொல்வேன்னு பாக்குரீங்களா..\nஅது எல்லாம் நடக்காது வ..\nநாங்க எல்லாம் கேள்வி பதில்ல புலி.. ( கொட்டை எடுக்காதது )\nஅணிமா இது போங்கு ஆட்டம்\n( இதுக்கு பேரும் போங்கு தான்)\nமுடியல....ஷ் ஷ் ஷ் யப்பா இப்பவே கண்ணா கட்டுதே....\nஇது ரொம்ப பெரிய அழுகுணி ஆட்டம் , உருப்புடாதது_அணிமா...\nமுடியல....ஷ் ஷ் ஷ் யப்பா இப்பவே கண்ணா கட்டுதே....\nஇது ரொம்ப பெரிய அழுகுணி ஆட்டம் , உருப்புடாதது_அணிமா///\n...சரிப்பா ஒத்துக்குறேன்.. எனக்கு பத்து கேள்வியில ஒம்பதரை கேள்விக்கு தான் பதில் தெரிஞ்சது...\nஇதுக்கு போயி, அழுகினி ஆட்டம்னு சொல்றியேப்பா\nஅணிமா இது தான் நல்ல புள்ளைக்கு அழகு....\n(விஜய் fans not allowed) இது முழுக்க முழுக்க நகைச்...\nசுலபமான கேள்விகள்....(நான்கு எடுத்தால் பாஸ்)\nஇந்தியா கிரிக்கெட்டில் முன்னேற்றம் கண்டு வருவதற்கா...\nIT நண்பர்கள் எடுத்து கொள்ள வேண்டிய சத்திய பிரமாணம்...\nஇது மொக்கை அல்ல ..சூர மொக்கை...\nசரியான நேரத்தில் சரியான கோணத்தில்....(Funny Images...\nஎன்ன கொடுமை சார் இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "http://jaghamani.blogspot.com/2015/07/blog-post_16.html", "date_download": "2018-07-21T15:41:39Z", "digest": "sha1:JX6EWGGMIAMWJYVLGX2UXUZMFKT5LNQI", "length": 27295, "nlines": 197, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: வளம் வழங்கும் வடகுரு ஸ்தலம்", "raw_content": "\nவளம் வழங்கும் வடகுரு ஸ்தலம்\nசித்ரம் வடதரோர் மூலே வ்ருத்தா: சிஷ்யா குருர்யுவா |\nகுரோஸ்து மௌனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்ன ஸம்சயா:\nஆலமரத் தின்கீழ் அதிசயம் காணீர் அருங்கிழவோர் சீடராம்\nஆசான் இளைஞராம் மௌனமே ஆசான் மொழியாகும்\nசீடருக்கோ முற்றிலும் தீர்ந்தது ஐயம்.\nசாமத்து வேதமாகி நின்ற தோர் சுயம்பு தன்னை -\nஎன்று பூலோக சிவலோகம் என்று போற்றப்படும் வடிவுடையம்மன் சமேத தியாகராஜர் சிவாலய ஈசனை அப்பர் புகழ்ந்து பாடியுள்ள சென்னை திருவொற்றியூரில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆலயம் தனித்துவம் கொண்ட. சிவாலயம் அருகில் வளம் தரும் வடகுருபகவான் தலமாகத் திகழ்கிறது..\nதென் திசை கடவுள் என்று போற்றி வழிபடப் படுபவர் தட்சிணாமூர்த்தி. தட்சிணம் என்றால் தெற்கு என்றும் ஞானம் என்றும் அர்த்தமாகும்.\nதென்திசை கடவுளான தட்சிணாமூர்த்திக்கு சாந்தமூர்த்தி என்றும் பெயர் உண்டு.\nசிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி சிவபெருமானின் 64 வடிவங்களில் 32வது வடிவமான ; குரு, பிரகஸ்பதி, ஆசாரியார் என்றெல்லாம் போற்றப்படும் குருவின் அருள் இருந்தால் தான் தெய்வ அருள் பெற முடியும்.\n. குருவும் தெய்வமும் உலகியல் வாழ்வுக்கு வழிகாட்டுகிறார்கள். தெய்வத்தை அடைய குருவே வழிகாட்டுகிறார்.\nஞானகுருவாக இருக்கும் தட்சிணாமூர்த்தியை குரு வழிபாடு, குரு பெயர்ச்சி நாட்களில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகத்தின் போது 21 விதமான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ராசிக்காரர்களுக்கு ஏற்ற பரிகார ஹோமம் நடைபெறும்.\nசிவாயங்களில் கருவறை வெளிப்புற தென் பக்க சுவரில் தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.\nபடைப்புக் கடவுளான பிரம்மாவின் மகன்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோர் ஞானம் பெற குருவை தேடினார்கள். அவர்களுக்கு சிவபெருமான் வடவிருட்சத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அமர்ந்து பதில் அளித்தார்.\nகல்லால மர (ஆலமரம்) அடியில் அமர்ந்துள்ள அவர், தன்கீழ் இடது கையில் ஓலைச்சுவடி ஏந்தி, வலது கீழ் கையில் ஞானமுத்திரை காட்டியபடி உள்ளார். இதனால் தான் தட்சிணாமூர்த்தி ஞான குரு என போற்றுகிறார்கள்.\nதட்சிணாமூர்த்தியை வழிபட்டால் கல்வியில் மேன்மை பெறலாம். ஓலைச் சுவடி ஏந்தி இருப்பதால் அறிவுச் சுரங்கமாக கருதப்படுகிறார்.\nஞானத்தின் வெளிப்பாடான தட்சிணாமூர்த்தியை தினமும் வழிபட்டால் வாழ்வில் மேன்மையும், அமைதியும் உண்டாகும்.\nஅலைபாயும் மனம், கட்டுப்பாட்டுக்குள் வரும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நம்மை ஆத்ம தியானத்துக்கு அழைத்து செல்லும்.\nதமிழ்நாட்டில் . சென்னை நகருக்கு வடக்கே திருவொற்றியூர் தேரடி பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள குரு பகவான் மிகவும் விசேஷமானவர்; சிறப்பானவர். இங்கே தெற்கு நோக்கி இருக்க வேண்டிய தட்சிணாமூர்த்தி வடக்கு நோக்கி உள்ள மிகவும் அபூர்வமான கோவில் வட குரு ஸ்தலம் என்று சிறப்பிக்கப்படுகிறது...\nதிருவொற்றியூரை ஆதிபுரி என்றும்; பூலோக கைலாயம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. மணலெல்லாம் திருநீறு என்று கூறினார் பட்டினத்தடிகள்.\nஇங்கு வேதங்கள் அதிகம் ஓதி வழிபட்டதை திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரது பதிகங்கள் கூறுகின்றன. வேத பாட சாலைகள் நிரம்பிய ஊர்.\nதிருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்த யோகீஸ்வரர் என்ற வேதவிற்பன்னரிடம் நிறைய மாணவர்கள் வேதபாடம் கற்று வந்தனர். அப்போது அவர் வேதத்தின் வடிவமான தட்சிணாமூர்த்திக்கு 11 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை அமைத்து வழிபாடுகள் செய்து வந்த இடத்தில் தட்சிணாமூëர்த்திக்கு கோவில் கட்டப்பட்டது\nவைதீக முறைப்படி தினமும் 2 கால பூஜை நடந்து வருகிறது. கொடி மரமோ, பலி பீடமோ இல்லை. ஒரே ஒரு பிரகாரம் கொண்டது. மண்டபம் போன்ற முகப்புத்தோற்றம் உடைய கோவிலில் மூலவராக உள்ள தனிச் சிறப்புகள் கொண்ட தட்சிணாமூர்த்திக்கு ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தி என்று பெயர்.\n11 அடி உயரத்தில் பிரமாண்டமாக இருக்கும் முகத்தில் சாந்தம் நிலவும். தட்சிணாமூர்த்தி தலையில் சடாமுடி, வளர்பிறை, கைகளில் நாகம், ஓலைச்சுவடி, சின்முத்திரை, அபயஹஸ்தம் கொண்டு . வடக்கு திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளார்.\nவட திசை செல்வத்துக்கு அதிபதியான குபேரனுக்கு உரியது. வட குருத்தலத்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் தழைக்கும் .\nதட்சிணாமூர்த்தி காலடியில் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோர் தான் இருப்பார்கள்.\nதிருவொற்றியூர் தலத்தில் மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக உள்ள அமைப்பு மிகவும் அபூர்வமானது .\nஇவரிடம் வேண்டிக்கொள்ள கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகிறது. பிரார்த்தனை நிறைவேறியதும் தட்சிணாமூர்த்திக்கு பால், பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்துகிறார்கள்.\nகேசரி, பூந்தி போன்ற இனிப்பு வகைகளையும் படைத்து வழிபடுகிறார்கள். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. உற்சவரும் தட்சிணாமூர்த்தி தான்.\nஆதிசங்கரர், வேதவியாசரும் உற்சவ மூர்த்திகளாக காட்சித் தருகின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தன்று வேத வியாசருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.\nதட்சிணாமூர்த்திக்கு பூஜை நடத்தப்படும் போது தட்சிணாமூர்த்தி எதிரே முன் மண்டபத்தில் உள்ள பாண லிங்கத்துக்கும் பூஜை நடத்தப்படுகிறது.\nதனிச் சன்னதியில் சிம்ம வாகனத்தில், அமர்ந்த கோலத்தில் பஞ்சமுக விநாயகரது 5 முகங்களும் ஒரே திசையை நோக்கி சிறப்பான அமைப்பில். 6 அடி உயரத்தில் உள்ள ஹேரம்ப விநாயகர் வணங்குபவர்களின் துயரங்களை களைந்து, எல்லை இல்லா இன்பம் தரும் சக்தி படைத்தவர். பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தி\nகைகளில் உள்ள பாசம், தந்தம், அட்சமாலை, மாவெட்டி, கோடாரி, உலக்கை, மோதகம், கனி ஆகிய எட்டும் 8 திசைகளை பரிபாலிப்பதாக ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி நாட்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பிரகாரத்தில் அரச மரத்தின் கீழ் மற்றொரு விநாயகர் உள்ளார்.\nருத்ராபிஷேகம் 11 கலசங்கள், 11 வேத விற்பனர்கள், 11 முறை ஸ்ரீருத்ர பாராயணம் செய்து அபிஷேகம் செய்வார்கள்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும். வியாழக்கிழமைகள் மற்றும் குரு பெயர்ச்சி போன்ற சிறப்பு நாட்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயம் திறந்து இருக்கும்.\nதென் திசையானது பிறவியைத் தரும் காமனுக்கும் இறப்பைத் தரும் யமனுக்கும் உரிய திசையாகும். தெற்குப்புற காற்று சுகத்தைத் தரும். எனவேதான் தெற்கிலிருந்து சுகமும் கிடைக்கிறது; மரண பயமும் உண்டாகிறது.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தியாகராஜ சுவாமி திருக்கோவிலின் நாயகராக விளங்கும் தியாகேசர் கிழக்கு நோக்கி நின்று தட்சிணாமூர்த்தியின் ஸ்வரூபத்தைக் காண்பதும்; தெற்கு நோக்கி நின்றுள்ள ஞான சக்தியான வடிவுடையம்மன் வடக்கு நோக்கி நிற்கும் குரு பகவானான\nதட்சிணாமூர்த்தியைப் பார்க்குமாறு நின்றதும் வெகுசிறப்புடையதாகும். அம்பாளுக்கு ஞானோபதேசம் செய்யவே குருவானவர் வடக்கு நோக்கி நிற்பதாகத் தல புராணம் கூறுகிறது.\nஞான வடிவான அம்பாளை திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஆதிசங்கரர், வள்ளல் ராமலிங்க அடிகளார், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் போன்றோர் பாடி மகிழ்ந்துள்ளனர்.\nஅகத்தியர் தட்சிணாமூர்த்தி பஞ்சரத்னத்தையும், ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தையும், விருஷபர் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தையும் பாடியுள்ளனர்.\nதினமும் ஐந்து மணிக்கு முன்பே திறக்கப்படும் குரு பகவானின் கோவில் வாசல் வியாழக் கிழமைகளில் அதிகாலை நான்கு மணிக்கே திறக்கப்பட்டு இரவு பதினோரு மணி வரைகூட திறந்து வைக்கப் படுகிறது. வியாழக்கிழமைகளில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தட்சிணாமூர்த்தியைத் தரிசித்து குரு கடாட்சம் பெறுகிறார்கள். ஒன்பது வியாழக் கிழமைகள் அரிசிமாவில் கோலமிட்டு குருவை வணங்கினால், இல்வாழ்வு நன்றாக அமைவதாகவும்; ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் (மாலை 4.30 முதல் 6.00) இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கி புத்திரப் பேறு உண்டாவதாகவும்; 48 வியாழக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, கொண்டைக் கடலை மாலை அணிவித்தால் நல்ல வேலை கிடைக்கும் ..\nவியாழக் கிழமைகளில் குரு பகவான் தரிசனம் , ஏக காலத்தில் பல நல்ல பலன்களை அருளும்..\nதிருவொற்றியூர் குரு பகவானின் அருட் கடாட்சம். நல்ல புத்தியும் ஞானமும் தரும் விசேஷமானது...\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஇந்தக் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். இங்கு சுவாமியை விட இப்போதெல்லாம் வடிவுடை அம்மனுக்குத்தான் மவுசு\nநல்ல தரிசனம். அழைத்துச்சென்றமைக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் July 16, 2015 at 8:38 AM\nவட குரு ஸ்தலம் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி அம்மா...\nஉடல் நலம் எப்படி இருக்கிறது பூரண உடல் நலம் பெற்று விட்டீர்களா\nபடிக்க படிக்க மனம் மகிழ்ச்சியுறுகிறது, மிக பயனுள்ள சிறப்பான விஷயங்கள்.\nஅகிலம் காக்கும் அன்னையின் அருந்தவம்\nநவநிதி நல்கும் நவ பிருந்தாவனம்\nவளம் வழங்கும் வடகுரு ஸ்தலம்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kazhuhu.blogspot.com/2010/09/blog-post_28.html", "date_download": "2018-07-21T15:42:50Z", "digest": "sha1:LB3VPRYGRWIMG5654AIGS6B7YTPYQ5Y4", "length": 20039, "nlines": 176, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "கொஞ்சம் புன்னகை செய்யுங்கள்...... ~ .", "raw_content": "\nசந்தோசமான மனிதர்கள் எல்லாவற்றையும் சந்தோசமாகவே எடுத்துக் கொள்கிறார்கள், ஆமாம் தோழர்களே துக்கத்தை கூட அவர்கள் எதிர்க் கொள்ளும் விதம் மிக இயல்பானததாகத்தானிருக்கும். சிரிக்க தெரிந்த மனிதன் மகிழ்ச்சியானவன்... அந்த சிரிப்பு புரிதலிலும்...ஆழ் மனதிலும் இருந்து வரவேண்டும்...அல்லவா கோபம் என்பது பெரிய சிறப்பான குணம் அல்ல..அது ஒரு ஆயுதம் மட்டுமே.\nஆனால்.. சிரிக்க தெரிந்த மனிதனுக்கு எல்லாமே. வசப்படும்... போகிற போக்கில் தம்பி ஜீவன் பென்னியிடம் இது பற்றி பேசிவிட்டு சென்றோம்...கண நேரத்தில் அவர் கட்டுரையாக்கி கொடுத்தார்...ஆமாம்.. சந்தோசமாக படியுங்கள்...சந்தோசம்.. உங்களின் உணர்வுகளை கூர்மையாக்கும்....\nசுலபமானது என்றால் நான் ஏன் இதை எழுதவேண்டும்\nகடினமானது என்றால் அதையும் ஏன் எழுத வேண்டும்\nமழலையின் சிரிப்பில் கள்ளச்சிரிப்பென்று ஏதேனும் உண்டோ\nகள்ளச்சிரிப்பிலே மனிதன் மூன்றாம் திணைப்பொருளாகிறான்...\nசிரிக்காமலேயே ஒருவனால் வாழத்தான் முடியுமா\nஇல்லை இல்லையில்லை நான் சிரித்ததே இல்லை என்று சொல்லத்தான் முடியுமா.... யாராகிலும் அவ்வாறு கூறும் பட்சத்தில\nஇந்த உலகமே அதனைப்பார்த்து கைகொட்டிச்சிரிக்கும்\nஎழுதலாம் என்று யோசிக்கும்போதே கொஞ்சம் புன்னனை செய்யுங்கள் என்ற வார்த்தை நினைத்த அடுத்த நொடியினில் தோன்றியது.\nதோன்றியதன் காரணங்களை நான் ஆரயப்போவதில்லை.\nஎதையாவது எழுதிவிட்டு தலைப்பை தேடுவேன் இன்று தலைப்பே முதலில் வந்துவிட்டது\nஇரண்டுமே ஒன்றுதான் இது துணிக்கடையில் துணி எடுப்பது போன்றதுதானே. இதற்கோ அல்லது அதற்கோ மொத்தத்தில் இரண்டுக்கும் பொருந்தக்கூடிய அல்லது தொடர்பான ஒன்றினைத் தேர்வு செய்ய வேண்டும்.\nபுன்னகை செய்வது அது போன்றதாகவே எனக்குப்படுகிறது. அதையே இந்த மனித முகத்திற்கும் பொருத்திப்பார்க்கின்றேன். எது பொருத்தமாக இருக்கின்றது அல்லது அதிக பட்ச நிறைவை எது தருகின்றது\nஎன் வீட்டில் என் தாயருடன் சண்டையிட்டுக்கொண்டு புகைப்படம் எடுக்கச்சென்று அங்கு சிரிக்கச் சொல்லச்சொல்ல நான் என் தாய் மீது இருந்தக் கோபத்தில் முகத்தை உர்ர்ர் என்று வைத்துக்கொண்டு உட்கார அவரும் அதை எடுத்து விட்டார். பள்ளிக்குச்செல்ல இலவச பேருந்து பயணச்சீட்டில் ஒட்டுவதற்காக எடுக்கப்பட்டது. இன்று வரையிலும் அந்தப்புகைப்படம்\nஎடுக்கப்பட்டச் சூழ்நிலை எனக்கு மறக்கவில்லை. இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது. அது ஒரு பசுமையான நினைவாகவே என்னுள் பதிந்திருக்கின்றது. அது அழகான ஒன்றாக தெரிவதற்கான காரணம் அதில் கள்ளமில்லை என்பதால்தான்\nஅந்தப் புகைப்படத்தினைப் பார்த்து என்னை கேள்விக் கேட்காதவர்களே இல்லை. எல்லோருக்கும் ஏதாவது ஒரு பதிலினைச் சொல்லிவைப்பேன் அப்போது. பேருந்தில் நடத்துனர் பார்க்கும் பார்வையில் கூட ஏன் என்ற கேள்வி ஒளிந்திருக்கும். அந்த சிறு வயதில் நான் செய்த ஒரு செயலால் என் இளம் வயது முகம் எத்தனை கோரமாக இருந்திருக்க வேண்டும். இன்றும் கூட எனக்குக்கோபம் வரும் சமயங்களில் அதே புகைப்படம் என் மனதில் தோன்றி மறையும். அடுத்த சில மணி நேரங்களில் என் கோபம் குறைந்து மனம் சாந்தமடையும் மனம் சாந்தமானால் முகமும் சாந்தமடையும் தானே.\nஇது எல்லா இடத்திலும் பொருந்திப்போகாது, கோபம் கொள்ளவேண்டிய இடத்தில் கோபம் கொள்ள வேண்டும், அது கள்ளமில்லாக் கோபமாக இருக்கும் பட்சத்தில் கன நேரத்தில் மறைந்துவிடும். அது வன்மமும் கொள்ளாது. வன்மத்தின் உச்சம் யாருக்கும் தெரியாது. உங்கள் கோபத்திலோ இல்லை புன்னகையிலோ வன்மம் கலக்காது பார்த்துக்கொள்ளுங்கள்.\nகொஞ்சம் புன்னகை செய்யுங்கள், மனதிலிருந்து.....\n(கழுகு இன்னும ....உயர பறக்கும்)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n அது கிடைக்கப்பெற்றவர்கள் உண்மையிலேயே பாக்கியவான்கள். என்ன ஒரு விசித்திரம் சிரிக்கக் கூட சொல்லி தர வேண்டி உள்ளது. இது தான் கொடுமை\n மன இறுக்கத்தைக் குறையுங்கள். நல்ல பதிவு\nஉண்மையாக சிரிப்பதும் மனதார சிரிப்பதும் இப்போது குறைந்து விட்டது. நம்மை வரவேற்பவரின் புன்னகையும் பொய்யோ என எண்ணத் தோன்றுகிறது.\nஎங்கும் பதற்றம் எதிலும் பதற்றம்\nமனதார சிரிக்காவிட்டால் இந்த வாழ்க்கையின் ஆயுள்நாள் குறைவுதான்\nஉண்மை... சிரிக்க தெரிந்த ஒரே உயிரினம் மனிதன்தான், அதை மறந்தவனும் அவன் தான்\nசார் , நம்மளோட தாரக மந்திரமே சிரிக்கிறது தான் சார் , நல்ல பதிவு சார்\n#கோபம் என்பது பெரிய சிறப்பான குணம் அல்ல..அது ஒரு ஆயுதம் மட்டுமே.#\nஇன்னும் சற்று சிறப்பாக சொல்லியிருக்கலாம் இருந்தும் நல்லதொரு பதிவு\n//சிரிக்காமலேயே ஒருவனால் வாழத்தான் முடியுமா\nஇல்லை இல்லையில்லை நான் சிரித்ததே இல்லை என்று சொல்லத்தான் முடியுமா....//\nவாய்ப்பே இல்லை .. சிரிக்காதவர் உலகில் இருக்கவே முடியாது ..\n///கோபம் கொள்ளவேண்டிய இடத்தில் கோபம் கொள்ள வேண்டும்,அது கள்ளமில்லாக் கோபமாக இருக்கும் பட்சத்தில் கன நேரத்தில் மறைந்துவிடும். அது வன்மமும் கொள்ளாது. வன்மத்தின் உச்சம் யாருக்கும் தெரியாது. உங்கள் கோபத்திலோ இல்லை புன்னகையிலோ வன்மம் கலக்காது பார்த்துக்கொள்ளுங்கள். ///\nசிரித்து வாழ வேண்டும்... என்பதை அழகா சொல்லிட்டீங்க.. :-)))\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nமனிதர்கள் ஒரு மருத்துவ பார்வை...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mjkparty.com/?cat=34", "date_download": "2018-07-21T15:24:07Z", "digest": "sha1:ZFZNT7BGVOBVLTU3IHLEJL3AO54TTTS5", "length": 7385, "nlines": 83, "source_domain": "mjkparty.com", "title": "மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nமஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING\nமஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி\nஐக்கிய அரபு அமீரகம், மனிதநேய கலாச்சாரப் பேரவையின் துபை மாநகரம் சார்பாக புதிய கிளைகள் துவக்கம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி 20/07/2018 வெள்ளிகிழமை மாலை 7 மணியளவில் தேரா துபை கராச்சி தர்பார் […]\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nநெல்லை மேற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி துணை மற்றும் அணி நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்படுகின்றனர். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் : R. மைதீன் பிச்சை (எ) ராசப்பா மாவட்ட இளைஞர் அணி துணை […]\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nதிருவாரூர்.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் தலைமையில் எடையூர்-சங்கந்தி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று மஜக கொடியை கட்சியின் பொதுச்செயலாளரும் நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் […]\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nகோவை.21.ஜுலை., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் காதர், தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட […]\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி July 21, 2018\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/cricket/03/169701?ref=section-feed", "date_download": "2018-07-21T15:28:49Z", "digest": "sha1:Z7JGPOFBU7X2F4LEZ4QEV7NLI3BFAKEL", "length": 7935, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "வைரலாகும் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவைரலாகும் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ\nஇந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட், U-19 இந்திய அணியுடன் தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஇந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட், இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார்.\nடெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 12,000 ஒட்டங்களுக்கு மேல் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 210 கேட்சுகள் பிடித்த ஒரே பீல்டர் என்ற சாதனையையும் ராகுல் டிராவிட் படைத்துள்ளார்.\nதற்போது இந்திய ஏ அணி மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.\nஇந்நிலையில், நியூசிலாந்தில் ஜனவரி 14ஆம் திகதி தொடங்க உள்ள 19 வயதிற்குட்பட்டோருக்கான, உலக கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணியுடன் டிராவிட்டும் நியூசிலாந்து சென்றுள்ளார்.\nநேற்றைய தினம், டிராவிட்டிற்கு பிறந்தநாள் என்பதால், U-19 அணி வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் துணைப் பயிற்சியாளர்கள் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.\nமேலும், ஐசிசி, பிசிசிஐ மற்றும் சக வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pitchaipathiram.blogspot.com/2016/03/2016-uncut-version.html", "date_download": "2018-07-21T15:45:59Z", "digest": "sha1:XE3ADNIBVQRQ5YAUADUS6JPBY3QVLW2W", "length": 32695, "nlines": 399, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: ஆஸ்கர் விருது 2016 - குமுதம் கட்டுரை - Uncut version", "raw_content": "\nஆஸ்கர் விருது 2016 - குமுதம் கட்டுரை - Uncut version\nகேனஸ், பாஃப்டா, வெனிஸ் போன்று உலகெங்கிலும் வழங்கப்படும் பல சர்வதேச சினிமா விருதுகள் இருந்தாலும் கொட்டாம்பட்டியில் உள்ள ஆசாமி கூட வாட்ஸ்-அப்பில் ஆவலாக கவனிக்கும் அளவிற்கு புகழ்பெற்றது ஆஸ்கர் விருது.\n'மாப்ள.. இந்த வருஷம் நிச்சயம்டா\" என்று சில பல சமயங்களில் எதிர்பார்க்கப்பட்டு 'ஆஸ்கர் நாயகன்' என்கிற பட்டத்தோடு மட்டும் திருப்தியடைய வேண்டிய கமல் ரசிகனின் நிலைமையைப் போலவே ஹாலிவுட்டில் உள்ள டிகாப்ரியோவின் ரசிகனுக்கும் ஆகியிருந்திருக்கும். 'இனிமே வயசுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன' என்கிற அளவிற்கு சோர்ந்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். இந்த வருடமாவது டிகாப்ரியோவிற்கு ஆஸ்கர் கிடைக்குமா என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.\nகடந்த வருடங்களில் சிறந்த நடிகருக்கான பிரிவில் இதுவரை நான்கு முறை நாமினேட் ஆகியும் அது கிடைக்காத வெறுப்பில் விருதுக் கமிட்டியை 'F***k you' என்று அவர் கெட்ட வார்த்தையால் திட்டிய ராசியோ என்னவோ இந்த ஐந்தாவது முறையில் விருதை வென்றே விட்டார் டிகாப்ரியோ. தி ரெவனெண்ட் திரைப்படத்திற்காக 'சிறந்த நடிகர்' பிரிவில் கிடைத்த விருது அது. அவருடைய தொடர்ந்த ஆர்வத்திற்கும் அர்ப்பணிப்பிற்குமான சரியான பரிசு என்றும் சொல்லலாம்.\nதி ரெவனெண்ட் - 19-ம் நூற்றாண்டின் காலக்கட்டத்தில் நிகழும் கதை. மிருகங்களின் தோலுக்காக வேட்டையாடும் வெள்ளையர்களுக்கும் செவ்விந்திய பழங்குடி இனத்தவருக்கும் இடையிலான சண்டையின் பின்னணியில் ஒரு தனிமனிதனின் உயிர்வாழும் வேட்கையையும் துரோகத்திற்காக பழிவாங்கும் அவனின் இடைவிடாத துரத்துதலையும் கொண்ட உக்கிரமான பாத்திரத்தில் அசத்தியிருந்தார் டிகாப்ரியோ.\n இப்பவாவது கொடுத்தீங்களேடா... என்று விருதை வாங்கிக் கொண்டு நகர்ந்து விடாமல் சமகாலத்தின் அரசியல் பிரச்சினை குறித்து ஏற்புரையில் டிகாப்ரியோ பேசியதுதான் முக்கியமான விஷயமே.\n'புவி வெப்பமயமாதல் குறித்து உண்மையை பேசும் தலைவர்களை. சூழலை மாசுப்படுத்தும் மனிதர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களை ஆதரித்து பேசாத தலைவர்களை, புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படும், உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்காகவும், கோடான கோடி ஏழைகளுக்காகவும் பேசும் தலைவர்களை, நாம் ஆதரித்து ஆக வேண்டும்.”\nதி ரெவனெண்ட் திரைப்படம் 'சிறந்த இயக்குநர்' மற்றும் 'சிறந்த ஒளிப்பதிவு' ஆகிய பிரிவுகளிலான விருதையும் வென்றது. இதன் இயக்குநரான அலெஹாந்த்ரோ கான்சலஸ் கடந்த ஆண்டும் ''The Birdman' என்கிற திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த திரைப்படத்திற்கான விருதை 'Spot Light' வென்றது. கிறிஸ்துவ பாதிரிமார்கள் சிறார்களின் மீது நிகழ்த்தும் பாலியல் குற்றங்கள் நீண்ட காலமாக மறைத்து வைக்கப்பட்டிருக்க, புலனாய்வு பத்திரிகையின் குழு ஒன்று அந்தக் குற்றங்களை தோண்டி எடுக்கிறது. உண்மைச் சம்பவங்களையொட்டி உருவான இத்திரைப்படம் ஆறு பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தாலும் 'சிறந்த திரைப்படம்' மற்றும் 'சிறந்த அசல் திரைக்கதை' ஆகியவற்றில் விருது பெற்றது.\nடிகாப்ரியோவைத் தவிர இந்த வருடத்தில் விருது பெற்ற இன்னொரு மிக மிக முக்கியமான நபர் என்று இத்தாலிய இசையமைப்பாளர் என்னியோ மாரிக்கோனைச் சொல்ல வேண்டும். 'A Fistful of Dollars' போன்ற வெஸ்டர்ன் திரைப்படங்களில் கேட்ட, புல்லாங்குழலின் உன்னதத்திற்கு இணையான மெல்லிய விசில் சப்தமும் தூரத்தில் ஒலிக்கும் தேவாலய மணியோசையும் உங்கள் நினைவுக்கு வருகிறதா உலகத்திலுள்ள மிக முக்கியமான பின்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இவரைக் கொண்டாடுகிறார்கள். கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளராாக விளங்கினாலும், கடந்த வருடங்களில் ஐந்து முறை நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும் திரைப்படத்திற்காக இவர் வாங்கிய முதல் ஆஸ்கர் விருது இதுதான் எனும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இவருக்கு 2007-ல் கெளவர விருது வழங்கப்பட்டிருந்தது.\nடோரண்ட்டினோவின் 'The Hateful Eight' திரைப்படத்தின் அபாரமான பின்னணி இசைக்காக மாரிக்கோன் இந்த விருதைப் பெற்றார். இத்திரைப்படம் மூன்று பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தாலும் பின்னணி இசைப் பிரிவில் மட்டுமே விருது வென்றது உலகமெங்கிலும் உள்ள டோரண்ட்டினோ ரசிகர்களுக்கு ஏமாற்றமாயிருந்திருக்கலாம். என்றாலும் மாரிக்கோன் பெற்ற விருது முழுமையான மகிழ்ச்சியை அளித்திருக்கும்.\nஇந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான விருதுகளை தட்டிச் சென்றது Mad Max: Fury Road. ஆறு விருதுகள். அனைத்துமே நுட்பம் சார்ந்த துறையிலானது. ஆண் நாயகர்களே ஆதிக்கம் செலுத்தும் ஹாலிவுட்டில் ஒரு பெண் நாயகியாக நிகழ்த்தும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட திரைப்படம். பெண்ணிய அடையாளத்தை பிரதானமாகக் கொண்ட சாகச திரைப்படம் எனலாம். வருங்காலத்தில் நீர் ஆதாரங்களை கைப்பற்றுபவரே வல்லரசாக இருக்க முடியும் என்கிற அரசியலை பரபரப்பான சாகசக் காட்சிகளோடு விவரிக்கிறது. பத்து பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தது.\nசிறந்த நடிகைக்கான விருது பிரி லார்சனுக்கு 'தி ரூம்' என்கிற திரைப்படத்திற்காக கிடைத்தது. ஆணாதிக்க விளைவினால் உருவாகும் குடும்ப வன்முறையில் குழந்தைகள் பாதிக்கப்படும் துயரத்தை பதிவு செய்த திரைப்படம். தன்னுடைய இளம் வயது மகனுடன் சுமார் ஏழு ஆண்டுகள் ஓர் அறையில் அடைத்து வைக்கப்படுகிறார் ஜாய். அவளுடைய கணவன்தான் அந்தக் கொடுமையை செய்கிறார். அந்த துயரம் மகனை பாதித்து விடக்கூடாதே என்பதற்காக ''அந்த அறை'தான் உலகம் என்று அவனை நம்ப வைக்கிறார் ஜாய். பிறகு வெளியுலகைக் காண நேரும் அந்தச் சிறுவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களோடு படம் தொடர்கிறது.\nசிறந்த துணை நடிகருக்கான விருதை மார்க் ரைலான்ஸ் பெற்றார். ஸ்பீல்பெர்க் இயக்கிய 'பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்' என்கிற திரைப்படத்தில் அமெரிக்காவில் சிக்கிக் கொள்ளும் ரஷ்ய உளவாளியாக இவர் நடித்திருந்தார். உயிர் பறிக்கப்படவிருக்கும் நெருக்கடியான நேரத்திலும் அந்தச் சூழலை தத்துவார்த்தமாக வெளிப்படுத்தும் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். சிறந்த துணை நடிகைக்கான விருது 'தி டானிஷ் கேர்ள்' படத்தில் நடித்த அலிசியா விக்காண்டருக்கு சென்றது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது ‘தி பிக் ஷார்ட்’ படத்திற்கு வழங்கப்பட்டது.\nபலரும் எதிர்பார்த்தபடி சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை டிஸ்னியின் 'இன்சைட் அவுட்' தட்டிப் பறித்தது. கோபம், பயம், சந்தோஷம் போன்ற உணர்வுகளுக்கு உருவம் தந்து அவை சிறுமி ரைலியின் தலைக்குள் எப்படியெல்லாம் செயலாற்றுகின்றன என்பதை வேடிக்கையாகவும் அதே சமயத்தில் பொருள் பொதிந்ததாகவும் உருவாக்கியதற்காகவே இப்படத்தை வரவேற்கலாம். பெரியவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.\nசிறந்த அயல் நாட்டு திரைப்படமாக ஹங்கேரியின் ‘சன் ஆஃப் சால்’ விருது பெற்றது. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருது ‘எக்ஸ் மெஷினா’ படத்துக்கு கிடைத்தது.\nநிகழ்ச்சி தொகுப்பாளர்களுள் ஒருவராக நம்மூர் பாலிவுட்டின் தங்கத் தாரகையான பிரியங்கா சோப்ரா இருந்தார் என்கிற அளவோடு நாம் திருப்தியடைய வேண்டியதுதான்.\nஆஸ்கர் விருதுகளின் தேர்வில் நீண்டகாலமாக வெளிப்படும் நிறவெறி அரசியல் பற்றிய கண்டனங்கள் இந்த வருடமும் எழுந்தன. நடிகர் வில் ஸ்மித், சில்வஸ்டர் ஸ்டோலோன் நடித்த ''கிரீட்' திரைப்படத்தின் இயக்குநர் ரியான் கூக்ளர் போன்ற கறுப்பினக் கலைஞர்கள் இந்த வருட விழாவை புறக்கணித்தது நெருப்பில்லாமல் புகையாது என்பதை சுட்டிக் காட்டியது.\nஆஸ்கர் விருதிற்காக இந்தியாவின் சார்பில் தேர்வு செய்து அனுப்பப்பட்ட மராத்திய திரைப்படமான 'கோர்ட்' , சிறந்த படமாக இருந்தாலும் நாமினேஷன் பட்டியலைக் கூட எட்டவில்லை. அடுத்த வருடமாவது நமக்கு ஆஸ்கர் வடை கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\n(குமுதம் 06.03.2016 தேதியிட்ட இதழில் வெளியானது - நன்றி: குமுதம்)\nLabels: ஆஸ்கர் விருது, உலக சினிமா, குமுதம் கட்டுரைகள், சினிமா\nஆஸ்கார் நாயகனுக்கு ஆஸ்கார் விருது குடுத்தால் விருதுக்கே அழகு. (சொல்லிக்கவேண்டியது தானே, காசா பணமா)\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஆஸ்கர் விருது 2016 - குமுதம் கட்டுரை - Uncut versi...\nBrooklyn (2015) - பெண்களை புரிந்து கொள்வது எளிதல்...\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nஉப்பு கருவாடு - தமிழ் சினிமாவின் மீதான சுயபகடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2011/03/blog-post_09.html", "date_download": "2018-07-21T15:26:27Z", "digest": "sha1:MBG6TEX4YHGSKUH46UGWP7PIWNM2JKZ5", "length": 25466, "nlines": 229, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "ஹார்ட் டிஸ்க்... | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nஇன்றைய உலகில் கணிப்பொறி என்பது அவசியமாக தெரிந்து கொள்ள கூடிய ஒன்றாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட கணிப்பொறிக்கு மூளை போல் இருக்கும் விசயம் தான் ஹார்ட் டிஸ்க். அந்த ஹார்ட் டிஸ்க்கின் வளர்ச்சியை பற்றி காண்போம்\nமுதல் ஹார்ட் டிஸ்க் 1956-ல் IBM என்கிற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் IBM 305 RAMAC ஆகும். இதில் 5 எம்பிக்கள் வரை சேமிக்க கூடிய வசதி இருந்தது. இது ஐம்பது 24 அங்குலம் விட்ட தட்டுக்களை கொண்டிருந்தது\nஹார்ட் டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், டிரம் போன்ற இயக்கிகள் இருந்தன. 1950ல் மின்னோபாலிஸ் பொறியியல் ஆய்வு நிறுவனம் அமெரிக்க கடற்படைக்காக, முதல் வணிகரீதியான காந்த டிரம் சேமிப்பு பகுதியை கட்டுமானம் செய்தது. இதில் ஒரு மில்லியன் பிட்கள் தகவலை சேமிக்க முடியும்.\n1980ல்தான் முதல் ஜிபி அளவுள்ள ஹார்ட் டிஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கிட்டதட்ட ஒரு ரெஃப்ரிஜெரேட்டர் அளவில் 250 கிலோ எடையுடன் இருந்தது. அதன் விலை 40000 டாலர்களாக இருந்ததாம் எண்பதுகளில் பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகமானபோது இண்டர்னல் ஹார்ட் டிரைவின் பயன்பாடும் அதிகமானது.\nஹார்ட் டிஸ்க் உற்பத்தியை பொறுத்த வரை Seagate, Western Digital, Hitachi, Samsung, Toshiba ஆகிய ஐந்து நிறுவனங்கள் பெருமளவில் ஹார்ட் டிஸ்க் இருக்கின்றன.\nஇத்தனை வருடங்களில் இது 5 எம்பி (5,000,000 பைட்கள்) அளவுள்ள 52 அடி விட்டமுள்ள பூதாகரமான வன் தட்டிலிருந்து இன்றைய 400 ஜிபி (400,000,000,000 பைட்கள்/குறியீடுகள்) கொண்ட 3 /12 அங்குல அகலமுள்ள இயக்கிகள் வரை பெரிதளவில் மாற்றமடையுள்ளது. அதேசமயம் 87.9 கன அடி இருந்த ஹார்ட் டிஸ்க் இன்று 2 ½ அங்குலம் வரை கூட குறைந்துள்ளது.\nஇன்று பெருமளவில் இண்டர்னல் ஹார்ட் டிஸ்க்குகள் பயன்படுத்தப்பட்ட போதும் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்கை பயன்படுத்துவதும் உள்ளது. இதனால் பெருமளவில் தகவல்களை சேர்த்து விருப்பப்பட்டவாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடிகின்றது.\nஹார்ட் டிஸ்க் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்கள்:\nஉங்கள் கணிணி ஆன் செய்யப்பட்ட நிலையில் இருக்கும்போது அதை நகர்த்தாதீர்கள்\nகணிணிக்கு அருகே சூடான எதையும் (எலக்ட்ரானிக் பொருட்கள்/அயர்ன் பாக்ஸ் போன்றவை) கொண்டு வராதீர்கள்.\nகணிணியில் ஈரம் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அறையில் நல்ல காற்று வசதி உள்ளதா என கவனிக்கவும். உணவுப் பொருட்களை அருகே கொண்டு செல்லாதீர்கள். தூசி அதிகம் படியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nகூடியவரை யுபிஎஸ் இல்லாமல் கணிணியை பயன்படுத்தாதீர்கள்.\nArgusMonitor மற்றும் Disk Utility போன்ற S.M.A.R.T. டூல்களை பயன்படுத்தலாம். இவை கணிணியில் ஹார்ட் டிஸ்க்குகளை தானாக கண்காணித்து அதில் ஏற்படும் பிழைகளை சுட்டிகாட்டும் செய்யும்.\nபெரும்பாலான விண்டோக்கள்/மேக் சிஸ்டங்கள் ஹார்ட் டிஸ்க் பிழைகளை சரி செய்யக் கூடிய வசதிகள் உள்ளன. அதற்கான செட்டிங்களை செய்வது நல்லது.\nடிஸ்க் ஃபிராக்மெண்டேசன், டிஸ்க் கிளினீங் போன்றவற்றை 3-4 வாரங்களுக்கு ஒரு முறை செய்வது நல்லது.\nநீண்ட நேரம் கணிணியை எதுவும் செய்யாமல் வைத்திருப்பதை விட அதனை ஷட் டவுன் செய்யுங்கள். சிலர் கணிணியை அப்படியே ஆன் செய்த நிலையிலேயே விட்டு விடுவார்கள்.\nகூடிய வரை யுபிஎஸ் இல்லாமல் கணிணியை பயன்படுத்துவதை தவிர்க்கவும். திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டு கணிணி ஆஃப் ஆகும்போது ஹார்ட் டிஸ்க்கில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது.\nஎப்போது உங்கள் கணிணியில் உள்ள தகவல்களை பேக்கப் செய்து கொள்ளுங்கள்.\nஹார்ட் டிஸ்க் பற்றிய தகவல்களுக்கு நன்றி\nமச்சி தொழிட்நுட்ப பதிவு கலக்குற...\nஹார்ட் டிஸ்க் பாதுகாப்பாக பயன்படுத்த தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி மச்சி :)\nஹார்ட் டிஸ்க் பற்றி தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஹார்ட் டிஸ்க் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்கள்:///\n1. ஹார்ட் டிஸ்க்கே வாங்கலைன்னா அதுக்கு பாதிப்பு ஏற்படாது..\n2. ஹார்ட் டிஸ்க்க்கு சாஃப்ட் டிஸ்க்ன்னு பேர் மாத்தலாம்\n//ஹார்ட் டிஸ்க் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்கள்://\nசொந்தமா வாங்கினாதானே இந்த தொல்லை..ஆஃபீஸ் கம்ப்யூவை வீட்டுக்கும் கொண்டு வந்துட்டா நோ பிராப்ளம் எப்பூடீ.....\nராஜ ராஜ ராஜன் said...\nசூப்பர் பதிவு... அருமை. நன்றி.\n//அப்படிப்பட்ட கணிப்பொறிக்கு மூளை போல் இருக்கும் விசயம் தான் ஹார்ட் டிஸ்க். // அப்படியா.. எங்க ஊர்ல.. RAM, ROM இதைத்தான் கணினியின் மூளையின் சொல்லி ஏமாத்துறாங்க... தல..\nவன்வட்டு கணினியின் உடல்பகுதி என கூறலாம். அதனை குறித்து விரிவான தகவல் பகிர்வுக்கு நன்றி சவுந்தர்..\nவிரிவான மற்றும் தெளிவான விளக்கங்கள் மச்சி\nஇந்த ஹார்ட் டிஸ்க்குக்கு ரீசார்ஜ் ஏதாவது பண்ணனுமா\nநல்ல தகவல்கள்.. மிக்க நன்றி சௌந்தர்.\nஇந்த ஹார்ட் டிஸ்க்குக்கு ரீசார்ஜ் ஏதாவது பண்ணனுமா\nகடையில வாங்கச்சே.. சார்ஜ் பண்ணுவாங்க (காசு கேப்பாங்க)\nரீ-சார்ஜ் ( மறுபடி.. மறுபடி சார்ஜ் )பண்ண வேணாம்..\nநல்லாருக்கு செளந்தர். உன்னோட கவிதையைக் கொட்டாம கணிணியோட மூளையைக் கொட்டிட்டியே...\nவிரிவான நல்ல தகவல் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றிங்க...\nகக்கு - மாணிக்கம் said...\nநல்ல பல விஷயங்களை சொல்லியிருக்கீங்க. சில தளங்களுக்கு லிங்கும் சேர்த்து கொடுத்தால் பதிவிறக்க சுலபமாயிருக்கும். நன்றி\nஹார்ட் டிஸ்க் பத்தி எளிமையா சொல்லிட்டே .. ஹி ஹி\nப .மு.க.கூட்டணி முடிவு + தேர்தல் அறிக்கை...\nஎப்பவும் தண்ணியில் மிதப்பவர் பெயர் கேப்டன் இல்லை.....\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\nஉனக்காகப் படைக்கப் பட்ட கவிதைகளெல்லாம் நீ வாசித்த பின்னே பிறவிப் பலனை பெறுகிறது.. ***** ஒற்றை துளியில் ...\nபங்கு சந்தை என் அனுபவம்\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=2670", "date_download": "2018-07-21T15:46:47Z", "digest": "sha1:KZRBJERGZMJZGBOJRZBEFYA2IPFY5S5U", "length": 17051, "nlines": 198, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nஉயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்\nவயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்\nபயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்\nஅயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.\nசலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்\nநலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்\nஉலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்\nஅலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.\nகாத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி\nநீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்\nவார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட\nஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.\nமுன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்\nபின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்\nதன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்\nஅன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.\nபணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்\nதுணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்\nபிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்\nடணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.\nநெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்\nவஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட\nநஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்\nஅஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.\nகூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்\nஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்\nதோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட\nஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.\nஆறும் மதியும் பொதிவே ணியானூரா\nமாறில் பெருஞ்செல் வம்மலி விடைவாயை\nநாறும் பொழிற்கா ழியர்ஞா னசம்பந்தன்\nகூறுந் தமிழ்வல் லவர்குற் றமற்றோரே.\nஉடைஏ துமிலார் துவராடை யுடுப்போர்\nகிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்\nஅடையார் புரம்வே வமூவர்க் கருள்செய்த\nவிடையார் கொடியான் அழகார் விடைவாயே.\nபுள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்\nஒள்வான் நிலந்தே டும்ஒரு வர்க்கிடமாந்\nதெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்\nவிள்வாய் நறவுண் டுவண்டார் விடைவாயே.\nஎண்ணா தஅரக் கனுரத் தைநெரித்துப்\nபண்ணார் தருபா டலுகந் தவர்பற்றாங்\nகண்ணார் விழவிற் கடிவீ திகள்தோறும்\nவிண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே.\nபாதத் தொலிபா ரிடம்பாட நடஞ்செய்\nநாதத் தொலியர் நவிலும் இடமென்பர்\nகீதத் தொலியுங் கெழுமும் முழவோடு\nவேதத் தொலியும் பயிலும் விடைவாயே.\nகிள்ளை மொழியா ளையிகழ்ந் தவன்முத்தீத்\nதள்ளித் தலைதக் கனைக்கொண் டவர்சார்வாம்\nவள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்\nவெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே.\nதிரியும் புரமூன் றையுஞ்செந் தழலுண்ண\nவெரியம் பெய்தகுன் றவில்லி யிடமென்பர்\nகிரியுந் தருமா ளிகைச்சூ ளிகைதன்மேல்\nவிரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே.\nகூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்\nபாசத் தொடும்வீ ழவுதைத் தவர்பற்றாம்\nவாசக் கதிர்ச்சா லிவெண்சா மரையேபோல்\nவீசக் களியன் னமல்கும் விடைவாயே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} {"url": "https://angumingum.wordpress.com/2007/06/27/tp_intro/", "date_download": "2018-07-21T15:15:00Z", "digest": "sha1:LPLBAFEPLTF5IPBVNNHQCMWWD537UOO6", "length": 10592, "nlines": 79, "source_domain": "angumingum.wordpress.com", "title": "ஆண்டாள் திருப்பாவை – முதல் பார்வை | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nஆண்டாள் திருப்பாவை – முதல் பார்வை\nகடந்த இரண்டு நாட்களாய் ஆண்டாளின் திருப்பாவையைப் படித்துக்கொண்டிருக்கின்றேன்.பக்தி எல்லாம் இல்லை. வளர்சிதை பருவத்தின் ஏதோ ஓர் கணத்தில் கடவுள் பக்தி இல்லாதாகிப்போனது. நவீனக்கவிதைகளைப் படிக்கையில் அபூர்வமாய் நிகழும் மனமெங்கும் தன்னை நிறைத்துக்கொள்ளும் கவிதையனுபவம், திருப்பாவையின் பெரும்பாலான பாடல்களில் கிடைத்தது. பாடல்களின் பெரும்பாலான வரிகளை உரையின் துணையின்றியே படிக்க முடிகிறது.பழந்தமிழ் பாடல்களை சொந்த விருப்பத்தில் படிப்பது இதுவே முதன்முறை (திருக்குறளைத் தவிர்த்து). உள்ளடக்கம், மொழி, வடிவம் என பல தளங்களில் இது எனக்கு ஓர் புதிய அனுபவம். மொத்தமாய் 30 பாடல்களையும் படித்து முடித்த போது என்னை கவர்ந்தவை இரு விஷயங்கள். ஒன்று தமிழ். ஆண்டாளின் மனநிலைக்கேர்ப்ப மொழியும் வளைந்து நெகிழ்ந்து போகிறது. மற்றது தானல்லாத வேறொன்றின் மீது செலுத்தப்படும் அளவற்ற அன்பு. இங்கு அது கண்ணன். ஆனால் வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த மனநிலையே எனக்கு முக்கியமாகப் பட்டது.\nApostle’s zeal என்பார்களே… அது போன்ற ஒரு ஆரம்ப உத்வேகம். இது கரைவதற்குள் இப்பாடல்களுக்கும் விளக்கம் எழுதலாமென யோசிக்கிறேன். இவ்வுரையினை எழுது நோக்கம் ஒன்றே ஒன்று தான். உரை எழுதுகையில் பாடலைப்பற்றிய எனது புரிதல் அதிகரிக்கிறது. இயன்ற வரை பாடலின் வடிவத்தையொட்டி அதிக தகவல்களேதும் தராமல் உரை எழுத முயற்சிக்கிறேன். பல பாடல்களில் சொற்கள் குறித்த சந்தேகங்கள் உள்ளன. அவற்றையும் கொடுக்கிறேன்.இதை நேற்று முத்தமிழ் குழுமத்தில் இட்ட போது நிறைய தெளிவுகள் கிடைத்தன. வலைப்பதிவில் மாற்றங்களை செய்துகொண்டே இருக்கலாம். அது ஒரு வசதி…\nThis entry was posted in இலக்கியம், திருப்பாவை, பழந்தமிழ் இலக்கியம். Bookmark the permalink.\n← இதயதேவி – வைக்கம் முகம்மது பஷீர்\nஆண்டாள் திருப்பாவை – பாடல் 1 →\n5 thoughts on “ஆண்டாள் திருப்பாவை – முதல் பார்வை”\nவாங்க சித்தார்த். ஆண்டாளின் திருப்பாவை ஒரு அழகான அன்புக் கவிதை. அப்படியே காதலனை நினைத்து நினைத்து உருகி, அந்த மோகத்தில் வேகத்தில் தானாகக் கவிதை பீறிட்டு வந்தது. அதை அப்படியே படிப்பதும் சுகம். விளக்கம் சொல்லப் படிப்பதும் சுகம். 2005 மார்கழியில் http://iniyathu.blogspot.comல் திருப்பாவைகளுக்கு எளிய விளக்கம் சொன்ன நினைவலைகளைக் கிளறி விட்டீர்கள். உங்கள் பதிவுகளையும் படிக்கிறேன். காத்திருக்கிறேன்.\n(உங்கள் சொற்கள் தொடர்பான ஐயங்களை எனது பதிவு தெளிவு செய்யவும் வாய்ப்புள்ளது.)\nஉங்களது தளத்திற்கு சென்றேன். ஆனால் திருப்பாவையை கண்டெடுக்க இயலவில்லை. நேர் சுட்டி தர இயலுமா\nஎனக்கும் அதேதான் சித்தார்த். பக்தியெல்லாம் இல்லை. ஆனால் ஆண்டாளின் திருப்பாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அந்தத் தமிழ்\nமரத்தடியில் முந்தி ஜெயச்ரீ திருப்பாவையை தினமொன்றாக இட்டார். உங்களின் சுட்டியை அவங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன். மரத்தடி குழுமத்தில் எங்கேன்னு அவங்களே சுட்டி குடுத்திருவாங்க. 😉\nநன்றி மதி… எனக்கு புது உலகம் இது.. நல்லாவே இருக்கு 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/03/blog-post_8.html", "date_download": "2018-07-21T15:35:47Z", "digest": "sha1:OZDRO6IX5TFVFNQLLCBITSOZX6JDTJSL", "length": 19325, "nlines": 272, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ரதி மாதிரி கேரளா ஃபிகர்ஸ் ரத யாத்திரையில்", "raw_content": "\nரதி மாதிரி கேரளா ஃபிகர்ஸ் ரத யாத்திரையில்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 சார், லைக்கா நிறுவனத்தை எதிர்த்த 24 தமிழ் அமைப்புகள் இப்போ எங்கே\nஇப்போ வர மாட்டாங்க, ரிலீஸ் அன்னைக்கு முந்தின நாள் கோர்ட்ல கேஸ் போடுவாங்\n சுடிதார் போடும்போது அழகா இருப்பாங்களா\nசாரி மிஸ், பொண்ணுங்க டிரஸ்சிங்ரூம் எட்டிப்பார்க்கமாட்டேன்\n3 டியர், பாம்பு படம் எடுக்கறதைப்பார்க்க எனக்குப்பிடிக்கும்\nஎங்கேம்மா, இப்போ மனுசன் எடுக்கும் படமே சரியா ஓட மாட்டேங்குது\n4 டியர், எனக்காக யார் ஒரு சொட்டு கண்ணீராவது விடறாங்களோ அவங்க தான் என் லவ்வர்\nஅட பேக்கு, யார் விட்டாலும் 2 சொட்டு கண்ணீர்தான் மினிமம் வரும்\n5 டியர், 2016 மே மாசத்தோட நம்ம காதல் முடிவுக்கு வருதா\nஆட்சி தான் 5 வருசத்துக்கு ஒரு டைம் மாறனுமா\n ஒரு மனிதன் வாழ்க்கைக்குத்தேவையான எல்லா விஷயங்களும் உங்க படைப்புகளில் வெளிப்படுது\nயா, இப்போ என் வாழ்க்கைக்கு நீங்க தேவை\n7 தொட்டது தொண்ணூறுக்கும் சந்தேகப்பட்டா எப்படிதாய்யா லவ் பண்றது\nலவ் பண்ற ஒரு பெண்ணை மட்டும் தொடவும், மீதி 89 பேரை டாட்டா காட்டி அனுப்பிடவும்\n 5 முறை முதல்வரா இருந்தப்போ செய்யாததை எல்லாம் இப்போ ஜெயிச்சா செய்வேன்னா எப்டி நம்பறது\nஆறு மனமே ஆறு, ஆறாவது தடவை ஜெயிச்சா பாரு\n9 டைரக்டர் சார், இண்ட்டர்வல் ட்விஸ்ட்ல என்னை நகம் கடிக்க வெச்சுட்டீங்க\nநெய்ல் கட்டர்ல வாரம் ஒரு டைம் கட் பண்ணிட்டா பிராப்ளம் இனி வராதில்ல\n10 கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டு கொஞ்ச நாள் கழிச்சு எழுதுனா எழுத்தில் உத்வேகம் பிறக்கும்\n11 லாரிக்கு தூய தமிழ் சொல் சரக்கு உந்து\nடீச்சர், அப்போ சைடு டிஷ் உந்து எதுக்கு வரும்\n12 டாக்டர், கால் 2 ம் வலிக்குது\nமேடம், புருசனை கால் அமுத்தி விடச்சொல்றதுதானே\n பொண்ணுங்க பெரும்பாலும் கார்த்திக்-கை காதலிக்கறாங்களே, சினிமா ல அது ஏன்\n”கார்”த்திக் கிட்டே கார் இருப்பதால் காரிகைகள் மனம் மயங்கி\n14 டியர், நீங்க போட்டிருக்கும் செண்ட் ஸ்மெல் எனக்குப்பிடிக்கவே இல்லை.\n மாத்திட்டா போச்சு, ஜி கே வாசனையையே மாத்திடறாங்க\n வெள்ளம் பாதித்த தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு விட்டுத்தர மாட்டீங்களா\nஅஸ்கு புஸ்கு, நான் என்ன தியாகியா\n16 யோவ் , பி ஏ, நமக்கு ஜெயிக்க வாய்ப்பே இல்லாத தொகுதி லிஸ்ட் எடு\n ரத யாத்திரைக்கு கூட்டம் வர்லைன்னா என்ன செய்ய\nரதி மாதிரி கேரளா ஃபிகர்ஸ் 10 பேரை ரதத்தில் ஏத்துய்யா\n18 மேடம், எலக்சன் டைம் என்பதால் எப்படியும் நீங்க இறங்கி வந்துதான் ஆகனும்னு நினைக்கறாங்க\nநான் இரங்கி வருவேன், ஆனா இறங்கி வர மாட்டேன்\n நமக்கு ஜெயிக்க வாய்ப்பில்லாத ஆனா கூட்டணிக்கட்சி ஜெயிக்க வாய்ப்புள்ள தொகுதியை அவங்களுக்கு கொடுத்திடலாமா\nஅய்யய்யோ வேணாம், நமக்கே அது\n நம்ம கூட கூட்டணி வைக்க 500 கோடி கேட்கறாரு, கொடுத்துத்தொலைச்சிடலாமா\nவேணாம், அதை சம்பாதிக்க ஒரு வருசம் ஊழல் பண்ணனும்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nகலைஞர் போலவே திறமையான அரசியல்வாதி யார்\nவிடிஞ்சிடுச்சு, இனி சொப்பன சுந்தரி வயசுக்கு வந்தா ...\n500 கோடி - விஜய் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nதிவ்யதர்ஷினிக்கு பேங்க்கில் என்ன வேலை\nமப்பும் மந்தாரமும் , மாற்றம் முன்னேற்றமும், எப்படி...\nஹசீனா வும் அனிஷா வும் -ஒரு ஓரப்பார்வை\nகடலை மாவு தோசை செய்வது எப்படி\nபச்சபுள்ள சிவா வோட கேரக்டர் - வில்லனா\nகலைஞர் முதல்வர், கேப்டன் துணை முதல்வர் 1, குஷ்பூ த...\nKALI (மலையாளம் ) - சினிமா விமர்சனம்\nபாமக தான் ஜெயிக்கும்னு திமுக அன்பழகன் சொன்னது ஏன்\nஜீரோ - சினிமா விமர்சனம்\nதோழா - சினிமா விமர்சனம்\nடாக்டர்.லைட்டை ஆப் பண்ண BEDடை விட்டு எந்திரிக்கும்...\nகாளி அம்மனுக்குப்பிடித்த பூ காளிபிளவர்\nஎம் ஜி ஆர் -ன் எங்க வீட்டுப்பிள்ளை ரீமேக்கில் விஜ...\nடாக்டர்.குழந்தை பிறப்பை ஒத்திப்போட என்ன செய்யனும்\nMOHA VALAYAM - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nகேட்கறவன் கே ஆர் விஜயா ரசிகனா இருந்தா..........\nஅன்பு மணி ஓட்டிய செம படம்\nDarvinte Parinamam - சினிமா விமர்சனம் ( மலையாளம்)...\nகலெக்”சன்” இல்லா ஆட்சி கரப்”சன்” இல்லா ஆட்சி\n விடிய விடிய ஒரு பய இன்னைக்கு தூங்க மாட்டான்\n30 சதவீத பெண்கள் கணவர்களுக்கு துரோகம் செய்வதாக எழு...\nபுகழ் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (18...\nஹேமமாலினியின் புதிய படம் - தாரே கோ ஜமீன் சஹாய ரேட...\nயோவ், அசிஸ்டெண்ட் டைரக்டரு, நல்லதா ஒரு சீன் சொல்லு...\n நிகில் கல்ராணியை நான் ஆதரிக்கிறேன்னு எதுக்...\nசார்மிளாவை சுருக்கமா எப்டி கூப்பிடுவீங்க\nஎமியும் , உமியும் மவுத் கிஸ் அடிச்சா மாஸ்டா, ஆண்ட்...\nஆதவனை மிஞ்சிய மா தவன் ஆக குறுக்கு வழி\n - ஸ்பெஷல் சர்வே... ஷாக் ரிச...\nகாதலும் கடந்து போகும் -திரை விமர்சனம்:\nசமூக வலைத்தளத்தில் CLOSE & GO BUTTER னு ஒரு பொண்ணு...\nநட்பதிகாரம் 79 -திரை விமர்சனம்:\nஒரு கண்ணியமான வாட்சப் க்ரூப்பும் 50 பிரபல பெண் ட்வ...\nஉடுமலை- காதல் பட பாணியில் ஒரு ஜாதிவெறிக்கொலை-உண்மை...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லா செலவு\nதிமிர் பிடிச்ச பொண்ணுங்க இங்கே யார் யார்\nமிருதுளா செய்த கதாகாலேட்சேபம் - ரைட்டர் ஆட்சேபம்\nஇமயமலை எஸ்கேப் ஆகப்போறாரு அண்ணாமலை\nகுமார சாமிக்கு ஆப்பு ரெடி\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (11...\nராம் நாடு என்பது அயோத்தி தானே அது எப்டி தமிழ் நாட...\nகமல் க்கும் , கேப்டனுக்கும் என்ன ஒற்றுமை\nநெல்லுக்குப்பாயும் நீர் அப்டியே ஃபுல்லுக்கும் பாயட...\n“ உதய சூரியன்” வரும் வரைக்கும் தாமரை காத்திருக்கு...\nகலைஞர் - ஸ்டாலின் லடாய்\nரதி மாதிரி கேரளா ஃபிகர்ஸ் ரத யாத்திரையில்\n30,000 ரூபா அரசு சம்பளம் பத்தலையாம்மா\nரஜினிக்கும் ஜெயம் ரவிக்கும் என்ன சம்பந்தம்\n மாநாட்டில் நடிகை ரகசியா எங்கே\nஇந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி கோர்ட்டு சம்மன் ...\nபிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்\nநம் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரிகள் யார்\nபோக்கிரி ராஜா - சினிமா விமர்சனம்\nஎத்தனையோ மைனஸ் இருந்தும் இந்த ஆட்சி சிறந்ததுன்னு எ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (4/...\n வாட்சப்பில் உலா வரும் ஒளிக...\nதி ரெவனெண்ட் (The Revenent) - சினிமா விமர்சனம்\nஉங்க பொண்ணு என் பையன் கிட்டே அம்மா அப்பா விளையாட்ட...\nஆட்சி மாறுவது போல் 5 வருசம் அரசு ஊழியர், 5 வருசம்...\nGODS OF EGYPT - சினிமா விமர்சனம்\nடாக்டர் நோ பட தமிழ் ரீமேக்ல ஜேம்ஸ் பாண்டா இளைய தள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mjkparty.com/?cat=35", "date_download": "2018-07-21T15:19:31Z", "digest": "sha1:7FLAU36JWFE5GZSGXPDRF3GP3ULN6ONK", "length": 7599, "nlines": 82, "source_domain": "mjkparty.com", "title": "மஜக விவசாய அணி – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nகாவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.. சட்டபேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்…\nசென்னை.ஜூலை.01., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பகுதி 4) மாண்புமிகு பேரவை தலைவர் […]\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nமனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்ட துணை மற்றும் அணி நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்படுகின்றனர். #இளைஞர்_அணி மாவட்ட செயலாளர் : S.சேக் மஸ்தான், S/o சேக் இஸ்மாயில் , 64, முடுக்கு […]\nதூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் நாகை MLA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தியாகிகளுக்காக பிராத்தனை..\nநாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் சார்பில், #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், இன்று நாகப்பட்டினம் EGS பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கத்தில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். “இதயங்களால் ஒன்றிணைவோம்” […]\nஇனியாவது காவிரியில் தண்ணீர் கிடைக்குமா\n(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) தேர்தலுக்கு முந்தைய எதிர்பார்ப்பின் படியே கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு வெளிவந்திருக்கிறது. பாஜக அதிக இடங்களைப் பெற்ற போதிலும் ஆட்சியைப் […]\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nஇறைவனின் திருப்பெயரால்.. புதியகிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி July 21, 2018\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pudugaimanimandram.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-07-21T15:28:36Z", "digest": "sha1:F7LMQA463DR2ZLCGH6H3XCPECYL4E74K", "length": 7640, "nlines": 117, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: காலநிலை மாற்றம் எதனாலே?", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\n22ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் இரண்டாம் நாள் மாலை , மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையி்ல் பொது மேடையில் “காலநிலை மாற்றம் எதனாலே” என்னும் கருத்தமைந்த கீழ்வரும் பாடலை அன்றே இயற்றி அன்றே இசையமைத்துப் பாடினேன்.\nமேடையிலிருந்த சான்றோரும் குழந்தை விஞ்ஞானிகள், வழிகாட்டி ஆசிரியர்கள் தமிழக 32 மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்திருந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என 2100 பேர்களும் அரங்கதிர கையொலி எழுப்பிப் பாராட்டிய பாடல். என்னுடைய 351 ஆவது பாடல் இது.\nஆடியில காத்தடிச்சு ஆவணியில் மழைபெய்ஞ்சு\nஆறுகுளம் நிரம்பிவய அமோகமா வௌஞ்சதப்பா,\nமாசம்தையில் பொங்கவச்சு மக்கநல்லா வாழ்ந்தகாலம்\nமறுபடியும் வராதான்னு மனசுரொம்ப ஏங்குதப்பா\nகாலநிலை மாறிப் போச்சுங்க - அதன்\nகாற்றைநீரைக் கெடுத்துப் புட்டோங்க- அதைக்\nகாக்கணும் காக்கணும் இயற்கை வளத்தைக் காக்கணும்\nபோக்கணும் போக்கணும் செயற்கைத் தனத்தைப் போக்கணும் - காலநிலை\nகாடுகரை அழிச்சு எங்கும் கட்டட மாக்கிட்டோம்\nகம்மாஏரிக் குளத்தைத் தூத்துக் குடியும் ஏறிட்டோம்\nகடல்நீரும் ஆவியாகாமக் கழிவால் நெரப்பிட்டோம் - இப்போ\nகழுதைக்குக் கல்யாணம் பண்ணி மழைக்கு வேண்டுறோம்\nசுருங்கிச் சுருங்கி வான்மழையின் அளவும் சுருங்குது\nஎறங்கி எறங்கி நிலத்தடிநீர் மட்டம் எறங்குது --காலநிலை\nநல்லது கெட்டது எல்லாத்துக்கும் வெடிகள் வெடிக்குறோம்-பெரும்\nநஞ்சைக் கக்கும் அணுக்கதிரை வானில் நெரப்புறோம்\nநச்சுக்காத்தால் விண்வெளியைச் சூடு ஏத்துறோம் - அப்பறம்\nநல்லாமழை பெய்யலேன்னு ஒதட்டைப் பிதுக்குறோம்\nஉருகி உருகிப் பனிமலைங்க ஒயரம் கொறையுது\nஉயரும் கடல்நீர் மட்டம் இந்த நெலத்தை விழுங்குது -- காலநிலை\nவேதிஉரம் புச்சி மருந்தில் வௌச்சல் பெருக்குறோம் - அதில்\nவிண்ணும் மண்ணும் பாழாப்போகும் நெலைய மறக்குறோம்\nகாருவண்டி ஆலைக்கழிவால் காத்தைக் கெடுக்குறோம் - அட\nகாலங்கெட்டுப் போச்சுதுன்னு கெடந்து பொலம்புறோம்\nகாலம்மாறிக் காத்து மழை சுழன்று அடிக்குது\nகணக்கில்லாம உயிர்கள் மண்ணில் பொதைஞ்சு அழியுது -- காலநிலை\n//வேதிஉரம் புச்சி மருந்தில் வௌச்சல் பெருக்குறோம் - அதில்\nவிண்ணும் மண்ணும் பாழாப்போகும் நெலைய மறக்குறோம்//\nநேரில் ஒருமுறை ரசிக்க வேண்டும்... விரைவில் வருகிறேன் ஐயா...\n22 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiltospokenenglish.blogspot.com/2010/08/easy-ideas-to-learn-spoken-english.html", "date_download": "2018-07-21T15:35:16Z", "digest": "sha1:GS3LI6H4D2U666F4PUOLTYLA4QZQOBO7", "length": 8066, "nlines": 110, "source_domain": "tamiltospokenenglish.blogspot.com", "title": "Easy ideas to learn spoken English | SpokenEnglish", "raw_content": "\n1. Read some kind of English material everyday for atleast 30 minutes(தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது ஆங்கிலம் நாளிதழ், சிறுகதை போன்றவற்றை வாசியுங்கள்.)\n7.Daily write your activities in a diary.(Diary எழுதுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் மட்டுமே use பண்ணுவதால் தவறாக எழுதிவிடுவோமோ என்ற பயம் உங்களுக்கு இருக்காது. தினமும் நூறு வார்த்தைகளாவது தயக்கமின்றி எழுதுங்கள்.)\nதினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-1\nஒரு செயல் எப்பொழுது நடைபெற்றது என்பதை கூறும் சொல் Tense எனப்படும். மூன்று வகையான காலம் உள்ளது நிகழ்காலம்(Present Tense) இறந்த காலம்(Past...\nஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் சே...\nFuture Perfect Tense(எதிர் கால வினைமுற்று)\nஎதிர் காலத்தில் ஒரு செயல் முடிவடைந்திருக்கும்/நடைபெற்றிருக்கும் என முன்கூட்டியே தீர்மானிப்பது Future Perfect Tense ஆகும். Example...\nஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் ச...\nDaily Tips-10(நாட்கள் பற்றி பேச)\nபேசும் போது சில நேரம் நாட்களை பற்றி குறிப்பிட வேண்டும். அதற்கு தேவைப்படும் சில தகவல்கள். The day before y...\nPresent Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக்கியங்களை negative ஆக மாற்ற: Present Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக...\nஆங்கில பேச்சு பயிற்சி-Video Excercise 4\nதினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-6\nநீங்கள் யாருடைய கவனத்தையாவது திருப்ப வேண்டும் என்றால் பேசுவதற்கு முன் Excuseme என்று சொல்லி பேச ஆரம்பிக்கவும். யாராவது உங்களிடம...\nதினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-9\nநண்பரிடம் அவரைப் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றி விசாரிப்பதை இந்த பதிவில் பார்க்கலாம். உன்னுடைய Parents என்ன செய்கிறார்கள் எனக் கேட்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://thf.vmclouds.in/category/history/scripts/", "date_download": "2018-07-21T14:53:13Z", "digest": "sha1:NYP3A4ON7KUQDEYJPJAFRZ63OVVPITYW", "length": 6905, "nlines": 173, "source_domain": "thf.vmclouds.in", "title": "scripts – THF", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2013/09/blog-post_13.html", "date_download": "2018-07-21T15:06:19Z", "digest": "sha1:2BHKSMV7EKIGYRBBEVA3W7LG6D5PTJML", "length": 32655, "nlines": 419, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: பஜ்ஜி - சொஜ்ஜி - 36/ பவர் ஸ்டார்களின் காலத்தில் ஒரு அஜித் ரசிகன்", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nவெள்ளி, 13 செப்டம்பர், 2013\nபஜ்ஜி - சொஜ்ஜி - 36/ பவர் ஸ்டார்களின் காலத்தில் ஒரு அஜித் ரசிகன்\nபவர் ஸ்டார்களின் காலத்தில் ஒரு அஜித் ரசிகன்\nநான் இவனைப் பற்றி எழுத வேண்டும் என்று பல முறை நினைத்திருக்கிறேன். வாழ்வில் ஃபீனிக்ஸ் பறவை போன்று ஒரு லட்சியத்திற்காக பறந்து கொண்டே இருப்பவர்களை நாம் பொதுவாக வரலாற்று புத்தகங்களில் தான் பார்ப்போம், சாதனைக் கதைகளாக, வெற்றியடைந்தவர்களின் வரலாற்றில், அவர்கள் சந்தித்தப் பிரச்சினைகள், அடைந்த அவமானங்கள், அவர்களுக்கு நேர்ந்த தோல்விகள், விபத்துகள் என்றெல்லாம் வாசித்திருப்போம், ஆனால் அவர்கள் மட்டும் தான் சாதிப்பதற்காகவே பிறந்தது போல எண்ணுவதால் Inspireஆகும் வாய்ப்புகள் எல்லோருக்கும் கிட்டுவதில்லை, You can win, The monk who sold my ferrari, Ijobs எல்லாம் after-all ஒரு best book sellerகள் தான். அதே சமயம் நம்மிடம் இருந்து ஒருவர் அப்படி படிப்படியாக முன்னேறுவதை அவதானிப்பதும் மிகக் கடினம், ஏனென்றால் நம்மிடையே இருக்கும் ஒருவனின் வீரியத்தை, திறமையினை நாம் கண்டு கொள்வதேயில்லை, இல்லை அவனை de-motivate செய்யும் factorஆகவே பெரும்பாலும் இருக்கிறோம். இது தான் நம் சமூகத்தின் பொதுவான பாங்கு என்று கருதுகிறேன். இது சமூகம் தாண்டி ஒரு தேசிய நோயாகவும் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.\nஆனால் நம்மிடமிருந்து ஒருவன் சாதிப்பதைக் கண்டு அகமகிழும் போது, நாமும் ஆசிர்வதிக்கப் படுகிறோம் என்பது நமக்குத் தெரியாமலே நடந்து விடுகிறது. ஒருவரைப் பாராட்டும்பொழுது (வெறுமனே முகஸ்துதியாகவோ அல்லது ஜால்ராவாகவோ இல்லாமல்) நாமும் அவர்களோடு சேர்ந்து தூண்டப் படுகிறோம், பாரட்டப்படுவது மட்டுமல்ல பாராட்டுவதுமே self-motivation tool தான். IPL சிக்ஸருக்காக கிடைக்கும் கைதட்டல்கள், ஒரு ஆய்வுக் கட்டுரைக்கு கிடைப்பதில்லை, ஒரு 50 seater conferenceஇல் கிடைக்கும் சொற்பக் கைதட்டல்களின் மதிப்பை அளவிட முடியாது.\nஇன்றைய உலகில் சாதனை என்பதைக் கூட சரியான எடை-நிறை போட்டு சொல்ல வேண்டிய அவசியமிருக்கிறது, ஏனென்றால் இது power starகளின் காலம், கலை தாகமும், கலையுணர்வும் உள்ள எத்தனையோ கலைஞர்கள் எட்ட முடியாத உயரங்களை சில power starகள் எட்டிவிட்டு சாதனையாகக் காட்டிக் கொள்வார்கள். 480க்கும் மேலே மதிப்பெண் வாங்கிய மாணவர்களாக பள்ளியில் சேர்த்து வெற்றி கொள்ளும் power starகளின் காலமிது. இரு நண்பர்களில் - படிப்பில், உழைப்பில், திறனில் எல்லாம் சமமாக இருந்தும் ஒருவன் தேர்ந்தெடுத்த துறை தகவல் தொழில் நுட்பமாகவும் இன்னொருவனுக்கு வேறு ஒரு அறிவியல் பாடமாகவும் இருக்க, ஒருவனுடைய வாழ்க்கையை இன்னொருவன் அடைந்திருக்கும் பொருளாதார அந்தஸ்துகளை வைத்து மதிப்பிட்டு இவன் சாதித்துவிட்டான் என்று ஒப்பிட்டுப் பார்த்து சொல்லும் அபாயகரமான சமூகத்தின் கதிர்வீச்சிலிருந்து கருப்பாம்பூச்சியாக போராடி வெற்றி கொள்ள வேண்டும் என்பது சாதாரணம் அல்ல.\nஅப்படிப்பட்ட ஒரு cockroach தான் என் நண்பன், அவனை நான் ஒரு பூச்சியோடு ஒப்பிடுகிறேன் என்று அவன் வருத்தப்பட மாட்டான், கருப்பாம்பூச்சி சுமார் 40-50 கோடி ஆண்டுகளாக பூமியில் நடந்த பல்வேறு மாறுதல்களையும் , பேரழிவுகளையும் தாண்டி நிலைத்து வாழ்ந்து வரும் ஒரு அதிசயம். இன்றைய மோசமான சுற்றுப்புற சூழலில் ஏற்படும் எந்தப் பேரழிவிலும் தப்பிப் பிழைக்கும் சாத்தியம் இதற்கு அதிகம், ஏனென்றால் எந்த முதுகெழும்புள்ள மற்ற உயிரினங்களைக் காட்டிலும் higher radiation resistance கொண்ட ஜீவன் அது, ஆனால் அது எங்காவது நடக்கும் போது ஒரு சிறிய விபத்தில் தலைகவிழ்ந்து விட்டால் அதோகதி தான், உயிரோடு இருக்கும் போதே எறும்புகளுக்கு இரையாகிவிடும். அதைத் தலைகீழாக வைத்துக் கொண்டே குற்றுயிரும் கொலையுயிருமாக எறும்புக் கூட்டம் நைட் supperக்கு எடுத்துச் சென்று விடும். அது போலத் தான், நாமும் லட்சியத்தினை நோக்கி பயணிக்கும் பொழுது தலைகவிழ்ந்து(அதாவது நம்பிக்கை இழந்து விட்டால்) விட்டால் அவ்வளவு தான். நம்மை பரிகசித்து, ரேட்டிங் செய்து, மார்க் போட்டு கோமாளியாக்கி விடும் இந்த சமூகம், சமூகம் என்ன சமூகம் நம்முடன் இருப்பவர்களே அதைச் செய்வார்கள், சிலருக்கு சொந்தக் குடும்பத்திலேயே தடைகள் இருக்கும்.\nஆனால், இது போன்ற அவமானங்கள், எடை போடுதல், தோல்விகள், ஆலோசனைகள், அறிவுரைகள், எல்லாவற்றையும் விட முக்கியமானதாக சமரசம் செய்து கொள்ளுதல் போன்ற எந்தக் கதிர்வீச்சிலும் பாதிப்படையாத ஒருவன் வரலாற்றின் உண்மையான ஏட்டில் இடம் பெறுகிறான், இவனும் அப்படித் தான். இதைப் போன்ற லட்சியவாதிகள் மீது விமர்சனங்களும் வரவே செய்யும், அது காந்தி, பாரதி போன்றோரின் வாழ்க்கை மீது படிந்திருக்கும் விமர்சனங்களைப் பார்த்தால் தெரியும்.. அவர்கள் அது போன்ற விமர்சனங்களுக்காக பயப்படவில்லை, அதை நிராகரிக்க தன் நேரத்தை செலவு செய்யவும் இல்லை, ஒன்று அதைப் பார்த்து புன்முறுவல் செய்ய வேண்டும் அல்லது ஏளனமாகப் பார்க்க வேண்டும். ஆனால் அந்தப் பக்குவமும் எளிதில் வந்து விடாது அல்லவா யாரையும் காக்கா பிடிக்கும் அவசியமோ யாரையும் காக்கா பிடிக்கும் அவசியமோ பனிந்து போகும் சமரசமோ கொள்ளாத இவன் எத்தனை இடத்தில் பந்தாடப் பட்டிருந்தான் பனிந்து போகும் சமரசமோ கொள்ளாத இவன் எத்தனை இடத்தில் பந்தாடப் பட்டிருந்தான் எல்லா இடத்திலும் இவனைக் கோபக் காரன் என்று விமர்சனம் செய்தார்கள். இன்று அவன் சிரிக்கக் கற்றுக் கொண்டான்.\nஆனால் அவ்வளவு லேசில் கிடைப்பதில்லை இது போன்ற புன்னகை, மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசையில் பள்ளியில் படித்த அவனுக்கு மருத்துவப்படிப்பிற்கான சீட் கிடைக்கும் அளவு மதிப்பெண் கிட்டவில்லை, ஆனால் Improvement option இருந்த போதும், தனது கனவினை விஸ்தீரனப்படுத்தி நுன்னுயிரியலில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று தன் இலக்கினை வைத்தான். வாழ்வில் எல்லோருக்கும் வரும் இடைஞ்சல்கள், கவனச் சிதறல்கள் எல்லாம் இங்கேயும் வந்து போயின, தன்னை முனைவர் பட்டம் பெறுவதற்கான தகுதியை, முனைவர் படிப்பில் சேறும் முன்னரே பெற்றிருக்கிறான் என்று என்னால் சொல்ல முடியும். வருங்காலத்தில் அவன் வெறும் வெற்றியடைந்த ஒரு முனைவராக மட்டுமின்றி பலருக்கு வழிகாட்டுபவனாகவும், முக்கியமான சூழலியலாளனாகவும் வருவான் என்பது என் உறுதியான நம்பிக்கை. ஏனென்றால் , முனைவர் பட்டத்திற்காக அவன் நுழைவதற்கு மட்டும் அவன் எடுத்துக் கொண்டு பிரயர்த்தனம் இந்த அரசாங்கத்தின் system மீது உமிழ்ந்து விடத் தோன்றுகிறது.\nகிட்டதட்ட ஐந்து கல்லூரிகள் இடம்பெயர்ந்து தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டான், இங்கேயும் எண்ணற்ற இன்னல்கள் இருக்கின்றன, சமீபத்தில் அவன் ஒரு paper presentationக்காக சீனா செல்லும் வாய்ப்பினைப் பெற்றான், ஆனால் அதற்கான clearance மற்றும் அரசு அளிக்கிம் subsidies மற்றும் reimbursmentகளைப் பெற்றிட அவன் போராடிய முறையினை உடனிருந்தே கவனிக்கிறேன். இப்பொழுது அவனிடம் ஒரு நிதானம் இருக்கிறது( இது அவன் ஆன்மீக பலம்), தன்னம்பிக்கையிலே ஒரு துளி கூட இழக்கவில்லை (தன்னை அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்ள இதுவும் ஒரு காரணம் என்கிறான்) ஆனால் போராட வேண்டிய களமோ மிகப் பெரியது. பத்து வருடங்களாக படிப்பு என்னும் பெயரில் தவமிருக்கின்றான். அவன் இன்று தன்னை மட்டுமல்லாது தன்னைப் போல வருடங்கள் பாராது முனைவர் பட்டத்திற்காக தவம் செய்யும் எத்தனையோ மனிதர்களின் தவத்தினையும் மதிக்கிறான். ஆனால் இந்தச் சமூகம் இவனை de-motivate செய்யாமல் பார்த்துக் கொள்ளும் கடமையினை யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.\nஆராய்ச்சியாளர்களாக தன்னை அறிவியலிடம் ஒப்படைத்துக் கொண்ட எத்தனையோ இந்திய அறிஞர்கள் இந்த இந்திய system செய்யும் குளறுபடிகளிலும், புதிர்களிலும் தோல்வியுற்றிருப்பார்கள் என்று அவதானிக்க முடிகிறது. ஆனால் அவ்வப்பொழுது சிலர் வெற்றியும் அடைகின்றார்கள், எல்லா கோப்புகளையும் , மேஜைகளையும், அப்ளிகேஷன்களிலும் அடிபட்டு வெளியே தெரிந்து, போராடி வெற்றி பெறுவார்கள். ஏனென்றால் சரித்திரத்திற்கு இவர்கள் தேவைப் படுகிறார்கள்.\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 7:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: #மனிதர்கள், பஜ்ஜி -சொஜ்ஜி\nஇராஜராஜேஸ்வரி 13 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:22\nவிமர்சனங்களுக்காக பயப்படவில்லை, அதை நிராகரிக்க தன் நேரத்தை செலவு செய்யவும் இல்லை, ஒன்று அதைப் பார்த்து புன்முறுவல் செய்ய வேண்டும் அல்லது ஏளனமாகப் பார்க்க வேண்டும். ஆனால் அந்தப் பக்குவமும் எளிதில் வந்து விடாது அல்லவா\nஜீவன் ததும்பும் தன்னம்பிக்கை வரிகள்\nஜீவ கரிகாலன் 13 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:27\nகவிதைக்காரன் டைரி 13 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:20\nஉரிக்க உரிக்க வெங்காயத்தோல் போல ஒவ்வொன்றும் கழன்று வந்துக் கொண்டே இருக்கிறது ஜீவா..\nஇவ்வகை வெங்காயங்களுக்கு மையப்புள்ளியாய் ஏதோ ஒன்று இருந்தே தீர வேண்டும்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nபஜ்ஜி - சொஜ்ஜி 40 / இலக்கிய விருதுகள் -அனுபவம்\nபஜ்ஜி - 39 பெரியாரின் இந்துத் திருமணமப் பதிவு / A ...\nபஜ்ஜி-சொஜ்ஜி - 38 நனவாகும் நாளில்.........\nபஜ்ஜி - சொஜ்ஜி - 36/ பவர் ஸ்டார்களின் காலத்தில் ஒர...\nவராக மண்டபம்: ஈகோவும், எகோவும். - மகாபலிபுரம் -07\nஆனந்த யாழின் அற்புத இசை\nபஜ்ஜி - சொஜ்ஜி 40 / இலக்கிய விருதுகள் -அனுபவம்\nபஜ்ஜி - 39 பெரியாரின் இந்துத் திருமணமப் பதிவு / A ...\nபஜ்ஜி-சொஜ்ஜி - 38 நனவாகும் நாளில்.........\nபஜ்ஜி - சொஜ்ஜி - 36/ பவர் ஸ்டார்களின் காலத்தில் ஒர...\nவராக மண்டபம்: ஈகோவும், எகோவும். - மகாபலிபுரம் -07\nஆனந்த யாழின் அற்புத இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/07/blog-post_37.html", "date_download": "2018-07-21T15:02:11Z", "digest": "sha1:VW2GY7MZUU72Z7HECRKQKXJXZ34KA73R", "length": 6421, "nlines": 162, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கலி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபோர் நெருங்கிவரும் சூழலில் ஒன்றைப் பார்க்கமுடிகிறது. இப்போது கணிகரோ சகுனியோ அதை நடத்தவில்லை. எல்லாவற்றையும் துரியோதனனே நடத்துகிறான். கலி அவனில் குடியேறும் அந்தக் காட்சிக்குப்பின்னர் அவனுக்கு துவாபரனின் உதவி தேவைப்படவில்லை. அறிவார்ந்த உரையாடலோ அல்லது சூழ்ச்சியோ அவனுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. எங்குமே தயங்காதவனாக இருக்கிறான். யோகி போல ஒரே எண்ணமாக நேராகப் போரை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபாரதப்போர் நடந்த மாதம்- தாமரைச்செல்வன்\nஎதிர்த்து நின்று முக்தி பெறுவது\nபீஷ்மர் ஏன் துரியோதனனை ஆதரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/360-degree/", "date_download": "2018-07-21T15:23:36Z", "digest": "sha1:2BPRGFIUMPEAYLC2XCNEO4K73APKXOQF", "length": 2737, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "360 degree | பசுமைகுடில்", "raw_content": "\n360 டிகிரியில் சுழலும் கட்டடம் வித்தியாசமாக ஒரு கட்டடத்தைக் கட்டி, பிரேசில் நாட்டு நிறுவனம் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. Suite Vollard என்ற அந்த நிறுவனம்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://paraiyoasai.wordpress.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-2/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-21/", "date_download": "2018-07-21T15:18:47Z", "digest": "sha1:NDEMH7MQFS7CF3U6MP3ZFRDJHM727UAJ", "length": 24847, "nlines": 102, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "ஆரம்பத்தை நோக்கி -தொடர் 21", "raw_content": "\nஆரம்பத்தை நோக்கி -தொடர் 21\nஇயேசு சிலுவையில் மரித்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கு யார் பொறுப்பு\nகுர்ஆன் சொல்வது உண்மையான தகவலாக இருக்குமானால், ஈஸா நபியின் எதிரிகள் அவரை கொன்று விட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும் என்று அல்லாஹ் அவர்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்தான். அதனால், “ஈஸா நபி சிலுவையில் மரித்தார்” என்ற திட்டம் அல்லது நம்பிக்கை வருவதற்கு காரணமே அல்லாஹ் தானே இது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். ஈஸா நபியின் சீடர்கள் ஏமாற்றப்பட்டது “தற்செயலாக அல்லது ஒரு விபத்தாக நடந்தது” என்று சொல்வீர்களானால், நாம் இந்த முடிவுக்கு வரலாம், அது என்னவென்றால், “உலகத்தில் மிகப்பெரிய ஒரு பொய்யான மதம் உருவாகப் போகிறது” என்பதை அல்லாஹ் அறியாமல் இதை செய்தான் என்று நாம் முடிவு செய்யலாம். இல்லை, அல்லாஹ் இதை தெரிந்தே வேண்டுமென்றே செய்தான் என்று சொன்னால், அல்லாஹ்விற்கு பொய்யான மதங்களை உலகத்தில் உருவாக்கும் வியாபாரம் உள்ளது என்று முடிவு செய்யலாம். ஆக, இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ், ஒரு சின்ன விஷயத்தை கூட சரியாக செய்யத் தெரியாத “அறியாமையில்” இருக்கிறான் என்று முடிவு செய்யலாம், அல்லது “அவன் தெரிந்தே ஏமாற்றக் கூடியவன்” என்ற முடிவிற்கு வரலாம்\nமுஹம்மது நபியின் கூற்றுப்படி, ஈஸா நபியின் பணி ஒரு மிகப் பெரிய தோல்வியை அடைந்தது. ஈஸா நபி 33 ஆண்டுகள் ஏகத்துவ போதனையை போதிப்பதில் கழித்தார் (அதிலும், அவர் குழந்தையாக இருந்ததிலிருந்தே ஏகத்துவத்தை போதித்தார் என்று குர்ஆன் கூறுகிறது), அப்படியிருந்தும், அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட (வானில் உயர்த்தப்பட்ட) சில நாட்களுக்குள் இஸ்ரவேல் மக்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்தனர். முதல் பிரிவு மக்கள் ஈஸா நபியின் போதனை கேட்டவர்கள் ஈஸா நபி உயிர்தெழுந்ததாக நம்பியதால் “கிறிஸ்தவர்களாக” மாறிவிட்டனர், இவர்கள் கற்பனைகூட செய்யக்கூடாத பாவமான “ஷிர்க்” (இணைவைத்தல்) என்ற மாபெரும் பாவத்தை செய்தவர்களாயினர். இரண்டாம் பிரிவு மக்களாகிய இவர்கள் “ஈஸாநபியின் போதனைக்கு” கீழ்படியாததினால், இவர்களும் “இறைவனின் மிகப்பெரிய நபியை” புறக்கணித்த அல்லது நம்பாத பாவத்திற்கு ஆளானார்கள். ஆக, ஈஸா நபியை நம்பினவர்கள், ஈஸா நபியை நம்பாதவர்கள் இந்த இரு பிரிவினரும் கடைசியில் நரக நெருப்பிற்கு ஆளானார்கள். அதாவது, ஈஸா நபி, கடைசி வரை முஸ்லீமாக இருக்கக்கூடிய ஒருவரையாவது “சம்பாதித்து” இருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிப்பட்ட ஒருவரையும் இஸ்லாமுக்கு மாற்றவில்லை.\nஅல்லாஹ், ஈஸா நபியை எல்லோரும் காணும்விதமாக தன்னளவில் வானிற்கு உயர்த்தி பாதுகாப்பளித்திருக்கலாம் அல்லது ஈஸா நபி, அல்லாஹ்வின் ஏமாற்றும் செயலில் தன் சீடர்களாகிய நீங்கள் ஏமாறக்கூடாது என்று அவர்களை எச்சரித்து இருந்திருக்கலாம். ஆனால், ஈஸாநபி தன் வாழ்நாட்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட எச்சரிக்கை செய்தியை அல்லாஹ்விடமிருந்து பெறவில்லை, அதனால், தன்னை பின்பற்றியவர்களுக்கு இதைப் பற்றி சொல்லவில்லை. இதன் பலனாக, உலகத்தின் கோடான கோடி மக்கள், இப்போது இஸ்லாமை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர், ஏனென்றால், “இயேசு தங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார்” என்று அவர்கள் நம்புகின்றனர். ஏன் இவர்கள் இப்படி நம்புகின்றனர் என்றால், இந்த செய்தியை முதலாவது பரப்பியதே “ஏமாற்றும் இறைவனாகிய” அல்லாஹ்வும், படுதோல்வி அடைந்த ஈஸா மஸிஹாவுமே.\nகுர்ஆனை நாம் கூர்ந்து கவனித்தால், அல்லா “கிறிஸ்தவ மார்க்கத்தை” தெரிந்தோ அல்லது தேரியாமலோ துவக்கினான் என்ற முடிவிற்கு வரலாம். அதோடு மட்டும் குர்ஆன் நின்றுவிடவில்லை. தான் செய்த குழப்பத்தை சரி செய்வதை விட்டுவிட்டு, அல்லாஹ் “கிறிஸ்தவ மார்க்கத்தை” அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்கிறான்.\nஈஸா நபியின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கைக்கு அடித்தளம் அல்லாஹ் அமைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த பொய்யான செய்தியை கிறிஸ்தவர்கள் பரப்புவதற்கும் மிகவும் நேர்த்தியாக அல்லாஹ் உதவினான்.\n மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.\nஇந்த வசனம் மிகவும் முக்கியமான வசனம். ஈஸா நபியின் போதனையை ஏற்க மறுத்த யூதர்களுக்கு எதிராக, அல்லா ஈஸா நபியை பின்பற்றியவர்களுக்கு உதவி செய்ததாக இந்த வசனம் சொல்கிறது. மற்றும் இந்த வசனத்தின்படி ” ஈஸாநபியின் சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்” என்று குர்ஆன் சொல்கிறது. எனவே, யூதர்களை விட மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக மாறிய மற்றும் ஈஸா நபியை பின்பற்றியவர்களாகிய இவர்கள் யார் இந்த விவரத்திற்கு சரியாக பொருந்துகிறவர்கள் சரித்திரத்தின் படி “ஆதி கிறிஸ்தவர்கள் – orthodox Christians” தான்.\nஇவர்களின் நம்பிக்கை “இயேசுவின் மரணத்தின் மீதும், அவர் உயிர்த்தெழுதந்தார்” என்பதன் மீதும் இருந்தது. ஈஸா நபியின் போதனை மாற்றப்பட்டது என்றும், உண்மை இஞ்ஜில் மாற்றப்பட்டது என்றும் வாதிக்க முடியாது, ஏனென்றால், இந்த மக்கள் கூட்டம் குர்ஆன் வசனம் சொல்லும் மக்கள் அல்ல. ஒருவேளை குர்ஆன் சொல்வததைப் போல, முதல் நூற்றாண்டில் “முஸ்லீம்-கிறிஸ்தவ” கூட்ட மக்கள் இருந்ததாக ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் மற்றவர்களின் மீது வெற்றியுள்ளவர்களாக இருக்கவில்லை. அவர்கள் மிக சீக்கிரமாக அழிக்கப்பட்டார்கள். ஈஸா நபியை பின்பற்றியவர்களில், யூதர்களை விட அதிகமாக வலிமையானவர்களாக இருந்தவர்கள் கிறிஸ்தவர்களே. ரோம சாம்ராஜ்ஜியத்தில் அதிகமாக பரவியது இந்த கிறிஸ்தவமே. இந்த கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை, இன்று உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் போலவே இருந்தது. ஆக, குர்ஆன் வசனத்தின் படி இந்த கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வர அல்லாஹ் உதவியாக இருந்தான் அதாவது வெற்றியாளர்களாக மாற்றினான். பின் எப்படி, கிறிஸ்தவம் வளர்ந்து, உலகத்தின் மிகப்பெரிய மதமாக மாறியது. இது அல்லாவின் வல்லமை சக்தியினால் வளர்ந்தது இது அல்லாவின் வல்லமை சக்தியினால் வளர்ந்தது மற்றும் கிறிஸ்தவ அடிப்படை செய்தியாகிய ” ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்ற செய்தியை உருவாக்கியது யார் மற்றும் கிறிஸ்தவ அடிப்படை செய்தியாகிய ” ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்ற செய்தியை உருவாக்கியது யார்\nஈஸா நபி பற்றிய குர்ஆனின் செய்திகள் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். அல்லாஹ் பல பில்லியன் மக்களை ஏமாற்றினான் என்றே பொருள் தருகிறது. இது மட்டுமல்ல, ஈஸா நபியின் சீடர்களும் ” ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்று நம்பும்படி செய்து அவர்கள் அல்லாஹ்வின் வழியை விட்டு விலக அல்லாஹ் காரணமானான். யூத, ரோம ஆட்சியாளர்களை ஏமாற்ற வேண்டும் என்ற அல்லாஹ்வின் திட்டம் நிறைய பலவிதமான கேள்விகளை எழுப்புகிறது.\nகுர்ஆன் சொல்வது உண்மையானால், அல்லாஹ் ஒரு தவறான செய்தியை ஆரம்பித்து, அது உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாகும் வரை அதை வளர்த்தான் என்பது தெளிவாகிறது. குர்ஆன் சொல்வது உண்மையானால், ஈஸா மஸிஹாவின் வாழ்க்கையின் முடிவு, பல மக்களை அல்லாஹ்வின் வழியிலிருந்து விலகச் செய்தது. இப்படி வழிவிலகச் செய்தவர் ஈஸா மஸிஹாவைத் தவிர ஒருவரும் உலக சரித்திரத்தில் இருக்கமுடியாது. ஏனென்றால், இறைவனின் குணம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் பொதுவாக நம்பிக்கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இல்லாமல் அல்லாஹ்வின் இறைபார்வை வித்தியாசமாக உள்ளது. ஒரு சராசரியாக சிந்திக்ககூடிய மனிதன் விமர்சிக்கும் அளவிற்கு அல்லாஹ்வின் குர்ஆன் குழப்பமாக உள்ளது.\nஈஸா நபியை அல்லாஹ் வானிற்கு உயர்த்திக்கொண்டதாக முஸ்லீம்கள் விளக்கமளிக்கிறார்கள்\nஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.\nஇவ்வசனத்தில் ஈஸாநபியை, உயிருடன் தன்னளவில் (வானத்திற்கு) உயர்த்திக் கொண்டதாக பொருள்விளங்க முடிகிறதா\n… வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.\nஅல்லாஹ்வால் உயர்த்திக் கொள்ளப்பட்ட ஈஸா/இயேசு,சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் இருப்பதாக குர்ஆன் கூறும் செய்திகளைப் பார்த்தோம் பின்வரும் குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்,\nமுஹம்மது (அல்லாஹ்வின்) தூதரன்றி (வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் திட்டமாக(க் காலம்) சென்று விட்டனர் எனவே அவர்கள் இறந்து விட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ உங்களுடைய குதிங்கால்களின் மேல் புறங்காட்டி திரும்பி விடுவீர்களா\nமுஹம்மது நபிக்கு முன்னர் வந்த அனைத்து நபிமார்களும் இறந்துவிட்டதாக குர்ஆன் 3:144-ம் வசனம் கூறுகிறது. அப்படியானால் ஈஸா நபியும் இறந்து விட்டாரா\nஆக, ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு ஈஸா நபி வானுக்கு உயர்த்தப்பட்டார், சிலுவையில் அறையப்படவில்லை, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார், சிலுவையில் மரணமடையவில்லை, சிலுவையில் மரணமடைந்தார், மரணத்திற்குப்பின் உயிருடன் எழுந்தார் என்று எப்படி வாதம் புரிந்தாலும் குர்ஆன் முரண்படுவதை எளிதாகக் காணலாம்.\nஆரம்பத்தை நோக்கி -தொடர் 19\nOne thought on “ஆரம்பத்தை நோக்கி -தொடர் 21”\n2:49 பிப இல் ஜனவரி 30, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gmbat1649.blogspot.com/2014/01/blog-post_30.html", "date_download": "2018-07-21T15:46:12Z", "digest": "sha1:E63PCCBKZUTS4XSCZMFKB2VXZUIRXJVH", "length": 22987, "nlines": 214, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: காக்கைகளும் குஞ்சுகளும்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஎன் நண்பர் தம்பதிகள் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்திருந்தனர்.கையில் ஒரு பெண்கைக்குழந்தை. பெங்களூர் சற்றுக் குளிர் அதிகமான ஊர் என்பதால் தரையில் கால் வைத்தால் சில்லென்று இருக்கும். இந்தப்பிரச்சனையைத் தவிர்க்க என் வீட்டு ஹாலில் லினோலியம் கார்ப்பெட் மாதிரி போட்டு வைத்திருக்கிறேன். எப்போதும் கைக் குழந்தைகளை கையில் வைத்திருக்க முடியாது. மேலும் அம்மாதிரிக் குழந்தைகள் தரையில் அமரவோ முட்டுக்குத்தவோ நீச்சல் அடிக்கவோ ஏதுவாய் இருக்கும். குறிப்பிட்ட நண்பரின் குழந்தை ஆறு மாதத்திலேயே பிரசவமான ஒரு ப்ரிமசூர் குழந்தை. ஏறத்தாழ ஆறு வாரங்கள் இன்குபேட்டரில் வைத்திருந்தார்களாம். பிறந்து ஆறு மாதமான அக்குழந்தையை லினோலியம் கார்பெட்டில் மல்லாக்கப் படுக்க வைத்தார்கள். இடனே அக்குழந்தை கவிழ்ந்து தரையில் நீச்சல் அடித்து ”இம்” என்பதற்குள் அறையின் மறுகோடிக்கு வந்தது. எங்களுக்கு இது மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. மீண்டும் அறையின் ஓரத்தில் கிடத்தினார்கள்.கிடத்தித் திரும்பிவதற்குள் குழந்தை மறு கோடிக்கு வந்து விட்டது. Such an hyperactive child… பொதுவாகவே இம்மாதிரிக் குழந்தைகள் சற்று அதிகச் சுற்சுறுப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பதிவு அதற்காக அல்ல. ஒரு நாள் என் உறவினர் ஒருவர் அவர்கள் வீட்டுக் குழந்தையுடன் வந்திருந்தார்கள் பேச்சுவாக்கில் நாங்கள் அந்த ப்ரிமசூர் குழந்தையைப் பற்றிச் சொன்னோம். வந்திருந்தவர்கள் கையிலும் ஒரு குழந்தை வயது சுமார் இரண்டு இருக்கலாம். இடுப்பிலேயே வைத்துக் கொண்டிருந்தார்கள், “ ச்சே. . பொதுவாகவே இம்மாதிரிக் குழந்தைகள் சற்று அதிகச் சுற்சுறுப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பதிவு அதற்காக அல்ல. ஒரு நாள் என் உறவினர் ஒருவர் அவர்கள் வீட்டுக் குழந்தையுடன் வந்திருந்தார்கள் பேச்சுவாக்கில் நாங்கள் அந்த ப்ரிமசூர் குழந்தையைப் பற்றிச் சொன்னோம். வந்திருந்தவர்கள் கையிலும் ஒரு குழந்தை வயது சுமார் இரண்டு இருக்கலாம். இடுப்பிலேயே வைத்துக் கொண்டிருந்தார்கள், “ ச்சே. . இதென்ன பிரமாதம் .... இவன் ஆறுமாதத்திலேயே எழுந்து நடந்து ஓட ஆரம்பித்துவிட்டானாக்கும்... இதென்ன பிரமாதம் .... இவன் ஆறுமாதத்திலேயே எழுந்து நடந்து ஓட ஆரம்பித்துவிட்டானாக்கும்...” என்றார்கள். அந்தக் குழந்தையானால் இடுப்பைவிட்டு இறங்கவே மறுத்து விட்டது. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதான் .... இருந்தாலும் இப்படியா.” என்றார்கள். அந்தக் குழந்தையானால் இடுப்பைவிட்டு இறங்கவே மறுத்து விட்டது. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதான் .... இருந்தாலும் இப்படியா. நம் வீட்டுக் குழந்தை நன்றாகப் படிக்கிறது என்று சொல்லிவிட்டாலே போதும் அவர்கள் குழந்தையும் பள்ளியிலேயே முதன்மைக் குழந்தையாய் இருக்கும். ஒரு முறை ஒரு தாத்தா பாட்டி அவர்கள் பேரக் குழந்தையுடன் வந்திருந்தார்கள் “அங்கிளுக்கும் ஆண்டிக்கும் ரைம் சொல்லிக் காண்பி நம் வீட்டுக் குழந்தை நன்றாகப் படிக்கிறது என்று சொல்லிவிட்டாலே போதும் அவர்கள் குழந்தையும் பள்ளியிலேயே முதன்மைக் குழந்தையாய் இருக்கும். ஒரு முறை ஒரு தாத்தா பாட்டி அவர்கள் பேரக் குழந்தையுடன் வந்திருந்தார்கள் “அங்கிளுக்கும் ஆண்டிக்கும் ரைம் சொல்லிக் காண்பி என்று அக்குழந்தையைப் பாடாய்ப் படுத்தினார்கள். அது ஏன் சொல்கிறது. என்று அக்குழந்தையைப் பாடாய்ப் படுத்தினார்கள். அது ஏன் சொல்கிறது.பல மிட்டாய்கள் சாக்கலேட்டுகளுக்குப் பின் அது அழுது கொண்டே ரெயின் ரெயின் கோஅவே என்று அழுதது. தங்கள் வீட்டுக் குழந்தையின் புத்திசாலித்தனத்தை பறை சாற்றுவதில் பெற்றோரை விட அவற்றின் தாத்தா பாட்டிகளுக்கே அதிக முனைப்பு. வீட்டுக்கு யாராவது வருவதானால் சில குழந்தைகள் வந்தவர்களின் கையையோ பையையோதான் பார்க்கும்/ நாம் ஏதும் எடுத்துக்கொண்டு போயிருக்காவிட்டால் “ வருகிறவர் போகிறவர் எல்லாம் ஏதாவது கொடுக்க வேண்டுமா என்ன பல மிட்டாய்கள் சாக்கலேட்டுகளுக்குப் பின் அது அழுது கொண்டே ரெயின் ரெயின் கோஅவே என்று அழுதது. தங்கள் வீட்டுக் குழந்தையின் புத்திசாலித்தனத்தை பறை சாற்றுவதில் பெற்றோரை விட அவற்றின் தாத்தா பாட்டிகளுக்கே அதிக முனைப்பு. வீட்டுக்கு யாராவது வருவதானால் சில குழந்தைகள் வந்தவர்களின் கையையோ பையையோதான் பார்க்கும்/ நாம் ஏதும் எடுத்துக்கொண்டு போயிருக்காவிட்டால் “ வருகிறவர் போகிறவர் எல்லாம் ஏதாவது கொடுக்க வேண்டுமா என்ன ” என்று குழந்தைகளிடம் கடுமையாகப் பேசுவார்கள்.\nசில வீடுகளில் குழந்தைகளுக்குப் புகட்டப் படும் முதல் பாடமே “மாமாவுக்கு டாட்டா சொல்லு. வருகிறவரை வரவேற்கக் குழந்தைக்ளுக்குப் போதிக்கிறோமோஇல்லையோ முதலில் வழியனுப்பச் சொல்லிக் கொடுக்கிறோம் இது ஒருவிதம் என்றால் அயல்நாடுகளில் வசிக்கும் தங்கள் பேரன் பேத்திகளுக்கு ஈடே கிடையாது என்று சூடம் ஏற்றிச் சத்தியம் செய்யாத குறையாகப் பேசுபவர்களையும் சந்திக்கத்தானே செய்கிறோம். ” என் நான்கு வயது பேத்தி ( பேரன் )க்கு கம்ப்யூட்டரில் தெரியாதது ஏதும் இல்லை. நல்லது. ஆனால் இதை சொன்ன உடனே எதிரிலிருப்பவர் உடனே தன் பங்குக்கு தங்கள் வீட்டுக் குழந்தைகள் புராணம் சொல்லி ஓய மாட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன.இப்போதையக் குழந்தைகள் எல்லாம் நம் காலத்தைவிட புத்திசாலிகள்தான் ஒப்புக்கொள்ள வேண்டும். நான் மூன்று வயதாக இருக்கும்போது நிலைக்கண்ணாடி முன் நின்று சீப்பால் தலை வாரிக் கொள்வேனாம். அது என் பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சி தரக் கூடியதாய் இருந்திருக்கும். இப்போதைய குழந்தைகள் அதிலெல்லாம் இருந்து எங்கோ முன்னேறி வந்து விட்டன.\nகுழந்தைகளை அவர்களுக்குப் பிடிக்காததைச்செய்யச் சொல்லி வற்புறுத்துவது சரியல்ல என்று தோன்றுகிறது. மேலும் குழந்தைகள் ஒன்றும் காட்சிப் பொருட்களில்லையே. பெற்றோர்களே , அவர்களையும் பெற்றோர்களே... குழந்தைகள் நம் மனதுக்கு இதம் தருபவர்கள். சில குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை ரசிக்கலாம். ஏன்... நானும் என் பேரன் பற்றிய பதிவுகள் எழுதி இருக்கிறேன். திருமதி .கீதமஞ்சரி நிலா சிறுமியாய் தன் பாட்டியுடன் கோவிலுக்குச் சென்று மூன்று சுற்றுக்குப்பதில் அதிகமாய் சுற்றியதைக் கழிக்க எதிர் திசையில்சுற்றட்டுமா என்றுகேட்டதாக எழுத்யது நினைவுக்கு வருகிறது குழந்தைகள் என்ன மாதிரி சிந்திக்கிறார்கள் என்று எண்ணி ரசித்திருக்கிறேன் தங்கள் வீட்டுக் குழந்தைகள் குறித்த மகிழ்ச்சி பகிரும்படியாக இருக்கலாம் . ஒப்பிட்டு தங்கள் குழந்தைகளே மேல் என்று எண்ணுவது சரியா, முதலில் நான் சொன்னது போல் காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு பிற குழந்தைகளை மட்டம் தட்டிப் பேசுவதையோ அதைவிட தங்கள் குழந்தையே சிறந்தது என்று எண்ணுவதையோ தவிர்க்கலாமே.\nஎன் முந்தையப் பதிவில் காருண்யா இல்லம் பற்றி எழுதி இருந்தேன். உதவ முன் வருபவர்கள் நண்பனின் கடிதத்தில் கொடுத்திருக்கும் இணைய தளத்துக்குச் சென்று தொகை அனுப்ப வேண்டிய முகவரி முதலிய விவரங்களையும் அவசியம் பார்க்கவும். நன்றி.\nதன் குழந்தைப் பற்றி, பேரன் பேத்திகளைப் பற்றி இது போல் ஜம்பம் அடிப்பது இப்போதும் உண்டு... ஆனால், குழந்தை தானாக செய்யும் ஒவ்வொரு செயலும் மனதிற்கு இதமே...\n//காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு. பிற குழந்தைகளை மட்டம் தட்டிப் பேசுவதையோ அதைவிட தங்கள் குழந்தையே சிறந்தது என்று எண்ணுவதையோ தவிர்க்கலாமே.//\nநியாயமான கருத்து. எல்லோருக்கும் நல்ல மனப் பக்குவம் வரவேண்டும்.\nஉடனே எதிரிலிருப்பவர் உடனே தன் பங்குக்கு தங்கள் வீட்டுக் குழந்தைகள் புராணம் சொல்லி ஓய மாட்டார்கள். /\nதவிட்டுக் கொழுக்கட்டை - என்று ஏளனப்பார்வையை புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் வெறுப்பேற்றுவார்கள்.\nகுழந்தைகளை சில பெற்றோர்கள் இப்படித்தான் வித்தை காட்டும் குரங்கைப் போல காட்சிப் படுத்துகிறார்கள். குழந்தை என்றில்லை, எங்க வீட்டு ரேடியோ, எங்க வீட்டு டிவி என்று எதுவுமே அடுத்தவர்கள் வீட்டுப் பொருட்களை விட அவர்கள் பொருள் ஒஸ்தி என்பது போலவே பேசுபவர்களை நானும் கண்டிருக்கிறேன்.\nகுழந்தை தானாக செய்யும் ஒவ்வொரு செயலும் மனதிற்கு இதமே...\nகுழந்தை தானாக செய்யும் ஒவ்வொரு செயலும் மனதிற்கு இதமே...\nகருத்தும் அருமை அதோடு தந்த காணொளியும் அருமை.\nவருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. உதவும் எண்ணம் வெளிப்படுத்தியுள்ள நண்பர்களுக்கு இப்பதிவின் தகவல்கள் உதவும் என்று நம்புகிறேன். இந்த விஷயத்துக்கு மறதி இருக்கக் கூடாது என்றே மீண்டும் இந்த வலியுறுத்தல் நன்றி.\n“அங்கிளுக்கும் ஆண்டிக்கும் ரைம் சொல்லிக் காண்பி என்று அக்குழந்தையைப் பாடாய்ப் படுத்தினார்கள்.//\nபல பெற்றோர்கள், அன்றும் சரி இன்றும் சரி, குரங்காட்டிகளைப் போல்தான் ஆடு ராஜா, பாடு ராஜா என்று மழலைகளை பிறரை மகிழ்விக்க ஆட்டுவிப்பதில் வல்லவர்கள்.\nமிகவும் சரியான சிந்தனை ஐயா. தங்கள் குழந்தைகளைப் பாராட்டுவது என்பது ஒவ்வொரு பெற்றோரும் பெற்றோரைப் பெற்றோரும் தவறாமல் செய்வதுதான். அதையே அடுத்த குழந்தையை மட்டம் தட்டுவது போல் பேசுவது மிகவும் தவறு. திறமை இருக்குமிடத்தில் பாராட்டுகள் தாமாகத் தேடிவரும். நாமாகத் தேடிப்போகவேண்டிய அவசியமில்லை.\nதங்கள் பதிவில் என் பதிவைக் குறிப்பிட்டமைக்கும் நன்றி.\nஇந்த காணொளியை பார்த்து ரசித்திருக்கிறேன்.\nஅன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்\nZUKO- வைக் காணப் போனோமே.\nதையலே தைப் பெண்ணே வருக வருக.\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://honey-tamil.blogspot.com/2009/06/blog-post_26.html", "date_download": "2018-07-21T15:26:12Z", "digest": "sha1:R7H6X7BJOTNJWJRSQDL3KAPF7KHY7OKK", "length": 17067, "nlines": 186, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "பொப் இசையுலகின் மன்னன் : மைக்கல் ஜக்சன் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » சினிமா : கட்டுரை » பொப் இசையுலகின் மன்னன் : மைக்கல் ஜக்சன்\nபொப் இசையுலகின் மன்னன் : மைக்கல் ஜக்சன்\nபாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். கருப்பர் இனத்தைச் சேர்ந்த இவரது பாப் இசைப் பாடல்களுக்கு உலகமே தலையாட்டியது.\nபாப் இசை கச்சேரிகளை நடத்துவதில் இவர் தனக்கென தனிப்பானியை கடைபிடித்தார். இவரது குரல் இனிமையும், வித்தியாசமான ஆடல் அசைவுகளும் பாப் இசைப் பிரியர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது. உலகில் எந்த பாப் பாடல்களுக்கும் இல்லாத வகையில், இவருக்கு பல நூறு கோடி ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த இவர் லாஸ்ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள சன்செட் போலிவர்ட் என்ற பகுதியில் வசித்து வந்தார். நேற்று இரவு இந்திய நேரப்படி 1 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சு வலியால் துடித்தார். பிறகு மயங்கி விழுந்தார்.\nஇது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை துணை மருத்துவக் குழுவினர் விரைந்து சென்று அவரை மீட்டனர். உடனடியாக அவரை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ரொனால்டு ரீகன் மருத்துவ மையத்தில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவருக்கு பலன் கிடைக்கவில்லை. மயக்க நிலையிலேயே சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார்.\nஇன்று அதிகாலை 3 மணிக்கு மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வருவதற்குள் அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.\nமைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணம் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தகவல் பரவிய 30 நிமிடத்தில் ரொனால்டு ரீகன் மருத்துவமனை முன்பு சுமார் 200 ரசிகர்கள் திரண்டனர். அவர் வீட்டு முன்பும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டனர்.\nமைக்கேல் ஜாக்சன் உடல் இன்று அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவருக்கு பல்லாயிரக் கணக்கானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளனர்.\nமைக்கேல் ஜாக்சன் 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி அமெரிக்காவில் உள்ள சிறிய மாகாணங்களில் ஒன்றான இண்டியானா மாகாணத்தில் இருக்கும் கேரி என்ற ஊரில் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். இதில் ஆண்கள் 5, பெண்கள் 4.\nஜாக்சன் சகோதரர்கள் 5 பேரும் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற பெயரில் பாப் இசைக்குழுவை தொடங்கி நடத்தினார்கள். ஒரு பாப் பாடல் போட்டியில் ஜாக்சன் குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது. அப்போது மைக்கேல் ஜாக்சனுக்கு 6 வயது.\n1969-ம் ஆண்டு தன் 11-வது வயதில் மைக்கேல் ஜாக்சன் தனக்கென தனி பாப் இசைக்குழுவைத் தொடங்கினார். 14-வது வயதிலேயே (1972-ல்) தன் முதல் பாப் பாடல் ஆல்பத்தை வெளியிட்டார். அதற்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்தது.\nபாப் உலகில் மிகச்சிறிய வயதிலேயே அவர் சிகரத்தை எட்டிப் பிடித்தார். இசைக் கச்சேரி மேடைகளில் அவரது ஆட்டமும், பாட்டமும் பாப் இசைப்பிரியர்களின் மனதை கொள்ளையடித்தது. அவரது கச்சேரிகளுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.\nஇது தவிர அவரது பாப் இசை பாடல் ஆல்பங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் பரபரப்பாக விற்றன. ஆப்த வால் (1979), த்ரில்லர் (1982), பேடு (1987), டேஞ்சரஸ் (1991) ஆகிய 4 பாப் இசை பாடல் ஆல்பங்களும், விற்பனை உலகில் சாதனை ஏற்படுத்தின. குறிப்பாக த்ரில்லர் ஆல்பம் 2 1/2 கோடி அளவுக்கு விற்று உலக சாதனை படைத்தது.\nமைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் பட்டியல்\nசிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சி வழங்குபவர் என்ற பிரிவில் இவர் உலகில் ஏராளமான விருதுகளை வாங்கி உள்ளார். 13 கிராமி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இது உலக சாதனை புத்தகமான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.\nஇவரது ஆல்பகங்கள் உலகம் முழுவதும் 750 மில்லியனுக்கு மேல் விற்று இருப்பதும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 1993-ம் ஆண்டு இவர் தன் பண்ணை வீட்டில் சிறுவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஆதாரம் இல்லாததால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.\n2005-ம் ஆண்டு அவர் மீது மீண்டும் செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும் சில குற்றச்சாட்டுக்களும் அவர் மீது சுமத்தப்பட்டன. அவருக்கு தோல் புற்று நோய் தாக்கி இருப்பதாக இடையில் வதந்தி பரவியது.\nஅடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவர் சில மாதங்கள் பாப் இசை மேடை நிகழ்ச்சி நடத்தாமல் இருந்தார். கடந்த ஆண்டு அவர் மீண்டும் மேடை நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்தார்.\nலண்டனில் அடுத்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி முதல் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 50 பாப் இசை கச்சேரி நடத்த அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் ஜாக்சனின் 50 கச்சேரிக்கான டிக்கெட்டுக்களும் விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nலண்டன் இசை நிகழ்ச்சிக்காக அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேடை நிகழ்ச்சி நடத்துவதால் ரசிகர்களை கவர பல புதுமைகளை புகுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் அவர் மரணம் அடைந்தார்.\nபாப் இசை மூலம் பல ஆயிரம் கோடி சம்பாதித்த மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை துரஷ்டவசமாக முழு திருப்தி இல்லாமல் போய் விட்டது. 1994-ம் ஆண்டு அவர் விசாமேரி என்ற பெண்ணை திருமணம் செய்தார். 1996-ல் அவரை ஜாக்சன் விவாகரத்து செய்தார்.\nஅதே ஆண்டு டெப்பி ரோவ் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவரும் ஜாக்சனுடன் நீண்ட நாள் வாழவில்லை. 1999-ம் ஆண்டு ஜாக்சனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.\nஇதனால் கடந்த 10 ஆண்டுகளாக ஜாக்சன் தனிமையில்தான் வாழ்ந்து வந்தார். 2 திருமணம் மூலம் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன், பாரிஸ் மைக்கேல் கேத்ரீன் ஜாக்சன், பிரின்ஸ் பிளான்ஜெட் மைக்கேல் ஜாக்சன்-2 ஆகிய வாரிசுகள் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kazhuhu.blogspot.com/2010/09/blog-post_04.html", "date_download": "2018-07-21T15:42:36Z", "digest": "sha1:ZYCTXUVM7J34LC72ZSRRNK22OCFC2AO7", "length": 30551, "nlines": 195, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "அறிவிவோமா...கொஞ்சம் அறிவியலும்....! ~ .", "raw_content": "\nஅறிவியல் ....எப்போதும் ஒரு மனிதனுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டும். எல்லா எண்ணங்களையும் புரியவைக்க ஒரு அளவுகோல் விஞ்ஞானம். அறிவியல் விழிப்புணர்வு இன்றிதான் இன்று ஓராயிரம் மூட நம்பிக்கைகள் நம்மை சுற்றி காற்றில் மிதக்கும் கழிவுகள் போல புரையோடிப் போயிருக்கின்றன. அறிவியல் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கும் தம்பி கணேஷ் எல்லோரும் அறியப்படவேண்டிய ஒருவர்....அவரின் விஞ்ஞான விளசல்களில் ஒன்று இதோ.....\nஅருகில் இருந்த நண்பனிடம் முந்தைய நாள் இரவில் படித்த Doppler effect பற்றி கொஞ்சம் பேசலாம் என்று எண்ணி அவனிடம் \"நேற்று Doppler effect பற்றி கொஞ்சம் படித்தேன் ரெம்ப ஆர்வமாக இருந்தது\" என்றேன்.\nஅவனோ அன்று காலையில் கொஞ்சம் தாமதமாக வந்ததால் அவன் தினமும் பார்க்கும் அவன் காதலியை பார்க்க முடியாத சோகத்தில் இருந்தான். அவள் ஒன்றும் காதலி இல்லை..இருந்தும் அவனுக்கு அவ்வளவு கவலை..கடந்த ஒருவருடமாக அவளை பின் தொடர்ந்து...சில இடங்களில் காத்திருந்து அவளின் தரிசனம் பெற்று இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கின்றது. ஆனால் அவளை தனது காதலி என்று சொல்லிகொள்வான்.\nஅவளும் அப்படித்தான் கடந்த ஒருவருடமாக இவனை கடைக்கண் பார்வையால் சுத்தவைத்து கொண்டு இருப்பவள்.\nஅன்று இவன் கொஞ்சம் தாமதமானதால் அவளை காண முடியவில்லை....அதனால் அவன் கொஞ்சம் கோபத்தில் இருந்தான்.\nஅந்த நேரத்தில் தான் எனது இந்த DOPPLER EFFECT விஷயத்தை சொன்னேன்...\nஅதற்கு அவன் “இன்று காலை நான் அவளை பார்க்கவில்லை அதான் எனக்கு ரெம்ப கஷ்டம இருக்குடா\" என்று ஏதோ உலகமே அழியப்போவது போல வருத்தமாக சொன்னான்.....\nஇந்த நேரத்தில் ..இந்த சம்பந்தமில்லாத விஷயத்தை இப்ப எதுக்கு சொல்லுறே என்றான்\"..சோகமாய்.\n“யார் சொன்னது இது உனக்கு சம்பந்தம் இல்லாதது என்று....இந்த உலகத்தில் Doppler effect இல்லாமல் எந்த ஒரு காதலும் இல்லை” என்றேன்.\nஅவன் சற்று ஆச்சர்யமாக “அது எப்படி..அப்படின்னா என் காதலிலும் இது இருக்கா என்ன அப்படின்னா அந்த Doppler effect பற்றி கொஞ்சம் சொல்லேன்” என்றான்.\nநான் அவனிடம் “அதை நான் உனக்கு சொல்வதைவிட அதை உன்னை அனுபவிக்க வைத்து அதற்கு பிறகு அதை உனக்கு புரிய வைக்கிறேன்” என்றேன்.\nஅவன் ஆர்வமாக “அப்படின்னா எனக்கு இபோதே அதை சொல்” என்றான்.நான் அதற்கு மறுத்து “இன்று மாலை வரை கொஞ்சம் பொறுத்து இரு அப்போது உனக்கு செயல் முறை விளக்கத்தோடு சொல்றேன்” என்று சொல்லிவிட்டேன்.\nமாலை நேரம் வந்தது..வழக்கம் போல அவன் அவளை பார்ப்பதற்கு அவன் எப்போதும் நிற்கும் இடத்தில நின்று இருந்தேன்..\nநான் அவனருகில் சென்று நின்றேன்..அவன் என்னை பார்த்தவுடன் “இப்பவாது சொல்லேன் என்றான்”...”சரி இரு உன் காதலி இந்த வழியாக கடந்து போன பிறகு உனக்கு சொல்கிறேன்” என்றேன்.\nஅவன் சற்று கோபமாய் “அவளுக்கும் நீ சொல்ல போவதற்கும் என்ன சம்பந்தம்..எங்களுக்குள் எதாவது குழப்பம் செயய்துவிடதே”...எனறான்.\nசற்று தொலைவில் அவள் வந்தாள்..அவளோடு சேர்ந்து அவளது நான்கு தோழிகளும் வந்தார்கள்...இதை அவன் பார்த்தவுடன் கொஞ்சம் பரபரப்பானான்...எங்களோடு பேசுவதை நிறுத்தி விட்டு அவளின் மீது பார்வையை செலுத்தினான்.\nஅவள் இவனை கடக்கும் சமயத்தில் ஒரே ஒருமுறை மட்டும் தலையை நிமிர்ந்து பார்த்துவிட்டு சென்றாள்.\nஇப்போது கேட்டான்...”சொல் அவள்தான் போய்விட்டாளே..Doppler effect க்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று” ..என்றான் என்னிடம்.\n“சரி சொல் அவள் இப்போது உன்னை கடந்து போனாள்..அப்போது உன் இதயம் எப்படி துடித்தது..அல்லது அந்த நேரத்தில் உன் மனது எந்த நிலையில் இருந்தது” என்றேன்...\n“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”...என்றான்\n“நீ முதலில் சொல் அதற்க்கு பிறகு நான் என்னவென்று சொல்கிறேன்” என்றேன்...\n“அதை நான் எப்படி சொல்வது” என்றான்.\n“சரி நான் கேட்க்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு” என்றேன்.\n“அவளை சற்று தூரத்தில் பார்த்தவுடன் உனக்குள் எப்படி இருந்தது உன் இதயம் எப்படி சாதரணமாக துடித்தாதா உன் இதயம் எப்படி சாதரணமாக துடித்தாதா\n ஆமாம் அது என்னவோ அவளை பார்க்கும்போதே என் இதயம் கொஞ்சம் பதட்டதோடு வேகமாகத்தான் துடிக்கின்றது” என்றான்.\n“சரி மீதியை நான் சொல்கிறேன்” என்று நான் அவனிடம் சொல்ல ஆரம்பித்தேன்.\n“அவள் சற்று துரத்தில் வரும்போது அவளை பார்த்தவுடன் உன் இதயம் கொஞ்சம் வேகமாக துடிக்க ஆரம்ப்பிக்கும் அப்படித்தானே”...\nஅதற்க்கு அவன் “ஆமாம்” என்றான்.\n“ பின் அவள் உன் அருகில் வரும்போது இன்னும் படபடப்பாக இருக்கும் இன்னும் வேகமாக துடிக்கும்....\nஆமாம் “இது எப்படி உனக்கு தெரியும்..நீதான் யாரயும் காதலிக்கவில்லையே\n“இதற்க்கு கதாலிக்கவேண்டிய அவசியம் இல்லை..காதலைப்பற்றிய கொஞ்ச புரிதலே போதுமானது என்று அவனிடம் சொல்லி தொடர்ந்தேன்.\nஅவள் எப்போது உன் நேரே கடந்து செல்கின்றளோ அப்போது உன் இதயத்துடிப்பு உச்சத்தில் இருக்குமே..அதுவும் அந்த கடைக்கண் பார்வை பார்க்கும்போது.......\nஅவள் உன்னை கடந்து போன பிறகு உன் இதயம் அப்படியே மெதுவாக சாந்தியடைந்து படிப்படியாக குறையும்... அப்படித்தானே...என்றேன்..\nஆமாம் இதெல்லாம் சரிதான்,..நீ சொல்லுகின்ற இதுக்கும் நீ சொல்ல வரும் Doppler effect க்கும் என்ன சம்பந்தம் என்றான் . சரி சொல்லுகின்றேன்... ஒலி காற்றில் எப்படி பரவும் என்று உனக்கு தெரியுமா என்றேன். \"எப்போதோ படித்தது என்றான்\"..தனக்கு தெரியாததை சொல்ல முடியாமல்..\nசரி சரி நானே சொல்லுகின்றேன் என்று அவனை சமாதானப்படுத்தி...பொதுவாக ஒலி ஆனது காற்றில் அலையாக(WAVES) பரவும். அப்படி அலையாக பரவும்போது இரண்டு அலைகளுக்கு இடையே உள்ள தூரம் WAVE LENGTH என்று சொல்வார்கள். அந்த இரண்டு ஆலைகளுக்கும் இடையே உள்ள நேர இடைவெளியை FREQUENCY என்பார்கள்.இந்த இரண்டும்த்ன் காற்றில் ஒலி பயணிக்க முக்கிய காரணிகள் என்று நான் சொல்லி முடிக்கும் போது அந்த வழியாக சென்ற இரண்டு மாணவிகளை இவன் கண்கொட்டாமல பார்த்துகொண்டு இருந்தான்.\nநீ நான் சொல்வதை கேட்கின்றையா இல்லை வழியில் போறவர்களை பர்க்கின்றையா இல்லை வழியில் போறவர்களை பர்க்கின்றையா என்றேன். சரி சொல்லு சொல்லு என்று என் பக்கம் திரும்பினான்.\nஇந்த FREQUENCY ன்னு சொல்றங்கல்லா இது கொஞ்சம் அதிகமாக இருந்தால் அந்த நேரத்தில் WAVE LENGTH ஆனது குறைவாக இருக்கும் அதே நேரத்தில் FREQUENCY குறைவாக இருந்தால் WAVE LENGTH அதிகமாக இருக்கும் என்றேன்.\nDOPPLER EFFECT என்பது இதுதான்.....ஒலியானது நிலையான இடத்தில இருந்து வெளிப்பட்டால் அது சாதரணமாக சமமாக பரவும் அங்குள்ள காற்றின தன்மைக்கு ஏற்ப.....அதே நேரத்தில் ஒலி வெளிப்படும் இடம் நகர்வதாக இருந்தால் அப்போது WAVE LENGTH ஆனது நகரும் பொருளின் வேகத்தால் முன்னோக்கி தள்ளப்பட்டு அங்கு ஏற்ப்படும் WAVE LENGTH ஆனது மிக நெருக்கமாக இருக்கும்.\nஏற்க்கனவே சொல்லி இருக்கின்றேன் WAVE LENGTH குறைவாக இருந்தால் அது விரைவாக பரவும்...அதே நேரத்தில் WAVE LENGTH அதிகமாக இருந்தால் அது சென்று அடையும் திறன் குறைவாக இருக்கும்..\nஇதுதான் இங்கு நடக்கின்றது..ஒலி வெளிப்படும் இடம் (CAR) முன்னோக்கி நகர்வதால்... அந்த இடத்தில WAVE LENGTH ஆனது குறைகின்றது அதனால் நகரும் பொருளுக்கு முன்னாடி இருப்பவர் (A) அதில் இருந்து வெளிப்படும் ஒலியை அதிகமாக அல்லது விரைவாக கேட்கமுடியும்..அதே நேரத்தில் அந்த நகரும் பொருளின் பின்னாடி இருப்பவர் (B) அங்கு இருக்கும் அதிக WAVE LEGTH காரணமாக ஒலியை குறைவாக அல்லது மெதுவாக் கேட்கமுடியும். இந்த மற்றதுக்குத்தான் DIOPPLER EFFECT என்று பெயர்.\nஎல்லோரும் சொல்வது போல சொல்வது என்றால் ஒரு siren பொருத்திய வண்டி உன்னை நோக்கி வருகிறது என்றால் அது முன்னால் இருக்கும் உனக்கு நல்லா கேட்க்கும் ..அதே நேரத்தில் அந்த வண்டிக்கு பின்னால் நான் இருந்தால் உனக்கு கேட்க்கும் அளவை விட எனக்கு குறைவாகவே கேட்கும்...\nஏனென்றால் அந்த வண்டியின் முன் செல்லும் வேகத்தால் அங்கு wave length ஆனது சுருக்கப்படுகின்றது அதனால் முன்னால் இருக்கும் உனக்கு விரைவாக அதிமாக ஒலி கேட்கும்......அதே சமயம் பின்னால் ஏற்ப்படும் அதிக wave length காரணமாக எனக்கு குறைவாக மெதுவாக அந்த ஒலி கேட்க்கும்......இப்படி அந்த வண்டி சற்று தூரத்தில் தொடங்கி உன்னை முழுவதும் கடந்து போகும்போது ஏற்ப்படும் ஒலியின் மாற்றம்தான்..Doppler effect.\nஇதை சொல்லி முடிக்கும் போது ..அதெல்லாம் சரி இதுக்கும் என் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்றான் வேகமாக.\nஅந்த வண்டிதான் உன்னை நோக்கிவரும் உன் காதலி...அவளின் பார்வைதான் அந்த ஒலி...இப்போது சொல் அவள் உனக்கு சற்று தொலைவில் வரும்போது உனக்குள் ஏற்ப்பட்ட மாற்றம்..,உன் அருகில் வரும்போது ஏற்பட்ட மாற்றம்.. அவள் உன்னை கடந்து போனபோது உனக்குள் ஏற்ப்பட்ட மாற்றம்..போன்றவைகள்.. மேலே நான் சொன்ன DOPPLER EFFECT உடன் ஒத்துபோகின்றதா இல்லையா\nஅதற்க்கு அவன் என்னை முறைத்தபடியே “ஆமாம்” என்றான்..”இதை சொல்லத்தான் இவ்வளவு அறிவியல் பேசினியா\n(இங்கு நான் சொல்லி இருப்பது Doppler effect ஒலியில் எப்படி என்றுதான்..Doppler effect அறிவியல் உலகில் மிக முக்கியமான ஒன்று..இது பொதுவாக எல்லா துறைகளிலும் பயன் படுகின்றது..விண்ணியல் (RED SHIFT & WHITE SHIFT),மருத்துவம்,ராணுவம்..போன்ற துறைகளில்..)\n(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)\nஅந்த வண்டிதான் உன்னை நோக்கிவரும் உன் காதலி...அவளின் பார்வைதான் அந்த ஒலி...இப்போது சொல் அவள் உனக்கு சற்று தொலைவில் வரும்போது உனக்குள் ஏற்ப்பட்ட மாற்றம்..,உன் அருகில் வரும்போது ஏற்பட்ட மாற்றம்.. அவள் உன்னை கடந்து போனபோது உனக்குள் ஏற்ப்பட்ட மாற்றம்..போன்றவைகள்.. மேலே நான் சொன்ன DOPPLER EFFECT உடன் ஒத்துபோகின்றதா இல்லையா\nஅட இது கூட வித்தியாசமாக தான் இருக்கிறது\nஎவ்ளொ சூப்பரா சிம்பிளா புரியர மாதிரி சொல்லியிருக்கீங்க...\nஎங்க பெரியசாமிக்கு கொஞ்சம் க்ளாஸ் எடுங்க\nஆசை ஆசையா எடுத்த பிஸிக்ஸ பிச்சுக்க வச்சுட்டாரு\nகாதலை வைத்து விளக்கிய விதம் அருமை.\nஎன் மருத்துவ துறையில் இதை ultrasound/Echo machineல் உபயோகிப்பார்கள். இதயத்திற்கு ரத்தம் பயணிக்கு வேகம், அளவு, திசை போன்றவற்றை அறிய உதவுகிறது.\nDOPPLER EFFECT என்பது என்ன என்பதை பற்றி அழகாக விளக்கியும் அதனை காதலுடன் தொடர்பு படுத்தியும் அசத்திடீங்க கணேஷ் .\nஉங்களின் அறிவியல் அறிவு வியக்க வைக்கிறது. இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.\nநல்ல பகிர்வு தந்ததுக்கு நன்றி .\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎனது பதிவை வெளியிட்டதற்கு.மிக்க நன்றி...\nஇங்கு கருத்துக்கள்,மற்றும் பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nமனிதர்கள் ஒரு மருத்துவ பார்வை...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuzhanthainila.blogspot.com/2009/08/blog-post_15.html", "date_download": "2018-07-21T15:29:12Z", "digest": "sha1:NJEJK7MIYOFKMK2SELUAKPW7HCIY4BKE", "length": 44622, "nlines": 649, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: ஏன் இப்படி...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஇடிந்து விழும் அபாயம் வரலாம்.\nமண்வீடு கட்டி விளையாடிய வேளை\nசுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று\nசொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு\nபதிவர்: ஹேமா ,நேரம்: 11:49\nகருணாகரசு,ஏன் அப்பிடின்னா அப்பிடித்தான்.முதல் முதலா வந்திருக்கீங்க.வியாபாரம் சரியா நடக்கணும் உங்க புண்ணியத்தில.\nஹேமா, உணர்வுள்ள கவிதைங்க உங்களோடது ...கருத்துரைக் கட்டாயம் குவியும், விடுமுறையும் மகிழ்வால் நிறையும் .\nஅருமையான கவிதை ஹேமா. புரிவதற்கு தான் கொஞ்சம் சிரம்ம்.\nதுன்பம் ஒன்று வந்தால் மகிழ்ச்சி ஒன்று வந்து தான் தீரும். கவலையை மறப்போம்...மகிழ்ச்சியை வரவேற்பபோம்.\n2-3 தடவை படிச்சுப் பாருங்க.புரியும்.உண்மையா புரிலன்னுதான் நினைக்கிறேன்.\n//சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று சொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு\n//சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று\nசொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு\n\"கவிப்பேரரசு\" வின் \"காதலித்துப் பார்\" மீண்டும் ஒருமுறை மனதுக்குள்\nஉங்களின் \"காதல் கவிதைகள்\" ; 'கள்'. நீங்'கள்' அப்படி வடிக்கும்போது,\n இத தட்டிக்கேக்க யாருமே இல்லியா\nஅந்தப் பெயரை எனக்கு மட்டும் சொல்லிடுங்கோ...யாரெண்டு.\nஒரு மாத விடுமுறைக்கு - பதில் விடுமுறையா\nதலைவாழையிலை போட்டு அதில் மிக்சரும் - பிச்சாவுமா\nகதைக்க போகினமா - மாட்டறரிக்கை வந்திருக்கும்\n//சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று\nசொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு\nஇடிந்து விழும் அபாயம் வரலாம்.\nமண்வீடு கட்டி விளையாடிய வேளை\nஏனுங்க ........ மண் வீடு கட்டிய சந்தோஷமே தனி தான் அதற்க்கு நிகர் எதுவும்\nசிறு வயதின் ஏமாற்றத்தை நீங்க எப்படி சம வயது ஏமாற்றத்துடன் compare பண்ணலாம் ........\nஇங்கு பெரும் மழை என்பதை பெரும் கவலை என்று எடுத்துக்கலாமா \nமேவி அது காதல் பெரு மழை.\nஇடிஞ்சு போகுமோன்னு பயம் அதான் அழுகை.சின்னபிள்ளைக் காலத்து அழுகையை விட வேதனையான அழுகை.அவர் வருவதாய் கற்பனை.நிறையக் கேள்விகள் சேர்த்து வச்சிருக்கேன்.கேக்கணும்.\nஆனா அவருக்கு நிறையப் பேசப் பிடிக்காது.குருவி கூட என்னைக் கிண்டல் பண்ணுது.பயத்தில இரவு விடியாமல் இருக்க சூரியனைத் தூங்க வைக்கிறேன்.என்றாலும் அவர் பெயரிலேயே ஒரு காதல்.அந்தப் பெயரை நினைசாலே, என் குழப்பங்களை எல்லாம் தூக்கிப் போகிறது அந்தப் பெயர்.\n ரொம்ப நேரமா கருத்து சொல்ல தெரியாமா பார்த்துகிட்டே இருக்கேன்.\nகாதலின் ஆழம் உணர்ந்தேன் இவ்வரிகளில்\n\"சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று\nசொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு\" அருமை.\nசுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று\nசொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு\nஇந்த வரிகள் மிக அழகு\nஆனாலும் இன்னும் கொஞ்சம் யோசிச்சு எழுதியிருக்கலாமோன்னு தோண வைக்குது\nவானம் வெளுத்த பின்னும் கேள்விப்பட்டிருக்கேன். வெளித்த பின்னும் அப்படின்னா சுத்தமா புரியலை\nசுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று\nசொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு\nஅந்த சிட்டுபோலவே சிரமங்களை சிலிர்ப்பு உதறிவிட்டு சிறகடித்துப் பறக்கணும் ஹேமா.\nஹேமா இதைத்தான் காதலின் அவஸ்தை என்கின்றதோ\nநான் காதல் மழையில் நனைந்து விட்டேன் நீ இன்னும்\nஎன்று சிட்டு திரும்பிப் பார்த்திருக்கும் ஹேமா.\nஇரவே..இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே......\nஎன்று ஹேமா படியது எனக்கும் கேட்டதுதான்.\nஹேமா ஒவ்வொருவரிகளும் ஒவ்வொரு கதை சொல்லும்\nகவி ஆழ்ந்து பார்த்தால் ஆழம் புரியும் .\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nரொம்பப் பிடித்த கவி வரிகள்....\n//சுவரோரச்செடியில் ஆடிய சிட்டு ஒன்று\nசொட்டிய மழை நீரை சிலிர்ப்பிவிட்டு\nசுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று\nசொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு\nகொஞ்சம் தாமதமாய் வந்ததால் உங்கள் கருத்துரையுடன் சேர்ந்து படித்ததால் கவிதை எனக்கு புரிந்து விட்டது ஹேமா....\n// கனவில் காக்கா கரைகிறது.\nஇதோ...... கிளம்பீட்டோமுள்ள..... நாளைக்கு உங்க வீட்டுக்குத்தான் சாப்பிட வர்றோம்....\nஆமாம். உங்கள் பதிவில் தலைப்பு:\nவாங்க துபாய் ராஜா.மனங்கள் கனக்கிறபோது கவிதையென்கிற பெயரில் ஏதோ ஒன்று வரும் நன்றி.\n//சத்ரியன்...அந்தப் பெயரை எனக்கு மட்டும் சொல்லிடுங்கோ...யாரெண்டு.//\nசொல்ல மாட்டேனே.சொன்னா கண்டு பிடிச்சிடுவீங்களே \nகதைக்க போகினமா - மாட்டறரிக்கை வந்திருக்கும்\nஇரவீ...யழ்ப்பாணத் தமிழ் கொலை எண்டு யாராவது என்னைக் கொலை செய்யப் போகினம்.\nசிலநேரம் நீங்க தாற மருந்தைவிட எழுத்து நோயைத் தீர்க்குது,அதுதான் கவிதை மாதிரி இப்பிடி.\nநன்றி நிலா.வாங்க .அடிக்கடி வரலாமே \nவசந்த்,எப்பவுமே பொண்ணுங்க நிலவு மாதிரி குளிர்மையா இருப்பாங்க.\nசூரியனா ஆக்குறவங்களே உங்களைப்போல ஆண்கள்தானே \nஜமால்,சுகமா.உடனேயே ஓடி வருவிங்க.காணோம்ன்னு யோசிச்சேன்.\nஜமால்,சுகமா.உடனேயே ஓடி வருவிங்க.காணோம்ன்னு யோசிச்சேன்.\nமாதேவி,பயித்தங்காயும் பிலாக்கொட்டைக் கறியும் சூப்பரோ சூப்பர்.கவிதையிலும் விட.\nஜோதி,இவ்ளோ நாளும் உங்களைக் காணலியே.இனி வாங்க.நன்றி இன்று வந்ததுக்கு.\nஆனாலும் இன்னும் கொஞ்சம் யோசிச்சு எழுதியிருக்கலாமோன்னு தோண வைக்குது\nவாங்கோ சென்ஷி.எனக்குப் பிடிச்ச நாகேஷ் படத்தோட எப்பவும் நான் பாத்திருக்கேன்.நீங்க பெரியவங்க.ஏன் இத்தனை கவிதைகள் எழுதியிருக்கேன்.என் பக்கம் வரல.\nசரியோ தப்போ சொல்ல ஒருதரமும் வரல நீங்க.இண்ணைக்கு வந்தீருக்கீங்க சந்தோஷமா இருக்கு.இப்பிடி அடிக்கடி என் தப்பும் சொல்லணும்.எனக்குத் தெரியணும்.\nஇன்னும் யோசிச்சு இருக்கலாம்ன்னு சொல்றீங்க.அந்த நிமிடத்தில் என் மனநிலையில் பட்டது.ஒருவேளை இன்னும் அழகுபடுத்தியிருக்கலாமோ \nவானம் வெளுத்த பின்னும் கேள்விப்பட்டிருக்கேன். வெளித்த பின்னும் அப்படின்னா சுத்தமா புரியலை\nநான் தளம் தொடங்கிய வேளை என் நாட்டின் நினைவாகவே மனதில் பட்டதை வைத்தேன்.வெளித்து -வெளுத்து கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதானே.வானம் வெளிச்சமான பிறகுகூட எங்கள் நிலைமை இருள்தானே.மாற்ற விருப்பம் இல்லை.விட்டுவிட்டென்.ஏன் சரில்லையா \nஹேமா இதைத்தான் காதலின் அவஸ்தை என்கின்றதோ\nநான் காதல் மழையில் நனைந்து விட்டேன் நீ இன்னும்\nஎன்று சிட்டு திரும்பிப் பார்த்திருக்கும் ஹேமா.//\nகலா உங்களுக்கும் சத்ரியனுக்கும் சரியான ஆர்வம்.பெயர் தெரிய வேணுமோ.ரகசியமா பிறகு சொல்றேன்.சரியோ.குருவி அப்பிடி சொல்ல இல்ல.குருவி என் அவஸ்தை பாத்து கிண்டலும் பண்ணியிருக்கலாமே \nபள்ளியைத் தொடக்கிவிட்டு வராமல் போனா எப்பிடி.உங்களை முட்டுக்காலில் விட எல்லாரும் காத்திட்டு இருக்கோம்.இன்னும் வரல நீங்க.உங்க வாழ்த்து வேணும்.எங்கே சித்தப்பா.சுகம்தானே.\nசப்ராஸ் அபூ பக்கர் ...உங்கள் கவிதைகளும் பார்த்தேன்.\nதனிமையின் பிரிவின் வலியோடு இருக்கிறது.அருமை.\nமாதவ்,இதற்கு முன்னைய பதிவில் உங்களுக்கான பின்னூட்டம் பாத்தீங்களா \nசக்தி எத்தனையோ என் கவிதைகள் நான் எழுதுவது ஒன்றாயும் படிப்பவர்களின் கருத்து வேறாயுமே இருக்கிறது.அது என் தப்பா.இல்லை கவிதை என்றாலே அப்படித்தானா என்று புரியவில்லை.\n//லவ்டேல் மேடி...இதோ...... கிளம்பீட்டோமுள்ள..... நாளைக்கு உங்க வீட்டுக்குத்தான் சாப்பிட வர்றோம்.... ...................................கிளப்புங்கள் லாரியை.......\nவாங்க மேடி.எப்போ இருந்து சுவிஸுக்கும் இந்தியாவுக்கும் லாரி விடுறாங்க.அப்போ யாழ்ப்பாணமும் போகலாம்தானே \nவாங்க மஞ்சூர் ராசா.தளம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது.\nஇன்று \"வானம் வெளித்த பின்னும்....\"இரண்டு பேருக்குச் சந்தேகங்கள்.உண்மையில் அக்கறையோடு கவனிப்பதையிட்டு சந்தோஷமாயிருக்கு.\nவெளுத்த -ப் வரவேணுமா.எனக்கு வரணும்ன்னு நினைக்கல.தெரில.\nவாங்கோ ஞானம்,எங்கே போய்ட்டீங்க.முன்னைய பள்ளிக்கூடத்திலயும் கணோம்.ஞானம் குழப்பமும் பதற்றமும் எங்குதான் இல்லை.நாங்களாகவே எங்களைக் குழப்பிக் கொள்கிறோமோ சிலசமயம் \nகலை - இராகலை said...\n///சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று\nசொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு\nஅக்கா எங்கிருந்து தான் வரிகள் வருகிறதோ உங்களுக்கு மட்டும்\nஒரு வாரமாய் ஊரில் இருக்கவில்லை ஹேமா , அதுதான் தாமதமாக வந்து படிக்கிறேன்.\nஉங்கள் கவிதை காதலின் வேதனையை அழகாக படம் பிடிக்கிறது. திரும்பத் திரும்பப் படித்தேன். நன்றாக இருக்கிறது.\n//நன்றி நிலா.வாங்க .அடிக்கடி வரலாமே \nஉங்க கவிதைகள் தான் என்னை இழுக்குதே... வராம போயடுவென......\nஇப்படி அழகா எழுதுற வித்தைய எனக்கும் கொஞ்சம் கத்துக்குடுங்களேன்...\nகலை எங்க அடிக்கடி காணாமப்போறீங்க.சுகம்தானே.\nஜெஸி,விடுமுறை விட்டு வந்து என்னப் பார்க்க ஓடி வந்ததுக்கு சந்தோஷம் தோழி.\n//நிலா...இப்படி அழகா எழுதுற வித்தைய எனக்கும் கொஞ்சம் கத்துக்குடுங்களேன்...//\nநிலா இந்த ரகசியம் எல்லாம் சொல்லித் தரலாமோ நிலா பகிடிக்கு.மனசில நல்லதோ கெட்டதோ- வலியோ சுகமோ சொல்ல யாரும் இல்லை.அதைக் கிறுக்குகிறேன்.அதை அழகு\nஅற்புதமான சிந்தனை. மிகவும் ரசித்தேன்.\nஹேமா கவிதையோடு கதையொன்றின் கனதி சுமக்கிறது வரிகள்.\nஅற்புதமான சிந்தனை. மிகவும் ரசித்தேன்.\nவாங்க முகிலன்.காதல்ன்னு நினைச்சா அப்பிடியே நிறையக் கற்பனை வருது.\nஹேமா கவிதையோடு கதையொன்றின் கனதி சுமக்கிறது வரிகள்.//\nசாந்தி,வாங்கோ.என்னைத் திட்டுவீங்களோ தெரியாது.இப்பிடியெல்லாம் கவிதை எழுத எப்பிடித்தான் மனசு வருதோ எண்டு.என்ன செய்ய சாந்தி.\nவாங்க டக்ளஸ்.இப்போவாச்சும் குழந்தைநிலா கண்டு பிடிச்சீங்களே.சந்தோஷம்.\nஹேமா ... ரொம்ப அழகான கவிதை.. எனக்குப் பிடிச்சிருந்தது.. ரொம்ப நாளைக்கப்புறம் உங்களின் கவி வரிகள் கவர்ந்தது...\nஹேமா ... ரொம்ப அழகான கவிதை.. எனக்குப் பிடிச்சிருந்தது.. ரொம்ப நாளைக்கப்புறம் உங்களின் கவி வரிகள் கவர்ந்தது...//\nஅண்ணா,இருந்து இருந்து வந்தாலும் சந்தோஷமாயிருக்கு.சுகம்தானே.\nஅப்போ கொஞ்ச நாளா என்னோட கவிதைகள் ஒன்றும் சரில்லை என்கிறீர்கள்.சும்மா...\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahizhampoosaram.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-07-21T15:35:36Z", "digest": "sha1:Y3GFNQS6IUHZNV6BEIEAIOF3YSDFHKJ4", "length": 28380, "nlines": 321, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "சுயம் எரித்து மீள... | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான...\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nஅந்த நொடியின் நெடி மாற\nநெருப்பில் சுயம் எரித்து மீளும்\nவாங்க வாங்க எங்க MOST wanted list ல உங்க பெயர போடலாம என்று இருந்தேன் நல்ல வேலையாக வந்திட்டீங்க\nநீண்ட நாட்களுக்குப்பின் வந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.\nஇந்தத்தங்களின் கவிதையை மூன்று முறை திரும்பத்திரும்ப படித்து விட்டேன்.\nஏதோ ஒரு விலங்கைப் பற்றி [pet animal] ஏதோ சொல்கிறீர்கள் என மட்டும் புரிந்து கொண்டேன். முழுதாக முடிவாக என்ன சொல்கிறீர்கள் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.\nபொதுவாக ஒருமுறை படித்தாலே பளிச்சென்று புரியக்கூடிய எளிமையான கவிதைகளை மட்டுமே நான் ரஸித்துப்படிப்பேன்.\nமற்றபடி பொதுவாகக் கவிதைகள் பக்கமே செல்ல நான் விரும்புவது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட் இருக்கும் தானே\nதாங்கள் எழுதியுள்ளதால் மட்டுமே மூன்றுமுறை முயற்சித்துப்படித்தேன்.\nபுரிந்தும் புரியாததுமாக இருப்பதை மனம் திறந்து கூறியும் விட்டேன். தவறாக நினைக்காதீர்கள்.\nநான் விலங்கு என்று நினைத்துப்படித்தது சரிதான் என்பதையும் கீழே நீங்கள் காட்டியுள்ள படம் தெளிவாக்கியுள்ளதில், எனக்கு ஒரு சின்ன சந்தோஷம்.\n[அந்தப்படத்தை நான் 3 முறை படித்த பிறகு மட்டுமே பார்த்தேன்]\nநீண்ட மௌனத்திற்கு பின்னர் தங்களை\nகாண்பதில் மிக்க மகிழ்ச்சி சகோதரி...\nஅப்படியே தங்களின் அக்மார்க் முத்திரைக் கவிதை..\nபலமுறை படித்தபின்னும் மீண்டும் மீண்டும்\nபடிக்கத் தூண்டும் உணர்வுக் கவிதை...\nஅந்த நொடியின் நெடி மாற////\nஇந்த நொடியின் நெடி அடுத்த நொடியில்\nநிரூபனின் அறிமுகம் தொடர்ந்து வந்தேன்..\nஉங்களின் சில படைப்புகளை வாசித்தேன்..\nநீண்ட நாள் பிறகு, எப்படி இருக்கீங்க\nவை,கோ ஐயா சொன்ன மாதிரி புரியல....\nஎப்பவும் உங்க கவிதை புரியும். இன்னைக்கு\nஒரு முக்கியமான வேண்டுதல், ரொம்பவும் டெடிகேட்டட் ஆக விரதம் இருந்து முடித்துவிட்டேன். (அற்புதமான அந்த ஆன்மீக அனுபவம் பற்றி இம்மையில் நன்மையில் பதிவிட இருக்கிறேன்)அதனால் இங்கு ஆப்ஸெண்ட். மன்னிக்கவும். இனி வருவேன். விட்டதையும் தொடர்வேன். நன்றி மதுரைத் தமிழன்\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார். மிகவும் அனுபவசாலியான உங்களுக்கு புரியாமல் இருக்காது என்று எனக்குத் தெரியும் சார். இருந்தாலும், என்னை இன்னும் விளக்கம் தரத் தூண்டுகிறீர்கள் என்றே கருதுகிறேன் சார்.\n'அது' என்பது நம்முடைய மனம். சாதாரணமாக நியாயம் தர்மம் பேசும். ஆனால் ஏதோ ஒரு தூண்டுதல் கிட்டும்போது சில சமயம் புலியின் சீற்றமுடன் சொல்லாலோ செயலாலோ சுற்றியிருப்பவர்களை அழித்துவிடும். கோபம் மட்டுமல்ல பொறாமை, குரோதம் போன்றவை கூட இதற்கு காரணம் ஆகும். கலிங்கப் போரின் முடிவில் அசோக சக்கரவர்த்தி புலம்பியது இதை பற்றித்தான். விலங்கை நாம் கண்டு கொள்வதே மனிதன் ஆவதற்கான முதல் படி. போராடித்தான் அடக்க வேண்டும். உணர்ச்சிகளின் பிடியில் சிக்கும் அந்த தருணத்தை மட்டும் சரியாக கையாண்டுவிட்டால்... பின்னர் நாம் பாபவிமோசனம் தெடி அலைய வேண்டமல்லவா\nகவிதையின் விளக்கம் முழுமை பெற்றுவிட்டதா சார்.\nவருகைக்கு நன்றி சகோ. கண்டிப்பாக இனி இவ்வளவு விடுப்பு எடுக்க மாட்டேன். மீண்டும் நன்றி சகோ.\nமுதல் வருகைக்கு கருத்திற்கும் நன்றி திரு.மயிலன். நிரூபனின் அறிமுகம் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அவருக்கும் நன்றியி தெரிவித்துக் கொள்கிறேன்.\nவருகைக்கு நன்றி பிரகாஷ். நான் நலமாக இருக்கிறேன். வீட்டில் நலமா. உங்களுடைய கேள்விக்கு பதில் வைகோ சாருக்கு எழுதிய பின்னூட்டத்தில் இருக்கிறது. ஆமாம், இதுவரை யாரிடமுமே அநியாயமாக் கோபப்பட்டதில்லையா\nஆஹா, இப்போது அருமையாக விளங்கி விட்டது மேடம்.\n‘அது’ என்பதை ‘மனம்’ என்று வைத்துக்கொள்ள வேண்டும் என்று என் ‘மனதுக்கு’ ஏனோ தோன்றவே இல்லை.\nஇப்போது வெகு அருமையாகவே விளக்கி விட்டீர்கள். மிக்க நன்றி.\nஉண்மையிலேயே எனக்கு சிலரின் சில கவிதைகள் கடைசிவரை விளங்குவதே இல்லை மேடம்.\nஅதை நான் தங்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், அதனால் தான் தயங்கவே இல்லை.\nகவிதை எழுதும் மற்ற பதிவர்களிடம் நான் இதுபோல உரிமையுடன் கேட்க முடியாததால், பெரும்பலும் பின்னூட்டமும் கொடுக்காமல் பேசாமல் இருந்து விடுவதுண்டு.\nஉங்களிடம் கேட்டால் நிச்சயமாக தெளிவாக விளக்கிச் சொல்லி விடுவீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.\nமேலும் சிலர் என்னைப்போலவே ட்யூப் லைட் ஆகக் கூட, இதுபற்றி தெளிவாகப் புரியாமல் இருக்கலாம் அல்லவா அவர்கள் உங்களிடம் கேட்கத் தயங்கியும் இருக்கலாம் அல்லவா அவர்கள் உங்களிடம் கேட்கத் தயங்கியும் இருக்கலாம் அல்லவா அதனால் மட்டுமே அவ்வாறு எழுதியிருந்தேன்.\nதனியாக உங்களிடம் மெயில் மூலமே நான் கேட்டிருக்கலாம்.\nபின்னூட்டத்தில் அவசரப்பட்டுத் தெரிவித்திருக்க வேண்டாம்.\n//உணர்ச்சிகளின் பிடியில் சிக்கும் அந்த தருணத்தை மட்டும் சரியாக கையாண்டுவிட்டால்... பின்னர் நாம் பாபவிமோசனம் தேடி அலைய வேண்டமல்லவா\nமிகவும் அழகான வரிகள் இவை.\nமிகவும் நியாயமான அறிவுரை தான்.\nகட்டுரைகளுக்கு தாங்கள் உதாரணங்கள் அளித்தபிறகு தான், நிறைய பேர்களுக்கு அது விளங்க ஆரம்பித்தது.\nபடிப்பதில் ஓர் ஆர்வமும் ஏற்பட்டது.\nநிறைய பேர்கள் வந்து பின்னூட்டமிட்டு கருத்துக்களும் கூற ஆரம்பித்தனர்.\nஅதுபோல தங்கள் கவிதைகளின் மூலம் சொல்லப்படும் கருத்தை ஒரு சிறு குறிப்பாகவோ\n‘அது’= கோபம், பொறாமை, குரோதம் முதலியன நிறைந்து விட்ட ’மனம்’ என்ற சிறு HINT ஆகவோ கொடுத்துவிட்டால், என்னைப் போன்றவர்களுக்கு, சற்றே புரிய ஏதுவாகும்.\nஇப்போது விளங்கி விட்டது.... விளக்கத்திற்கு நன்றி....\nநீங்கள் எதோ பிஸியாக இருக்கீங்கன்னுதான் நானும் நினைத்தேன்.உண்மையில் எனக்கு எதோ செய்யுள் படிப்பது போல இருந்தது.ஒன்னும் புரியவில்லை.நல்லவேளை விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.\nஇந்த பொருளுக்கு இத்தகைய வார்த்தைகளை உபயோகப்படுத்த முடியுமா&படித்தவுடன் புரிந்துகொண்டவர்களையும் பார்த்து பிரமிக்கிறேன்.என் போன்றோர்களுக்காக தங்கள் எழுதும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டாம்,கோபாலகிருஷ்ணன் சார் சொல்லியுள்ளது போல பொருள் குறிப்பு கொடுத்துவிடுங்கள்.\nநீங்கள் பொருள் கொடுக்காமல் இருந்திருந்தால் ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புத்தகம் படித்தது போல இருந்தது என்று பின்னூட்டமிட நினைத்தேன்.பொதுவாக புத்தகம் படித்தால் எனக்கு தூக்கம் வந்திடும்.ஒருமுறை ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புத்தகம் படித்தபோது மயக்கமே வந்துவிட்டது.\nநீங்களும் இன்னும் இரண்டு மூன்று பத்தி கூடுதலாக எழுதியிருந்தால் நிச்சயம் எனக்கு தலைசுற்ற ஆரம்பித்திருக்கும். கோபித்துக்கொள்ள வேண்டாம்.உங்கள் புலமை அப்படி.என் புலமை(\nதங்கள் ஆலோசனைக்கு நன்றி VGK சார். இனி அது போலவே செய்கிறேன். இது போன்ற திருத்தங்கள் பயனுள்ளதாக இருக்கிறது. No need to saay sorry sir. You are welcome.\nவருகைக்கு நன்றி ஆச்சி. கவிதையின் களம் உங்களுக்கு பரிட்சயமில்லாததாக இருந்திருக்கும். என்னிடம் இது போல கவுன்சிலிங் நிறைய வருகிறது. மற்றபடி ஜே.கே என்றெல்லாம் எழுதி வம்பில் மாட்டிவிடாதீர்கள். (எனக்கு ஜேகே ரைட்டிங்ஸ் ரொம்பவும் பிடிக்கும்)\nஅந்த நொடியின் நெடி மாற\nநெருப்பில் சுயம் எரித்து மீளும்\nகவிதை எனக்குப் புரிந்தது. மேலே குறிப்பிட்ட வரிகளை வாசிக்க பெண் என்பவள் அத்தனையும் சுதாகரித்து மீண்டும் வாழ்வினுள் புக வேண்டியது தான் என்பது போல ஒரு கருத்து எனக்குள் விழுந்தது. நல்ல கவிதைக்கு வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/othercountries/03/169786?ref=section-feed", "date_download": "2018-07-21T15:22:16Z", "digest": "sha1:SQ4S7GNPD475CV7FC3H37UOC7RW3JXRN", "length": 7901, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இப்படியொரு புகைப்படத்தால் உலகம் முழுவதும் பிரபலமான ஜோடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇப்படியொரு புகைப்படத்தால் உலகம் முழுவதும் பிரபலமான ஜோடி\nசீனாவில் எரிந்த வீட்டில் இருந்து செல்பி எடுத்துக்கொண்ட ஜோடியின் புகைப்படம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காகவலம் வருகின்றது.\nபுத்தாண்டு அன்று வெளியிட்ட இவர்களதுபுகைப்படம் இதுவரை 10 million hits அடித்துள்ளது.\nGuangxi Zhuang Autonomousk மாகாணத்தில் வசித்து வரும் Zhong Cheng தனது காதலியுடன் சேர்ந்து நூடுல்ஸ்ஸ்ஹொட்டல் நடத்தி வருகிறார்.\nஇவர்கள், இருவரும் ஒன்றாக வசித்துவருகின்றனர். இவர்களது வீட்டில் இருந்து திடீரென தீப்பிடித்த வாடை அடித்துள்ளது, வேகமாகசென்று பார்த்தபோது, கழிவறையில் தீ பற்றி எரிந்துள்ளது.\nஇதனைத்தொடர்ந்து இவர்கள் இருவரும்போராடி, தீயை அணைத்துள்ளனர். இதனால் இவர்களது முகத்தில், கரும்புகை படிந்துள்ளது. இருப்பினும்இந்த தம்பதியினர் கரும்புகையுடன் செல்பி எடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அதனை தங்களதுசமூகவலைதளத்தில் வெளியிட்டு எரிந்துகொண்டிருக்கும்வீட்டில் செல்பி என பதிவிட்டுள்ளனர்.\nஇந்த புகைப்படம், சீனாவில் அதிகம்மக்களால் பகிரப்பட்டு, வரலாற்றில் இவர்கள் தான் வேடிக்கையான ஜோடி என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்தால், 10,000 yuan மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. தற்போது வேறு வீட்டிற்கு குடிபெயரவிருக்கிறோம் என Zhong Cheng தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pudugaimanimandram.blogspot.com/2015/10/blog-post_27.html", "date_download": "2018-07-21T15:36:00Z", "digest": "sha1:3TTREAHHMSLPIAVCGOMYU4CSMHWPPHSY", "length": 10872, "nlines": 137, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: மாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாம்", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nமாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாம்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் 24.10.2015 ,25.10.2015 ஆகிய இரண்டு நாள்கள் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் மாநில அளவிலான “மாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாமினை நடத்தியது.\nமாநிலத் தலைவர் பேராசிரியர் மோகனா அவர்கள் தலைமையில் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் உமாராணி அவர்கள் முதல்நாள் முகாமினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.\nமாற்றுக்கல்வியின் அவசியம் பற்றி மருத்துவர் சலீம், ஸ்டீபன்நாதன் ஆகியோர் உரையாற்றினர்.\n“நம்கல்வி நம்உரிமை” ”2016-புதிய கல்விக் கொள்கை விளக்கமும் விமர்சனமும்” ஆகிய இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.\nஅந்நூல்கள் பற்றிய குழுவிவாதங்கள் செய்யப்பட்டது.\nவாசிப்பிற்கான புத்தகங்களின் மேன்மை பற்றிய பாவலர் பொன்.க.அவர்களின் பாடல் முகாமில் பாடப்பட்டது\nபுத்தகம் நம்மோடு பேசத் துடிக்குது பேசிப் பார்ப்போமா\nபுத்தகப் பேச்சினில் வித்தகம் ஆயிரம் விளங்கிக் கேட்போமா\nமௌன மொழியினாலே நம் மௌனம் கலைத்து விடுமே\nமனசுக்குள் புதுப்புது மாற்றங்கள் தந்திடும் மகத்துவம் அறிவோமா\nபுரட்சியை ஆய்வுடன் சொல்லித் தரும்\nமலர்ச்சியை அமுதமாய்க் கொட்டித் தரும்\nஇலக்கிய ஏடுகள் அள்ளித் தரும்.\nநம்கல்வி நம்உரிமை என்னும் நூல் பற்றிய விவாதக் கருத்துகள் தொகுத்தளிக்கப் பட்டன.\nஇரண்டாம் நாள் முகாம் லெ.பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nகவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின்“ முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” என்னும் நூல் பற்றிய அறிமுகத்தினை கவிஞர் ஆர்.நீலா அவர்கள் நிகழ்த்தினார்கள்.\nநூலாசிரியர் கவிஞர் நா.முத்துநிலவன் தனது ஏற்புரையில் கல்வித் திட்டம் மாறவேண்டிய அவசியம் பற்றி விளக்கினார்.\nமுனைவர் ஆர்.இராமானுசம், பேராசிரியர்.பொ.இராஜமாணிக்கம் ஆகியோர் எழுதிய“புதிய கல்விக்கொள்கை விளக்கமும் விமர்சனமும்” நூல் பற்றிய குழுவிவாதம் நடைபெற்றது.\nபுதிய கல்விக் கொள்கை பற்றி பேராசிரியர் பொ.இராஜமாணிக்கம் அவர்கள் விளக்கஉரை நிகழ்த்தினார்\nஇரண்டாம் நாள் முகாமில் குழந்தைகளின் மனவெழுச்சிகளுக்கும் இயல்பிற்கேற்பவும் .குழந்தை மையக் கல்வித் திட்டம் இருக்க வேண்டும் என்னும் பொருளமைந்த பாடலைப் பாவலர் பொன்.க .,பாடினார்\nசிறகடிச்சுப் பறக்கட்டுங்க சின்னச் சிட்டுக்குருவி -அதன்\nசிறகைஒடிச்சு முடக்காதீங்க சிறைக்குள்ளே அடக்கி\nகுழந்தைங்க மனசுக்குள்ளே கோடிஎண்ணம் ஒளிஞ்சிருக்கு\nகொஞ்சிநாம அன்பு செஞ்சா குறைவில்லாதத் திறன் வளரும்\nதவறித் தெளிஞ்சுக் கத்துக்கிடத்தான் பிள்ளைகளே விரும்பும்- அதைத்\nதடுத்து நமது கருத்தைத் திணிச்சா உரிமையை இழக்கும்\nபோகுற போக்குல போயித் திருத்துங்க புரிஞ்சுக்கும் நிறைய-சில\nபோக்கிரிப் பிள்ளையும் புத்திசாலியாகி புதுப்பிக்கும் அறிவை\nசொல்வதையெல்லாம் கேட்டுக்கக் குழந்தை அடிமை இல்லைங்க\nசொந்தமாச் சிந்திச்சுக் கேட்டு அறியும் துடுக்குப் பிள்ளைங்க\nபரிசும் அடியும் பழகிப் போனா பாதிப்பு ரொம்பவுங்க - எதிலும்\nபட்டுத் திருந்தும் அனுபவந்தான் பலனை வெல்லுங்க\nஆடிஓடித் திரியும் பருவம் அனுபவப் படிப்பு - அது\nஆற்றலோடு சிக்லைத் தீர்க்கும் அறிவையும் வளர்த்து\nஆக்கப் புர்வச் செயலை வளர்க்கும் கல்வி தேவை்ங்க -அது\nஆளுமையை வளர்க்கும் கருவி அறிந்து கொள்ளுங்க\nநிறைவாக பாலகிருஷ்ணன் அவர்களின் தொகுப்புரையோடு முகாம் நிறைவுற்றது.\nபாடல் மிகவும் அருமை ஐயா...\nமாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாம்\nவலைப்பதிவர் திருவிழாக் காண எல்லோரும் வரலாம்\nஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்... | திண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://spggobi.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-21T15:04:32Z", "digest": "sha1:NJW5PCU3DA6HCZPHG6IYUD3KHETWMB2B", "length": 12326, "nlines": 181, "source_domain": "spggobi.blogspot.com", "title": "அம்புகளும், சில ஆண்டவர்களும்", "raw_content": "\nநான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...\nஎங்கிருந்தோ வந்து விழுந்த அம்பு\nமரமொன்றில் கீறி காயம் செய்தது\nமுன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்து\nமரத்தில் கீறி காயம் செய்ததாம்\nகாடுகள் சுற்றி தேடுதல் செய்து,\nஅம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன…\nஇன்றைப் போல் ஒரு பொழுதில்,\nமரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்\nஒன்றைப் போல் வேறு மரத்தில்\nமுனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து,\nஅந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும்\nநாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்\nஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும்,\n(இது அரசியல் கவிதை அல்ல)\nநல்ல உவமானமும், சுடும் கவிதையும்..\nகூர்மையாக்கப்பட்ட அம்புகள்போல் உங்கள் வார்த்தைகள் என் இதயத்தைத் துளைத்தன\nநன்றிகள் Mohamed Faaique, அம்பலத்தார்\nஉங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்\nDailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …\nதீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்\nவாழ்க்கையின் தீவிரமான வாசகனாக மாறிவிடும் பொழுதுகளில் எங்களுக்குள் கேள்வியை எழுப்பிவிடுகின்ற பல நூல்கள் உறக்கங்களை கொள்ளை கொண்டு மறையாமல் தொடரும் நினைவுகளாய் நிலைகொண்டு விடுகின்றன.\nரூத் தனது சிட்டுக்குருவிக்கு சொல்வது போல் ‘அவள்நினைவு, போராட்டத்திலேஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றது’. தீண்டாத வசந்தத்தை ஒரு முறை வாசித்தவர்கள் கூட நிலாத்திண்ணையில் தொடங்கி ஆந்திரா முழுவதும் சுற்றி வந்து, எல்லண்ணாவில் தொடங்கி ஜெசி வரை எவரையும் மறக்க மாட்டார்கள். முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிந்துரைத்தார். இரவலாக வாங்கி அந்த நாவலை இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு உடனே எனக்கான பிரதியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் பலருக்கு அந்த நாவலை வாசிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளேன். பல நாட்கள் நாங்கள் இருவரும் அந்த நாவலை பற்றி விவாதித்திருக்கின்றோம். அப்போது, தீண்டாத வசந்தம் நாவல் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்களை சித்திரிக்கும் ஒரு கதை என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த பயில்நிலம் என்ற சஞ்சிகையின் வாசகமாக நாங்கள் இணங்க…\nநூற்றாண்டுகளை நோக்கி பயணிக்கும் ஒரு புரட்சியின் கதை\nஒக்டோபர் புரட்சியின் (ரஷ்யப் புரட்சி) நினைவாக முற்கூட்டியே எழுதப்பட்டது.\nகடியொன்றில் எழுந்ததது பார்: குடியரசென்று\nமுதலாளித்துவத்தின் பிறப்பு, வளர்ச்சி, அதன் பயணங்கள், அதன் வீழ்ச்சி என்று அனைத்தையும் தனது “மூலதனம்” என்ற நூலிலே விபரித்துள்ள கார்ல் மாக்ஸ், முதலாளித்துவத்தின் அழிவில்தான் சோஷலிசம் மலரும் என்று கூறுகின்றார். அந்த முதலாளித்துவத்தின் அழிவில் சோஷலிசம் பிறந்தமைக்கு ஒரு உதாரணம் தான் ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சி. எனினும், மீண்டும் முதலாளித்துவம் முன்னெழுந்து கார்ல் மாக்ஸ் கற்பனை செய்துள்ளதை விட அதிக வீரியத்துடன் காணப்படுகின்ற போதிலும், இந்த முதலாளித்துவச் சமூகம் ஒழிந்து சோஷலிச சமூகம் உருவாகுவதற்கான காலம் அண்மித்துள்ளமையை முதலாளித்துவத்தின் பேறுகளால் தோன்றியுள்ள உலக அழிவுகள் எமக்கு உணர்த்துகின்றன.\nரஷ்யாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் உச்சநிலையை…\nகாலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்\nதினம் வாசித்த பல வலைப்பதிவுகளின் பிரதிபலிப்பாய் எனக்கான வலைப்பதிவை எழுதி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suvasikkapporenga.blogspot.com/2010/04/", "date_download": "2018-07-21T15:12:42Z", "digest": "sha1:DPWVHXWLRHKT4RC677K44ENF6U5J7RZY", "length": 60782, "nlines": 166, "source_domain": "suvasikkapporenga.blogspot.com", "title": "(சு)வாசிக்கப் போறேங்க!: April 2010", "raw_content": "\n எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக\nமலையத்துவசன் என்று ஒரு பாண்டிய ராஜா\nநீண்ட நாட்களாகப் பிள்ளை இல்லை. தவமிருந்து, அப்புறம் ஒரு பெண் பிள்ளை பிறந்தது..பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்களோடு பிறந்த பெண்பிள்ளையைப் பார்த்து, ஐயோ, இப்படி இருக்கிறதே என்று பாண்டியன் கலங்கினானாம் இந்தப் பெண்பிள்ளை வளர்ந்து பெரியவளானால் யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கவலை வாட்ட ஆரம்பித்தது. அசரீரியாக, \"வருந்தாதே இந்தப் பெண்பிள்ளை வளர்ந்து பெரியவளானால் யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கவலை வாட்ட ஆரம்பித்தது. அசரீரியாக, \"வருந்தாதே அவளுக்குத் திருமண நேரம் வரும்போது, அவளைத் தேடி மணாளன் வருவான். அவனைப் பார்த்ததுமே, மூன்றாவதாக இருக்கும் ஸ்தனம் மறைந்துவிடும் அவளுக்குத் திருமண நேரம் வரும்போது, அவளைத் தேடி மணாளன் வருவான். அவனைப் பார்த்ததுமே, மூன்றாவதாக இருக்கும் ஸ்தனம் மறைந்துவிடும்\" என்று ஆறுதல் சொல்லியுமே கூட, மன்னனுக்குத் துயரம் தாங்கவில்லை. அந்தக் கவலையுடனேயே மரணமடைந்தான்.\nகண் ஊஞ்சல் ஆட்டினாள் காஞ்சனமாலை என்று தாலாட்டுப் பாட்டெல்லாம் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை , மீனாக்ஷி பெரிய ராவடியாகவே இருந்தாள் என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது. இப்படித் தாலாட்டுப் பாடியே, அவளை ராவடியாக்கி விட்டார்களோ\nஒவ்வொருத்தரிடமாகப் போய், என்னுடன் சண்டைக்கு வருகிறாயா என்று கூப்பிட்டுக் கூப்பிட்டுச் சண்டை செய்வதற்காகவே திக்விஜயம் செய்ய ஆரம்பித்தாள். பூலோகம், மேலோகம் என்று இவளது ராவடியை கண்டு அத்தனை பேருமே அரண்டு போய்த் தோல்வியை ஒப்புக் கொண்டார்களாம்தனி ஆவர்த்தனமாகவே போய்க் கொண்டிருந்த போது, இவளை விடப் பெரிய ராவடியாகஅந்தப் பரமேஸ்வரனே சோம சுந்தரனாக மதுரைக்கு வந்தானாம்தனி ஆவர்த்தனமாகவே போய்க் கொண்டிருந்த போது, இவளை விடப் பெரிய ராவடியாகஅந்தப் பரமேஸ்வரனே சோம சுந்தரனாக மதுரைக்கு வந்தானாம் அப்படி வந்தவனைக் கண்டவுடன், ராவடி, சண்டை போடுவதை எல்லாம் மறந்து மீனாக்ஷி வெட்கம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டாளாம் அப்படி வந்தவனைக் கண்டவுடன், ராவடி, சண்டை போடுவதை எல்லாம் மறந்து மீனாக்ஷி வெட்கம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டாளாம் மூன்றாவது ஸ்தனமும், ஏற்கெனெவே அசரீரி சொல்லியிருந்ததைப் போல, மறைந்தது.\nமூன்றாவது ஸ்தனம் மறைந்ததைக் கண்டு, காஞ்சனமாலை மாப்பிள்ளை ஒருத்தன் வசமாக மாட்டிக் கொண்டான் என்று தெரிந்துகொண்டு, முப்பத்து முக்கோடி தேவர்களோடு சேர்ந்து பெண்ணுக்குத் திருமண ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தாள்.\nகல்யாணமும் ஆகி, சாப்பாட்டுப் பந்தியெல்லாம் முடிந்தபிறகு , சமைத்ததெல்லாம் நிறைய மீந்து போனது முப்பத்து முக்கோடி தேவர்களும் சாப்பிட்டும் மீந்துபோனால் எப்படி முப்பத்து முக்கோடி தேவர்களும் சாப்பிட்டும் மீந்துபோனால் எப்படி சமைத்து வைத்த உணவெல்லாம் மீந்து போய்விட்டது, உம்முடைய உறவினர்கள் எண்ணிக்கை அவ்வளவுதானா என்று கொஞ்சம் நக்கலாகக் கேட்கிறாள் மதுரைக்கு அரசி, முத்து மீனாக்ஷி\nஅதுவரை அடக்க ஒடுக்கமாக இருந்த மாப்பிள்ளை சோமசுந்தரன், தன்னுடைய ராவடியை ஆரம்பித்தானாம்\n ஒரே ஒரு குட்டிப் பூதத்தை அனுப்புகிறேன், அவன் சாப்பிட்ட பிறகு மிச்சம் மீதி ஏதாவது இருந்தால், அப்புறம் மற்றவர்களைக் கூப்பிடுவதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு குண்டோதரன் என்ற ஒரு பூதத்தை அனுப்பி வைத்தானாம்.\nகுண்டோதரனும் சமைத்து வைத்திருந்த அத்தனை உணவையும் சாப்பிட்டு, பசி, இன்னும் வேண்டும், பசி, இன்னும் வேண்டும் என்று அரிசி, காய்கறி இப்படி சமைப்பதற்கு வைத்திருந்த அத்தனையையும் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்து மீனாட்சியே பயந்து போனாளாம் போதும் போதுமென்று வீட்டுக்காரனிடம் கெஞ்சுகிறாள் மீனாக்ஷி\nராவடி மன்னனான சுந்தரேசப் பெருமானும் குண்டோதரனின் பசி அடக்கித் தாகத்தை உண்டு பண்ணினானாம் தண்ணீர், தண்ணீர் என்று அலைந்த குண்டோதரனிடம் இதோ வை கை என்று சொல்ல, வைகை நதி உண்டாயிற்றாம் தண்ணீர், தண்ணீர் என்று அலைந்த குண்டோதரனிடம் இதோ வை கை என்று சொல்ல, வைகை நதி உண்டாயிற்றாம் இது திருவிளையாடல் புராணத்தில் வருகிற கதை\nவையை என்னும் பொய்யாக் குலக்கொடி என்று மகிழ்ந்து கொள்கிறது திரு விளையாடற் புராணம் வை கை என்று சொன்னதினாலோ என்னவோ கை நனைக்கிற அளவுக்குக் கூட வைகையில், பெரும்பாலான தருணங்களில் தண்ணீர் இருப்பதில்லை வை கை என்று சொன்னதினாலோ என்னவோ கை நனைக்கிற அளவுக்குக் கூட வைகையில், பெரும்பாலான தருணங்களில் தண்ணீர் இருப்பதில்லை சிறு கூடற்பட்டியில் பிறந்த எங்கள் கவிஞன் கண்ணதாசன் ஒரு திரைப் படப் பாடலில் சொன்னபடி,\nமலைமேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து\nவயலேறிப் பாயுமுன்னே வந்த வெள்ளம் போனது ராசா\nஇப்படி, அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும், வைகையின் கதை மட்டுமல்ல, பாண்டிய நாட்டின் கதையே அப்படித்தான் இருக்கிறது\nஅம்மையும் அப்பனுமே ராவடி பண்ணிக் கொண்டிருந்தால் எப்படி\nஅடிப்பொடிகளோடு அட்டகாசம் பண்ணஅடுத்து ஒரு அ'னா வர வேண்டாமா\nராவடி பண்ணிய மீனாட்சியும், ராவடி மன்னன் சுந்தரேசனுமே\nஅ' றங்காவலர் குழு செய்வது தான் சரி என்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் மதுரைக்கு அரசி மீனாக்ஷி என்பதெல்லாம் முப்பதாண்டுகளுக்கு முந்தைய பழைய நம்பிக்கை மதுரைக்கு அரசி மீனாக்ஷி என்பதெல்லாம் முப்பதாண்டுகளுக்கு முந்தைய பழைய நம்பிக்கை என்னை மாதிரிப் பழைய நினைவுகளைக் கொஞ்சம் சுமந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே, இன்னமும் அப்படி நம்பிக் கொண்டிருக்கிறோம்\nபண்டிகை என்ற மட்டுக்கு சித்திரைத் திருவிழாவின் போது மீனாக்ஷி கையிலும் ஆவணி மாதத்தில் சோமசுந்தரர் கையிலும் மதுரையின் ஆட்சி இருப்பதாக ஒரு கற்பனை மட்டும் பண்ணிக் கொண்டு, செங்கோல் கொடுக்கிற படலம் ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறது\nஆக, மதுரை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மூணு\n ஒரு ராவடியை அடக்க, அதற்குக் கொஞ்சம் அதிகமான ராவடி என்று அராத்தாக, ராவடியாக இப்படித் தொடர்ந்து இருப்பதே மதுரையின் கதையாக, புராணமாக இருக்கிறது\nதடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா என்று கேட்கிற மாதிரி ராவடி செய்யத் தெரிந்தவனை எல்லாம் பாண்டியனாக ஆக்கிப் பார்ப்பதே மதுரைக்கு உள்ள தனிச் சிறுமை கலக்டராக இருந்த ஒரு ஆங்கிலேயன், மீனாட்சிக்கு ஆபரணம் செய்து போட்டானாம் கலக்டராக இருந்த ஒரு ஆங்கிலேயன், மீனாட்சிக்கு ஆபரணம் செய்து போட்டானாம் அவனையும் பீட்டர் பாண்டியன் என்பார்கள் அவனையும் பீட்டர் பாண்டியன் என்பார்கள் பெரிய மருது, சின்ன மருது என்று இரு சகோதரர்கள் பெரிய மருது, சின்ன மருது என்று இரு சகோதரர்கள் அவர்களையும் பாண்டியன் என்பார்கள் பிற்கால பாண்டிய வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் பாண்டியன் என்று எவர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்\nதிருநெல்வேலி தாண்டி தெற்கே, பாண்டியன் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டுப் பாருங்கள்\nஇன்றைக்கு, மதுரையில் மீனாக்ஷி திருக்கல்யாணம் திருக்கல்யாணத்தை கேபிள் டிவியில் பார்த்தும், இரவு யானை வாகனத்திலும், ஆனந்தராயர் பல்லக்கிலும் மீனாக்ஷி சுந்தரேஸ்வராள் மாசி வீதிகளில் புறப்பாடு கண்டருளுவதை ஒதுங்கியிருந்து சேவித்துக் கொண்டு, ஏற்கெனெவே எழுதியிருந்த பதிவைக் கொஞ்சம் மாற்றியமைத்து எழுதிய மீள் பதிவு\nமதுரைக்கு அரசி நீயல்லவோ என்று அவளிடத்தில் கேட்க ஆசைதான்\nஅவள் என்றைக்கடா வாயைத் திறந்து பேசினாள் என்ற வசனம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது\nகருத்தொற்றுமை காண்பதற்கு.....முடியாத ஐந்து வழிகள்...\nடோனி மோர்கன் என்றொரு வலைப் பதிவர் இவருடைய வலைப் பதிவுகள் பெரும்பாலும் கிறித்தவ சர்ச்சுகளின் நிதி நிர்வாகத்தைப் பற்றியது, கிறித்தவ சர்ச்சுக்களால் ஸ்பான்சர் செய்யப்பட பதிவுகள் என்றாலும் கூட, பதிவுகளில், மனிதவளம், மேலாண்மை, நிர்வாகம் குறித்த சில விஷயங்களைப் பற்றிய கருத்துக்கள் கொஞ்சம் யோசிக்க வைப்பதாக இருக்கும். அப்படிப் படித்த நல்ல பதிவுகளில் ஒன்று கருத்தொற்றுமை Consensus பற்றியது\nடோனி மோர்கன், இந்தக் கருத்தொற்றுமை என்பது வெறும் கேலிக் கூத்து என்பதைக் குறைந்தது ஐந்து காரணங்களை வைத்தாவது சொல்லிவிட முடியும் என்கிறார்.\nகருத்தொற்றுமை ஏற்பட சில அடிப்படைத்தேவைகள், காரணிகள் இருக்கவேண்டும் கீழே உள்ள படத்தைப் பாருங்கள் கீழே உள்ள படத்தைப் பாருங்கள் இங்கே நாம் கருத்தொற்றுமை பற்றிப் பேசுகிற பெரும்பாலான தருணங்களில், இவை எதுவுமே இருப்பதில்லை\nடோனி மோர்கன் சொல்கிறபடி பார்த்தால், இந்தக் கருத்தொற்றுமை என்பதே அர்த்தமில்லாத வெறும் வார்த்தை எப்படி என்று கொஞ்சம் பார்க்கலாமா\nமுதலாவதாக, கருத்தொற்றுமை என்ற வார்த்தை, குறிப்பிட்ட ஒரு தருணத்துச் சூழ்நிலையோடு நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.\nமாற்றம் என்பது ஒரு பக்குவ நிலை, அதற்குத் தயாராக இருக்கும் தைரியம் எல்லோருக்குமே இருப்பதில்லை. கருத்தொற்றுமை என்று பேச ஆரம்பிக்கும்போதே, மாற்றத்திற்குத் தயாராக இருப்பவர்கள், இல்லாதவர்கள் இரண்டு தரப்பையும் ஒன்றாக உட்கார்த்தி வைக்கும் போதே, தேக்க நிலை வந்து விடுகிறது.\nStatus Quo என்றபடிக்கு, எப்படி இருந்ததோ அதே பழைய நிலையிலேயே நிற்பது என்பது, கருத்தொற்றுமை என்பதன் முதல் கோணலாக, அவலட்சணமாக இருக்கிறது.\nஇரண்டாவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பிக்கும்போதே, அங்கே எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகி, சந்தைக் கடை மாதிரி இரைச்சலும், கூச்சலுமாகிப் போய் விடுகிறது.\nதரங்கெட்ட விஷயங்களும், எதிர்மறையான போக்குகளும், கெட்ட எண்ணம் உடையவர்களுமே கூட சம வாய்ப்பு என்ற சந்தடி சாக்கில் உள்ளே நுழைந்து, உண்மையான குறிக்கோளை எட்ட விடாமல் செய்துவிடுகிற வாய்ப்பும் அதிகமாகி விடுகிறது.\nமூன்றாவதாக, தைரியமான முடிவுகளை, நல்ல விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் எடுபடாமல் போய்விடுகிறது. நல்லதோர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களைப் பேச முடியாமலேயே போய்விடுகிறது.\nநடுநிலை என்பது ஆகச் சிறந்தது எது என்று சீர்தூக்கிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது என்பதற்குப் பதிலாக, மதில் மேல் பூனை மாதிரி ரெண்டுங் கெட்டானான நிலையை எடுப்பது தான் என்றாகிப் போய்விடுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம், இங்கே மதச் சார்பின்மை-செக்குலரிசம் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கும் விதம்\nநான்காவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்யும் முனைப்பு, பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே வளர்த்துக் கொண்டிருப்பதாக மாறிப்போய் விடுகிறது. ஒ ரு ஆரோக்கியமான விவாதம், அழுத்தமான கருத்தைப் பேசினால், எங்கே மற்ற தரப்பு விறைத்துக் கொள்ளுமோ என்ற பயத்தில், நடக்காமலேயே தவிர்க்கப் படுகிறது.\nஅந்த நேரத்துக்கு, இரண்டு தரப்பையும் சமாதானமாகப் போகும்படிக் கெஞ்சலாக, விரிசலை பெயின்ட் அடித்து மறைத்துவிடலாம் என்கிற மாதிரியானதாக, நின்று விடுகிறது.\nஐந்தாவதாக,கருத்தொற்றுமை என்கிற பெயரில், இப்போதிருக்கும் நிலையை விட உயரத் தவிக்கும் கனவுகளின் சிறகுகளை முறிப்பதாக மட்டுமே நடக்கிறது. கொஞ்சம் வித்தியாசமாக, ஆக்கபூர்வமாகச் சிந்திக்க முற்படுபவர்களை, கூட்டத்தோடு கோவிந்தா என்று போய்விடும்படி வற்புறுத்துகிறது.\nமறுப்பவர்களை வலுக்கட்டாயமாகப் பேசாமல் இருக்கும்படி மிரட்டுகிற கட்டைப் பஞ்சாயத்தாகவுமே பெரும்பாலான சமயங்களில் மாறிவிடுகிறது.\nஅரசியலாகட்டும், அல்லது பணிபுரியும் இடமாக இருக்கட்டும் கருத்தொற்றுமை என்பது எப்படி ஏற்படுகிறது, அல்லது ஏற்படாமல் போகிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்\n*கருத்தொற்றுமை என்ற பேரில் ஒருவிதமான தேக்கநிலை அல்லது அதே பழைய நிலை உங்கள் மீது திணிக்கப் படுகிறதா\n*எதில் கருத்தொற்றுமை அவசியம் என்பதை விட்டு விலகி, சம்பந்தமே இல்லாமல், சந்தைக் கடையாகவும், சண்டைக்களமாகவும் ஆகி விடுகிறதா\n*மிகச் சொற்பமான அளவிலேயே சொல்லப் பட்டாலும், சொல்வதன் உண்மையை ஏற்றுக் கொள்ள முடிகிறதா, அல்லது கும்பலாகக் கூச்சல் போட்டே நல்ல விஷயம் கூட அம்பலமேறாமல் போய் விடுகிறதா\n*கூட்டமாகச் சொல்வது தான் சரி, அது சரி அது சரி என்று தலையாட்டிப் பொம்மைகளாக்குகிறதா அல்லது, தீர்க்கமாகச் சிந்திக்க இடம் இருக்கிறதா\n*நடுநிலைமை என்ற பெயரில், சுதந்திரமாகச் சிந்திப்பது தடுக்கப் படுகிறதா\nஇந்த ஐந்து காரணங்கள் அத்தனையும் உங்களுடைய அனுபவத்தில், யோசித்ததில் பொருந்துகிறதா\nஉங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: அனுபவம், மனித வளம்\nகவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்\nசுத்தானந்த நூலகம், திருவான்மியூர், சென்னை வெளியீடு.\n434 பக்கங்கள் விலை ரூ.120/-\n பன்முகத் திறமை கொண்ட துறவி சுதந்திரப் போராட்ட வீரர் கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய சுய சரிதையை \"ஆத்ம சோதனை\" என்ற பெயரில் வெளியிட்ட பழைய பதிப்பைச் சிறுவயதில் படித்திருக்கிறேன்.இந்தப் பதிப்பு, அதன் இரண்டாம் பகுதியையும் உள்ளடக்கிய பதிப்பாக, 434 பக்கங்களில் எண்பது அத்தியாயங்களுடன் வெளிவந்திருக்கிறது.\nசோதனையும் சாதனையும் என்று தலைப்பில் உள்ள மாதிரியே, கவியோகி தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், சாதனைகளையும் 1975 ஆம் ஆண்டு இதை வெளியிடும் தருணம் வரை உள்ள பல நிகழ்ச்சிகளைச் சுவையோடு விவரித்திருக்கிறார். நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிற நூல் இது\nஇன்றைக்கு சாதிக்கொரு சிலை, என்ற அளவில் சாதியைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் தேச விடுதலை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கைப் பார்க்கிறோம்.\nஇன்றைக்கு டமில் பேசுகிறவர்கள், மூக்கினாலே முக்கி முக்கிப் பேசுகிறவர்கள், எலும்பைக் கடிப்பது போல வார்த்தைகளைக் கடித்துக் குதறிப் பேசுகிறவர்கள் தான் தமிழ்,தனித் தமிழ் என்று மேடையில் பேசுவது ஒன்றே தமிழுக்குச் செய்யும் சேவை என்றிருக்கும் நிலையில், உண்மையாகவே தமிழ் வளர்த்த பெரியோர்களை மறந்து போனதும், அவர்களுக்கு உரிய மரியாதை செய்யத் தோடர்ந்து தவறிக் கொண்டிருப்பதும் ஒரு கேவலமான அரசியலாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.\nஅப்படி மறந்துபோய்விடக் கூடாதே என்ற ஆதங்கத்தில், தமிழ் வளர்த்த பெரியோர்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைக்கும் பதிவு இது. ஒரு யோகி, அன்பிலே பழுத்த துறவி, ரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர், காவ்யகண்ட கணபதி முனி இப்படிப் பல ஞானிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர், சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், பன்மொழித் திறமை பெற்றவர் கவியோகி சுத்தானந்த பாரதியார், தூத்துக்குடிக்குச் சென்றிருந்தபோது, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்ததன் முதற் பகுதி இங்கே. இன்றைக்குக் காணும் அத்தனை குழப்பங்களுக்கும் வித்து, 1937--1942 கால கட்டத்திலேயே ஊன்றப் பட்டு விட்டது என்பதையும் சொல்லும் பகுதி இது.\nஇன்றைய இளைய தலைமுறைக்கு, உண்மையைப் பார்க்கவொட்டாமல், வெறுப்பில் எரியும் மனங்களாக அவர்களையும் மாற்றுவதற்குப் பல முனைகளில் இருந்தும் வரலாறு திரித்துச் சொல்லப் பட்டுக்கொண்டே இருக்கிறது சமீப கால வரலாற்றைக் கூட அறியாதவர்களாக, இருக்கும் இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இந்தப் புத்தகத்திலே நிறைய உண்டு.\nதூத்துக்குடியில் மாசிலாமணிப் பிள்ளை என்னை வரவேற்றார். அரசியல் உலகின் கோழிச்சண்டையைத் தூத்துக்குடியில் கண்டேன். அங்கே இரண்டு கட்சிகள், ஒத்துழையாமைக் கட்சி என்னைத் தலைவனாக்கி விளம்பரம் செய்திருந்தது. ஸ்வராஜ்யக் கட்சி வரதராஜுலு நாயுடுவைத் தேர்ந்தது. அதை நானும் ஆமோதித்து எழுதினேன். நான் வந்ததுமே ஒத்துழையாமைக் கட்சி, நமது தலைவர் வந்து விட்டார் என்று தண்டோராப் போட்டது.காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டியவர் \"என்ன சுவாமிகளே\" என்றனர். சில்லறைக் கட்சியாட்கள் எங்கள் பக்கமே பேசவேண்டும் என்றனர். நான் மாநாட்டுக்குப் பொதுவாகப் பேசுவேன் என்றேன்.\nநான் வந்த நாளே சிதம்பரம் பிள்ளை, மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றுப் பழைய கதைகளெல்லாம் பேசினார்--உரம் பெற்ற வீரவுள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ் பேச்சு, பெச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல்--எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. \"வீரச் சிதம்பரம் பிள்ளை\" என்ற பாட்டைப் பாடினேன்.\n(வ. உ.சிதம்பரம் பிள்ளை இந்த சம்பாஷணை முழுதும் சித என்றே குறிப்பிடப் படுகிறார்)\nநான் : தங்களைக் காணவே மகாநாட்டிற்கு வந்தேன். எந்தாய் வாழ்க\nசித : பாட்டு கம்பீரமாயிருக்கிறது. பாரதி கேட்டால் மகிழ்வார். ஸ்வராஜ்யாவில் தங்கள் தலையங்கம் பார்த்தேன். நடையில் பழைய விறுவிறுப்பும் புதிய மறுமலர்ச்சியும் உள்ளன. ஆனால் எல்லாம் காந்தி மயமாயிருக்கிறது. திலகரும் உமது நண்பர் தாமே\nநான் : எனக்குத் திலகரிடமும் உள்ளன்புதான். அந்த மராட்டிய வீரம் தங்கள் தமிழ் மீசையில் துடிக்கக் கண்டேன். வெள்ளையரை விரட்டியடிக்க அவர் வீரம் பேசினார். தாங்கள் வெள்ளையன் வெட்கக் கப்பல் விட்டீர்கள். தங்கள் தியாகத்தை சுதந்திர பாரதம் பொன்னெழுத்தில் பொறிக்கும்.\nசித : நான் சிறையை விட்டு வந்தபோது, எனக்கு மாலை சூட்டி வரவேற்கக் கூட ஒரு தமிழன் இல்லை. எண்ணெய்க் கடை வைத்தும் பிழைத்தேன். வறுமையால் வாடினேன், வாலஸ் துரை எனது சன்னதை மீட்டுத் தந்தார். அந்த நன்றிக்கே என் பிள்ளைக்கு வாலேசன் என்று பெயரிட்டேன். அதற்கொரு குறள்:\n\"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\nஒன்றுநன் றுள்ளக் கெடும் \"\nஇன்று எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் தந்தாள், இப்படியே அரசியல் மேடையில் குதிக்கிறேன். நான் ஒருவன் கிளம்பினால் போதும், நாட்டை உரிமைக்கு அழைத்துச் செல்வேன்.\nநான் : இந்தக் காலம் கதர் கட்டினாலே மேடையில் மதிப்பு.\nசித : ஹார்வி மில் முன், ராட்டையும் கதரும் எந்த மட்டு ஐயா இந்தியர் மான்செஸ்டருடன் போட்டி போட மின்சார யந்திரம் வேண்டும். கொட்டை நூற்று, முப்பது கோடிக்குக் கோவணம் கட்டவாவது முடியுமா இந்தியர் மான்செஸ்டருடன் போட்டி போட மின்சார யந்திரம் வேண்டும். கொட்டை நூற்று, முப்பது கோடிக்குக் கோவணம் கட்டவாவது முடியுமா நான் என் ஊரில் நோற்று நெய்த கைத்தறி ஆடையை அணிகிறேன். நான் காந்தியை வெறுக்கவில்லை. திலகரை மதிக்கிறேன். எனது குருநாதன் சுதந்திரச் சங்கூதினான். விடுதலை, பிறப்புரிமை என்று உணர்த்தினான். பாரதி வாக்கில் திலகர் உணர்ச்சியே வெடித்தெழுகிறது.\nநான் : தங்கள் உணர்ச்சிதான், பாரதி வாணியாகப் பாடியது. தங்கள் பேச்சு, பாரதி பாட்டு, (வ வே சு )ஐயர் எழுத்து, சிவாவின் ஆவேசம்---இந்நான்கும் தமிழுலகைத் தட்டி எழுப்பின. இன்று வகுப்பு வாதம் நாட்டைப் பிளந்தது.\nசித : எனது குருநாதன் காலத்தில், வகுப்புவாதமே கிடையாது. இன்று நாடு வகுப்புக் கந்தலாயிருக்கிறது. இந்து-முஸ்லீம்,பார்ப்பான்-அல்லான்,வைதீக ஒத்துழையாமை-ஸ்வராஜ்யக் கட்சி என்ற பிரிவெல்லாம் தற்கால அரசியல் ஊழலையே காட்டுகின்றன. எனக்கு மட்டும் வாய்ப்பளித்தால், தமிழரை ஒன்று சேர்ப்பேன். நாயக்கரும், நாயுடுவும் ஐயங்காரும் ஐயரும் என்னுடன் கைகோத்து நடக்கச் செய்வேன்.\n தமிழன் தன்நாட்டு வீரரை மதிக்கத் தொடங்கினாலே, அந்த அற்புதம் நடக்கும். இப்போதுள்ள நிலையை இங்கே வந்ததுமே கண்டேன். பொதுக் கூட்டத்தில் பேச வேண்டாம் என்று பார்க்கிறேன், நீங்கள் பேசினாலே போதும்.\nசித : தாங்கள் பேச வேண்டும், நான் கேட்க வேண்டும்.\nஇச்சமயம் டாக்டர் வரதராஜுலு வந்தார். எலாரும் வட்டக் கிணற்றிற்குப் பவனி சென்றோம். அங்கே பதினாயிரம் பேர் கூடினர். சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார். நாயுடுகாரு, எம் எஸ் சுப்ரமணிய ஐயர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையர்---எல்லாரும் பேசினர்.\nகடைசியில், \"சுவாமி சுத்தானந்த பாரதியார் பேசுகிறார், பேசத்தான் வேண்டும், பேசும் பாரதியார்\" என்று அழைத்தார் தமிழ்ச் சிங்கம். நான் ஒருமணி நேரம் பேசினேன்.\nநூலின் 70 ஆவது அத்தியாயத்தின் முற்பகுதி. 2003 ஆம் ஆண்டுப் பதிப்பின் பக்கங்கள் 337-339 நூலை அறிமுகம் செய்வதற்காக மட்டும்\nவணிக அல்லது வேறெந்த உள்நோக்கமும் இல்லாமல் எடுத்தாளப்பட்டது.\nLabels: சுத்தானந்த பாரதியார், சுய சரிதை, புத்தகங்கள்\nசெய்தி சானல்களை மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் இடையில், ஸ்டார் மூவீஸ் வந்து போனது. சந்தோஷத்திற்கான குறுக்குவழி Shortcut to Happiness ஓடிக் கொண்டிருந்தது. ஏற்கெனெவே இதை ஸ்டார் மூவீஸ் சானலிலேயே மூன்று நான்கு தரம் பார்த்தது தான்\nஇந்த வலைப்பக்கங்களில், வாசிப்பு அனுபவங்களை வைத்து எது நல்ல எழுத்து என்று மூன்று நான்கு பதிவுகளை எழுதியதன் தொடர்ச்சியாக இந்தத் திரைப்படம், ஒரு புதிய பார்வையில்,பார்க்கத் தூண்டியது என்றே சொல்லவேண்டும்\nஅல்லது ஏற்கெனெவே, ஆழ்மனதில், இந்தப் படத்தை முதன் முதலில் பார்த்தபோதே தங்கிவிட்டதாகக் கூட இருக்கலாம் எப்படியிருந்தாலும், இங்கே தமிழ் எழுத்துலகத்தில் இப்போது நடந்து வரும் சில போக்குகளுக்கு, இந்தத் திரைப்படம், ஒரு அழகான அடித்தளம், தொடர்பு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.\nFaust, Faustus என்ற லத்தீன் வார்த்தைக்கு அதிர்ஷ்டம் என்று பெயர். இதையே ஜெர்மானிய மொழியில் சொல்லும்போது fist, அதாவது கைவிரல்களை மடக்கிக் காட்டுகிற முஷ்டி, இது ஜெர்மானிய நாடோடி இலக்கியங்களில் சாத்தானோடு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தைக் குறிப்பதாகவும் இருக்கிறது இந்த ஜெர்மானிய நாடோடி இலக்கியக் கதை அடிப்படையை வைத்து வாஷிங்டன் இர்விங் என்பவர் எழுதிய கதைத் தொகுப்பில்(1824) இருந்து சாத்தானும் டாம் வாக்கரும் என்ற கதையை, தன்னுடைய பாணியில் திரும்பச் சொல்கிற விதமாக சாத்தானும் டேனியல்வெப்ஸ்டெரும் என்ற தலைப்பில் 1937 வாக்கில் ஸ்டீபன் வின்சென்ட் பெனெட் என்ற கதாசிரியர் எழுதினார். எழுத்தாளர் ஒ ஹென்றி பெயரிலான விருதையும் இந்தக் கதை 1938 ஆண்டு பெற்றது.\n1941 இலும், அப்புறம் 2007 இலும் திரைப்படமாக வந்த இந்தக் கதை என்ன தான் சொல்கிறது 2007 வடிவத்தைப் பார்ப்போம் இதில் 1941 வடிவத்தைப் போல அல்லாமல், சாத்தான் ஒரு அழகான பெண்ணாக வருகிறது என்பதற்காக மட்டுமல்ல முந்தைய வடிவத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை, நம்ப முடிந்தால்நம்புங்கள்\nஜாபெஸ் ஸ்டோன், ஒரு பிரபலமாகாத எழுத்தாளர். அவருடைய எழுத்துக்களை பதிப்பகங்களுக்கும், இலக்கியத் தரகர்களுக்கும் அனுப்பி விட்டுக் காத்திருக்கிறார். வாய்ப்பு வருகிற மாதிரித் தெரியவில்லை. ஒரு நாள், வெறுத்துப் போய், தன்னுடைய எழுத்துக்களை சேர்த்து வைத்திருக்கும் லேப்டாப்பை ஜன்னல் வழியாக வீசி எறிகிறார். அது வீதியில் நடந்துபோய்க் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தலைமீது விழுந்து, அந்தப் பெண் உயிரிழக்கிறார்.\nசந்தர்ப்பம் கிடைத்தவுடன், சாத்தான், ஒரு அழகிய பெண்ணாக உள்ளே நுழைகிறது வெறுப்பு, குற்றவுணர்வுடன் தவிக்கும் எழுத்தாளனோடு, பேரம் ஆரம்பிக்கிறது. நாம் இருவரும் கூட்டு சேர்ந்து கொண்டால் புகழ், பணம் எல்லாம் கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறாள் அந்த அழகான ராட்சசி வெறுப்பு, குற்றவுணர்வுடன் தவிக்கும் எழுத்தாளனோடு, பேரம் ஆரம்பிக்கிறது. நாம் இருவரும் கூட்டு சேர்ந்து கொண்டால் புகழ், பணம் எல்லாம் கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறாள் அந்த அழகான ராட்சசி பதிலுக்கு உன்னுடைய ஆத்மாவை எனக்கு விற்றுவிடு என்கிறாள்.\nகதாநாயகன் ஒத்துக் கொள்கிறான். கீழே லேப்டாப் விழுந்து தலையில் அடிபட்டு இறந்த பெண்மணி உட்பட, சிக்கல்கள், வேறு விதமாக மாறி, கதாசிரியனைத் தேடி, இது வரை அவன் பார்த்திருக்காத அங்கீகாரம், புகழ் பணம் எல்லாமே கிடைக்கிறது. அந்த அழகான ராட்சசி, அவனோடு சல்லாபித்துக் கொண்டே, வாக்களித்தபடி எல்லாவற்றையும் தந்தாலும், ஜாபெஸ் ஸ்டோன் ஒரு வெறுமையை உணர்கிறார். தான் எதிர்பார்த்தது இது இல்லை, இதிலிருந்து விடுபட்டால் தேவலை என்று தவிக்கிறார்\nதான் முன்னால் சந்திக்கத் தவமிருந்த ஒரு பதிப்பாளரைச் சந்தித்து, தனக்கு உதவும்படி வேண்டுகிறார்.\n உண்மையிலேயே ஒரு நீதிமன்ற விசாரணை மாதிரித் தான் களம் விரிகிறது.\nஒரு நீதி மன்ற விசாரணை போல நடக்கும் இந்தப் பகுதி மிக அருமையாக எடுக்கப் பட்டிருக்கிறது.\nகதாநாயகன் தரப்பில், டேனியல் வெப்ஸ்டர் வழக்கறிஞராகவும், சாத்தான் அழகிய பெண்வடிவத்தில் எதிர்த்தரப்பு வழக்கறிஞராகவும் வழக்கு நடக்கிறது. ஜாபெஸ் ஸ்டோன் தன்னிடம் ஒப்புக் கொண்டபடி ஆத்மாவைத் தர மறுத்து மோசடி செய்ததாக சாத்தான் குற்றம் சாட்ட, பதிலுக்கு டேனியல் வெப்ஸ்டர் வாதங்கள் என்று கதை மிகவும் சுவாரசியமான தளத்தில் விரிகிறது\nஅந்தோணி ஹாப்கின்ஸ், பதிப்பாளர், கதாநாயகனின் வழக்கறிஞரான டேனியல் வெப்ஸ்டராகவும், அலெக் பால்ட்வின் கதாநாயகன் ஜாபெஸ் ஸ்டோன் ஆகவும், ஜெனிஃபர் லவ் ஹெவிட் . அழகான சாத்தானாகவும் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம், ஒரு எழுத்தாளன் ஏங்குவது எதற்காகவெல்லாம் என்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. நல்ல எழுத்தாளனாக வரஆசையில் முனைகிறவன், திசை மாறிப்போய் புகழ், பணம், அங்கீகாரம் என்பது போதையாகிக் கடைசியில் தன்னுடைய ஆத்மாவையே இழந்து நிற்கிற அவலத்தைத் தொட்டுச் சொல்கிறது.\nசமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில், மிக வித்தியாசமான அணுகுமுறை, வழக்கு, வாதங்கள் என்று சுவாரசியமான திரைக்கதை இது ஆனால் திரையரங்குகளைப் பார்க்காத படம் என்று சொல்கிறார்கள் ஆனால் திரையரங்குகளைப் பார்க்காத படம் என்று சொல்கிறார்கள் நேரடியாகத் தொலைக் காட்சியில் ரிலீஸ்\nஸ்டார் மூவீஸ் சானலில் இந்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில், குறைந்தது நான்கு முறையாவது போட்டிருப்பார்கள் இன்னும் ஒரு பத்துத் தரமாவது போடுவார்கள் என்று தான் நினைக்கிறேன் இன்னும் ஒரு பத்துத் தரமாவது போடுவார்கள் என்று தான் நினைக்கிறேன்\nஎது நல்ல எழுத்து, எதற்காக எழுதுவது, யாருக்காக என்ற மாதிரியான அடிப்படைக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிற மாதிரி ஒரு நல்ல திரைப் பட வடிவம் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை\nLabels: எது எழுத்து, குறுக்குவழி, மனித வளம், விமரிசனம்\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nயாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே\nமனித வளம் (29) புத்தகங்கள் (26) அனுபவம் (18) சிறுகதை (18) எண்ணங்கள் (17) எது எழுத்து (12) புத்தக விமரிசனம் (11) Change Management (9) ஆங்கிலப் புதினங்கள் (8) எண்டமூரி வீரேந்திரநாத் (7) சுய முன்னேற்றம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) விமரிசனம் (5) தி.ஜானகிராமன் (4) இர்விங் வாலஸ் (3) கவிதை நேரம் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (2) Three C's (1) ஞானாலயா (1) மு.வரதராசன் (1)\nகருத்தொற்றுமை காண்பதற்கு.....முடியாத ஐந்து வழிகள்....\nஇந்தப்பக்கங்களில் எடுத்தாளப்படும் படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் படித்து ரசித்த நல்ல பக்கங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்கும் தவிர வேறு உள்நோக்கங்களோ, படைப்பாளிகளின் படைப்பின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpapernews.com/author/kajamd/", "date_download": "2018-07-21T15:36:33Z", "digest": "sha1:C6HV7Q25JGS7IBXHLTPGC5Z5ZJC5VHPY", "length": 13270, "nlines": 70, "source_domain": "tamilpapernews.com", "title": "KMD, Author at Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஅச்சமூட்டும் அமெரிக்க – சீன வர்த்தகப் போர்\nகடந்த சில மாதங்களாகக் காப்பு வரியைப் பரஸ்பரத் தாக்குதலுக்கான ஆயுதமாக வைத்து எச்சரித்துக்கொண்டிருந்த அமெரிக்காவும் சீனாவும், தற்போது வர்த்தகப் போரில் நேரடியாக இறங்கியிருக்கின்றன. இரு நாடுகளும், இறக்குமதிப் பொருட்கள் மீது 25% காப்பு வரியைப் பரஸ்பரம் விதித்துக்கொண்டுள்ளன. இதன் மதிப்பு 3,400 கோடி அமெரிக்க டாலர்கள். ‘பொருளாதார வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய வர்த்தகப் போர்’ என்று சீனா வர்ணிக்கிறது. உலகம் இதுவரை பார்த்துள்ள பெரிய போர்களைவிட இது ...\nசிபிஎஸ்இ தமிழுக்கு காட்டிய அலட்சியமும் உயர்நீதி மன்றத்தின் பதிலடியும்\nமருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர் பான விவாதங்கள் எல்லையே இல்லாமல் தொடர்கின்றன. “இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில் கல்வித் துறையானது முழுக்க மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அதிகாரம்; டெல்லி அதில் தலையிடக்கூடிய வகையில் பொதுப் பாடத்திட்டம், பொதுத் தேர்வு என்பன மையப் படுத்தப்படக் கூடாது” என்ற குரல்கள் ஒலித்தபடியே இருக்கின்றன. மத்திய அரசோ, ஒரே தேர்வு முறை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சரி, ...\nநிலத்தடி நீரில் யுரேனியக் கலப்படம்: உடனடி நடவடிக்கை தேவை\nஇந்தியாவின் வடமேற்கு, தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் ஒரு லிட்டர் நிலத்தடி நீரில் 30 மைக்ரோ கிராமுக்கும் அதிகமான அளவில் யுரேனியம் கலந் திருப்பதாக ‘சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கடிதங்கள்’ இதழ் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய நீரைக் குடிக்கும் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படக்கூடும். நாட்டின் பெரும்பாலான பகுதி மக்கள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், இது சுகாதார அளவில் மிகப் பெரிய பிரச்சினைக்கு ...\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ அல்லது பள்ளி மாணவர்களைப் பற்றியோ இவர்கள் ஒருபோதும் கவலைகொள்ளப் போவதில்லை. டாஸ்மாக்கை பொறுத்தவரை, மக்கள் ஆற்றாது அழுது புலம்பினாலும், எத்தனை எதிர்ப்புகள் தெரிவித்தாலும், கண்டனக் கணைகளை தொடுத்தாலும் அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு ஓசைதான். தமிழக மக்களின் இன்றியமையாத எத்தனையோ ...\nசுற்றுச்சூழலுக்கு பெருங்கேடுவிளைவிக்கும் புதிய நெடுஞ்சாலைகள்\nவளர்ச்சி. அதற்குத் தேவை உள்கட்டமைப்பு. எனவே சாலைகள் போட வேண்டும், மேம்பாலங்கள் கட்ட வேண்டும், ஏற்கெனவே சாலைகள் இருந்தால் அவற்றை பலவழிச் சாலைகளாக மாற்ற வேண்டும். உள்கட்டமைப்பை வலுப்படுத்தினால் அப்படியே வளர்ச்சியை வேகவேகமாக எட்டிப்பிடித்துவிட முடியும். இப்படித்தான் பொருளாதார நிபுணர்களில் ஒரு பிரிவினர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சியிலிருக்கும் அரசியல் தலைவர்களும் அதே வார்த்தைகளை எதிரொலிக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சியே தனது நோக்கமும் செயலும் என்று பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கிறார் பிரதமர் ...\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்\nநீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்திலிருந்து 60 சதவீத மாணவர்கள் தகுதி மதிப்பெண்கூட வாங்க முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார்கள். தகுதி மதிப்பெண் பெற்றிருக்கும் பிற மாநில மாணவர்கள், ‘பழைய கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிப்பார்த்தேன்’ என்று ஒருவர் பாக்கியில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இது பெரிய சவால். தமிழில் நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் எதுவுமே இல்லை. சரியான புத்தகமும் இல்லை. தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு அரசு ...\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை ... - மாலை மலர்\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக ... - தமிழ் ஒன்இந்தியா\nபிக்கு செய்த மோசமான செயற்பாடு விஹாரைக்குள் இத்தனை ... - தமிழ்வின்\nபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - தி இந்து\nஅது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/06/blog-post_79.html", "date_download": "2018-07-21T15:02:48Z", "digest": "sha1:S6MV64QIQCYQ5XVAJJXH4WAPMXYSGZBO", "length": 8926, "nlines": 170, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: புதிய அரசுகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஆரம்பத்திலிருந்தே வெண்முரசு மகாபாரதப்போரின் ஒரு காரணமாகச் சொல்லிக்கொண்டிருப்பது அன்றைய சமூக- பொருளியல் சூழல்தான். புதிய அரசுகள் உருவாகி வந்து அதிகாரத்தில் பங்குகோரும்போது பழைய அரசுகள் அதை கடுமையாக எதிக்கின்றன. வெண்முரசில் இதுவரை ஓர் அரசு உருவாகி வந்து ஆற்றல்பெற்று எழுவதைப்பற்றிய எத்தனை சித்திரங்கள் வந்துள்ளன என்று எண்ணிப்பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. பூரிசிரவஸின் அரசு இப்போது உருவாகி வருகிறது. இளைய யாதவரின் யாதவ அரசும் இதேபோல உருவாகி வந்தது. நளனின் அரசும் இப்படித்தான் உருவாகி வந்தது. பாணாசுரன் பகன் போன்ற அசுரர்களின் அரசுகள் உருவாகி வந்த கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உருவாகி வருகின்றன. சில அரசுகள் அப்படியே அழிந்து மறைகின்றன. இந்த அரசு உருவாக்கம் நிகழ்ந்த காலகட்டம் என்பதும் இதிலுள்ள முரண்பாடுகள்தான் போர்களாயின என்பதும் வெண்முரசில் உருவாகி வரும் முக்கியமான வரலாற்று தரிசனம் என தோன்றுகிறது. ஓர் அரசு உருவானதுமே அது போரிட்டாகவேண்டும் என்ற நிலை உருவாகி வருகிறது. அது தன் சகோதரநாடுகலை ஜெயித்து ஓரு மையமாக ஆகியே ஆகவேண்டும். எதிரிகலையும் ஜெயித்துக்கொள்ளவேண்டும். அதுதான் போரின் அடித்தளம். மகாபாரதப்போரே இந்த அடிப்படையில்தான் நடந்துகொண்டிருக்கிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்\nவெண்முரசு, மகாபாரதம்- நாஞ்சில்நாடன் உரை\nசாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்...\nஇளைய யாதவர் நிகழ்த்திய வேள்வி சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.aanthaireporter.com/actress-priya-bhavani-shankar-photoshoot-stills/priya-bhavani-shankar-8/", "date_download": "2018-07-21T15:27:35Z", "digest": "sha1:SVFXCIRMK3ON6KWAEHX54CPRHRBTYP6O", "length": 2955, "nlines": 50, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Priya Bhavani Shankar (8) – AanthaiReporter.Com", "raw_content": "\nPrevநடிகை பிரியா பவானி சங்கர் ஸ்டில்ஸ்\nஉலக அடிமை முறை குறித்த ஆய்வு முடிவு\nதமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மெண்டில் டெக்னிக்கல் எஸ்.ஐ. ஜாப் ரெடி\nவருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க போகும் நடிகர் கரிகாலன்\nபிரதமருக்கு விஷ ஊசி போட்டிருப்பார் ராகுல்\nபுதுசா வரும் 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க ரூ 100 கோடி செலவு\nவட மாநிலத்தவர் அதிகரிப்பால், தமிழகம் படும் அவஸ்தை – இயக்குநர் யுரேகா ஆவேசம்\nசாலை விபத்துகளில் சாகிறார்கள் என்றால் மோசமான சாலைகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்\nவாட்ஸ் அப் மூலம் வதந்திகள் : தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை\nதமிழக புதிய தலைமை நீதிபதியாகிறார் விஜயா கமலேஷ் தஹில் ரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2017/05/20000.html", "date_download": "2018-07-21T15:37:37Z", "digest": "sha1:VMPUWQBFTVA4JC5TJRVVLFLBFCLDKP3D", "length": 17881, "nlines": 302, "source_domain": "www.muththumani.com", "title": "20,000 ஆடுகளை பாலியல் உறவுக்காக ஐ.எஸ்-யிடம் விற்ற விவசாயி.... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » ஏன் தெரியுமா » 20,000 ஆடுகளை பாலியல் உறவுக்காக ஐ.எஸ்-யிடம் விற்ற விவசாயி....\n20,000 ஆடுகளை பாலியல் உறவுக்காக ஐ.எஸ்-யிடம் விற்ற விவசாயி....\nநியூசிலாந்தை சேர்ந்த விவசாயி ஒருவர் 20,000 ஆடுகளை பாலியல் அடிமைகளாக சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத குழுவிடம் விற்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\n52 வயதான Allan Seymour என்ற விவசாயியே இச்செயலலில் ஈடுபட்டுள்ளார்.\nசிரியாவில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு Allan Seymour ஆடுகளை அனுப்பி வந்ததை கண்டறிந்த சிஐஏ மற்றும் எம்ஐ6 அதிகாரிகள், நியூசிலாந்து அதிகாரிகளிடம் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nAllan Seymour ஆடுகளின் மூலம் ஆயுதங்களை கடத்துவதாக சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் ஆடுகளை சோதனை செய்து பார்த்ததில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை.\nஇந்நிலையில் ஆடுகளை உணவிற்ககாக பயன்படுத்தாத ஐ.எஸ் தீவிரவாதிகள், அதை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததை சிஐஏ மற்றும் எம்ஐ6 அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.\nஇதனையடுத்து ஆடுகளை அனுப்பி வந்த விவசாயி Allan Seymourயை நியூசிலாந்து அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த ஆண்டு மட்டும் Allan Seymour 20,000 ஆடுகளை ஐ.எஸ் அமைப்பிற்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nபூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதை ஆய்வு மூலம் கண்டு பிடித்து இருக்கிறேன்.-விஞ்ஞானி.க.பொன்முடி\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.srilankainsurance.com/ta/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-21T15:21:17Z", "digest": "sha1:M4QCKJJLWLIHV5HJAVASEE3DWCDWRYTF", "length": 12149, "nlines": 198, "source_domain": "www.srilankainsurance.com", "title": "எம் தொடர்பு – Sri Lanka Insurance", "raw_content": "\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nமினிமுத்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிகள்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nயஸா இசுறு – முன்கூட்டிய நன்மைத்திட்டம்\nஜன திரி – இரு ஆண்டு நிவாரணத்திட்டம்\nப்ரகுண – உயர் மீள்திரும்பல் கொள்கை\nSLI வருடாந்த மருத்துவத் திட்டம்\nSLI மெடி – லைஃப்\nSLI சத்திர சிகிச்சைத் திட்டம்\nSLI கடல் கடந்த ஒருங்கிணைந்த திட்டம்\nமினிமுத்து – சிறுவர் கொள்கை\nமோட்டார் காப்புறுதி – தனிப்பட்டது\nமோட்டார் பிளஸ் லாயல்டி வெகுமதிகள்\nதனியார் உறைவிடத்தினுள் வீடு தீ காப்பீடு\nபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்\nஇலங்கை காப்புறுதி மோட்டார் பிளஸ்\nவர்த்தக வாகனங்களுக்கான மோட்டார் பிளஸ்\nமோட்டார் பிளஸ் லோயாலிட்டி வெகுமதிகள்\nதொழிற்சாலை / வணிக வளாகத்தில் காப்புறுதி\nவிடுதி உரிமையாளர்கள் விரிவான காப்பீடு\nஒப்பந்ததாரர்களுக்கான அனைத்து அபாயங்கள் காப்புறுதி\nகாப்புறுதி விறைப்புத் அனைத்து அபாயங்கள்\nஒப்பந்ததாரர் ஆலை மற்றும் இயந்திரங்கள் காப்புறுதி\nஇயந்திரங்கள் இலாபம் இழப்பு காப்புறுதி (MLOP)\nஅனைத்து இடர் காப்புறுதி குத்தகை\nஊழியர் நட்ட ஈட்டு காப்புறுதி\nஎமகு ஒரு தகவல் அனுப்புக\nஇல. 21, வக்ஸ்ஹோல் வீதி, கொழும்பு 2.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/maruti-plans-launch-alto-800-diesel-india-009117.html", "date_download": "2018-07-21T15:44:53Z", "digest": "sha1:QA2Q4H7G5N4FQ2SI6U5467GVSO5MQO3U", "length": 13096, "nlines": 186, "source_domain": "tamil.drivespark.com", "title": "Maruti Plans To Launch Alto 800 Diesel in India - Tamil DriveSpark", "raw_content": "\nரெனோ க்விட்டுக்கு 'கவுன்ட்டர்' கொடுக்க வரும் மாருதி ஆல்ட்டோ 800 டீசல்\nரெனோ க்விட்டுக்கு 'கவுன்ட்டர்' கொடுக்க வரும் மாருதி ஆல்ட்டோ 800 டீசல்\nரெனோ க்விட் காருக்கான வரவேற்பு மாருதி நிறுவனத்திற்கு பெரும் நெருக்கடியை அளித்திருக்கிறது. குறிப்பாக, மாருதி ஆல்ட்டோ 800 காரின் விற்பனையை ரெனோ க்விட் கார் தகர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமாதம் சராசரியாக 20,000 என்ற அளவில் இருக்கும் மாருதி ஆல்ட்டோ கார் மாடல்களின் விற்பனை தடாலடியாக குறைந்தால், அது மாருதியின் வர்த்தகத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நெருக்கடியை உடனடியாக போக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் மாருதி இறங்கியிருக்கிறது. அதற்காக, ஆல்ட்டோ 800 காரின் டீசல் மாடலை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.\nதற்போது மாருதி ஆல்ட்டோ 800 கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, ரெனோ க்விட் காரின் அழுத்தத்தை சமாளிக்க டீசல் மாடலை களமிறக்குவதே, தற்காலிகமான நிவாரணமாக அமையும் என்று மாருதி முடிவு செய்து அதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.\nமாருதி செலிரியோ காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 793சிசி எஞ்சினை ஆல்ட்டோ 800 காரிலும் பயன்படுத்த இருக்கிறது மாருதி. இரட்டை சிலிண்டர்கள் கொண்ட இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.\nமாருதி செலிரியோ காரில் இருக்கும் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 27.62 கிமீ மைலேஜ் தரும் நிலையில், மாருதி ஆல்ட்டோ 800 காரின் டீசல் மாடல் இதைவிட கூடுதல் மைலேஜ் தரும் வகையில் இருக்கும். அதாவது, லிட்டருக்கு 28 கிமீ முதல் 30 கிமீ வரை மைலேஜ் தரும் வகையில், எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்படும். இதனால், வாடிக்கையாளர்களின் கவனம் நிச்சயம் மாருதி ஆல்ட்டோ 800 டீசல் மாடல் பக்கம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த மாதம் மாருதி ஆல்ட்டோ 800 காரின் டீசல் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி இல்லாதபட்சத்தில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஆல்ட்டோ 800 காரின் டீசல் மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவின் குறைவான விலை டீசல் கார் என்ற பெருமையை பெறும் வாய்ப்பு இருக்கிறது.\nமாருதி ஆல்ட்டோ 800 காரின் டீசல் மாடல் அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், இந்தியாவின் குறைவான விலை கொண்ட டீசல் காராகவும், அதிக மைலேஜ் தரும் காராகவும் இருக்கும். எனவே, நிச்சயமாக வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது. ரெனோ க்விட் காரின் நெருக்கடியிலிருந்து ஆல்ட்டோ 800 காரை காப்பாற்ற மாருதிக்கு இருக்கும் ஒரே வழி இப்போதைக்கு இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #ஆல்ட்டோ 800 #ஆட்டோ செய்திகள் #maruti suzuki #alto 800 #auto news\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nஇந்தியாவில் இனியாரும் வாகனத்தை திருட முடியாத புதிய தொழிற்நுட்பம் அறிமுகம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/daimler-mercedes-benz-dismantled-rented-tesla-model-x-nmc1-013866.html", "date_download": "2018-07-21T15:32:24Z", "digest": "sha1:KFCJLGAIUFUJ553ZEUZDKYMDXJPATRPF", "length": 14888, "nlines": 193, "source_domain": "tamil.drivespark.com", "title": "வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!! ஒரு ரிப்போர்ட்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nவாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..\nவாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..\nவாடகைக்கு எடுக்கும் கார்கள் மீது நாம் பாசத்தையும் காட்டிவிடக்கூடாது, வெறுப்பையும் உமிழ்ந்துவிடக்கூடாது. இதில் எதாவது ஒன்று நடந்தாலும் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.\nநிலைமை இப்படியிருக்க, பிரபல கார் ஒன்றை வாடகையாக பெற்ற டெய்ம்லர் அதை சகட்டு மேனிக்கு ஓட்டிப்பார்த்து உடைத்து, தெரித்து, உறித்து, பிச்சு, பிரிச்சு என எல்லாவற்றையும் முடித்துவிட்டு காரை வாடகைக்கு விட்ட உரிமையாளரிடம் திருப்பி ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜெர்மனியில் பவேரியா பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியிடமிருந்து, சிக்ஸ்ட் என்ற நிறுவனத்தின் மூலம் டெய்ம்லர் நிறுவனம், டெஸ்லா மாடல் எக்ஸ் பி100டி காரை வாடகையாக பெற்றது.\nமின்சார ஆற்றலில் இயங்கும் அந்த கார், வாடகை நேரம் முடிந்து மீண்டும் அந்த தம்பதியிடம் வருகையில் உருகுலைந்து போய், சிதைந்திருப்பது கண்டு அதன் உரிமையாளர்கள் அதிர்ந்து போனார்கள்.\nபிறகு உரிமையாளர்கள் காரின் கிளவ் பாக்ஸில் இருந்த துண்டு சீட்டை எடுத்துப்பார்த்த போது, \"காரை நீங்கள் தவறாக பார்க் செய்துள்ளீர்கள்\"என குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇதை பார்த்து குழப்பமடைந்த அவர்கள், அந்த துண்டு சீட்டு மெர்சிடிஸ்-தொழில்நுட்ப மையத்தில் இருந்து வந்திருப்பதை அறிந்தனர்.\nஇதன்மூலம் வாடகை முடிந்து வந்த டெஸ்லா எக்ஸ் பி100டி காரில் டெய்ம்லர் ஏதோ சோதனைகள் மேற்கொண்டு இருப்பது தெரியவந்தது.\nமுக்கியமாக அந்த காரை டெய்ம்லர் ஊழியர்கள் முழுவதுமாக கழட்டி பிரித்து பார்த்து, அதை மீண்டும் முறையாக ஒருங்கிணைக்காமல் விட்டுள்ளனர்.\nகார்கள் அதிகம் சூடாவதை தடுக்க, பிறகு டிராக்‌ஷன் மற்றும் அதிர்வுகளை கட்டுபட்டுத்த புதிய கட்டமைப்புகளை டெஸ்லா தனது கார்களில் பொருத்தியுள்ளது.\nஅந்த தொழில்நுட்பத்தை கண்டறியவே, வாடகையாக வந்த காரில் டெய்ம்லர் இந்த வேலையை பார்த்திருப்பதாக உரிமையாளர்கள் கருதினர்.\nவாடகையாக விடப்பட்ட டெஸ்லா கார், டெய்ம்லர் நிறுவனம் சோதனை செய்து பார்த்திருப்பதை கார் உரிமையாளர்கள் ஆதாரத்துடன் கண்டறிந்தனர்.\nவாடகைக்கு விடப்பட்ட டெஸ்லா கார் டெய்ம்லருக்கு சொந்தமான டெஸ்டிங் டிராக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதை அதில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் உறுதிசெய்தது.\nஇதுகுறித்து சிக்ஸ்ட் நிறுவனத்திடம் கார் உரிமையாளர்கள் கேட்ட போது, அதற்கு நிறுவன அதிகாரிகள் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று ஒரேடியாக பதிலளித்து விட்டார்கள்.\nபாதிக்கப்பட்ட டெஸ்லா மாடல் எக்ஸ் 100டி காரை மீண்டும் புணரமைக்க குறைந்தது 15,674 யூரோக்கள் செலவாகும். இந்திய மதிப்பில் ரூ. 12 லட்சம்.\nஆனால் பிரச்சனை என்னவென்றால் இவ்வளவு பாதிக்கப்பட்ட காரை, சரி செய்தாலும் அதை மீண்டும் வாடகைக்கு விட முடியாது. யாரும் வாங்க மாட்டார்கள்.\nகுறிப்பாக, ஒரு வேலை விற்றுவிடலாம் என்றாலும், ஏற்கனவே பழுது பார்த்து புணரமைக்கப்பட்ட காருக்கு ரீசேல் மதிப்பு பெரிய அடிவாங்கும்\nமுறையான ஒப்பந்தத்திற்கு பிறகே வாடிக்கையாளர்களிடம் கார்களை வாடகைக்கு விடுவது வழக்கம்.\nசிக்ஸ்ட் நிறுவனத்திடம் வாடகைக்கு கொடுக்கும் முன், அதேபோல ஒரு ஒப்பந்தம் டெஸ்லா காருக்காக போடப்பட்டுள்ளது.\nஅதன் மூலம் வழக்காடு மன்றத்தில் கார் உரிமையாளர்கள் முறையிடலாம். ஆனால் அதிலும் ஒரு பெரிய சிக்கல் உள்ளது.\nஜெர்மன் நாட்டிலேயே புகழ்பெற்ற நிறுவனங்களான டெய்ம்லர் & சிக்ஸ்ட் இந்த பிரச்சனையை ஊதி புறந்தள்ளி விடும்.\nஅதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் கூட, டெஸ்லா காரை வாடகைக்கு விட்ட பவேரியா தம்பதிகள், நியாயம் கிடைக்கும் வரை போராட போவதாக தெரிவித்துள்ளனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nசீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது\nபுதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/deepavali-2016-themed-singapore-mrt-train-photos-011437.html", "date_download": "2018-07-21T15:44:37Z", "digest": "sha1:336USH3AHWBVK2JWSLMVO4GZNCWR4FXW", "length": 13098, "nlines": 184, "source_domain": "tamil.drivespark.com", "title": "Deepavali 2016 Themed Singapore MRT Train - Photos - Tamil DriveSpark", "raw_content": "\nதீபாவளி வாழ்த்து ஸ்டிக்கர் அலங்காரத்தில் ஜொலிக்கும் சிங்கப்பூர் எம்ஆர்டி ரயில்\nதீபாவளி வாழ்த்து ஸ்டிக்கர் அலங்காரத்தில் ஜொலிக்கும் சிங்கப்பூர் எம்ஆர்டி ரயில்\nஆண்டுதோறும் சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடக்கும். குறிப்பாக, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சாலைகள் முழுவதும் வண்ண விளக்குகளாலும், தீபாவளி வாழ்த்து பலகைகளாலும் கண்களை பறிக்கும்.\nஅதேபோன்று, அங்கு இயக்கப்படும் பஸ்களிலும் தீபாவளி வாழ்த்து செய்தியுடன் வலம் வரும். இந்தநிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த ஆண்டு புதிய எம்ஆர்டி ரயில் ஒன்றை அந்நாட்டு போக்குவரத்து துறை அறிமுகம் செய்திருக்கிறது.\nஅந்த ரயில் முழுவதும் தீபாவளி வாழ்த்தையும், அதன் உற்சாகத்தையும் பரைசாற்றும் விதத்தில் ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விஷயங்களுடன் அந்த ரயில் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.\nதாமரை பூக்கள், மயில் மற்றும் இந்திய ஆபரண வகைகளுடன் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, அந்த எம்ஆர்டி ரயில் கவர்ச்சியாக இருக்கிறது.\nஅடுத்த மாதம் வரை இந்த ரயில் லிட்டில் இந்தியா வழியாக செல்லும் வட-கிழக்கு எம்ஆர்டி ரயில் பாதையில் இயக்கப்படும் என்று அந்நாட்டு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.\nஇதுமட்டுமல்ல, ரயில் நிலையத்திலும் தமிழில் தீபாவளி வாழ்த்து பலகை வைக்கப்பட்டு, ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயிலும், ரயில் நிலையமும் பார்ப்போரை கவர்ந்திழுப்பதுடன், சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை களைகட்ட செய்திருக்கிறது.\nகடந்த 1987ம் ஆண்டு சிங்கப்பூர் எம்ஆர்டி ரயில் சேவை துவங்கப்பட்டது. தற்போது சிங்கப்பூர் போக்குவரத்தின் முதுகெலும்பாக மாறியிருக்கிறது. தற்போது தினசரி 3 மில்லியன் மக்கள் இந்த ரயிலில் பயணிக்கின்றனர்.\nஅந்நாட்டின் பிராமினேட் எம்ஆர்டி ரயில் நிலையம் பூமியில் 43 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான கன்வேயர் பெல்ட் 35 மீட்டர் ஆழத்திற்கு செல்கிறது. மிக நீண்ட நகரும் படிக்கட்டு அமைப்பாகவும் கருதப்படுகிறது.\nசிங்கப்பூரின் டூவாஸ் கிரெஸென்ட் எம்ஆர்டி ரயில் நிலையம் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ஒன்று. மேலும், வாகனங்கள் செல்லும் பாலத்தின் நடுவில் ராட்சத தூண்களுடன் இந்த ரயில் பாதை அமைப்பு கட்டப்பட்டுள்ளது.\nராஃப்ல்ஸ் எம்ஆர்டி ரயில் நிலையம் மக்கள் வெளியேறுவதற்கான மிக அதிக வழிகளை கொண்டதாக இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் 10 வழிகள் உள்ளன.\nகல்டிகாட் மற்றும் பாட்டனிக் கார்டன்ஸ் இடையிலான எம்ஆர்டி ரயில்கள் மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. மிக அதிக வேகத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகளில் இதுவும் ஒன்று.\nஅடுத்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரில் உள்ள எந்தவொரு இடத்திலிருந்தும் 15 நிமிட நடை பயணத்தில் மெட்ரோ ரயிலை பிடித்துவிடலாம். இதற்காக, மிக சிறப்பான திட்டமிடலுடன் பணிகள் அங்கு சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nசீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது\nஇந்தியாவில் இனியாரும் வாகனத்தை திருட முடியாத புதிய தொழிற்நுட்பம் அறிமுகம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://honeylaksh.blogspot.com/2011/10/blog-post_15.html", "date_download": "2018-07-21T15:16:34Z", "digest": "sha1:OGXFOK5KN6IXCEHTFT7ZNCZSZLDRPDGQ", "length": 34019, "nlines": 435, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: போடுரா ஷட்டரை..", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசனி, 15 அக்டோபர், 2011\nநாட்டு மக்களுக்கோர் நற்செய்தி..டாஸ்மாக்குக்குஎல்லாம் 5 நாள் ஷட்டர். ப்ளாக்குல கூட கிடைக்கலியாம்.. வீக் எண்டானா எஞ்சாய் பண்ணனும்னு நினைக்கிற வீக் எண்ட் ப்ரியர்களே.. பார், பஃப், கிளப்., நம்ம ஜனத்த எல்லாம் வாழவச்சிகிட்டு இருக்குற டாஸ்மாக்குல கூட கறுப்பு, வெள்ளை, நீலம் அப்பிடின்னு எந்தக் கலர்லயும் கிடைக்கலியாம்.\nரோட்டுல கூட்டம்கூட்டமா ஒரு இடத்துல வண்டிகளை ஆளுங்களை பார்க்க முடியலை. ஆனாலும் இதை எல்லாம் தெரிஞ்சு வெள்ளிக்கிழமையே வாங்கிவச்சவங்கள ஒண்ணும் பண்ண முடியாது.. ஆனா பிள்ளைகுட்டியும் பொஞ்சாதியும் வீட்டுலயும் ரோட்டுலயும் அடிதடி இல்லாம அஞ்சு நாளைக்கு நிம்மதியா இருக்கலாம்.\nபோடுரா ஷட்டரைன்னு சூப்பர்ஸ்டார் கணக்கா ஆர்டர் போட்ட அதிரடி கவர்ண்மெண்டுக்கு ஒரு ஜே..\nடிஸ்கி:- இன்னிக்கு ரோடு பூரா தாரை தப்பட்டை சத்தம் . கொஞ்சம் இதை குறைக்கலாம். பம்பரம்., ,மாம்பழம், தாமரை, முரசு எல்லாம் இன்னிக்கு உலாவந்துச்சு. மனிதநேயரா, முன்னாள் மேயரான்னு தலைப்பில எழுதவந்தபோது இந்த இனிப்பான சேதி கிடைச்சுது.. ஜெ அம்மாவுக்கு ஜே..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:00\n15 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:28\n15 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:11\n15 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:21\n15 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:37\nடாஸ்மாக் மூடப்பட்டாலும் தங்களின் இந்தப்பதிவினில் ஏதோவொரு ’கிக்’ உள்ளது மேடம். பாராட்டுக்கள்.\n16 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 1:10\nபோடுரா ஷட்டரைன்னு சூப்பர்ஸ்டார் கணக்கா ஆர்டர் போட்ட அதிரடி கவர்ண்மெண்டுக்கு ஒரு ஜே..\n16 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 7:40\n16 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:02\nமாஸுக்கு ஒரே கோபமா கீதே \nமாஸ் எல்லாத்துக்கும் ஒரே கவலை\n16 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:47\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\n16 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:58\nஅம்மாவின் அட்டகாச அதிரடியை அழகா பதிவு செஞ்சிருக்கீங்க தேனம்மை. அம்மா எதை எதையோ செய்யறாங்க.. உள்ளாட்சியில் என்ன செய்ய்ப் போறாங்க...\n16 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:16\nஇன்றைய தினமலர் நாளிதழ் பாருங்கள். ப்ளாக்கில் எப்படி விற்கிறார்கள் என்று போட்டோ போட்டிருக்கிறார்கள்.\n16 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:40\nபாராட்டப்பட வேண்டிய ஆர்டர்தான், நம்ம குடிமகன்கள் மத்தியில் இதன் பயன் குறைவு, ஐந்துநாள் வியாபாரத்தை கடந்த 2நாளில் பார்த்துவிட்டார்கள், டாஸ்மாக் ஊழியர்களுக்கு குடும்ப சுற்றுலா செல்ல விடுமுறை கிடைதுள்ளதே நல்ல பலன்\n16 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:20\nஇன்னைக்கு ஆட்டோகாரன் ஒருத்தன் புலம்புனான் எல்லாம் கள்ள மார்க்கெட்ல கிடைக்குதாம். விலை மட்டும் 4 மடங்காம். அப்பவும் குடி மக்கள் செலவு பண்ண தயங்கல\n18 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:43\nஅடடா வருத்தம் தரும் செய்தி வேல்முருகன்...\nகுடிகாரர்களாய்ப் பார்த்துத் திருந்தினால் குடும்பம் உருப்படும்..ஹ்ம்ம் வேறென்ன சொல்ல..\n21 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:19\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n21 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:20\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nகிராமத்துப் பெண்களைச் சாதிக்க வைத்த இருளர் இனத்தலை...\nஆனந்தவிகடன், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்கள்.\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்......\nகார்ட்டூன் பொம்மைக்குக் குரல் கொடுப்பவள். எனது பார...\nஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.\nவிஜய் டிவியின் நீ்யா நானாவில் நாங்கள்.\nகவ்வாலி, பாங்க்ரா, ராப் பாடல்கள்\nசகுந்தலை துஷ்யந்தனும் பின்ன கென்னும் பார்பிகளும்.\nதென்னக ரயில்வேயில் ( ஒரு நாற்றம் பிடித்த) பயணம்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/57751/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T15:41:13Z", "digest": "sha1:LBFJDBHVEA5L7UEDXDLKAZZAEDR7KU7J", "length": 8082, "nlines": 153, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n2 +Vote Tags: ஈழம் பொது காங்கிரஸ்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்நான் ஒரு ஏழைங்கரொம்ப நல்லா படிச்சநாலு பக்தாள்ஸ் சொன்னாங்கநான் ஒரு ஏழைங்கஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்கஎல்லாம்… read more\nவாய் மட்டும் இல்லேன்னா வாய் மட்டும் இல்லேன்னா நாய் தூக்கிட்டுப் போயிரும் என்ற பழிமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ மோடிக்கு மிக பொருந்துகிறதுஅன்பு… read more\n24 மணி நேரமும் என் மனம் கொந்தளிப்பிலேயே இருக்கும். எப்படி 24 மணி நேரமும் ஐயனாவரம் பெண் என் மகளைப் போலவே தோன்றும். மொத்தம் பத்து பூனைகளுக்கு உணவு அளித… read more\nநாடகப்பணியில் நான் - 10\nதெலுங்கில் கால் பதிக்கும் வித்யா பாலன்\nதெலுங்கில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகி… read more\nஅரசியல் சாசனம் பிரிவு 161ன்படி, ஆயுள் கைதிகள் அல்லது மரண தண்டனை கைதிகளை மாநில கேபினட் குழு விடுதலை செய்வதாக முடிவு செய்து அதனை மாநில கவர்னருக்கு பரிந்… read more\nபடங்கள் – சிம்ஸ் பார்க் – குன்னுர்\nவாய் மட்டும் இல்லேன்னா .\nதமிழ் வழி கல்வி முறையும் - மாணவர்கள் படும்பாடும்.\n1122. எலிப் பந்தயம் : கவிதை.\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்.\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nமனுஷனாப் பொறந்தா : பரிசல்காரன்\nதேனிசைத் தென்றல் தேவா : கானா பிரபா\nஒரு ஆங்கில வார்த்தையினால் திசை மாறிய எனது வாழ்க்கை : உண்மைத்தமிழன்\n261 வயது இசைக்கருவியுடன் ஒரு ஞானசூன்யம் : விசரன்\nடிஃபன் ரூம் : என். சொக்கன்\nமைய விலக்கு : சத்யராஜ்குமார்\nநொய்டாவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை : கனாக்காதலன்\nஎன் பெயர் கார்த்திகேயன் : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidabanu.blogspot.com/2008/04/blog-post_22.html", "date_download": "2018-07-21T15:25:21Z", "digest": "sha1:JOSHCWHF65JBQOXN75G45P4GXF5Z6A4Z", "length": 2590, "nlines": 53, "source_domain": "jothidabanu.blogspot.com", "title": "Tamil Jothidam:: Astrology in Tamil: கல்வித்தடை ......", "raw_content": "\nபாவியின் வீடு இரண்டாம் வீடாகி அதில் புதன் நின்றலோ புதன் இருக்கும் இரண்டாம் இடத்தில் வேறு பாவகிரகம் இருந்தால் கல்வித்தடை உண்டாகும்.\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - செவ்வாய்...\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - சந்திரன்.....\nகிரகங்கள் குறிக்கும் தொழில் - சூரியன் ......\nகுரு பார்வை கோடி நன்மை....\nமருத்துவர் ஆகும் அமைப்பு ....\nபூர்விக சொத்து இல்லை ......\nபுதன் கிரகமும் மிதுன லக்னமும்........\nதன் வீட்டை தானே பார்க்கும் கிரகம்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kankaatchi.blogspot.com/2012/09/blog-post_3195.html", "date_download": "2018-07-21T15:34:14Z", "digest": "sha1:IFCMYYWSYNWV5V4NJQATPLCCRUWHKJRR", "length": 13315, "nlines": 212, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: மழை நீர் சேகரிப்பு திட்டம்- அரசுக்கு சில யோசனைகள்", "raw_content": "\nசனி, 29 செப்டம்பர், 2012\nமழை நீர் சேகரிப்பு திட்டம்- அரசுக்கு சில யோசனைகள்\nமழை நீர் சேகரிப்பு திட்டம்-\nதமிழ் நாட்டின் முதல்வர் அறிமுகப்படுத்திய\nமழை நீர் சேகரிப்பு திட்டம் முன்னோடியான நல்ல திட்டம்.\nஆனால் அது செயல்படுத்தப்பட்ட வேகம்\nகுறிப்பிட்ட காலத்திற்கும் முடிக்க வேண்டும்\nஎன்று திணிக்கப்பட்டதால் உரிய பலனை தரவில்லை.\nஅடுத்து வந்த அரசு அந்த நல்ல திட்டத்திற்கு\nஇன்று கட்டிடம் கட்ட அனுமதி பெறுவதற்கு மட்டும்\nதொடர்ந்து செயல்படாத ஒரு மழைநீர் அமைப்பை நிறுவி\nஇன்னும் மக்கள் அதன் நன்மையை\nஇன்று ஆழ் துளை கிணறுமூலம்தாம்\nசுண்ணாம்பு போன்ற படிமங்கள் கலந்து உள்ளது\nமழை நீரை உரிய முறையில் வடிகட்டி அதை\nகிணற்றுக்குள் செலுத்தினால் நீர் மட்டம் உயரும் .\nதண்ணீரும் சுவையாக் மாறிவிடும். .\nஇந்த திட்டம் மக்கள் திட்டமாக மாற வேண்டும்\nமுக்கியமாக எங்கெல்லாம் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறதோ,\nஎங்கெல்லாம் குடிநீர் வெகு ஆழத்திற்கு சென்று விட்டதுவோ,\nஎங்கெல்லாம் உப்பு தண்ணீராக ,மாறிவிட்டதுவோ\nஅந்த பகுதிகளை அரசு ஏற்கெனவே கண்டறிந்து வைத்துள்ளது.\nமுன் அந்த பகுதிகளில் மட்டும் உடனடியாக\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல்\nமழை நீர் சேகரிப்பு திட்டத்தை மக்களே\nஅவ்வாறு செயல்பட்டால் நல்ல பயன் கிடைக்கும்.\nமக்கள் தொகை அதிமாகவும், நெருக்கி கட்டப்பட்ட வீடுகளை\nகொண்ட இடங்களில் மழை நீர் அமைப்புகள் அமைப்பது வீணே.\nஏனென்றால் ஒவ்வொரு வீட்டின் கழிவுநீரும்\nகழிப்பிடங்களின் கழிவு நீரும், குடிநீரும்.\nதேங்கி ஒன்றாக கலந்து இருப்பதால்\nமழை நீர் சேகரிப்பு திட்டம் அமைக்க இடமே\nசெயல்படுத்துவதால் பயன் ஏதும் இல்லை.\nஆனால் அடுக்கு மாடி கட்டிடங்களில்\nமழை நீர் அதிக அளவில் வீணடிக்கப்படுவதால்\nஅங்கு கண்டிப்பாக இந்த அமைப்பை அமைத்து\nஅதே நேரத்தில் அங்கிருந்து வெளியேறும் கழிவு நீரை\nசுத்திகரித்து அவர்களே அங்கு பலவிதங்களில்\nஅதை தவிர அனைத்து குளங்களையும் ஏரிகளையும்.\nஇயந்திரங்களை கொண்டு உடன் ஆழப்படுத்தி கரைகளை\nபலப்படுத்தியும் வைத்தால் நிலத்தடி நீர் நிச்சயம் உயறும்.\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 9:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 30 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:14\nநல்ல யோசனைகள்... நன்றி ஐயா..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்க எளிய வழி\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-19)\nநதிகளா -இல்லை யாரும் கேட்க நாதியற்று போய் விட்ட...\nஅணுக்கள் -அணு சக்தி-அணு உலை -அணு குண்டு\nவன வளமும் நீர் வளமும் அதிகரிக்க சில யோசனைகள்\nமழை நீர் சேகரிப்பு திட்டம்- அரசுக்கு சில யோசனைகள்\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-18)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி -17)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-16\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-15)\nவானமே கூரையாக வாழும் மக்களே\nஅந்த நாள் நினைவில் வந்ததே(பகுதி-14\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-12)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-11\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி-௦10)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -9)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -8)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -7)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -6)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -5)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -4)\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -3)\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி -2)\nஅந்த நாள் ஞாபகம் நினைவிலே வந்ததே .\nஇன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி\nமனிதர்கள் என்ற போர்வையில் மாமிச பிண்டங்கள்\nமனித குலமே இது போதும்.\nதேடி வந்த செல்வமும் தேடி வைத்த செல்வமும்\nகல்வி முறையில் மாற்றம் தேவை\nஜன நாயகம் என்னும் கேலி கூத்து\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nபாரதி கண்ட கனவு உண்மையா\nடீசல் விலை உயர்விலிருந்து தப்பிக்க எளிய வழி.\nமக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்\nகுறையுள்ள மனிதர்களும் குறை காணும் மனிதர்களும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mathinanth.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-07-21T15:23:35Z", "digest": "sha1:ARK4V5ZLJOLOKOG6MHRPM3QWQVLRM74X", "length": 4884, "nlines": 137, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: ஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.", "raw_content": "\nஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.\nஅன்பே ஆண்டவன் என்றார் ,\nஅறிவும் ஞானமும் ஆண்டவன் என்றார் ,\nஉலகியலுக்கு உள்ளத்தில் இடம் அளித்தால்\nஞாலத்தில் இன்பமே இல்லை என்றார்.\nஅன்பே என்றால் ஆண்டாள் ,\nஅருணகிரி ,பர்த்ரு ஹரி ,பட்டினத்தார்\nபட்டறிவு நமக்கும் பட்ட பின்பே,\nகண்ணதாசன் பட்டறிவு அர்த்தமுள்ள ஹிந்துமதம்.\nஇது ஆரம்பத்தில் இளமையில் சொன்னால்\nஅதற்கென்று ஞானம் பெற்றோர் சொல்லால்\nஇன்பங்கள் தெய்வீக பற்று பெருகும்.\nஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.\nஇறை அருளார் கூறும் அறவுரை.\nஅவனியின் அமைதியும் உண்டு /\nஅக அமைதி அக மகிழ்ச்சி பெறுவோம்.\nஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://mjkparty.com/?cat=37", "date_download": "2018-07-21T15:30:02Z", "digest": "sha1:JK2N24XUCAYO6DVJMNKNGT6HQQVFGARK", "length": 7466, "nlines": 82, "source_domain": "mjkparty.com", "title": "மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத் – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nமஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்\nஆவடி நகர பொருளாளர் இல்ல திருமண விழா மஜக மாநில பொருளாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.\nசென்னை.ஜூலை.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஆவடி நகர பொருளாளர் நாகூர் மீரான் அவர்களின் இல்லத் திருமண விழா இன்று (16/07/2018) ஆவடி பட்டாபிராம் வசந்த மஹாலில் நடைபெற்றது.. இத்திருமண நிகழ்ச்சியில் […]\nஆவடி நகர பொருளாளர் இல்ல திருமண விழா மஜக மாநில பொருளாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.\nசென்னை.ஜூலை.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஆவடி நகர பொருளாளர் நாகூர் மீரான் அவர்களின் இல்லத் திருமண விழா இன்று (16/07/2018) ஆவடி பட்டாபிராம் வசந்த மஹாலில் நடைபெற்றது.. இத்திருமண நிகழ்ச்சியில் […]\nSDPI மாவட்ட தலைவர் திருமண நிகழ்வு.. மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..\nதிருவள்ளுர்.ஜூலை.10., SDPI கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் அஹமது மீரான் அவர்களுக்கு நேற்று பாடியில் உள்ள HBM மாஹலில் திருமணம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூண்_ரசீது M.Com., […]\nமுன்னாள் உலமா சபை தலைவருடன் மஜக பொருளாளர் சந்திப்பு..\nவிருதுநகர்.ஜூலை.01., விருதுநகர் வடக்கு மாவட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தந்தார்கள். அதன் ஒரு பகுதியாக மஜக பொருளாளர் அவர்கள் , உலாமாக்கள் […]\nரஜினி - கமலை நினைத்தால் நான் பொறுப்பில்ல... Thamimun Ansari Speech | Cauvery Issue\nரஜினி ஒரு லூசு... தமிமுன் அன்சாரி கலாய்ப்பு\nMKP துபாய் மாநகரம் புதிய கிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி..\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..\nமஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்\nபரங்கிப்பேட்டையில் மஜக ஆய்வு கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\nமஜக லால்பேட்டை பெருநகர ஆலோசனை கூட்டம்..\nமஜக தலைமை நியமன அறிவிப்பு\n5/2 லிங்கி செட்டி தெரு,\nMKP துபாய் மாநகரம் புதிய கிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி..\nமஜக தலைமையக நியமன அறிவிப்பு..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி.. மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pudugaimanimandram.blogspot.com/2015/02/blog-post_18.html", "date_download": "2018-07-21T15:27:04Z", "digest": "sha1:VO6R6GLDK4WL4GE6URLIIFRQIW5FGS5I", "length": 5465, "nlines": 87, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: காசநோய் பாதிப்பாளர்களுக்கு சத்துத் தானியங்கள் வழங்கல்", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nகாசநோய் பாதிப்பாளர்களுக்கு சத்துத் தானியங்கள் வழங்கல்\n18.02.2015 அன்று, புதுக்கோட்டை தலைமை அரசு மருத்துவமனையில் அக்சயா - ரீச் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, புதுக்கோட்டை மாவட்ட காசநோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்கம், தொடர்ந்து காசநோய் சிகிச்சை மேற்கொண்டு வரும் நோய் பாதிப்பாளர்களுக்கு விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்வினை நடத்தியது.\nரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் திரு அய்யப்பன் வரவேற்புரையாற்ற, மாவட்ட காசநோய்த் தடுப்பு இயக்கச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா கருத்தாளராகப் பங்கேற்று பாதிப்பாளர்கள் நோயினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், நோய் எதிர்ப்பு சக்தி தரும் பாரம்பரிய தானிய உணவுமுறைகளைக் கடைப்பிடித்தல் ஆகியன பற்றி விளக்கினார்.\nதிருத்தியமைக்கப்பட்ட காசநோய்ப் பிரிவின் துணை இயக்குநர் மருத்துவர் சந்திரசேகரன் அவர்கள் இடைவிடாது மருந்துகளை எடுத்துக்கொள்வதன் அவசியம், பக்க விளைவுகள் பற்றி உடனுக்குடன் மருத்துவர்களிடம் நோய் பாதிப்பாளர்கள் அறிவித்து அதற்கேற்ற சிகிச்சைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது பற்றியும் கூறினார்.\nநோய் பாதிப்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.\nவந்திருந்த காசநோய் தொற்றாளர்களுக்கு சத்தூட்டும் 16 வகை பாரம்பரிய உணவுத் தானியப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.\nஇயக்க உறுப்பினர் கந்தசாமி அவர்கள் நன்றி கூறினார்.\nசேவைகள் தொடரட்டும்.... வாழ்த்துக்கள் ஐயா...\nகாசநோய் பாதிப்பாளர்களுக்கு சத்துத் தானியங்கள் வழங்...\nநாம் நாமாக நிற்பது எப்போது\nநாம் நாமாக நிற்பது எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velangaathavan.blogspot.com/2011/01/blog-post_25.html", "date_download": "2018-07-21T15:06:18Z", "digest": "sha1:7MOBLU7E6SNG4TYHOATFHG2TPE7NPNUF", "length": 17784, "nlines": 223, "source_domain": "velangaathavan.blogspot.com", "title": "வெளங்காதவன்™: இது அரசியல் பதிவல்ல!", "raw_content": "\nஅப்பு, வாழும் வள்ளுவரு, அம்மையார், விஜியகாந்து, டாக்டரு தம்ப்ரி, அப்புறம் சில அல்லக்கைஸ்.... இவங்க எல்லாம் நம்ம குனிய வச்சு (கு^&* அ*&^%$) குதிரை ஏற தயாராயிட்டாங்க......\nவாங்க, வந்து லைன் கட்டி குனிஞ்சு நில்லுங்க..............\nநான் இவிங்கள்ள யாராவது ஒருத்தருக்கு ஓட்டுப் போட ரெக்கமென்ட்பண்ணுறேன்....\nசோறு தண்ணி இல்லாதவனுங்களுக்கு ஒரு ரூ”வாய்க்கு”\nஅரிசி போட்டு, ச்சி கொடுத்து ஓட்டு வாங்கப் போறாரு....\nயாரு எவ்வளவு கொள்ளை அடிச்சிருந்தாலும் உங்களுக்கு என்ன\nயாரு எவ்வளவு பணம் சுவிஸ் பேங்குல போட்டு வச்சிருந்தா உங்களுக்கு என்ன\nம்மூடிட்டு ஒழுக்கமா எல்லாரும் உதிக்கும் சின்னத்திற்கு வாக்கு அழியுங்கள்...\nஇத்தனை நாள் திராட்சைத் தோட்டத்திலும், சிருதாவூரிலும் ஓய்வில் இருந்த மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்....\nஇவ்வளவு நாள் உங்க மேல குதிரை ஏறியிருந்த வள்ளுவரை எறக்கி விட்டுட்டு தான் ஏறணும்னு அடம்புடுச்சு, தேர்தல்ல முக்கிய எதிர்க்கட்சியா போட்டி போடுறாங்க.....\nநம்ம வள்ளுவரு அளவுக்கு செலவு பண்ணாதுனாலும் கொஞ்சம் முன்னப் பின்ன செலவு பண்ணும்........\nஉடன்பிறவா சகோதரியின் வேண்டுகோளுக்கு இணங்க இலைக்கே வாக்களிப்பீர்..\nஎன்னதான் சொல்லுங்க, இவருக்கு பெட்டி எங்க அதிகமா கிடைக்குமோ அங்கதான் போகப்போறாரு.....\nகூட்டணி வச்சு, நம்ம ம#$%^ புடுங்கப்போறாரு.....\nஆனா ஒண்ணு, இவருக்கு குடிமகன்களின் கஷ்டம் மிக நன்றாய் புரியும்...\nகுடும்ப அரசியலை எதிர்க்கும் இவரது அரசியல் குடும்பத்துக்கு வாக்களிப்பீர்\nஇதுங்கெல்லாம் டம்மி பீசுங்கனாலும், முடுஞ்ச அளவுக்கு ஏதோ ஒரு மொள்ளமாரி கட்சிக்கு ஓட்டுப் போடச்சொல்லுவாங்க......\nநெறையப் பணத்த வாங்கிட்டு, தேர்தல் வரைக்கும் குஜாலா இருந்துக்குங்க...\nஅப்புறம் அடுத்த அஞ்சு வருஷம், வழக்கம்போல பொழம்பிட்டுத்தான் இருக்கணும்..\nநாமெல்லாம் இ.வா.கூ.(நீங்க நினைக்குறமாதிரி இல்ல... இந்திய வாக்காளர்கள் கூட்டம்).\nபணத்த வாங்கிட்டு, விரல்ல மைய வச்சுட்டு ஒரு குத்து குத்திட்டு, வழக்கம்போல குனுஞ்சுக்குங்க\nஅடுத்ததா குதிரை ஏற ஆளுங்க ரெடி, ஏத்த நீங்க ரெடியா இ.வா.கூ.\nடிஸ்கி:- தேசியக் கட்சிகளை ரெக்கமென்ட் பண்ணுற அளவுக்கு எனக்கு பத்தாதுங்க...\nLabels: அரசியல், மொக்கை, வயித்தெரிச்சல்.\nவெளங்காதவன்னு பேரு வச்சுக்கு இவ்வளவு வெவரமா கிழிச்சிருக்கீங்க.....எல்லாம் வெளங்குன விவரமான வெளங்கா தவன்ங்க நீங்க...\nவெளங்காதவன்னு பேரு வச்சுக்கு இவ்வளவு வெவரமா கிழிச்சிருக்கீங்க.....எல்லாம் வெளங்குன விவரமான வெளங்கா தவன்ங்க நீங்க...///\nஅப்பு.... இவளவுதேன் நாம பண்ணமுடியும்..\nஆட்டோ அனுப்பினாதான் சரிவரும் போல\nஆட்டோ அனுப்பினாதான் சரிவரும் போல///\nஎனக்கு போலீசு தொன இருக்காரு\nடாக்குட்டரு படத்தை ஏன் போடலை..\nஇவரு தாவி தாவி வித்தை காட்றதால\nதான் \" டர்வின் \" சொன்னது உண்மைன்னு\nமக்கள் நம்ப ஆரம்பிச்சு இருக்காங்கலாம்..\nடாக்குட்டரு படத்தை ஏன் போடலை..\nஇவரு தாவி தாவி வித்தை காட்றதால\nதான் \" டர்வின் \" சொன்னது உண்மைன்னு\nமக்கள் நம்ப ஆரம்பிச்சு இருக்காங்கலாம்..///\nஎன்னோட பதிவுகள படிச்சிட்டு நீங்க நொந்து போயிருப்பீங்க.... இதுல டாக்டரு தம்ப்ரி படம் வேற போட்டா, என்னக் கொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்\nஆட்டோ அனுப்பினாதான் சரிவரும் போல///\nஆட்டோ அனுப்பினாதான் சரிவரும் போல///\nஓட்டு கேக்கவும், மாநாட்டுக்கு போகவும், வந்தே தீரும்...\nஓகே ரைட்டு வெவரமாதான் இருக்கீங்க போல...ஹிஹி\nஓகே ரைட்டு வெவரமாதான் இருக்கீங்க போல...ஹிஹி\nஇதுதான் நெத்தியடி....நறுக்குன்னு நாலு வார்த்தை சொல்லிட்டு நச்சுனு மூணு ஒட்டு போட்டு விட்டு கிளம்பியாச்சு...\n///இதுதான் நெத்தியடி....நறுக்குன்னு நாலு வார்த்தை சொல்லிட்டு நச்சுனு மூணு ஒட்டு போட்டு விட்டு கிளம்பியாச்சு..////\nநம்ம குனிய வச்சு (கு^&* அ*&^%$) குதிரை ஏற தயாராயிட்டாங்க.....////\nஅது என்ன பாஸ் பிராக்கெட்ல\nநம்ம குனிய வச்சு (கு^&* அ*&^%$) குதிரை ஏற தயாராயிட்டாங்க.....////\nஅது என்ன பாஸ் பிராக்கெட்ல\nநம்ம குனிய வச்சு (கு^&* அ*&^%$) குதிரை ஏற தயாராயிட்டாங்க.....////\nஅது என்ன பாஸ் பிராக்கெட்ல\nநல்லா குனிய வச்சு குத்திட்டு, இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்கரான் ரொம்ப நல்லவன்னு சொன்ன என்ன பண்றது நண்பரே\nநல்லா குனிய வச்சு குத்திட்டு, இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்கரான் ரொம்ப நல்லவன்னு சொன்ன என்ன பண்றது நண்பரே\nஅப்போ, நீங்க இதுவரை இதை உணர்ந்தது இல்லியா\nஆனாலும் உங்களுக்கு ரொம்ப தெகிரியம் பாஸ்..\n// சேலம் தேவா said...\nஆனாலும் உங்களுக்கு ரொம்ப தெகிரியம் பாஸ்..\nஉண்மையச் சொல்ல தெகிரயம் வேணுமா அப்பு\nஅரிசி போட்டு, ச்சி கொடுத்து ஓட்டு வாங்கப் போறாரு//\nதமிழ்-ல் சும்மா விளையாடத்தான் செய்றீங்க.அடுத்த முதல்வர் ஆவதற்க்கான தகுதி( என்ன தமிழ்புலமைதான்) நிறையவே இருக்கு உங்ககிட்ட.\nநீங்க அலைபேசியில் பேசும்போது நான் இரயில் நிலையத்தில் இருந்தேன். ஆனாலும் ஏதோ மார்கெட்டிங் பார்ட்டின்னு நெனச்சேன். தடங்கலுக்கு வருந்துகிறேன்.\nபுது நெம்பர் வந்தா எடுக்கறதில்லை. ( திட்டுவாங்க ஹி ஹி )அதனால நீங்க மெசேஜ் பண்ணிட்டு அப்புறம் கூப்பிடுங்க..\nபுது நெம்பர் வந்தா எடுக்கறதில்லை. ( திட்டுவாங்க ஹி ஹி )அதனால நீங்க மெசேஜ் பண்ணிட்டு அப்புறம் கூப்பிடுங்க..///\nநண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்கிட்டு, கருத்துக்களை சொல்லவும்\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...\nஎசமானர்கள் ஆளும் நாட்டில், ஒரு அடிமை விவசாயி. மாடு மேய்க்கிறேன்.\nஇயற்றலும் ஈதலும் காத்தலும் காத்து வகுத்தலும் வல்ல தரசு.. Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/photogallery.asp?cat=Event", "date_download": "2018-07-21T15:13:54Z", "digest": "sha1:ZF3543F6JX7EHVP7OBHYX5CYDQBDIFQ2", "length": 11139, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nதினமலர் மற்றும் மெரினா ரன்னர்ஸ் கிளப் இணைந்து நடத்தும் ‛ஓடிவிளயைாடு’ மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. அதில் ஆர்வமுடன் பங்கேற்றவர்கள் தங்களது சமூக வளைதளங்களில் போட்டோக்களை பகிர்ந்து கொண்டு கொண்டாடினர். அவர்கள் பதிவேற்றிய போட்டோக்களின் ஆல்பம் இதோ உங்களுக்காக...\nதினமலர் மற்றும் மெரினா ரன்னர்ஸ் கிளப் இணைந்து நடத்தும் ‛ஓடிவிளயைாடு' மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. அதில் ஆர்வமுடன் பலர் பங்கேற்றனர்.\nதினமலர் மற்றும் மெரினா ரன்னர்ஸ் கிளப் இணைந்து நடத்தும் ‛ஓடிவிளயைாடு' மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. அதில் ஆர்வமுடன் பலர் பங்கேற்றனர்.\nதினமலர் மற்றும் மெரினா ரன்னர்ஸ் கிளப் இணைந்து நடத்தும் ‛ஓடிவிளயைாடு' மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. அதில் ஆர்வமுடன் பலர் பங்கேற்றனர்.\nதினமலர் மற்றும் மெரினா ரன்னர்ஸ் கிளப் இணைந்து நடத்தும் ‛ஓடிவிளயைாடு' மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. அதில் ஆர்வமுடன் பலர் பங்கேற்றனர்.\nதினமலர் மற்றும் மெரினா ரன்னர்ஸ் கிளப் இணைந்து நடத்தும் ‛ஓடிவிளயைாடு' மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. அதில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nபிரம்மோற்சவ 5ம் நாள் விழா \nபத்ம விருதுகள் வழங்கும் விழா ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T15:23:12Z", "digest": "sha1:TXWFHNYHWM4XZTWS4RUBLWHQRYQPY23E", "length": 124800, "nlines": 1971, "source_domain": "secularsim.wordpress.com", "title": "தத்துவம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதிருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின் கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின் முரண்பாடு\nதிருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின் கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின் முரண்பாடு\nகங்கைகரையில் சிலை என்றபோது, நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனும் தருண் விஜய்: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்[1]. இதிலிருந்தே சிலைகளை பல இடங்களில் வைக்கலாம் என்ற திட்டம் இருப்பது தெரிகிறது. ஹரித்துவாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவர் சிலையை நிறுவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாதிரி சிலையை கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் வைத்து கொண்டு செல்வதற்காக 18-06-2016 சனிக்கிழமை அன்று கன்னியாகுமரிக்கு வந்திருந்தார் தருண் விஜய்[2]. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்.பி., பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, யாத்திரையை தொடங்கி வைத்தார்[3]. இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை பயண வாகனம் காந்தி மண்டபம் முன் கொண்டு வரப்பட்டது.\nகன்னியாகுமரியில் இருந்த சிலையின் விவரங்கள்: அதில் அனைவரும் பார்க்கும் விதத்தில் 7 அடி உயர திருவள்ளுவர் மாதிரி சிலை இருந்தது. அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன[4]. இம்”மாதிரி” சிலையை செய்தது யார், ஏன் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்ட இச்சிலை நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சீபுரம் வழியாக 22-ந் தேதி சென்னையை அடைகிறது[5]. இதற்கிடையே, நாமக்கலில் தயாராகி வரும் திருவள்ளுவர் முழு உருவச் சிலை சென்னைக்கு வர இருக்கிறது[6]. இச்சிலை எல்.எம்.பி. குமரேசன் ஸ்தபி வடித்ததாகத் தெரிகிறது[7]. இதையடுத்து சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹரித்துவாருக்கு திருவள்ளுவர் சிலை கொண்டு செல்லப்படுகிறது என்று இன்னொரு செய்தி கூறுகின்றது[8]. அதவாது, ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்த சிலைதான் ஹரிதுவாரத்திற்குச் செல்கிறது, நாமக்கல் சிலை செல்லவில்லை என்றாகிறது..\nதிருநெல்வேலியில் விழா, தரருன் விஜயின் பேச்சு: பின்னர், மதுரை செல்லும் வழியில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது[9]: “நாடு முழுவதும் திருக்குறளின் சிறப்பை பரப்பும் பணியில் ஈடுபடுவதில் பெருமை கொள்கிறேன். வேறு எந்த நூல்களுக்கும் இல்லாத வகையில் சிறப்புக்குரியது திருக்குறள். தொன்மை வாய்ந்த மொழியாம் தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுவதுடன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூலாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நூலை வடிவமைத்த திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஹரித்துவாரில் வரும் 29ஆம் தேதி முழு உருவச் சிலை நிறுவப்படவுள்ளது. அதற்கு முன்பாக மாதிரி சிலையுடன் கன்னியாகுமரி தொடங்கி கங்கை வரை யாத்திரை சென்று திருவள்ளுவரின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கங்கைக் கரையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை இல்லை எனக் கூறுகின்றனர். தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் இதற்காக குரல் கொடுத்து சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழக முதல்வரையும் சந்தித்துப் பேச தயாராகவுள்ளேன்”, என்றார்.\nகன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னை கூட்டங்கள்: ‘திருவள்ளுவர் கங்கை பயணத்தை’ தருண் விஜய் எம்.பி., கன்னியாகுமரியில் துவங்கினார். அதற்கு மதுரையில் வரவேற்பு நடந்தது. அதாவது, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி அடுத்து மதுரையிலும் விழா நடந்தது தெரிகிறது. வருமானவரி கமிஷனர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்[10]. தஞ்சை தமிழ் பல்கலைமுன்னாள் துணைவேந்தர் திருமலை, பெனிட் அன்கோ நிர்வாக இயக்குனர் பெனிட்கரன், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், பா.ஜ., மாவட்டத் தலைவர் சசிராமன், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மணிவண்ணன்பங்கேற்றனர்[11]. ஆக தமிழகத்தில் உள்ள பிஜேபி பிரிவுகள் அங்கங்கு விழா நடத்துகின்றன போலும் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாஜ எம்பி தருண்விஜய் சென்னை வந்துள்ளார் என்று தினகரன் குறிப்பிடுகின்றது[12]. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவும் நிகழ்வில் 6 மாநில ஆளுநர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சியின் சார்பிலும் பங்கேற்கின்றனர் என்றார்[13]. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.\nஎத்தனை வள்ளூவர் சிலைகள் செய்யப்பட்டன: செய்திகளிலிருந்து, ஒன்றிற்கு மேற்பட்ட சிலை வடிக்கப்பட்டிருகின்றன என்று தெரிகிறது:\nகன்னியாகுமரி விழாவில், 7 அடி உயரத்தில் இருந்த திருவள்ளுவர் மாதிரி சிலை, அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன\nதிருவள்ளுவர்மாணவர்மற்றும்இளைஞர்இயக்கத்தின் [Students and Youth for Thiruvalluvar Movement.] சார்பாக, எல்.எம்.பி. குமரேசன்சிற்பிதலைமையில்,5 டன்எடை, கொல்லிமலையடிவாரத்திலிருந்துஎடுக்கப்பட்டகல்லில், 20 சிற்பிகள்கொண்டகுழுவால், 4.5 டன்எடையில் 12 அடிஉயரம்என்றஅளவுகளில்செதுக்கப்பட்டதிருவள்ளுவர்சிலை (கூலிப்பட்டி, நாமக்கல்)[14].\nஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்டசிலை, இதற்கு கன்னியாகுமரியில் விழா நடந்தது.\n5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇந்த மூன்றுதானா, இல்லை மேலும் உள்ளதா என்று தெரியவில்லை. ஒன்றிற்கு மேற்பட்ட சிலைகள் வடிக்கப்படும் போது, இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், பணம் கொடுக்காமல், யாரும், சிற்பத்தை வடுக்கும் செயலில் இறங்கமாட்டார்கள்.\n[1] தினமணி, தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய், By dn, திருநெல்வேலி, First Published : 19 June 2016 02:52 AM IST.\n[3] மாலைமலர், கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை கங்கை பயணம், பதிவு: ஜூன் 19, 2016 02:10.\n[4] தினத்தந்தி, கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை கங்கை பயணம் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 19,2016, 12:37 AM IST; மாற்றம் செய்த நாள்:ஞாயிறு, ஜூன் 19,2016, 5:30 AM IST;\n[6] நியூஸ்.7.செனல், திருவள்ளுவர் கங்கைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார் தருண் விஜய், June 18, 2016.\n[10] தினமலர், வட மாநிலத்தினருக்கு திருக்குறள் தருண்விஜய் பெருமிதம், பதிவு செய்த நாள்: ஜூன் 19,2016 00:30; மாற்றம் செய்த நாள்: ஜூலை.19, 2016:01.07\n[12] தினகரன், ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை:தருண் விஜய் எம்பி தகவல், Date: 2016-06-18@ 01:39:30.\nகுறிச்சொற்கள்:அரசியல், கன்னியாகுமரி, கல், குறள், சங்கம், சிற்பி, சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், திருவள்ளுவர், பாஜக, பிஜேபி, முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், ஸ்தபதி\nஅரசியல், கன்னியாகுமரி, கருணாநிதி, காங்கிரஸ், குறள், சரித்திரப் புரட்டு, சிற்பம், சிலை, தத்துவம், தமிழிசை, தமிழ், தமிழ்சங்கம், தருண், தருண் விஜய், திராவிட மாயை, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திருக்குறள், திருக்குறாள், திருவள்ளுவர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி-எதிர்ப்பு, இந்திய-விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (3)\nபிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி–எதிர்ப்பு, இந்திய–விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (3)\nமோடி வரவேற்க்கப்பட்டது, மூன்று நாள் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது: இனி மோடியை வரவேற்றவர்களைப் பற்றிப் பார்ப்போம். பொருளாதார முதலீடு மற்றும் அந்நிய நாட்டு நட்புற மேன்பாடு என்ற ரீதியில் வந்த மோடியை வரவேற்க ஏற்பாடுகள் சில மாதங்களாக நடந்து முடிந்தன. இதற்கான பிரத்யேக இணைதளத்தில் எல்லா விவரங்களும் கொடுக்கப்பட்டன[1]. தீபாவளி நேரத்தில் வருவதால், சிறந்த வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற விதத்தில் ஏற்பாடுகள் நடந்தன[2]. இரு நாட்டு நல்லுறவு மேன்பட அவை உறுதியாக இருந்தன. “ஐரோப்பிய இந்திய போரம்” என்ற அமைப்பால், “யு.கே வெல்கம்ஸ் மோடி” நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன[3]. எண்ணிக்கையில் 414 என்று பல்வேறு நிறுவனங்கள், இயக்கங்கள் வரவேற்கும் குழுக்களில் இருந்தனர்[4]. இங்கிலாந்தில் உள்ள 1.6 மில்லியன் இந்தியா வம்சாவளியினர், இந்நிகழ்ச்சியை கொண்டாட ஆவலாக இருந்தனர். அவ்வாறே வெற்றிகரமாக செய்து முடித்தனர். துரதிருஷ்ட வசமாக, அதே 13-11-2015 அன்று மாலையில், பாரிஸில் தீவிரவாத தாக்குதல் நடந்ததால், இவை அமைதியாக நடந்து முடிந்தன. 15-11-2015 அன்று மோடி துருக்கிற்கு ஜி-20 கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.\nபிஹார் தோல்விக்குப் பிறகும் இப்பிரச்சாரம் தொடர வேண்டிய அவசியம் என்ன: மோடியின் லண்டன் விஜயம் முன்னரே தெரிந்த விசயம். மோடி-எதிர்ப்பு குழுக்களை சட்டப்படிக் கட்டுப்படுத்த, லண்டனில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆர்பாட்டம் நடத்த உரிமையுள்ளது என்பதனால், குறிபிட்ட இடத்தில் நின்று கொண்டு ஆர்பாட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படியே, அவர்கள் நடத்தி முடித்தனர். ஆனால், மோடி-ஆதரவு கூட்டம் என்பதை விட, உண்மையிலேயே, மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். கேமரூனின் மனைவி சமந்தா, இந்திய பெண்மணியைப் போன்று நெற்றியில் பொட்டு, ஜாக்கெட்-புடவை கட்டிக் கொண்டு வந்தார். இந்திய-இந்து பெண்களே அசந்து போகும் வரையில் வந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 60,000 இந்திய வம்சாவழியினர் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்தனர். வாணவேடிக்கைக்குப் பிறகு கலைநிகழ்ச்சி நடந்தது. கேமரூன் சமந்தா தம்பதியர் கலைஞர்களை பாராட்டினார். பிறகு, மோடி வழக்கம் போல பேசி, அனைவரையும் கவர்ந்தார். நிச்சயமாக அந்த அவாஸ் கோஷ்டிகளே வெட்கப்படும் அளவிற்கு நடந்தது. இருப்பினும், நவம்பர் முதல் வாரம் நடந்த விருது திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரத்தைப் பற்றியும் அலச வேண்டியுள்ளது.\nவிருதுகள் திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரம் – செப்டம்பரில் ஆரம்பித்து அக்டோபர் உச்சத்தை அடைந்து, நவம்பரில் முடிந்தது: செப்டம்பர் 4, 2015 அன்று உதய் பிரகாஷ் [Uday Prakash], என்ற இந்தி எழுத்தாளர், தனது சாகித்திய விருதைத் திருப்பியளித்தார்[5]. பிறகு நயந்தாரா ஷெகால் [Nayantara Sahgal], அஷோக் வாஜ்பேயி [Ashok Vajpeyi] விருதைத் திருப்பிக் கொடுத்தனர். கிருஷ்ண சோப்தி, [Krishna Sobti], சஷி தேஷ்பாண்டே [Shashi Deshpande]. இவ்வாறு அக்டோபர் மாதம் வரை 33 பேர் திருப்பிக் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன[6]. இதில் வார்யம் சிங் சந்து [Waryam Singh Sandhu] என்பவர் அவசரநிலை பிரகடன காலத்தில் காங்கிரஸ் அரசால் சிறையிடைக்கப்பட்டவர். அக்டோபரில் இந்த “திரும்பக் கொடுக்கும் சடங்கு” உச்சத்தை அடைந்தது. நவம்பரில், திடீரென்று அடங்கி விட்டது. அவசரநிலை பிரகடனம், 1984 சீக்கியப் படுகொலைகள், 1989 பகல்பூர் கலவரங்கள், யு.பி.ஏ கோடானு கோடி ஊழல்கள் முதலிவை நடந்த போது இவர்களில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய முரண்பாடுகளை பலரும் எடுத்துக் காட்டினர்.\nஎதிர்-கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்பட்டது: அனுபம் கேர் தலைமையில், விருதுகள் திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரத்தை எதிர்த்து, அதாவது அதன் போலித்தனத்தை எடுத்துக் காட்டி கூட்டம்-ஊர்வலத்தை நடத்தினார். அதில் நூற்றுக்கணக்கில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், நடிகர்கள் முதலியோர் கலந்து கொண்டனர். அரசிடம் விருது வாங்குவது என்பது ஒரு “திரும்ப செய்யும் முறை அல்லாத விசயம்மாகும். ஏனெனில், விருதை திரும்ப கொடுத்து விடுவதால் அதன் மூலம் பெற்ற பெயரையும், புகழையும் திரும்பக் கொடுப்பதாகாது[7]. பலனை அனுப்பவித்தது அனுபவித்தது தானே சாகித்ய அகடாமி, தன்னாட்சி பெற்ற தனி அமைப்பு. அதன் செயல்பாடுகளில் அரசு தலையிடுவதில்லை அதே போல் அரசின் செயல்பாடுகளில், சாகித்ய அகடாமியும் தலையிடுவதில்லை. இதற்கு முன் எத்தனையோ பிரச்னைகள் நடத்திருக்கின்றன. ஒவ்வொரு எழுத்தாளர் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது. அரசியல் ஆதரவு இருக்கும் எழுத்தாளர்கள், பரிந்துரைகளின் மீது விருது கொடுக்கப்படுகிறது என்பதும் உண்மைதான்.\nபிஹார் தேர்தல் செப்டம்பரில் ஆரம்பித்து, நவம்பரில் முடிந்தது: பீஹாரில் தேர்தல் நடக்கவிருந்தது, தெரிந்த விசயமே. முதல் கட்டத்திற்கு செப்டம்பர் 16 அன்று அறிவிப்பு வெளியானது. கடைசி கட்ட ஓட்டளிப்பு நவம்பர் 5ம் தேதி முடிந்தது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் தான் கல்பர்கி கொலை எதிர்ப்பு போராட்டம் (ஆகஸ்ட் 30 கொலை), சாகித்திய விருதுகள் திருப்பிக் கொடுத்தது, மாட்டிறைச்சி பிரச்சினை, தாத்ரி விவகாரம் என அனைத்தும் நடந்துள்ளன. இந்நிகழ்ச்சிகளும் காங்கிரஸ் மற்றும் சமஜ்வாடி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்தன. அதனால், அவை எப்படி நடந்தன, கொலையாளிகளை ஏன் பிடிக்கவில்லை, சட்டம்-ஒழுங்கு நிலை என்னவாயிற்று என்றெல்லாம் யாரும் கேட்பதாக இல்லை. ஆனால், இவற்றிற்கெல்லாம் “இந்துத்துவ” சக்திகள் தாம் காரணம், குறிப்பாக மோடிதான் காரணம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.\nஆகஸ்ட்.2013லிருந்து, செப்டம்பர் 2015 வரை சாகித்திய விருது பெற்றவர்களுக்கு எந்த உணர்வும் வரவில்லை: ஆகஸ்ட்.2013ல் மஹாராஷ்ட்ராவின் “அந்தசிரத்த நிர்மூலன் சமிதி” என்ற மூடநம்பிக்கை அழிப்பு சமிதி என்ற இயக்கத்தைத் துவக்கியவரான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார். அப்பொழுது ஆட்சி செய்து கொண்டிருந்த மாநில மற்றும் மத்திய அரசுகளின் மீது சந்தேகம் வரவில்லை. காங்கிரஸ் தான் காரணம் அல்லது அதன் தலைவி சோனியா தான் மூலகாரணம் என்றும் அவர்களுக்குத் தோன்றவில்லை. பிப்ரவரி மாதம் 2015ல் சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே என்பவர், “சிவாஜி கோன் ஹோதா” என்ற தலைப்பில், மஹாராஷ்ட்ர வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் அவதூறாக எழுதியதால், அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பொழுது சோனியா தான் காரணம் என்று யாரும் அடையாளம் காணவில்லை. ஆக, ஆகஸ்ட்.2013 முதல் பிப்ரவரி 2015 வரைக்கூட, சாகித்திய விருது பெற்றவர்களுக்கு திரும்பகொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.\nசெப்டம்பர் 2015லிருந்து உணர்ச்சிகள் பீரிட்டது எப்படி, ஏன், எதற்காக: கல்பர்கி பவவேஸ்வரைப் பற்றியும் அவதூறாக எழுதியதால், அந்த சமூகத்தினர் இவர் மீது கோபம் கொண்டனர். 2014ல் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதா கொண்டுவரவது பற்றிய விவாதத்தின் போது, கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வது சரிதான், ஏனெனில், அதற்கு எந்த தண்டனையும் கிடைக்காது. யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதியதைக் குறிப்பிட்டு, அவர் சிறுவயதில் தான் அவ்வாறு கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டதை எடுத்துக் காட்டினார். இதனால் அவ்விருவர் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டது (The police filed cases under sections 295A and 298 of the Indian Penal Code against both writers). ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதாவது கருத்தூரிமை உள்ளவர்களுக்கும், அக்கருத்துரிமையால் பாதிக்கப்படும் மக்களுக்கும், வெவேறு சட்டங்கள் உள்ளன போலும்: கல்பர்கி பவவேஸ்வரைப் பற்றியும் அவதூறாக எழுதியதால், அந்த சமூகத்தினர் இவர் மீது கோபம் கொண்டனர். 2014ல் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதா கொண்டுவரவது பற்றிய விவாதத்தின் போது, கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வது சரிதான், ஏனெனில், அதற்கு எந்த தண்டனையும் கிடைக்காது. யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதியதைக் குறிப்பிட்டு, அவர் சிறுவயதில் தான் அவ்வாறு கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டதை எடுத்துக் காட்டினார். இதனால் அவ்விருவர் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டது (The police filed cases under sections 295A and 298 of the Indian Penal Code against both writers). ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதாவது கருத்தூரிமை உள்ளவர்களுக்கும், அக்கருத்துரிமையால் பாதிக்கப்படும் மக்களுக்கும், வெவேறு சட்டங்கள் உள்ளன போலும் ஆகஸ்ட்.30, 2015 அன்று கல்பர்கி கொல்லப்படுகிறார். இப்பொழுதுதான் உணர்ச்சி திடீரென்று பீரிடுகின்றது.\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், காமரூன், சமந்தா, செக்யூலரிஸம், தீவிரவாதம், பிரச்சாரம், மோடி, லண்டன்\nஅம்பேத்கர், அரசியல் ஆதரவு, அவாஸ், ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, இந்து, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, ஊக்குவிப்பு, எதிர்-இந்துத்துவம், எதிர்ப்பு, ஏற்பு, கருத்துரிமை, காமரூன், சமந்தா, தத்துவம், பசு மாமிசம், பசுவதை, பசுவதை எதிர்ப்பு, பீப், பீப் பிரை, மாடு, மாட்டிறைச்சி, மாட்டுக்கறி, மோடி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு – தொடர்ச்சி\n“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு – தொடர்ச்சி\nமவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று கிண்டலடித்த ஆளிடமே காட்டிப் பெருமைக் கொள்ளும் ராம்\nஇந்துவிரோத திராவிட சித்தாந்தம்: “இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது, என்று முன்னமே சுட்டிக் காட்டப்பட்டது[1]. ஜூலை 2010ல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது சட்டமுன்மாதிரியான நிலை ஏற்படுத்தப்பட்டது. அதற்கான நிலையை கருணாநிதியே உருவாக்கிக் கொண்டாரா என்பது வாதத்திற்குரியது, ஆனால், சாத்தியமானதுதான். திராவிட பரம்பரையில் சட்டத்தை வளைப்பது என்பதெல்லாம் வாடிக்கையான கலைதான். ஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்[2].\nகோவிலுக்கு முன்னால் சிலைவைத்தால், சாதிப்பதாக ஆகிவிடுமா திகவினரின் சிறுமைத்தனம் – ஏனெனில் அவர்களுக்கு ஒரு மசூதி அல்லது சர்ச் முன்பு அவாறூ வைக்க வக்கில்லை, துப்பில்லை\nஅதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:\nதன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.\nஅதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.\nஅதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………\nமனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,\nநண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,\nஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது / இருப்பது.\nஃபைல்கட்டுகள் கொடுக்காமல் இருப்பது, தாமதிப்பது, காணாமல் போவது………………\nசில அவணங்கள் தாக்குதல் செய்யப்படாமல் இருப்பது…………………………..\nகருணாநிதியே, தமது அந்தஸ்த்தை உபயோகித்து கோர்ட்டில் ஆஜராகமல் தவிர்ப்பது…………….\nஇப்படி, எத்தனையோ விஷயங்களைப் பட்டியிலிட்டுக் காட்டலாம். ஆனால், இவர்கள்தாம் நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா, நீதிபதிகளா, சட்டங்களா………………………..என்றெல்லாம் பேசுவார்கள்[3]. ஆனால், வழக்கு என்றதும் ஓடிமறைவார்கள்[4].\n“மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” ஆசிவேண்டி நிற்கிறது போலும் அருகில் விஷ்ணு ஸ்டாலின் நிற்பதும், ஊழல் ராஜா நிற்பதும் காலத்தின் கோலமே\nதேர்தலின் மீது கருணாநிதியின் தன் மீது, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று அவரே தனது தன்னிலை விளக்க சமர்ப்பண மனுவில், கீழ்கண்டவாறு பட்டியல் போட்டு காண்பிரித்திருந்தார்[5]:\nஅரசியல் ரீதியில், அரசியல் கட்சிவாரியாக, நீதித்துறையில் நியமனங்கள் பங்கிடப் படுகின்றன. சட்டம் மற்றும் நீதி சம்பந்தப்பட்ட துறைகளில் கட்சிகளிலன் சார்பாகத்தான் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என்று நியமிக்கப்படுகிறார்கள்[6]. அவ்வாறிருக்கும் போது, தமது எஜமானன், நண்பர், வேண்டியவர் …………………..என்று வரும் போது அவர்கள் எப்படி நடுநிலையோடு, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பார்கள். போலீஸ் துறையும் அவ்வாறே உள்ளது[7] அதாவது அங்கும் நியமனங்கள் கட்சிவாரியாகத்தான் உள்ளது.\n23-04-2013 அன்று என்ன நடக்கும்: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி தமிழகத்தில் ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.\nதிராவிட மாய வலையில் சிக்குண்டு,\nஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,\nதொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,\nஇத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே, 23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –\nகருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.\nகண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.\nஅதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.\nஇல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.\nஇந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன என்று இருந்து விடுவார்களா என்று பார்ப்போம், என்று 20-04-2013 அன்று பதிவு செய்திருந்தேன்[8].\nகௌதமனின் புகாரும், கருணாநிதி பதில் அளிக்க எடுத்துக் கொண்ட நேரமும்: தமிழக அரசு கடந்த 2002-ம் ஆண்டு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை தொடர்ந்து எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் சிறுபான்மை அமைப்பு கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது. இதில், கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று அர்த்தம் என பேசினார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி மீது சென்னை மாம்பலம் போலீசில் கவுதமன் என்பவர் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் 2002ம் ஆண்டு மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுதமன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மாம்பலம் போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.\nஇரண்டு மாதங்கள் கழித்து கொடுக்கப்பட்டுள்ள பதில்: இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது[9]: “நான் 5 முறை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஈடுபட்டு வருகிறேன். வி.பி.சிங், தேவேகவுடா, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களுடன் தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளேன்[10]. பத்திரிக்கையில் வந்த செய்தி அடிப்படையில் கவுதமன் என் மீது கிரிமினல் புகார் கொடுத்துள்ளார்[11]. நான் பேசியதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல்[12] சுயவிளம்பரத்துக்காகவும், உள்நோக்கத்தோடும் என் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்”, இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.\nபாவம் இந்துக்கள் – நிலைமையை அறியாமல் வெற்றிவிழா கொண்டாடினார்கள்: நிலைமை அறியாமல், கௌதம் ஒரு கூட்டம் போட்டு, விளக்கினாரம். அவரது நண்பர்களும், “வெற்றி” என்று இணைதளத்தில் மகிழ்சியை பரிமாறிக்கொண்டனர். ஆனால், சட்டத்தின் நிலையை அவர்கள் அறியவில்லை. இந்துக்கள் இதனால்தான், நல்ல வழக்குகளை இழக்கின்றனர். சட்டப்பிரிவில் சொல்லியிருக்கின்றபடி, சட்டமீறல்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து, அவற்றை விளக்க வேண்டும். அதை விடுத்து, நாளிதழ்கள் இப்படி அறிவித்தன என்று அவற்றின்மீது ஆதாரமாக வழக்குத் தொடர்ந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதாவது அதைத்தவிர வேறு உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் என்று காட்டி வாதிக்க வேண்டும்.\n[1] வேதபிரகாஷ், “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்’ என்று”, என்றுகருணாநிதிஅவதூறுபேசியவழக்கு தள்ளுபடியானது,\n[6] மாஜிஸ்ட்ரேட் கோர்ட், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் முதலியவை; சாலிசிடர் ஜேன்ரல், ஸ்டேன்டிங் கவுன்சில், செயலாளர் என்ற அனைத்து பதவிகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பி.எல் என்ற பட்டம் வைத்துக் கொண்டிருந்தால் போதும், சட்டத்தைப் பற்றிய அறிவுகூட வேண்டாம். பதவிகள் வந்து கொண்டிருக்கும், குறிப்பிட்ட காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வசதி, வாழ்வு எல்லாம் பெருகிக்கொண்டே போகும். நிலைமையே மாறிவிடும்.\n[7] வேதபிரகாஷ், கருணாநிதியின்மீதுநிலுவையில்உள்ளவழக்குகளும், அவைநடத்தப்படும் விதமும்\n[10] அதாவது எனக்குத் தெரியாத சட்டத்தையா, நீ எனக்கு சொல்லிக் கொடுக்கிறாய் என்பது போல சொல்லொயிருக்கிறார்.\n[11] அதாவது அதைத்தவிர வேறு உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறார்.\n[12] “உள்ளங்கவரும் கள்வன்” என்று வேறு விளக்கம் கொடுத்துள்ளேன் என்று சுட்டிக் காட்டுகிறார்.\nகுறிச்சொற்கள்:இந்துதூஷணம், இந்துத்துவம், இந்துவிரோதி, கரு, கருணாநிதி, கள்ளன், கள்வன், கொழுப்பு, திட்டு, திட்டுதல், திருடர், திருடா, திருடி, பித்தம், மலம், மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு, வாயு, வெறி, ஹிந்து, ஹிந்துத்துவம்\nஇந்துத்துவம், இந்துவிரோதி, இஸ்லாம், என் ராம், கள்ளன், கள்வன், கிருத்துவம், கொழுப்பு, சர்ச், தத்துவம், திட்டு, திட்டுதல், திராவிடம், திருடன், திருடர், திருடி, துலுக்கர், தூஷி, தூஷித்தல், நம்பிக்கை, பித்தம், பித்து, மசூதி, மலம், மவுண்ட் ரோடு, மவுன்ட் ரோடு, மஹாவிஷ்ணு, மாதாகோவில், முஸ்லிம், வழக்கு, வாயு, வைதல், ஹிந்துத்துவம் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (1)\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-21T15:36:57Z", "digest": "sha1:NESUCJ3ZCWYOC26VEJZBTC7MBEGXWZ4L", "length": 140878, "nlines": 1933, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மோடி அரிசி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nரம்ஜான் கஞ்சிக்கு சிறந்தது எந்த அரிசி – அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுமா, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குமா, குடிப்பதற்கு தயாராகுமா\nரம்ஜான் கஞ்சிக்கு சிறந்தது எந்த அரிசி – அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுமா, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குமா, குடிப்பதற்கு தயாராகுமா\nசந்திரசேகர ராவின் அன்பளிப்புகள்: சரி நாயுடு இப்படியென்றால், அந்த ராவ் சும்மா இருப்பாரா ஆமாம் தெலிங்கானா முதல்வர், கே. ராஜசேகர ராவும், இரண்டு கோடி ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு ரம்ஜான் கொண்டாட புதிய துணி-மணிகள் கொடுப்பேன் என்று கிளம்பி விட்டார்[1]. ஜூன் 17ல் ஆரம்பித்து 22 வரை இந்த துணி-மணிகள் கொண்ட பேக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும்[2]. 5,000 இமாம்களுக்கு ரூ.1000 இனாம், ரூ 100 குடும்பத்திற்கு என்று ரூ. 26 கோடிகளுக்கு ஒரு திட்டத்தையே அமூல் படுத்தி விட்டார். ஆக இப்படித்தான் ரம்ஜான் ஜல்ஸா செக்யூலரிஸ ரீதியில் நடக்கிறது. சரி, இனி மற்ற மாநிலத்து முதலமைச்சர்கள் சும்மா இருப்பர்களா ஆமாம் தெலிங்கானா முதல்வர், கே. ராஜசேகர ராவும், இரண்டு கோடி ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு ரம்ஜான் கொண்டாட புதிய துணி-மணிகள் கொடுப்பேன் என்று கிளம்பி விட்டார்[1]. ஜூன் 17ல் ஆரம்பித்து 22 வரை இந்த துணி-மணிகள் கொண்ட பேக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும்[2]. 5,000 இமாம்களுக்கு ரூ.1000 இனாம், ரூ 100 குடும்பத்திற்கு என்று ரூ. 26 கோடிகளுக்கு ஒரு திட்டத்தையே அமூல் படுத்தி விட்டார். ஆக இப்படித்தான் ரம்ஜான் ஜல்ஸா செக்யூலரிஸ ரீதியில் நடக்கிறது. சரி, இனி மற்ற மாநிலத்து முதலமைச்சர்கள் சும்மா இருப்பர்களா ஏற்கெனவே தெலிங்கானாவில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர், பிரிவினைக்குக் கூட, அதாவது இந்தியா-பாகிஸ்தான் மற்றும் ஆந்திரா-தெலிங்கானா பிரிவினக்களுக்கு, அவர்கள் அதிகம் ஆதரித்தனர், இதனால், தெலிங்கானாவில், அவர்களது ஆதிக்கம் அதிகமாக உள்ளதாம், மேலும் பிரிவினைவாத சக்திகள் தங்களது வேலைகளை தீவிரமாக செய்வார்கள் என்று விவாதிக்கப்படும் வேளையில் இவர்கள் அடிப்படைவாதத்தை ஊக்கும் வரையில், ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்று மற்ற தெலுங்கு பேசும் மக்கள் கவலையுடன் தான் இருக்கின்றனர்.\nபிஜேபியும், ரம்ஜானும், இப்தர் பார்டிகளும்: அரசாட்சியில் இருப்பதால், பிஜேபியும் முஸ்லிம்களை வாழ்த்த வேண்டியுள்ளது, வாழ்த்தட்டும், அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முஸ்லிம்களும் இந்நாட்டு மக்கள் தாம், சகோதரர்கள் தாம். ஆனால், “இந்துக்கள் பாகிஸ்தானில், பங்களாதேசத்தில் கொடுமைப் படுத்தும் போது, அங்குள்ள முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள், ஆனால், சூஷ்மா ஸ்வராஜ், அத்வானி, சஞ்சய் ஜோஷி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, முரளி மனோஹர் ஜோஷி, வசுந்தராஜே சிந்தியா முதலியோரின் மீது வெறுப்புக் காட்டுகின்றனர்….”, என்றெல்லாம் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டினதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம்[3]. இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜ்நாத் சிங், கட்கரி போன்றோரே குல்லா போட்டுக் கொண்டு, இபதர் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இப்பொழுதும், அதாவது 2016லும், பாகிஸ்தானின் கராச்சி நகரில், ரம்ஜான் மாதத்தையொட்டி, நோன்புக்கு தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை, விற்று வந்த 80 வயது கோகுல்தாஸ் என்ற கிழவர் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்.\nரம்ஜான் சாக்கில் 80 வயது கிழவர் அடித்து நொறுக்கப்பட்டது (ஜூன் 2016): கோகுல்தாஸ், 80, என்பவர் இப்தார் நோன்புக்கு முன், அவர் வாழைப்பழம் சாப்பிட்டதாக கூறி, அலி உசேன் என்ற போலீஸ்காரர், அவரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளார்[4]. இஸ்லாத்திலேயே, வயதானவர்களுக்கு விலக்கு உள்ளபோது, இந்து என்ற முறையில் தான் இவர் வயது கூட பார்க்காமல், முஸ்லிமினால் தாக்கப் பட்டிருப்பது தெரிகிறது. இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்த ஒருவர், சமூக வலைதளங்களில் அவற்றை வெளியிட்டார்[5]. இல்லையென்றால், இவ்விசயமே தெரியாமல் போயிருக்கும். இதையடுத்து, முதியவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, ஏராளமானோர் காரசாரமாக விவாதித்தனர். மேலும், கோகுல்தாஸின் பேரன், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸ் உயரதிகாரியின் உத்தரவின்படி, அலி உசேனை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது, இந்துக்கள் முஸ்லிம்களிடன் நட்புடன், அன்புடன், சகோதரத்துவத்துடன் இருந்தால் கூட, அவர்களால் அவ்வாறு பரஸ்பர முறையில், அவற்றை திரும்ப வெளிப்படுத்துவதில், அவர்களது அடிப்படைவாதம் தடுக்கிறது.\nஅரிசி அரசியலும், செக்யூலரிஸமும்: தேர்தல் நேரத்தில் பிஜேபிகாரர்கள் “அம்மா அரிசி” இல்லை, அது “மோடி அரிசி” தான் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து பார்த்தனர், ஆனால், ஒன்றும் எடுபடவில்லை, அரசியல்-அரிசியும் வேகவில்லை. அரிசி-அரசியல் அறியாத பிஜேபி, புள்ளிவிவரங்களினால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஓட்டு வங்கி அரசியல் எனும்போது, எல்லோரும் ஓட்டு வாங்கி வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் பார்க்கின்றனர். இன்று உலகளவில் வியாபாரம் நடக்கும் போது, முஸ்லிம்களை விரோதித்துக் கொண்டு, பகைத்துக் கொண்டு வியாபாரம் செய்துவிட முடியாது. பாசுமதி அரிசி ஏற்றுமதி விசயத்தில் மூஸ்லிம்களஸடிக்கும் கொள்ளை சொல்ல மாளாது. ரம்ஜான் பிரச்சினை எப்படி எல்லைகளைக் கடந்து வேலை செய்கின்றது, இந்த அரிசி-கொள்ளை, கடத்தல் விவகாரமும் எல்லைகளைக் கடந்து தான் நடக்கின்றது.\nஇந்தியாவிலிருந்து, இரானுக்கு ரம்ஜானுக்காக ஏற்றுமதி செய்யப் பட்ட அரிசி துபாய்க்குக் கடத்தப் பட்டது: மறுபடியும், அரிசி உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், ஈரானுக்கு, கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியை, துபாய்க்கு கடத்தியதன் மூலம், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது[6]. இந்தியாவில் இருந்து, ஈரான், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டாக, ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியில், 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை, அந்நாட்டின் பந்தர் அப்பாஸ் நகரில் இறக்குவதற்கு பதில், நடுக்கடலில், சட்டவிரோதமாக துபாய்க்கு கடத்தப்பட்டதை, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகமான, டி.ஆர்.ஐ., கண்டுபிடித்துள்ளது. இப்படி கடத்தப்பட்ட அரிசியின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய். இந்த முறைகேட்டில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த, 25 பெரிய ஏற்றுமதியாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுபற்றி, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விசாரிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு உதவியா என்ற நோக்கில் கூட ஆராயப்படுகிறது.\n* துபாயில் அரிசி இறக்கப்பட்ட போதும், அதற்குரிய விலையை, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஈரான் வழங்கியுள்ளது.\n* ‘துபாய்க்கு கடத்தப்படும் அரிசியின் மூலம் கிடைக்கும் தொகை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதோ’ என, சந்தேகிக்கும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், இதுபற்றி துபாய் அதிகாரிகளிடம் விசாரிக்கின்றனர்.\n* இந்த முறைகேட்டால், துபாயுடன் உண்மையான வர்த்தகம் நடந்தால் கிடைக்க வேண்டிய அன்னிய செலாவணியை, இந்தியா இழந்துள்ளது. அதேபோல, ஈரானும், சுங்க வரி வருவாயை இழக்கிறது[7]. இதில் சமந்தப்பட்டவர்களில், பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்று சொல்லத்தேவையில்லை.\n[4] தினமலர், 80 வயது முதியவரை அடித்த பாக்., போலீஸ்காரர் கைது, ஜூன்.13, 2016: 00.41.\n[6] தினமலர், ஈரானுக்கு அனுப்பிய அரிசி கடத்தல் ரூ.1,000 கோடி முறைகேடு அம்பலம், பிப்ரவரி.29, 2016: 03.00\nகுறிச்சொற்கள்:அம்மா அரிசி, அரிசி, அரிசி அரசியல், கஞ்சி, கருணாநிதி, ஜெயலலிதா, நாயுடு, நாயுடு அரிசி, நோன்பு, நோன்பு கஞ்சி, மோடி, மோடி அரிசி, ரமழான், ரம்ஜான், ராவ், ராவ் அரிசி\nஅம்மா, அம்மா அரிசி, நாயுடு அரிசி, பாகிஸ்தான், முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், மோசடி, மோடி, மோடி அரிசி, ரமலான், ரமழான், ராவ் அரிசி, ஹிந்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nரம்ஜான் அரிசி, அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுது, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குது\nரம்ஜான் அரிசி, அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுது, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குது\nரம்ஜான் நோன்பும், இப்தர் பார்டிகளும், செக்யூலரிஸ அரசுகளும்: ரம்ஜான் கா தோஹ்பா [Ramzan ka tohfa], ரம்ஜானுக்குக் கொடுக்கப்படும் பரிசு, இனாம் என்று செக்யூலரிஸ அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்கள். செக்யூலரிஸம் ஜெயிக்கிறாதோ இல்லையோ, கம்யூனலிஸம் நிச்சயமாக இதனால் ஊற்றி வளர்க்கப் படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திராவிட நாத்திக அரசியல்வாதிகள் கொண்டாடும் இப்தர் பார்ட்டிகளே அலாதிதான். கருணாநிதி போன்றோர் அவற்றில் குல்லா போட்டுக் கொண்டு, கஞ்சி குடித்துக் கொண்டே, இந்துமதத்தை தூஷிப்பது வழக்கமாக இருக்கிறது. காபிர்-மோமின் உறவுகளும் செக்யூலரிஸத்தில் நாறி வருகிறது. ஜெயலலிதா தனக்கேயுரிய பாணியில் அரிசி கொடுத்தது இந்தி ஊடகங்களில் கூட செய்திகளாகப் போட்டுள்ளார்கள்[1]. “இப்தர் பார்டி” என்று அரசு சார்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தடபுடலாக பார்ட்டிகள் நடத்துகிறார்கள், கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. ரம்ஜானே “அல்லாவின் பரிசு” எனும் முஸ்லிம்கள், இப்படி காபிர்களிடமிருந்து அரிசி முதல் நெய் வரைப் பெற்றுக் கொள்கிறார்களே, அது சரியா, அதாவது ஹலாலா-ஹரமா என்று ஆசார முஸ்லிம்கள் தான் சொல்ல வேண்டும், ஆனால், இதுவரை யாரும் எதிர்க்கவில்லை. அப்படியென்றால், அல்லா ஒப்புக் கொண்டு விட்டார் என்றாகிறாது.\nமசூதிகளுக்கும், பள்ளிவாசல்களுக்கும் அம்மா அரிசி டன்–டன்னாக இலவசம்: ஜெயலலிதா 4600 டன் அரிசியை மசூதிகளுக்குக் கொடுத்து தனது செக்யூலரிஸத்தை வெளிப்படுத்திக் கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[2]: “சிறுபான்மையின மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படு கின்றன. புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக் கப்படுகிறது. இதற்காக பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்க தேவையான அனுமதி வழங்க கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி உத்தரவிட்டேன். அதன்படி பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டும் நோன்புக் கஞ்சி தயாரிக்க, அரிசிக்கான மொத்த அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசியை மொத்த அனுமதி மூலம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப் படுகிறது. இதன்படி, 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும், இதனால் அரசுக்கு ரூ.2 கோடியே 14 லட்சம் [2,14,00,000/-] செலவாகும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 3,000 பள்ளிவாசல்கள் பயனடையும்”, இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்[3].\nரம்ஜான் கஞ்சி–அரிசி விசயமாக மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு[4]: ரம்ஜான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு தேவைப்படும் அரிசியை இலவசமாக வழங்குவதற்கான அனுமதியை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் சென்னை வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர் சூ.கோபாலகிருஷ்ணன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: “ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக மொத்த அனுமதி கோரி பெறப்படும் அனைத்து “விண்ணப்பங்களின் மீதும் பரிசீலனை செய்து உத்தரவிடுவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரம்ஜான் மாத நோன்பாளர்களுக்காக கஞ்சி தயாரிக்க இலவசமாக பச்சரிசி வழங்குவதற்காக கடந்த ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட அதே முறையை இந்த ஆண்டும் கடைபிடிக்கலாம் என அரசு அறிவுரை வழங்கியுள்ளது. எனவே, கஞ்சி தயாரிக்க மொத்த அனுமதி வழங்குமாறு கேட்டு பெறப்படும் மனுக்களை அவரவரே தணிக்கை செய்து, தகுதியுள்ள மனுக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசியின் அளவு ஆகியவை குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரக அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[5]. அதாவது செக்யூலரிஸ அரசு, இவ்வாறு வேலை செய்கிறது, கலெக்டர் முதல் மற்ற அதிகாரிகள், இனி வருடாவருடம் இந்த வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.\nசெக்யூலரிஸத்தில் திளைக்கும் பண்டிகைகள்: தமிழகத்தில், அப்பொழுது சில இந்து இயக்கங்கள், இதே மாதிரி மாரியம்மன் கூழ் ஊற்ற அரிசி கொடுக்கப்படுமா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தன. ஆனால், எதுவும் வேகவில்லை. சிறுபான்மையினரை தாஜா செய்வது, கொஞ்சுவது, கெஞ்சுவது எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை அரசியல்வாதிகள், ஒருவரை மற்றவர் மிஞ்சுவதில் அதிவல்லவர்கள் என்றே கூறலாம். மசூதிகள், பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்குவதைப் போல ஆடி மாதத்தில் இந்து கோவில்களில் கூழ் ஊற்றுவதற்கு அரிசி வழங்க வேண்டும் என்று ராமகோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்[6]. இந்து கோவில்களுக்கு வரும் வருமானத்தை அந்த கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறை படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து வரும் ஜூலை 17ம் தேதி ஆர்பார்ட்டம் இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்[7]. ஆர்பாட்டம் நடக்குமா, தொடருமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை. மற்ற மாநிலங்களைக் கவனிக்கும் போது, தெலிங்கானாவில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆந்திராவில் பொங்கல், தீபாவளி இனாம் கொடுப்பதால், பிரச்சினை இல்லை.\nசந்திரண்ணாவின் காணுக – அதாவது சந்திரபாபுவின் காணிக்கைகள்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சும்மா இருப்பாரா, இந்த “ரம்ஜான் கா தோஹ்பா” என்று, ஒரு பையில்\nஐந்து கிலோ கோதுமை மாவு.\nஎன்று போட்டு விநியோகிக்க ஆரம்பித்து விட்டார்[8]. இதற்காக பிரத்யேகமான பேக்கிங் எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு ஆகிவிட்டது. இவை பத்து லட்சம் முஸ்லிம் குடும்பங்களுக்கு ஜுலை 1 முதல் 7 வரை விநியோகிக்கப்படும்[9]. நாயுடு தன்னுடைய செக்யூலரிஸ பரிசு-இனாம் திட்டத்தில் சந்திரண்ணா சங்கராந்தி காணுக [Sankranthi Kanuka (Pongal gift) – ‘Chandranna Sankranthi Kanuka’], சந்திரண்ணா ரம்ஜா கா தோஹ்பா [Chandranna Ramzan ka tohfa] மற்றும் சந்திரண்ணா கிறிஸ்துமஸ் காணுக [Chandranna Christmas Kanuka] என்று காணிக்கைகள கோடிக் கணக்கில் அள்ளி வீசுகிறார்[10]. “சந்திரண்ணா” என்றால் அண்ணா சந்திரபாபு நாயுடு தான், இங்கே “அம்மா” மாதிரி ஆக, காணிக்கைக்ககளுடன் தன்னுடைய பெயரையும் விளம்பகரப்படுத்திக் கொள்கிறார்[11]. அந்த அளவுக்கு அவர்களது முன்னோக்கு-பின்னோக்கு பார்வைகள், திட்டங்கள் எல்லாம் இருக்கின்றன. இந்து-முஸ்லிம்-கிருத்துவர் என்று மூன்று சமுதாயத்தினரையும் “அண்ணா” செக்யூலரிஸத்தில் மகிழ்விப்பதால், அங்கு அரிசி நன்றாகவே வெந்து கொண்டிருக்கிறது\n[2] தமிழ்.இந்து, ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 4,600 டன் பச்சரிசி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு, Published: June 3, 2016 08:07 ISTUpdated: June 3, 2016 08:08 IST.\n[4] தினத்தந்தி, இஸ்லாமியர்களுக்காக ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க இலவச அரிசி மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு, பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூன் 18,2015, 12:22 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூன் 18,2015, 3:00 AM IST\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 17ல் இந்து முன்னணி ஆர்பார்ட்டம் – ராமகோபாலன் அறிவிப்பு: வீடியோ, By: Mayura Akilan, Published: Monday, June 6, 2016, 15:12 [IST]\nகுறிச்சொற்கள்:அரசியல், அரிசி, இந்திய விரோத போக்கு, இஸ்லாம், கஞ்சி, கருணாநிதி, காங்கிரஸ், கூழ், செக்யூலரிஸம், ஜெயலலிதா, தீவிரவாதம், நாயுடு, நோன்பு, நோன்பு கஞ்சி, பாகிஸ்தான், முஸ்லீம், மோடி, ரமலான், ரமழான், ரம்ஜான், ராவ்\nஇப்தர், கஞ்சி, கம்யூனலிஸம், கருணாநிதி, கூழ், நோன்பு, நோன்பு கஞ்சி, பாரதம், முஸ்லீம்கள், மோடி, மோடி அரிசி, ரமலான், ரமழான், ரம்ஜான் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)\nதமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)\nபாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்[1]: பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் அதன் இணைத்தளத்தில் காணப்பட்ட அறிக்கையே எடுத்துக் காட்டுகிறது[2], “பாரதிய ஜனதா கட்சி சார்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளாராக மனுதாக்கல் செய்த திரு. K.P. கந்தசாமி அவர்களின் வேட்புமனுவும் அவருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த திரு. K.E. முருகேசன் அவர்களின் வேட்பு மனுவும் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் இருந்தன என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான வேட்பாளர், மாற்று வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி ஆனது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு முறையாக அது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடரும் இச்சமயம், திரு. K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக அவர்களது பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட அவ்விருவரும் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், அவ்விருவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது”.\n“இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா” – ஊடகங்களின் எதிர்–பிஜேபி தன்மை: திநகர் தொகுதியில் 3வது இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இருக்கிறார். அவருக்கு வெறும் 4000 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. வாய்த் துடுக்காக பேசி வந்த எச். ராஜா 10 ஆயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது[3]. அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையே தி.நகரில் காணப்படுகிறது. வணிகத்திற்குப் பெயர் போன தி.நகரில் எச். ராஜாவின் வாய் ஜாலம் போணியாகவில்லை ஊடகங்களும் பிஜேபிக்கு எதிராக இருந்தன என்று தெரிய வருகிறது. உதாரணத்திற்கு, “இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா”, என்று தலைப்பிட்டு, தமிழ்.ஒன்.இந்தியா இணைதளம் செய்தி வெளியிட்டது. இததெல்லாம் பிஜேபி-எதிர்ப்பு வெளிப்பாடு என்பது தெரிகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் செய்யும் குசும்பு வேலை என்றும் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.\nதேர்தல் தோல்வி குறித்து ஆராய்ச்சி: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. அதோடு, பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச் செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சில தொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்வி கண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இதன்மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் 24-05-2016 அன்று திங்கள்கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் 25-05-2016 செவ்வாய்க்கிழமையும் அன்றும் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது[4].\nமத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்[5]: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மே 26-இல் நடக்கிறது. அதையொட்டி, கட்சி தலைமை தமிழக மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர். அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்த கௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமா பாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர். அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது.\nதமிழக பாஜகவில் சுய-பரிசோதனையும் தேவை: பிஜேபி தோல்வி பற்றி ஊடகங்கள் கொடுக்கும் விளக்கம் 50% சரி, 50% பொய் என்ற நிலையில் உள்ளது. பிஜேபி தனியாக போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்து ADMKவுக்கு சாதகமாக அமைந்தது, தலித்களிடையே, பாஜக நம்பக தன்மையை இழந்தது போன்ற வாதங்கள் பொய்யாகும், ஏனெனில், அதே ஊடகங்கள். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[6]. இந்நிலையில் பிஜேபிக்கு, குறிப்பாக புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட தலைவர் என்று முன்னிலைப் படுத்திக் கொண்டு, வேலை செய்து வருவதாலும், அந்நிலையில், ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ரீதியில் இருப்பதாலும், போட்டி மனப்பாங்கு ஏற்படுகிறது. அது, ஓரிடத்தில், குறிப்பாக பொது நிகழ்ச்சியாக இருக்கும் இடத்தில் வெளிப்படுகிறது. ஏனெனில், புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களுக்கு பிஜேபி பாரம்பரியம், ஜன்சங்கம் ஒழுக்கம், ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாடு முதலியவைப் பற்றி தெரியாமல் இருக்கிறது. பிஜேபி அரசியலுக்கும் அப்பாற்பட்ட கட்சி, இயக்கம் என்பதனை அறிந்து கொள்ல வேண்டும்.\n[1] தமிழக பிஜேபி, K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம்\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா, By: Jayachitra, Updated: Thursday, May 19, 2016, 13:13 [IST]\n[4] தினமணி, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது பாஜக\nகுறிச்சொற்கள்:அதிமுக, அமித் ஷா, அரசியல், இஸ்லாம், ஓட்டு விகிதம், கட்டுப்பாடு, கருணாநிதி, காங்கிரஸ், கூட்டணி, சரத் குமார், சுயபரிசோதனை, செக்யூலரிஸம், தமிழிசை, திமுக, துரோகம், தேர்தல், தோல்வி, நெப்போலியன், பயிற்சி, பாஜக, பிஜேபி, பிரச்சாரம், முறை, மோடி, ராகுல்\nஅமித் ஷா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இல.கணேசன், உட்பூசல், உண்மை, எ.ஸ்.வி.சேகர், எச். ராஜா, ஐஜேகே, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கருணாநிதி, சாதி, சாதியம், சித்தாந்தம், ஜாதியம், ஜெயலலிதா, ஜெயிட்லி, தேசியம், தேர்தல், நரேந்திர மோடி, பாரதிய ஜனதா, பிரச்சாரம், பிரச்சினை, மோடி, மோடி அரிசி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)\nதமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)\nதிராவிடத்துவ மேடை பேச்சு, கவர்ச்சி அரசியல், முதலியவை இல்லை: நவம்பர் 2015ல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியன் மற்றும் அக்கட்சியின் மாநில தேர்தல் பிரிவு தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி நியமிக்கப்பட்டனர்[1]. தி.மு.க.வில் மு.க. அழகிரி ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சராக நடிகர் நெப்போலியன். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரும் ஆவார். தி.மு.கவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட நிலையில் அக்கட்சியை விட்டு விலகி அமித்ஷா முன்னிலையில் கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் அவர் இணைந்தார். தற்போது அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். இதேபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.பி.யாக இருந்தவர் மலைச்சாமி. அவர் அ.தி.மு.க.வை விட்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மாநில தேர்தல் பிரிவு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பா.ஜ.க. கலைபிரிவின் அறங்காவலராக இசையமைப்பாளர் கங்கை அமரன், அதன் செயலராக நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்[2]. நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினராக்கப்பட்டார். பா.ஜ.க. பிரசார பிரிவின் துணைத் தலைவராக நடிகை குட்டி பத்மினி நியமிக்கப்பட்டார். இப்படி செய்திகள் வந்தன.\nஎஸ்.வி சேகர், பிஜேபி மற்ற பிஜேபிகாரர்கள்: ஏற்கெனவே, எஸ்.வி. சேகர் இருந்து, புகைந்து கொண்டிருந்தது தெரிந்த விசயமே[3]. என்னைக் கட்சி பயன்படுத்திக் கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லை என்றால், அது எனக்கு நல்லது. இவ்வளவுதான் சொல்ல முடியும், என்று ஆதங்கப்படுகிறார் எஸ்.வி.சேகர்[4]. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரான அவரை, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக பாஜகவில் இருந்து முறைப்படி அழைக்கவில்லை என்ற கோபம்தான் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இப்படி கொப்பளித்துள்ளது. தனது 6001வது நாடக அரங்கேற்ற விழாவுக்கு ஜெயலலிதாவை தலைமை தாங்க அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் எஸ்.வி.சேகர், ஒருபக்கம் தமிழக பாஜகவினர் மீது சாடுகிறார்[5]. மோடிக்கு வேண்டியவர் எனது போலக் காட்டிக் கொண்டு, இவர் கராத்தே தியாகராஜனை ஆதரித்தார் என்பதும் தெரிந்த விசயமே. ஆனால், தேர்தல் நேரத்தில் இவர்கள் எல்லோரும் எங்கே இருந்தனர் என்று தெரியவில்லை. எங்குமே இவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. பிறகு எதற்காக, இவர்களை கட்சியில் சேர்க்கவேண்டும், பதவிகள் கொடுக்க வேண்டும்.\nபாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் மோடி முதலியோரது பிரச்சாரம்: 29-04-2016 அன்று மூன்று இடங்களில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், தே நாளில் திருச்செங்கோடு உள்ளிட்ட, மூன்று இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்[6]. 30-04-2016 அன்று கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக இணை பொறுப்பாளருமான சி.டி.ரவி, சேலம் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் கோபிநாத், தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து நேற்று சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 06-05-2016 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் அந்திவாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மாலை சென்னையில், நந்தனம்- வொய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொது கூட்டம் நடந்தது. வெங்கைய்ய நாயுடு நன்றாகத்தான் பேசினார். பிறகு வந்த மோடி தனக்கேயுரிய பாணியில் ஹிந்தியில் மோடி பேசினார். இவையெல்லாம் பிஜேபி மற்றும் மோடி ரசிகர்கள், தொண்டர்கள், பின்பற்றுபவர்களுக்கு விருந்தாக இருந்தது. அவர்கள் கைதட்டி அரவாரம் செய்து ரசித்து சந்தோசப்பட்டனர். ஆனால், பொது மக்களுக்கு விசயம் சென்றடையவில்லை.\nமோடி அரிசியா, அம்மா அரிசியா கோஷம் பொது மக்களுக்கு சென்றடையவில்லை: உண்மையில் அரிசி-அரசியல் தமிழகத்தில் நன்றாகவே வேலை செய்யும். அண்ணாதுரை ரூபாய்க்கு படி அரிசி கொடுப்பேன் என்று மேடையில், மக்களைக் கவர்ந்து ஓட்டைப் பெற்றனர். கருணாநிதியும் அத்தகைய முறையைக் கையாண்டார். ஜெயலலிதா 20 கிலோ இலவச அரிசி கொடுத்து, பாமர மக்களைக் கவர்ந்தார். பிரதமர் மோடியை அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வைத்தும் கூட பாஜகவுக்கு பலனில்லை[7]. தமிழக மக்கள் மாதம் 20 கிலோ இலவச அரிசி பெறுவதற்கு மத்திய அரசே காரணம் என்றும், ஆனால் அதிமுக அரசு அதனை தான் வழங்குவதுபோல் காட்டிக்கொள்வதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை என்ற விவரத்தை பிப்ரவரி 2016ல் தினமலர் செய்தியாக வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா மிகக் குறைந்த விலையில் வழங்குவது அம்மா அரிசி இல்லை அது மோடி அரிசி என்று கூறிப்பார்த்தும் யாரும் அதை கேட்டதாக தெரியவில்லை[8].\nநெருக்கடி – ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல்[9]: தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், சட்டசபை தேர்தலுக்கு பின், ரேஷனில் இலவச அரிசி தொடந்து வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில், ஒரு கிலோ அரிசி, 3.50 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த தி.மு.க., ஆட்சியில், கிலோ அரிசி, இரண்டு ரூபாயாக குறைக்கப்பட்டு பின், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 2011ல் இருந்து, ரேஷனில், 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதற்கு, தற்போது மாதம்தோறும், 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், 2.96 லட்சம் டன் அரிசியை, தமிழக அரசு, இந்திய உணவு கழகத்திடம் இருந்து, கிலோ மூன்று ரூபாய்; 5.65 ரூபாய்; 8.30 ரூபாய் என்று, மூன்று வகை விலைகளில்வாங்குகிறது. பற்றாக்குறை அரிசி ஒரு கிலோ, 19 ரூபாய் என்ற விலையில் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு, இலவச அரிசி வழங்குவதால், கூடுதல் சுமை ஏற்பட்டு வருகிறது. இதனால், சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nவிலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது: இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது[10]: விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை. இதனால், சிலர் அரிசியை, பிற மாநிலங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்கின்றனர். அரிசிக்கு விலை வைத்தால், தேவை உள்ளவர்கள் மட்டும் வாங்குவர். தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தை, செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், மத்திய அரசிடம் இருந்து, குறைந்த விலையில் அரிசி கிடைக்காது. அரிசிக்கான ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செலவும் உயர்ந்து வருகிறது. எனவே, சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசிக்கு பதில், குறைந்தபட்ச விலையை அரசு, நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஜி.எஸ்.டியும், அரசியலும்: கலால் / எக்சைஸ் தீர்வை / வரி [Excise duty] இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது மத்திய அரசு வசூலித்து வருகிறது. அதில் ஒருபகுதி மாநிலங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சேவை வரி [Service Tax] அறிமுகப்படுத்தியப் பிறாகும், இம்முறை தொடர்ந்தது. 2006-07களில் “பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம்” [The Goods and Services Act] அறிமுகப்படுத்த வேண்டிய முயற்சிகள் தொடங்கின. காங்கிரஸ் கூட்டணி ஆரம்பித்து வைத்தாலும், அதற்கான தொலைநோக்கு திட்டம், அமல் படுத்தும் துணிவு, மாநிலங்களுடன் சரியில்லாத உறவுகள் போன்ற காரணங்களினால் அப்படியே வைத்திருந்தது. 2014ல் மோடி பதவிக்கு வந்ததும், அயல்நாட்டு மூலதனம் [FDI] வரவேண்டுமானால், ஜி.எஸ்.டி அமூல்படுத்தவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் வழக்கம்போல தகராறு செய்து வந்தது. கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அமெரிக்கா-முதலாளித்துவம் என்றெல்லாம் தடுத்துக் கொண்டேயிருந்தனர். இந்நிலையில் 2016 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, கம்யூனிஸ்டுகளும் அதே நிலையை அடைந்தனர். அதனால், மம்தா, ஜெயா ஒப்புக் கொண்டால், “பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா” அமூலாக்கப்பட்டு விடும். ஆனால், தமிழக பிஜேபிக்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, பாஜக தமிழக துணைத் தலைவரானார் நடிகர் நெப்போலியன்– தேர்தல் பிரிவு தலைவர் மலைச்சாமி\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜகவுக்கு நல்லது, இல்லை என்றால்.. எச்சரிக்கிறாரா எஸ்.வி.சேகர்\n[7] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் மோடி அரிசியை தூக்கி சாப்பிட்டு பீர் குடித்த டாஸ்மாக், By: Siva, Published: Thursday, May 19, 2016, 12:23 [IST]\n[9] தினமலர், நெருக்கடி – ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல், பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2016,20:12 IST.\nகுறிச்சொற்கள்:அம்மா அரிசி, அரசியல், அரிசி, இந்திய விரோத போக்கு, உட்பூசல், உற்பத்தி வரி, ஊழல், ஐ.ஜே.கே, கருணாநிதி, சரக்கு மற்றும் சேவை வரி, செக்யூலரிஸம், சேவை வரி, ஜி.எஸ்.டி, தமிழிசை, பாஜக, பீஜேபி, பூசல், பொன்.ராதாகிருஷ்ணன், மோடி, மோடி அரிசி, வரி\nஅம்மா அரிசி, அரசியல், அரிசி, உட்பூசல், ஊழல், எ.ஸ்.வி.சேகர், எச். ராஜா, கம்யூனிசம், கருணாநிதி, கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், சேவை வரி, ஜி.எஸ்.டி, மோடி அரிசி, வரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (1)\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2015/06/blog-post_188.html", "date_download": "2018-07-21T14:56:57Z", "digest": "sha1:ZOYO4G42PPTJFRUKS33SKGGF7QCYJJ4Z", "length": 28597, "nlines": 264, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி", "raw_content": "\nபெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி\nசி.பி.செந்தில்குமார் 4:30:00 PM பெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி No comments\nசுஜாதா கோவிச்சுக்க மாட்டார் (என்று நம்புகிறேன்)\nதிருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தார் என் உறவுக்காரர் ஒருத்தர். வந்தவர் அழைப்பிதழை மட்டும் நீட்டாமல், அதன்மேல் நாலு அட்சதையையும் (மஞ்சள் அரிசி) வைத்து நீட்டினார். அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி யாரும் எனக்கு சொல்லித் தரவும் இல்லை. எனவே, நானாக யூகித்து, அதை ஜாக்கிரதையாகக் கையில் எடுத்து என் தலையில் கொஞ்சம் போட்டுக் கொண்டேன். பக்கத்திலிருந்த என் மனைவியின் தலையிலும் கொஞ்சம் தூவினேன்.\nஅவர்கள் போன பிறகு மனைவி என்னிடம், ‘‘அசடாக இருக்கிறீர்களே அட்சதையை வந்தவர்களின் தலையில் அல்லவா போட வேண்டும், ஆசீர்வதிப்பதுபோல அட்சதையை வந்தவர்களின் தலையில் அல்லவா போட வேண்டும், ஆசீர்வதிப்பதுபோல\n வந்தவருக்கு அறுபது வயசுக்கு மேலிருக்கும். எனக்கு நாற்பதுதான். ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்’ கேஸ். நானாவது, அவர்கள் தலையில் அட்சதை போட்டு ஆசீர்வதிப்ப தாவது உளறாதே\nமனைவியும் என் வாதத்திலுள்ள நியாயத்தை ஒப்புக்கொண்டு, ‘‘ஒருவேளை, அதை அவர்கள் கையில் கொடுத்து, நம் தலையில் போடச் சொல்லியிருக்கணுமோ\nஇப்படித்தான்... வாழ்க்கையில் பல விஷயங்கள் நமக்குப் புரிபடுவதே இல்லை.\nஎன் சந்தேகங்களை எப்போதும் தீர்த்து வைக்க, இருக்கவே இருக்கிறான் நண்பன் நாராயணன். அவனிடம் இதுபற்றி விசாரித்தேன்.\n‘‘பத்திரிகையுடன் வரும் அட்சதையை நீயும் தலையில் போட்டுக்கொள்ளக் கூடாது. வருகிறவர்களின் தலையிலும் போடக் கூடாது. அது ஒரு சமிக்ஞை\n‘‘அதாவது, கல்யாணத்தன்று சாப்பாட்டுக்கு அவசியம் வர வேண்டும் என்று அர்த்தம்\n‘‘நான்தான் காலை டிபன், மதியச் சாப்பாடு இரண்டுக்குமே தயாராக இருக்கிறேனே சரி, சாப்பாட்டுக்கு வர வேண்டாம், டிபனுக்கு மட்டும் வந்தால் போதும் என்ற அபிப்ராயம் இருந்தால், அட்சதைக்குப் பதில் பட்டாணிக் கடலை மாதிரி ஏதாவது வைத்துக் கூப்பிடுவார்களா சரி, சாப்பாட்டுக்கு வர வேண்டாம், டிபனுக்கு மட்டும் வந்தால் போதும் என்ற அபிப்ராயம் இருந்தால், அட்சதைக்குப் பதில் பட்டாணிக் கடலை மாதிரி ஏதாவது வைத்துக் கூப்பிடுவார்களா\nஅவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.\nஇது மாதிரி சம்பிரதாயங்கள், ரகஸி யார்த்தங்கள் (ரகஸியா என்றதும் ஜொள்ளு விடக் கூடாது\nசில பேர் ஏதேனும் விசேஷத்துக்கு அழைக்க வருவார்கள். குங்குமச் சிமிழை நீட்டிவிட்டுப் பசு மாதிரி தங்கள் நெற்றியை கனிவுடன் நம் அருகே காட்டுவார்கள். குங்குமத்தில் ஒரு துளி நாம் இட்டுக்கொண்டு அவர்களுக்கும் இட்டுவிட வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம்.\nஅதுவும், கல்யாணம் ஆகாத பெண்ணாக இருந்தால், நெற்றியில் மட்டுமே இட்டுவிட வேண்டும். வகிட்டில் குங்குமம் தீற்றிக்கொள்வது மணமான பெண்களுக்கு மட்டுமே உரியது.\nசில பெண்கள், சடாரென்று ஜாக்கெட் டுக்குள் கையை விட்டு தாலியை வெளியே எடுத்து, இரண்டு கட்டை விரல்களாலும் சரடைப் பிடித்துக் கொள்வார்கள். உடனே நாம், ‘‘ரொம்ப அழகாக இருக்கே எப்போ பண்ணினது எத்தனை பவுன்’’ என்றெல்லாம் அபத்தமாகக் கேட்டுக் கொண்டு இராமல், அவர்களின் மாங்கல் யத்தில் துளி குங்கு மத்தை இடவேண்டும்.\nநவராத்திரியின் போது வாழ்கைக்கோ, நடைமுறைக்கோ கிஞ்சித்தும் உபயோகப் படாத சின்னஞ்சிறு கண்ணாடிகள், வாரவே வாராத குட்டி சீப்புகள், அடாஸான கண்ணாடி வளையல்கள் போன்றவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுத் தருவார்கள். அந்தப் பொருள்களை வைத்துகொண்டு என்ன செய்வதென்று தெரியாது. அவற்றைப் பிறத்தியார் தலையில் கட்டவும் முடியாது.\nஎன்ன பொருள் பரிசாகத் தரப்படுகிறது என்று இப்போதெல் லாம் தெரியவே மாட்டேனென்கிறது.எல்லாவற்றுக்கும் மேலே பளபளவென்று ஒரு கிஃப்ட் பேப்பர் சுற்றி, சுலபமாகப் பிரிக்க முடியாதபடி டேப் போட்டு ஒட்டி விடுகிறார்களே\nகடைசியாக என் மனோபுத்திக்கு எட்டாத ஒரே ஒரு சம்பிரதாயத்தைச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.\nநண்பர் ஒருத்தர் வீட்டு நிச்சயதார்த்த விழா. நானும் நாராயணனும் போயிருந் தோம்.\nஒரு டபரா நிறைய நெல்லும், அதில் ஒரு நாலணாக் காசும் போட்டுக் கொண்டு வந்தார் உறவினர். ‘மடியைப் பிடியுங்கள்’ என்றார்.\nபாண்ட் போட்டுக் கொண்டு இருக்கிறவனுக்கு மடியாவது, கிடியாவது\n‘‘நெல்லு தர்றது சம்பிரதாயம். இதை நீங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போகணும்’’ என்றவர், கைக்குக் கிடைத்த ஒரு காகிதத்தை எடுத்து (அது கசங்கல் மட்டு மல்ல, கிழிசலும்கூட), நெல்லை அதில் கொட்டி காமாசோமா வென்று சுருட்டி, எங்கள் கையில் திணித்து விட்டார்.\n’’ என்றேன். ‘‘நான் என்ன விவசாயியா எந்த வயல்ல கொண்டு போய் விதைக்கப் போறேன் இதை எந்த வயல்ல கொண்டு போய் விதைக்கப் போறேன் இதை அல்லது, இந்தத் துளி நெல்லைக் குத்தி அரிசி பண்ணிச் சாதம் வடிச்சு சாப்பிட முடியுமா அல்லது, இந்தத் துளி நெல்லைக் குத்தி அரிசி பண்ணிச் சாதம் வடிச்சு சாப்பிட முடியுமா பொட்டலம் வேறு சிந்தறதேடா’’ என்று எரிச்சல் பட்டேன்.\n‘‘இப்படிக் கொடுக்கிறது ஒரு சம்பிரதாயம். இதைக் கொண்டு பயிர் பண்ணி, நாம் பணக்காரராக ஆக வேண்டும் என்று வாழ்த்துகிறார்கள்’’ என்றான்.\n‘‘சரி, நீயே டபுள் பணக்காரன் ஆகிக்கோ இதைப் பிடி’’ என்று அதை அவனிடம் நைஸாகத் தள்ளிவிடப் பார்த்தேன்.\n’’ என்று பயமுறுத்தியவன், ‘‘ஒண்ணு பண்ணு இதைக் கொண்டு போய் உங்க வீட்டு அரிசி டின்லே போட்டுவிடு’’ என்றான்.\nஅது நல்ல யோசனையாகப் பட, அப்படியே செய்தேன். நெல் தனியாகத் தெரியப் போகிறதே என்று அரிசி டின்னை பலமாகக் குலுக்கிக் கலக்கி விட்டேன். விளைவு\n‘‘வழக்கமாக இவ்வளவு நெல்லு இருக்காதே அரிசியிலே’’ என்று என் மனைவி, ஒவ்வொரு தடவை சமைக்க அரிசி எடுக்கும்போதும் ஆச்சர்யப்படத் தொடங்கிவிட்டாள்.\nஅதோடு நிறுத்திக் கொண்டால் பரவா யில்லை. முறத்திலே அப்பப்போ கொஞ்சம் அரிசியைக் கொட்டி, ‘‘இதிலிருக்கிற நெல்லை எல்லாம் கொஞ்சம் பொறுக்கி எடுங்கோ’’ என்று நெல் பொறுக்கும் வேலையை என் தலையில் கட்டிவிட்டாள். ‘பொறுக் கினார் பூமி ஆள்வார்’ என்று நானும் அந்த அரிசி டின் காலியாகிற வரைக்கும் நெல் பொறுக்கிக்கொண்டு இருந்தேன்.\nஇப்படிப் பெற்றதுகளால் நான் கற்றது என்னவென்றால், எந்தச் சம்பிரதாயமாக இருந்தாலும், அதற்கான விளக்கத்தத்தையும் கூடவே கேட்டுத் தெரிந்துகொண்டு விட வேண்டும்; அப்படி, அது நமக்கு உபத்திரவம் தருவதாக அமையுமே யானால் தாட்சண்யம் இன்றி, பயம் இன்றி, அதை ஒதுக்கி ஓரங்கட்டிவிட வேண்டும் என்பதே\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nதமிழ் சினிமா 2015 வசூ'லிஸ்ட்'- டாப் 10 அல்ட்டிமேட...\nசிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் -...\nசன் டி வி ல ஏதோ நல்ல குடும்ப சீரியல்ல முதல் இரவ...\nபுலி - ஸ்கோப் இருக்கா\nஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்\nபெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள்\nநடிகை விஷாகாவுக்கு ஃபேஸ்புக்கில் செக்ஸ் டார்ச்சர் ...\nநெட்டில் அறிமுகமே இல்லாம \" தங்கச்சி தங்கச்சி சாப்ட...\nஉயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா\n‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 \nபாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு\nயாகாவாராயினும் நாகாக்க - திரை விமர்சனம்\nமூணே மூணு வார்த்தை - சினிமா விமர்சனம் ( மா தோ ம )...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nகாவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )\nயாகாவாராயினும் நாகாக்க - சினிமா விமர்சனம் ( மா தோ ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26...\nஇளைய தளபதி -ஒரு பார்வை\nபெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி\nஎம் ஜி ஆர் + கமல்- கி வீரமணி பேட்டி\nசிம்ம ராசி vs கேட்டை நட்சத்திரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் + பரிகாரங்கள் டூ 12 ராசிகள...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் miyaav செல்பி\nஅஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்...\nமனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nஹமாரி அதூரி கஹானி-திரை விமர்சனம்\nநானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்,ஏன்...\nகுப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள்,...\nசெவன் பவுண்ட்ஸ் - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nஉயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அம...\n'ரோமியோ ஜூலியட்'டை தடுக்காதது ஏன்\nஐ டி உலகம் - இருண்ட பக்கங்கள் பாகம் 2\nஈரோட்டில் கடலை கட்டுப்பாடு வாரியம், தி க அதிர்ச்ச...\nசில்வியா வின் துரோகம் -பட்டுக்கோட்டை பிரபாகர்\nவிஜய் படம் மட்டும் தான் ஃபிளாப் ஆனாலும் லாபம் -விந...\nஎஸ்.ஜே.சூர்யா - கமாலினி முகர்ஜி\nஐடி உலகம் - இருட்டுப் பக்கங்கள் பாகம் 1\nகருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்...\nபுலி டீசர் - காமெடி கும்மி\nபுலி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் -காமெடி கும்மி\nயோகாவின் மகத்துவம் -கலைஞர் உதய சூரியன் - சின்னம் ர...\nஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்\nஎலியை கழுவி ஊற்றிய பிரபல ட்வீட்டர்கள்\nபிரேமம் - PREMAM- சினிமா விமர்சனம் -( மலையாளம்-அதி...\nஎலி - மக்கள் பார்வை - பாசா\nஎலி - சினிமா விமர்சனம்\nசுஷ்மாவுக்கு நெருக்குதல் நீடிப்பு: ப.சிதம்பரம் பதி...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19...\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி 61: பிரெஞ்சிங்கிலீஷ் தெரி...\nஎனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தரா...\nநயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்\nஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்சிகா என நிறைய கஷ்டங்களை கட...\nதமிழ் நாட்டுப்புலி யும் ஆந்திரப்புலியும் சந்தித்த...\n - த இந்து விமர்சனம்...\nமனுசங்க.. 7: ஆஸ்பத்திரி வாழ்க்கை\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி)\nரோமியோ ஜூலியட் டை ரோஸ்ட் பண்ணிய த இந்து\nஈரோடு டூ சென்னிமலை டவுன் பஸ்ஸில் நடந்த ஒரு மியாவ் ...\nகீதோபதேசம் பிடிக்காதவங்க ( ஆண்கள்)மட்டும் இதை படிக...\nசெவன் பவுண்ட்ஸ்- சினிமா விமர்சனம்\nதில் தடக்னே தோ -திரை விமர்சனம்\nஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்ட...\nதியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி\nகத்தி யர் vs அகத்தியர்\nசினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா\nஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி\nஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய்..........\nMad Max: Fury Road - ஹாலிவுட் பார்வை ( மாற்றான்...\nசிவாஜி யில் சிவப்பு ரஜினி மாறிய டெக்னிக் ரக்ச...\nபாமா ருக்குமணி , சின்ன வீடு இவற்றின் உல்டா ரீமேக...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nJURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சன...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 12...\nஎலி , புலி,இனிமே இப்படிதான் எது டாப்\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஒருபுறமாய் ஷால் போடும் பெண்கள் என்ன சொல்ல வருகிறார...\nமனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க\n‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையு...\nவிஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரியா எப்படி\nஆனந்தவிகடன் -காக்கா முட்டை - சினிமா விமர்சனம் ( 60...\nநான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா\nPulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்...\nமனுசங்க.. 3: பாட்டி சொல்லும் பக்குவங்கள் -கி.ராஜநா...\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்.. - ம...\nஉங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலனை எனக்க...\nமனுசங்க.. 2: சீனி நாயக்கர்\nசுகுமாரன்-ன் சாவு சோறு -சிறுகதை தொகுப்பு விமர்சனம்...\nசிம்புவோட ரசிகை மா வி க்கு ஒரு எச்சரிக்கை\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க -சித்த வைத்தியக்கட்டுரை\nபல் சொத்தை வருவது ஏன்\nஎன்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-jan-25/wrapper", "date_download": "2018-07-21T15:47:25Z", "digest": "sha1:NLWJU2RUR2ZTHUMFW64PRCQPCM5ZLX6R", "length": 16175, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் ஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்..’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் ஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்.. லாரி ஸ்டிரைக் எதிரொலி - பேருந்துகளில் விவசாய விளைபொருள்களுக்கு இலவச அனுமதி\nஇணைய வசதிக்காக புதிய செயற்கைக்கோள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி பாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ - கும்பகோணத்தில் முதன்முறையாகக் களமிறங்கியது `மேற்கு வங்கம்தான் வழிகாட்டும்’ - 2019 தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி கணிப்பு\n`90,000 மாணவர்களும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது’ - நீட் குளறுபடிக்குத் தீர்வு சொல்லும் கல்வியாளர்கள் `திருச்சியை நெருங்கும் காவிரி நீர்’ - மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் இறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nபசுமை விகடன் - 25 Jan, 2018\nநம்மாழ்வார் ஓவியம்... ‘பசுமை பரிசு’\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் - பலபயிர் சாகுபடியில் ‘பலே’ லாபம்\nஒரு ஏக்கரில்... ரூ. 1 லட்சம் வருமானம் - இயற்கையில் இனிக்கும் வாழை\nவரிசையாக வட்டப்பாத்திகள்... குறைந்த இடத்தில் குதூகல சாகுபடி\nவிஷத்தைக் காசு கொடுத்து வாங்குறோம்...\nமதிப்புக் கூட்டினால் லாபம் கிடைக்கும்\n“நிறுவனத்தின் உண்மையான சொத்து ஊழியர்கள்தான்\nநீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ. 2,000 கோடி கடன்\nமருத்துவ குணம்கொண்ட மணிப்பூர் நெல்\nநெல் வயல் அழிப்பு... நீதி கிடைக்குமா\nவிவசாயிகளுக்கு உதவும் செயற்கை நுண்ணறிவு நுட்பம்\nமொச்சை, வெள்ளரி, வரகு... ‘விதைகளின் தாய்’ ஒம்பாலம்மா\n‘‘எனக்கு அண்ணன்... பிள்ளைகளுக்குப் பெரியப்பா’’ - காளையைக் கொண்டாடும் விவசாயி\nபலவிதப் பயிற்சிகள்... வங்கிக் கடனுதவி... விவசாயிகளுக்கு வழிகாட்டும் ‘மானாவாரி’ கே.வி.கே\nமண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்\nசரிவிகிதத் தீவனம்... லாபத்துக்கு வழி வகுக்கும்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nநீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலை\nஅடுத்த இதழ் - 12ஆம் ஆண்டு சிறப்பிதழ்\nதமிழில் மாதம் இருமுறை வெளியாகும் விவசாயத்தை ஊக்குவிக்கும் இதழ். ஒரு விதமான பசுமை புரட்சியை ஏற்படுத்தியுள்ள இதழ். இந்த இதழ் பல லட்சம் விவசாயிகளை சென்றடைந்து அவர்களது வளர்ச்சிக்கு உதவும் இதழாக உள்ளது. இதன் சமீபத்திய வளர்ச்சியாக விவசாயம், விலங்கு வளர்ப்பு மற்றும் மீன் வளத்துறை பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகிறது. விவசாய உள்ளீடுகள், பண்ணை இயந்திரங்கள், விவசாயிகளுக்கான கடன், இன்ஷூரன்ஸ் ஆகியவை பற்றிய செய்திகளை எளிமையான நடையில் கூறிவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592636.68/wet/CC-MAIN-20180721145209-20180721165209-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}