{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4/", "date_download": "2018-07-21T00:25:47Z", "digest": "sha1:ZT4OBXSKIMAPK752AEXWVB2CPND7NTF3", "length": 9648, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "இத்தாலியில் நாடாளுமன்றத் தேர்தல்: 30 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஇத்தாலியில் நாடாளுமன்றத் தேர்தல்: 30 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி\nஇத்தாலியில் நாடாளுமன்றத் தேர்தல்: 30 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி\nஇத்தாலியில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், பொதுமக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇத்தாலியில் 5 வருடங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் நிலையில், 18ஆவது தடவையாக நடத்தப்படும் இந்தத் தேர்தலின் மூலம் நாடாளுமன்றத்துக்கு 945 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.\nலூஜி டி மாயோ தலைமையிலான (Luigi Di Maio) ஐந்து நட்சத்திரக் கட்சி, சில்வியோ பெர்லுஸ்கோனி (SILVIO Berlusconi ) தலைமையிலான மைய வலதுசாரிக் கூட்டணி, மேட்டோ ரென்ஸி (Matteo Renzi) தலைமையிலான ஆளும் ஜனநாயகக் கட்சி ஆகியன இந்தத் தேர்தலில் போட்டியிடுவதுடன், 30 மில்லியன் மக்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.\nஇத்தாலிய நாடாளுமன்றத் தேர்தலையிட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு டிசெம்பர் 28ஆம் திகதி ஜனாதிபதி சேர்ஜியோ மட்டரெல்லாவால் (Sergio Mattarella) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.\nஇத்தாலியில் பொருளாதார நெருக்கடி மற்றும் குடியேற்றவாசிகளின் பிரச்சினை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில், தமது கட்சி வெற்றி பெற்றால், சுமார் 6 லட்சம் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை நாடு கடத்துவதாக, மைய வலதுசாரிக் கூட்டணித் தலைவர் சில்வியோ பெர்லுஸ்கோனி தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை, இத்தாலியில் பொருளாதார நெருக்கடியைப் பாதுகாப்பாகக் கையாண்டமை மற்றும் குடியேற்றவாசிகளைப் பாதுகாத்தமை தொடர்பாக தமது கட்சி பெருமையடைவதாக, ஆளும் ஜனநாயகக் கட்சித் தலைவர் மேட்டோ ரென்ஸி தனது இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇத்தாலி மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திர\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nநடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளத\nரொனால்டோவின் பெயர் பொறித்த ஜேர்சி ஒரே நாளில் 980 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு சாதனை\nஉலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் பொறித்த கால்பந்தாட்ட சீறுடை(ஜேர்சி\nஅகதிகள் விவகாரம்: இத்தாலி முக்கிய அறிவிப்பு\nஅகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடும்போக்கை கடைப்பிடித்து வந்த இத்தாலி, 450 அகதிகளை தமது\nஉலக வன மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி சிறப்புரை\nஇத்தாலியின் ரோம் நகரில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள 6ஆவது உலக வன வாரத்தை முன்னிட்டு இடம்பெறும்\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nகாவிரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2018-07-21T00:16:13Z", "digest": "sha1:LVOUGJCWDPM45F7ZOI4ZGEUKPOD7SKFA", "length": 6987, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "பாடகராக அறிமுகமாகும் நடிகர் அஜித்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nபாடகராக அறிமுகமாகும் நடிகர் அஜித்\nபாடகராக அறிமுகமாகும் நடிகர் அஜித்\nஅஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் வேலைகள் வேகமாக இடம்பெற்றுவரும் நிலையில் இத்திரைப்படத்தில் அஜித் பாடல் ஒன்றை பாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த விசுவாசம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான், அஜித் சம்மதித்தால் கண்டிப்பாக பாட வைக்கத் தயார் என கூறியுள்ளார்.\nஇதில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கின்றார். நகைச்சுவை நடிகர்களாக யோகிபாபு, ரோபோ ஷங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையாவும் நடிக்கின்றனர்.\nஅஜித்திற்கு போட்டியாக இரட்டை வேடத்தில் களம் இறங்கும் பிரபலம்\nஇயக்குநர் சிவாவுடன், நடிகர் அஜித் நான்காவது முறையாகவும் இணைந்துள்ள படம் ‘விசுவாசம்’ இது\nஇறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பிரபலங்களின் படங்கள்\nவிஜய், அஜித், விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துவரும் திரைப்படங்கள் தற்போது\nவசூலில் சாதனை படைக்கும் ‘தமிழ்படம் 2’\nமுன்னணி நடிகர்களின் திரைப்படங்களை பின்தள்ளும் அளவிற்கு மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்ப\nஅஜித்துடன் இரண்டாவது முறை இணையும் மகிழ்ச்சியில் குட்டி நட்சத்திரம்\nஅஜித் நடித்த வெற்றிப்படான என்னை அறிந்தால் திரைப்படத்தில் மகளாக நடித்த அனிகா, அஜித் நடிப்பில் தற்போது\nபொங்கலுக்கு வெளியாகிறது அஜித்தின் ’விஸ்வாசம்’\n’தல’ அஜித் மற்றும் ’சிறுத்தை’ சிவா கூட்டணியில் உருவாகி வரும் ’விஸ்வாசம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nகாவிரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ellam-unnmai.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-07-20T23:41:57Z", "digest": "sha1:26JZQII4SOE7RVCSF2BYSTMYPBIH4Q2G", "length": 5155, "nlines": 59, "source_domain": "ellam-unnmai.blogspot.com", "title": "நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான், அது உண்மையில் நம்பிக்கைகுரியதாய் இருக்க வேண்டும.: வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள்", "raw_content": "\nநம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான், அது உண்மையில் நம்பிக்கைகுரியதாய் இருக்க வேண்டும.\nஉண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்... நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்...\nவியாழன், 25 பிப்ரவரி, 2010\nவாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள்\nநன்மை தரும் 7 விடயங்கள்\n4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்\n5) துன்பத்திலும் துணிவு6) செலவத்திலும் எளிமை\n5) சமயம் அறிந்து பேசவேண்டும்\n7) பேசாதிருக்க பழக வேண்டும்\n1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்\n2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்\n3) பிறருக்கு உதவுங்கள்4) யாரையும் வெறுக்காதீர்கள்\n6) தினமும் உற்சாகமாக வரரவேற்க்கதயாராகுங்கள்\n7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்\n1) கவனி உன் வார்த்தைகளை\n2) கவனி உன் செயல்களை\n3) கவனி உன் எண்ணங்களை\n4) கவனி உன் நடத்தையை\n5) கவனி உன் இதயத்தை6) கவனி உன் முதுகை\n7) கவனி உன் வாழ்க்கையை\n7 வழிகைளையும் கடைப்பிடிக்க 7 மா \nஇடுகையிட்டது மின் பொறியாளர் நேரம் 25.2.10\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள்\nஎல்லாம் ஒரு சக்தியால்தான் இயங்குகிறது. ஆகையால்தான் நானும் ஒரு சக்தியை தெரிந்து கொள்ள ஆசை பட்டேன், அந்த ஆசையின் விளைவு அந்த சக்தி என்னை பொறியாளன் என்று இந்த உலகுக்கு அறிமுகபடித்திவிட்டது. நானும் அந்த பொறியாளன் என்ற போர்வையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அந்த சக்தி வேற ஒன்றும் இல்லை மின்சாரம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hayyram.blogspot.com/2016/01/", "date_download": "2018-07-21T00:13:59Z", "digest": "sha1:YN3QGBZ2RUW4LM3MNQ2TE5VNTDWPLT3L", "length": 24002, "nlines": 229, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: January 2016", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nஇணையத்தில் முஸ்லீம் வீரர்கள் பெரும்பாலும் தங்கள் முகலாய ராஜாக்களின் புகழ் பாடுவதில் பெருமைகொள்கிறார்கள் என்பதை சமீபகாலமாக நிறைய பார்க்க நேரிடுகிறது. ஏதோ முகலாயராஜாக்கள் வந்து தான் இந்த நாட்டுக்கு பல பொக்கிஷங்களை அள்ளிக்கொடுத்தார்கள் என்று கூறி புலகாங்கிதம் அடைந்து கொள்வது வழக்கமாகிவிட்டது. அவர்களை அப்படியே நாத்திக பகுத்தறிவுவாதிகளும் உண்மை அறியாமல் வழிமொழிகிறார்கள். அந்த விதத்தில் சமீபத்தில் இணையத்தில் பார்த்த ஒரு முகலாய ராஜாக்கள் பற்றிய பொய்யான பெருமைகளில் ஒன்று 'மாம்பழம்'.\nஅதாவது முகலாய ராஜாக்களில் ஒருவர்தான் மாம்பழத்தையே இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார் என்றும் அதனால் தான் நாமெல்லாம் மாங்கனி சுவைக்கிறோம் என்றும் பெருமைபட்டுக்கொண்டிருந்ததை இணையத்தில் காண முடிந்தது. ஆனால் அது பொய் என்பதையும் எந்தளவிற்கு வரலாறு தெரியாமல் இவர்கள் உளறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இனி பார்ப்போம்.\nமுகலாயர் காலம் என்பதை பொதுவாக பாபர் துவங்கி ஔரங்கசீப் வரை உள்ள காலத்தை இந்தியாவில் முகலாயர் காலம் என்று அறியப்படுகிறது. அத்தகைய முகலாயர்காலம் என்பது அதிகபட்சம் 500 வருஷங்கள் முன்பானதே. ஆனால் இந்தியாவில் ஏன் தமிழகத்தில் மாம்பழத்தின் காலம் அதற்கும் முந்தையது என்பதே உண்மை.\nதஞ்சை தமிழ் பல்கலைகழகம் வெளியிட்ட சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் புத்தகத்தில் பார்ப்போம். புத்தகத்தில் உள்ளன மொத்தம் ஆறு தொகுதிகள். கட்டுரைக்காக தேடியது ஆறாவது தொகுதியில்.\nஇங்கு கீழே உள்ள வரிகள் யாவும் ஆறாவது புத்தகத்தில் பக்கம் 9 -11 வரை உள்ளன.\nநீழலுயர்ந்த கிளைகளோடு கூடிய மாவின் - புறநானூறு – 399:4\nசோழநாடு இனமான மாவினைக் கொண்ட - பட்டிணப்பாலை - 18\nநன்னன் சேய் பாடல் – மலைபடுகடாம் - எ 512\nசங்க இலக்கிய தகவல்கள் போதும் என்று நினைக்கிறேன்.\nகாஞ்சி ஏகாம்பரநாதர் ஆலய தல மரம் – மாமரம். ஒற்றை மாவடியின் கீழே இறைவனும், இறைவியும் உள்ளனர்.\nகாரைக்கால் அம்மையார் கதையில் மாங்கனி வரும்.\nபிள்ளையார் முருகன் புரானத்தில் – மாங்கனி – திருவிளையாடல் படம் உதாரணம்\nதகவல்கள் போதுமா, இன்னும் வேண்டுமா \n மாம்பழம் முக்கனிகளில் ஒன்று தானே…\nஆக தங்கள் அந்நிய மத அடையாளத்தினால் தமக்கு தாமே பாரதத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்கிறோம் என்கிற குற்ற ஊணர்ச்சியால் பாரதத்தின் அடையாளங்களை எல்லாம் தம் மதத்துக்குச் சொந்தம் என்று போலியாக எடுத்துப் போர்த்திக் கொள்கிறார்கள் சிலர் என்பது இதிலிருந்து புலனாகிறது.\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nயோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்\nநல்லறத்தைக் கைக்கொண்டு பிறருக்குநன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமடைகிறார்கள். ஆனால் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும்...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lk.newshub.org/%E0%AE%88%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%B2-%E0%AE%8F%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%95-450-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B5-27790505.html", "date_download": "2018-07-21T00:11:55Z", "digest": "sha1:GK6FMKV7G2QIMNNHQX5FMLUWWMG2PKSM", "length": 7475, "nlines": 107, "source_domain": "lk.newshub.org", "title": "ஈரானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 450 ஆக உயர்வு - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஈரானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 450 ஆக உயர்வு\nஈரான்–ஈராக் நாடுகளின் எல்லையில் ஜக்ரோஸ் மலைப்பிரதேசம் உள்ளது. இதன் பெரும் பகுதி ஈரான் எல்லைக்குள் கெர்மான்ஷா என்ற மாகாணத்துக்குள் இருக்கிறது. ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தின் கிழக்கு நகரான ஹலாப்ஜாவும் இந்த மலைப்பகுதியில் அமைந்த முக்கிய நகராகும். இவை அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் அபாயகர பகுதிகள்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று இப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 23.2 கிலோ மீட்டர் ஆழத்தில் 31 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவில் 7.3 புள்ளியாக பதிவானது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது.\nகுழந்தைகள், பெண்கள், முதியோரை அழைத்துக்கொண்டு அலறியடித்தவாறு வீடுகளை விட்டு வெளியே ஓடினர். எனினும் பலத்த நில அதிர்வு காரணமாக 10 கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின. ஈரானின் சர்போல் –இ ஜகாப் என்ற சிறுநகரம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. அங்குள்ள 2 மருத்துவமனைகளும் பலத்த சேதம் அடைந்ததால் நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு ஈரானில் ஏற்பட்ட மிக பயங்கர நிலநடுக்கம் இது எனறு அந்நாட்டு புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nவலி கிழக்கில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை பிரதேச சபை ஆரம்பித்தது..\nபல தமிழ் நடிகர்களின் லீலைகளை வெளியிட்டுவரும் ஸ்ரீ ரெட்டி அஜீத்தைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nகிளிநொச்சியில் 102பேருக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு\nதிருகோணமலை- மூதூர் பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nபோராட்டங்களின் பின் கடற்படையினர் விடுவித்த காணிக்குள் கால் பதித்த மக்கள்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://minnambalam.com/k/2017/08/12/1502542418", "date_download": "2018-07-21T00:05:24Z", "digest": "sha1:4TTGSZHFEYYAT3RWUAMDWDCW2E6KTOD5", "length": 5121, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கென்யா அதிபர் தேர்தல்!", "raw_content": "\nகென்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் உகுரு கென்யட்டா 54.3 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதையடுத்து, கென்யட்டா மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்கிறார்.\nகிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உகுரு கென்யட்டா அதிபராகப் பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அங்கு கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 8 பேர் போட்டியிட்டபோதும், முன்னாள் அதிபர் உகுரு கென்யாட்டா (55) மற்றும் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா(72) ஆகியோரிடையே மட்டுமே நேரடி போட்டி ஏற்பட்டது. அதையடுத்து நடந்த வாக்குப்பதிவில் அதிபர் கென்யட்டாவுக்கு, 54.3 சதவீதம் வாக்குகளும், ஒடிங்காவுக்கு 44.7 சதவீதம் வாக்குகளும் கிடைத்தன.\nதேர்தலின்போது, தேர்தல் ஆணைய கம்ப்யூட்டர்கள் மற்றும் அதில் உள்ள தரவுகளை ஹேக்கர்கள் முடக்கி விட்டதாகவும், இதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்றும் எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடிங்கா குற்றம் சாட்டினார். அதன் காரணமாக, ஒடிங்காவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து கென்யா தலைநகர் நைரோபி, கிசுமு, கிபேரா உள்ளிட்ட பல நகரங்களில் கலவரம் மூண்டது. தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இதில், சில பகுதிகளில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் உள்பட 3 பேர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\nகலவரத்தை அடக்கும் பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டனர். நாட்டு மக்கள் அமைதி காக்கும்படி அதிபர் கென்யட்டா வேண்டுகோள் விடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் ஒடிங்காவும் அமைதி காக்கும்படி வலியுறுத்தினார். அதையடுத்து கலவரம் கட்டுக்குள் வந்தது. அதன் பின்னர், வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, வாக்கு எண்ணிக்கை துவக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்த அதிபர் கென்யாட்டா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலில் கென்யட்டா வெற்றி பெற்றதாக தேர்தல் கமி‌ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் கென்யட்டா மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்கிறார்.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/29_158652/20180517123127.html", "date_download": "2018-07-20T23:41:38Z", "digest": "sha1:MUNLVZZJQ2WAVX447QCTQA7HZPGBOVDG", "length": 8691, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "ஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம் விடுதலை", "raw_content": "ஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம் விடுதலை\nசனி 21, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம் விடுதலை\nமுன்னாள் உதவியாளரோடு ஓரினச்சேர்க்கை புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசியாவின் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம், பொது மன்னிப்பின் அடிப்படையில், சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.\nமலேசிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் (69). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக தனது முன்னாள் அந்தரங்க உதவியாளரோடு இயற்கைக்கு மாறாக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇது தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2014–ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து அவர் மத்திய நீதிமன்றத்தில் மேல்–முறையீடு செய்தார். அந்த மேல்–முறையீட்டை தள்ளுபடி செய்தும், தண்டனையை உறுதி செய்தும் 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகாதீர் முகமது, தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.\nஇந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று மகாதீர் முகமது மலேசியா பிரதமராக பதவியேற்றார். அதனை தொடர்ந்து பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரி சிறையில் உள்ள அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புத வழங்கினார். இதனையடுத்து பொது மன்னிப்பின் அடிப்படையில், அன்வர் இப்ராஹிம் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த அன்வர் இப்ராகிமிக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 11 பேர் பலி: அமெரிக்காவில் சோகம்\nஅணு ஆயுதங்களை அழிப்பதற்கு வடகொரியாவுக்கு காலக்கெடு இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்டி\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு\nபின்லாந்து நாட்டில் பேச்சுவார்த்தை : டிரம்ப் - புதின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு\nசிறை தண்டனையை எதிர்த்து நவாஸ் ஷெரீப் மேல் முறையீடு : உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் சாம்பியன்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nபுதினுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை : டிரம்ப் விரக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puravee.blogspot.com/2009/09/all-rights-reserved.html", "date_download": "2018-07-20T23:45:47Z", "digest": "sha1:L2AAJJYBSXNQDRZQT2XPPINQF4QP7YEB", "length": 3309, "nlines": 48, "source_domain": "puravee.blogspot.com", "title": "ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....", "raw_content": "ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....\nகிழவி கைபிடித்து நடக்க உதவிய\nயாருமில்லா காட்டின் இருட்டு வெளிச்சத்தை\nபத்து பேருக்கு ஒன்று விகிதத்தில்\nபணம் விழும் பிச்சைக்காரன் கவிதை\nஇதன் உரிமை எனக்கே என்று\nLocation: கோவை, தமிழ்நாடு, India\nகவிதைத்தனம் மிக்க குறும்புத்தனம் மொத்தத்தில் மிக மிக மெத்தனம் நிறைந்தது என் மன வனம்\n\"சதுரங்க வாழ்க்கை\" யானையை வெட்டி.. குதிரையைக் கொன...\nஉறவின் மனதுகளில் பிரிந்த வரவேற்பு சென்று சேர்ந்தது...\nமர்மக் கடிதத்தில், \"கடற்கரைக்கு வாருங்கள்\" --உன் அ...\nசுற்று முற்றும் பார்த்து கல் குத்தாத இடமாக பார்த்த...\n*கனவுகள்....பரவாயில்லை* தூக்கம் வராத இரவு நினைவ...\n*ஒரே ஒரு முறை.....காதல்* அடுத்த வீட்டு குழந்தை அஞ...\nகாதல் முற்றுப் பெற்றதாய் முற்றுப் புள்ளியில் கவித...\nபழைய புத்தகங்களிடையே மறைவில் சிநேகங் கொண்ட என்றோ...\nஎன் அழகற்ற உடலை விட்டு உருவற்ற உயிர் போகும் சமயம்...\n*இப்போதும் கூட....* கழட்டி விடப்பட்ட காதல் விலங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2006/11/152-2.html", "date_download": "2018-07-21T00:23:02Z", "digest": "sha1:R6BTNL3XRXINQK3ZIPQ7JSAUW25HQLT6", "length": 31166, "nlines": 315, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: 152. ரத்தத்தின் ரத்தமே-2", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n\"குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்\nயாருக்குத் தான் ஆசை இருக்காது எல்லாருக்கும் குழந்தை தானே வேணும் எல்லாருக்கும் குழந்தை தானே வேணும் திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் எல்லாரும் பார்க்கிறார்கள். சில இடங்களில் காதல் கல்யாணம் என்றால் கூட ஜாதகம் பார்க்கப் படுகிறது. முன்னேயோ அல்லது பின்னேயோ. பொதுவாகப் பத்துப்\nபொருத்தங்களும், அதில் 7 வரை இருந்தால் போதும் என்றும் சொல்வதுண்டு. இப்போது புதிதாக ரத்தப் பொருத்தம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது புதிது போல் தோன்றினாலும் காலம் காலமாக இருந்து வருவதுதான். இந்த ரத்தப் பொருத்தத்தைப்\nபற்றித் திருமூலர் கூடத் தன் திருமந்திரத்தில் எழுதி இருப்பதாய் \"டாக்டர் ஜெயம்\nகண்ணன்\" (கர்ப்ப ரட்சாம்பிகா மருத்துவமனை நடத்தி வருகிறார்.) என்ற பிரசித்தி பெற்ற மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அநேகமாய் எல்லாருடைய ரத்த வகையும், A, B, O என்ற வகையைச் சேர்ந்திருந்தாலும் அதில் + அல்லது - உண்டு. இந்த + குறிப்பது Rh Positive. - குறிப்பது Rh Negative. இந்த நெகட்டிவ் வகை ரத்தம் பெரும்பாலும் பெண்களுக்குத் தான் அதிக அளவில் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் கணவன், மனைவி இருவருக்குமே\nபாசிட்டிவ் வகை ரத்தமாகவோ அல்லது நெகட்டிவ் வகை ரத்தமாகவோ இருந்தால் எந்த\nவிதப் பிரச்னையும் இல்லை. பிரச்னை ஆரம்பிப்பது பெண்ணின் நெகட்டிவ் வகை ரத்தத்தினால்\nதான். ஆணுக்குப் பாசிட்டிவ் ரத்தவகையாகவும் பெண்ணுக்கு நெகட்டிவ் ரத்தவகையாகவும்\nஇருந்தால் தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. இதிலும் குழந்தைக்கு நெகட்டிவ் என்றாலும்\nபிரச்னை கிடையாது. அப்படி இல்லாமல் குழந்தை பாசிட்டிவ் வகை ரத்தமாக இருந்து விட்டால்\nகொஞ்சம் பிரச்னை தான். அதிலும் முதல் குழந்தைக்கு அதிகம் கஷ்டம் இருக்காது. ஓரளவு\nகாப்பாற்றலாம். இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை தான்.சிலருக்கு முதல் குழந்தைக்கே\nபிரச்னை வருவதும் உண்டு. பெண் முதல் முறை கருவுற்றுக் குழந்தை உண்டானதும் முதல்\nமூன்று மாதங்களுக்குள் சோதனை செய்தால் பாசிட்டிவ் வகை ரத்தமா அல்லது நெகட்டிவ் வகை ரத்தமா என்று கண்டு பிடிக்கலாம். ஆனால் இந்த அளவு முன்னேற்றம் சமீப காலத்தில் தான் அதிக அளவு இருக்கிறது. இது மாதிரி கண்டுபிடிக்காமல் முதல் குழந்தை பெறும் அல்லது பெற்ற பெண்கள் இரண்டாவது குழந்தைப் பிறப்பின் போது குழந்தையைக் காப்பாற்றப்பிரத்தனப் படவேண்டும். ஏன் என்றால் முதல் பிரசவத்தின்போது கருவில் உள்ள குழந்தையின் பாசிட்டிவ் வகை ரத்த அணுக்கள் தாயின் உடலில் சேருகிறது. அப்போது தாயின் உடல் அந்தப் புதுவகை\nவிருந்தாளியை ஏற்க முடியாமல் ஒரு விதமான அணுக்களை உற்பத்தி செய்யும். இதை anti\nசொல்கிறார்கள். ஒரு முறை இந்த நிகழ்வு ஏற்பட ஆரம்பித்தபின்னால் தாயின் உடலில் வாழ்நாள் பூரா இந்த நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.\nஇரண்டாவது குழந்தை பிறப்பின்போது இந்தக் குழந்தையும் பாசிட்டிவ் வகை ரத்த குரூப் என்றால் தாயின் உடலில் ஏற்கெனவே உள்ள ரத்த அணுக்கள் குழந்தையின் உடலில் புகுந்து அதனுடைய fetel blood cells -ஐ அழிக்கிறது. இதன் தாக்கத்தினால் குழந்தைக்கு Rh\ndisease வருகிறது. இந்த நோய் குழந்தைக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம், ரத்தச்\nசோகை எனப்படும் அனீமியா, மஞ்சள் காமாலை, உடலில் நீர் சேர்ந்து உடல் வீங்கிக் காட்சி\nஅளிப்பது, சிலசமயம் நோயின் வீரியம் தாங்காமல் குழந்தையே இறந்து போவது என்று எது\nவேண்டுமானாலும் நடக்கும். தாயைப் பார்த்தால் ஆரோக்கியமாய் இருப்பது போல்தான் தோன்றும். முதல் பிரசவம் தாக்குப் பிடிக்கும்.\nஏனெனில் அநேகமாய் அம்மாவிற்கு இந்த sensitizationஆவதற்கு முன்னாலேயே குழந்தை\nபிறந்திருக்கும். இது எல்லாம் sensitization ஆவதற்கு முன்னால் உள்ளது. அதற்குப் பிறகு தாய்க்கு ஊசி போட்டு அடுத்த பிரசவத்திற்கு முன் ஜாக்கிரதையாய் இருக்கலாம்.\nஅபூர்வமாய்ச் சில கேஸ்களில் முதல் பிரசவத்திலேயே கர்ப்ப காலத்தில் இந்த sensitization\nஏற்படும். இந்த நிகழ்வு ஏற்படுகிறதா என்று எப்படி அறிவது தற்சமயம் அதை முன்னாலேயே கண்டறிந்து trimester என்று சொல்லப் படும் நேரத்திலேயே சிகிச்சை தொடங்குகிறார்கள். இதற்கான சிகிச்சை என்ன என்றால் தாய்க்கு trimester period-லேயே ஒரு ஊசி போடுவதுதான். மிகவும் விலை உயர்ந்த இந்த ஊசி Rh immune globulin (RhIG) என்று அழைக்கப் படுகிறது. முதல் பிரசவத்தின் போது கண்டுபிடிக்கப் படாமல் குழந்தை பெற்ற பின் கண்டு பிடிக்கப் படும் பெண்களுக்கு அவர்கள் முதல் பிரசவம் முடிந்த 72 மணி நேரத்துக்குள் இந்த ஊசி போடப் பட வேண்டும். அதற்கு அப்புறம் என்றால் பயன் இருக்காது. முதல் பிரசவத்தில் ஊசி போட்டு விட்டால் இரண்டாவது பிரசவத்தில் கஷ்டம் இருக்காது.\nமுதல் பிரசவத்தில் இது எதுவும் செய்யாமல் இரண்டாவது பிரசவம் ஆகும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிகம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுச் சில சமயம் ரத்தத்தையே மாற்ற வேண்டி இருக்கும். அநேகமாய் photo therapy என்னும் blue light-ல் குழந்தையை வைப்பது போன்றவை நடக்கும். இரண்டு பிரசவத்திற்கு அப்புறம் அம்மாவிற்கு இந்த ஊசி போட்டு எந்தவிதமான நன்மையும் இல்லை.\nமுதல் பிரசவத்தில் இருந்தே அம்மாவின் உடல் நிலைமை sensitization ஆகி இருக்கும்.\nஅப்படி இல்லாமல் முதல் குழந்தையிலேயே கண்டறிந்து விட்டால் மேலே சொன்னமாதிரி\nமுதல் 5 மாதங்களுக்குள் ஒரு ஊசி போட வேண்டும். இதற்குத் தாயின் ரத்தத்தையும், கருவில் இருக்கும் குழந்தையின் ரத்தத்தையும் சோதனை செய்வார்கள். குழந்தைRh + தாய்Rh - என்றால்\nஉடனேயே ஒரு ஊசி போட்டு விட்டு 28 வாரங்களுக்குப் பின் மறு முறை சோதனை செய்து\nசூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பிரசவத்தை சுகப்பிரசவம் அல்லாது சிசேரியன் வைத்துக்\nகொண்டு முன்னாலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவார்கள்.\nஇப்போதும் தாயின் உடல் நிலைக்கும், குழந்தையின் உடல் நிலைக்கும் தகுந்தவாறு மருத்துவம்\nசெய்யப் படும். தாய்க்கு இப்போதும் ஒரு முறை ஊசி போடப் படும். இது எல்லாம் முதல்\nகுழந்தையிலேயே கண்டறிந்தால் செய்யவேண்டியது. இது அந்தப் பெண்ணிற்குக் குறைப்பிரசவம் நடந்தாலோ, ectopic pregnancy என்றாலோ, Rh+ Blood transfusion நடந்திருந்தாலோ கூடப் போட வேண்டியது கட்டாயம். இந்த ஊசி போட்டதும் இது அம்மாவின் உடலில் Rh+ fetal cells ஐ அழிப்பதில் இருந்து தடுக்கிறது. இந்த பாசிட்டிவ் ரத்தவகைக்கு எதிரான ஆண்டிபாடீஸ் வேலை செய்யும் முன்னேயே அழிக்கத் தொடங்கி விடும். சில பெண்களுக்கு முன்னாலேயே இந்த sensitization பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும். ரத்தம் ஏற்றப்பட்டதால் கூட\nஏற்படும். அப்போது இவர்களுக்கு முதல் பிரசவம் என்றால் கூட மிக எச்சரிக்கையாக இருக்க\nவேண்டும். கருவுற்றதுமே குழந்தை, அம்மாவின் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துத் தேவைப்பட்டால் குழந்தைக்குக் கருவிலேயே 18-வது வாரம் ரத்தத்தை மாற்றிச் சுத்தி செய்து குழந்தையை வெளி உலகிற்கு நல்லபடி கொண்டு வரத் தயார் செய்யப்படுகிறது. இதற்கு\nஅப்புறம் 28-வது வாரம் மறுமுறை சோதனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துக் காப்பாற்றுவார்கள். இப்போதும் தாய்க்கு மறுபடி இந்த ஊசி குழந்தை பெற்ற 72 மணி நேரத்துக்குள் போட வேண்டும். இது அடுத்த பிரசவம்\nகுழந்தையைப் பாதிக்காமல் பெற்று எடுக்க உதவுகிறது. இது எல்லாம் மருத்துவ உலகின்\nDISCLAIMER; நான் எழுதி இருப்பது எல்லாம் கூகிள் ஆண்டவர் தயவிலும், திருமதி\nசந்திரவதனா அவர்கள் தன்னுடைய வலைப்பதிவில் எழுதி இருப்பதையும் வைத்துத் தான்.\nதிருமதி ஜெயம் கண்ணன் சொல்லி இருப்பது புத்தகங்களில் படித்தும்,தொலைக்காட்சியில் கேட்டும் இருக்கிறேன். தகுந்த ஆதாரம் தற்சமயம் தேடியும் கிடைக்கவில்லை. ஆதாரம்\nகிடைத்ததும் வெளி இடுகிறேன். பொதுவாக Rh Negative Group-காரர்கள் மற்றவர்களில் இருந்து\nவேறுபட்டு இருப்பார்கள் என்பதையும் கூகிளில் தேடல் போது படித்தேன். அது பற்றி\nநிச்சயமாய் எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும்\nஒருவருக்கொருவர் மனதுக்குப் பிடித்து விட்டால் இந்தச் சின்னக் குறைக்காகப் பெண்ணை\nவேண்டாம் என்று சொல்ல வேண்டாம். முன்னாலேயே ரத்தவகையைத் தெரிந்து\nகொள்ளுங்கள். ஆனால் அதற்குத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறித்த காலத்தில் எடுத்துக் கொண்டு நல்ல ஆரோக்கியமான புத்திசாலிக் குழந்தைகளைப் பெற்று இந்தியாவை\nவளப்படுத்துங்கள். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த இலவசக் கொத்தனாருக்கு என் நன்றி.\nஒருவேளை அவர் எதிர்பார்த்த மாதிரி விரிவான தகவல் நான் தர முடியாமல் போய் இருக்கலாம். அது எல்லாம் ஒரு டாக்டர் சொல்வது தான் முறை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.\nவிக்கின பசங்களுக்காக விக்காமல் கீதா சாம்பசிவம்.\nHimalayaas போன கீதாஜி Heamatalogist ஆகிவிட்டீர்கள். புதுரத்தம் பாஞ்சிருக்கு உங்க பதிவின் தன்மையில்\nஇது எல்லாம் நான் பார்க்கவே இல்லை. அடுத்த தலைமுறைக்கு யூஸ் பண்ணிக்கலாம்\nகீதா சாம்பசிவம் 06 November, 2006\nஎல்லாமே ஹிஹிஹி தானே, அதான்.:D உண்மையில் ப்ளாக்கர் கொடுத்த தகராறில் இங்கே வந்தேன், உங்க பின்னூட்டத்தைப் பார்த்தேன். ரொம்ப நன்றி,\nநல்ல தகவல்கள் . நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பள்ளியில் படித்திருக்கிறேன், மறந்துப் போயிருந்தேன். இப்பொழுது இந்த பதிவை படித்தவுடன் தெளிவு கிடைத்தது. நீங்கள் சொல்வது போல் இந்த காலங்களில் தான் ரத்தப் பொருத்தம் பார்ப்பது எல்லாம் நடக்கிறது, பொதுவாக ரத்தப் பொருத்தம் பார்ப்பவர்கள் பெரும்பாலானோர் ஹெச்.ஐ.வி பற்றி தெரிந்துக் கொள்ளத் தான் அப்படி செய்வார்கள். இப்பொழுது Rhfactor பற்றி தெரிந்துக் கொள்ள ரத்தப் பரிசோதனை செய்துக்கொள்கிறார்கள். இதற்குண்டான தீர்வை பற்றி யோசிக்காமல் உடனே பின்வாங்கி விடுகிறார்கள். எப்படியிருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே.\nரொம்ப உபயோகமான விஷயம்..எளிமையாவும்,புரியும்படியாவும் சொல்லியிருக்கீங்க\nரொம்ப பயனுள்ள தகவல்கள் Ma'am. என்ன தான் புத்தகங்கள்ல படிச்சாலும், உங்கள மாதிரி அனுபவசாலிகள் சொல்றது\nயப்பா ஒரு மெடிக்கல் காலேஜுக்குள்ள போட்டு வந்த எஃபக்ட்...\nசும்மா சொல்ல கூட்டாது நிறையவே ஹோம் ஒர்க் பண்ணிருப்பீங்க போல\nஏதோ மக்கள் திலகத்தை பற்றி எழுதி இருக்கீங்கனு வந்தேன். படிச்ச பிறகு இது நீங்க எழுதியது தானா, இல்ல உங்க குடும்ப டாக்டரிடம் எழுதி வாங்கியதானு டவுட் வர அளவுக்கு எழுதி இருக்கீங்க\nநல்ல விசயம். உங்களை வாழ்த்த வயது இல்லை. அதனால கும்பிட்டுக்குறேன்.\nகீதா சாம்பசிவம் 07 November, 2006\nரொம்ப நன்றி, வேதா, நல்லாவே புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க.\n@சுந்தரி, உங்க ப்ளாகைப் போய்ப் பார்த்தேன், நேத்திக்கு, ஒரே மழையா அதான் பின்னூட்டம் போட முடியலை. அப்புறம் வரேன்.\n@ப்ரியா, ரொம்பவே நன்றி, நீங்களும் நல்லாவே புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க.\n@ச்யாம், 3 நாள் ஹோம் ஒர்க் செய்திருக்கேன். இதுக்காக. தெரியுமா\n@சண்டைக்கோழி அம்மா, அது WIKIPAIYAN னு தெரியறதுக்காக எழுதினேன். எது எழுதினாலும் நம்ம தனித் தன்மை தெரியணுமே\n@அறிந்த அந்நியரே, ரொம்ப நாள் கழிச்சு வரீங்க, மொத்தப் பின்னூட்டக் குத்தகைக்கு நன்றி. கொஞ்சம் ஆன்மீகப் பயணம் பக்கமும் வாங்க, வித்தியாசமா இருக்கும். :D\n@புலி, என்ன ரொம்ப பிசியா இருந்தீங்க போல இருக்கு. இன்னிக்குத் தான் நேரம் கிடைச்சதா இங்கேவர, வந்ததுக்கும் கமெண்ட் போட்டதுக்கும் தாங்ஸ்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\n157. அது ஒரு கணினி காலம்\n156. கதவு திறந்தால் இணையம் வரும்\n155. இல்லம், இனிய இல்லம்\n154. ஹையா, ஹையா, ஹையா\n153. எதிர்க் கட்சியின் சதி\n150. வாங்க, வாங்க, படம் பார்க்க வாங்க\n148. ஒரு வாய்க் காஃபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sjkt-keruh.blogspot.com/2010/10/parents-involvement-in-childrens.html", "date_download": "2018-07-21T00:19:23Z", "digest": "sha1:SUB3GWBZ5DN66R42UB22Q7T442BG3FCG", "length": 18958, "nlines": 417, "source_domain": "sjkt-keruh.blogspot.com", "title": "Quest For Knowledge: Parent's Involvement in Children's Education", "raw_content": "\nசங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்\nஇன்றைய நம் குழந்தைகள் நாளைய நமது சமுதாயம்\nகல்வி கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ...\nஉலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்க...\n1.2 தமிழ் மக்கள் தமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத...\nதாய்மொழி காத்தல் நம் தலையாய கடமை\nபிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். நவம்பர் 1999 ஆம் ஆண்டு யுநெஸ்கோ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் ...\n“கல்வி கரையில் கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கற் பிணி பல” என்கின்றது நாலடியார். சில வாழ்நாட் பிணிச்சிற்றறிவுடைய மாந்தர் கல்வியை முற்...\n8. கணினி மென்பொருட்களின் கூடம்\n12. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்\n14. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்\n16. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)\n21. கணினி அறிவியல் மாணவர்களுக்காக\n31. தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\n35. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)\n38. அனூப்புடன் ஒரு ஐடி வலம்\n52. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்\n57. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்\nபாகான் செராய் தமிழ்ப்பள்ளி, பேரா\nசுவா பெந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபோ 1 தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபுலு வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமவுந் அவுசுத்தீன் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nகொலோம்பியா தமிழ்ப்பள்ளி, ஆயர் தாவார்\nசுங்கை பாலாசு தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, தெலுக்கிந்தான்\nஇராசா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி\nஉலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமகாத்துமா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி\nகோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசெயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி, பேரா\nகாந்திசி தமிழ்ப்பள்ளி, சுங்கை பூரோங்\nபுக்கிட் காசாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://sjkt-keruh.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-21T00:12:27Z", "digest": "sha1:UVFTAVUY5IKIE2XAS6ECFI2PQD4XRZDR", "length": 26494, "nlines": 441, "source_domain": "sjkt-keruh.blogspot.com", "title": "Quest For Knowledge: மீட்டலுக்கான சிறந்த வழி எது?", "raw_content": "\nசங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்\nமீட்டலுக்கான சிறந்த வழி எது\n• ஓவ்வொரு மாணவர்களும்;,வெவ்வேறு வழிகளைக் கையாளுவர். ஆனால் சிறந்த வழி எதுவெனில், மீட்டலுக்கான சிறந்த திட்டத்தை தீட்டுவதாகும்.\n• பரிட்சைக்கு எவ்வளவு காலம் உள்ளது என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்றவாறு கால அட்டவணையை தயாரியுங்கள்.\n• ஓவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு காலம் வேண்டும் என்பதை கணக்கிடுங்கள். அதன் போது நீங்கள் குறைவாக உள்ள பாடத்தை கவனத்தில் எடுங்கள். நீங்கள் நன்றாக செய்யும் பாடத்தையும் முக்கியமாக கணக்கில் எடுக்க மறக்காதீர்கள்.\nமீட்டலுக்கான திட்டத்தை தயாரித்து விட்டீர்களா, அடுத்து\n• கண்டிப்பாக இருங்கள். அப்போதுதான் எதை பூர்த்தி செய்தீர்கள் என்றும் எதை தவற விட்டீர்கள் என்றும் உங்களுக்கு தெரியவரும்.\n• உங்கள் இல்லத்தில் எங்கிருந்து மீட்டல்களை மேற்கொள்ளப்போகிறீர்கள் என்பதை திட்டமிடுங்கள்.\n• உங்கள் குடும்பத்தினருக்கு ஒரு அறிவுரையை வழங்குங்கள். படிக்கும் நேரத்தில் வீட்டில் அமைதியை பேணுமாறு.\n• ஓவ்வொரு பாடத்திற்கும் இடையில் இடைவெளி விடுங்கள். அப்போதுதான் உங்களுக்கு சலிப்பு ஏற்படாது.\n• உங்கள் பாட குறிப்புகளுக்கான புதிய மூலங்களை தேடுங்கள். உதாரணமாக, இணையம். இதனால் உங்களுக்கு புதிய குறிப்புகள் கிடைக்கலாம்.\n• குறிப்பிட்ட மீட்டலை பூர்த்தி செய்த பின், உங்களுக்கு ஒரு சிறிய பரிட்சை வழங்குவதாக தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதற்காக ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டாம். அது உங்களுக்கு ஒரு தெம்பாக அமையட்டும்.\n• மீட்டலில் முக்கியமான பகுதியாதெனில், பாடங்களை மனனம் செய்வதை விட அந்த பாடத்தை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்\nபரீட்சை நெருங்கும் போது எவற்றை பின்பற்ற வேண்டும்\n• இறுதி நேர மீட்டலை தவிருங்கள்.\n• உங்கள் மீட்டலுக்கான திட்டத்தை நேரத்துடன் பூர்த்தி செய்யுங்கள். மிகுதியாகவுள்ள நாட்களுக்கு ஓய்வு எடுங்கள்.\n• இவ்வாறான நேரத்தில் பரீட்சையில் சித்தியடைவதையோ தோல்வியடைவதையோ பற்றிய சிந்திக்க வேண்டாம். உங்கள் மீட்டல் திட்டம் சரியா இருந்தால், நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். கேள்விகளுக்கான பதில்கள் தானாகவே வரும்.\n• பரீட்சைக்கு முன்பு உங்களை நீங்களே குறிப்பிட்ட கேள்விகளில் பரிசோதித்து பார்க்காதீர்கள். இறுதியாக பரீட்சையில் அமரும் போது, அவசரம் வேண்டாம். பரீட்சை வினாத்தாள் முழுவதையும் வாசியுங்கள்.\n• நீங்கள் பரீட்சையில் சித்தியடைந்து விட்டீர்கள். பரீட்சையில் தோற்றால் நீங்கள் வாழ்க்கையிலும் தோல்வியடைந்து விட்டீர்கள் என்பது அர்த்தமல்ல. நீங்கள் பரீட்சையில் தோல்வியடைந்தமைக்கான காரணம் குறிப்பிட்ட பாடத்தில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்பதாகும்.\nபரீட்சார்த்திகள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சனைகள்\n• மீட்டலை பிற்போடல். இறுதி நேரம் வரை காத்திருத்தல் மற்றும் பிற்போட்டமைக்கு காரணம் தேடல். உண்மையாதெனில், நாட்கள் செல்லச் செல்ல பயமும், பரபரப்பும் தான் ஏற்படும்.\n• மீட்டலுக்கான திட்டத்தை சரியாக தயாரிக்காவிட்டால் மாணவர்களுக்கு அவர்களின் பெறுபேறு குறித்து கவலை ஏற்படும்.\n• சிலர் அவர்களில் பெற்றோர்களையும் குழப்பத்திற்கு உள்ளாக்கிவிடுவார்கள். உங்கள் பெற்றோருடன் கலந்துரையாடி அவர்களின் அறிவுரையைக் கேளுங்கள். அப்போது உங்களுக்கு தெளிவு ஏற்படும்.\n• சிலசமயங்களில் உங்களைச் சூழ்ந்து மீட்டல் மற்றும் பரீட்சை தொடர்பான பாரிய பிரச்சனைகள் காணப்படுமாயின், மீட்டலின் போது பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nபரீட்சை தொடர்பான மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது\n• பரீட்சைக்கு பயப்படுவதை தவிருங்கள். அதை நேர்முகமாக பார்க்க பழகிக்கொள்ளுங்கள்.\n• மன அழுத்தத்தை இனங்காண பழகிக்கொள்ளுங்கள். அத்துடன் அதற்கான காரணத்தையும் கண்டறியுங்கள். அப்போது ஒரு இடைவேளை எடுத்துக்கொண்டு யாருடன் பேசினால் உங்கள் மனவழுத்தம் குறையும் என்று எதிர்பார்க்கின்றீர்களோ அவருடன் பேசுங்கள்.\n• உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அவர்கள் வித்தியாசமான வழியை தேர்ந்தெடுத்திருப்பார்கள். நீங்கள் தெரிவு செய்த மீட்டலுக்கான வழி உங்களுக்கு ஏற்றதா என பாருங்கள்.\n• பரீட்சை நேரம் பரபரப்பாக இருக்கும் போது சுவாசிப்பதற்க சிலருக்கு கடினமாக இருக்கும் அப்போது சற்று ஓய்வாக இருந்து உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.\n• பரீட்சைக்குப் பின்பு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை மறக்காதீர்கள். இப்பொழுது கடினமாக இருந்தாலும் அது இறதிவரை தொடராது.\nசிறந்த நூல்களே சிறந்த நண்பர்கள்\nமீட்டலுக்கான சிறந்த வழி எது\nஇன்றைய நம் குழந்தைகள் நாளைய நமது சமுதாயம்\nகல்வி கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ...\nஉலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்க...\n1.2 தமிழ் மக்கள் தமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத...\nதாய்மொழி காத்தல் நம் தலையாய கடமை\nபிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். நவம்பர் 1999 ஆம் ஆண்டு யுநெஸ்கோ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் ...\n“கல்வி கரையில் கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கற் பிணி பல” என்கின்றது நாலடியார். சில வாழ்நாட் பிணிச்சிற்றறிவுடைய மாந்தர் கல்வியை முற்...\n8. கணினி மென்பொருட்களின் கூடம்\n12. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்\n14. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்\n16. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)\n21. கணினி அறிவியல் மாணவர்களுக்காக\n31. தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\n35. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)\n38. அனூப்புடன் ஒரு ஐடி வலம்\n52. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்\n57. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்\nபாகான் செராய் தமிழ்ப்பள்ளி, பேரா\nசுவா பெந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபோ 1 தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபுலு வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமவுந் அவுசுத்தீன் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nகொலோம்பியா தமிழ்ப்பள்ளி, ஆயர் தாவார்\nசுங்கை பாலாசு தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, தெலுக்கிந்தான்\nஇராசா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி\nஉலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமகாத்துமா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி\nகோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசெயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி, பேரா\nகாந்திசி தமிழ்ப்பள்ளி, சுங்கை பூரோங்\nபுக்கிட் காசாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilbloggersunit.blogspot.com/2011/10/", "date_download": "2018-07-20T23:54:42Z", "digest": "sha1:6AEXXPEH27HCAJEW4FKX5RU2VOJKZRN6", "length": 13670, "nlines": 184, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: October 2011", "raw_content": "\nஅனைத்து உணவு பொருட்களிலும் உலோகங்கள் உப்பு வடிவாக உள்ளன\nஅவைகள் நம் உடலுக்கு தேவையான சக்தியும் பாதுகாப்பும் அளிக்கின்றன\nஇந்நிலையில் நாம் உண்ணும் உணவில் கூடுதலாக உப்பு சேர்த்துக்கொள்வது\nநமக்கு உடல்நலத்திற்கு உகந்தது அல்ல .உப்பு அதிக அளவில் சேர்ந்தால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டியிருப்பதால் உடல் எடை கூடுகிறது..அதனால்தான் இறைவனே உப்பில்லாமல் உணவு உன்ன வேண்டும் என்று உப்பிலியாப்பனாக அவதாரம் செய்தானோ என்னவோ\nமுருகா ,ஆறுமுகா,வடிவேலா,வள்ளி மணாளா ,ஷண்முகா\nஎன்று எப்பெயரிட்டு உன்னை அழைத்தாலும் அக்கணமே உள்ளத்தில் தோன்றி\nஅருள் செய்பவனே என் உள்ளத்தில் காமம்,குரோதம்,லோபம்,மோஹம்,மதம்,மாச்சர்யம்\nஆகிய ஆறு பகைவர்கள் இருந்துகொண்டு உன்னை நினைக்கவிடாமல் செய்கின்றனரே அவர்களை சம்ஹாரம் செய்து எங்களை காப்பாயாக.\nராமாயணத்தில் ஸ்ரீராமனும் சுக்ரீவனும் நட்பு கொள்ளும் காட்சி பெருமாள் கோயில் தேரில் மர சிற்பமாக செய்து பொருத்தப்பட்டுள்ளது பல ஆண்டுகளுக்கு முன் ஹிந்து நாளிதழில் வந்த அந்த படத்தின் பென்சில் ஓவியம் பார்வைக்கு.பாத்திரங்களின் முக பாவங்கள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது\nஜீவாத்மா பரமாத்மாவுடன் கலப்பதுதான் முக்தி என்று சொல்லப்படுகிறது\nராதையை ஜீவாத்மாகவும் கண்ணனை பரமாத்மாகவும் கருதி வழிபடுவது பக்தியின் ஒரு நிலை அந்த நிலையை கண் முன்னே கொண்டு வரும் ஒரு புராதன ஓவியம்\nஒரு ராம பக்தனின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும்\n96 கோடி முறை ராம நாமத்தை ஜபம் செய்து அவன் தரிசம் பெற்ற தியாகராஜா ஸ்வாமிகள் கூறுகிறார்.\nஒரு விஷயத்திலும் பற்றில்லாமல் ஜீவன் முக்தனாக\nதான் ஜப தபங்கள் செய்வதாக பெருமை கொள்ளமாட்டான்\nகபடம் நிறைந்த உள்ளத்துடன் பேசமாட்டான்\nதனக்கு நிகராக ஒருவரும் இருக்கக்கூடாது என்று ஊரூராக விளம்பரம் செய்துகொண்டு திரியமாட்டான்\nஆசை நிறைந்த மனதுடன் மனைவி மக்கள் மீது சதா மோகம் கொள்ளமாட்டான்\nஇல்லற வாழ்வில் கிடைக்கும் இன்பங்களே சதமென்று எண்ணமாட்டான்\nசிவன் விஷ்ணு என்ற வித்தியாசம் பாராட்ட மாட்டான்\nஉலகில் தான் ஒருவனே பரிசுத்தமானவன் என்றெண்ணி பொய்கள் பல பேசி வயிறு வளர்க்கமாட்டான்\nஅனுமனால் தாங்கப்படும் ராமனின் திருவடிகளை என்றும் மறக்கமாட்டான்\nராஜச மற்றும் தாமச குணங்கள் அவனுக்கு இருக்காது\nதனக்கு லாபம் ஒன்றும் கிடைக்கவில்லை என்று எண்ணி புலம்பமாட்டான்\nராஜயோக மார்க்கத்தையும் பகவானின் சித்தம் தன்னிடம் வர வழி தேடுவதையே முழு நோக்கமாக கொண்டிருப்பான்\nபிறைசூடிய பெருமானின் தோழனாகிய ஹரியை ஒரு பொழுதும் மறக்கமாட்டன்\nமேற்கண்ட காரணத்தினால்தான் இவ்வுலகில் ராம பக்தர்கள் விரல் விட்டு என்னும் அளவில் உள்ளனர்.இருந்தும் தற்காலத்திலும் ராம பக்தி செய்து நமக்கு வழி காட்டிய மகா ஞானிகளும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் யோகி ராம்சுரத்குமார்.\nராமபிரானின் பெருமையை தியாகராஜர் பலவாறு போற்றுகின்றார் ஒரு பாடலில்.\nமகிமையின் உறைவிடமான உன்னிடம் யாருடைய திறமை என்ன செய்யமுடியும்\nசத்தியமான உன் ஆணைகளை மீற யாருக்கு சாமர்த்தியம் உள்ளது\n(உன் ஆணையை மீற முடியாமல்) சூரியன் இரவு பகலாக மகாமேரு பர்வதத்தை சுற்றவில்லையா\nஆதிசேஷன் மிகுந்த பாரமுள்ள இப்பூமியை சுமக்கவில்லையா\nகாசிபதியாகிய சிவன் காசியில் மரணமடையும் மாந்தரின் செவிகளில் உனது\nபெயராகிய தாரக மந்திரத்தை உபதேசிக்கவில்லையா\n(ஆகவே உன் கட்டளையை மீற யாருக்கு திறமை உள்ளது\nஎனவே இக்கணம் முதலே ராம நாம ஜபம் செய்யுங்கள்\nராம நாமத்தை எப்போதும் துதிப்பவர்களுக்கு மற்ற பக்தி சாதனங்கள் தேவையில்லை என்று தியாகராஜ ஸ்வாமிகள் பாடுகின்றார்.\nமனம் தன்வயப்பட்ட ஞானிக்கு மந்திர தந்திரங்கள் எதற்கு\nஇவ்வுடல் ஆத்மாவல்ல(தானல்ல)என்று நினைப்பவனுக்கு தவம் செய்ய வேண்டிய அவசியம் ஏது\nஅனைத்தும் நீயே என்று எண்ணுபவனுக்கு (சன்யாசம் முதலிய)ஆசிரம வேறுபாடுகள் ஏது\n(உலகம்) கண்கட்டு ,மாயை என்று துணிந்தவனுக்கு பெண்டிர்(பொருள்)முதலியவற்றின் மீது மோகம் ஏது\nபிறந்தது முதல் கெட்ட விஷயங்களை நாடாமலிருப்பவனுக்கு,இறந்த கால எதிர்கால சிந்தனை எதற்கு\nராம பக்தி பண்ணுவோம் திட சித்தத்துடன்\nமுருகா ,ஆறுமுகா,வடிவேலா,வள்ளி மணாளா ,ஷண்முகா என்ற...\nராமாயணத்தில் ஸ்ரீராமனும் சுக்ரீவனும் நட்பு கொள்ளு...\nஜீவாத்மா பரமாத்மாவுடன் கலப்பதுதான் முக்தி என்று ச...\nஒரு ராம பக்தனின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்க வேண்...\nராமபிரானின் பெருமையை தியாகராஜர் பலவாறு போற்றுகின்...\nராம நாமத்தை எப்போதும் துதிப்பவர்களுக்கு மற்ற பக்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-07-21T00:10:07Z", "digest": "sha1:AOSJO6NF6BSEMSF2YGAA2WIB3PDLIHI3", "length": 2820, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "நாள்தோறும் விலையேற்றம் கண்டு கொள்ளாத அரசு", "raw_content": "\nநாள்தோறும் விலையேற்றம் கண்டு கொள்ளாத அரசு\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : நாள்தோறும் விலையேற்றம் கண்டு கொள்ளாத அரசு\nCinema News 360 Entertainment Events General IEOD India News Sports Tamil Cinema Technology Uncategorized Video World intraday அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கவிதை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பிக் பாஸ் புதிய ஜனநாயகம் பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: மோடி ஸ்டெர்லைட்டை மூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.", "date_download": "2018-07-21T00:09:44Z", "digest": "sha1:GPFDXZ4I7KIKKUMDUYX44P4NSFYY3MNL", "length": 2550, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "பொதுநலம்.", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : பொதுநலம்.\nCinema News 360 Entertainment Events General IEOD India News Sports Tamil Cinema Technology Uncategorized Video World intraday அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கவிதை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பிக் பாஸ் புதிய ஜனநாயகம் பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: மோடி ஸ்டெர்லைட்டை மூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://unmai4u.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-20T23:47:21Z", "digest": "sha1:O2LYCT62IK7CRKYMPRXMRYA37AYP7AHF", "length": 31309, "nlines": 216, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: திருமணம் தேவைதானா?", "raw_content": "\nஇஸ்லாதில் திருமணம் அவசியம் செய்ய வேண்டுமா ஏனெனில் திருமணம் செய்தால்தான் முழு முஸ்லிமாக ஆக முடியும் என்று கூறுகிறார்கள்.\nதிருமணத்தின் முக்கியத்துவத்தை போதிக்கும் நபிமொழி\n'திருமணம் எனது வழிமுறை (சுன்னத்), எவர் எனது வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)\nஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிப்பது திருமணமாகும். திருமணத்தின் மூலமாக ஒரு மனிதனுடைய வாழக்கையில் திருப்பு முனை ஏற்படுகிறது.\nதனிமனிதனாக வாழந்து வந்த மனிதன் தன் மனம் போன போக்கில் சென்றிருப்பான், ஆனால் திருமனம் என்ற பந்தத்தின் மூலம் அவனுக்கு என்று சில பொறுப்புகள் வந்துவிடுகின்றன அந்த பொறுப்புகளின் மூலம் அவனது வாழ்க்கை நிலை முற்றிலுமாக மாற்றப்படுகிறது.\nஅந்தரங்கமான விஷயங்களை பெற்றோரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாது, தொழில் நுணுக்கங்கள் போன்ற இலாபம் தரும் விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்துக் கொள்ள முடியாது ஆனால் அனைத்து விஷயங்களையும் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ள முடியும் காரணம் அவர் உங்களின் சுகம் துக்கம் அனைத்திலும் பங்கெடுப்பவளாக இருக்கிறாள். எனவேதான் அல்லாஹ் கணவனுக்கு அவனுடைய மனைவியை ஆடையாக வர்ணிக்கிறான்.\nபெற்றொரின் அரவணைப்பில் வாழ்க்கை முழுவதையும் கழிக்க முடியாது அவர்கள் முதுமையை அடைந்துவிட்டால் அவர்களை கவனிக்க நல்ல மனைவியைப் போன்ற ஒரு செல்வம் வேறு இல்லை\nதிருமணம் செய்துக்கொள்ளாமல் அல்லது மறுமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்க்கை முழுவதையும் உடன் பிறந்தவர்களுடைய அரவணைப்பில் கழித்துவிடலாம் என்று எண்ணிவிடாதீர்கள் காரணம் உங்கள் உடன்பிறந்தவர்கள் முதுமையை அடைந்து விட்டால் அவர்களை கவனிப்பதே அவர்களின் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக அமைந்து விடும் எனவே உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களை இறுதிவரை கவனிக்க முடியாது எனவே திருமணமாகாதவன் காலமெல்லாம் உடன்பிறந்தவர்களை நம்பியிருப்பது முட்டாள்தனமாகும். எதிர்காலத்தில் வரவிருக்கும் அவலநிலையைக் கருத்தில் கொண்டுதான் என்னவோ இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துகிறது.\nஒரு மனிதனுக்கு பிள்ளைச் செல்வம் கொடுப்பது அல்லாஹ்வின் அருளாகும் இந்த கிடைத்தற்கரிய அருள் மட்டும் மனைவியின் மூலமாக கிடைக்கிறது இதை நலுவ விடலாமா\nகணவன் தன் மனைவியின் வாயில் ஊட்டக்கூடிய ஒரு கவள உணவைக்கூட அல்லாஹ் கூலியாக கருதி அதை நிரப்பமாக வழங்குவதாக நபிகளார் (ஸல்) கூறுகிறார்கள் எனவே உங்கள் கூலியை நீங்கள் அறிந்தே இழக்கலாமா\nதரம்கெட்ட மேலை நாட்டு கலாச்சாரம்மேலை நாடுகளில் நீங்கள் காணலாம் இளமைப் பருவத்தில் திருமணமாகாத நிலையில் உறவு கொண்டு வாழ்ந்து வருவார்கள்\nஅவர்களுக்கு கணவன், மனைவி, சகோதர, சகோதரிகள் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருக்காது, அப்படியே இருந்தாலும் யாருக்கு பிறந்த அண்ணன், தம்பி, பிள்ளை என்றே கணிக்க முடியாது\nகாலையில் ஒருவன் மாலையில் ஒருத்தி என்ற கேவளலமான வாழ்க்கையில் அற்ப சுகம் காண்பார்கள் வயோதிக பருவத்தில் தற்கொலை செய்துக்கொள்வார்கள்\nகுழந்தை பிறந்தாலும் தந்தை யார் என்று தெரியாத அவல நிலைக்கு பிள்ளைகள்.\nமுதுமை அடைந்து விட்டால் அநாதை ஆசிரமங்களுக்கும் ஏன் பிச்சை எடுக்கும் அளவுக்கும் தள்ளப்படுகிறார்கள்.\nவருடத்தில் ஒருநாள் தாய், தந்தையர் தினம் கடைபிடித்து அன்று மட்டும் யாருக்கோ பிறந்த பிள்ளையாக இருக்கும் அவர்கள் வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போகும் அவலநிலை அரங்கேற்றப்பட்டுள்ளது.\nவயோதிகப் பருவத்தில் விம்மி விம்மி அழுவார்கள் பதில் கூற ஆள் இருக்காது மரணித்தாலும் எடுப்பதற்கு நாதியிருக்காது உடன் பிறந்தவர்கள் என்ற இரத்த பந்தமே பெரும்பாலும் இருக்காது.\nஆடம்பரமாக, மல்டி மில்லியனராக வாழந்துவருவார் ஆனால் வயோதிக பருவத்தில் கவனிக்க சொந்த வாரிசு இருக்காது\nகஷ்டப்பட்டு சேமித்த சொத்துக்கள் பயணற்று சென்றுவிடும்.\nதிருமணம் வேண்டாம் என்று துறவரம் மேற்கொள்ள தடைஇன்றைக்கு நீங்கள் கண்கூடாக பார்க்கலாம் மாற்றுமதத் துறவிகள் திருமணம் செய்துக்கொள்ளாமல் துறவிகளாக வாழந்து வருவார்கள் ஆனால் அவர்களால் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது எனவே பெண் துறவிகளை நியமித்து அவர்களுடன் தவறான உறவுமுறைகளை வளர்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் என்ன விளங்குகிறது அவர்களின் மதம் போதிக்கும் துறவரம் தவறானது மேலும் அவர்களின் கொள்கையும் தவறானது என்பதுதானே\n'அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)\nஉங்கள் மன அமைதிக்காகவே திருமணம் ஒரு ஆணோ பெண்ணோ திருமணமாகாத நிலையிலோ அல்லது திருமணமாகியும் திருமண ஒப்பந்த முறிவு ஏற்பட்ட நிலையிலோ மன நிம்மதியுடன் வாழ முடியுமா திருமணத்தின் மூலமாகத்தான் மனிதனுக்கு மன அமைதி ஏற்படும் என்பதை உங்களைப் படைத்த ரப்புல் ஆலமீன் கூறுகிறான். மாற்றுமதத்தை விட இஸ்லாம் மிக மிக தெளிவாக திருமணத்தை பற்றி வர்ணிக்கிறது இது இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு அத்தாட்சியல்லவா திருமணத்தின் மூலமாகத்தான் மனிதனுக்கு மன அமைதி ஏற்படும் என்பதை உங்களைப் படைத்த ரப்புல் ஆலமீன் கூறுகிறான். மாற்றுமதத்தை விட இஸ்லாம் மிக மிக தெளிவாக திருமணத்தை பற்றி வர்ணிக்கிறது இது இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு அத்தாட்சியல்லவா இந்த அத்தாட்சியை நாம் இழக்கலாமா\n'நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' (அல்குர்ஆன் 30:21)\nஅனைத்து நபிமார்களுக்கும் திருமணம் நடந்தது பிள்ளைகள் பிறந்தன\nஉமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்'. (அல்குர்ஆன் 13:38)\nஅநாதைகளுக்கும் திருமணம் முடித்துவைக்க வேண்டும் அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 4-6)\nஅடிமைகளுக்கும் திருமணம் முடித்து வைக்க வேண்டும் 'உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்; 'உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)\nகணவனை இழந்த அல்லது தலாக் பெற்ற பெண்கள் இத்தா முடிந்த நிலையில் மறுமணம் செய்துக்கொள்ள விரும்பினால் அவர்களை தடுக்கக்கூடாது\nஇன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன்)\nமனைவியர் உங்களுக்கு ஆடைநீங்கள் அணியும் ஆடை உயர்தரமானதாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், கண்ணியமுள்ளதாக இருக்க வேண்டும் உடலை மறைப்பதாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆடையில் ஒரு பொத்தான் விழுந்துவிட்டாலும் உடனே அதை தைத்து நல்ல முறையில் அணிந்துக்கொள்வீர்கள் ஆனால் மனைவி உங்களுக்கு ஆடையாக இருக்கும் பட்சத்தில் அவளை மட்டும் கவனிக்கத் தவறுவது ஏன் 'அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை'. (அல்குர்ஆன் 2:187.)\n'பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன'. (அல்குர்ஆன் 2:228)\nஅவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள் நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான். (அல்குர்ஆன் 4:19)\nமனைவி குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக இருக்க வேண்டும்\nஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார் என்னிடம் இறைத்தூதர்(ஸல்)அவர்கள், 'திருமணம் முடித்துக் கொண்டாயா ஜாபிரே\" என்று கேட்டார்கள். நான், 'ஆம்\" என்று கூறினேன். 'கன்னி கழிந்த பெண்ணையா கன்னிப் பெண்ணையா' என்று கேட்டார்கள். நான், '(கன்னிப் பெண்ணை) அல்ல் கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)\" என்று கூறினேன். 'உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே என் தந்தை (அப்துல்லாஹ் - ரலி அவர்கள்) ஒன்பது பெண்மக்களைவிட்டுவிட்டு உஹுதுப் போரின்போது (உயிர் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)\" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ செய்தது சரிதான்\" என்று கூறினார்கள். (புகாரி பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4052)\nதிருமணம் உள் உணர்வுகளை கட்டுப்படுத்தும் கேடயம்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்\"\"உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியுள்ளவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்.\" என அப்துல்லாஹ் (ரலி) அறிவித்தார். (புகாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1905)\n தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப் படுத்தக் கூடியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.\n'உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)\n“எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)\n''உன் மனைவியின் வாயில் ஊட்டக் கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்குக் கூலி வழங்கப்படாமல் இருக்காது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.\nஅல்ஹம்துலில்லாஹ் மேற்கண்ட பதிலில் தவறு கண்டால் மன்னிக்கவும் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ளலாம்\nLabels: இல்லறம், கேள்வி பதில்\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nவரலாற்று வீரம்... வாரிசுகளின் பரிதாபம்\nபுர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா\nகோபம் தன்னையே அழித்து விடும்\nடா. ஜாகிர் நாய்கின் பதில்\nஆடியோ - வீடியோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivasaayi.blogspot.com/2008/01/blog-post_13.html", "date_download": "2018-07-21T00:16:59Z", "digest": "sha1:ZWQFOHCJ43SZIR5Q66AUSZKLSVVUJ7JO", "length": 12046, "nlines": 219, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: சில்லுகளுடன் ஒரு ஒளி விளையாட்டு", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nசில்லுகளுடன் ஒரு ஒளி விளையாட்டு\n(1) அகாடியா-மைனேவுக்கு செப்டம்பர் மாதத்தில் ஒரு பயணம் சென்ற பொழுது எடுத்த படம்.\nநேரம்-தமிழில் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம், நடுநிசியைத்தாண்டி..\n(2) இதுவும் அதே இடத்தில் விடியற்காலை எடுத்த படம். அப்போதும் தமிழில்தான் சிந்திப்பதைப்பற்றி சிந்தித்திக் கொண்டிருந்தோம்.\n(3)கார்னிங்- கண்ணாடி மாளிகையில் எடுத்த படம். கண்ணாடியிலேயே ஒரு அலங்காரம்..\n(4) கார்னிங்- கண்ணாடி மாளிகை.\n(5) என் வீட்டில் ஒளி கொடுக்கும் இன்னொரு சில்லு. சுச்சியப் போட்டா வெளிச்சம்வரும் சில்லு.\n(6)என் வீட்டு குளியறையில் இருக்கும் காலி குடுவை.\nஎல்லாத்தையும் விட கடைசி ரெண்டு டாப்பு\nகடைசி ரெண்டு படங்கள்தான் எங்க வீட்டுல இருக்க படம். அதனால அந்த 2 ப்டங்களும் PIT போட்டிக்கு..\nநல்லாயிருக்குங்க படங்க. கடைசி மூனுமே அருமை.\nஆனா ஒன்னு....எக்கச்சக்கமா தமிழ்ல சிந்திச்சிருக்கீங்கன்னு....\nபடங்கள் அட்டகாசம். கவிதையோ அதைவிட......\nஆமாம். வரப்பை உடைச்சுக்கிட்டு பாயுதே:-))))\nகடைசி ரெண்டு படமும் நல்லாருக்கு...ஆனா ஏனோ தெரியலை எனக்கு முதல் படம் ரொம்ப பிடிச்சிருக்கு. தமிழ்ல திங்கிங்கும் சூப்பருங்ணா\nமுதல் படமும் கடைசிப் படமும் ரொம்ப விருப்பமாயிருக்கிறது\nஆமாங்க ஈரோடு மூலப்பாளையம் தானுங்க.\nஉங்கள் நடப்பை போல் தான் எங்களுதும்\nஎல்லாரும் ஊரை விட்டு வெளியே சென்று விட்டனர்\nஅனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியே இந்த வலைப்பூ\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஇந்த மொழித் திணிப்பை என்னான்னு சொல்ல\nசில்லுகளுடன் ஒரு ஒளி விளையாட்டு\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.knwautobody.com/affiliate-disclosure/?lang=ta", "date_download": "2018-07-21T00:09:59Z", "digest": "sha1:WVR4Q3ESITILTJ76MOA7KYXJWTUMQ5MI", "length": 4596, "nlines": 26, "source_domain": "www.knwautobody.com", "title": "இணைப்பு வெளிப்படுத்தல்", "raw_content": "\nவாகன வரலாறு அறிக்கை மற்றும் V காசோலை\nVIN எண் பாருங்கள் எப்படி\nசகாயமான கார் வரலாறு அறிக்கைகள் மற்றும் சகாயமான வின் காசோலை விமர்சனங்கள்\nஇருசக்கர & ஏடிவி தான்\nமோட்டார் சைக்கிள் மற்றும் ATV வின் காசோலை\nமோட்டார் சைக்கிள் வின் டீக்கோடர்\nபொழுதுபோக்கு வாகனங்கள் & மோட்டார் வீடுகள்\n: http உரிமையாளர்://www.knwautobody.com இந்த வலைத்தளத்தில் பொருட்கள் அல்லது சேவைகள் குறிப்பு பரிந்துரைகளை இழப்பீடு பெறலாம்.\nஇந்த இழப்பீடு பணம் வடிவத்தில் இருக்கலாம், சேவைகள் அல்லது பாராட்டு பொருட்கள் மற்றும் ஒரு இணையதளத்தில் பார்வையாளர் எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருக்க முடியுமென்று. நீஙகள் http பரிந்துரை செய்யப்பட்டது என்று ஒரு பொருள் அல்லது சேவையை வாங்க வேண்டும்://www.knwautobody.com, இழப்பீடு சில வடிவம், http செய்யப்படும் என்று புரிந்து://www.knwautobody.com உரிமையாளர். உதாரணமாக, நீங்கள், http ஒரு அங்கீகரிக்கப்பட்ட இணைப்பை கிளிக் செய்தால்://www.knwautobody.com பின்னர் பரிந்துரைக்கப்படுகிறது பொருள் அல்லது சேவையை ஒரு கொள்முதல் செய்ய, : http://www.knwautobody.com உரிமையாளர் இழப்பீடு பெறலாம்.\nஇந்த இழப்பீடு வெளிப்படுத்தல் உங்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது முழுமையாக: http இடையே உறவு வெளியிட://தயாரிப்பு அல்லது சேவை பரிந்துரைகள் மற்றும் அந்த தயாரிப்பு அல்லது சேவைகளை உரிமையாளர்கள் www.knwautobody.com.\nஒரு வாகன வரலாறு அறிக்கை தேவை\nபல வாகனங்கள் இந்த விருப்பத்தை பயன்படுத்தவும் $16\nவாகன செய்திகள் மற்றும் குறிப்புகள்\nவாங்குதல் பயன்படுத்திய கார்கள் எதிர்கால\nஒரு வாகனங்கள் பிரேக்குகள் சோதனை\nபரிமாற்றம் மற்றும் திரவ சோதனை\nஒரு பயன்படுத்திய கார் வாங்க முன் என்ஜின் ஆயில் சோதனை\nஇணைப்பு வெளிப்படுத்தல் | இணைக்கும் கொள்கை | சான்றுகள் வெளிப்படுத்தல் | பயன்பாட்டு விதிமுறைகளை | நிபந்தனைகள் | எங்களை தொடர்பு\nபதிப்புரிமை © 2016 KNWAutobody.com, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thamizhil.com/udalnalam/wonders-of-tender-coconut/", "date_download": "2018-07-21T00:18:55Z", "digest": "sha1:3NWFI45IS2MSCJXILVBZLGTBURUIKXZ3", "length": 10690, "nlines": 67, "source_domain": "www.thamizhil.com", "title": "இளநீரில் நிறைந்திருக்கும் அற்புதங்கள் | தமிழில்.காம்", "raw_content": "\nகாலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் கோலா போன்ற கார்பானிக் குளிர் பானங்களையே அதிகம் அருந்துகிறோம்.\nஆனால் இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink).\nஇது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.\nஇளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று, பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.\nஇருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணத்தின் ஆதிக்கம் இல்லாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.\nபேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டொக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும். கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியுமாம்.\nமே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.\nசிறுநீர்ப்பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால் கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் கரண்டி தூள் செய்து கலந்து பருகிவர ஐந்து நாட்களில் அவை நீங்கும்..\nபெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.\nடைபாய்டு மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் டிப்தீரியா நிமோனியா வாந்திபேதி வயிற்றுப்புண் மலச்சிக்கல் சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.\nஅறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.\nஉணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.\nகோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண், ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.\nஉடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள் (Carbonated Drinks), பனிக்கூழ் (Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nதன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்கள...\nநீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2018-07-20T23:42:36Z", "digest": "sha1:KESOBOXCOIAU5Q6FB2ONHHM2FGB4WZ37", "length": 4865, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சரணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சரணம்1சரணம்2\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சரணம்1சரணம்2\n(இறைவனிடம் அல்லது ஞானியிடம்) அடைக்கலம்; தஞ்சம்.\n‘‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று கூவியபடி பக்தர்கள் மலையேறினர்’\n’ என்ற சரண கோஷம் மடாலயம் முழுதும் எதிரொலித்தது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சரணம்1சரணம்2\nகீர்த்தனை, பாடல் ஆகியவற்றின் மூன்றாவது பகுதி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-20T23:42:10Z", "digest": "sha1:OMLT7LRTYGEH6Y3KIMDXJE3UKVDUTHOU", "length": 4090, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தென்கிழக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தென்கிழக்கு யின் அர்த்தம்\nதெற்குத் திசைக்கும் கிழக்குத் திசைக்கும் இடைப்பட்ட திசை.\n‘வங்கக் கடலின் தென்கிழக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/itank-three-wheeled-scooter-the-future-urban-transportation-011062.html", "date_download": "2018-07-20T23:52:54Z", "digest": "sha1:PL7S4LZNMSPTX62BDNXSB6EJVFSB5644", "length": 11758, "nlines": 194, "source_domain": "tamil.drivespark.com", "title": "iTank Three-Wheeled Scooter — The Future Of Urban Transportation? - Tamil DriveSpark", "raw_content": "\nபுதியதோர் உலகு செய்ய வரும் ஐ-டேங்க் மூன்றுசக்கர ஸ்கூட்டர்\nபுதியதோர் உலகு செய்ய வரும் ஐ-டேங்க் மூன்றுசக்கர ஸ்கூட்டர்\nபோக்குவரத்து தேவைகளை நிறைவு செய்வதற்கு புதுமையான பல போக்குவரத்து சாதனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற புதிய மூன்று சக்கர ஸ்கூட்டர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.\nமூன்று சக்கர ஸ்கூட்டர் மாடல்கள் புதிதல்ல என்றாலும், இந்த ஸ்கூட்டர் வழமையான மூன்று சக்கர ஸ்கூட்டர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அவ்வாறு, இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nஅமெரிக்காவில் வசிக்கும் இந்திய தொழில்முனைவரான கார்த்திக் ராம் என்பவர்தான் இந்த ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளார்.\nDoohan என்ற தனது ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலமாக இந்த ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளார்.\nஇந்த புதிய மூன்றுசக்கர எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு \"தூஹன் இவி3 ஐ-டேங்க்\" என்று பெயரிட்டிருக்கிறார்.\nஇது பார்ப்பதற்கு மிக ஸ்டைலான மாடலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வித்தியாசத்தை விரும்புவர்களுக்கு மிகச் சிறப்பானதாக இருக்கும்.\nமுன்புறத்தில் இருசக்கரங்களுக்கும், பின்புறத்தில் ஒரு சக்கரமும் உள்ளன. முன்புற சக்கரங்கள் தானாகவே பேலன்ஸ் செய்து கொள்ளும்.\nஐ-டேங்க் ஸ்கூட்டரில் கழற்றி மாட்டும் வசதி கொண்ட லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கிறது.\nஒருமுறை சார்ஜ் செய்தால் 97 கிமீ தூரம் வரை பயணிக்கும். முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 மணிநேரம் பிடிக்கும்.\nஇந்த ஸ்கூட்டர் 0- 48 கிமீ வேகத்தை 5 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது. மேலும், 15 டிகிரி மேடான சாலைகளில் கூட திக்கித் திணறாமல் ஏறும்.\nஇந்த ஸ்கூட்டர் தயாரிப்பு விசேஷ நிதி திரட்டும் திட்டம் மூலமாக நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பங்குபெறுபவர்கள் 4,000 டாலர் செலுத்த முதலீடு செய்ய வேண்டும்.\nஆஃப்ரோடு, கரடு முரடான சாலைகளுக்கு இது ஏற்றதாக இருக்காது. அதேநேரத்தில், நகர்ப்புறத்திற்கு மிகச்சிறப்பானதாக இருக்கும். மேலும், இந்த ஸ்கூட்டர் வர்த்தக பயன்பாடுகள் மற்றும் காவல் துறை ரோந்து பணிகளுக்கு ஏற்றதாக இருக்கும். எனவே, அதனை குறிவைத்தை வர்த்தகம் செய்ய இருக்கிறோம் என்று கார்த்திக் ராம் கூறியிருக்கிறார்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\n கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..\nஇந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விலை 3 சதவீதம் ஏற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-haasan-says-no-place-old-baggage-politicians-with-him-301009.html", "date_download": "2018-07-21T00:00:27Z", "digest": "sha1:F2JDTPH572XEJQOFJXIZRXO4WA4TGJLW", "length": 10890, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏற்கனவே தவறு செய்தவர்கள் என்னுடன் நிச்சயம் வரமுடியாது.. கமல்ஹாசனின் அஸ்திரம்! | Kamal Haasan says no place for old baggage politicians with him especially with corrupted persons - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஏற்கனவே தவறு செய்தவர்கள் என்னுடன் நிச்சயம் வரமுடியாது.. கமல்ஹாசனின் அஸ்திரம்\nஏற்கனவே தவறு செய்தவர்கள் என்னுடன் நிச்சயம் வரமுடியாது.. கமல்ஹாசனின் அஸ்திரம்\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nஅவங்க வீட்டுல என்ன நடக்குது.. ஆங்.. இதுதாங்க பிக் பாஸ் வெற்றியோட சூட்சுமம்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலையை வரவேற்ற ரஜினிகாந்த்துக்கு கமல்ஹாசன் பதிலடி\nசிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை 'மரண தண்டனை எதிர்ப்பாளர்' கமல் கூறிய பதில் இதுதான்\nஏற்கனவே தவறு செய்தவர்கள் என்னுடன் நிச்சயம் வரமுடியாது..கமல்ஹாசனின் அஸ்திரம்\nசென்னை : ஏற்கனவே தவறு செய்தவர்கள் என்னுடன் நிச்சயம் வரமுடியாது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் நேர்மை தவறுவோருக்கு எதிராக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம் என்று கமல் எச்சரித்துள்ளார்.\nதனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாராய நகரில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தது போது பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தனது ஊழலுக்கு எதிரானவர்கள் கட்சியில் இடம்பெறாமல் இருப்பதை எவ்வாறு உறுதி செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த கமல்ஹாசன் : சினிமா எடுப்பது சாமானியமான விஷயம் அல்ல. கடைநிலைஊழியர் செய்யும் தவறு என் சினிமாவை கெடுத்துவிடும். அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் அல்லது அந்த தவறு நடக்காமல் மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்க வேண்டும்.\nநல்ல படத்திற்கே அப்படியானால் அரசியல் என்பது எப்படி இருக்க வேண்டும். நான் எடுத்த திரைப்படங்கள் உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிக்கிறேன். அதை நெருங்கிக் கொண்டு இருக்கிறேன். ஊழல் செய்தவர்களை திரைப்படங்களில் என்ன செய்தேனோ அதைவிட கடுமையான விஷயத்தை நான் செய்வேன்.\nநேர்மை தவறுவோருக்கு எதிராக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், முன்கூட்டியே ஊழல்வாதிகள் தடுக்கப்படுவார்கள். ஏற்கனவே தவறு செய்தவர்கள் என்னுடன் நிச்சயம் வரமுடியாது. 234 பேர் இருந்தாலும் பழைய பேக்கேஜூடன் வருபவர்களை எங்களுடன் சேர்த்துக் கொள்வது இல்லை என்பதே எங்களுடைய முதல் கெட்டிக்காரத்தனமாக பார்க்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2014/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T00:17:13Z", "digest": "sha1:C2NIGUNJMFM3ZWGPAGCC776ALM7FMF65", "length": 31312, "nlines": 201, "source_domain": "chittarkottai.com", "title": "கொழுப்பை குறைப்போம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nமனித இதயம் – மாரடைப்பு\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,948 முறை படிக்கப்பட்டுள்ளது\nயாராவது குண்டக்க, மண்டக்க பேசினால், அவனுக்கு ‘கொழுப்பு’ அதிகமாகி விட்டது என்கிறோம். கொழுப்பு, பேச்சில் அதிகமானாலும், உடலில் அதிகமானாலும் ஆபத்துதான். மனித உடலுக்கு கொழுப்புச் சத்து மிக அவசியம். அது அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். நம் உடலுக்கு கொழுப்பு ‘நல்ல நண்பன்’ (High Density Lipo Protine – HDL) . அதே நேரத்தில் ‘மோசமான எதிரி’ (Low Density Lipo Protine – LDL) .\nவெள்ளை நிறம் கொண்ட மெழுகு போன்ற தோற்றமுள்ள கொழுப்பு வகையை சேர்ந்தது கொலஸ்ட்ரால். உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை மூடிப்பாதுகாக்கும் சவ்வு உருவாகிட மூல காரணகர்த்தா. கோடை காலங்களில் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறி, உடல் வெப்பம் குறைந்து விடாமல், சீராக பரமாரிக்கும் வேலையை செய்கிறது. தோலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. வெளிப்புற அதிர்வுகளில் இருந்து உடல் உள் உறுப்புகளை பாதுகாக்கிறது. இப்படி ஏராளமான நன்மைகள் கொலஸ்ட்ராலால் கிடைக்கிறது.\nஉணவின் மூலம் உடலுக்கு வந்து சேர்கிற கொலஸ்ட்ரால் ரத்தத்தில் நேரடியாக கரையாத என்பதால், உடலில் வந்து சேரும் கொலஸ்ட்ராலுக்கு ஏற்ப கல்லீரல், ‘லிபோ புரோட்டின்’ எனும் கொழுப்பு புரதத்தை உற்பத்தி செய்து, உடலில் சேரும் கொலஸ்ட்ரால் மீது போர்வையாக படிந்து உடலின் பல பாகங்களுக்கும் நகர்த்தி செல்கிறது.\nஉடலுக்கு வந்து சேரும் மிக குறைந்த அடர்த்தி உள்ள கொழுப்புடன், கல்லீரல் உற்பத்தி செய்யும் லிபோ புரோட்டின் சேரும்போது, மிக குறைந்த அடர்த்தி கொண்ட கொலஸ்ட்ரால் (Very Low Density Lipo Protine – VLDL) ஆகிறது. அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புடன் கல்லீரல் உற்பத்தி செய்யும் லிபோ புரோட்டின் சேரும்போது, அதிக அடர்த்தி கொண்ட கொழுப்பு (High Density Lipo Protine – HDL) ஆகிறது.\nமிக குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு, ரத்தத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு பயன்பட்டபின், குறைந்த அடர்த்தி கொண்ட கொலஸ்ட்ராலை (Low Density Lipo Protine – HDL) உற்பத்தி செய்கிறது. இந்த ‘எல்டிஎல்’தான், முன்பே கூறியது போல் மனித உடலின் ‘மோசமான எதிரி’யாக செயல்படுகிறது.\nஎண்ணெய், நெய்யில் பொரித்த, வறுத்த அயிட்டங்களை வெளுத்துக் கட்டும்போது, உடலில் அதிகளவு சேரும் கொலஸ்ட்ரால், கல்லீரல் உற்பத்தி செய்யும் லிபோ புரோட்டின் எனும் கொழுப்பு புரதம் இவை இரண்டும் அதிகரிக்கும். அப்போது இயற்கையாகவே எல்டிஎல் கொலஸ்ட்ரால் அதிகரித்து விடும்.\nஇது, ரத்த பிளாஸ்மாவில் உள்ள புரதத்துடன் சேர்ந்து உடலின் பல்வேறு பாகங்களில், ரத்த நாளத்தின் உட்புற சுவர்களில் அதிகப்படியான கொலஸ்ட்ராலை படியச் செய்துவிடுகிறது. இந்த செயல் தொடர்ச்சியாக நடைபெறும்போது, ரத்த நாளங்களின் உள்புறம் குறுகலாகவும், ரத்த நாளம் தடிமனாகவும் மாறி விடுகிறது. இதனால் இதயத்துக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இயல்பான வேகத்தில் ரத்தம் சென்றடைவதில்லை. ஆக்ஸிஜனும் போதுமான அளவு, உடல் உறுப்புகளுக்கு கிடைப்பதில் தடை உண்டாகிறது.\nமூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் தடை ஏற்படும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கும் மற்று உறுப்புகளுக்கும் ரத்த நாளம் பாதிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால் இதய அடைப்பு, சிறுநீரக, நுரையீரல் கோளாறு வந்து நம்மை பாடாய்படுத்துகின்றன.\nபரம்பரை, சோம்பல், உடற்பயிற்சியின்மை, புகை, மது பழக்கம், மன அழுத்தம், கொழுப்பு சத்துள்ள உணவுகளை வெளுத்துக் கட்டுவது, சர்க்கரை நோய், நாளமில்லா சுரப்பிகளின் சமச்சீரற்ற நிலை என கொழுப்பு அதிகரிக்க இப்படி பல காரணங்கள் உள்ளன.\nநமது உடலில் நல்ல கொலஸ்ட்ராலை பெற கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவில் கீரை சேர்ப்பது அவசியம். பசலைக்கீரை மிகவும் நல்லது. காய்கறிகள், காளான் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம். மாவுப்பண்டங்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மீன் உணவை எடுத்துக் கொள்ளலாம். தயிர், வெண்ணெய், நெய் மற்றும் மூளை, ஈரல் போன்ற அசைவ உணவை அறவே தவிர்க்கவும். தினசரி உணவில் ஒரு டேபிள் ஸ்பூனுக்கு மேல் சமையல் எண்ணெய் சேர்ப்பதை தவிர்க்கவும். புகை, மது பழக்கத்தை விட்டொழியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.\nபூரிதமடையாத கொழுப்புகள் உள்ள உணவு\nகடலை எண்ணெய், நல்லெண்ணெய், சோள எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய், பருத்தி விதை எண்ணெய், சூர்ய காந்தி எண்ணெய், பாதாம், முந்திரிப் பருப்பு, வேர்க் கடலை, வால்நட், எல்லா தானியங்கள் பருப்புகள், காய்கறிகள்.\nஇந்த வகை கொழுப்பு அமிலங்களே உடலுக்கு நன்மை தரும் நண்பர்கள். PUFA செறிந்த எண்ணெய்கள் ரத்த கொலஸ்ட்ராலையும், தீங்கு விளைவிக்கும் LDL கொலஸ்ட்ராலையும் குறைக்கும்.\nபூரிதமாகிய கொழுப்பு அமிலங்கள் (Saturated fatty acids), பூரிதமாகாத இருவகை எண்ணெய்களும், உணவில் 1:1:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஆலிவ் எண்ணெய், சாஃப்ளவர் (Safflower) எண்ணெய்கள் நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கின்றன.\nநீரிழிவு நோயாளிகளுக்கு தகுந்த, தகாத எண்ணெய்கள்\nசுத்தீகரிக்கப்பட்ட எண்ணெய் (Refined oil) – ரசாயனப் பொருட்களால் சுத்தீகரிக்கப்பட்டவை.\nவடிகட்டிய எண்ணெய் – பழங்கால முறைப்படி ‘பிழிந்து’ எடுத்து வடிகட்டப்பட்ட எண்ணெய்கள்.\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் தென்னிந்தியாவில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய். சமைப்பதற்கு மட்டுமின்றி எண்ணெய் குளியலுக்கும் நல்லெண்ணெய் பயனாகிறது.\nகெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் MUFA உள்ள எண்ணெய். வடிகட்டிய முறையில் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய்யில் கலப்படம் அதிகம் இருக்கும். எனவே Refined கடலை எண்ணெய்யை வாங்குவது நல்லது.\nவட இந்தியாவில், குறிப்பாக மேற்கு வங்காளத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய். MUFA நிறைந்தது. PUFA வும் செறிந்தது. ஆனால் இதில் உள்ள Erucic அமிலத்தால் கடுகெண்ணெய்யை அதிக அளவில் உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும். எனவே இந்த எண்ணெய்யுடன் வேறு சமையல் எண்ணெய்களை சேர்த்து உபயோகிப்பதால் Erucic அமிலத்தை குறைக்கலாம்.\nதற்போது பிரபலமாகி வரும் சமையல் எண்ணெய். இந்த எண்ணெய்யில் Linoleic அமிலம் அதிகம் உள்ளது. தீய கொலஸ்ட்ரால் மட்டுமின்றி, நல்ல கொலஸ்ட் ராலையும் குறைப்பதால், சூர்ய காந்தி எண்ணெய்யை தொடர்ந்து உபயோகிக்காமல் Linoleic அமிலம் குறைவாக உள்ள பாமாயிலுடன் கலந்து உபயோகிக்கலாம். இல்லை, ஒரு நாள் சூர்ய காந்தி எண்ணெய், மறுநாள் பாமாயில் என்று உபயோகிக்கலாம்.\nகர்டி / சாப்ளவர் எண்ணெய்\n‘சஃபோலா’ என்ற பெயரில் கிடைக்கும் இந்த சமையல் எண்ணெய்யும் Linoleic அமிலம் நிறைந்த PUFA எண்ணெய். சூர்ய காந்தி எண்ணெய்யைப் போல பாமாயில் கலந்து உபயோகிக்கலாம்.\nஇது புதிதாக வந்திருக்கும் சமையல் எண்ணெய் இதில் உள்ள Oryzanol என்ற பொருள் கொலஸ்ட்ராலை குறைக்கும். ஒற்றை பூரிதமாகாத கொழுப்பு அமிலம் (MUFA) நிறைந்தது. விட்டமின் ‘இ’ உள்ள எண்ணெய் வறுப்பதற்கும், பொரிப்பதற்கும் ஏற்ற எண்ணெய். இதில் செய்யப்படும் உணவுகள் மற்ற எண்ணெய்களை விட குறைவாக எண்ணெய் உறிஞ்சும். சமையலுக்கு சிறந்த எண்ணெய்.\nஆரோக்கியமான எண்ணெய். ஆனால் விலை தான் அதிகம். இதயத்திற்கு நல்லது. நீரிழிவை வரு முன் காக்கும். வந்த பின்னும் நீரிழிவின் சிக்கல்களை தவிர்க்கும். ஆலிவ் எண்ணெய்யில் பல ரகங்கள் இருந்தாலும் Extra virgin ரகம் சிறந்தது. ஆலிவ் எண்ணெய்யை ஆழ்ந்து பொரிப்பதற்கு பயன்படுத்தாமல் தாளிக்க, வதக்க, லேசாக வாட்டுவதற்கும் பயன்படுத்தலாம்.\nபூரித கொழுப்பு, கொலஸ்ட்ரால் நிறைந்திருப்பதால் மிக குறைவாக உபயோகிப்பது நல்லது.\nஆயுர்வேதத்தில் நெய்யின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. ஒரு தேக்கரண்டி அளவில் நெய்யை உபயோகிப்பதில் தவறில்லை. நெய்யிலும் ஓமேகா – 3 கொழுப்பு அமிலம் உள்ளது. ஆனால் நெய்யில் செய்யப்படும் இனிப்புகள், காரங்கள் முதலியவற்றை தவிர்க்கவும்.\nமூன்று வகை கொழுப்பு அமிலங்களை சரியான அளவில் பெற ஒரே எண்ணெய்யை உபயோகிக் காமல் இரண்டு மூன்று எண்ணெய்களை கலந்து உபயோகிப்பது நல்லது. இதை வீட்டில் செய்வது கடினம். கலந்த எண்ணெய்களே தற்போது கிடைக்கின்றன. உதாரணமாக சஃப்போலா blend, Sunrise, Sundrop போன்றவை. தவிர சலாடுகள் தயாரிக்க ஒரு எண்ணெய் (ஆலிவ் ஆயில்), வறுக்கவும், பொரிக்கவும் கடலை எண்ணெய் / அரிசி உமி எண்ணெய், இதர சமையலுக்கு நல் லெண்ணெய் என்ற ரீதியில் சமையல் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.\nநீரிழிவு நோயாளிகளை பொருத்த மட்டும் தினமும் 3 தேக்கரண்டி (15 மி.லி.) எண்ணெய்க்கு மேல் பயன்படுத்தக் கூடாது. முக்கியமாக ஒரு தடவை பயன்படுத்திய எண்ணெய்யை திரும்ப பயன்படுத்தக்கூடாது.\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nமலச்சிக்கல் மாற்றும் முறை »\n« பிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nசுகப்பிரசவமும் கர்ப்பப்பை இறக்கமும் – கதிர்வீச்சை தடுக்கும் தேயிலை\nஉலக அதிசயம் – மனித மூளை\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nநமது கடமை – குடியரசு தினம்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kannanvaruvan.blogspot.com/2013/06/blog-post_21.html", "date_download": "2018-07-20T23:59:21Z", "digest": "sha1:D33BW45IZG5JX7BJ73BOVJWJWMYL5JYV", "length": 13798, "nlines": 128, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: உத்தவன் அருகில் ஒரு நாக கன்னி!", "raw_content": "\nஉத்தவன் அருகில் ஒரு நாக கன்னி\nமணிமானின் இரட்டைச் சகோதரிகள் ஆன பிங்கலை, கபிலா இருவரும் அழகும், எழிலும் நிரம்பியவர்களாக ஒரே உயரத்திலும் பருமனிலும், இதய வடிவ முகத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் கன்னங்களில் விழுந்த அழகான குழி அவர்கள் முகத்தைப் பிரகாசப் படுத்தியது. யார் பிங்கலை, கபிலா யார் எனக் கண்டுபிடிப்பதும் முதலில் கஷ்டமாகவே இருந்தது. ஒரே மாதிரியாக மஞ்சள் நிற உடை, தலை அலங்காரம், தலையில் பூச்சுடி இருப்பதும் இருவருமே தாமரை மலர்கள், ஒரே மாதிரி பாவனைகளும். சிரிப்பது கூட ஒரே சமயம் சிரித்தனர்.\nஆரிய இளவரசிகளின் நாகரிகமான நடத்தைகள் இல்லைதான். ஆனாலும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த உத்தவனின் வருகை அவர்கள் மகிழ்ச்சியைக் குறைக்கவில்லை. இயல்பாக அவனை ஏற்றுக் கொண்டதோடு அவனும் மகிழ்வோடு இருக்கத் தங்களால் இயன்றதைச் செய்தனர். அவன் என்ன சொன்னாலும் அதை ரசித்தனர். அவன் சொல்வதை வேத வாக்காக நினைத்தனர். அவர்களால் இயன்ற அளவுக்கு அவனை சந்தோஷமா வைத்திருக்கவும் முயன்றனர். தங்கள் கண்கள் வியப்பால் விரிய அவன் சொல்லும் விஷயங்களைக் கேட்டார்கள். மெல்ல மெல்ல உத்தவனை அவனின் இயல்பான கூச்சத்திலிருந்து சகஜ நிலைக்குக் கொண்டு வந்துவிட்டனர். அவன் தன்னைப் பற்றிய செய்திகளைக் கூறும்படி கேட்டார்கள். உத்தவன் எப்படி ஆரம்பித்தாலும் அது கடைசியில் கிருஷ்ணன் செய்த சாகசங்களைக் குறித்துக் கூறும் ஒன்றாகவே ஆயிற்று என்பதையும் கண்டார்கள்.\nகிருஷ்ணனும், உத்தவனும் சேர்ந்த செய்த சாகசங்கள் குறித்துக் கேட்டு அறிந்து கொண்டதோடு அல்லாமல், விருந்தாவனத்தில் கோபியருடன் ஆடிய ராஸலீலை குறித்தும் கேட்டார்கள். கம்சனைக் கிருஷ்ணன் கொன்ற விதம், உத்தவனாக இருந்தால் தன்னுடைய வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக இருக்கையில் இப்படிப் பட்ட ஒரு காரியத்தைச் செய்வானா எனக் கேட்டார்கள். சாந்தீபனியின் ஆசிரமத்தில் அவர்கள் படித்தது, நாகலோகம் சென்று புநர்தத்தனை மீட்டுக் கொண்டு வந்தது, கோமந்தக மலைக்குச் சென்று ஜராசந்தனிடமிருந்து தப்பியதோடு இல்லாமல், அவனை ஓட ஓட விரட்டியது ஆகியவற்றையும் கேட்டார்கள். ஜராசந்தன் குறித்து அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை என்பதை உத்தவன் கண்டான். துவாரகைக்கு அவர்கள் சென்ற விதம், கிருஷ்ணன், பலராமன், உத்தவன் மூவரும் துவாரகையை எப்படி வென்றனர் என்பதோடு, கிருஷ்ணன், ருக்மிணி கல்யாணம் குறித்தும், ருக்மிணியைத் தூக்கிவரக் கிருஷ்ணன் போட்ட திட்டமும், உத்தவனின் உதவியையும் குறித்துக் கேட்டு அலுக்கவில்லை அவர்களுக்கு. கிருஷ்ணனின் இன்னொரு மனைவியான ஷாயிபா பற்றி அறிந்ததும் இருவருக்கும் வியப்பு. அதிலும் இருவரும் ஒற்றுமையுடன் இருப்பதையும் கேட்டு வியந்தனர்.\nஇம்மாதிரியான சாகசங்களை அவர்கள் வாழ்நாளில் எவரும் நடத்தியதைப் பார்க்கவும், நடந்ததைக் கேட்டு அறிந்ததும் இல்லை. கிருஷ்ணனை ஒரு கடவுளாகவே நினைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். தங்கள் இருவருக்குள்ளேயே கிருஷ்ணன், உத்தவன் இருவரைக் குறித்தும் பேசிக் களிப்படைந்தனர். இம்மாதிரியான ஆர்வத்துடன் எல்லா விஷயங்களையும் கேட்டு அறியும் மக்களை உத்தவன் இத்தனை நாட்கள் பார்த்தது இல்லை. தன்னுடைய சில சாகசங்களும் கிருஷ்ணனுக்கு உதவியாக இருந்ததை நினைத்து மகிழ்ந்த உத்தவன் அவற்றைக் குறித்தும் கூற முடிந்தது. தன்னை இவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடிந்தது உத்தவனால். அந்த இரு பெண்களையும் மிக அற்புதமான குழந்தைகளாகவே உத்தவன் நினைக்க அவர்களோ இருவரும் சேர்ந்தே உத்தவனைத் தங்கள் கணவனாக அடைய வேண்டும் என நினைத்தனர்.\nநாகர்களையும், அவர்களின் உபசாரங்களையும் உத்தவன் மிகவும் ரசித்தான். அவர்களின் வெகுளித்தன்மையால் கவரப் பட்டான்.ஆர்யகனும் அவன் குடும்பமும் தன்னைக் கவனித்துக் கொண்ட விதத்தில் நெகிழ்ந்து போன உத்தவன், இளவரசன் மணிமானுக்குத் தனக்குத் தெரிந்த ஆயுதப் பயிற்சிகளைக் கற்பித்தான். கார்க்கோடகனும், அவன் மனைவியும், இரு இளவரசிகளும் காட்டிய அன்பிலும் இன்ப நிகழ்ச்சிகளிலும் மனதைப் பறி கொடுத்தான். அதோடு உத்தவனுக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக ஐந்து சகோதரர்கள் காட்டுக்குள் இருக்கலாம் என்ற செய்தி கிடைத்துள்ளது. அவன் இனி அவர்களைத் தேடிக் காட்டுக்குச் செல்ல வேண்டும். இந்தப் புதிய சாகசத்தில் உடனடியாக ஈடுபட அவன் மனம் துடித்தது. அன்று இரவு மிகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் உத்தவன் உறங்கினான். கிருஷ்ணனும், மணிமானும், இரட்டையர்களான இளவரசிகளும் அவன் கனவில் வந்தனர். அவனோடு பேசிக் களித்தனர். திடீரெனக் கனவு மாறியது. மெல்லியதொரு கரங்களால் அவன் அணைக்கப்பட்டான். இது என்ன உத்தவன் திடுக்கிட்டு விழித்தான். அவன் அருகே நாககன்னி ஒருத்தி படுத்திருக்கிறாள். உத்தவனுக்கு முழுக்க விழிப்பு வந்துவிட்டது. யார் இது\n//அவன் அருகே நாககன்னி ஒருத்தி//\nஅருமையான கதை அழகாகப் போகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.\nஉத்தவன் அருகில் ஒரு நாக கன்னி\nநாகர்களின் நடுவே உத்தவன் தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2739&sid=c65a9994c621c1ecfc027e7f73bc39a1", "date_download": "2018-07-20T23:59:30Z", "digest": "sha1:4LPL7KHL3P5UAUKAQA3MRNIDNMRHV4BF", "length": 31485, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதன்மானமே தமிழ் மானம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 2nd, 2016, 8:32 pm\nஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......\nவாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......\nஉனக்கு யார் தூண்டிய மாற்றம்.........\nபட்டறிவே பெரும் படிப்பு .......\nபடிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......\nமகனே நீ என்ன செய்கிறாய்.......\nமகனே நீ தவறானவன் அல்ல......\nநீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://slmc.lk/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-07-21T00:20:50Z", "digest": "sha1:3MMVMABVWL6LCZU4UTTNLUXNUDSH3MZ6", "length": 6199, "nlines": 59, "source_domain": "slmc.lk", "title": "ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nதமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் தீர்வை நோக்கி ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும்: நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏ.எல்.எம்.நசீர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்து\nஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nநமது சமூகம் இன்று பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். இவற்றுக்கு தீர்வுகாண்பதற்கு அனைத்து முஸ்லிம் தரப்பினரும் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்துள்ளார்.\nபுனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nபுனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாறக் ஒரு மாத காலம் பசித்திருந்து, நோன்பு எங்களுக்கு பல்வேறு படிப்பினைகளை கற்றுத்தந்துள்ளது. பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு என்பவற்றை வலியுறுத்தி நிற்கிறது. இவற்றை எமது வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து நடக்க இத்திரு நாளில் உறுதி பூணுவோம்.\nஅவற்றுக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து முஸ்லிம் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். நாம் இன்று ஒற்றுமையிழந்தவர்களாக உள்ளோம். இத்தகைய நிலைமை சமூகத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். எமது உரிமையை பெற்றுக்கொள்வதற்கு தடையாக அமையும். எனவே நாங்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து சமூகத்தின் மேம்பாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். ஆகவே நாங்கள் குரோதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இன்றைய நந்நாளில் திடசங்கற்பம் பூணுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓய்வின்றி சமூகப்பாதுகாப்பில் எமது தலைமை\nஇலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக்கண்ணாடி விநியோக நிகழ்வு\nகிண்ணியா உப்பாற்று பல்கலைக்கழக கல்லூரிக்கான காணி சுவிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tvrk.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-21T00:14:05Z", "digest": "sha1:LXKO6KEZBGHKVXR2VYN64B6ONJOS67RG", "length": 10026, "nlines": 188, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: கிசு கிசு எழுதுபவர்களும்.. மன்மோகன் சிங்கும்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகிசு கிசு எழுதுபவர்களும்.. மன்மோகன் சிங்கும்\nசாதாரணமாக பத்திரிகைகளில் வரும் கிசு கிசு பகுதிகள் உறுதி செய்யப்படாதவையாக இருக்கும்..ஆகவே..அதை எழுதுபவர்கள் கூடியவரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க..செய்திகளை ஊர்ஜிதப்படுத்தாமல்..அப்படி சொல்லப்படுகிறது...நம்பப்படுகிறது என்ற வாசகங்களை அச் செய்திகளுடன் சேர்ப்பதுண்டு.\nகிட்டத்தட்ட அதே வழியைத் தான் இன்றைய 'இன்வெஸ்டிகேடிவ் ஜர்னல்ஸ்' எனப்படுபவையும் பின்பற்றி வருகின்றன.\nநமது பிரதமரும் கிட்டத்தட்ட அப்படியே அதை பின் பற்ற ஆரம்பித்து விட்டதாக இன்று வந்துள்ள செய்தி மூலம் தெரிகிறது.\nமுல்லைப்பெரியாறு அணை பிரச்னையில்..கேரள அரசு கண் மூடித்தனமாய் நடக்கவேண்டாம் என அறிவுறுத்தச் சொல்லி ஜெ பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு பிரதமர் பதில் எழுதியுள்ளார்..\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரம் உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவின் ஆய்வில் உள்ளது.மக்களிடையே பீதி ஏற்படும் வகையில் எந்த செயலும் உருவாகாது என நம்புகிறேன்.(\nஇரு தரப்பிலும் சுமூகமான,இணக்கமான ஒத்துழைப்பு இருக்கும் என்றும் பேச்சு வார்த்தை மற்றும் தொடர்பு மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.(\nபேச்சுவார்த்தைக்காக இரு மாநில அரசுகளின் கூட்டத்தை விரைவில் கூட்டி நியாயமான முறையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று நீர்வள அமைச்சகத்துக்கு அறிவுறுத்தி உள்ளேன்.இந்த விஷயத்தில் உங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன்.(\nLabels: கிசு கிசு - மன்மோகன் சிங்\nகிசு கிசு எழுதுபவர்களும்.. மன்மோகன் சிங்கும்\nஐஸ்வர்யா குழந்தையின் பெயர் என்ன..\nஆள் மாறட்ட கேஸும்...கல்யாண சுந்தரமும்..\nமுல்லை பெரியாறு...நமக்குத் தெரிய வேண்டிய சில செய்த...\nசோனியா பிறந்தநாள்...வாழ்த்து சொன்ன கலைஞர்..\nமுல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்க தமிழக...\nகூகுள் பஸ் விலக்கிக் கொள்ளபட்டது..காரணம் 'ஜெ'\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 27\nஅ.இ.அ.தி.மு.க., விலிருந்து உடன் பிறவா சகோதரி திடீர...\nசச்சினுக்கு பாரதரத்னா கொடுக்க எதிர்ப்பு...\nமுல்லை பெரியாறு....கேரளாவிற்கு ஆதரவா மைய அரசு..\nபொய் சொல்வது யார், மத்திய காங்கிரஸ் அமைச்சரா\nமத்திய அரசைக் குறை கூறக்கூடாதாம்...\nஅஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்\nகீப் யுவர் மொபைல்ஸ் இன்---------- -- மோட்...\nஇரு நாடுகள் மோதுவதைப் போன்ற நிலையை கேரளா ஏற்படுத்த...\nரஜினி மண்டபத்தில் ஊழல் ஒழிப்பு உண்ணாவிரதம்\nதனுஷுக்கு பிரதமர் இல்லத்தில் விருந்து\nஅன்னா ஹசாரேவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு\nவிஜய் க்கு அதிர்ஷ்ட ஆண்டு 2012..\nஈரோடு விழா--சவால் போட்டி பரிசளிப்பு விழா..மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://viruba.com/final.aspx?id=VB0001922", "date_download": "2018-07-20T23:57:42Z", "digest": "sha1:S7VVGODPXEFRQVWATL7MNY7APFQA43DM", "length": 1655, "nlines": 23, "source_domain": "viruba.com", "title": "பொற்காசு @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 1977\nபதிப்பு : முதற்பதிப்பு (1977)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nகுழந்தை எழுத்தாளர் சங்கம் 1976 இல் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஏ.வி.எம் அறக்கட்டளையின் தங்கப் பரிசு பெற்ற நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2018-07-21T00:27:17Z", "digest": "sha1:V5E5AQTYITE4IJ5ARNYEKYY5FY4SD7GZ", "length": 15837, "nlines": 112, "source_domain": "www.puthiyavidial.com", "title": "வீடில்லாதவர்களின் பெருநாள்! ரோஹிங்கியாக்களின் கசப்பும் இனிப்பும் கலந்த ரமலான்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nஎன் புரட்சி – மீண்டும் பாஸ்டனில்\nசர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம்\n எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் பேட்டி\nஅஸ்ஸாம் மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பள்ளிக்கூடம் திறப்பு\nகேரளா: மகாராஜாஸ் கல்லூரி மாணவர் கொலை நடந்தது என்ன\nகூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் தீர்ப்பு\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nநரோடா பாட்டியா வழக்கு: மூவருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை\n ரோஹிங்கியாக்களின் கசப்பும் இனிப்பும் கலந்த ரமலான்\n ரோஹிங்கியாக்களின் கசப்பும் இனிப்பும் கலந்த ரமலான்\n‘மியான்மரைப் போல இங்கு நோன்பு நோற்பது எளிதல்ல. கடுமையான சூடு நிலவுகிறது. இங்கு மரங்களில்லை. கூரையாக தார்ப்பாய் வேய்ந்திருப்பதால் வெப்பம் அதிகமாக உள்ளது. அது சூரிய ஒளியின் தாக்கத்திற்கேற்றவாறு வெப்பத்தை உள்வாங்கக் கூடியது. ஆகையால் இங்கு நோன்பு நோற்பது சிரமமாகத்தான் உள்ளது.”\nமியான்மர் அரசின் ஆதரவோடு புத்த தீவிரவாதிகள் மற்றும் இராணுவத்தின் இன அழித்தொழிப்பு நடவடிக்கையிலிருந்து தப்பித்து வட இந்தியாவில் அகதியாக புலன்பெயர்ந்துள்ள ஹாஷிமின் வார்த்தைகள் இவை. எனினும் எந்த நேரத்திலும் தாக்கப்படுவோம் என்ற பயமின்றி நோன்பு நோற்கலாம் என்ற ஆறுதல் இந்த முகவரியை இழந்தவர்களிடம் காணப்படுகிறது.\nவட இந்தியாவில் 40 முதல் 50 செல்சியஸ் வரையிலான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தார்ப்பாய் மற்றும் பலவீன கூரைகளால் வேயப்பட்ட கூடாரங்களில் பிறரின் தயவால் தங்கியிருக்கும் குழந்தைகளும் வயோதிகர்களுமடங்கிய ரோஹிங்கியாக்கள் நோன்பை கடைப்பிடித்தனர். கடுமையான சூட்டால் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் சுத்தமான குடிநீர் கிடைப்பது பெரும்பாடாக உள்ளது. இது நாட்டின் பெரும்பாலான அகதி முகாம்களில் தங்கியிருப்போர் சந்திக்கும் முக்கிய பிரச்சனை.\nமியான்மரில் அமைதியான காலங்களில் கூட மாலை நேரங்களில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததை நினைவுகூரும் ரோஹிங்கியாக்கள், இங்குள்ள சூழலில் சற்று நிம்மதியை உணர்கின்றனர். பல அகதி முகாம்களில் தங்கியிருக்கும் ரோஹிங்கியாக்கள், இருக்கின்ற ரொட்டித்துண்டுகளை பகிர்ந்துண்டு வாழ்ந்தாலும் பலருடைய நோன்பு ஒரே நேரத்தில் மகிழ்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகவே இருந்தது. பலருடைய முகத்திலும் கவலையின் ரேகைகள் படர்ந்திருப்பதை காணமுடிகிறது. வழக்கமாக ரமலானில் இவர்கள் குடும்பத்தினரோடும் சமூகத்தோடும் கூடி வாழ்வார்கள். கடந்த சில மாதங்களாக இவர்களில் பலர் தங்களுடைய உறவினர்களை இழந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிபரப்படி 2017 இறுதியில்தான் இராணுவ நடவடிக்கைகளில் ரோஹிங்கியாக்கள் அதிகமாக கொல்லப்பட்டுள்ளனர். இக்காலக்கட்டத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.\nநமது வாழ்க்கை சூழல்களில் எவ்வாறு இறைவனுக்கு நன்றியை அர்ப்பணிக்கவேண்டும்; எவ்வாறு பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும் என்பதை ரமலான் மாதம் கற்றுத்தருவதாக பஷீர் அஹ்மது என்ற ரோஹிங்கியா அகதி கூறுகிறார். பிளாஸ்டிக் பைகள் மற்றும் மூங்கில்களால் கட்டப்பட்ட குறுகிய கூடாரங்களில் வாழும் பஷீர் அஹ்மதை போன்ற ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் நம்பிக்கையான வார்த்தைகளே அவர்களுடைய பலம் எனலாம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 ஜூலை 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleசமகால இஸ்லாமிய உலகம்\nNext Article பணமதிப்பிழப்பு: பா.ஜ.க.வின் மாபெரும் ஊழல்\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகஃபாவும் இப்ராஹீம் (அலை) வாழ்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilan24.com/notice/notice3097.html", "date_download": "2018-07-21T00:19:56Z", "digest": "sha1:43TNPUOYHIUIKWKE5MJVXO4GVDXMLQ6C", "length": 4544, "nlines": 38, "source_domain": "www.tamilan24.com", "title": "திருமதி சாரதாதேவி பரராசசிங்கம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nதாய் மடியில் : 23, Apr 1941 — இறைவன் அடியில் : 04, Dec 2017வெளியீட்ட நாள் : 05, Dec 2017\nயாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாரதாதேவி பரராசசிங்கம் அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செல்லக்குட்டி சாமியார் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்ற பரராசசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,\nறவீந்திரன், றவிறாஜ், றவிறூபன், மோகன், றகுறாஜ், தயாபரன், அனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nறட்ணம், செல்வநாயகம், றாசநாயகம், வசந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nநகுலேஸ்வரி, சித்திரா, றாயி, றானி, அயந்தி, தாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகந்தசாமி கண்மணி(இந்தியா) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,\nபவ்சிகா, தர்சன், கயூரன், கயல்விழி, சகானா, கயன், றோய், ஆர்த்தி, அக்‌ஷி, சந்தோஷ், பிரவின், திசாந்த், தாருயன், கசானா, கயீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nசுபன், கீறன், மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிதொடக்கம் மு.ப 11:00 மணிவரை அவரது இலத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-07-21T00:25:54Z", "digest": "sha1:AKRGVT4TGIYB6YFASEYA46MBTRWAQUPL", "length": 4226, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாழிடம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாழிடம் யின் அர்த்தம்\nவிலங்குகளும் தாவரங்களும் உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் ஏற்ற வகையில் அமைந்திருக்கும் சூழல்.\n‘ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள்தான் கெண்டை மீன்களின் வாழிடம்’\n‘வெப்பமண்டலக் காடுகள் அரிய வகை உயிரினங்களின் வாழிடங்களாகும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53120-41", "date_download": "2018-07-21T00:25:13Z", "digest": "sha1:P7JXQJWCTS3JH6R237RGJPZHJNLVEPDN", "length": 15112, "nlines": 131, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "டெல்லி பாதுகாப்பு பணியில்41 பெண் கமாண்டோக்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nடெல்லி பாதுகாப்பு பணியில்41 பெண் கமாண்டோக்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nடெல்லி பாதுகாப்பு பணியில்41 பெண் கமாண்டோக்கள்\nவடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சிறப்பு பயிற்சி பெற்ற\n41 பெண் கமாண்டோக்கள் டெல்லி போலீஸில் சேர்க்கப்பட்டு\nமுக்கியமான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nவடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 41 பெண் கமாண்டோக்கள்\nடெல்லி போலீஸ் கான்ஸ்டபிள்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுக்கு இப்போது 4 மாத சிறப்பு கமாண்டோ பயிற்சி\nஅளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 10 மாதம் கடுமையான\nபோலீஸ் பயிற்சியும் இவர்களுக்கு அளிக்கப்பட்டு அதில்\nபெண்களின் இந்த புதிய கமாண்டோ படை அமைக்கும்\nயோசனை டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்\nசிறப்பு கமிஷனர் தேவேந்திர பதக் கூறுகையில்,\n‘‘பெண் கமாண்டோக்கள் வெவ்வேறு பிரிவுகளில் நியமிக்கப்\nபடுவார்கள். பலர் தீவிரவாத எதிர்ப்பு பரக்ரம் வேன்களில்\nபணியமர்த்தப்படுவார்கள். இப்போதைக்கு 10 வேன்களில்\nஒவ்வொரு பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்படுவார்கள்.\nமேலும் 15 வேன்கள் சேர்க்கப்பட்டு அவற்றிலும் பெண்\nஉதவி போலீஸ் கமிஷனர் அந்தஸ்துள்ள ஓ.பி.சர்மா என்பவர்\nதலைமையில் இந்த பெண் கமாண்டோக்களுக்கு பயிற்சி\n‘‘ஆபத்து காலங்களில் அபாய மணி அடித்தால் இந்த\nகமாண்டோக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும்\nஆயுதங்களோடு ஒரே நிமிடத்தில் செயலாற்ற தயாராகி\nகமாண்டோக்கள் சில விநாடிகளில் உயரமான கட்டிடங்களில்\nடெல்லியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள\nஇந்த பெண் கமாண்டோக்களுக்கு ஏகே- 47 ரக துப்பாக்கிகள்,\nகையெறி குண்டுகள் உட்பட ஆயுதங்கள், உபகரணங்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/news/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-20T23:41:32Z", "digest": "sha1:UB2KQWLUM3P25GQAR2KO635CXS3MGHZ6", "length": 12491, "nlines": 72, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இயக்குநர் மஜீத்தை வைத்து படம் தயாரிக்கும் சதா ! - Dailycinemas", "raw_content": "\nசென்னை இதுவரை கண்டிராத கர்நாடக இசை நிகழ்ச்சி CLASS OF CLASS\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nஇயக்குநர் மஜீத்தை வைத்து படம் தயாரிக்கும் சதா \nஇயக்குநர் மஜீத்தை வைத்து படம் தயாரிக்கும் சதா \nEditorNewsComments Off on இயக்குநர் மஜீத்தை வைத்து படம் தயாரிக்கும் சதா \nகதாநாயகி நடிகைகளுக்குக் கதை பிடித்திருந்தால் அவர்களே அப்படத்தை த் தயாரிக்கவும் தயங்குவதில்லை . இதற்கு அண்மை உதாரணம் நயன்தாரா. ‘அறம் ‘ வெற்றிப் படத்தின் கதை பிடித்து அதை நயன்தாராவே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது . அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து ‘டார்ச் லைட் ‘ என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார்.\nஅதற்கு முழு முதற் காரணம் மஜீத் இயக்கியுள்ள ‘டார்ச் லைட் ‘ படம் தான்.\nஅப்படி என்ன அந்தப் படத்தில் உள்ளது.\nபெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம் உருவாகி வருகிறது.\nஇப்படத்தை இயக்குபவர் விஜய்யை வைத்து ‘தமிழன் ‘படத்தை இயக்கிய அப்துல் மஜீத். கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு , ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கிறது.\nஇப்படம் வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றிப் பேசுகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதை இது .\nபெண்களைப் போகப் பொருளாக்கி அவர்களை தங்கள் இச்சையைத் தீர்க்கும் ஒரு நுகர்பொருளாக்கிடும் சமூக அவலத்தையும் அதன் பின்னணியில் இயங்கும் இழிவான ஆண்களையும் இப்படம் தோலுரிக்கிறது.\nஇது ஒரு பீரியட் பிலிம் . 90களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறது . படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கியிருக்கிறார்கள். நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்துள்ளார்.\nபடம் பற்றி இயக்குநர் அப்துல் மஜீத் பேசும் போது, ” நான் முதலில் இயக்கிய “தமிழன்” படம் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை சட்ட அறிவு அவசியம் தேவை என்று கூறியது. அது பரவலான பாராட்டு பெற்றது மட்டுமல்ல பெரிய வெற்றியும் பெற்றது. அதன் பிறகு சில சிறிய படங்கள் இயக்கினேன். ஆனால் டார்ச் லைட் டுக்கான விஷயம் மனதில் பதிந்த போது இது என் லட்சியப் படமாகத் தெரிந்தது . நிச்சயமாக இப்படிப்பட்ட சமூக அவலத்தைச் சொல்லி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியது.\nவறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் .\nஇந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாகப் உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து இருந்தேன்.\nநான் பல நடிகைகளிடம் இந்தக் கதையைக் கூறிய போது பாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டுமே என்று பலரும் மறுத்து விட்டனர்.\nஇப்படி 4Oபேரிடம் சொல்லியிருப்பேன். கடைசியில் சதாவிடம் கூறினேன். கதையைக் கேட்டு முடித்ததும் கண்ணீர் விட்டார். வீடியோப் பதிவுகளை எல்லாம் பார்த்து விட்டுக் கலங்கினார். தான் நடிக்கச் சம்மதம் என்றார். இப்படம் சதா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். நிச்சயம் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரும். அதே போல நடிகை ரித்விகாவும் கதை கேட்டு கலங்கிக் கண்ணீர் விட்டார். நிச்சயம் இப்படம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும். பெண்களின் கண்ணீர்க் கதைகள் பெண்களிடம் போய்ச் சேர வேண்டும்.\nஅப்போதுதான் அவர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். ” என்கிறார் இயக்குநர் .\nபடத்தின் பிரதான பாத்திரத்தை சதா ஏற்க ரித்விகா , புதுமுகம் உதயா , இயக்குநர் வெங்கடேஷ் , சுஜாதா ரங்கநாதன் மற்றும் பலர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇப்படத்துக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி , கோவில்பட்டி , குற்றாலம் ,சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.\nஇது 90களில் நடக்கும் கதை என்பதால் பலவற்றைக் கவனிக்க வேண்டியிருந்ததாம் . அப்போது இருந்த இரு வழிப் பாதைகள் எல்லாம் இப்போது நான்கு வழிப்பாதைகளாக மாறி விட்டன. எனவே சிரமப்பட்டு இடங்களைத் தேடிக் கண்டுபிடித்துப் படமாக்கியுள்ளனர். செல்போன் , டிவி எல்லாம் இல்லாமல் படமாக்க வேண்டியிருந்ததாம்.\nடார்ச் லைட் படத்துக்கு ஒளிப்பதிவு – சக்திவேல் , இசை – ஜேவி, பாடல்கள்- வைரமுத்து , எடிட்டிங் -மாரீஸ் , கலை -சேகர் , நடனம் – சிவராகவ் , ஷெரீப் .\nதயாரிப்பு அப்துல் மஜீத் ,\nஎம். அந்தோனி எட்வர்ட் , ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர்.\nஇயக்குநர் மஜீத்தை வைத்து படம் தயாரிக்கும் சதா \nகாவிரி விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ இயக்குநர் ராகேஷ்.. இன்றைய ராசி பலன்கள் – 17.4.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2018-07-20T23:55:26Z", "digest": "sha1:65V4D5WSFFQK5FK37TO2VVMR5B6MNU5I", "length": 14535, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "கிராமத்து விஞ்ஞானி விவசாயியின் டிராக்டர் செக்கு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகிராமத்து விஞ்ஞானி விவசாயியின் டிராக்டர் செக்கு\nஎண்ணெய் ஆட்டுவதற்கு மோகனூர் விவசாயி பயன்படுத்தும் புதிய முறை, விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஅந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் மாடு பூட்டி செக்கிழுத்து எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்றுவந்தது. எண்ணெய் எடுப்பதற்கு இந்த முறைதான் பரவலாகப் பின்பற்றப்பட்டுவந்தது. எண்ணெய் வியாபாரிகள் கடைகளில் மட்டுமல்லாமல், வீடுகளுக்கும் கொண்டுவந்து எண்ணெய் விற்றுவந்தார்கள். இன்றைக்கு செக்குகள் குறைந்துவிட்டன. எண்ணெய் எடுக்கும் தொழில் பல்வேறு நவீன மாற்றங்களைக் கண்டுள்ளது. மாடுகளும் குறைந்துவிட்டதால், மாடு கட்டி எண்ணெய் எடுக்கும் தொழில் கிட்டத்தட்ட மறைந்தேவிட்டது.\nஇந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகேயுள்ள ராசிபாளையத்தைச் சேர்ந்த இளம் விவசாயி எம். வடிவேல், செக்கில் எண்ணெய் எடுக்கும் தொழிலை வெற்றிகரமாக நடத்திவருகிறார். அவர் செய்துள்ள ஒரே மாற்றம், செக்கில் மாடுகளுக்கு பதிலாக சின்ன டிராக்டரை பூட்டியுள்ளதுதான். முற்றிலும் புதிய இந்த உத்தி, அப்பகுதியைக் கடந்து செல்லும் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.\nஇது குறித்து விவசாயி எம். வடிவேல் பகிர்ந்துகொண்டது:\n“விவசாயம்தான் எங்களோட முதன்மைத் தொழில். எனது தாத்தா காலம் முதல் எண்ணெய் ஆட்டும் தொழிலில் ஈடுபட்டுவருகிறோம். தாத்தாவுக்கு பின்னால் அப்பா முத்துசாமியும் இத்தொழிலைத் தொடர்ந்தார். அப்பா காலத்தில் பெரிய ஆலைகளில் இயந்திரங்களை பயன்படுத்தி எண்ணெய் தயாரிக்கும் தொழில்நுட்பம் வளர்ந்தது. அதனால் செக்கில் எண்ணெய் ஆட்டும் தொழில் முடங்கும் சூழ்நிலை உருவானது.\nஅதனால் சில ஆண்டுகளாக எண்ணெய் தயாரிக்கும் தொழிலை நிறுத்தி வைத்திருந்தோம். மீண்டும் எண்ணெய் ஆட்டும் தொழிலில் ஈடுபடலாம் என, அப்பா ஆலோசனை கூறினார். அப்போது முன்னைக் காட்டிலும் நவீன உத்தியைப் பயன்படுத்தி, எண்ணெய் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.\nநிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்படும் சின்ன டிராக்டர் எங்களிடம் இருந்தது. மாடுகளுக்கு பதிலாக அந்த டிராக்டரை பயன்படுத்தலாம் என முடிவு செய்தோம். எனினும், வெறும் மண் தரையில் இயக்கினால் டயர் தேய்மானம் அதிகமாக இருந்தது. அதைக் குறைப்பதற்காக சிமெண்ட் தளம் அமைத்தோம். அதற்கு ரூ. 1 லட்சம்வரை செலவு ஆனது.\nபிறகு எண்ணெய் செக்கின் சங்கிலியை, டிராக்டருடன் இணைத்து செக்கை இயக்கினோம். இந்த முறையில் டிராக்டரை இயக்க ஆள் தேவையில்லை. டிராக்டர் ஸ்டியரிங்கை ‘லாக்’ செய்தால் போதும். டிராக்டர் தானாக சுற்றிக்கொண்டே இருக்கும். நாளொன்றுக்கு 16 லிட்டர் எண்ணெய் எடுக்கிறோம். வெளியிலிருந்து எண்ணெய் ஆட்ட வருபவர்களுக்கு, ஒரு லிட்டர் எண்ணெய் ஆட்டு வதற்குக் கட்டணமாக ரூ. 14 வாங்குகிறோம். ஆலைகளில் இதைவிடவும் குறைவாகக் கட்டணம் வாங்குகின்றனர். எனினும், சுத்தமாகவும் எவ்விதக் கலப்படமும் இன்றியும் எண்ணெய் தயாரிக்கப்படுவதால், எங்கள் கட்டணத்தை யாரும் பெரிதாக நினைப்பதில்லை.\nமூலப்பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப எண்ணெய் விலை நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து நேரடியாக கடலை, எள், ஆமணக்கு, தேங்காய் போன்ற மூலப்பொருட்களை வாங்குகிறோம். சுத்தமாக இருப்பதால் பலரும் எங்களிடம் நேரடியாக எண்ணெய் வாங்கிச் செல்கின்றனர். மோகனூர் மட்டுமின்றி கரூர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரிலிருந்தும் எண்ணெய் தயாரித்துத் தரச் சொல்லி ஆர்டர்கள் வருகின்றன” என்றார்.\nகாலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்துகொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையில் செயல்படும் விவசாயி வடிவேல், தன் வயலில் கடந்த எட்டு ஆண்டுகளாகச் செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகிறார். தவிர, சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, தானாக இயங்கும் அரிசி குத்தும் இயந்திரத்தையும் விவசாயி வடிவேல் தயாரித்து, பயன்படுத்தி வருகிறார்.\nவிவசாயி வடிவேல் தொடர்புக்கு: 09442955622\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமஹிந்திராவின் டிரைவர் இல்லாத டிராக்டர்\nஇரண்டாம் போக சாகுபடிக்கு ஏற்ற பயிர்கள்...\n72 வயதில் விருது வாங்கிய விவசாயி \nவிவசாய வேலைகளுக்கு இயந்திர பயன்பாடு அதிகரிப்பு...\nPosted in வேளாண்மை செய்திகள் Tagged எந்திரங்கள்\n34 சென்டில் விவசாயம் செய்யும் கணினி பொறியாளர் வீடியோ →\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadagam.blogspot.com/2007/10/blog-post_2875.html", "date_download": "2018-07-21T00:18:01Z", "digest": "sha1:G3CAPS6I6DKZN5MXPPCZBYCVMXUYSXYJ", "length": 9471, "nlines": 142, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: முந்திய மலேசியா…!", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nஅனைத்து அரபு நாடுகளும் இவ்விஷயத்தில் அமைதிகாத்துக்கொண்டிருக்க, முந்தி கொண்டது மலேசியா இனி வரும் காலங்களில் விண்வெளி பயணங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற தொலை நோக்கு பார்வையோடு யோசித்த மலேசியா, அந்த சமயங்களில் விண்வெளிக்கு பயணிக்கும் முஸ்லீம் மக்கள் தம் இறை கடமைகளை எப்படிச்செயவது இனி வரும் காலங்களில் விண்வெளி பயணங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற தொலை நோக்கு பார்வையோடு யோசித்த மலேசியா, அந்த சமயங்களில் விண்வெளிக்கு பயணிக்கும் முஸ்லீம் மக்கள் தம் இறை கடமைகளை எப்படிச்செயவது என்பது பற்றிய பதினெட்டு பக்க இறைவணக்க முறைகளை தொகுத்து வெளியிட்டுள்ளது,\nஇஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா அமைந்துள்ள சவுதியின் மன்னர் முன்பொருமுறை இது போன்ற விண்வெளி பயணத்தில் இஸ்லாமியர்களுள் முதல் முதலாக விண்வெளிக்கு சென்றவர் என்ற பெருமையுடன் தன்னால் இறை கடமைகளை நிறைவேற்ற முடிந்ததாகவும், ஆனால் மண்டியிட்டு, மெக்கா இருக்கும் திசை நோக்கி தொழ இயலவில்லையென்றும் தெரிவித்திருந்தார் தற்போது இந்த வழிகாட்டு(பாட்டு) முறைகள் அடங்கிய புத்தகம் அக்குறையை நீக்கும் எனவும், இனி விண்வெளி செல்லும் இஸ்லாமியர்களுக்கு மிக்க உதவியாக இருக்குமெனவும் மலேசிய அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்\nஇந்த கையேட்டினை மலேசிய இஸ்லாமிய வளர்ச்சித்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது .\nஇன்னும் சில நாட்களில் விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ள முஷாபர் ஷுகூர் என்னும் எலும்பு மருத்துவ நிபுணர் இஸ்லாமியர்களின் புனித மாதமான இந்த ரமலான் மாதத்தில் விண்வெளிக்கு செல்லும் அவர் தன்னால் முயன்ற வரையில் தனது இறை கடமைகளை பின்பற்றப்போவதாக தெரிவித்துள்ளார்\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nமயிலாடுதுறை பதிவர்கள் - என் மனதில்....\nமயிலாடுதுறை பதிவர்கள் - என மனதில்....\nமருதமலை – படம் அல்ல இடம்..\nஎங்க ஊரு பில்டர் காபி \nஓய்விலா உழைப்பால் திணறும் டெல்லி..\nவடிவேலு & ஸ்ரேயா - So What\nதோஹா 2016 - ஒலிம்பிக்ஸ்..\nஇனிய தீபாவளி நாள் நல்வாழ்த்துக்கள்..\nஅன்புமணி Vs வேணுகோபால் - மீண்டும்..\nGadget ஆகும் IT வாழ்க்கை\nஎனது கொலு கால நினைவுகள்\nவன்முறையான வரவேற்பு - பெனசிருக்கு\nபாசக்கார குடும்பம் - கலங்கிய மனதுடன் நான்...\nமழைக்காலம் - இன்று ஆரம்பம்..\nதப்பித்த அந்த பெண்ணுக்கு தெரியாத கதை\nகத்தார் புது டிரெஸ் கோடு - வெளிநாட்டினருக்கு\nநாலுக்கோட்டை – நாலு பேருக்கு தெரிய வைக்கணும்.\nடிரைவிங் டெர்ரரிஸம் @ டெல்லி\nமதுரை – செம ஹாட்டு மச்சி..\nமலைக்கோட்டை - இடம் அல்ல படம்\nசர்வதேச ஆசிரியர் தின நாளில்...\nதொல்ஸ்'ண்ணா (அபி அப்பா) பீல் பண்ணாதீங்க..\nகலைஞர் டிவியில் - கலைஞரின் கவிதைகள்\nகாந்திஜி இங்கே, காந்தியம் எங்கே\nஒரு சூப்பரான திங்கிற ஐட்டம்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuttiespark.blogspot.com/2013/03/7_24.html", "date_download": "2018-07-21T00:13:33Z", "digest": "sha1:CJ5J2ERFHIUAOC2UIL5FYZKAKQBAIRO2", "length": 22895, "nlines": 78, "source_domain": "kuttiespark.blogspot.com", "title": "யுத்த காண்டம் - 7 | குட்டிஸ் பார்க்", "raw_content": "\nஇது உங்களுக்காக இந்த அக்கா இணையத் தளங்களில் தேடி எடுத்து ஒண்ணாக்கி படிச்சு மகிழ கொடுத்திருக்கேன் . நிறைய படிங்க .\nஅக்பர் பீர்பால் கதைகள் (36)\nயுத்த காண்டம் - 7\nஆகம்பன் இறந்த செய்தி கேட்டு இராவணன் கோபற்றான். தன் வியூகத்தை ச பார்த்துவிட்டு இலங்கையையும் ஒரு முறை நன்கு சுற்றிப் பார்த்தான். இலங்கையைச் சுற்றிலும் வானரர்கள் முற்றுகையிட்டு இருப்பதை அவன்\nஅதன் பிறகு அவன் தன் தர்பாருக்கு வந்து பிரகஸ்தனிடம், \"இந்த முற்றுகையைத் தகர்க்க என்னாலும் உன்னாலும் நிகும்பனாலும், இந்திரஜித்தினாலும், கும்பகர்ணனாலுமே முடியும். எனவே நீ உடனே போய் வானரப் படையை அழித்துவிட்டுத் திரும்பி விடு\" என்றான். சீதையை இராமடம் ஒப்படைத்துவிட்டு சமாதானமாகப் போவதே மிகவும் நல்லது என எண்ணியவர்களுள் பிரகஸ்தனும் ஒருவன். அவ்விதம் இராவணன் நடக்காமல் போருக்குச் செல்லவே, தன் யோசனையை இராவணன் ஏற்கவில்லையென்ற காரணத்தால் அவனைவிட்டு அவன் பிரிந்து\nபோய்விடவில்லை. அவனுக்கு உறுதுணையாக நின்று இராவணன் இட்ட கட்டளைப்படி நடந்து வரலானான்.\nஎனவே அவன் இரதத்தில் ஏறிக்கொண்டு போர்க்களம் சென்றான்.\nஆர்ப்பாட்டத்தோடு வரும் பிரகஸ்தனைக் கண்ட இராமர், \"யார் இவன்\" எனக் கேட்க விபீஷணனும் \"இவன் பிரகஸ்தன். எல்லாவித அஸ்திரங்களையும் எய்ய வல்லவன். இராவணனின் படைகளில் மூன்றில் ஒரு பகுதி இவன் கீழ் உள்ளது\" என்றான்.\nஇதே சமயம் வானரவீரர்கள் ஆர்ப்பத்தனர். அவர்கள் மரங்களையும், கற்களையும் எடுத்துக் கொண்டு தயாராக நன்றனர். கடும்போர் முண்டது. சராந்தகன், மகாநாதன், சன்னன் போன்ற அரக்கர் படைத் தலைவர்கள் வானரப் படையின் எண்ணிக்கையை பெரும் குறைத்துக் கொண்டு வந்தனர். நீலன் பிரகஸ்தனை எதிர்த்தான். போர் மிகவும் கடுமையாக நடந்தது. அதில் நீலன் பிரகஸ்தனது தலையில் அடித்து கொன்று கீழே வீழ்த்திவிட்டான்.\nஇதைக்கண்ட மற்ற அரக்கர்கள் பயந்து ஓடலாயினர். இராவணனுக்கோ இது ஒரு பேரிடியாயிற்று. அவன் மற்ற அரக்கர்களிடம், \"பிரகஸ்தனையே இந்த வானரர்கள் கொன்று விட்டார்களென்றால் அவர்களது பலம் சாமான்னியமல்ல. இனியும் நான் அலட்சியமாக இருக்கக் கூடாது. நானே போர்க்களம் போய் இராமனையும், இலட்சமணனையும் அழித்து வானரப்படையை நாசம் செய்கிறேன்\" என்று கூறினான். இராவணன் உடனே ஒரு இரதத்தில் அமர்ந்து போர்க்களம் சென்றான். இந்திரஜித்தும் இராவணனின் மற்றொரு மைந்தனும் உடன் சென்றனர். விபீஷணன் போர்க்களத்திற்கு வரும் அரக்கர்களைக் கண்டு அவர்களின் பெயர்களை எல்லாம் இராமருக்குத் தெவித்தான்.\nஇராவணனது அலங்காரத்தையும் அவன் உடல் வலிமையையும் கண்டு இராமர் ஆச்சயப்பட்டார். அப்போது இராவணன் தன் வீரர்களிடம், \"நீங்கள் திரும்பிப் போய் இலங்கையைப் பாதுகாத்து வாருங்கள். நான் இங்கே போர் புரிகிறேன்\" என்றான். சுக்கிரீவன் இராவணனை எதிர்க்கச் சென்றான். இராவணன் விட்ட அம்புகளால் அவன் அடிப்பட்டு விழுந்து போனான். வானரப் படையைக் காக்க இராமர் தன் வில்லம்புகளை எடுத்தபோது இலட்சுமணன், \"இவனை நானே எதிர்க்கிறேன். நீங்கள் இருங்கள்\" எனக் கூறிச் சென்றான். இதற்குள் அனுமார் இராவணனின் தேரை அணுகி, \"உன்னை ஒரே குத்தில் கொல்கிறேன்\" என்றார். இராவணனோ, \"எங்கே பார்க்கலாம். நானும் திரும்பி ஒன்று கொடுக்கிறேன். அப்புறம் நீ எங்கே இருக்கப் போகிறாய்\n\"ஓகோ, உன் மகன் அட்சய குமாரனை நான் கொன்றது நனைவில்லையா\" என அவர் கூறவே இராவணன் கோபம் கொண்டு அவரது மார்பில் ஓங்கி அடித்தான். அனுமார் சற்று திகைத்தாலும் மறு நமிடமே இராவணன் மார்பில் ஓர் அடி கொடுத்தார். அந்த அடியின் பலத்தை உணர்ந்து இராவணன் \"‘ஆகா\" என அவர் கூறவே இராவணன் கோபம் கொண்டு அவரது மார்பில் ஓங்கி அடித்தான். அனுமார் சற்று திகைத்தாலும் மறு நமிடமே இராவணன் மார்பில் ஓர் அடி கொடுத்தார். அந்த அடியின் பலத்தை உணர்ந்து இராவணன் \"‘ஆகா இவ்வளவு பலமா உனக்கு\" என வியப்போடு கேட்டான். அனுமாரும் \"இந்த ஒரு அடியிலேயே நீ விழுந்திருக்க வேண்டும். ஏதோ தப்பி விட்டாய். அடுத்த தாக்குதலின்போது நான் அடித்தால் நீ கண்டிப்பாக எமலோகத்திற்குப் போக வேண்டியதுதான்\" என்றார்.\nஇரதாவணனோ அது கேட்டு கோபமடைந்து அனுமாரை விட்டுச் சட்டென நீலனோடு போர் புரியலானான். அனுமார் அப்போது \"நீ இப்போது நீல டு போர் புரிவதால் போர் இலக்கணப்படி உன்னை நான் தாக்காமல் போகிறேன். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலா போய்விடப் போகிறது\" என்று கூறினார். நீலன் விசித்திரப் போர் முறையைக் கையாண்டான். சிறிய உருவம் எடுத்து இராவணனைத் தாக்கவே இராவணனால் அம்புகளைக் கொண்டு அவனைத் தாக்க டியவில்லை. அந்தப் போரைக் கண்டு இராமரும், இலட்சுமணனும் ஆச்சயப்பட்டனர்.\nஇராவணனன் அக்னியாஸ்திரத்தை விட்டு நீலனைக் கீழே வீழ்த்தினான். ஆனால், அது அவனது உயிரைப் போக்கவில்லை. ஏனெனில் நீலனின் தந்தை அக்கினி. எனவே, அவனை அந்த அஸ்திரம் எதுவும் செய்யவில்லை.\nஇச்சமயம் இலட்சுமணன் இராவணனை எதிர்க்கலானான். வெகுநேரம் போர் நடந்தது. முடிவில் இராவணன் பிரம்மா கொடுத்த ஒரு சக்தி ஆயுதத்தைவிட அது இலட்சமணனின் மார்பில் தாக்கி அவனை நினைவு இழக்கச் செய்தது.\nஅப்போது இராமர் ஓடிவந்து இலட்சுமணனைத் தூக்க முயன்றார். இதே சமயம் அனுமார் இராவணனை பலமாக அடிக்கவே அவன் கீழே விழுந்து இரத்தம் கக்கினான். தேலேயே மயக்க முற்றுக் கிடக்க விட்டு அனுமார் இலட்சுமணனைத் தூக்கிக் கொண்டு இராமரருகே போனார். இதற்குள் இலட்சுமணனுக்கு முர்ச்சை தெளிந்தது. இராவணனும் சமாளித்து எழுந்தான்.\nஅப்போது அனுமார் இராமடம் \"நீங்கள் என் துகின்மீதமர்ந்து இராவணனோடு போர் புரியுங்கள்\" என்றார். இராமரும் அவ்விதமே ஏறி உட்கார்ந்து போர் புரியலானார். இராவணன் கூய அம்புகளால் இராமரைத் தாக்கலானான். அது கண்டு இராமர் வெகுண்டு அவனது தேரை அழித்து தேர்ப்பாகனை ஓழித்து அவனது மார்பில் ஒரு அம்பைக் குறி வைத்து எய்தார். இராவணன் கீழே விழ இராமர் மற்றொரு அம்பால் அவனது மகுடத்தைப் பொடியாக்கினார்.\nஇராவணன் மெதுவாகக் கண்விழித்துப் பார்த்தான். அப்போது இராமர் \"நீ இப்போது களைத்துப் போய் எவ்விதத் துணையும் இல்லாது இருக்கிறாய். எனவே உன்னை நான் கொல்லமாட்டேன். இன்று போய் நீ நாளை போருக்கு வா\" எனக் கூறினார்.\nஇராவணன் தலை குனிந்தவாறே இலங்கைக்குத் திரும்பிச் சென்றான். அப்போதுதான் அவனுக்கு இராமன் பலம் எவ்வளவு என்பது தெரிந்தது. உடனேயே அரக்கர்களைக் கூட்டி \"இந்திரனையே வென்ற நான் ஒரு மானிடனிடம் தோற்பதா ஒரு மானிடனால் ஆபத்து நேரிடுமென பிரம்மா கூறினார். நான் அசரண்யனென்ற இக்ஷ்வாகு வம்ச மன்னனைக் கொன்றேன்.\nஅவன் இறக்கும்போது தன் வம்சத்தில் பிறக்கும் ஒருவனே என்னை அழிப்பானெனக் கூறினான். வேதவதியை நான் பலாத்காரம் செய்ய முயல்கையிலும் சாபம் பெற்றேன். அந்த வேதவதியே இந்த சீதை. பார்வதி, நந்தி, ரம்பை தலியவர்கள் கூறியதெல்லாம் உண்மையாகப் போகிறதோ இப்போது ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. தூங்கும் கும்பகர்ணனை எழுப்புங்கள். இப்போதுதான் தூங்க ஆரம்பித்து உள்ளான்.\nஇந்த சமயத்தில் இந்த சக்தி வாய்ந்த மானிடர்களையும், குரங்குகளையும் எதிர்க்க கும்பகர்ணன் ஒருவனால்தான் முடியும். அவன் இவர்களை எல்லாம் மிகச் சுலபமாக அழித்து விடுவான்\" என்றான். உடனே, அரக்கர்கள் கும்பகர்ணனை எழுப்ப அவன் வீட்டிற்குச் சென்றனர். கும்பகர்ணனின் வீடு குகை போன்றது அவன் விடும் குறட்டையே அரக்கர்களை வெளியே உந்தித் தள்ளியது. கடைசியில் எப்படியோ குகைக்குள் சென்றனர்.\nஅவன் படுத்திருந்த காட்சியே யாவருக்கும் அச்சத்தை விளைவித்தது. ஒருபுறம் மாமிசக் குவியலும் மறுபுறம் சாதக் குவியலும் இருந்தன. அரக்கர்கள் அவனை எழுப்ப பலமாகக் கத்தினார்கள். பயங்கரமான ஒலிகளை எல்லாம் ஒலித்தும் பார்த்தனர். அவனது உடலைப் பல ஆயுதங்களைக் கொண்டு குத்தினர். அப்போது அவன் சற்று நெளிந்து கொடுத்தான். பின்னர் கொட்டாவி விட்டவாறே எழுந்து உட்கார்ந்து மாமிசம் உண்டு மதுவை அருந்தினான். ஒருறை தன்னைச் சுற்றிலும் பார்த்துவிட்டு அவன் \"ஏன் என்னை நீங்களெல்லோருமாகச் சேர்ந்து எழுப்பினீர்கள்\nஇராவணனின் மந்தியான யூபாட்சன் என்பவன் \"கும்பகர்ணா, இப்போது பெரிய ஆபத்து வந்துவிட்டது. மானிடர்களும், வானரங்களுமாகச் சேர்ந்து இலங்கையையே அழிக்க ஆரம்பித்துவிட்டனர். இராமன் இராவணனையே போல் அடித்து வீழ்த்தி வீட்டிற்கும் அனுப்பி வைத்திருக்கிறான். இது சாதாரண நிலையா\" என்றான். அது கேட்டு கும்பகர்ணனன் \"அப்படியா\" என்றான். அது கேட்டு கும்பகர்ணனன் \"அப்படியா அந்த இராமனையும் அவனது வானரப்படையும் கொன்று விட்டு வந்தே இராவணனைப் பார்ப்பேன். இதோ கிளம்பி விட்டேன் போருக்கு\" என்று கூறிக் கிளம்பலானான். அப்போது மகோதரனென்ற அரக்கர் பிரகன் \"நீங்கள் இப்போது உடனடியா இராவணனைப் போய் பாருங்கள். அவர் கூறுவதைக் கேட்டு விட்டு பின்னர் முடிவு செய்யுங்கள். அப்போதுதான் வெற்றிக்கு ஏதாவது வழி காண முடியும்\" என்றான்.\nகும்பகர்ணனும் அதற்கு இணங்கி அந்த அரக்கர்களோடு இராவணனைக் காணச் சென்றான். வழி நெடுக அவனுக்கு யாவரும் தலைவணங்கி மரியாதை செய்தனர். கும்பகர்ணனன் இராவணனைக் காணச் செல்கிறானென வானரர்கள் கூறிக்கொண்டனர். அப்போது இராமர் \"இந்த வானரங்கள் கும்பகர்ணன் என்று ஏதோ ஒரு பெயரைக் கூறுகின்றனவே அது என்ன யாராவது ஒருவன் பெயரோ\nவிபீஷணனும் \"அரக்கர்களில் தலைசிறந்த வீரன் கும்பகர்ணன். இந்திரனையும், யமனையும் வென்றவன். அவனது உடலைப் பார்த்தாலே பயந்து போய்விடுவார்கள். அவனது பலம் அதிகம். இவனுக்கு அழிவு எவ்வித சாபத்தாலும் ஏற்படாது நேருக்கு நேர் போராடுவதிலேதான் இவனைக் கொல்ல முடியும். அவனும் எனது சகோதரனே. இராவணனுக்கு நல்லுரைகளை அவனும் கூறிப் பார்த்தான். ஆனால், அவை அவன் காதில் ஏறவில்லை. அதைக் கண்டு கும்பகர்ணன் அவன் போக்கிலேயே போகவிட்டு விட்டான்\" என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maniyinpakkam.blogspot.com/2010/03/blog-post_15.html", "date_download": "2018-07-20T23:39:53Z", "digest": "sha1:N2KHX4A7Z6NIZA7NIW2ZNATBF6TF6XMB", "length": 32447, "nlines": 273, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா, ஒரு கண்ணோட்டம்!", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nதன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா, ஒரு கண்ணோட்டம்\nவரலாறு காணாதபடி, பெரும் பனிப்பொழிவு ஆட்கொண்ட பூமியில், இளவேனிற் காலம் திரும்பியிருந்தது. கூடவே, மலையெனக் குவிக்கப்பட்ட பனிப்பொழிவும் முழுவதுமாய்க் கரைந்து விட்டிருந்தது. குளிரில்லாத இதமான காற்று தழுவிய நேரமது; பிற்பகல் சரியாக மணி இரண்டு\nமேரிலாந்து மாகாணத்தில் இருக்கும் கொலம்பியா நகரம். அமெரிக்காவிலேயே முனைவர்கள் அதிகமாக வாழும் ஊர் இதுவாகத்தான் இருக்கும் அந்நகரத்தின் மைய நூலகத்தில் தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனாருக்கு நூற்றாண்டு விழாவும், புறநானூற்றுக் கருந்தரங்க நிகழ்ச்சியும்.\nசிகாகோ நகரில் இருந்து முனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்களும், மருத்துவர் இளங்கோ அவர்களும் முன்னதாகவே வந்து குழுமி இருந்தார்கள். மருத்துவர் அவர்கள், கையோடு புத்தகங்களைக் கொண்ர்ந்து அங்கே பார்வையாளர்களுக்காக வைத்திருந்த காட்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. மனமுவந்த நன்கொடையோடு புத்தகங்கள் இடம் மாறிக் கொண்டு இருந்தன.\nகண்மூடித் திறப்பதற்குள் அரங்கம் ஆயத்த நிலைக்கு வந்தது எப்படி என்றே புரியவில்லை. காலநேரம் தவறாமை என்பது முனைவர் பிரபாகர் அய்யா அவர்களின் தாரகமந்திரம் எனப் பலர், சிலாகித்துக் கொண்டு இருந்ததையும் காண முடிந்தது.\nதமிழாசான் திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்களுடன் இணைந்து மற்றவர்களும் தமிழ்வாழ்த்தைப் பாட, நிகழ்ச்சியானது துவங்கியது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள் தலைமை உரையாற்றியும், விழாவைத் தொகுத்தும் வழங்கினார்கள்.\nபுறநானூறு காட்டும் சங்ககாலத் தமிழகம் எனும் தலைப்பில் உரையாற்ற, முனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்களுக்கு விழாத் தலைவர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அவர் மேடைக்கு வந்து சங்ககாலத்தை பாடற்சான்றுக்ளுடன், சமத்துவம் வாய்ந்த சமுதாயம் எப்படிச் சங்க்காலத்தில் சிறந்தோங்கியது என்பதை வெகு அழகாக விளக்கினார்.\nஅகம், புறம் என்பதற்கு அவர் அளித்த விளக்கம் அனைவரையும் கவர்ந்தது. கூடவே, அன்றைய காலத்தில் இலக்கிய வரம்பு என ஒன்று எவ்வாறெல்லாம் கடைபிடிக்கப்பட்டது என்பதையும் தெளிதமிழில் விளக்கிக் கூறினார்.\nமுனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்களுக்கு அடுத்தபடியாகப் பேச வந்தார், இலக்கிய வட்டத் தலைவர், முனைவர் திரு.இர,பிரபாகரன் அவர்கள். எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்கிறது திருக்குறள்; எப்படி வாழ்ந்தார்கள் என்பதைச் சொல்கிறது புறநானூறு என்று எவருக்கும் விளங்கும்படியாக, அடுக்கடுக்காக செறிவான இலக்கிய மேற்கோள்களைக் காண்பித்து, அனைவரையும் இலக்கிய மழையில் நனைய வைத்தார் இவர்.\nகொடை எவ்வாறு போற்றப்பட்டது என்பதையும், புரவலர்களும் புலவர்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அங்கு கூடியவர்கள் கண்முன்னே, காட்சிகளாகக் கொண்டு வந்து நிறுத்தினார் என்று சொன்னால், அது மிகையாகாது. மொத்தத்தில், சங்ககாலமென்பது தமிழகத்தின் பொற்காலம் என, அவர் தனது சொற்பொழிவை முடிவுக்கு கொண்டு வந்த போது, குழுமியிருந்த அனைவரும் சங்ககாலத்திற்கே நாம் சென்றுவிடக் கூடாதா என ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.\nஅடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த நல்லாசிரியர் திரு. கு.பெ. வேலுச்சாமி அவர்களைப் பேச வருமாறு தலைவர் அவர்கள் அழைப்புவிட, தமிழ்க்கடலே வந்து அனைவர் முன்னும் தோன்றியது.\nபுறநானூறு கூறும் வாழ்வியல் கருத்துகள் என்ற தலைப்பில் பேச வந்த நல்லாசிரியர் அவர்கள், வாழ்வின் அகக்கூறுகளையும் புறக்கூறுகளையும் வெகு அழகாக, அற்புதமான சொல்லாடலில் விளக்கினார். அறம் என்பது பண்டமாற்று அல்ல என அவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியபோது, அரங்கத்தினர் ஞானோதயம் பெற்றது போன்ற ஒரு அகச்சூழலுக்கு ஆட்பட்டனர்.\nநல்லாசிரியர் திரு.கு. பெ. வேலுச்சாமி அவர்களை அடுத்து, நூற்றாண்டு விழா நாயகர், தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் அவர்களின் புதல்வி, முனைவர்.இ. மதியழகி மனோகரன் அவர்களை, ஆசிரியர் தலைவர் என்ற வகையிலே, பல போராட்டங்களை முன்னின்று நடத்தியதில், ஐந்து முறை சிறை சென்ற்வர் இவர் என அறிமுகம் செய்து வைக்கப்பட்டதும், பலத்த கரவொலியோடு மேடைக்கு வந்தார் முனைவர். இ.மதியழகி மனோகரன் அவர்கள்.\nபுறநானூற்று நெறியில் தமிழறிஞர் இலக்குவனார் எனும் தலைப்பில் பேசிய, தமிழறிஞரின் புதல்வி, தன் தந்தையார் எப்படி எல்லாம் தமிழுக்காக, தமிழ் இனத்துக்காக உழைத்தார் என்பதையும், கொடைக் குணத்தை எப்படி எல்லாம் வெளிப்படுத்தினார் என்பதையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார்.\nஇடைவேளை நேரம் அறிவிக்கப்பட்டு, வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி அளிக்கப்பட்டது. குறித்த நேரத்தில், நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்பதில் அனைவருமே திண்ணமாக இருந்தபடியால், அடுத்ததாகக் குறித்த நேரத்தில், செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார் எனும் தலைப்பில் பேச வந்தவர் முனைவர் அரசு செல்லய்யா அவர்கள்.\nமுனைவர் அரசு செல்லய்யா அவர்கள், பேராசிரியரின் பங்களிப்புகள் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக எடுத்துக் கூறி, அவர் எப்படியெல்லாம் போராடுவோரிடம் போராடி, இணக்கமாக இருக்க வேண்டியவரிடத்து இணக்கமாக இருந்து, தமிழுக்கும் தமிழனுக்கும் பங்காற்றினார் என்பதை விவரித்தார்.\nசொற்பொழிவு என்ற முறையிலே, இறுதியாக, இவர் ஒரு செயல்வீரர் என்ற முன்னுரையோடு, தன்மானத் தமிழ் மறவர் இலக்குவனார் எனும் தலைப்பில் பேச வந்தார் பதிவர் பழமைபேசி.\nவந்தவர், வந்த வேகத்திலேயே, தமிழையும் தமிழனையும் தமிழ்நாட்டிலேயே இரண்டாந்தரமாக நடத்தும் போது, தன்மானத் தமிழ் மறவர் வழியில் நின்று நாம் ஏன் போராடக் கூடாது என உணர்ச்சி வயப்படலானார். அதைத் தொடர்ந்து, தன்மானத் தமிழ் மறவர் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்ட பின்னர், வாய்ப்புக் கொடுத்த தமிழ்ச் சங்கப் பேரவைக்கு நன்றி ந்வில்ந்து தனது உரையை முடித்துக் கொண்டார் பழமைபேசி என்கிற மணிவாசகம்.\nவிழாத் தலைவர் அவர்களால் துடிப்பான உரை என வர்ணிக்கப்பட்ட பழமைபேசியின் உரையைத் தொடர்ந்து, அனைவரும் பேரார்வத்துடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்த, நாஞ்சில். திரு. பீற்றர் அய்யா அவர்களின் புறநானூறு - வினா விடை விளக்கம் எனும் பல்லூட நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியோடு உயிர்த்தது.\nமுனைவர். ஜெயந்தி சங்கர் அவர்கள் இலக்குவனார் அணிக்குத் தலைமை ஏற்றும், திரு. கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் பாவாணர் அணிக்குத் தலைமை ஏற்றும் இருந்தார்கள். இரு அணியினருமே, புறநானூற்றுப் பாடல்களை நன்கு கற்றாய்ந்து வந்திருந்தனர்.\nவினாவுக்கு விடை என்பதோடு மட்டுமில்லாமல், மேலதிக விளக்கங்களை அளித்ததின் மூலம், வந்திருந்தோருக்கும் புறநானூற்றுச் சுவையை அளித்த பெருமை, நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்களையும், இலக்கிய வட்டத் தலைவர் முனைவர் பிரபாகர் அவர்களையும் சாருமென்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.\nநிகழ்ச்சியானது முடிபை நெருங்கிவிட, நல்லதொரு நிகழ்ச்சி முடிபுக்கு வந்து விட்டதே என அனைவரும் அங்கலாய்த்துக் கொண்டனர்.\nஅரங்கம் நிறைந்து, இடவசதி நெருக்கமாக இருந்ததால், அடுத்த முறை பெரிய அரங்கில்தான் வைக்க வேண்டும் என அனைவரும் ஒருமித்த குரலில் கூறிக் கொண்டனர்.\nஇறுதியாக, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவி, திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள் நன்றி நவில, விழா இனிதே முடிவுற்றது. கூடவே, மீண்டும் இந்நாள் எப்போது வாய்த்திடுமோ என்ற எண்ணத்தினூடே ஒருவொருக்கொருவர் பிரியா விடை பெறலாயினர்.\nவகைப்பாடு அனுபவம், இலக்கியம் பணிவுடன் பழமைபேசி\nமிகவும் துடிப்பானதொரு உரையை அமெரிக்காவின் தலைநகரத்துக்கே சென்று வழங்கிய மூத்த பதிவர் பழமைபேசி ஐயாவை சார்லெட் மாநகர பதிவர்கள் சார்பாக வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..\nசார்லெட்டிலிருந்து புறப்பட்டப் புற்நானூற்றுப் போர்வாளே.. உன் தமிழுக்குத் தலை வணங்குகின்றேன்..\nமிகவும் துடிப்பானதொரு உரையை அமெரிக்காவின் தலைநகரத்துக்கே சென்று வழங்கிய மூத்த பதிவர் பழமைபேசி ஐயாவை சார்லெட் மாநகர பதிவர்கள் சார்பாக வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..//\nமயிலாடுதுறையில வஞ்ச்ப் புகழ்ச்சி மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது போலும்\n இளைஞர் என்றல்லவா நான் அங்கே அறிமுகப் படுத்தப்பட்டேன்\n//சார்லெட்டிலிருந்து புறப்பட்டப் புற்நானூற்றுப் போர்வாளே.. உன் தமிழுக்குத் தலை வணங்குகின்றேன்..\nபகிர்வுக்கு நன்றி.....உங்கள் உரையின் மொத்த தொகுப்பையும் முடிந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்\nநீங்க சொன்னதெல்லாம் சிலிர்க்கணும்னா குட்சிக்க,கட்சிக்க கூட வேணுமுன்னு ஆக்கிபுட்டாங்க. மிகவும் வருந்தக்கூடிய விஷயம், சிலிர்ப்பது என்ற பேருணர்ச்சி, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்த உணர்ச்சி, உணர்ந்தவர் மட்டுமே அறிந்த அந்த முழுமை மிகக் கேவலமாக சிலிர்ப்பது என்பதே வெகுள்வது என்றாகி விட்டது.(யேய். இன்னா ஓவர சில்துக்குற\n//சங்ககாலத்திற்கே நாம் சென்றுவிடக் கூடாதா என ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.//\n//வந்தவர், வந்த வேகத்திலேயே, தமிழையும் தமிழனையும் தமிழ்நாட்டிலேயே இரண்டாந்தரமாக நடத்தும் போது, தன்மானத் தமிழ் மறவர் வழியில் நின்று நாம் ஏன் போராடக் கூடாது என உணர்ச்சி வயப்படலானார்.//\nநல்லதொரு வாய்ப்பை பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் வருகைக்கும் அருமையான பதிவிற்கும் நன்றிகள் பல...\nயாரோ ஒருவர் ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட்டுள்ளார் அவருக்கு என்ன தெரியும், தமிழ் இலக்கியம் பற்றியும், தமிழ் வரலாறு பற்றியும்\nதமிழனுக்கு என்று ஒரு நீண்ட வரலாறும், மிக ஆழ்ந்த இலக்கிய வளமும் கொண்டது நம் மொழி என்று அவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை\nஅய்யன் திருவள்ளூவரை ரசித்து இருப்பாரா ஆத்திசூடி சொன்ன மூதாட்டி ஓளவையை ரசித்து இருப்பாரா ஆத்திசூடி சொன்ன மூதாட்டி ஓளவையை ரசித்து இருப்பாரா \"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி இனிதானாது\" என்ற புரட்சி கவி பாரதியை பற்றி அவருக்கு என்ன தெரியும் \"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி இனிதானாது\" என்ற புரட்சி கவி பாரதியை பற்றி அவருக்கு என்ன தெரியும் \"யாதும் ஊரே, யாவரும் கேளிர்\" என்ற \"கணியனை\" பற்று அவருக்கு என்ன தெரியும் \"யாதும் ஊரே, யாவரும் கேளிர்\" என்ற \"கணியனை\" பற்று அவருக்கு என்ன தெரியும் வாடிய பயிரை கண்டப்போதல்லாம் வாடிய \"வள்ளாலரை\" பற்றி இவருக்கு என்ன தெரியும்\n\"இன்பம் எனப்படுவது தமிழ் இன்பம்\" என்றார் \"பாவேந்தர்\"\n\"பாடையிலே படுத்து உறங்கும் பொழுதும் தமிழ் மொழியில் அழும் ஓசை கேட்க வேண்டும்\" என்ற உணர்சி கவியை அவர் அறிந்திருக்க வாய்பில்லை\nதாய் மொழி தமிழை பழித்த இவரை தாய் தடுத்தாலும் விடேல் என்ற சொன்ன மற்றோரு கவியை இவருக்கு யார் சொல்லுவார்கள்\nதாயின் கருவறையில் கேட்ட நம் மொழியை எப்படி பழிக்க முடியும்\nதமிழன் என்ற அடையாளத்தை தொலைத்த இவரின் பின்னூட்டத்தை நீங்கள் வன்மையாக கண்டித்து இருக்க வேண்டும்\nதங்கள் பெயரைப் பழைமைபேசி என்று அமைப்பின் சிறப்பாக இருக்கும்.\nமகேசு அண்ணா, வாங்க; நன்றி\nஇனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nதன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழ...\nஅமெரிக்கா: தன்மானத் தமிழ் மறவர் சி. இலக்குவனார் நூ...\nவடகிழக்கு அமெரிக்கப் பதிவர் சந்திப்பு மற்றும் தமிழ...\nFlorida, NASA: பதிவர் சந்திப்பு படங்கள்\nFLORIDA, Melbourne, பதிவர் சந்திப்பு மேலதிகப் படங்...\nFLORIDA, Melbourne, பதிவர் சந்திப்பு படங்கள்\nMelbourne, Florida’ல் பதிவர் சந்திப்பும், டக்காலக்...\nஅமெரிக்கா: கவிஞர் சல்மாவுடனான கலந்துரையாடல்க் காணொ...\nஅமெரிக்காவில் கவிஞர் சல்மா: கலந்துரையாடலின் ஒலிக்க...\nஅமெரிக்கத் தலைநகர்: கவிஞர் சல்மா உரையாடல் காட்சிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://niyazpaarvai.blogspot.com/2009/05/", "date_download": "2018-07-21T00:08:40Z", "digest": "sha1:5UDH2WS34R56NOA3ENLTKKECPDHX5IW4", "length": 60924, "nlines": 285, "source_domain": "niyazpaarvai.blogspot.com", "title": "பித்தனின் பிதற்றல்: 05/09", "raw_content": "\n\"கடவுளைத்\" தேடும் அவசியம் இல்லை, \"கருவறைத்\" தந்தவள், அருகில் இருந்தால்.....\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகாலா - சினிமா விமர்சனம்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nநடிகர்கள் : ஆர்யா, த்ரிஷா, சக்கரவர்த்தி, இந்த்ரஜித் மற்றும் பலர்.\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nதயாரிப்பு : கிருஷ்ணமூர்த்தி + அருண்பாண்டியன்\nகதை + திரைகதை + இயக்கம் : விஷ்ணுவர்த்தன்\nவிஷ்ணுவர்தனின் முந்தய படங்களின் பாதிப்பில் ரொம்ப எதிர்ப்பார்ப்பில் போய் பார்த்தேன் சற்று ஏமாற்றமே நான் கடவுளுக்குப் பிறகு ஆர்யாவுக்கும் கண்டிப்பாக ஒரு ஹிட் தேவையான நேரத்தில் ஏற்கனவே ஆர்யாவை வைத்து அதை வெற்றியாவும் ஆக்கிய விஷ்ணுவர்தன் ஆர்யாவுடன் இணைந்திருக்கும் படம்.\nகதை தமிழுக்கு புதுசு, ஆனால் கையாடலில் சற்று தடுமாறியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஆர்யாவின் காதலி திரிஷா ஒரு விபத்தில் இறந்து போக அவரது இதயத்தை ஒரு சிறுவனுக்கு வைக்கிறார்கள் அந்த சிறுவனை கொலை செய்ய துரத்தும் சக்கரவர்த்தியிடம் இருந்து அந்த பையனைக் மீட்பதுதான்.\nசக்கரவர்த்தியிடம் அந்த பயம், கொருரம் கண்ணில் தெரிகிறது ஆனால் தன் மனைவியும் சேர்ந்து இறந்தும் மகனை மட்டுமே நினைத்து ஏங்கும் பாத்திரத்தில் மிக கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்.\nபாடல்கள் எல்லாமே கேட்கும் விதமாக உள்ளது, பின்னணி இசையும் வழக்கம்ப்போல் பின்னிட்டீங்க\nநீரவ்ஷா கேமிரா கோணங்கள், லைட்டிங் அற்புதம், குறிப்பாக பாடல் கட்சிகளில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்உடன் இணைந்து பிரித்துப் பார்க்கமுடியாதவையாக இருக்கிறது.\nவிஜயகாந்த் இந்த பாராளுமன்ற தேர்தலில் ஏன் தோற்றார் என்றால் : மரியாதை\nநேற்று மரியாதை படம் பார்த்தேன்.\nநடிகர்கள் : விஜயகாந்த், மீரா ஜாஸ்மின், அம்பிகா, மீனா, ரமேஷ் கண்ணா, நிழல்கள் ரவி, அம்மு ரவிச்சந்திரன், ஷன்முகராஜன், சம்பத், ஹரிராஜ், தலைவாசல் விஜய், மற்றும் பலர்.\nஇசை : விஜய் ஆண்டனி\nஇடைவேளை வரை கதை என்பதே இல்லை என்பதுபோல் ஓர் பிரமை . அதுவரை சின்ன சின்ன காமடி என்ற பேரில் மொக்கையான காமடிகள் உ.ம: அம்பிகா கோதுமை அல்வா செய்ய எத்தனித்து அது கல்லு மாதிரி ஆகி அதை வைத்து சுவற்றில் ஆணி அடிப்பது என்ற பழைய தூசியோடு உள்ள காமடி காட்சி. இதுபோல் அங்கங்கே நிறைய காமடிகள்.\nவிஜயகாந்த் இந்த படத்தை தேர்வு செய்யும் போதே அவரை சுற்றி இருந்தவர்கள் அவரை எச்சரித்தார்களாம் இருந்தும் அவர் இந்த படத்தில் நடித்தார் என்றால் அவருக்கு என்ன ஒரு நம்பிக்கை விக்ரமன் மேல் இருந்திர்க்கும் ஆனால் அந்த நம்பிக்கையை அவர் படத்தில் உள்ள அல்வாவைப் போல் பெரிய பாறாங்கல்லைக் கொண்டு தூள் தூளாக்கியிருக்கிறார்.\nஆமா கதை என்ன என்பதை நான் சொல்லவே இல்லையே நீங்கள் ஏற்கனவே பார்த்த விக்ரமன் கதைதான் அவரின் சூரியவம்சம், உன்னை நினைத்து, பூவே உனக்காக, கோகுலம் போன்ற படங்களையே திரும்பப் பார்த்தா மாதிரி இருக்கு. இந்த கதை கேட்கும் போதே விஜயகாந்த் யோசித்திருக்க வேண்டும் விதி யாரை விட்டது\nஇன்று தமிழ் சினிமா வேறு எங்கோ ஒரு புதிய பாதையில் போகின்றது சுப்ரமணிய புறம், வெண்ணிலா கபடி குழு, பசங்க, போன்ற நியூ டைமன்சன் படங்களால் புது ரத்தம் பாய்ச்சியது போல் இருக்கு ஆனால் இன்னும் இந்த தனது பழைய பார்முலாவால் அவர் ஒட்டு மொத்த குழுவையும் அதல பாதாளத்தில் தள்ளி உள்ளார்.\nஒரு மகன்: அவனை ஒருத்தி ஏமாற்றி விடுகிறாள் : மறுபடி அவனுக்கு ஒரு காதலி அவள் அவர்கள் வீட்டுக்கு இழந்த அனைத்தையும் மீட்டுத்தருகிறாள்.\nஅம்பிகா : எப்படிங்க நல்ல இல்லாத என் சமையலை இத்தனை நாளா சகிச்சிக்கிட்டீங்க\nவிஜயகாந்த் : நல்ல சாப்பாடு சாப்பிடனும்னா வேலைக்காரியே போதும். மனைவி என்பவள் ஒரு ஆசிரியராய், ஆசானாய், தாயாய் என்று பல பரிணாமம் கொண்டவள் என்பது போல் சொல்வார்.\nஆனால் இந்த படத்தை நேத்து நைட் ஷோ என் மனைவியையும் கூட்டிக் கொண்டு போனதில் அவள் ராட்சசியானால்.\nமரியாதை ஒரு வேற்று மாயை\n\"டேய்..... ஏண்டா இன்னும் இந்த ரோஸையே கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஒரு காலிபிளவர், அல்லது வாழைப்பூ கொண்டு போனால் அந்த 'பிகர்' இல்லாட்டி அவள் அம்மா...... என்று நிறுத்தி, அவள் அம்மா அதை சமையலுக்கு உஸ் பண்ணுவார்\" என்பார். இப்படி நிறைய கொச்சை அர்த்த டயலொக் பேசிப், பேசியே அவர் ஜனாதிபதி அவர்ட் வாங்கிவிட்டார்.\nஇப்பொழுது நாம் பேசப்போகும் விஷயம், அவர் அவர்ட் வாங்கியது இல்லை, அந்தப் படத்தில் அவர் பேசிய வசனம். இது எவ்வளவு வக்கிரமான எண்ண அலைகளை பார்ப்பவர் மனதில் வீசும் என்பதுதான். இதை காமடி என்ற பெயரில் எல்லா தொல்லைக்காட்சிகளும் பலமுறை நம் வீட்டு வரவேற்பறைக்கே பரிமாறுகின்றன.\nஇன்று வெர்ஜின் மொபைல் விளம்பரம் ஒன்று,\nஅழகான வாலிபன், ஒரு வீட்டுக் கதவைத் தட்டுகிறான்...., ஒரு ஆன்டி தன் பிள்ளைகளிடம் ஏதோ பேசிக் கொண்டே, கதவைத் திறக்கிறார்....\nஅந்த வாலிபன் தன் கையில் இருக்கும் ஒத்தை ரோஜாவை, அந்த ஆன்டி இடம் கொடுத்து, \"ஹாப்பி பர்த்டே 'அவள் பேரை சொல்லி சற்று............ இடைவெளி விட்டு' ஆன்டி\" என்கிறான்.\nபின் அங்கிள் இன்றும் ஊருக்குச் சென்றுவிட்டாரா\" என்று கேட்டுக் கொண்டே (அப்பொழுது பின்னால் அந்த அன்த்யும் அவள் கணவனும் இருக்கும் போடோ\nஅதற்க்கு அந்த ஆன்டி \"என்னுடன் எல்லாம் யார் டேட்க்கு வருவார்கள்\" (இப்படி ஒரு ஆன்டி நமக்கு இல்லையே என்கிற ஆற்றாமை) என்கிறாள்.\nஅலமாரியில் உள்ள CD ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே, அவள் ஒவ்வொரு CD எடுக்கும் போதும், இவன் தன் மொபைலில் இருந்து அவளுக்கு பிடித்தப் பாட்டைப் போடுகிறான் (அதில் ருக்குமணி ருக்குமணி, அக்கம் பக்கம் என்ன சத்தம் என்கிற பாடலும் அடக்கம்) போட்டுக்கொண்டே.........\n உங்களுடன் பார்டிக்கு வருவதற்கு\" என்கிறான்\n நீ ரொம்ப நாட்டி\" என்று ஆன்டி திரும்பும் போது அவள் மார்பு ஓட்டும் தூரத்தில் அவன் நிற்கிறான்\nஉடனே இரண்டு டிக்கெட்டைக் காட்டி \"பிக்சருக்கு போலாமா\nஅந்த நேரத்தில் அந்த ஆன்டி இன் மகள் வந்து \"அம்மா\nஅவளைக்கண்டதும் ஆன்டி \"ஏன் நீ 'மகள் பேரைச் சொல்லி' அவளுடன் போயேன் (என்னே ஒரு கலைத் தாய் இப்படி ஒரு தாய் எல்லோருக்கும் வேண்டும் என்று தவமிருக்க வேண்டும் தன் மகளை வேசியாக்கத் துடித்தத் தாய் இப்படி ஒரு தாய் எல்லோருக்கும் வேண்டும் என்று தவமிருக்க வேண்டும் தன் மகளை வேசியாக்கத் துடித்தத் தாய்\nஎவ்வளவு வக்கிரமான ஓர் எண்ணம் இந்த விளம்பரத்தை தினமும் குறைந்தது 50 முறையாவது எல்லா தொல்லைக்காட்சிகளும் ஒளிபரப்புகின்றன. யாருக்குமே ஒரு சமுதாயப் பார்வை இல்லை. இன்று நம் நேரத்தில் முக்கால்வாசியை தொலைக்காட்சிகளே விழுங்கி விடுகின்றன. அப்படி இருக்கும் போது தொலைக்காட்சி விளம்பரம் என்பது மிகவும் சக்திவாய்ந்த மீடியா. அதில் இதுமாதிரி வக்கிரமான எண்ணங்களை விதைத்தால், அது ஒரு மோசமான கலாச்சார சீரழிவையே ஏற்படுத்தும்.\nகமல், அன்பே சிவம் என்னும் படனத்தில் மாதவனை (அப்படத்தில் மாதவன் ஒரு விளம்பரப் படம் எடுப்பவர்) வெளிநாட்டுக்காரன் பொருட்களை கூவிக், கூவி விற்கும் கூலி என்று சொல்லுவார். ஆனால் அவரின் மகள், ஒரு ஐஸ் விளம்பரந்த்தில், ஒருவன் அவரிடம் தன் காதலை சொல்லுவது போல் நடித்திருப்பார் (ஊருக்குத்தான் உபதேசம் போலும்). விஜய் கோக் விளம்பரத்தில் வந்து எல்லாத் தோழனையும் கோக் குடிக்கச் சொல்லுகிறார் (கோக் மீதான குற்றச் சாட்டு இன்னும் தீர்க்கப்படவில்லை) இவர்களுக்கெல்லாம் புலிகேசி தண்டனைதான் சரி.\nவிளம்பரத் தயாரிப்பென்பது, நிறையப் பேருக்கு வேலைத் தருகிறது. ஒரு விளம்பரத்தை உருவாக்க கலை இயக்குனர், அரங்க அமைப்பாளர், ஒலி, ஒலி அமைப்பாளர், இவர்களை எல்லாம் இயக்கும் இயக்குனர், நடிகர்கள், இசையமைப்பாளர், இசைக் கோர்பாளர் என்று அது ஒரு பெரிய தொழிற்சாலை, நிறையப் பேருக்கு 'படி' அளக்கிறது. இத்தனை நிலைகளைத் தாண்டியும், இதுபோல் வக்கிரமான எண்ணங்கள் வெளிவருமானால்... அது வக்கிரம் என்பதை நம் மனது அங்கீகரிக்காதையே காட்டுகிறது. நம் மனது இதுபோல் அரக்க எண்ணங்களால் புரையோடியிருப்பதே இதற்குக் காரணம்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், அதில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கும் தணிக்கை செய்வதற்கான நேரம் இதுதான் நாம் தாமதிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் ஒரு நஞ்சு விதை முளைக்கிறது என்பதை உணர்ந்து துரிதகதியில் உரியவர்கள் செயல்பட்டால் நாளைய சமுதாயம் காக்கப்படும்.\nநாம் நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும் சமுதாய சூழ்நிலைகளே அவர்களின் மிகப் பெரிய சொத்து. நல்லதை விதைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, நஞ்சை விதைக்காமல் இருந்தால் போதும்.\n பப்புக்குச்செல்வதை நிறுத்தி, இதுபோல் நம் வாழ்வியலை சிதப்பவர்களை களைஎடுங்கள்.\nஇதில் சில நல்ல விளம்பரங்களும் வருகின்றன , Vodofone பொம்மைகள் விளம்பரம், ஹவெல்ஸ் வயர் விளம்பரம், 'செக்கச்லோவாக்கிய' என்று சொல்லும் அந்த குழந்தை விளம்பரம், என்று வெகு சிலவே ரசிக்கும்படி இருக்கிறது. இவைதவிர்த்து, எல்லா விளம்பரமும் பெண்ணை எப்படி கவர்வது, பெண்ணிடம் எப்படி காதலைச் சொல்வது என்பனவையே. எல்லாமே ஒரு பொய்யான மாயையை தோற்றுவிக்கின்றன. என்னமோ இவர்கள் பொருளை உபயோகிக்கவில்லை என்றால் உலகில் பெண்களோ, ஆண்களோ காதலிக்கவே முடியாது, வெள்ளைதான் அழகு, இந்த பானத்தைக் குடிக்காத பிள்ளைகள் அறிவில்லாமல் போகும் என்று ஒரு போய்த் திரையை எல்லோர் முன்னாடியும் வைக்கின்றன.\nஎன் அப்பன் பாட்டன் காதலிக்கவில்லையா, கல்யாணம்தான் கட்டிக் கொள்ளவில்லையா ஆதலினால் உலகத்தீரே பஜார்ல உஜ்ஜாரா இல்லன்னா நம்ம நிஜார.....\n\"திருடனாப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது\nஎன் நெஞ்சே... என்னைச் சுடும்\n\"டேய்.... ஜிக்கான், உங்கப்பா வராரு\" என்றான் மணி\n\"வரட்டும், இன்று வெள்ளிக்கிழமை அதனால் அவர் வருகிறார்\" என்றேன் \"நீபோய் பாக்கலையா\n\"அப்புறம் பாத்துக்கலாம்\" என்று சொல்லி, எங்கள் ஐஸ் பாய் விளையாட்டைத் தொடர்ந்தோம். இரவு பத்துமணி சுமாருக்கு, என் சித்தி வந்து எங்களை அடித்து இழுத்துச் செல்லும்வரை, தெருவில்தான் இருந்தோம்.\nஇதுதான் வாடிக்கை, யாருக்காகவும், எதுக்காகவும் நாங்கள், எங்கள் விளையாட்டை நிறுத்தியதில்லை. ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கு, ஒவ்வொரு விளையாட்டு, இது எல்லாமே நேரம், காலம், வானிலை ஆகியனவற்றுக்குத் தகுந்தாமாதிரி விளையாடுவோம். பொதுவாக இரவில் ஐஸ் பாய்தான் விளையாடுவோம்.\n\"நா வந்து ரொம்ப நேரம் ஆச்சு, எப்படி கருத்துப்போய் இருக்கனுங்க பார்\" என்றார் அப்பா\n, எங்கே நம்ம பேச்சைக் கேகுரானுக, பொழுதன்னிக்கும் வெயிலில் ஆட்டம்\"\n\"நாமெல்லாம் சென்னைக்கு போகிறோம்\" என்று அப்பா சொன்னதுதான் தாமதம்\n\"நான் வரமாட்டேன்\" என்று சொன்னேன். தம்பியும் என்னுடன் சேர்ந்துக் கொண்டான்.\n\" என்று அப்பா கேட்டார்.\n\"இல்லை, இங்கேதான் என் பிரெண்ட்ஸ் இருக்கிறார்கள். நான் வரமாட்டேன்.\" \"இல்லை கண்ணா, அப்பாக்கு சென்னைக்கு மாற்றலாகிவிட்டது . இங்கிருந்து அப்பாவால் ஆபிஸ் போய்வர முடியவில்லை, அப்பாவை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. அவருக்கு யார் சாப்பாடு போடுறது\" இது அம்மா \"வேணுமென்றால், அப்பாவை வெளியில் சாப்பிடச் சொல்லு\" என்றேன்\nஅப்பா கடுப்பாகி \"உங்களுக்கெல்லாம், பார்க்கமுடியாது... நாம அடுத்தமாதம் சென்னைக்குப் போகிறோம். உனக்கும் தம்பிக்கும் ஸ்கூல் கூட பார்த்தாகிவிட்டது. \"\nமறுப்புக்கு காரணம், இங்கே எங்களுக்கு நிறைய நண்பர்கள், காலை எழுந்ததுமுதல் இரவு தூங்கப்போவது வரை, விளையாட நிறைய விளையாட்டுகள். கால் சட்டை மட்டுமே அணிந்து ஊரெல்லாம் சுற்றுவோம். கில்லி, நாடுபிடி ஆட்டம், கபடி, கையெறி பந்து, திருடன் போலீஸ், காற்றாடி விடுதல், ஓனான் பிடித்து கயிறு கட்டி விளையாடுதல், பஸ் விளையாட்டு, சினிமா படம் காட்டுதல், உமி மலையில் சறுக்குதல், வேர்கடலை பறித்துச் சாப்பிடித்தல், பம்புசெட்டில் குளிப்பது, பனங்காயில் வண்டிசெய்து விளையாடுதல், தட்டான் பிடிப்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\n\"ச்சே இந்த அப்பாக்கு ஏன்தான் இப்படி ஒரு வேலையோ\" என்றான் தம்பி \"அப்படியே இருந்தாலும்...., இவரால் இங்கிருந்தும் போக முடியாதாம்\" என்றான் தம்பி \"அப்படியே இருந்தாலும்...., இவரால் இங்கிருந்தும் போக முடியாதாம் அங்கேயும் தனியாக இருக்கமுடியாதம் அதற்காக நம்மளை அவருடன் கூட்டிக் கொண்டுபோவது ஒத்துக் கொள்ளக் கூடாது. இவருக்கு சோறாக்கிப் போட மட்டும்தான் அம்மா இருங்காங்களா \" \"இல்லடா, இந்த அம்மாக்குத்தான் அறிவே இல்லை. அப்பா கூப்பிட்டா போயிடறதா\" \"இல்லடா, இந்த அம்மாக்குத்தான் அறிவே இல்லை. அப்பா கூப்பிட்டா போயிடறதா நம்ம மேல யாருக்குமே அக்கறை இல்லை. நமக்கு ஏன்தான் இப்படி ஒரு அப்பாவோ நம்ம மேல யாருக்குமே அக்கறை இல்லை. நமக்கு ஏன்தான் இப்படி ஒரு அப்பாவோ \" என்றான் தம்பி. இரவு தூங்க வெகு நேரம் பிடித்தது. நானும் தம்பியும் எப்படி ஊருக்குப் போகாமல் தப்பிப்பது என்று திட்டம் தீட்டினோம்.\nமறுநாள் வழக்கம்போல் காலையிலேயே விளையாடச் சென்று விட்டோம். இரவு நடந்தது எதுவும் எங்கள் நினைவில் இல்லை. உச்சி வெய்யிலில், பம்புசெட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது, தம்பிதான் அதை கணேஷிடம் \"நாங்கல்லாம் ஊருக்குப் போறோமாம், இனிமே அங்கேதான் இருப்போம். எங்களுக்கு புது ஸ்கூல் கூட பார்த்தாயிற்று\" என்றான் இதைக் கெட்ட எல்லோருக்கும் அதிர்ச்சி யாராலும் இந்த அதிர்வைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nஎன்னென்னமோ ஐடியாவெல்லாம் ஆளாளுக்குச் சொன்னார்கள். அதில் எங்கப்பாவை 'அரளிவிதை' அரைத்துக் கொல்வதுவரை. எங்களுக்குத் தெரிந்த எல்லா கோயிலுக்கும் சென்று வேண்டினோம், 'தர்கா' சென்று பாத்தியா செய்தோம். ஆனால் ஒன்றும் பலிக்காமல், எங்களை கூட்டிக் கொண்டு ஊருக்கு கிளம்பினார்கள் எங்களை வழியனுப்ப ஒரு பட்டாளமே வந்தது. ஒவ்வொருவரிடமும் விடைப் பெற்றுக் கிளம்ப வெகு நேரம் பிடித்தது. நானும் தம்பியும் திண்ணையில் இருந்த துணைப் பிடித்துக் கொண்டோம், ஐந்தாறு பேர் சேர்ந்து எங்களை அப்படியே குண்டுக்கட்டாகத் தூக்கி வண்டியில் ஏற்றினார்கள், அப்படியும் தம்பி ஓரிரு முறை வண்டியில் இருந்து குதித்தான். ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை.\nகாஞ்சியில் இருந்து சென்னைக்கு வரும்வரை, நானும் தம்பியும் அழுதுக் கொண்டே வந்தோம். அப்பா எங்களுக்காக பார்த்துவைத்த வாடகை வீடு வந்ததும் எல்லோரும் இறங்கினோம். ஒரு வாரம் வரை சாப்பிட மறுப்பது, ஏதாவது சொன்னால் செய்யாமல் இருப்பது என்று எங்களுக்குத் தெரிந்த எல்லா தர்ணா போராட்டமும் செய்தோம். பின்னர், எங்களை புது ஸ்கூல் சேர்த்தார்கள். எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள், தம்பி அப்பாவிடம் \"ஏம்ப்பா அவர்கள் எல்லோரும் இங்கலீஷ் போசுறாங்க, அவங்க எல்லாம் இங்கலிஷ்காரங்களா \n, இங்கே எல்லோரும் இங்கலீஷ்தான் பேசவேண்டும்\" என்றார்.\nபின், மாலை வீடு வந்ததும் எங்கள் தெரு நண்பர்களை, எங்களுக்கு அறிமுகப் படுத்தி \"இவர்களையும் உங்களுடன் விளையாடச் சேர்த்துக் கொள்ளுங்கள்\" என்றார் என் அப்பா. நான் சற்று உயரமானவனிடம் கேட்டேன் \"என்ன விளையாடுகிறீர்கள்\" \"கிரிக்கெட் \" என்றான், \"உனக்கு கிரிகெட் விளையாடத் தெரியுமா\" \"கிரிக்கெட் \" என்றான், \"உனக்கு கிரிகெட் விளையாடத் தெரியுமா\" என்றான் \"தெரியாது\" என்றேன் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, ஒப்புக்குச் சப்பாணியாக என்னையும் தம்பியையும் சேர்த்துக் கொண்டார்கள். கொஞ்சநாள் பிடித்தது இந்த கிரிக்கெட்ஐக் கற்றுக்கொள்ள.\nஅப்பா தம்பியிடம் ஒருநாள், \"என்ன இந்த ஊர் நண்பர்கள் எல்லாம் பிடித்துவிட்டதா\" \"ஆங்... ஆனால்.... இந்த ஊர் விளையாட்டுத்தான் ரொம்ப போர்ப்பா, இவர்களுக்குத் தெரிந்த ஒரே விளையாட்டு கிரிக்கெட், அதை விட்டால் இவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை\" என்றான் அப்பா \"நம்ம ஊரில் நிறைய வயல் வெளி இருக்கு, இங்கே அப்படி இல்லை, அதனால்தான் இப்படி\" என்றார். ஆனாலும் எனக்கும் தம்பிக்கும் ஊர்போல் வரவில்லை, எப்படா லீவ் விடுவார்கள் ஊருக்குப் போலாம் என்று நாட்கள் போகும். இப்படியே இருந்து படித்து இன்று திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் எனக்கு.\nஇருபது வருடம் கழித்து இன்று..........\nஎன் மனைவியை துரிதப் படுத்தினேன் இன்னும் இரண்டுமணி நேரத்தில், நாங்கள் ஏர்ப்போர்ட் செல்லவேண்டும். என் பிள்ளைகள் இருவரும் அவர்களுக்குள்ளாகவே wwf cards வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். என் தந்தை என் அருகில் வந்து \"நீ கண்டிப்பாக மனைவி, பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டுதான் போக வேண்டுமா, பல்வேறு மொழி பேசுபவர்கள் இருப்பார்கள், பிள்ளைகளுக்கு கொஞ்ச கஷ்டமாக இருக்கும்\" என்றார். \"அப்பா உங்களுக்குத் தெரியாதது இல்லை, ஒரு மனைவியாய் எனக்கு சமைத்துப் போட, என் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள மட்டுமின்றி, அவளின் தேவை எனக்கு இயற்கையின் நியதி\"என்றேன் \"அப்புறம் உன் இஷ்டம்\" என்றார்.\nஎன் பிள்ளைகள் தங்களுக்கு நேரப்போகும் கொத்தடிமைத்தனத்தை சிறிதேனும் எண்ணாமலே எல்லோருக்கும் டாட்டா காட்டிக் கொண்டிருந்தனர். ஒருநாள் பக்கத்து வீட்டு ஜோர்டான் நாட்டுக்காரியிடம் என் மனைவி \"என் பிள்ளைகள் ரொம்ப சமத்து, வெளியேவே வரமாட்டார்கள். இங்கே வந்த பிறகு, அவர்களுக்கு துணை யாரும் இல்லை, இரண்டு அறைக்குள், தப்புத் தப்புத்தப்பாக கேரம், போகோ, கார்டூன் நெட்வொர்க், அனிமல் பிளானெட் என்று அவர்கள் விளையாடுவார்கள்\" என்றாள். ;\n\"அவர்கள் இருந்த தடம் தெரியவில்லை, எல்லாவற்றையும் மறக்காமல் எடுத்துச் சென்ர்ரிருக்கிர்றார்கள், உபயோகித்த பழைய சோப்புத் துண்டைக் கூட எடுத்துச் சென்றுவிட்டார்கள்\" என்றாள் என் மனைவி \"சரி விடு\" என்று இணைப்பைத் துண்டித்தேன். வீடு வந்து பார்த்ததும் எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. \"Are we not deserve a word\" என்று இணைப்பைத் துண்டித்தேன். வீடு வந்து பார்த்ததும் எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. \"Are we not deserve a word\nஎனது மாமாக்கு திருமணம் ஆகி இருபது வருடம் முடிந்திருந்தது. மனைவி அப்படி ஒன்றும் அழகில்லை முன் பற்கள் துரத்திக் கொண்டிருக்க முண்டக்கண்னோட இருப்பார், யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டார். ஆனால் மாமா அதற்க்கு நேர் எதிர் எல்லோரிடமும் கககலப்பாய் சிரிக்கச் சிரிக்க பேசுவார்.\nமாமா உடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இரண்டு பெண்கள். ஆறு பேருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருந்த போதும், இவரின் மனைவி மட்டும், தன் தாய் வீட்டில் பதினைந்து வருடம் இருந்தார். மாமா வெளிநாட்டில் இருந்தார் ஊருக்கு வரும்போது மட்டும் மனைவியை இங்கே தங்கச் சொல்லுவார்.\nஅவர் மனைவி ஒரு வேலையும் செய்யமாட்டார், காய்கறி நறுக்கினால் கூட அவருக்கு கை, கால் வலி வந்துவிடும். மாமா ஊரில் இருக்கும் நாட்களில் கூட, மாமாவே சமையல் முதல் வீடு கூட்டுவது வரை, எல்லாம் மாமாதான். முகம் கோனவே மாட்டார், எல்லா வேலையும் ஒரு அன்னையின் பரிவுடன் மகளிருக்கே உண்டான குணங்கள் கொண்டு ஒரு தாயாகவே பாவித்துச் செய்வார். ஒரு வேலையும் செய்யாமல் வக்கணையாக அதுவும் சுடச் சுட வேண்டும் அவளுக்கு. எங்கேனும் விசேசத்திற்கு போனாலும் சரியாக பன்னிரண்டு மணிக்கு பக்கத்தில் உள்ள ஏதாவது ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுவிடுவார்.\nஇதெல்லாம் கூட்டுக் குடும்பத்தில் பெரிய சுனாமியை உண்டாக்கியது. 'நாருடன் சேர்ந்து, பூவும் நாறும்' என்பதனால், அவர்கள் தனிக்கொடித்தனம் வைக்கப்பட்டனர். இபொழுது அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு, சின்னவன் பத்தாம் வகுப்பு. இன்றுவரை மாமி தனியாக ஒரு இடத்திற்கும் செல்லமாட்டாள், பக்கத்துத் தெரு என்றாலும் யாரவது கூட சென்றால்தான் போவார்.\nஇதற்கிடையில் மூன்று மாதத்திற்கு முன், மாமிக்கு சிறுநீரகத்தில் கல் என்பதனால் சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. மாமியின் குரலுக்கு பணிந்து, விடுப்பில் இருந்து போன மாதமே வந்திருந்தாலும், மாமா பதினைந்து நாள் விடுப்பில் ஊருக்கு சென்றார். அப்பொழுதே அவர் மேலதிகாரி அவரை எச்சரித்துத்தான் அனுப்பினார். பக்கத்தில் இருந்து மாமியையும் பிள்ளைகளையும் ஒருசேர பாரதக் கொண்டது மாமாதான். மாமா உடன்பிரந்தவர்களிடமும் மாமி சண்டையிட்டதனால் வந்த வினை.\nஊருக்குப் பொய் வந்த இரண்டு மாதம் கழித்து, என்னை அழைத்து,\n\"நான் என் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன்\" என்றார் எனக்கு தூக்கிவாரிப் போட்டது\n அவங்க சொல்லறது எல்லாத்துக்கும் நீங்க தலையாட்டுகிறீர்கள், உங்களுக்கு கோபமே வராதா\" சற்று கடுமையாகவே இருந்தது என் குரல் \"வரும்தான்\" சற்று கடுமையாகவே இருந்தது என் குரல் \"வரும்தான் என்ன செய்யிறது யாராவது ஒருத்தர் அனுசரித்துத்தான் போகவேண்டும்\".\n ஒரு யோசனை, மாமியை ஒரு மாதத்திற்கு, இங்கே கூட்டி வந்து வைத்தால், அவர்கள் மனதும் சாந்தப்படும், அப்படியே நீங்கள் இரண்டுபேரும் கலந்தாலோசிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\" என்றேன் \"சரி\" என்றார். \"நான் எனது மனிவியுடன் இருப்பதால் உங்களுக்கு ஒரு மாதத்திற்கு தங்க இடம் தனியாகப் பார்க்க வேண்டாம்\" என்றேன். \"சரி\" என்றார்.\nமிகவும் கஷ்ட்டப்பட்டு, மாமிக்கு ஒரு மாதத்தில் விசா ஏற்பாடு செய்தோம். அந்த நாளும் வந்தது, மாமி எதுவும் செய்யமாட்டாள் என்பதனால், என் அம்மா அவர்களுக்கும், எங்களுக்கும் சேர்த்து மசாலா, பருப்பு வகைகளை பெட்டியில் கட்டி மாமியிடம் கொடுத்திருந்தார்கள். நான் தொலைப்பேசியில் பேசும்போது, என் அம்மா என் மனிவியிடம் \"மா மாமி ஒரு வேலையும் செய்யமாட்டாள், நீ அவள் இருக்கும் ஒரு மாதம் கொஞ்சம் அனுசரித்துப் போ\" என்றார் \"சரி\" என்றோம்.\nமாமி வந்திறங்கினார், ப்ரிச்சனையுடன். எங்கள் பெட்டி ஊரிலேயே அவர்கள் வீட்டிலிருந்தே வரவில்லை. மாமியின் அப்பா தன் நாற்பது வயது குழந்தை இவ்வளவு சுமை தூக்காது என்பதனால் \"இங்கேயே வைத்துவிடு\" என்றிருக்கிறார். இவளும், ஒரு மாதம் ஒரு வீட்டில் தங்கப் போகிறோமே, இதில் நமக்கான பொருளும் இருக்கிறதே, என்கிற சுயவுணர்வு கூட இல்லாமல் வந்திறங்கினாள். அப்பொழுதே என் மனைவி \"என்னங்க இது மாமி தங்கச்சி வீட்டுக்கு பொருட்கள் வாங்கி வந்திருக்கிறார்கள், நம் பொருளை வீட்டிலே போட்டு வந்திருக்கிறார்கள்\" \"சரி நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம்\" என்றேன்.\nஇரண்டு வாரத்தில் எவ்வளவோ பிரச்சனையை என் காதில் ஊதினால் மனைவி. \"இவ்வளவு வயதாகியும் லஜ்ஜையே இல்லாமல் மாமா பின்னாடியே சுற்றுகிறார்கள் , சாப்பிடும்போதும் இருவர் தொடை ஒட்டியே இருக்கும்படி உட்காருகிறார்கள், சிலநேரங்களில், கதவு திறந்திருக்கும் பொது, நம் பிள்ளைகள் அந்த அறை செல்ல நேர்ந்தால்....., சொல்ல கூசும் நிலையில் இருக்கிறார்கள். பிள்ளைகள் வலம் வருகிறார்கள் என்றாலும் கூட நிலை மாறுவதில்லை. நான் அவர்கள் இருவருக்கும் சேர்த்து சமைக்கும்போது, அவர்கள் தனியாக தனக்கு மட்டும் ஏதாவது சமைத்து சாப்பிடுகிறார்கள், பிள்ளைகள் இருந்தாலும் கொடுப்பதில்லை\" என்றாள்\n\"இது எல்லாம் இன்னும் இரண்டு வாரம் தானே\n அன்று மாமா, மாமி மட்டும் நூடூல்ஸ் சமைத்து சாப்பிட்டார்கள், நாங்கள் அருகில் இருந்தும், எதுவும் கேட்கவில்லை, அவர்கள் சாப்பிட்டுகொண்டிருக்கும்போது..... என் நாலுவயது மகன் என் மனிவியிடம் \"ஏம்மா அவங்க மட்டும் நூடூல்ஸ் சாப்பிடுகிறார்கள்\" என்றான் . இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் சற்று கோபமாகி\n\"உங்களுக்கும் சேர்த்துத்தான், இவ சமைக்கிறாள், ஆனால்....... நீங்கள், அந்த சின்ன பிள்ளைகளுக்கு ஒரு தேக்கரண்டியளவு சேர்த்துப் போட்டிருக்கலாம்\" என்றேன்\n\"எனக்கு அதற்குமேல் சமைக்கத் தெரியாது\" என்றாள் \"அப்படியே இல்லையென்றாலும்...., உங்கள் தட்டிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்துப் போட்டிருந்தாலும் போதும்\" என்றதுதான் தாமதம், மாமி தாரைத் தாரையாக கண்ணீர் வடித்தாள்.\n\"வந்ததிலிருந்தே எனக்கு இங்கே சுதந்திரம் இல்லை, எனக்கு என் வீட்டில் இருந்ததுபோல் இல்லை\" என்றாள்\nநான் \"இப்படி யார் மீது தப்பென்று பார்க்காமல், நீங்கள் பேசுவது தவறு\" என்றேன்\n\"அப்படியென்றால் நாங்கள் வெளியில் சாப்பிட்டுக் கொள்கிறோம்\" என்றாள் நான் எதுவும் சொல்லவில்லை. பின்னர் நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் சாந்தப் படவில்லை.\nஅன்றிலிருந்து பத்து நாட்கள் மாமி ஊருக்குப் போகும் வரை, அவர்கள் எங்கள் யாரிடமும் பேசுவது இல்லை, என் பிள்ளைகளிடமும்தான். ஒரு வெறுமையாகவே எல்லா நாளும் கழிந்தது. அவர்கள் தனித் தீவாய் இயங்கினார்கள். அன்று ஊருக்கு போகும் நாள்...., என்னதான் செய்கிறார்கள் என்று பொறுமைகாத்தோம்.... காலை நாங்கள் எழுந்து பார்த்த போது, அவர்கள் உடைமைகள் எல்லாம் காணாமல் போயிருந்தன, அவர்களையும் சேர்த்து. 'நல்லார்க்கு அழகு, சொல்லாமல் செல்லுதல் போலும். '\nபின்பொருநாள், மாமாவைப் பார்க்க அவர் அறைக்குச் சென்றேன், நான் ஏதும் பேசும்முன்பே, அவரே\n எனக்குத் தெரியும் யார் மேல் தப்பென்று\"\n\"இருந்தாலும்..... நீங்கள் அவர்களுக்கு ரொம்பதான்\" என்றேன்\n 'வாழ்க்கைத் துணை, சிலருக்கு நாணல்போல், சிலருக்கு நாய் வால்போல்\" என்றார்\n\"இப்போகூட எப்படி நீங்கள் நகைச்சுவையாய்\n\"இருந்தாலும்.... நீங்கள் அவர்களுக்கு, ரொம்மத்தான் வளைந்துக் கொடுக்கிறீர்கள். அவர்கள் ஒருத்தருக்காக இப்படி எல்லோரையும் பகைத்துக்.......\"\n\"உன் பிள்ளைகள் இதுபோல் செய்தால் என்ன செய்வாய்\n\"என்ன மாமா அவர்கள் பிள்ளைகள்\n\"இவளும் எனக்கு பிள்ளைதான், என்ன செய்ய...... 'மனைவி அமைவதெல்லாம்..........\" எனும்போது அவர் கண்ணில் இரு துளி நீர் 'மனைவி அமைவதெல்லாம்..........\" எனும்போது அவர் கண்ணில் இரு துளி நீர்\n'வாழ்வதற்காய்' காரணம் தேடி...... 'வாழ்க்கையைத்' தொலைப்பவன்\nஎன் நெஞ்சே... என்னைச் சுடும்\nகொழுப்பும் நலமும் - 2\nசினிமா நட்சத்திரங்களைப் பாதித்த கேன்சர்.\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்\nதிருவாரூரில் இரண்டாவது மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-07-21T00:11:40Z", "digest": "sha1:EHHC734VN53WAB74Z3FUSCE4Q7VZ2M5L", "length": 23310, "nlines": 274, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: பொன்னியின் செல்வன் படிச்சா என்ன ஆகும்?", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபொன்னியின் செல்வன் படிச்சா என்ன ஆகும்\nஒரு சரித்திர நாவலின் தாக்கம் சிலரை அதைத் திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்லும். சிலரை சரித்திர ஆராய்ச்சியில் கொண்டு விடும். நான் முதல் ரகம். திரும்பத் திரும்பப் படிக்கிறதோட நிறுத்திடுவேன். :D ஆனால் திவாகருக்குப் பொன்னியின் செல்வன் நாவல் படித்தது சரித்திர ஆய்வில் மட்டும் கொண்டு விடவில்லை. சரித்திரக் கதைகள் எழுதும் ஆர்வத்திலும் கொண்டு விட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் குழுமத்திலும் கலந்து கொண்டு மேலும் மேலும் தமிழகச் சரித்திரங்கள் பற்றித் தெரிந்து கொண்டதோடு நிற்கவில்லை. அதைக் கதைகள் வடிவிலும் கொண்டு வந்திருக்கிறார். அதுவும் பிற்காலச் சோழர்கள் தான் அனைவராலும் பெரிதும் பாராட்டப் படுகின்றனர். எல்லாக் கதாசிரியர்களும் சோழர்கள் பற்றி எழுதிய அளவுக்குப் பாண்டியர்கள் பற்றி அத்தனை கதைகள் வரவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே வருத்தம். நா.பா. வும் அகிலன் அவர்களும் ஓரளவு முயன்றனர். என்றாலும் கல்கி அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றே சொல்லணும்.\nகல்கியை முன் மாதிரியாகக் கொண்டு அதே சாகசம், வீரம், காதல், பக்தி இவற்றையும் கலந்த ஓர் அற்புதக் கலவை திவாகரின் எஸ்.எம்.எஸ். எம்டன் நாவல். இவருக்குச் சரித்திர நாவல் எழுதத் தூண்டுகோலாக இருந்த பொன்னியின் செல்வனே இந்தக் கதையில் வருகின்றான். சிவபாத சேகரனாக. இவருக்குக் கிடைத்த சில விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு அதை விரிவாக்கி எழுதி இருக்கின்றார். இந்திய சரித்திரத்தில் ஆங்கிலேய ஆட்சியும் அப்போது நடந்த எம்டன் கப்பலின் குண்டு வீச்சும் மிகவும் பேசப் படுகின்ற ஒன்று. அந்த விஷயத்தைக் கதையோடு மிக நேர்த்தியாகப் பின்னிக் கதாநாயகனையும் அதற்கேற்றாற்போல் படைத்து, அவனின் சாகசத்தையும், வீரத்தையும், நிதானத்தையும் எடுத்துக் காட்டி இருக்கிறார். தனி ஒரு மனிதனாக இருந்து தன் புத்தியால் தப்பி வந்த கதாநாயகனை ஒரு தமிழனாகப் படைத்துத் தமிழ்நாட்டின் வீரத்தின் அளவுகோலுக்கு எல்லை என்பதே இல்லை என்பதையும் சொல்லி இருக்கிறார். கதையின் ஊடே தேசபக்தியும், தமிழர்களின் வீரம், சாகசம் பற்றிய கதாசிரியரின் பெருமிதமான கணிப்பும் வியக்க வைக்கிறது. காதல் இல்லாமலா காதலும் இருக்கின்றது, கதையோடு பிணைந்து, இயல்பாக நீரோட்டம் போலச் செல்கின்றது.\nஇது எல்லாவற்றையும் விட மேலாக மகுடாகமம் பற்றியும் அதில் வரும் கிரியா-காரியா பாதங்கள் பற்றியும் தெளிவாய்த் தெரிந்து கொண்டு லகுளீசர்களின் பாசுபத சம்பிரதாயத்தை ஒட்டி அவை இருப்பதையும் ஆதாரங்களோடு சொல்லி இருக்கின்றார். யோகக் கலையின் உன்னதத்திற்கே சென்று குண்டலினி யோகம் பயின்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளக் கூடிய ஒருவன் செய்யக் கூடிய சாகசச் செயலையும் அநாயாசமாய் சொல்லி இருக்கிறார். கதாநாயகனும், அவன் சிநேகிதியும் நடத்தும் யோக முறையில் ஆன சாகஸச் செயலை முறைப்படி யோகம் பயின்ற எவர் வேண்டுமானாலும் நிகழ்த்த முடியும் என்பதும் உண்மை. ஒரு நாவலுக்குத் தேவையான அனைத்தையுமே சரியான விகிதத்தில் கலந்து கொடுக்கிறார். இங்கிலாந்து அரசியலை விமரிசிப்பதிலும், இங்கிலாந்து நாட்டு ஆட்சியாளர்களில் ஒரு சிலராவது இந்திய மக்களிடம் அன்போடும், பாசத்தோடும் பழகினார்கள் என்பதையும் கூறி உள்ளார். எம்டன் கப்பல் பிரதான பாத்திரம் வகிக்கிறது. கப்பல் பற்றிய விபரங்களையும், அவற்றிற்கு ஏற்படக் கூடிய ஆபத்துகள், எச்சரிக்கைகள், வான் நிலை மாற்றங்கள் என அனைத்தையும் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அவற்றைப் பற்றி விபரங்கள் கொடுக்கிறார். கதை முழுதும் கதாநாயகனாய் வரும் எம்டன் சென்னைக்கு வந்தது ஒரு சரித்திரம் என்றால், அது உடனே திரும்பிச் சென்றது அதைவிடப் பெரிய சரித்திரம்.\nகாரணமே தெரியாத இந்தப் பின்வாங்கலையும், அந்தக் கப்பலில் ஒருவேளை செண்பகராமன்பிள்ளை இருந்திருக்கலாம் என்ற சாத்தியக் கூறுமே இவருக்குக் கதைக் கரு. அதை வைத்து அருமையான நாவலைக் கொடுத்துள்ளார். சிதம்பரம் யார் என்பதைக் கடைசிவரையிலும் சஸ்பென்ஸாகவே வைத்து விட்டுக் கடைசியில் தெரியும்போது, அடடா, எப்படிப் பட்ட ஒரு வம்சம் இன்று இப்படி என்ற எண்ணம் மனதில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏற்கெனவெ வம்சதாரா, திருமலைத் திருடன், விசித்திர சித்தன் என்ற சரித்திர நாவல்களை திவாகர் எழுதி இருந்தாலும், நான் அவர் நாவலைப் படிப்பது இதே முதல் முறை. எடுத்ததில் இருந்து கீழே வைக்க முடியாமல் மனசெல்லாம் கதையிலேயே இருக்க நேற்று இரவு தொடரமுடியவில்லை. இன்றுதான் மாலைக்கு மேல் முழுமையாக முடிக்க முடிந்தது. எஸ்.எம்.எஸ்.எம்டன் கப்பல் சென்னைவாசிகளுக்கு எல்லாம் மறக்க முடியாத ஒரு பெயர். நமக்கும் திவாகர் அவர்களின் எஸ்.எம்.எஸ். மறக்கவே முடியாத ஒன்று.\nநானும் உங்க ரகம் தான் அம்மா கல்கியின் நாவல்களில், ஏன் எல்லா நாவல்களிலுமே, எனக்கு ரொம்ப பிடித்தது. உங்க எழுத்து திவாகர் அவர்களின் நாவலையும் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டு விட்டது\nகந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com\nநிஜம்.. முதன்முதலாக பொ.செ. படிக்கும்போது, எனக்கு ஒரு சரித்திர நாவலாவது எழுதும் லட்சியம் தோன்றியது.. எப்படி எழுதினாலும், கல்கியின் சாயல் வந்துகொண்டேயிருந்து, அதை கைவிடவேண்டியிருந்தது..\nஇருப்பினும், நண்பருக்கு என் வாழ்த்துக்கள்..\nகல்கியின் பொ.செ பற்றிய என் முந்தைய பதிவினை இங்கே கொஞ்சம் பாருங்க..\nஅருமையான விமர்சனப் பார்வை. படிக்கும் ஆவல் தூண்டுகிறது. பகிர்விற்கு நன்றி கீதாம்மா.\nபெங்களூர்ல எங்க கிடைக்குமுன்னு தெரியல்ல...தேடிப் படிச்சுட வேண்டியதுதான்.\nகீதா சாம்பசிவம் 02 September, 2009\nவாங்க கவிநயா, அங்கே கிடைக்குமா தெரியலை\nகீதா சாம்பசிவம் 02 September, 2009\nகந்தசாமியெல்லாம் பார்க்கிறதில்லைங்க. சினிமான்னா என்னோட ரசனை வேறே. அதனாலே பாரிஸ் வேண்டாம் எனக்கு, ஓகே\nகீதா சாம்பசிவம் 02 September, 2009\nவாங்க வாரணம், சே காரணம் ஆயிரம், உங்க பதிவைக் கட்டாயமாய்ப் பார்த்துடறேன். நன்றிங்க.\nகீதா சாம்பசிவம் 02 September, 2009\nவாங்க சென்ஷி, கட்டாயமாய்ப் படிங்க. பழநியப்பா ப்ரதர்ஸ் வெளியீடு.\nகீதா சாம்பசிவம் 02 September, 2009\nவாங்க மெளலி, புத்தகம் புத்தகக் கடையிலே தான் கிடைக்கும், ஹிஹிஹி, பதில் திருப்தியா இருக்கா\nகீதா சாம்பசிவம் 02 September, 2009\nஎல்லாம் இந்த மாதிரிப் பதிவுக்குத் தான் ஆதரவா அப்போ நான் திண்டாடின பதிவு ஒண்ணு போட்டிருக்கேன், என் பயணங்களில் பக்கத்தில், அங்கே போய் உங்க ஆதரவைக் கூட்டுங்க, சீச்சீ, காட்டுங்க அப்போ நான் திண்டாடின பதிவு ஒண்ணு போட்டிருக்கேன், என் பயணங்களில் பக்கத்தில், அங்கே போய் உங்க ஆதரவைக் கூட்டுங்க, சீச்சீ, காட்டுங்க\nவழக்கமா ஒரே மூச்சிலே படிச்சுடுவேன். இதை படிக்க 4 நாள் ஆச்சு. மூச்சு வாங்குது இப்பல்லாம்ன்னு இல்லை, நேரம் கிடைக்க மாட்டேங்குது...\nஇது வரைக்கும் எம்டன் சென்னை மேலே குண்டு போட்டது மட்டுமே தெரியும். மேலே அதைப்பத்தி சுவையோட கொண்டு போயிருக்கார் திவாகர்.\nகப்பலைப் பற்றி மேலும் இணையத்தில் படிக்க விரும்புபவர்களுக்கான சுட்டி:\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nலலிதா நவரத்ன மாலை - கோர்த்தது\nநவராத்திரி நாயகி - சரஸ்வதி - தொடர்ச்சி\nநவராத்திரி நாயகி - சரஸ்வதி\nநவராத்திரியில் நவசக்திகள் -அன்னையின் சேனையில்\nமண் சுமக்காமலேயே சாப்பிடச் செய்யும் புட்டு இது\nநவராத்திரியில் நவ சக்திகள் - அன்னையின் சேனையில்-\nநவராத்திரியில் நவதுர்கைகள் - ஆறாம் நாள் பிரமசாரிணி...\nநவராத்திரியில் நவ துர்கைகள் - காத்யாயனி ஐந்தாம் ந...\nநவராத்திரியில் நவ துர்க்கைகள் - சந்திரகாந்தா, ஸ்கந...\nநவராத்திரியின் நவதுர்க்கைகள் - மஹா கெளரி - மூன்றாம...\nநவராத்திரியில் நவதுர்க்கைகள் - சைல புத்ரி\nநவராத்திரியில் நவதுர்கைகள் - கால ராத்ரி / சித்தாத்...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - வசுதேவரும் தேவகிய...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், - ப்ரத்யோதாவின் கல...\nகண்ணன் வருவான், கதை சொல்வான் - கம்சனின் கலக்கம்\nபுலி வலையில் அகப்பட்டுக் கொண்டது\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கம்சனின் தவிப்பு\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கோவர்தன கிரிதாரி\nபொன்னியின் செல்வன் படிச்சா என்ன ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbloggersunit.blogspot.com/2013/10/", "date_download": "2018-07-20T23:42:09Z", "digest": "sha1:LE4M5MESIT64ZNDHZTRNONUTOAWI2FSF", "length": 49860, "nlines": 612, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: October 2013", "raw_content": "\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்\nஅறியாமை என்னும் இருள் நீங்கினால்\nபுறத்தே ஆதவனாய் ஒளி வீசி\nவிளக்கை ஏற்றுதல், வெடிகளை வெடித்து\nஅதிலிருந்து வெளிப்படும் வண்ண வண்ண ஒளி\nஉள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கில்\nஇந்த நல்ல நாளில் மக்கள் மனதில்\nஉள்ள அறியாமை, பொறாமை, கல்லாமை,\nபொல்லாமை போன்ற எதிர்மறை எண்ணங்கள்\nவிலகி அன்பு ஒளிவிட்டு பிரகாசிக்கட்டும்.\n.ஒவ்வொரும் கற்பனை செய்து பார்க்க முடியாத\nவிஜயநகர சாம்ராஜ்யத்தில் வைரமும் ,\nஎதுவும் நிரந்தரம் அல்லவே .\nஅப்படி இருந்தும் அந்த மன்னர்கள்\nகணேசப் பெருமானின் கண் கவர் வடிவம்\nஇன்னும் அதே எழிலுடன் வீற்றிருக்கிறதை\nஒரு அரசனுக்கு திடீரென்று ஞானம்\nநாட்டை சரிவர கவனிக்க வில்லை .\nஅரசிக்கு தர்ம சங்கடமாய் போய்விட்டது.\nஅவள் குருவிடம் சென்று முறையிட்டாள்\nகுரு நீ கவலைப்படாமல் போ.\nஇன்று மதியம் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்.\nமன்னன் இலையில் மட்டும், மாட்டு சாணி,\nகற்கள் , முள்,குப்பை இவற்றை வை.\nஎன் இலையில் மட்டும் எல்லா\nஉணவுகளையும் வை. என்று சொன்னார்.\nஇலையில் உள்ளதை பார்த்த அரசனுக்கு\nஅரசியைப் பார்த்து சத்தம் போட்டான்.\nஅப்போது குரு பொறுமையாக சொன்னார்.\nதான் செய்யும் மடத்தனம் புரிந்தது.\nஅதை வாழ்க்கையில் நடைமுறைபடுத்த முடியாது\nதன் சகஜ நிலைமைக்கு திரும்பினான்.\nஅரசன்போல் இன்று பலர் நூல்களைப் படித்துவிட்டு\nதானே பிரம்மம் என்று கூறிக்கொண்டு\nஅவர்கள் இதை படித்த பிறகாவது\nகாஞ்சிப்பெரியவரை தரிசிக்க மடத்திற்கு ஒரு பக்தர் வந்திருந்தார். அவரது ஊரில் சிவன் கோயிலோ, பெருமாள் கோயிலோ கிடையாது. ஒரே ஒரு பிள்ளையார் கோயில் மட்டும் தான். வந்திருந்த பக்தர் தன்னுடைய ஊரைச் சொன்னதும், பெரியவர் அவரிடம், “”உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலை, ராமபிள்ளையார் கோயில் என்று தானே கூறுவார்கள்,” என்றார். அவரும்,””ஆமாம் சுவாமி” என்று சொல்லி தலையசைத்தார்.\nசிறிது நேர யோசனைக்குப் பின் பெரியவர் மீண்டும் பக்தரை அழைத்து,\n“”உங்க கிராமத்தில் அந்த காலத்தில் துக்கிரிப்பாட்டி என்றொருத்தி இருந்தாள் தெரியுமா\n. பக்தரும் பயபக்தியுடன்,””நான் கேள்விபட்டிருக்கிறேன்\n“”உங்கள் ஊர் துக்கிரிப்பாட்டி பற்றி நானே உனக்குச் சொல்கிறேன்” என்று தொடர்ந்தார்.\n“”அந்த காலத்தில் உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் தான் ராமநாமஜெபம் நடக்கும். அதனால் அக்கோயிலுக்கு “”ராம பிள்ளையார் கோயில் ” என்ற பெயர் வந்தது” என்றார். பெரியவர்\nபேச்சை பக்தர் மெய்மறந்து கேட்கத் தொடங்கினார்.\n“”துக்கிரிப்பாட்டியின் இளவயதிலேயே கணவர் இறந்து விட்டார். அதனால், அவளை உலகம் பழித்துப்பேசியது. அவளைக் கண்டால் ஆகாது என்று எண்ணி “”அடி துக்கிரி” என்று திட்டித்தீர்த்தது. விதியின் கொடுமையை எண்ணிய அவள் தன் மனநிம்மதிக்காக ராமநாமாவைச் சொல்லத் தொடங்கினாள். அதுவே ஜபவேள்வியானது. ஆண்டுகள் உருண்டோடின. அவளும் பாட்டியாகிவிட்டாள். ஒரு சந்தர்ப்பத்தில், ஊர் பிரமுகரின் பிள்ளைக்கு உடம்புக்கு முடியாமல் போனது. வயிற்றுவலியால் குழந்தை துடித்தது. வைத்தியம் செய்தும் குணம் கிடைக்கவில்லை\n. விஷயத்தை அறிந்த துக்கிரிப்பாட்டி தானாகவே பிரமுகரின் வீட்டுக்கு கிளம்பி வந்தாள். ராமநாமத்தை ஜெபித்து, குழந்தையின் நெற்றியில் விபூதியிட்டு, “”பூரண குணம் உண்டாகும்” என்று சொல்லிச் சென்றாள். என்ன ஆச்சர்யம் அன்றைக்கே வயிற்றுவலி குறைந்து பிள்ளை எழுந்து நிற்கும் அளவு சக்தி பெற்றான். இதன் பிறகு, ராமநாமம் ஜெபிக்கும் அவளை “”துக்கிரிப்பாட்டி” என்று அழைத்தோமே என ஊர்மக்கள் வருந்தினர்.\n“”ராமநாம பாட்டி” என்று பக்தியோடு அழைக்கத் தொடங்கினர். பாட்டியும் செல்வாக்கோடு வாழத் தொடங்கினாள். நீயும் அந்த பாட்டிபோல சதாசர்வ காலமும் ராமநாமத்தை ஜெபித்துவா. எல்லாம் நல்லவிதமாக நடந்தேறும்,” என்று ஆசியளித்து அனுப்பினார். பெரியவரின் பேச்சைக் கேட்ட அனைவரும் ராமநாமத்தின் மகத்துவத்தை உணர்ந்தனர்\n(இந்த தகவலை இவனுக்கு அனுப்பிய திரு ஆனந்த வாசுதேவன் ,அமிர்தவர்ஷிணி வலை இதழ் ஆசிரியருக்கு அனந்த கோடி நமஸ்காரம்.ராம பக்தர்கள் தங்கள் பக்தியை இன்னும் தீவிரப்படுத்த இந்த உண்மை சம்பவம் ஊக்கம் தரும். )\nதலைஎழுத்தை மாற்றும் எழுத்து எது\nஎல்லாம் எழுதி வைத்தபடிதான் நடக்கும்\nசட்ட புத்தகத்தில் எழுதி வைத்தபடிதான்\nஅந்த விவரத்தை அவன் அனுபவத்தில்\nஆனால் சிலர் எல்லாம் தெரிந்துகொண்டே\nஆனால் சட்டம் ஒருநாள் தன்\nஅவர்களை பிடித்து சிறையில் தள்ளி\nஆனால் அதற்கும் தண்டனை ஆளும்\nஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.\nஅதுபோல் இந்த உலகையும் நம்மையும்\nபடைத்த இறைவன் ஒரு விதிக்குட்பட்டுத்தான்\nஅதை மீறும் போது நாம் துன்பங்களை\nஅறியாமையால் பல தீய செயல்களை\nநம் தலை எழுத்தாக மாறுகிறது.\nஅது நமக்கு இன்பமான வாழ்வு தருகிறது.\nமாற்ற வழி வகை உண்டு.\nஅதற்கு இரண்டெழுத்து மந்திரம் உள்ளது.\nஅது பென்சிலால் எழுதப்பட்ட எழுத்தை\nஅழிக்கும் ரப்பர் போல் அந்த இரண்டு மந்திரத்தை\nசொல்ல சொல்ல நம் தலையில் நாம் செய்த\nதலைஎழுத்து அழிந்து அது மீண்டும்\nராம,சிவா ,குகா ,உமா,காளி என்று\nஏதாவது ஒரு இரண்டெழுத்தை சொல்லிக்கொண்டே\nநம் தலைஎழுத்து நம்மை அறியாமல் மாறி\nவாழ்வில் அமைதியும் இன்பமும் தானே வரும்\nமனிதர்களிடமும், பொருட்களிடமும் மகிழ்ச்சியை தேடுகிறோம். ஏதோ கிடைக்கிறது\nநம் உயிர் தாங்கும் இந்த உடல் மூலம் தேடுகிறோம். அதுவும் நிலைப்பதில்லை.\nநிலைத்த இன்பம் எங்கே உள்ளது\nஇதுதான் நாம் பிறவி எடுத்ததின்\nவாழ்க்கையை நடத்த அனைத்து வசதிகளும் இருக்கிறது\nஉதவி செய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள்\nஎல்லாம் இருந்தும் இன்று பல கோடி பேர்கள்\nமனதின் போக்கை சரியாக புரிந்துகொள்ள\nஇயலாமையால் மனம் போன போக்கில்\nமீளமுடியாத தவறான் பழக்க வழக்கங்களுக்கு\nதன் முட்டாள்தனத்தினால் விளைந்த செயல்களுக்கு\nபிறர் மீது குற்றம் செலுத்தி தனி மனிதர்கள்\nஅதை போன்ற எண்ணம் கொண்ட சில நாடுகளின் தலைவர்கள் மற்ற நாடுகளின் மீது போர் தொடுத்து கோடிகணக்கில் பணத்தை வீணடித்து, லட்சகணக்கில் மக்களை கொன்று குவித்து உலகில் அமைதியை குழி தோண்டி புதைக்கிறார்கள்.\nஆனால் அவர்கள் தோற்றுவித்த அழிவுகள்\nபல ஆண்டுகள் நிலைத்து நிற்கும்\nஅவர்களிடம் கூட்டு சேரும் அதுபோன்ற\nசில மனிதர்களும்தான் இந்த நிலைமைக்கு காரணம்.\nஅதில் உள்ள எண்ணங்கள்தான் காரணம்\nஅது இந்த உலக பொருட்கள் மீது இன்பத்தை தேடுகிறது\nஉயிரற்ற பொருட்கள் இன்பத்தை எப்படி தரமுடியும்\nதங்க நகைகளோ வைர நகைகளோ தர இயலுமா\nஒவ்வொரு அசைவும் மழலையும் தரும் மட்டற்ற இன்பம்\nஒரு பொம்மை தர இயலுமா\nபிணமாகிவிட்டால் பணமோ இந்த வசதிகளோ\nநம்முடன் வருமா என்பதை ஒவ்வொருவரும்\nதினமும் ஒரு கணமாவது சிந்தித்து பார்க்கவேண்டும்\nஅனைவருடன் அன்போடு பழக வேண்டும்\nவேதனையை தரும் வெறுப்பை நீக்க வேண்டும்\nபிறர் மனம் நோகும்படி வார்த்தைகளை கூறாமல்\nபிறர் சொத்துக்களை .அபகரிக்காமல் ,\nபிறர் துன்பங்களை நீக்க பாடுபடுவதும்\nஎல்லாம் வல்ல இறைவன் மீது நம்மையும்\nஇந்த உலகையும் படைத்த இறைவன் மீது\nஎப்போதும் நம்பிக்கை வைத்து அகந்தையில்லாமல்\nவாழ்க்கை நடத்த பழகி கொண்டால் எந்நிலையிலும்\nமனம் அங்குமிங்கும் அலையாமல் இருக்க\nதினமும் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யவேண்டும்.\nநம் மனதில் அமைதி நிலவவும்\nநம்மை படைத்த இறைவனை நினைந்து\nஇந்த உலகில் எதையும் நிரந்தரமாக\nஅப்படி சேர்த்தால் அதை உடனே நாம்\nநாம் பயன்படுத்தியது போகே மீதம்\nசில நேரங்களில் அந்த பொருட்களே\nஅதனால்தான் எதையுமே தேவைக்குமேல் வைத்துகொள்வதும்,பயன்படுத்துவதும் தவறு\nஎன்று சாத்திரங்கள் சொல்கின்றன .எப்படி\nஉள்ளத்தில் பிறர் பொருள் மீது ஆசை எழுந்தாலே\nஅது திருட்டு என்கிறது நீதி சாஸ்திரம்\nஅளவுக்கு மேலே பொருள் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் (ஒரு திரைப்பட பாடல்)\nஒருவன் தன் தேவைக்கு மேல் பொருட்களை சேமித்து அதை தானும் பயன்படுத்தாமலும்பிறர் பயன்படுத்த அனுமதிக்காமலும் வைத்திருந்தால் அந்த பொருள் நிச்சயம்கொள்ளையர்களால் கொள்ளையிடப்படும்என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்\nஒருவருக்கு மிக குறைந்தளவு நகைகள் இருந்தாலே போதுமானது. ஆனால் கணக்கிட முடியாத அளவிற்கு நகைகளை சேமித்து வைக்கும் செல்வந்தர்களின் வீடுகளில்அவைகள் கொள்ளையிடப்படுகின்றன .\nபல நேரங்களில் அது அவர்களின் வாழ்விற்கு எமனாகவே முடிந்துவிடுவதை தினமும் நாம் காண்கின்றோம்\nநம் நாட்டில் பயன்படுத்தப்படாமல் சேமித்து வைக்கப்பட்ட கணக்கிடமுடியாத செல்வங்களை கொள்ளை அடிப்பதையே தங்கள் பரம்பரை தொழிலாகக் கொண்டு பல நாடுகளிலிருந்து நம் நாட்டின் மீது பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கணக்கற்ற கொள்ளையர்கள் படையெடுத்து நம் நாட்டு வளங்களை அபகரித்தும், நம் நாட்டு மக்களை அடிமைப்படுத்தியும் வந்திருப்பதே இதற்க்கு சான்று.\nஇன்றும் அதே ஈனச்செயலை பல்வேறு விஞ்ஞான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த தொழிலை அவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.\nஇருந்தும் நாம் நாட்டில் வளங்கள் அழியாமல் இருப்பதற்கு காரணம் இங்கு அழியா செல்வமான இறைவனை மக்கள் நாடுவதுதான்.\nஎனவே தன்னிடம் அளவுக்கதிகமான உள்ளவற்றைஇல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் உயர்ந்த எண்ணம் உலகில் அதிகரித்தால் மக்களிடையே ஏற்ற தாழ்வுகள் நிச்சயம் குறையும்\nஅதே சமயத்தில் நாம் அழிகின்ற பொருளைக்கொண்டு அழியாப் பொருட்களை உண்டுபண்ணி அதை சேமித்து பயன்படுத்தலாம். அதை யாராலும் கொள்ளை அடிக்கமுடியாது அது என்ன பொருள்\nசெல்வம் இருப்பவன்,அதை ஈட்ட முடியாத நிலையிலிருப்பவர்களுக்கு தானமாக\nநோயுற்றவர்களுக்கும், நலிவுற்றவர்களுக்கும், பலமாக நலமாக வாழ வழி வகை செய்யலாம்.\nஇவைகளெல்லாம் நம் புண்ணியக்கணக்கில் சேரும். இதை யாரும் கொண்டுபோகமுடியாது நம்முடனேயே வரும்..நமக்கு நன்மைகளை செய்துகொண்டிருக்கும்.\nபொருட்களை சேமிக்க சேமிக்க அதன் மீது பற்று மிகுந்து நாம் நம்மையே மறந்து, நம்மை படைத்த இறைவனை மறந்து போவோம்.\nஅந்நிலையில் அப்பொருட்களை இழக்க நமக்கு மனம் வராது .இழந்தால் பெருந்துன்பம் உண்டாகும்.\nஅதனால்தான் விலைமிகுந்த பொக்கிஷங்களை கோயிலில் இறைவனுக்கு சாற்றி கண்டு மகிழும் முறை வந்தது.\nஅதனால் பந்தமும் அழியும் பொருட்கள்மீது பற்றுக்கள் ஒழிந்து இறைவன் மீது நம்மையறியாமல் அன்பு உண்டாகி பிறவிப்பிணி தீர வழி ஏற்படும் .\nஅதுபோல் மற்றொரு அழியா செல்வம்\nஅதை சொல்ல ஏதும் செலவு செய்ய வேண்டியதில்லை. செலவில்லாமலே நம் கணக்கில் சேரும் செல்வம்.\nநம்மையும் காக்கும், நம் சென்ற மற்றும் ,, வரும் தலைமுறைகளையும் காக்கும்.\nஅழியும் பொருள் வேண்டுமா அல்லது அழியா பதம் தரும் இறைவனின் அருள் வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்வீர்.\nகண்களுக்கு காண இயலாத கண்ணா\nஉன் பாதமே கதி என்றிருப்போருக்கு\nஅருள் செய்யும் யாதவகுல திலகமே\nஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (3)\nஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (3)\nநீ பரதனின் பிரார்த்தனைக்கு இணங்கு.\nமாறாக தன் கொள்கையில் உறுதியாக\n,அயோத்திமக்களின் ஆவலைப் பூர்த்தி செய்யவும்,\nஅவர் இராமனுக்கு எடுத்துரைத்த உபதேசங்களை\nபெரிய பண்டிதரான ஜாபாலி மகரிஷி\nஇராமரை சோதிக்கவே தான் அவ்வாறு\nகூறினாரே ஒழிய ,தந்தை வாக்கை மீறவேண்டும்\nஎன்ற எண்ணமே அவருக்கு இல்லை .\nநர்மதை நதி தீரத்தை அடைந்து\nஒரு ரமணீயமான ஒரு சிறந்த இடத்தை\nஜபல்பூர் என்று மருவி விட்டது\nஇந்த தகவல் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில்\nஅயோத்யா காண்டத்தில் 108 வது சர்க்கம்\n(பதிவில் உள்ள தகவல்கள் 1995 ஆம் ஆண்டு ஓம் சக்தி தீபாவளி மலரில் அரவரசன் என்பவர் எழுதிய கட்டுரையை தழுவி எழுதப்பட்டுள்ளது)\nஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (2)\nஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (2)\nஸ்ரீ ராமன் தான் கொண்ட கொள்கையில்\nஜாபாலி மகரிஷி அவனிடம் கூறுகிறார்.\nஉனக்கு கிடைக்க வேண்டியது .\nஅதி விரைவில் நீ அயோத்திக்கு\nமீண்டும் மீண்டும் தந்தையின் ஆணை\nஎன்று திரும்ப திரும்பப் பிதற்றாதே\nதசரதன் என்பது ஒரு உடல்\nசுகங்களைத் தள்ளிவிட்டு ,தருமம் என்றும்,\nபரலோக என்றும் மூடர்களைப் போல்\nஇந்த காட்டில் ஏன் உன்னை\nமகா புத்திசாலியான நீ பரலோகம்\n( அதாவது தந்தை சொற்படி நடந்தால்)\nநமது இந்த ராஜ்ஜியமும் ,\nஅதனால் கிடைக்கும் போகங்களும் ,\nநான் சொல்லும் இந்த நீதி\nஎனவே நீ பரதனின் கோரிக்கையை\nஏற்று ராஜ்ய பாரத்தை ஏற்றுக்கொள்\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்\nதலைஎழுத்தை மாற்றும் எழுத்து எது\nஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (3)\nஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (2)\nஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (1)\nஆன்ம விடுதலைக்கு உதவும் ராமநாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tharavuthaal.50webs.com/", "date_download": "2018-07-21T00:10:04Z", "digest": "sha1:H2LGOFSGJH255O43HN7WEYQ43DX4OXPS", "length": 1857, "nlines": 22, "source_domain": "tharavuthaal.50webs.com", "title": "", "raw_content": "\nதமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்\nஇளகலை மின்னணுவியற்தொடர்பியல் (BE-E&C) '96, மணிப்பால் தொழில்நுட்பக் கல்வியகம் (MIT Manipal)\nமுதுகலை மின்னியல் (MSEE) '99, பென்ஸில்வேனியா மாகாணப் பல்கலைக்கழகம் (PennState)\nமுன்னாள் இயற்பியல் விரிவுரையாளர் (Fmr. Lecturer in Physics) , 2002-03, அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரி , சென்னை (Anna Adarsh College for Women)\nஇளகலை இயற்பியல் (BScPhy) '99, ஸ் ரீமதி தேவ்குன்வார் நானாலால் பட் வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி, சென்னை (Shrimathi Devkunvar Nanalal Bhatt Vaishnav College For Women)\nமுதுகலை இயற்பியல் (MScPhy) '01, இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (IITMadras)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://valipokken.blogspot.com/2015/10/blog-post_9.html", "date_download": "2018-07-20T23:59:45Z", "digest": "sha1:E4C5DWZTU7XFA4XZH7WBPOLAKLVVZ2BV", "length": 11775, "nlines": 143, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : கண்ணாடி அணிவதன் ரகசியம்....", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அனுபவம் , கவிதை , சமூகம் , நகைச்சுவை , நிகழ்வுகள் , புனைவுகள்\nஅதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதல்லவா முக்கியம் :)\nநண்பர் சொன்னதிலும் உண்மை இருக்கிறது நண்பரே....\n பொதுவா தலைவழி கண்ணு தெரியாததுக்கும் அணியமாட்டாங்களா\nவேறு யார் கேட்கப் போகிறார்கள் நண்பர்களகுலாம்தான் நண்பரே..... நான் அணிவது பிரவுன்கலர் கண்ணாடி நண்பரே....\nஇந்தீய ராணுவ ரகசியமே காற்றில் பறக்கும்போது..நான் கண்ணாடி அணிவது முக்கிய ரகசியம் அல்ல நண்பரே....\nபாடலை கண்ணாடி முன் நின்றி பாட வைத்து விட்டீர்கள் தோழரே\nநான் கண்ணாடி அணிவதற்கு காரணம் பெண்கள் அல்ல நண்பரே... என் உள்ளத்தை பெண்களிடம் கொடுக்க அவசியமில்லாமே வாழ்க்கை கடந்துவிட்டது நண்பரே......\nஅருமை நண்பரே சிந்திக்க வேண்டிய விடயம்\nகற்பனை இல்லை நண்பரே... கற்பனைக்கும் எனக்கும் வெகு தூரம் நண்பரே.....\nசெம கலக்கல் கற்பனை....ம் இதற்கும் கண்ணாடி அணியலாம் என்பது தெரிகின்றது...அது சரி அப்போ பகவான் ஜி கண்ணாடி அதுவும் குளிர் கண்ணாடி அணிவதன் காரனம் என்னவோ\nபகவான் ஜி கண்ணாடி அதுவும் குளிர் கண்ணாடி அணிவதன் காரனம் என்னவோ----அவரின் பதிவை படித்தால் அந்த ரகசியம் தானாக தெரியவரும் நண்பரே.....\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nநடிகர் சரத் குமாரின் சாதிச் சான்றிதழை யாராவது பார்த்திருக்கீங்களா ... அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா\nஇருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவு இம்மைசகள்..இதுதான். க டந்த மே (2018)...\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\nஒரு பறவை இரை தேட சென்றது திரும்பி வந்த போது அது வசித்த மரத்தை காணவில்லை அதன் கூட்டையும் காணவில்லை. தன் குஞ்சை காணாமல் தவித்...\nபடம் மாதிரிக்காக அவரை யாரென்று தெரியவில்லை ஆனா பார்த்த முகமாக தெரிகிறது .எங்கே என்பது மட்டும் உடனே நிணைவுக்கு வரவில்லை. சி...\nநிலக் கடலைக்கு மடித்து கொடுத்த துண்டு காகித்தை படித்து அறிவாளியான நண்பர் தன் அறிவை பரிசோதிக்க எண்ணி என்னிடம் அறிவை விரித்...\n.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...\n பாத்தா கூட பேசமாட்டுறிங்க என்னாச்சுண்ணே ன்னு கேட்குக்றீங்க......... எனக்கு ஒன்னும் ஆகலண்ணே ஆனதெல்லாம்...\nநீ மனித தேனீ அதாவது நீ மனித எறும்பு என்றார்அவர் விபரம் புரியாமல் முழித்தார் இவர் பின் இவரின் முழிப்புக்கு விளக்கம் அளித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/galleries/photo-news/2016/aug/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-10201.html", "date_download": "2018-07-21T00:22:25Z", "digest": "sha1:3OIDHWXRWLGOJQ3P4FYTTZOT5YMBZEUH", "length": 5026, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "பிஎம்டபிள்யூ கார்களை வழங்கி சச்சின் கெளரவிப்பு- Dinamani", "raw_content": "\nபிஎம்டபிள்யூ கார்களை வழங்கி சச்சின் கெளரவிப்பு\nரியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டு பாட்மிண்டனில் வெள்ளி வென்ற சிந்து, மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக்ஷி, ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய தீபா கர்மாகர், சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ காரை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழங்கி கெளரவித்தார்.\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2017/jul/25/president-kovinds-inaugural-address-sums-up-indias-essence-pm-modi-2743930.html", "date_download": "2018-07-21T00:22:18Z", "digest": "sha1:V2RCNOKRUN6I4B4SYIVFEVLRJT2BXSJJ", "length": 6353, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "President Kovind's inaugural address sums up India's essence: PM Modi- Dinamani", "raw_content": "\nபுதிய குடியரசுத்தலைவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்தியாவின் 14-ஆவது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த செவ்வாய்கிழமை பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு பிரமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவத்தார்.\nஇதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:\nஇந்தியாவின் புதிய குடியரசுத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஉங்களின் துவக்க உரையைக் கண்டு வியந்தேன். அதில் நீங்கள் தேசத்தின் பலம், ஜனநாயகம் மற்றும் ஒற்றுமை குறித்து சிறப்பாக பேசினீர்கள்.\nநீங்கள் குடியரசுத்தலைவராக பதவியேற்றுக்கொண்டது, நம் இந்திய ஜனநாயகத்தில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துவிட்டது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nRamnath Kovind Narendra Modi PM Modi President of India ராம்நாத் கோவிந்த் நரேந்திர மோடி குடியரசுத்தலைவர் பிரதமர்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/sep/29/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-2781917.html", "date_download": "2018-07-21T00:21:38Z", "digest": "sha1:GNSDVW2JVDNG4D3AMXY7IRUFEHITR7DG", "length": 8165, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மங்கலம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nமங்கலம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி\nதெற்கு மஹாராஷ்ட்ரா மாநிலம், கோலாப்பூரில் உள்ள ஸ்ரீ மஹாலட்சுமி ஆலயத்தில் நவராத்திரியின் ஒன்பது நாளும் விழாக்கோலம்தான். பெரும்பாலும் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் திருவிழா இது\nபெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வண்ண வண்ணப்பூக்களை வாரி வாரி மஹாலட்சுமிக்கு சார்த்தி ஒரு மலர்ச்சோலையையே உருவாக்கி விடுவார்கள். தேவிக்குச் சார்த்திய பூக்களை எடுத்து மற்றொரு பெண்ணுக்கு கொடுத்து பரிமாறிக் கொள்வதே இக்கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவின் சிறப்பம்சம்\n\"கொல்காசுரன்' என்ற அசுரன், தினமும் ஒரு மனிதனையே உணவாக உட்கொள்வான். இதனால் மக்கள் மிகவும் துன்பப்பட்டனர். ஸ்ரீ மஹாலட்சுமி தேவியிடம் சென்று முறையிட்டனர். தேவியும் கொல்காசுரனை வதம் செய்தாள். பின்னர் அவனது மகன் கர்வீர் அசுரனையும் வதம் செய்தாள் மஹாலட்சுமி. கர்வீர் இறக்கும் தருவாயில் தேவியிடம் \"என்றென்றும் தன்பெயரை உச்சரிக்கும்படியாக இந்த ஊர் அமைய வேண்டும்' என்று வேண்டி ஏராளமான மலர்களைச் சமர்ப்பித்துப்பின் உயிர் நீத்தான். அவன் கேட்டபடியே இவ்வூர் \" கொல்ஹாபுரி' என்றும் \"கர்வீர்புரி' என்றும் அழைக்கப்படுகிறது.\nநவராத்திரி முடியும் பத்தாவது நாளில் \"நல்லது வென்றது, தீமை அழிந்தது' என்ற தத்துவத்தை விளக்கும்படியாக \"ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்'' என்று பாடியபடி பெண்கள் இக்கோயிலில் கும்மி, கோலாட்டம் என, ஆடிப்பாடியபடி ஸ்ரீ மஹாலட்சுமியின் மீதுள்ள மலர்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் தூவிக்கொண்டு, கைகளில் நிறைய வளையல்களை அணிந்து கொண்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடுவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-07-20T23:55:05Z", "digest": "sha1:4JYKEU4YR5TB5OEWCTOV7PCNLCAYMTRK", "length": 18867, "nlines": 185, "source_domain": "news7paper.com", "title": "ரூல்ஸ் மீறினா பாசக் கயிறு வீச விரட்டும் எமன், ரோட்டில் அலறவிட்ட ட்ராபிக் போலீஸ்! | Viral News in India: Do Not Break Traffic Rules, Yamaraj Warns You! - News7Paper", "raw_content": "\nபோலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து பல கோடி மோசடி: 80 நாட்களாக தேடப்பட்டு வந்த…\nவானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் மிதமான மழை வாய்ப்பு\nகிரிக்கெட் திறமையைக் காட்டி சச்சினையே வியக்க வைத்த ரோஜர் பெடரர் ருசிகரம்\n8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக ‘என் நிலம்- என் உரிமை’: சேலம்…\nரஜினி படத்தில் அருவி பட நடிகர்\n7 முறை நிர்வாணமான நடித்தேன்… அழுதேன்; இளம்நடிகை துணிச்சல் பதில்\nகன்னட சினிமாவில் கால் பதிக்கும் விஜய் சேதுபதி\nசினிமாவிலிருந்து ஒதுங்கிய சமந்தா; விளக்கம் தந்த நாக சைதன்யா\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nவேக்சிங் பண்ணும்போது வலியை பொறுத்துக்க முடியலையா… இப்படி பண்ணுங்க வலிக்காது… | 15 Tricks…\nதூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள் | 5 Important…\nரூல்ஸ் மீறினா பாசக் கயிறு வீச விரட்டும் எமன், ரோட்டில் அலறவிட்ட ட்ராபிக் போலீஸ்\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome லைப்ஸ்டைல் உலக நடப்புகள் ரூல்ஸ் மீறினா பாசக் கயிறு வீச விரட்டும் எமன், ரோட்டில் அலறவிட்ட ட்ராபிக் போலீஸ்\nரூல்ஸ் மீறினா பாசக் கயிறு வீச விரட்டும் எமன், ரோட்டில் அலறவிட்ட ட்ராபிக் போலீஸ்\nசிவப்பு நிற ஸ்நீக்கர் ஷூ, கையில் கதாயுதம், முறுக்கு மீசை, பெரிய கிரீடம், ஜிகுஜிகு டிராமா காஸ்டியூம். சாலையில் ஹெல்மட் போடாமல், அதிகவேகமாக செல்வோர், சிக்னலை மதிக்காமல் செல்வோர் போன்றவர்களை விரட்டி, விரட்டி பாசக் கயிர் வீசினார் ஒரு ஃபேண்டசி எமதர்ம ராஜா.\nபெங்களூரு டவுன் ஹால் பகுதியில் சமீபத்தில் நடந்திருக்கிறது இந்த விசித்திர கூத்து. ஹலசூர் கேட் ட்ராபிக் போலீஸ், எமதர்ம ராஜாவை தங்கள் பிராண்ட் அம்பாசிடராக ஆக்கியுள்ளனர்.\nஹெல்மட் அணியாமல், வேகமாக வாகனத்தில் செல்வோர், மற்றும் இதர சாலை விதிகளை மீறியவர்களை விரட்டிப் பிடித்து மிரட்டினார் எமதர்ம ராஜா. மேலும், இனிமேல் சாலை விதிகளை மீறக் கூடாது என்று அவர்களுக்கு நல்ல மெசேஜ் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஜூலை மாதத்தை ரோட் சேப்டி (சாலை பாதுகாப்பு) மாதமாக கடைப்பிடிக்கிறார்களாம் பெங்களூரு ட்ராபிக் போலீசார். இதனால், இந்த மாதத்தில் நிறைய நிகழ்சிகள் நடத்தி மக்களுக்கு சாலை விதிகளை பற்றியும், சாலை விதி மீறல்களால் நடக்கும் துயரங்கள் பற்றியும் பாடமும் எடுக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணர்கள் மத்தியில், தெரு கூத்து போட்டும் கூட இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கிறது என்று ட்ராபிக் கமிஷ்னர் அனுபம் அகர்வால் கூறியிருக்கிறார்.\nஜூலை மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கொண்டாப்பட்டு வருவதையோட்டி, எமனை வைத்து ஒரு நிகழ்ச்சி செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள், பெங்களூரு ட்ராபிக் போலீஸார். எனவே, ஆங்காங்கே, சாலை விதிகளை மீறுபவர்களை எமன் மூலம் அறிவுரை கூறி பத்திரமாக அனுப்ப வைத்துள்ளனர்.\nசாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை நிறுத்தி எமன் வேடத்தில் இருக்கும் நபர், ஏன் சாலை விதிகளை மதிக்க வேண்டும், சாலை விதிகளை மீறுவதால் நடக்கும் விபரீதங்கள் என்னென்ன என்று கூறி உள்ளனர். இந்த நாடகத்தில் எமன் வேடத்தில் நடித்தவர் தியேட்டர் ஆர்டிஸ்ட் வீரேஷ் என்று அறியப்படுகிறது. இவர் இந்து புராண நாடகங்களில் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.\nசாலையில் சென்ற பலர் எமனை கண்டு வியந்தனர். மேலும், சாலை விதிகளை மீறும் நபர்களை விரட்டி பிடித்து, அவர்களுக்கு எமன் கூறிய அறிவுரைகளும் வெகுவாக மக்களை சென்றடைந்தது. சாலை விதிகளை மீறி வேகமாக வாகனம் ஓட்டி வந்த சிலரை பிடித்தது மட்டுமில்லாமல், அவர்களுடன் சேர்ந்து பயணிக்கவும் செய்தார் எமன்.\nசாலை விதிகளை முற்றிலும் அறிந்து அதன் படி நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் பெங்களூரு போன்ற பேரு நகரங்களில் வாகனங்கள் நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. லேசாக மழை பெய்தாலும் ட்ராபிக் ஸ்தம்பித்துவிடும் சூழலில் இருக்கிறது பெங்களூரு. இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மட்டுமே 2,336 வழக்குகள் பெங்களூரு நகரில் பதிவாகி உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்படுகிறது.\nகடந்த ஆண்டு டிசம்பர் வரையில் எடுக்கப்பட்ட கணக்கில் 5,064 சாலை விபத்துக்களும், அதில் 609 பேர் மரணம் அடைந்திருந்தனர் என்றும் தகவல்கள் கிடைகப்பெற்றுள்ளது. மேலும், அதற்கு முந்தைய ஆண்டான 2016ல் 7,506 விபத்துகள் மற்றும் 754 உயிரழப்பு ஏற்பட்டிருந்தது என்ற தகவலும் கிடைத்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு பெங்களூரில் சாலை விபத்துக்கள் குறைந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் பெங்களூரு நகர டிராபிக் போலீஸார் எடுக்கும் இத்தகைய நல்ல முயற்சிகள் தான்.\nஇதே போல நாடெங்கிலும் அனைத்து பெருநகர டிராபிக் போலீசாரும் சீரிய நல்ல முயற்சிகள் எடுத்தால் நிச்சயம் சாலை விபத்துக்களை குறைக்க முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nPrevious articleஅந்த நடிகருடன்தான் நடிப்பேன்; அடம்படிக்கும் நம்பர் ஒன் நடிகை\nNext articleஇயக்குநராக அறிமுகமாகும் பிருத்விராஜ்: மோகன்லால் ஹீரோ, விவேக் ஓபராய் வில்லன்\nவேக்சிங் பண்ணும்போது வலியை பொறுத்துக்க முடியலையா\nதூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள் | 5 Important Symptoms Of Heart Attack During Sleep\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஹன்சிகா படத்தில் ஜிப்ரான் இசை – இந்து தமிழ் திசை\nவிஜய் பாராட்டியதால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மான் பட நடிகை\nசேலம்- சென்னை பசுமை சாலை திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு\nடெல்லியில் 11 பேர் தற்கொலை; பேய்கள், ஆவிகள் ஆராய்ச்சி விபரீதத்தில் முடிந்தது: போலீஸார் அதிர்ச்சித்...\nவிஷ்ணு விஷால் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் க்ரிஷ்\nஓடும் பேருந்தில் ஆபாசப்பட நடிகர், நடிகைகளின் படங்கள்… கேரளாவில் பரபரப்பு\nஇந்த தொழில் செய்ய பிடிக்கல, ஆனா இத நான் நிறுத்திட்டா குடும்பமே தெருவுல தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-07-21T00:27:02Z", "digest": "sha1:ATKCYCSBJIKHH4WG5VNLEM2WO2GQQFFI", "length": 4112, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மேலினம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மேலினம் யின் அர்த்தம்\n(நீட்டலளவை, முகத்தலளவை, நிறுத்தலளவை போன்றவற்றில்) சிறிய அளவீடுகளுக்கு நிகராகக் கொடுக்கப்படும் பெரிய அளவீடுகள்.\n‘100 சென்டிமீட்டர் என்பதை மேலினமாக மாற்றி 1 மீட்டர் என்று எழுதலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arjunatv.in/date/2017/11/27/", "date_download": "2018-07-21T00:23:59Z", "digest": "sha1:TUSOOT2HZONCN6LHMCOXPMXLRBMUZCGS", "length": 7328, "nlines": 48, "source_domain": "arjunatv.in", "title": "November 27, 2017 – Arjuna Television", "raw_content": "\nஆசிரியர்களுக்கு புதுமைப்பள்ளி விருதுகள், கனவு ஆசிரியர் விருது\nநேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா\nRPP குழுமம் ரெனாகான் புதிய நவீன ஷோரூம் துவக்கம்\nசென்னையில் மிக பிரமாண்டமான உடற்பயிற்சி நிலையம்.\nகிக் பாக்சர் இணைந்து வழங்கிய “பண்ருட்டி ஸ்டார் நைட் 2018” நிகழ்ச்சியின் வெற்றி விழா\nசீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி\nஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வாலிபால் போட்டி கோவையில் நடைபெற்றது.\n200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 6 பேர் பலி\nகார்த்திகை தீபத்தன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைககு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கே. எஸ். கந்தசாமி தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் கலெக்டர் தகவல் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைககு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கே. எஸ். கந்தசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்தன்றுRead More\nவெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா.\nவெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திங்கள் கிழமை ஐந்தாம் நாள் விழாவில் அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு. அருணாசலேஸ்வரர்Read More\nதிருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தாலூகா கிருஷ்ணாபுரம் முத்துமாரியப்பன் இரத்ததான கழகம் நடத்தும் மூன்றாம் ஆண்டு மாபெரும் இரத்ததான முகாம்\n26-11-2017 ஞாயிறு அன்று திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தாலூகா கிருஷ்ணாபுரம் முத்துமாரியப்பன் இரத்ததான கழகம் நடத்தும் மூன்றாம் ஆண்டு மாபெரும் இரத்ததான முகாம்.இம்முகாமானது எங்களது அருமை சகோதரர் நல்உள்ளம் படைத்த நல்லவர் தெய்வதிரு”முத்துமாரியப்பன் அவர்களின் மூன்றாம் ஆண்டு (“அன்பு தினம்”) நினைவுRead More\nதெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம்“ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா,இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா,பரணி, நான்கடவுள் ராஜேந்திரன்,ஊர்வசி, நிகேஷ்ராம்,ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான்,ஆர்யன், சாமிநாதன்,பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் –Read More\nவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் கும்முடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏழை எளிய மக்களுக்கு திருமண உதவி தொகை அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள்Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eerammagi.blogspot.com/2013/06/blog-post_1040.html", "date_download": "2018-07-21T00:18:33Z", "digest": "sha1:PCYZU44GARYPRJMT74EFTW6CTKNSKNX4", "length": 8188, "nlines": 135, "source_domain": "eerammagi.blogspot.com", "title": "ஈரம் மகி: ஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக, தன்னம்பிக்கை மற்றும் சுய ஊக்குவிப்பு வகுப்புகள்", "raw_content": "\nஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக, தன்னம்பிக்கை மற்றும் சுய ஊக்குவிப்பு வகுப்புகள்\nசமுதாயத்தில் ஓர் உயர்ந்த நல்ல நிலை அடைய மாணவர்கள் கல்வியை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. இளம் பருவத்திலேயே அவர்களுக்குக் கல்வியோடு அதற்கும் மேலாக தனித்திறமை, தன்னார்வம், அக்கறை, சுய அனுபவம் போன்றவற்றையும் கொடுக்க வேண்டும். கோவையில், விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலை பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு, ஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக, தன்னம்பிக்கை மற்றும் சுய ஊக்குவிப்பு வகுப்புகள் ஈரநெஞ்சம் அமைப்பின் உறுப்பினர் பூர்ணிமா அவர்கள் தலைமையில் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇவ்வகுப்புகள் இந்த வருடம் முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கடைசி வகுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. ஈரநெஞ்சம் உறுப்பினர்கள், வாழ்வில் உழைத்து உயர்ந்தவர்கள் , தனித்திறமை கொண்டவர்கள் என யாவரும் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கக் கலந்து கொள்வார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇடுகையிட்டது Magi Mahendiran நேரம் 8:58 AM\nலேபிள்கள்: ஈரநெஞ்சம், கல்விஉதவி, பள்ளி, பூர்ணிமா, மாநகராட்சி, விளாங்குறிச்சி\nநான் சமூக சேவகனும் அல்ல நல்ல கவிஞனும் அல்ல , ஆனால் என்னால் முடிந்த வரிகளையும் செய்ய முடிந்த செயல்களையும் இந்த ப்ளாக்கில் பதிவிட்டு வருகிறேன்.\nஎன்னைத் தொடர்பு கொள்ள :\nhttps://www.facebook.com/eerammagi என்ற மின் முக நூலிலும் தொடர்பு கொள்ளலாம்.\n(உங்களது கருத்துக்களை என்னுடைய அலைபேசியிலும் அழைத்து கூறுங்கள்) நன்றி.\n\"...சாகரின் மறு பிறப்பு கிடைத்தது உறவு...\"\nநேப்பாளில் உள்ள உறவை சாகருக்கு தேடித்தந்த ஈரநெஞ்சம...\nஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக, தன்னம்பிக்கை மற்றும் ச...\nஆதரவற்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் ~ஈரநெஞ்சம்\nதந்தை இழந்த சிறுவர்களுக்கு ஈரநெஞ்சம் அடைக்கலம் தேட...\nசாலையோரம் இருந்த பெண்மணிக்கு பாதுகாப்பு ~ஈரநெஞ்சம...\nசாலையில் ஆதரவற்று இறந்தவரை நல்லடக்கம் செய்தது ஈரநெ...\n\"வாழ்க்கை என்பதும் உயிர் என்பதும் சாதாரண விஷயம் இல...\nஆதரவற்ற சுசிலா அம்மா~ ஈரநெஞ்சம்\nதேவி அம்மாக்கு உறவு கிடைசாச்சு ~மகேந்திரன்\nதசை சிதைவு நோய் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்\nதளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nகையேந்திபவன் இருக்க கவலை இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://hayyram.blogspot.com/2009/02/", "date_download": "2018-07-21T00:16:54Z", "digest": "sha1:4NRHL7MKEIY3HADVCW4D647NY4K6NMXZ", "length": 47362, "nlines": 295, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: February 2009", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nஒரு அரசாங்க உத்தியோக நேர்காணலில் நடக்கும் உரையாடல்:\nஅதிகாரி: தேவையான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு. இந்த வேலைக்கான பரீட்சையிலயும் நல்ல மார்க் வாங்கியிருக்கீங்க..தம்பி எல்லம் சொன்னீங்க உங்க ஜாதி என்னன்னு சொல்லவே இல்லையே\nவேலை தேடுப‌வ‌ர்: நான் சில‌ விஷ‌ய‌ங்க‌ள் சொல்றேன். அத‌ வெச்சு நீங்க‌ளே சொல்லுங்க‌ளேன்\nஅதிகாரி: அட‌ என‌க்கே புதிர் போடுறியா அப்ப‌டி என்ன‌ய்யா ஜாதி. சொல்லு கேக்க‌றேன்.\n இந்த இனம் அடியோட அழிஞ்சிடனும்னு நினைக்கிற பெரிய கூட்டமே தமிழ் நாட்டுல இருக்கு சார்\nஅதிகாரி: எல்லாரும் யாரையாவது அழிக்க நினைக்கிறான் தான்\nவேலை தேடுப‌வ‌ர்:சார் எங்கள சேர்ந்தவங்களுக்கு பெரிய மரியாதை இல்லைன்னாலும் அவமானப்படுத்த நிறயபேர் வரிசையில நிப்பாங்க சார்\nஅதிகாரி: அட என்னப்பா வினோதமா சொல்ற...அப்பறம்\nவேலை தேடுப‌வர்: காந்தி தாத்தா சுதந்திரத்திற்காக போராடினப்போ..காந்தி தாத்தா கூடவே சரிசமமா போராட்டத்துல ஈடுபட்டு, நாட்டுக்காக அரும்பாடு பட்டவங்கள்ள‌ எங்க முன்னோர்கள் ரொம்ப அதிகம் சார்\n அழிஞ்சு போற நிலைமையில இருந்த தமிழ் இலக்கியங்களை எல்லாம் தேடிக்கண்டு பிடிச்சு, புத்த‌க‌த்துல‌ அச்சேத்தி தமிழ் நாட்டுக்கு எட்டுத்தொகை, பத்துப்பாட்டுன்னு இலக்கியங்கள காப்பத்தி தமிழ் வீரத்த உலகிற்க்கே எடுத்து சொல்ல பாடுபட்டவர்கள் எங்க தாத்தா மார்கள் சார்.\nஅதிகாரி: என்னப்பா விட்டா ரொம்ப புருடா விடுவ போல இருக்கே..\nவேலை தேடுப‌வ‌ர்: இல்ல சார்..உண்மைய தான் சொல்றேன்\nவேலை தேடுப‌வ‌ர்: ஆன்மீக‌த்தில் ச‌மூக‌த்தில‌ உள்ள‌ எல்லோருக்குமே உதார‌ண‌மா இருக்குற‌வ‌ங்க‌ சார்.\nஅதிகாரி: இப்ப‌ தான் எல்லாருக்குமே ப‌க்தி முத்தி போச்சே\nவேலை தேடுப‌வ‌ர்: சார்..த‌மிழ் சினிமால‌ கேலி ப‌ண்ணி, கோமாளி மாதிரி காமிச்சு, பயந்தாக்கொல்லியா காமிச்சு காமெடி ப‌ண்ண‌ எங்க‌ ஜாதிக்கார‌ங்க‌ளை தான் சார் அதிக‌மா காமிப்பாங்க‌.\nவேலை தேடுப‌வ‌ர்: சார் ..ம‌த்த‌வ‌ங்க‌ ப‌ய‌ப்ப‌டுற‌மாதிரி சோடா பாட்டில் எரிஞ்சு , ரோட்டுல‌ க‌த்தி, அருவாதூக்கி யாரையாவ‌து வெட்டி, ஓடுற‌ ப‌ஸ்ச‌ உட‌ச்சு அந்த‌ மாதிரி எந்த‌ காரிய‌த்திலும் ஈடுப‌டாத‌வ‌ங்க‌ சார்..\nஅதிகாரி: அட‌..ந‌ல்ல‌ குடும்ப‌த்துல‌ பொற‌ந்த‌ யாருமே அந்த‌ மாதிரி ப‌ண்ண‌மாட்ட‌ங்க‌ப்பா...இதெல்லாம் எல்லாருக்கும் உள்ள‌து தான் த‌ம்பி. நல்லா சொன்ன‌ ஒட‌னே புரிய‌ற‌ மாதிரி உங்க‌ ஜாதிய‌ப்ப‌த்தி ஏதாவ‌து சொல்லு பாக்க‌லாம். அப்ப‌ க‌ண்டுபிடிக்க‌ முடியுதான்னு பாக்க‌றேன்...என்ன‌\n க‌டைசியா ஒன்னு சொல்றேன்.. இப்பவாவ‌து க‌ண்டுபிடிக்கிறீங்க‌ளான்னு பாக்க‌லாம்\nஎங்க‌ ஜாதிப்பொண்ணுங்க‌ யாருமே எங்க‌ ஜாதிப்பைய‌னைக் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ற‌தே கிடையாது.. இப்ப‌ சொல்லுங்க‌ பாக்க‌லாம்.\n நீ பிராமணப் பையனா...இதத்தான் இப்படி சுத்தி வளைச்சு சொன்னியா சாரி தம்பி இந்த சீட் ஒதுக்கீட்டின் பேர்ல வேற ஆளுக்கு குடுக்க வேண்டியது. உன்ன தப்பா கூப்பிட்டுட்டாங்க போல இருக்கு. நீ வேற ஏதாவது வேலை தேடிக்க தம்பி சரியா சாரி தம்பி இந்த சீட் ஒதுக்கீட்டின் பேர்ல வேற ஆளுக்கு குடுக்க வேண்டியது. உன்ன தப்பா கூப்பிட்டுட்டாங்க போல இருக்கு. நீ வேற ஏதாவது வேலை தேடிக்க தம்பி சரியா தவறுக்கு மன்னிக்கனும். பெட்ட‌ர் ல‌க் நெக்ஸ்ட் டைம். பை.\n1. சந்திரன் பூமியை 27 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.\n2. வைரம் என்பது 'கிரிஸ்டலைஸ்' ஆகியிருக்கும் கரி.\n3. தந்தி என்கிற சங்கேத பரிமாற்ற முறையை கண்டுபிடித்தவர் ஸாம்யுவெல் மோர்ஸ் என்கிற அமெரிக்கர். 1843ல் அமெரிக்க அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n4. ரேடியோ அலையில் எஃப்.எம் என்பதன் விரிவாக்கம் ஃப்ரீகுவன்ஸி மாடுலேஷன்.\n5. 1883ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உருவான சுனாமி அலை சுமார் 100 அடி உயரம் வரை உண்டானது.\n6. மணலும், சோடாவும்ம்,பொட்டாஷும், சுண்ணாம்புச்சத்தையும் ஒன்று சேத்து உரிக்கினால் கிடைப்பது கண்ணாடி.\n7. கொசுக்களில் 2700 வகைகள் உள்ளன. மழைபெய்யும் போது நனையாமல் இடுக்குகள் வழியாக கூட‌ பறக்கும் ஆற்றல் கொண்டவை.\n8. பாம்புகளுக்கு கிட்டப்பார்வை பிரச்சனை உண்டு.\n9. வவ்வால்கள் மொத்தம் 2000 வகைகள் உண்டு.\n10. நத்தைக்கு கால்கள் கிடையாது.\nவிடை: வினாடிக்கு 186282 மைல்\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nதாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது நமக்கு தெரியும். ஆனால் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலைத்தையே சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனாலேயே ஒவ்வொரு வீடுகளிலும் ஆக்ஸிஜனை அதிகம் வெளியிடும் துளசியை நட்டு வளர்த்து அதிகாலை வேளையில் அதைச்சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர்.\nஅதிகாலை மூன்று ம‌ணிமுத‌ல் ஐந்து ம‌ணிவ‌ரை பிர‌ம்ம‌ முஹூர்த்த‌ம் என்று சொல்லுவார்க‌ள். அதாவ‌து இந்த‌ வேளையில் தான் இய‌ற்கையின் அத்த‌னை அம்ச‌ங்க‌ளும் மிக‌வும் புதிதாதக‌ச் சுத்திக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌தைப் போல‌ இருக்கும். அதாவ‌து இந்த‌ நேர‌த்தை தான் ஓசோன் அதிக‌மிருக்கும் நேர‌ம் என்று இன்றைய அறிவிய‌லாள‌ர்க‌ள் கூறிகிறார்க‌ள். அதாவ‌து இய‌ற்கைய‌க‌வே காற்றில் ஆக்ஸிஜ‌ன் அதிக‌மாக‌ இருக்கும் நேர‌மான‌ அதிகாலை வேளையில் துள‌சிச் செடியைச் சுற்றி வ‌ந்தால் அதிக‌ சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசிக்க‌லாம் என்ப‌து இத‌ன் சாராம்ச‌ம். அதாவ‌து எல்லா ஜீவ‌ராசிக‌ளும் சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசித்து ஆரோக்கிய‌மாக‌ வாழ‌ வேண்டும் என்ற‌ தாத்ப‌ரிய‌த்திலேயே இந்த‌ ச‌ம்பிர‌தாய‌ம் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.\nதற்போது தாஜ்மஹாலைக் காப்பாற்ற அதைச்சுற்றி லட்சக்கணக்கில் துளசிச் செடியை நட்டு வைக்கப் போகிறார்கள். ஏனெனில் தாஜ்மஹாலைச் சுற்றி காற்று மாசுபடுவது தடுக்கப்படுவதால் அந்த பழம்பெருமை வாய்ந்த கட்டடம் வேகமாக அழிவதிலிருந்து காப்பாற்றப்படும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஒரு கல்லால் கட்டிய கட்டிடத்தையே துளசிச் செடி காக்குமென்றால் இரத்தமும் சதையும் கொண்ட மனிதனையும் காக்கும் என்பது உண்மைதானே. இந்துக்கள் வழிபடும் துளசியை தாஜ்மஹால் முன்பு நடக்கூடாது என்று எந்த முஸ்லீமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனேனில் இது அறிவியல் ரீதியான விளக்கத்துடன் நட்டு வைக்கப்படப்போகிறது. இந்து தர்மத்தில் இது நல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது அதனால் நட்டுவைக்கிறோம் என்று சொல்லியிருந்தால் பெரிய பிரளயமே வந்திருக்கும் என்பது வேற விஷயம்.அது மட்டும் அல்ல, ம‌ருத்துவ‌த்திலும் துள‌சிக்கு மிக‌ முக்கிய‌மான‌ இட‌ம் உண்டு. துள‌சி இல்லாத‌ ஆயுர்வேத‌ ம‌ற்றும் சித்த‌ ம‌ருத்துவ‌மே கிடையாது. இப்ப‌டியான‌ அற்புத‌ச் செடியை க‌ண்ட‌றிந்து அத‌ன் ப‌ல‌னையும் அனைத்து ம‌க்க‌ளும் ஆழ‌மாக‌ அனுப‌விக்க‌ வேண்டும் என்ப‌ற்க்காக‌ அதை ஒரு வ‌ழிபாட்டுச் ச‌ம்பிர‌தாய‌மாக‌வே ந‌ம் இந்து த‌ர்ம‌த்தில் வைத்துள்ளார்க‌ள். வேறு எந்த‌ ம‌த‌த்திலும் இவ்வாறு செடி கொடிக‌ளை கூட‌ பூஜிக்கும் உண்ண‌த‌ப்ப‌ழ‌க்க‌ம் கிடையாது என்ப‌தை எல்லோரும் யோசிக்க‌ வேண்டும்.\nஎந்தப் பெருமாள் கொயிலுக்கு போனாலும் ம‌ன நலனுக்கு பெருமாளைக் கும்பிட்டால் உட‌ல் ந‌ல‌த்திற்கு துள‌சி தீர்த்த‌த்தையும் பிர‌சாத‌மாக‌ வாயில் போட்டு சுவைக்க‌ துள‌சியும் கையில் கொடுப்ப‌துண்டு. ஆக‌ ம‌னோவிய‌லும் அறிவிய‌லும் ஒருங்கே சேர்ந்து தான் இந்து த‌ர்ம‌ம் ந‌ம் எல்லோரையும் வ‌ழி நட‌த்திவ‌ருகிற‌து என்ப‌தை ந‌ன்றாக‌ப் புரிந்து கொள்ள‌ வேண்டும். பெருமாள் கோவிலுக்கு வார‌ம் ஒரு முறை போங்கள். துளசிப்பிரசாதம் சாப்பிடாமல் வராதீர்கள் சரியா\nத‌ற்கால‌த்தில் வீட்டில் ம‌ணிபிளான்ட் வைத்தால் ப‌ண‌ம் வ‌ரும் என்று ந‌ம்புகிறார்க‌ள், காசு குடுத்து ம‌ணிபிளான்ட் செடி வாங்கி வீட்டில் வைத்து ப‌ண‌ம் கூரையைப்பிய்த்துக் கொண்டு கொட்டாதா என்று வான‌த்தைப் பார்த்துக் கொண்டு இருப்பார்க‌ள். ஆனால் துள‌சி மாட‌ம் வைத்து அதை வ‌ண‌ங்குவ‌து ப‌த்தாம் ப‌ச‌லித்த‌னம், மூட‌ந‌ம்பிக்கை என்று அதை ம‌திக்க‌ மாட்டார்க‌ள். இனி ரோஜாச்செடி வைக்க‌ ஆசைப்ப‌டும் முன் முத‌லில் தொட்டியில் ஒரு துள‌சிச் செடி வ‌ள‌ர்க்க‌ ஆசைப்ப‌டுங்க‌ள். உங்க‌ள் ந‌ல‌னுக்கும் ந‌ல்ல‌து சுற்றுச்சூழ‌ல் மாசு த‌டுக்க‌ப்ப‌டுவ‌தால் ச‌மூக‌த்திற்ற்கும் ந‌ல்ல‌து. என்ன‌ செய்வீர்க‌ளா\n2. பொருட்பால் (2. Wealth)\n386. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்\nஒரு நாட்டை ஆளும் அரசனாக இருப்பவர் காட்சிக்கு எளிமையானவனவராக‌வும் மக்களிடம் கடும் சொல் பேசாதவராக‌வும் இருக்கவேண்டியது அவசியம். அவ்வாறு இருக்கும் அரசரை இந்த உலகம் போற்றி புகழும் என்பது வள்ளுவர் வாக்கு. நடைமுறை வாழ்க்கையில் எடுத்துக் கொண்டால் தனிப்பட்ட மன்னர்கள் கிடையாது எனினும் தலைவர்களாக இருப்பவர்களை மன்னர் என்ற இடத்தில் ஒப்பிட்டு நோக்கலாம்.\nஉதாரணமாக தமிழக சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற‌ நடிகராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காட்சிக்கு எளிமையானவராகவும் யாரிடமும் கடுஞ்சொல் பேசாதவராகவும், மிக எளிமையாக‌ எல்லோரிடமும் பழகுபவராக இருப்பதாலேயே உலகம் முழுவதும் அவருக்கு தனி மரியாதையும் புகழும் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது.\nஇவ்வாறு குறளின் ஒவ்வொரு பாடலும் அதன் பொருளும் எக்காலத்திற்கும் ஏற்புடையதாக இருப்பதாலேயே வள்ளுவர் வாக்கு மிக உயர்ந்து நிற்கிறது.\nசித‌ம்ப‌ர‌ம் ந‌ட‌ராஜ‌ர் கோவிலை இந்து அற‌நிலைய‌த்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள‌து. இந்து அறநிலையத் துறை என்ற பெயரில் இந்து கோவில்களில் மட்டும் அரசாங்கம் செய்யும் அட்டூழியத்திற்கு அளவே கிடையாது. இவர்களுக்கு இந்து கோவில்களில் வரும் வருமானத்தை பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். பிராமணர்களை அடியோடு இந்த‌ ச‌மூக‌த்திலிருந்து ஒழிக்க வேண்டும். இந்த இரண்டும் அடிப்படை தாரக மந்திரம். அதுவும் கருணாநிதியின் ஆத்மா சந்தியடைய இவையெல்லாம் முக்கிய வழிமுறைகள் என்று ஏதாவது ஜோசியர் சொன்னாரா என்பது தெரியவில்லை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்துக்களை அவமானப்படுத்துவது, இந்து தெய்வங்களைப்பழித்து பேசுவது இவை மட்டுமே அரசின் முக்கியக் கடமையாக உள்ளது.\nமிகத்தொன்மை வாய்ந்த கோவில்கள் மற்றும் பண்டைய கலாச்சாரத்தையும், மன்னாராட்சியையும் பிரதிபலிக்கும் நினைவுச்சின்னங்கள் போன்றவை தனி ஒரு மனிதர் அல்லது தனி ஒரு குழுவிற்கு மட்டும் சொந்தமானதாக இருக்க கூடாது என்பது ஏற்புடையதே. அவ்வாறான மிகப்பழங்கால கட்டிடங்கள் தனியாள் கையில் இருந்தால் அது நாளடைவில் தனிப்பட்டவர் விருப்பத்திற்கேற்ப மாற்றப்படும் அல்லது அழிக்கப்பட்டுவிடும். எனவே அவற்றைப்பாதுகாப்பது அரசின் கடமை. ஆனால் அந்த அதீத அக்கறை இந்து மத கோவில்களில் மட்டும் காட்டப்படுவது அநீதி.\nஇந்து அறநிலையத்துறை என்ற பெயர் மாற்றப்பட்டு அனைத்து சமய அறநிலையத்துறை என்று அமைக்க வேண்டும். வருமானம் வரும் மற்றும் போதிய வருமானம் இல்லாத அனைத்து மத கோவில்களும் அரசாங்க கட்டுப்பட்டிற்கு வரவேண்டும். மசூதிகளின் வருமானங்களும், தேவலயங்களின் வருமானங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதைச் செய்வதற்கு இந்த அரசிற்கு எவ்வளவு தைரியம் உள்ளது என்பது என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக தேவலயங்களுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம் பெரும்பாலும் உள்நாட்டு மக்களை மதம்மாற்றம் செய்ய மட்ட்டுமே பயன்படுகிறது. இதை அரசாங்கம் தட்டிக்கேட்கவோ கட்டுப்படுத்தவோ, ஏன் அந்த வருமானம் எங்கிருந்து வந்தது என்று கணக்கு கேட்பது கூட கிடையாது. ஆனால் இந்து ஆலயங்களின் மீது மட்டும் கட்டவிழ்து விடப்பட்ட அரசாங்க அராஜகங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nபிராம‌ண‌ர்க‌ள் உரிமைக‌ள் அடியோடு ப‌றிக்க‌ப்ப‌டுவ‌தும் அவ‌ர்களின் வாழ்க்கை ம‌ற்றும் க‌லாச்சார‌ அடையாள‌ங்க‌ளை அடியோடு அழித்து ச‌மூக‌த்திலிருந்து இவ‌ர்க‌ளை முழுவ‌துமாக‌ அப்புற‌ப்ப‌டுத்த‌ த‌மிழ‌க‌ அர‌சு எடுத்து வ‌ரும் இன‌துவேஷ‌ ந‌ட‌வ‌டிக்கை மிக‌வும் அராஜ‌க‌மான‌து. த‌மிழ்நாட்டில் பிராம‌ண‌ இன‌த்தை அடியோடு அழிக்க‌ நினைப்ப‌வ‌ர்களுக்கு இல‌ங்கையில் த‌மிழின‌த்தை அழிக்கிறார்க‌ளே என்று கூச்சல் போட‌‌ என்ன‌ யோக்கிய‌தை இருக்கிற‌து என்று இன்னும் விள‌ங்க‌வில்லை.\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nயோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்\nநல்லறத்தைக் கைக்கொண்டு பிறருக்குநன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமடைகிறார்கள். ஆனால் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும்...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islam-bdmhaja.blogspot.com/2016/04/do-good-come-good-to-you.html", "date_download": "2018-07-20T23:42:14Z", "digest": "sha1:GVNWH2KYX5LAXWDPV56QJVICNELXAK6Z", "length": 40919, "nlines": 418, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "சிந்திக்க சில துளிகள்....... | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nபுதன், ஏப்ரல் 27, 2016\nசிந்திக்க சில துளிகள்....... ஒருகாலத்தில் பெற்றோர்கள் தன்னுடைய பெண்பிள்ளைகள் அவர்களுடைய மாமியார் வீட்டில் வாழ்வதை பெருமையாகவும், சந்தோசமாகவும் நினைத்தார்கள். இப்பொழுது பெற்றோர்கள் தங்களுடைய பெண்பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்வதை [அதாவது இருப்பதை] பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் நினைக்கிறார்கள்.\nஹிந்து சகோதரியின் ஒரு கேள்வி .. எப்படித்தான் இந்த கடுமையான வெப்பத்திலும் சூட்டிலும் இந்த முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்துக் கொண்டு ஹிஜாப் அணிந்துக் கொண்டு வெளியில் செல்கிறார்களோ .\n நாம் மெல்லிய ஆடை அணிந்தும் நமக்கு அவ்வளவு கஷ்ட்டமாக இருக்கிறது . இவர்களுக்கு எப்படி சத்தியமோ..\nபதில்.. இந்த உலகத்தின் வெப்பத்தைவிட மறுமையில் இதைவிட பல மடங்கு வெப்பம் இருக்கும். சூரியன் கண்ணுக்கு எட்டிய தூரம் இருக்கும். நரகத்தின் நெருப்பு இந்த உலகத்தின் நெருப்பைவிட 70 மடங்கு அதிகம். ஒரு பெண் ஹிஜாப் அணிவது அவளை கஷ்ட்டபடுத்துவதற்கு அல்ல மாறாக அவளைப் பாதுகாப்பதற்க்காக தீய கண்களைவிட்டு பாதுகாப்பு பெறுவதற்காக \nசூரியன் பல கோடி மைல் தூரத்தில் இருக்கும்போதே நம்மால் இந்த வெப்பத்தை தாங்கமுடியவில்லை. அருகில் வந்தால் எப்படி இருக்கும் இப்பொழுது இருக்கின்ற வெப்பமும் , வெயிலின் தாக்கமும் , அனல் சூடும், இது அனைத்தும் நரகத்தின் வெளிப்பாடு என்று ஒரு நபிமொழி கருத்து. மக்கள்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக . இறைவன் பல சோதனைகளை தருகின்றான். படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக இதுபோன்ற நிகழ்வுகள் வருகிறது.\nஅல்லாஹ்வின் மிகப் பெரிய அருட்கொடை இந்த தண்ணீர் தண்ணீர் இல்லாத ஊருகளில் தண்ணீருக்காக படும் அவஸ்த்தை , கஷ்ட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. சில ஊருகளில் அந்த தண்ணீரை வீண் விரயம் செய்கிறார்கள். தண்ணீர் பஞ்சம் என்றால் என்ன என்பது அவர்களுக்கு ஒரு நாள் தெரிய வரும்.. இந்தியாவில் எல்லாவற்றையும் வீணடிப்பதை தான் கற்றுக் கொண்டார்கள் தவிர அவைகளை சேமிக்க வேண்டும் என்பது கற்றுக்கொள்ளவில்லை தண்ணீர் இல்லாத ஊருகளில் தண்ணீருக்காக படும் அவஸ்த்தை , கஷ்ட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. சில ஊருகளில் அந்த தண்ணீரை வீண் விரயம் செய்கிறார்கள். தண்ணீர் பஞ்சம் என்றால் என்ன என்பது அவர்களுக்கு ஒரு நாள் தெரிய வரும்.. இந்தியாவில் எல்லாவற்றையும் வீணடிப்பதை தான் கற்றுக் கொண்டார்கள் தவிர அவைகளை சேமிக்க வேண்டும் என்பது கற்றுக்கொள்ளவில்லை இப்பொழுதே அல்லாஹ்விடம் நாம் அதிகம் அதிகம் பிரார்த்தனைச் செய்யவேண்டும் . ''யா அல்லாஹ் இப்பொழுதே அல்லாஹ்விடம் நாம் அதிகம் அதிகம் பிரார்த்தனைச் செய்யவேண்டும் . ''யா அல்லாஹ் எங்களுக்கு தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தி விடாதே எங்களுக்கு தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தி விடாதே தண்ணீர் இல்லாமல் எங்களை அவதிக்கு ஆளாக்கி விடாதே தண்ணீர் இல்லாமல் எங்களை அவதிக்கு ஆளாக்கி விடாதே அந்த தண்ணீரை சிக்கனமாகவும் , சிறந்தமுறையில் பயன்படுத்தவும் , அதற்காக நல்லமுறையில் நன்றி செலுத்தவும் எங்களை ஆக்கி வைப்பாயாக .. அந்த தண்ணீரை சிக்கனமாகவும் , சிறந்தமுறையில் பயன்படுத்தவும் , அதற்காக நல்லமுறையில் நன்றி செலுத்தவும் எங்களை ஆக்கி வைப்பாயாக ..\nஇன்ஷாஅல்லாஹ் ரமலான் வருகிறது.. அதற்காக நாம் இப்பொழுதே தயார் படுத்தவேண்டும் அல்லாஹ்விடம் துஆச் செய்யவேண்டும். ரமலானை முழுமையாக பிடிப்பதற்கு , உடல் வலிமையையும் , உறுதியான ஈமானையும் அல்லாஹ் நமக்கு தந்தருள வேண்டும். வெப்பம் கடுமையாக இருந்தாலும் இன்ஷாஅல்லாஹ் நாம் எல்லோரும் முழுமையாக ரமலான் நோர்ப்போம் அல்லாஹ்விடம் துஆச் செய்யவேண்டும். ரமலானை முழுமையாக பிடிப்பதற்கு , உடல் வலிமையையும் , உறுதியான ஈமானையும் அல்லாஹ் நமக்கு தந்தருள வேண்டும். வெப்பம் கடுமையாக இருந்தாலும் இன்ஷாஅல்லாஹ் நாம் எல்லோரும் முழுமையாக ரமலான் நோர்ப்போம் இந்த வெப்பத்தைவிட நாளை [மறுமைநாளில்] இதைவிட பல மடங்கு வெப்பம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு , பொறுமை காத்து எல்லாம் அல்லாஹ்வுக்காக இந்த வெப்பத்தைவிட நாளை [மறுமைநாளில்] இதைவிட பல மடங்கு வெப்பம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு , பொறுமை காத்து எல்லாம் அல்லாஹ்வுக்காக என்று தூய எண்ணத்துடன் ரமலானை அடைவோம்.\nரமலான் மாதத்தில் அந்த ஒரு மாதம் முழுதும் யாரும் இந்த முகநூல் பக்கம் வரமாட்டோம் என்று உறுதி கொள்வோம் எந்த ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் ரமளானுக்கு முன்னே கூறிவிடுவோம். அழைப்பு பணி செய்தாலும், மார்க்க விஷயம் கூறினாலும், எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும். அந்த ஒரு மாதம் அல்லாஹ்வுக்காக தியாகம் செய்வோம் எந்த ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் ரமளானுக்கு முன்னே கூறிவிடுவோம். அழைப்பு பணி செய்தாலும், மார்க்க விஷயம் கூறினாலும், எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும். அந்த ஒரு மாதம் அல்லாஹ்வுக்காக தியாகம் செய்வோம் அந்த மாதத்தில் ஒவ்வொருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு , நல்ல அமல்கள் செய்வதிலும், மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் , தர்மங்கள் செய்வதிலும், திலாவத் குரான் ஓதுவதிலும் ஈடுபடுவோம் அந்த மாதத்தில் ஒவ்வொருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு , நல்ல அமல்கள் செய்வதிலும், மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் , தர்மங்கள் செய்வதிலும், திலாவத் குரான் ஓதுவதிலும் ஈடுபடுவோம் இன்ஷாஅல்லாஹ் அந்த ரமலான் மாதம் முடிந்த பிறகு நாம் எல்லோரும் அல்லாஹ்வின் இறையச்சமுள்ளவர்களாக மாறியிருக்க வேண்டும் இன்ஷாஅல்லாஹ் அந்த ரமலான் மாதம் முடிந்த பிறகு நாம் எல்லோரும் அல்லாஹ்வின் இறையச்சமுள்ளவர்களாக மாறியிருக்க வேண்டும் அல்லாஹ் கூறியதுபோல் .. ஈமான் கொண்டவர்களே அல்லாஹ் கூறியதுபோல் .. ஈமான் கொண்டவர்களே இந்த நோன்பு கடமையாக்கப்பட்டது நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக ஆகலாம் ..\n போன ரமலானில் நம்முடன் இருந்தவர்கள் . இப்பொழுது இல்லை . நாம் அடுத்த ரமாலனில் இருப்போமா என்பது நமக்கு தெரியாது . ஆகையால் , நம்மால் முடிந்தளவு நல்ல அமல்கள் செய்து , அல்லாஹ்விடத்தில் நெருக்கமானவர்களாக ஆகவேண்டும்\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 8:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிந்திக்க சில துளிகள்.......\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள் (1)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஇஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை) (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநான்கு வகையான மனிதர்கள் (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவிழிப்புணர்வுக்காக இந்த காணொளி அவசியம் பாருங்கள் .. (1)\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadagam.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-21T00:09:06Z", "digest": "sha1:H2BPHBYVRWOB4BU4H2R7A62XD5ZA5QJI", "length": 14555, "nlines": 143, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: சீர்காழி கோவிந்தராஜன்", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nஉதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்;\nமதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை;\nதுதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன,\nவிதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே\nஎன்று கம்பீரமாக ஆரம்பமாகும் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஏதோ ஈர்ப்பு இளம் வயதிலிருந்தே தொடங்கிவிட்டது\nகாலை 5.00 மணிக்கு ஆரம்பிக்கும் எங்கள் வீட்டு டேப் ரெக்காடரின் அபிராமி அந்தாதி, அந்த தெருவுக்கே பக்தி மணத்தை கமழச்செய்து கொண்டு செல்லும் அந்த தெரிவில் சுமார் 50 வீடுகளுக்கு மேல் இருந்தாலும், ஒருவர் கூட வந்து இந்த விஷயத்தை குறையாகவோ அல்லது தொல்லையாகவோ கூறியது கிடையாது, என்பது ஆச்சர்யமான விஷயம்தான்\nஇத்தனைக்கும் பாடல் போடுவதுதான் அப்பாவுக்கு வேலை,டேப் பாட ஆரம்பித்ததும்,தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு இவர் கிளம்பிவிடுவார் காளியாக்குடியை நோக்கி.\nஅந்த நாள் தொடங்கி இன்று வரை அவ்வப்போது சீர்காழியின் குரலில் லயித்திருப்பது எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகிவிட்டது\nஎத்தனையோ பேர் வந்தாலும், எத்தனையோ சாமிபாடல்கள் பாடினனலும் இன்றும் கோவில்களில் சீர்காழியின் பழைய பக்தி பாடல்கள்தான் ஒலிக்கின்றன (மார்கழியில் நீங்க செக் பண்ணி பார்த்துக்கலம் (மார்கழியில் நீங்க செக் பண்ணி பார்த்துக்கலம்\nலண்டனில் முருகன் கோவில் விழா கச்சேரியில் அவருக்கு அளித்த வரவேற்பு , அவர் பாடிய பாடல்கள், கண்ணதாசன் பிரத்யோகமாக எழுதிய,\nஉலகம் முழுதும் சென்றான் தொழில் நடத்த – தமிழன்\nஉள்ளமும் சென்றதம்மா தமிழ் நடத்த\nகலையில் சிறந்த இசைக்கலை நடத்த –\nநானும் கடலைக் கடந்து வந்தேன் தமிழ் வளர்க்க...\nகரகோஷத்தின் பின்ணணியில் இப்பாடலும், ஆங்கிலத்தில் முருகனை துதித்து பாடிய பாடலும், எப்போது கேட்டாலும் உள்ளத்தில் மகிழ்ச்சியை தூவிச்செல்லும்\nவருடந்தோறும் நடக்கும் தருமையாதீன குருபூஜை விழாவின் ஹைலைட்டான விஷயமே சீர்காழி கச்சேரிதான்\nசுற்றுவட்டாரத்திலிருந்து மதியமே வந்த மக்கள், தருமபுர வீதி ஒரங்களில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் போது,சாலையில் புழுதியை கிளப்பிக்கொண்டு வரும் அந்த வெள்ளை அம்பாசிடார்\nகாரை துரத்திக்கொண்டு, அவரை காண ஒடும், மக்கள் இன்னும் என் கண் முன்னால நினைவுகளில் நிழலாடுகிறார்கள்..\nதெய்வத்தமிழ் மன்றத்தில் தொடங்கும்,6.00 மணிக்கு தொடங்கும் கச்சேரி, 10.00 மணியை தாண்டியும் சென்றுகொண்டிருக்கும்.\nஇடையில் நேயர் விருப்பம் போல சீட்டுக்களில் வரும் பாடல்களும் உடனடியாக சீர்காழியின் குரலில் ஒலிக்கத்தொடங்கிவிடும்\nலார்டு முருகா லண்டன் முருகா.\nபோன்ற பாடல்கள் வருஷா வருஷம் பாடினாலும் இந்த பாடல்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இன்று அவர் வாரிசு சிவசிதம்பரம் பாடும்போது கூட...\nஎத்தனையோ பாடகர்கள் பக்தி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தாலும், இவரின் குரலில் உள்ள ஈர்ப்பினை இது வரை எவரும் தரவில்லை என்பதற்கு இன்னும கோவில்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் இவரின் பாடல்களே சாட்சி\n//எத்தனையோ பாடகர்கள் பக்தி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தாலும், இவரின் குரலில் உள்ள ஈர்ப்பினை இது வரை எவரும் தரவில்லை என்பதற்கு இன்னும கோவில்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் இவரின் பாடல்களே சாட்சி\nசீர்காழி கோவிந்தராஜன் சிறந்த பக்திப்பாடகர்களில் ஒருவர், அவர் குரலுக்கு பிறரைப் போலவே தனிச் சிறப்புகள் உண்டு, மற்றபடி ஒப்பீட்டு அளவில் ஈர்ப்பைத் தரும் பாடல்களை பலரும் பாடியுள்ளனர். கே.வீரமணியின் ஐயப்பன் பாடல்களே இன்றும் ஐயப்பன் பாடல்களாகவு, எல் ஆர் ஈஸ்வரியின் அம்மன் பாடல்களே இன்றும் அம்மன் பாடல்களாக கோவில்களில் ஒலிக்கின்றன. டி எம் எஸ் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் போன்ற உருக்கமான பாடல்களைப் பாடியுள்ளார், பித்துகுளி முருகதாசின் பாடல்கள் கேட்கும் போது உருக வைக்கும்.\nஎனவே எவரும் தரவில்லை என்று நீங்கள் சொல்லுவது மிகைப்படுத்துதல் தான், அத்தகைய புகழ்ச்சியை சீர்காழியும் விரும்புவார் என்பது ஐயமே\nசீர்காழியார் என்றும் என் அபிமானபாடகர். தமிழை அவர் அட்சரசுத்தமாக உச்சரித்துப்பாடுவார். உணர்ந்து பாடுவார்.ஈழத்தில் 80 களில் அவர் கச்சேரி யாழ்பாணத்தில் நடந்த போது ஒரு தடவை நேரில் கேட்டுள்ளேன்.\nயாழ்/இணுவில் தவில் வித்துவான் சின்னராசா அவர்கள் ஊர்க் கந்தசுவாமி கோவிலுக்கு வந்தபோது வீதியெங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க பக்கவாத்தியம் எதுவுமின்றி ஒலிவாங்கியில்\" ஆயிரம் கோடி முகங்களைப் பார்த்தேன், ஆறுமுகமே அழகென்றறிந்தேன்;\nகோவிலைத் தேடி நான் போகாமல் குமரா உனை நான் கும்பிட வேண்டும்.\"\nஇந்த 2 வரியையும் பாடிச் சென்றார்.\nகச்சேரியை கல்யாணவிருந்து போல் படைப்பார்.சகலதும் இருக்கும். மோர்சிங்,கஞ்சிரா என இன்று அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் வாத்தியங்கள் புடை சூழ அவர் ரசிகர்களைக்\nஇன்னும் சிலகாலம் அவர் வாழ்ந்திருக்கலாம்.\nஅருமையான குரல் மட்டும் அல்ல நல்ல மனதுக்காரர்\nசீர்காழி கோவிந்தராஜனை பற்றிய சிறப்பான நினைவுகள் பகிர்வுக்கு நன்றி\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nதண்ணீர் - மார்ச் - 22\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/category/relationship/", "date_download": "2018-07-20T23:54:38Z", "digest": "sha1:GYKWMEZVI3LEEYK7UFYWT3237LOIYWAU", "length": 11282, "nlines": 204, "source_domain": "lankasrinews.com", "title": "Relationship Provides all Relationship News, Videos, PhotosLankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹொட்டலில் வைத்து தனது காதல் மனைவியை முதல்முறையாக சந்தித்த மலிங்கா: சுவாரசிய கதை\nநடிகர் பாலாஜி எங்கு வைத்து நித்யாவிடம் காதலை சொன்னார் தெரியுமா 21க்கும் 36க்கும் இடையில் மலர்ந்த காதல்\nஉறவுமுறை 1 day ago\nஇலங்கை புதுமணத்தம்பதியினரே இது உங்களுக்குதான்\nஉறவுமுறை 2 days ago\nசோபன் பாபுவை திருமணம் செய்யாமல் போனது ஏன் மனம் திறந்த ஜெயலலிதா: பிளாஸ்பேக்\nஉறவுமுறை 3 days ago\nஎன்னை விட 10 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்: அறிவித்த நடிகை\nஉறவுமுறை 4 days ago\nஉருக்குலைந்து கிடந்த அவளை பார்த்த அந்த நொடியில் காதலனின் நெகிழ வைக்கும் முடிவு\nஉறவுமுறை 5 days ago\nலண்டன் காதலி...3 மனைவிகள்: தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு வாழ்க்கை\nஉறவுமுறை 6 days ago\nபெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த திரையுலக பிரபலங்கள்\nஉறவுமுறை 1 week ago\nமட்டக்களப்பு மச்சான்: இயக்குநர் பாலுமகேந்திராவுடனான அழகிய வாழ்க்கை குறித்து மனம் திறந்த மௌனிகா\nஉறவுமுறை 1 week ago\nதனது கணவரை உயிர் தோழிக்கு திருமணம் செய்து வைத்த வைத்த மனைவி\nதிருமணத்தின்போது தீவில் உலக கோடீஸ்வரர் பில்கேஸ்ட் என்ன செய்தார் தெரியுமா\nஒரு மணிநேர சந்திப்பு: மதிமலர் மீது முதல் சந்திப்பிலேயே காதல் கொண்ட முத்தையா முரளிதரன்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nமாணவியின் அம்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆசிரியர்\nமுதல் பார்வையில் ஐஸ்வர்யா மீது காதலில் விழுந்த ஷாரிக்\nஏற்கனவே திருமணமான பெண்களை மணந்த இந்திய நடிகர்கள் யார் தெரியுமா\nதிருமணம் செய்து கொள்ளாமலே வாழும் பிரபல நடிகைகள்\nஅம்பானி மகனின் ரகசியத்தை வெளியிட்ட நடிகர் ஷாருக்கான்\n11 வருட திருமண வாழ்க்கையில் நம்பிக்கை துரோகம் செய்த மனைவி\nபொப் பாடகரை மணக்கிறாரா பிரியங்கா சோப்ரா\nஉங்க கால் விரல்கள் இப்படி இருக்கா\nதமிழர்களின் மனதை கவர்ந்த கனடா பிரதமரின் சுவாரசிய காதல்\nஜாதி, மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்\nஅனுஷ்காவுக்கு கோஹ்லியின் அன்பு பரிசு\nகமல்ஹாசனை ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை சிம்ரன்: பிளாஷ்பேக்\nவயதில் குறைவான ஆண்களை திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nதிருமணத்திற்கு முன் கர்ப்பம்: 38 வயது கர்ப்பிணி காதலிக்கு தாலி கட்டிய 23 வயது காதலன்\n72 வயதில் பெரியார் தனது மகள் வயது பெண்ணை ஏன் திருமணம் செய்தார் தெரியுமா\nஒதுக்கப்பட்ட குடும்பம்: இது ஒரு வித்தியாசமான உண்மைக்கதை\nசகோதரியை திருமணம் செய்து கொண்ட முக்கிய பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2006/12/175.html", "date_download": "2018-07-21T00:23:35Z", "digest": "sha1:XARO6LNGYXAVQNDBS7DNET43LXAIF2X4", "length": 24254, "nlines": 269, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: 175. நடராஜரா? ரங்கராஜரா?", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nநடராஜனும், ரங்க ராஜனும் என்றால் யாருன்னு நினைச்சீங்க\nகோவில் கொண்டிருக்கும் ரங்கநாதரையும், சிதம்பரத்தில் கோவில் கொண்டிருக்கும்\nநடராஜரையும்தான் சொல்கிறேன். சைவர்களின் கோயில் சிதம்பரம் என்றால்,\nவைணவர்களின் கோயில் ஸ்ரீரங்கம் என்று எல்லாருக்கும் தெரியும். நமக்கெல்லாம்\nபிறப்பு, இறப்பு என்று இருக்கிற மாதிரி இவங்களுக்குக் கிடையாது. சிவன் காலத்துக்கு எல்லாம் காலன் என்று சொல்லப் படும் காலகாலன் என்றால் விஷ்ணுவோ என்றால் எங்கும் பரவி, வியாபித்து, எல்லாரையும் படைத்துக் காத்து அருளுபவர். \"ஷ்ரவண\" என்று\nசொல்லப் படும் திருவோண நட்சத்திரத்தின் அதி தேவதையான விஷ்ணுவை நாம்\nஆராதித்தோமானால் அந்த நட்சத்திரத்தையும் ஆராதித்த மாதிரி ஆகும். அது போல் சிவனை\nஆராதித்தோமானால் அவர் அதிதேவதையாக இருக்கும் \"திருவாதிரை\" நட்சத்திரத்தை ஆராதித்த மாதிரி ஆகும். இதில் சிவன் சற்றுச் சூடாகவும், விஷ்ணு சற்றுக் குளிராகவும் இருக்கிறார். எப்படின்னு பார்த்தால் இந்த உலகிலேயே குளிர்ச்சியும் இருக்கிறது. சூடும் இருக்கிறது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஒன்றை வைத்துத் தான் மற்றது. வேறுபாடு கிடையாது. நம்ம உடம்பிலேயே இரண்டும் இருக்கிறது. சூடு மட்டும் அதிகம் ஆனால் \"காய்ச்சல்\" என்கிறோம். குளிர்ச்சி அதிகம் ஆனாலோ நாமே இருக்க மாட்டோமே\nஆகவே இரண்டும் இருக்க வேண்டும்.குளிரின் சூட்சும ஆற்றல் விஷ்ணு என்றால், சூடின் சூட்சும ஆற்றல் சிவன் ஆவார். பனி படர்ந்த கைலையில் இருக்கும் சிவன் சூடாகத் தானே இருக்க வேண்டும் பாற்கடலில் இருக்கும் மஹாவிஷ்ணுவோ அதற்கேற்பக் குளிர்ச்சியாக இருக்கிறார் அல்லவா பாற்கடலில் இருக்கும் மஹாவிஷ்ணுவோ அதற்கேற்பக் குளிர்ச்சியாக இருக்கிறார் அல்லவா ஒரே பொருளின் இரண்டு பகுதிகளான இவர்கள் இருவரும் ஒருவரே ஒரே பொருளின் இரண்டு பகுதிகளான இவர்கள் இருவரும் ஒருவரே அவர்தான் சங்கரநாராயணன் என்று சொல்கிறோம். \"உமையொரு பாகன்\" என்றும், \"அர்த்த\nநாரீஸ்வரர்\" என்றும் சொல்கிறோம். என்னடா வென்று பார்க்கிறீர்களா ச்யாமளனும் அவனே\nசிவசக்தி பேதத்தில் புருஷ சக்திதான் திருமாலாக வணங்கப் படுகிறது. பொதுவாகப் பெண்களை வலப்பக்கமாய்ப் படுக்கச் சொல்வதுண்டு. பள்ளி கொண்டிருக்கும் எம் பெருமாளைப் பாருங்கள். வலப்பக்கமாய்த்தான் ஒருக்களித்துப் படுத்திருப்பார். இவர் நன்கு\nதூங்க, ஆடவல்லானோ ஆடிக் கொண்டிருக்கிறான். எப்படிப் பட்ட ஆட்டம் ஆனந்தக் கூத்து ஒரு சமயம்,ஆக்ரோஷக் கூத்து ஒரு சமயம், அமைதியான நடனம் ஒரு சமயம்,\nபக்தர்களுக்கு அருள ஒரு சமயம். நாமே பாருங்க, நமக்கு மனதுக்குப் பிடித்த ஒரு\nகாரியம் நடந்தாலோ., அதிக மகிழ்ச்சியான மன நிலையிலோ ஆடலாம், பாடலாம்,.\nகுதிக்கலாம் போல் இருக்குன்னு சொல்வோம். சிலபேர் ஆடிப்பாடிக் குதிக்கவும் செய்வோம். தூக்கமும் மன நிம்மதியில் தான் நல்லாத் தூங்கினேன்னு சொல்வோம்.\nஇந்த இடையறா ஆட்டமும் சரி, அந்த இடையறாத் தூக்கமும் சரி எதுக்கு\nஉய்வித்து வாழ்வாங்கு வாழ வைக்கத்தான். காலை எப்போ வருது\n இரண்டும் ஒரே சமயம் வருகிறது, வந்தது போல் போகிறது. இருள் நீங்கினால்\nகவலை இல்லை. ஒளி வந்தால் களிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சி. ஆகவே கவலையற்ற நிலையை ஸ்ரீரங்கநாதனின் திருப்பள்ளியும், களிப்புற்ற நிலையை நடராஜரின் திரு நடனமும் நமக்கு உணர்த்துகின்றது. இரண்டுமே பொன்னரங்கம், பொன் சபை ஆகும்.\nஎங்கும் வியாபகமாய் இருக்கும் திருமால் ரங்கராஜனாய்த் திருவரங்கத்தில் கவலையற்ற நிலையில் திருப்பள்ளி கொண்டிருக்கிறார். \"பூலோக வைகுண்டம்\" எனப்படும் ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் மாதம் 30-ம் தேதி சனிக்கிழமை அன்று \"வைகுண்ட ஏகாதசி\"ப் பெருநாள்\nகொண்டாடப் படுகிறது. நடராஜரோ என்றால் சிதம்பரத்தில் நம் எல்லாருடைய\nநலனுக்காகவும் களிப்புற்ற நிலையில் இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கிறார். ஜனவரி 3-ம் தேதி புதன் அன்று \"பூலோகக் கைலாயம்\" என்று அழைக்கப் படும் சிதம்பரத்தில் \"ஆருத்ரா தரிசனம்\" நடைபெறுகிறது. அனைவரும் சிவ, விஷ்ணு பேதங்களை மறந்து, சிவசக்தி ஐக்கியத்தை நினைத்து ஒன்றில்லாமல் மற்றது இல்லை என்றப் பேருண்மையைப் புரிந்து கொண்டு இருவரையும் வணங்கி இறை அருள் பெறுவோமாக.\nதிருவோணதிற்கு இவ்வளவு முக்கியத்துவம் உள்ளது இன்று அறிந்தேன்.இங்கும் அருகிலுள்ளக் கோவிலில் இவ்வருடம் 30ம் தேதிக் காலை முதல் 31ம் தேதிக் காலை வரை விஷ்ணு சகஸ்ரநாமம் இடைவிடாது கூறி பூஜை செய்ய உள்ளனர்.வீகென்ட் ஆவதால் போகவும் சந்தர்ப்பம்.லிவர்மோர் என்ற ஊரில் உள்ளக் கோவிலில் மிக அருமையாக ஒவ்வொரு பூஜையும் விமரிசையாக நடக்கும்.உங்கள் பிராத்தனைகளில் எங்களையும் நினைத்துக் கொள்ளுங்கள். இனி வரும் வருடம் அனைவருக்கும் நன்மையாக ,வளமாக,மகிழ்ச்சியாக அமையப் பிரார்த்தனை செய்வோம்.--SKM\nமு.கார்த்திகேயன் 29 December, 2006\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவியே\nஇந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.\nஇந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்\nவல்லிசிம்ஹன் 01 January, 2007\nகீதா,எல்லா ராஜாக்களும் நமக்கு நல்லது செய்யட்டும்.\nஇந்தப் புத்தாண்டில் பதிவுகள் பெருகிப் பின்னூட்டங்கள் இன்னும் நிறைய வந்து வலையில் மகிழ்ச்சியோடு இருக்க இருவரும் உதவட்டும்.\nஇந்த ஆருத்ரா தரிசன விழா ஈழத்தில் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் என் அழைக்கப்படும் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும்;80 க்கு முற்பட்டகாலங்களில் இந்தியாவிலிருந்து நாதஸ்வரகானம்; சமய உரைகள் ஒழுங்குசெய்வார்கள். மறக்கமுடியாத மிகச் சிறப்பான விழா\nநன்றாக எழுதியிருக்கிறீர்கள் கீதா அம்மா.\nவிஷ்ணுவும் சிவனும் ஒன்று என்பது ராமாயணத்தில் கூறியது போல வேறு எங்கும் அவ்வளவு அழகாகக் கூறப்படவில்லை. அது பற்றி கூற நான் போட்ட இந்தப் பதிவிலிருந்து கோட் செய்கிறேன். ராமாயணத்தின் விசேஷம் என்னவென்றால், ராமருக்கு சேவை செய்யவே சிவன் தனது அம்சமாகிய அனுமனை அனுப்பி வைக்கிறார். அதே போல சிவபெருமான் ராமபிரானது இஷ்ட தெய்வம்.\n\"ராமர் இலங்கை நோக்கிச் செல்லுமுன் சிவனுக்கு பூஜை செய்கிறார். அவருடைய இஷ்ட தெய்வமல்லவா சிவன். ராமரின் பூஜையை சிவனும் பார்வதியும் வானுலகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கீழிருந்த வண்ணம் ராமரும் அவர்களை அவ்வப்போது புன்முறுவலுடன் பார்க்கிறார். பூஜை முடிந்ததும் ராமர் அனுமனிடம் தான் பூஜை செய்த இடம் இனி ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் எனக் கூறுகிறார். அந்தப் பெயரின் காரணம் குறித்து அனுமன் வினவ, ராமர் முதலில் ராமேஸ்வரன் பெயருக்கு பொருள் கூறுகிறார். அதாவது யார் ராமனுக்கு ஈஸ்வரனோ அவனே ராமேஸ்வரன் என்று.\nஅப்போது சிவன் பார்வதியை நோக்கிக் கூறுகிறார்: \"உமா, பார்த்தாயா எவ்வாறு என் பிரபு ராமபிரான் ராமேஸ்வரனின் அர்த்தத்தை சாமர்த்தியமாக மாற்றி விட்டார்\" என்று. விஷ்ணுவின் தங்கை பார்வதிக்கு அண்ணன் புகழ் கேட்டு ஒரே பெருமை. இருப்பினும் தெரியாதது போலக் கேட்கிறார்.\n\"அப்படியா சுவாமி, ராமேஸ்வரன் யார் என்று நீங்கள்தான் கூறுங்களேன்\" என்று. அதற்கு சிவன் அவர்கள் கூறுகிறார். \"யாருடைய ஈஸ்வரன் ராமனோ அவனே ராமேஸ்வரன்\" என்று. உமை அவர்கள் \"அப்படியா, உங்கள் இருவரில் யார் கூறுவது சரி\" என்று கேட்க, சிவன் \"நான்தான், ஏனெனில் நான் கள்ளம் கபடமற்றவன் (போலானாத்) அல்லவா என்று கூற, உமையின் புன்னகை இன்னும் விரிகிறது. சிவனின் திருவிளையாடல்கள் அவருக்கு ஞாபகம் வந்திருக்கும் போல.\nராமர் கீழிருந்து வானத்தை நோக்கி வணங்க, சிவன் வானத்திலிருந்து அவருக்கு பதில் வணக்கம் போடுகிறார். இவை அத்தனையும் ராமானந்த் சாகரால் எடுக்கப்பட்ட ராமாயணத் தொடரில் எண்பதுகளில் நான் பார்த்தேன். ஹிந்தி எனக்கு நன்றாகத் தெரியுமாதலால் நான் இக்காட்சியை முழுமையாக ரசித்தேன்.\"\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\n174. சில, பல, எண்ணங்கள்.\n173. சோதனை மேல் சோதனை\n167. அதனால் என்ன, பரவாயில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sjkt-keruh.blogspot.com/2011/05/laymans-10-commandments.html", "date_download": "2018-07-21T00:17:22Z", "digest": "sha1:CJVGUMOHBOCEXCVUG4A5XSEC6AOMATVI", "length": 17974, "nlines": 424, "source_domain": "sjkt-keruh.blogspot.com", "title": "Quest For Knowledge: Layman's 10 Commandments.....", "raw_content": "\nசங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்\nசிறந்த நூல்களே சிறந்த நண்பர்கள்\nமீட்டலுக்கான சிறந்த வழி எது\nஇன்றைய நம் குழந்தைகள் நாளைய நமது சமுதாயம்\nகல்வி கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ...\nஉலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்க...\n1.2 தமிழ் மக்கள் தமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத...\nதாய்மொழி காத்தல் நம் தலையாய கடமை\nபிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். நவம்பர் 1999 ஆம் ஆண்டு யுநெஸ்கோ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் ...\n“கல்வி கரையில் கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கற் பிணி பல” என்கின்றது நாலடியார். சில வாழ்நாட் பிணிச்சிற்றறிவுடைய மாந்தர் கல்வியை முற்...\n8. கணினி மென்பொருட்களின் கூடம்\n12. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்\n14. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்\n16. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)\n21. கணினி அறிவியல் மாணவர்களுக்காக\n31. தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\n35. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)\n38. அனூப்புடன் ஒரு ஐடி வலம்\n52. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்\n57. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்\nபாகான் செராய் தமிழ்ப்பள்ளி, பேரா\nசுவா பெந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபோ 1 தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபுலு வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமவுந் அவுசுத்தீன் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nகொலோம்பியா தமிழ்ப்பள்ளி, ஆயர் தாவார்\nசுங்கை பாலாசு தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, தெலுக்கிந்தான்\nஇராசா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி\nஉலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமகாத்துமா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி\nகோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசெயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி, பேரா\nகாந்திசி தமிழ்ப்பள்ளி, சுங்கை பூரோங்\nபுக்கிட் காசாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://sjkt-keruh.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-21T00:18:03Z", "digest": "sha1:I24ZFZQCC3HTGSODAQYURMNKR2UD3ZS2", "length": 35849, "nlines": 580, "source_domain": "sjkt-keruh.blogspot.com", "title": "Quest For Knowledge: தமிழ் மக்கள்", "raw_content": "\nசங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்\nதமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள்.\nபாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம்\nபெறத்தக்க உயர்ந்த நாகரிகத்தை உடையவர்கள். தமிழர் பண்பாடு,\nஉலகம் போற்றும் ஒரு சிறந்த பண்பாடு. இத்தகைய சிறப்புடைய\nதமிழ் மக்களின் இன்றைய தாழ்ந்த நிலையைச் சுட்டிக் காட்டி,\nஅவர்கள் பெறவேண்டிய புத்துணர்ச்சியையும் வலியுறுத்திப்\nபாரதிதாசன் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.\n1.2.1 தமிழரின் தொன்மைச் சிறப்பு\nஇந்த நில உலகு தோன்றிய காலத்திலேயே தமிழ் இனம்\nதோன்றிவிட்டது. மனித வாழ்வை உருவாக்கியதே தமிழ்மொழி\nஎன்று தமிழினத் தொன்மைச் சிறப்பை எடுத்துரைக்கிறார்.\nஇனிய நற்றமிழே நீதான் எழுப்பினை\n(அழகின்சிரிப்பு : தமிழ் - முதல்பாடல் வரிகள்: 1 - 6)\nமேலும் தமிழ்மொழியின் தொன்மையினையும், தமிழர்கள் தொன்மை\nமொழியில் உயர்ந்தது தமிழ்மொழியே - பண்டு\nமுதல் நாகரிகமும் பழந்தமிழ் மக்களே\n(தேனருவி, தமிழன், வரிகள்: 11 - 13)\nதமக்கென ஒரு தனிப் பண்பாட்டையும், நாகரிகத்தையும்\nஉடையவர்கள் தமிழர்கள். பெருமைக்கு உரிய தமிழர் பண்பாடு\nஇன்று வரையிலும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. அந்தப்\nபண்பாட்டுக் கூறுகளில் விருந்தோம்பல் முதன்மையானது.\nதொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் இனமக்கள் நல்ல பண்புகள்\nபொருந்தியவர்கள். அவர்களின் பண்புகளில் சிறந்தது\nவிருந்தோம்பல். சங்ககாலம் முதற்கொண்டே விருந்தினரைப்\nபோற்றி வாழ்கிறார்கள். விருந்தினர்களைப் போற்றி\nவாழ்வதினாலேயே உலகம் முழுவதும், புகழுடன் வாழ்கிறார்கள்\nஉயிரென்று - பெற்று உவத்தல்.\n(குடும்பவிளக்கு, இரண்டாம் பகுதி -\nவிருந்தோம்பல் - மாமன் மாமி மகிழ்ச்சி பாடல்)\nதம்மை வந்து அடைந்த விருந்தினர்களுக்குத் தமிழர்கள்,\nவிருந்தோம்பலைத் தம் உயிருக்கும் மேலாகக் கருதினர். எனவே\nவிருந்தினரைப் பேணும் பொழுது பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்\n• தமிழரும் தமிழ்க் கலையும்\nசீரும் சிறப்புமாக வாழ்ந்த பண்டைத் தமிழர் நிலையையும்\nஇன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார் பாரதிதாசன்.\nபுலிக் கொடியும், வில் கொடியும், மீன் கொடியும் கொண்டு ஆட்சி\nசெய்த மூவேந்தர் காலத்தில், உலகெங்கும் புகழ் பரப்பும் வகையில்,\nசெந்தமிழின் ஒலியே கேட்டது. தமிழ் நாட்டுக் கலைகளே\nஒளியாய்க் கண்முன் காட்சியளித்தன. ஆனால் இன்று, பிறமொழி\nஒலிகளும், பிறநாட்டுக் கலைகளுமே மலிந்து உள்ளன. இந்த\nநிலைமாறி மீண்டும் பழைய நிலை என்று வருமோ என்று\nஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்\nஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்\nபுலி, வில், கயல் கொடி மூன்றினால்\nபுது வானம் எங்கும் எழில் மேவிடும்\nஅந்த வாழ்வுதான் எந்நாள் வரும்\n(இசையமுது, எந்த நாள்: 5-8)\n(கயல் = மீன் , மேவிடும் = பொருந்திடும்)\nஇசையில் - தமிழ் இசையில் தமிழர்கள் எந்த வகையில்\nஈடுபாட்டுடனும், புலமையுடனும் இருந்திருக்கிறார்கள் என்பதையும்\nஇயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ்மக்கள், இயற்கையின்\nபொருள்களிலிருந்து - அவற்றின் ஒலிகளிலிருந்து இசையை\nஅமைத்துக் கொண்டனர். குயிலின் குரல் இனிமையைக் கேட்டு\nமகிழ்ந்ததைப் போல், தாம் கேட்டு இன்புற்ற பறவைகளின் இனிய\nஒலிகளிலிருந்தும், வண்டுகளின் ரீங்காரத்திலிருந்தும், மூங்கிலின்\nஒலியிலிருந்தும் பெற்ற இன்னிசையைத் தமிழ் இசையாக மாற்றிய\nபெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள். எனவே தமிழருக்கே உரிய\nதமிழ் இசை என்பது, இயற்கையிலிருந்து பிறந்தது என்கிறார் பாரதிதாசன்.\nதழை மூங்கில் இசைத்ததைத் தாம்\nஇயற்கையிலிருந்து பெறப்பட்ட இந்தத் தமிழ் இசை, தனிச்சிறப்பு\nவாய்ந்தது. இசையமுதில் தமிழன் வாழ்ந்த இன்ப வாழ்வின்\nஅடையாளம் இசைத்தமிழே என்கிறார். இதனைக்\nகுறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு\nகொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை\n(இசையமுது. எந்த நாள்: 9-10)\nஎன்று குறிப்பிடுகிறார். இசைத்தமிழ் தமிழர்களின் குறைவில்லாத\nசெல்வம்.; தமிழர்கள் நெஞ்சில் நிறைந்த செல்வம்.\nபண்டைத் தமிழர்கள் வீரத்தின் சிறப்பினைப் புறநானூறு போன்ற\nபழைய இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. அந்த வீரப்\nபாரம்பரியப் பெருமையைத் தமது தமிழ் உணர்வு வெளிப்படுமாறு\nசெந்தமிழர் இருக்கின்றார் சிங்கங்கள் போல்\n(தமிழச்சியின் கத்தி, அத்தான் என்று எதிர் வந்தாள்:1-2)\nதம் பழம் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் தமிழர்கள்.\nதமிழர்களின் வீரம் சிங்கம் போல் ஆற்றல் வாய்ந்தது; அந்த\nஆற்றலை அழிப்பது எளிதல்ல என்று கூறுகிறார் பாரதிதாசன்.\n• இமயத்தில் தமிழ்க் கொடி\nபண்டைத் தமிழ் மன்னர் ஒருவர், வடநாடு சென்று போரிட்டு,\nவெற்றி பெற்று, தன் வெற்றிக்கு அடையாளமாக இமயமலையின்\nமேல், தன் நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார். இந்த வீர\nவரலாற்று நிகழ்ச்சியை நினைவூட்டி “நாம் தமிழர்” என்று\nசொல்வதில் எத்தகைய பெருமிதம் கொள்கிறார், பாரதிதாசன்\nஇமய வெற்பின் முடியிற் - கொடியை\nஏறவைத்த நாங்கள் தமிழர் என்று சொல்வோம்.\n(இரண்டாம் தொகுதி - 39. பகை நடுக்கம். வரிகள்: 2 - 4)\nஇவ்வாறு, தமிழர்களிடமுள்ள வீரத்தின் சிறப்பினைப் பல பாடல்கள்\nதாய்மொழியாம் தமிழ் வளம் பெற்றால்தான், தமிழன் வளம்\nபெறுவான். தமிழ் வாழ்ந்தால்தான் தமிழன் வாழ்வான் என்ற\nநம்பிக்கை பாரதிதாசனுக்கு இருக்கிறது. எனவே, தமிழுயர்ந்தால்\nதான் தமிழன் உயர்வான், தமிழ்ப் பகைவனும் தானே மறைவான்\nஎன்று குறிப்பிடுகிறார். தமிழை வளப்படுத்த என்ன வழி\n தமிழ் எங்கும் நீக்கம் அற நிலைத்து நிற்க\nவேண்டும்; அதற்கான பணிகளைச் செய்ய வேண்டும். கலைச்\nசெல்வங்கள் யாவும் தமிழாய் நிலைக்க வேண்டும் என்று\nஎன்றும் தமிழ் வளர்க - கலை\nதமிழ் உணவு 8-வது பாடல், வரிகள் 3 - 6)\nதமிழ் வாழ்ந்தால் தமிழர்கள் வாழ்வார்கள் என்று கருதிய\nபாரதிதாசன், தமிழையும் தமிழரையும் பிரிக்க முடியாது என்று\n(இளைஞர் இலக்கியம், வாழ்க வரிகள்: 1 - 2)\nஎன வாழ்த்துகிறார். தான் பெற்ற தமிழ் உணர்வைத் தமிழர்கள்\nஎல்லாம் பெற்று, தாய் மொழியாம் தமிழைப் பேணிப் பாதுகாத்து\nவளர்க்க வேண்டும் என்று விரும்பினார் பாரதிதாசன்.\nதமிழ்வாழ, தமிழர் வாழ. தமிழர்களிடையே ஒற்றுமை மிக\nஅவசியம் என எண்ணினார் பாரதிதாசன். எனவே, தமிழர்களின்\nஒற்றுமையைப் பற்றிப் பல பாடல்கள் பாடினார்.\nதமிழர்கள் தங்களுக்குள் வேற்றுமை பல கொண்டுள்ளனர்.\nஅவ்வேற்றுமையை ஒழிக்க வேண்டும். அதற்கு என்ன வழி\nதமிழால் - செந்தமிழால் ஒன்றுபட வேண்டும். தமிழ் - தமிழர்\nஎன்ற உணர்வு ஏற்பட வேண்டும். இதனைச்,\nநல்லொற்றுமை சேர்க்கும் ; நன்னெறி சேர்க்கும்\nஎன்று குறிப்பிடுகிறார். மேலும், தமிழர் ஒற்றுமையாய் வாழ்ந்தால்\nஎன்ன நிகழும் என்பதையும் சுட்டுகிறார்.\nதமிழுக்குப் பகையாக இருப்போர் எல்லாம், தமிழர்களிடையே\nகாணப்படுகின்ற ஒற்றுமையைப் பார்த்து ஓடி ஒளிந்து கொள்வார்கள்\nஎன்று கூறுகிறார் பாரதிதாசன். ஒற்றுமையால் ஏற்படும் நன்மையைக்\nஎங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்\nஇங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\n(தேனருவி - செந்தமிழ்ச் செல்வம், வரிகள்: 4 - 5)\n• உடல் பல உயிர் ஒன்று\nதமிழ் உணர்வால் ஒன்றுபட்ட தமிழர்கள், உடலளவில் பலராக\nவாழ்ந்தாலும், உயிரளவில் ஒருவரே இதனை,\nபாடல், வரிகள்: முதல் 4 வரிகள்)\nஎன்ற பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார். இங்கு ‘வெள்ளம்போல்\nதமிழர் கூட்டம்’ என்று ஓர் அருமையான உவமையைக்\nகையாளுகிறார். வெள்ளம் ஒன்று திரளும். பிரிந்தாலும் மீண்டும்\nகூடும். குறுக்கே பிளந்தாலும் ஒன்று சேரும். தமிழர்களின்\nஒற்றுமை அவ்வாறு தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான்\nதமிழர் ஒற்றுமை நிலைக்கும். தமிழும் தமிழரும் தரும் பெருமையும்\nமேலும் மேலும் வளரும்; வாழும் என்று நம்பினார் பாரதிதாசன்.\nஉலகம் வியந்து பார்க்கும் தமிழன் ஒருவன் படைத்த சாதன...\nஇன்றைய நம் குழந்தைகள் நாளைய நமது சமுதாயம்\nகல்வி கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ...\nஉலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்க...\n1.2 தமிழ் மக்கள் தமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத...\nதாய்மொழி காத்தல் நம் தலையாய கடமை\nபிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். நவம்பர் 1999 ஆம் ஆண்டு யுநெஸ்கோ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் ...\n“கல்வி கரையில் கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கற் பிணி பல” என்கின்றது நாலடியார். சில வாழ்நாட் பிணிச்சிற்றறிவுடைய மாந்தர் கல்வியை முற்...\n8. கணினி மென்பொருட்களின் கூடம்\n12. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்\n14. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்\n16. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)\n21. கணினி அறிவியல் மாணவர்களுக்காக\n31. தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\n35. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)\n38. அனூப்புடன் ஒரு ஐடி வலம்\n52. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்\n57. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்\nபாகான் செராய் தமிழ்ப்பள்ளி, பேரா\nசுவா பெந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபோ 1 தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபுலு வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமவுந் அவுசுத்தீன் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nகொலோம்பியா தமிழ்ப்பள்ளி, ஆயர் தாவார்\nசுங்கை பாலாசு தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, தெலுக்கிந்தான்\nஇராசா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி\nஉலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமகாத்துமா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி\nகோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசெயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி, பேரா\nகாந்திசி தமிழ்ப்பள்ளி, சுங்கை பூரோங்\nபுக்கிட் காசாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srivalaipakkam.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-07-21T00:07:02Z", "digest": "sha1:ERMEH2PRSI4MHT7ZV2J6SO6F4JNETOTJ", "length": 30173, "nlines": 218, "source_domain": "srivalaipakkam.blogspot.com", "title": "ஸ்ரீ வலைப்பக்கம்: பெர்முடா முக்கோணம்", "raw_content": "\nபொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...\nஅதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் தனி மனிதன் தொடங்கி, உலக நாடுகள் வரை எவ்வளவு வளர்ச்சி பெற்று முன்னேறியிருந்தாலும், சில குறிப்பிட்ட விஷயங்களில், அதன் உண்மை தன்மையை அறிய முடியாமல் இன்னும் வெற்றிடமாகத்தான் நாம் உள்ளோம். அப்படி ஏராளமான மர்மங்களும், திகில் கிளப்பும் அமானுஷ்யங்கள் நிறைந்த இடமுமாகத்தான் 'பெர்முடா முக்கோணம்' இன்று வரை திகழ்கிறது.\nவட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில், ஒரு முக்கோணப் பகுதியாக காட்சி அளிக்கும் இந்த பகுதி, சாத்தானின் முக்கோணம் என்றும் பெரும்பாலானவர்களால் அழைக்கப்படுகிறது. இந்த பகுதியை கடந்துச் சென்ற ஏராளமான விமானங்களும், கப்பல்களும் மர்மான முறையில் காணாமல் போயிருக்கின்றன. அவை அனைத்தும் என்ன ஆனது என்ற மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க எந்த வான தூதனும் இதுவரை இறங்கி வரவில்லை.\nகாணாமல்போன பட்டியலில் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானங்களும், கப்பல்களும் ஏராளம். அதி நவீனத்தையே பெரிதும் நம்பியிருக்கும் அமெரிக்கா, இந்த கடல் பகுதியில் பல மர்மங்கள் மறைந்திருப்பதை இன்று வரை மறுத்துதான் வருகிறது. ஆனாலும், காணாமல்போகும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் குறித்த செய்திகள் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இதனிடையே வேற்று கிரக உயிரினங்கள் மற்றும் கண்களுக்கு புலப்படாத ஜீவராசிகள் இப்பகுதியில் வசிப்பதாக வெகு ஜன மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இங்கு நிகழக்கூடிய எந்த மாயங்களையும் இன்னும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.\nமேலும், இப்பகுதியில் மிகப்பெரிய பிரமிடு மறைந்திருப்பதாகவும் எல்லோரும் நம்புகிறார்கள். அதனால், இப்பகுதியில் மேலே பறக்கக்கூடிய எல்லாவற்றையும் கீழே இழுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.\nகடல் வழியாக உலகை சுற்றி வலம் வருகையில், பெர்முடா முக்கோணத்தின் அருகே கடந்துச் செல்லும்போது திசைக் காட்டும் கருவிகள் தாறுமாறாக சுழன்றதாகவும், பயமுறுத்தும் வகையில் விநோதமான வெளிச்சங்கள் தோன்றியதாகவும் அதனால், வேறு வழியாக கப்பலை திரும்பி விட்டதாகவும் அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் தெரிவித்திருக்கிறார். மேலும், 'நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்' உள்ள பகுதி என்றும், 'தீப்பிளம்பு கொண்ட வானம், பித்துபிடிக்கும் காம்பஸ்கள்' எனவும் இப்பகுதியை அவர் 1492-ம் ஆண்டு வர்ணித்துள்ளார்.\nஇந்த கடல் பகுதியில் கடந்த 500 வருடங்களாக ஏராளமான கப்பல் மற்றும் விமானங்கள் மாயமானாலும், அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஒரு பக்கம் கூறப்பட்டு வருகிறது, மறுபக்கம் அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டும் வருகிறது.\n1909-ம் ஆண்டு சொகுசு படகு மாயமாகி உள்ளது.\n1945-ம் ஆண்டு டிசம்பரில் ஃப்ளோரிடாவில் இருந்து கிளம்பிய அமெரிக்கா விமானம், 120 கி.மீ தூரம் வரை சென்று, பிறகு மாயமானது.\n1948- ம் ஆண்டு 27 பயணிகளுடன் ஒரு கப்பல் மாயமாகி உள்ளது.\n1951-ம் ஆண்டு 53 பயணிகளை அழைத்துச் சென்ற கப்பல் மாயமானது.\nஇப்படி தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக மாயமானதால், எல்லோருடைய பாதுகாப்பையும் கருதி, இப்பகுதியில் கப்பல் மற்றும் விமானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே ஆதி காலம் தொட்டு பாதுகாத்து போற்றப்பட்டு வந்த இந்து மதங்களின் தர்ம சாஸ்திரமாக கருதப்படும் நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் மற்றும் அதர்வண வேதம் ஆகிய இரண்டு வேதங்களில் 'பெர்முடா முக்கோணம்' பகுதியில் நடைபெறும் நிகழ்வை போன்றே, பல அரிய தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.\n* 'பெர்முடா முக்கோணம்' இடத்தை பற்றிய செய்திகள் போன்றே, ராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் கடல் பகுதியில், 'சிம்ஹிகா' என்ற அசுர பலம் பொருந்தியவள் கடலில் இருந்ததாகவும், அவளின் மேல் பகுதியில் பறக்ககூடிய எந்த பொருளையும் தன் வசம் ஈர்க்ககூடிய சக்தி படைத்தவளாகவும் திகழ்ந்ததாக ராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.\n* 23 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மிக தெளிவாக 'பெர்முடா முக்கோணம்' போன்ற ஒரு பகுதியைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது.\n* 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே 'பிரமாண்ட புராணத்தில்' இதுபோன்ற பகுதியை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.\n* பூமியில் இருந்து உருவான கிரகம்தான் செவ்வாய். அதனால்தான், பூமியின் மகன் ( son of bhumi) என்று சொல்கிறோம். அல்லது குஜா (kuja) என்றும் சொல்லப்படுகிறது. 'கு' என்றால் பூமி, 'ஜா' என்றால் பிறந்தவன் என்பது அதன் பொருள். இது சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் வார்த்தை.\n* ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ள 'அஸ்ய வாம்ஸய என்னும் சூக்தத்தில் பூமியில் இருந்துதான் செவ்வாய் கிரகம் பிறந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி பிறந்த செவ்வாய் கிரகம், பூமியை விட்டு தனியாக பிரிந்து சென்றபோது, முக்கோண வடிவத்தில் பூமி மீது காயம் ஏற்பட்டுள்ளது. காயம்பட்ட பூமியில், தேவர்களின் மருத்துவர்களாகிய அஸ்வினி குமாரர்கள் இரும்பை காய்த்து ஊற்றி, அவ்விடத்தை சரி செய்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதனால், பூமி சற்று சாய்ந்து சுமார் 23 1/2 டிகிரி அளவுக்கு சாய்வான நிலையை அடைந்துள்ளது.\n* பூமி சாய்வாக உள்ள பகுதியில்தான், இயற்கையாக இரும்பினால் உருவாக்கப்பட்ட காந்த ஈர்ப்பு சக்தியானது, எந்த பொருளையும் தன் வசம் ஈர்த்துக்கொள்கிறது. அத்துடன் அதிகளவு பனிமூட்டமும், உச்சக்கட்ட குளிர்ச்சியும் இப்பகுதியில் நிலவுகிறது.\n* அதேபோல்தான் பூமியிலிருந்து, நிலவும் உருவாகி பிரிந்து சென்றுள்ளது.\n* அதர்வண வேதத்தில் பல அறிய கற்கள் மற்றும் பவளங்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக 'தர்பை கல்' என்னும் பகுதி, பெர்முடா முக்கோணத்தில் நிகழும் மாயையை ஒட்டியே அமைந்துள்ளன.\n* 'தர்பை கல்' என்பது, உயர் அடர்த்தி கொண்ட நியூட்ரான் நட்சத்திரமாகும். இது மிக குறுகிய வடிவம் கொண்டது. இது ஒரு சக்தி வாய்ந்த மற்றும் ஆபத்தான கல்லாகும்.\n* இந்த கல் உள்ள பகுதி, உயர்ந்த ஈர்ப்பு விசைகொண்ட ஒரு நிலமாக பார்க்கப்படுகிறது. இதற்கு ஈர்ப்பு விசை சக்தி அதிக அளவில் இருப்பதால், தர்பை கல்லின் மேல் பகுதியில் செல்லும் எந்த பொருளையும் கீழ் நோக்கி ஈர்க்ககூடிய அதிக சக்தியை பெற்றுள்ளது.\n* இந்த 'தர்பை கல்'லிருந்து வெளிப்படும் எந்திர காந்த ஈர்ப்பு அலைக்கற்றையானது, ஒரு கம்பியில்லாத கருவியிலிருந்து, இன்னொரு கருவிக்கு செல்லும்போது, எதிர்படும் அந்த அமைப்பு முழுவதுமாய் தோற்றுப்போய் பழுதடைந்து விடும்.\n* 19-வது காண்டம், 4-வது மந்திரமான 28 -வது சூக்தத்தில் என்ன சொல்லப்படுகிறது என்றால், 'ஏ தர்பை கல்லே எழக்கூடிய எதிரிகளை தாங்கள் ஈர்த்து, எங்களை காப்பாற்றுங்கள்' என கூறப்பட்டுள்ளது. அதனால், இந்த கல்லில் இருந்து வெளிப்படும் சக்தியானது, புதிதாக உருவாகக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளையும், அடிப்படையிலேயே அழித்து விடும் ஆற்றல் படைத்து விடுகிறது.\n* இந்த தர்பை கல்லிற்கு, தண்ணீரில் இருக்கும்போது, அதிக ஈர்ப்பு விசை கிடைக்கிறது.\n* 7-ம் மந்திரத்தில், சொல்லப்படுவது என்ன என்றால், தயிர் எப்படி உறைகிறதோ அதுபோல், தர்பை கல்லானது, எதிர்படும் அனைத்தையும் உறைய செய்து, அதன் உண்மை தன்மையை அழித்து எரித்து விடும் ஆற்றல் உடையதாக சொல்லப்படுகிறது.\n* நவீன அறிவியல்படி, அந்த கல், சிவப்பு வண்ணத்தில் இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்திற்கு இணையாக திகழ்வதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் மீத்தேன் அதிகமாக இருப்பதாலும், மீத்தேன் குமுழ்கள் அதிகமாக சுரப்பதாலும்தான் கப்பல் மற்றும் விமானத்தை தன் பக்கம் ஈர்த்துகொள்கிறது.\nஇவை எல்லாம் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டுள்ள 'தர்பை கல்' செயல்பாடுகளாக இருப்பது போலவே, பெர்முடா முக்கோணத்திலும் இருக்கிறது.\nநவீன அறிவியல்படி செவ்வாய் கிரகம் முக்கோண வடிவத்தில் இருப்பதாகவும், அங்கு மீத்தேன் மற்றும் மீத்தேன் குமிழிகள் அதிகமாக சுரப்பதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன், அங்கு பல நதிகள் இருந்து வற்றியதற்கான சுவடுகள் காணப்படுவதாகவும் நாசா கண்டறிந்துள்ளது.\nதற்போதையை நவீன உலகில், 'பெர்முடா முக்கோணம்' பற்றிய தகவல்களை நாசா இப்போது ஒவ்வொன்றாக கண்டறிந்து வந்தாலும், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்துக்களின் முந்தைய வேத காலம் என்று சொல்லப்படும் ரிக் வேதத்திலும், இறுதியான வேதமான அதர்வண வேதத்திலும் மற்றும் புராணங்களிலும் மிக தெளிவாக நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது பிரமிப்பாகதான் இருக்கிறது.\nமூத்தோர் சொல் அமிர்தம் என்று அவ்வையார் சொன்னதுபோல், நமது முன்னோர்கள் சொன்னது அனைத்தும் உண்மையே என்று இதுபோன்ற விஞ்ஞான முடிவுகள் இந்து மதத்தின் சிறப்புகளை மேலும் தெளிவுப்படுத்துகிறது.\nதங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam.,google + ளிலும் ஸ்ரீவலைப்பக்கம் பார்க்கலாம் .\nஎங்க ஊரை பத்தி தெரிஞ்சுக்க, வாங்க\nஅந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளும் ...\nசினிமா ட்ரைலர் - ( பாக்க ஆர்வமா காத்துருக்கோம்)\nசினிமா -இந்த படங்கள் நான் பாத்துட்டேன்\nஇதுலாம் கூட தெரியும் எனக்கு\nஎனக்கு பிடிச்ச பாடல்கள் சில- பாத்து கேட்டு ரசிக்க இதோ உங்களுக்கும்...\nஎனக்கு பிடிச்ச நிகழ்ச்சிகள் (டிவி ஷோஸ்)\nஅக்பர் பீர்பால் கதைகள் (3)\nஇவர் - ஒரு அறிமுகம் (3)\nஉங்களில் யார் அடுத்த விஸ்வநாத் ஆனந்த் (1)\nஊர் சுத்தலாம் வாங்க (2)\nகொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் உடம்புக்கு நல்லது. (13)\nகொஞ்சம் நல்லதும் செய்வோமே (11)\nசாதிகள் இல்லையடி பாப்பா.... (1)\nநம்ம ஊரு கை மனம் (2)\nமார்கழி மாச கோலம் (1)\nவேலை வேலை ... (3)\nரயிலின் ஒவ்வொரு இஞ்சினிலும் \"WDM2\", \"WAP4\" போன்று ...\nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nஆல்பம் :வந்தே மாதரம் பாடல் : வந்தே மாதரம் இசை : A .R .ரஹ்மான் பாடியவர் : A .R .ரஹ்மான் பாடலாசிரியர் : வைரமுத்து அங்கும் ...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்...\nஅஷ்டமி, நவமி கெட்ட நாளா\nFB-பாத்துட்டு இருந்தப்போ அஷ்டமி, நவமி பத்தி நான் படிச்ச இந்த போஸ்ட் ,அஷ்டமி, நவமி பத்தி இவங்க கொடுத்திருந்த இந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிட...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1\nமே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க. எனக்கு சிவகார்த்திகேயனை வ...\nlan=ta 2) அ-பதிவேடு விவரங்கள...\nyoutube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய\nyoutube -ல் பார்க்கும் வீடியோவை எந்த தனி சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக டவுன்லோட் செய்யமுடியும். 1. முதல்ல எந்த வீடியோ டவுன்...\nஜெராக்ஸ் இயந்திரம் உருவான வரலாறு..\nஉலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிட...\n'வாட்ஸ் அப் ' - குறுஞ்செய்தி\nஅனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை நண்பர்கள் படித்துவிட்டார்களா எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியை அறிம...\nஇசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக இணையதளம் மூலமாக இலவசமாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தருகிறது ஓர் இணையதளம். www.bgfl.org/custom/resour...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13\nவிஜய் தொலைக்காட்சியின் \"விஜய் விருதுகள்\" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vikatanonline.blogspot.com/2011/09/vijay.html", "date_download": "2018-07-21T00:20:43Z", "digest": "sha1:2ILQLL7ZKEMR53YAKWQR2QAZ3YNHU2DC", "length": 7138, "nlines": 53, "source_domain": "vikatanonline.blogspot.com", "title": "Vikatan Online: Vijay - ன்பொன்னியின் செல்வன் ட்ராப்..", "raw_content": "\nVijay - ன்பொன்னியின் செல்வன் ட்ராப்..\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் துவங்கியதாக முதன்முதலில் அறிவித்தது தட்ஸ்தமிழ் இணையதளம். அதன் பிறகு\nஅந்தப் படம் தொடர்பாக மணிரத்னம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் அறிவித்து வந்தோம். இந்தப் படத்துக்காக மைசூர் லலிதமகாலை அவர் பார்வையிட்டது வரை தொடர்ச்சியாக செய்திகளைத் தந்திருந்தோம்.\nஆனால் சில பல காரணங்களால் பொன்னியின் செல்வன் கைவிடப்படும் சூழல் எழுந்தது. அது குறித்த செய்தியையும் முதன்முதலில் நமது தட்ஸ்தமிழ்தான் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.\nஇதோ, நாம் சொன்ன செய்தியை மணிரத்னமே உறுதிப்படுத்தியுள்ளார்.\nஆம்... பொன்னியின் செல்வன் முயற்சி கைவிடப்பட்டது என அவர் கூறியுள்ளார். இந்தப் படத்துக்காக அட்வான்ஸ் தரப்பட்டு, கால்ஷீட் பெறப்பட்ட விஜய் உள்ளிட்ட அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் படம் கைவிடப்பட்டது என்ற தகவலை மணிரத்னமே அனுப்பியுள்ளார்.\nபொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட நாவலைப் படமாக்குவதில் உள்ள நடைமுறை சிரமங்கள், அதற்காகும் பெரும் நிதியை தர நிறுவனங்கள் முன்வராத நிலை மற்றும் இந்தப் படத்துக்கான வியாபாரம் குறித்த நிச்சயமற்ற நிலை.. போன்றவை காரணமாகவே மணிரத்னம் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். மேலும் படத்தைத் தயாரிக்கவிருந்த பிரபல சேனலுக்கும் படத்தின் நாயகன் விஜய்க்கும் ஒத்துப் போகாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.\nபொன்னியின் செல்வன் முயற்சியை கைவிட்டாலும், அடுத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து தளபதி ரேஞ்சுக்கு பக்கா ஆக்ஷன் படம் தரும் திட்டமும் உள்ளதாம் மணிரத்னத்துக்கு. இந்த முயற்சியாவது கை கூடட்டும்\nஇந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much\n\"காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக்\" -மனைவியைக் கொன்ற வாலிபரி...ன் அதிர்ச்சி கடிதம் தன் காதல் மனைவி கலாச்சார ச...\nவிஜயின் 'யோஹான்' உங்க எல்லாரையும் அசரடிப்பான் - கெளதம் மேனன்\nவிஜய் - கெளதம் மேனன் இருவரும் இணையும் படம் 'யோஹன் - அத்தியாயம் 1'. கெளதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏ....\nநான் சிவாஜி, கமல் கிடையாது : ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் 2 ம...\nகாவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு\nஷாங்காய் நகரில் திரையிடப்பட்ட காவலன் படத்தைப் பார்த்து சீன ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது எனக்கு வியப்பைத் தந்தது என நடிகர் ...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களைதுக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_257.html", "date_download": "2018-07-20T23:44:40Z", "digest": "sha1:A4JEXPDHYFEGKTCLKCMDYWKKOJZQFXI2", "length": 7219, "nlines": 177, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பாலாஜியை மோசமாக பேசும் மஹத் : டாஸ்க்காக இருக்குமோ? குழப்பத்தில் ரசிகர்கள் !! - Yarlitrnews", "raw_content": "\nபாலாஜியை மோசமாக பேசும் மஹத் : டாஸ்க்காக இருக்குமோ\nபிக்பாஸ் 2இல் நாட்கள் செல்ல செல்ல பிரபலங்களின் உண்மை முகங்கள் எல்லாம் வெளியாகிய வண்ணம் உள்ளது.\nஇந்த நேரத்தில் கடந்த சில நாட்களாக வீட்டில் கோபத்தை வெளிக்காட்டி வருகிறார் மஹத். பாலாஜி கோபத்தை கட்டுப்படுத்த இப்போது மஹத் ஆரம்பித்துள்ளார். இன்று காலை வெளியான புரொமோவில் மஹத் மற்றும் பாலாஜி மோசமாக சண்டை போடுகிறார்கள்.\nமேலும் மஹத் அவரது வயதிற்கு கூட மதிப்பு கொடுக்காமல் மோசமாக பேசுகிறார். மிகவும் நெருங்கி பழகிய இவர்கள் இப்படி திடீர் சண்டை போடுவதை பார்த்தால் டாஸ்க்காக இருக்குமோ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/view-faq/4559/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-07-21T00:39:42Z", "digest": "sha1:ZP4FHAHSOMPKKGZZU54CWGDITVHYHLW5", "length": 5079, "nlines": 111, "source_domain": "eluthu.com", "title": "கவிதை | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nஒர் கவிதைக்கு அடிப்படை ஏது\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஉங்கள் கவிதைகள் ஆன்றாயிடு செயலியில் இடம் பெற ஆசையா \nஎழுத்து தளத்தில் வெண்பா என்ற பிரிவு ஏன் சேர்க்கப் படவில்லை தமிழர்களுக்கு வெண்பா மீது பற்றில்லையா\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/raja-rani-semba-dance-video/", "date_download": "2018-07-21T00:16:55Z", "digest": "sha1:JFNNSNGW7HJEAQ5TPBG4VNSHCI6X36HV", "length": 6698, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ராஜா ராணி செம்பா cute mersal Rosemilk Dubsmash ! வீடியோ உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nராஜா ராணி சீரியலின் மூலம் மக்கள் மனதில் ஒரு அப்பாவி பெண்ணாக இடம் பிடித்தவர் செண்பா. அவரது நடிப்பில் சிறு பிழை கூட சொல்ல முடியாது அப்படி, அசத்துவார் செண்பா. ஆனால், சீரியல் செட்டில் ப்ரீ’யாக இருக்கும் நேரத்தில் இன்ஸ்டாகிராம் தான் இவருக்கு ஒரே பொழுதுபோக்கு. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொட்டிக்கிடக்கிறது இந்த அப்பாவி செண்பாவின் டப்ஸ்மாஸ் கலெக்சன்கள். அதில் சிலவற்றை உங்களுக்கு நாங்கள் இங்கு தொகுத்துள்ளோம் . பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என கமண்ட் செய்யுங்கள்\nPrevious articleமீண்டும் வைரலாகும் தல அஜித்தின் மற்றொரு புதிய ஸ்டைல் \nNext articleதமிழ் சினிமாவில் இருந்து காணமல் போன நடிகை சங்கீதா இப்போ என்ன பண்றாங்க தெரியுமா\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅப்பாவை இயக்க ஆசைப்படும் மகன்.. அடுத்தக்கட்ட பிளான் என்ன தெரியுமா..\nநடிகை சத்யாபிரியா மகள் யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/09/01/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-07-20T23:40:00Z", "digest": "sha1:QW7LCRDVMUSGCANAYQYD4VNXB2YYW2NJ", "length": 12164, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "தமிழ்நாடு, கேரளாவில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம்", "raw_content": "\n108 ஆம்புலன்ஸ்கள் வெளியேற்றம் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு\nகோவை புத்தக கண்காட்சி துவக்கம்\nசாதி ஆதிக்கத்தாரின் தீண்டாமைத் தாக்குதல்களில் இருந்து சத்துணவு ஊழியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்\n4.5 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்: ரூ.250 கோடி வர்த்தகம் பாதிப்பு\nசத்துணவு ஊழியரிடம் சாதி துவேசம் காட்டிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரிக்கை\nவிஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐ அறிக்கையை வழங்க உத்தரவு\nகுழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத அறக்கட்டளை நிறுவனம் – அரசு பள்ளியை தத்தெடுப்பதற்கு எதிர்ப்பு\nகுடிநீர் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»தமிழ்நாடு, கேரளாவில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம்\nதமிழ்நாடு, கேரளாவில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம்\nஅயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உள்நாட்டு வேலைவாய்ப்பு பிரிவு பின்வரும் காலிப்பணியிடத்திற்கான சேவைக் கட்டணமில்லா நேர்முகத் தேர்வினைவரும் செப்.9அன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளது.\nஇந்த முகாம் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், எண்.42, ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை-32 என்றமுகவரியில் நடைபெறும். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பணிபுரிவதற்கு 50 டெக்னிசியன்கள் (ஐடிஐ, ஐடிசி, 1வருட ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் டிப்ளமோ தகுதியுடன் ஆட்டோ மொபைல் தொழிலில் இரண்டு வருட அனுபவம்; ரூ.12,000 முதல் 18,000 வரைமாதஊதியம் ) பணி அனுபவம் பெறாத 50 பயிற்சி டெக்னிசியன்கள் (பயிற்சிக் காலத்தில் ரூ.6000 மாத உதவித் தொகை) 5 ஏரியா மேனேஜர் பணியிடம் (இளங்கலை பட்டத்துடன் மூன்று வருட பணி அனுபவம் ரூ.12000 முதல் 15000 வரை மாத ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை) 5 வரவேற்பு அலுவலக அதிகாரிகள்- (இளங்கலை பட்டத்துடன் மூன்று வருடப் பணி அனுபவம், மாதஊதியம் ரூ.12,000 முதல் 15000 வரை) மற்றும் 5 வருட பணி அனுபவத்துடன் இளங்கலை வணிக பட்டம், ஒருகணக்காளர் பணியிடத்திற்கு (ரூ.15000 முதல் 20000 வரை மாத ஊதியம்) வழங்கப்படும்.\nதேர்ந்தெடுக்கப்படும் டெக்னிசியன்களுக்கு அனுபவத்திற்கேற்றவாறு ஊதியம் மற்றும் பயிற்சி டெக்னிசியன்களுக்கு இலவச இருப்பிடம், பயணப்படி, பயணச் செலவினம் மற்றும் இலவச கைப்பேசி இணைப்பு ஆகியவை வழங்கப்படும். மேற்காணும் காலியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பும் படியும் மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலக www.omcmanpower.com என்ற வலைதளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளுமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது..\nPrevious Articleதமிழக மாணவி அனிதா தற்கொலை வேதனை தருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் \nNext Article புரட்சியிலிருந்து எதிர்ப்புரட்சிக்கு…..\nநாசா விண்வெளி மையத்திற்கு சென்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள்\nமதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை 4 மாதங்களுக்குள் பணிகள் தொடங்கும்\nசென்னையில் வீட்டு வரி உயர்கிறது கடனை சமாளிக்க மாநகராட்சி நடவடிக்கை\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nநூறு நாள் வேலையில் புகுந்த 110 விதி: வந்த பணத்தையும் தராமல் அபகரிக்கும் அதிமுக அரசு…\nபொருளாதார மீட்சி அடைந்திருக்கிறோம் என்ற மோடியின் கூற்றைத் திணறடிக்கின்ற பணவீக்கம்-நீரஜ் தாக்கூர்\nஆம்பளையா இருந்தா…’ எனத் தொடங்குகிறார்களே…\nஎஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\n108 ஆம்புலன்ஸ்கள் வெளியேற்றம் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு\nகோவை புத்தக கண்காட்சி துவக்கம்\nசாதி ஆதிக்கத்தாரின் தீண்டாமைத் தாக்குதல்களில் இருந்து சத்துணவு ஊழியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்\n4.5 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்: ரூ.250 கோடி வர்த்தகம் பாதிப்பு\nசத்துணவு ஊழியரிடம் சாதி துவேசம் காட்டிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iamkarki.blogspot.com/2009/09/blog-post_14.html", "date_download": "2018-07-21T00:11:07Z", "digest": "sha1:4OSXXKS6F4OQ23T3ZXZGQ2JLDHXSLHWF", "length": 23524, "nlines": 305, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: காதல் அழகு கடவுள் பணம்", "raw_content": "\nகாதல் அழகு கடவுள் பணம்\n1) காதல் மனிதனுக்கு அவசியமா\nஜென் கவிதையா அல்லது உருது கவிதையா என நினைவிலில்லை. ஆனால் வைரமுத்து அழகாய் தமிழ்ப் படுத்தியிருப்பார்.\nகாதல் என்பதே இதயத்தின் மொழிதானே அது இல்லாமல் எதற்கு மனிதனாய்\n2) அழகு என்பது என்ன\nஅழகுக்கும் உருவத்திற்கும் தொடர்பேயில்லை என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அது பார்ப்பவரின் ரசனை சம்பந்தப்பட்டது என்று சொல்வேன். சிறுவயது முதலே நாம் பார்த்துக் கொண்டிருப்பவர், எப்போதும் நமக்கு ஒரே மாதிரிதான் தெரிவார். ஏனெனில் அவரை நம் நன்கு புரிந்துக் கொண்டிருப்போம். ஆனால் அவரை புதிதாய் பார்ப்பவர், அன்று அவர் எப்படி இருக்கிறாரோ அதை மட்டும்தான் சொல்லுவார். இதனால் தான் காதலிப்பவர்களுக்கு தன் காதலி உலகிலே அழகானவராக தெரிகிறார். அழகு, நிரந்தரமானதுதான்.\nபணம் அவசியம்தான். அதற்கு மாற்றுக் கண்டுபிடிக்காதவரை. அதிக பணம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் பணமே இல்லாமல் இந்த உலகத்தில் எப்படி வாழ முடியும் நாமெல்லாம் சக்கரை வியாதிக்காரர்கள். பணம், இன்சுலின்\nகடவுள் என்பவர் ஹார்டுவேரா, சாஃப்ட்வேரா என்பதிலே குழப்பம் இருக்கிறது. சாஃப்ட்வேர்தான் என்றும் சொல்லும் ஸ்ரீஸ்ரீஸ்ரீலஸ்ரீக்கள் கூட ஹார்ட்வேராகவும் கடவுள தொழுகிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. பெரியார் சொன்ன ஒரு வரி எனக்கு மிகவும் பிடிக்கும். “கடவுளை மற. மனிதனை நினை”. அவர் இருந்தால் இருந்து விட்டு போகட்டும். ஆனால் அவரை கவனிக்க வேண்டிய வேலை எனக்கில்லை. அம்மாவுக்கு ஷாப்பிங் பிடிக்கும். கூட செல்வேன். அதேப் போல் கோவிலுக்கு செல்லவும் பிடிக்கும். கூட செல்வேன். விபூதி வைத்துவிடுவார்கள். அவர்களுக்காக வைத்துக் கொள்வேன். அவ்வளவே. மழுப்பவுது போல் தெரிகிறதா பளிச்சென்று சொன்னால் ”கடவுள் இருந்தாலும், தேவையில்லை. ஆனால் இல்லையென்பதால் இந்தக் கேள்வியே தேவையில்லை”\nஇவைகளைப் பற்றிய உங்களின் நிலையென்ன என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. இதோ அந்த ஐவரை அழைத்துவிடுகிறேன்\nஎன்னை அழைத்த அருணா டீச்சருக்கு நன்றி\nஐய்.. மீ த பஸ்டா\n//கடவுள் என்பவர் ஹார்டுவேரா, சாஃப்ட்வேரா என்பதிலே குழப்பம் இருக்கிறது. //\nநீங்க ஐ.டி துறைன்னு எங்களுக்கு புரிஞ்சிடுச்சு. :)\n//”கடவுள் இருந்தாலும், தேவையில்லை. ஆனால் இல்லையென்பதால் இந்தக் கேள்வியே தேவையில்லை”//\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், இப்பவே கண்ணக் கட்டுதே.......\nதசாவதாரம் படத்தில் கமல் கடைசில் அசின் இடம் இப்படி சொல்லுவர்.\n\"கடவுள் இல்லன்னு நான் சொல்லல இருந்தா நல்ல இருக்கும்ன்னு தான் சொல்லுறேன்\"\nஅப்ப கடவுள் இருக்காரா இல்லையானு ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கும் ஒரு மனிதனின் மனநிலை என்று இதை எடுத்து கொள்ளலாம் தானே\n//நாமெல்லாம் சக்கரை வியாதிக்காரர்கள். பணம், இன்சுலின்// சபாஸ். அருமையான ஒப்பீடு.\n//நாமெல்லாம் சக்கரை வியாதிக்காரர்கள். பணம், இன்சுலின்// சபாஸ். அருமையான ஒப்பீடு.\nசுவாரசியமான பதில்கள். கடவுள் இல்லை என்று சொல்வதற்குத்தான் என்னா பில்ட்டப்பு.\nசெத்த, பிரியுற மாதிரி சொல்லுங்க.\n\\\\காதல் என்பதே இதயத்தின் மொழிதானே அது இல்லாமல் எதற்கு மனிதனாய் அது இல்லாமல் எதற்கு மனிதனாய்\nஇதயத்தின் வலின்னு கூடத்தான் சொல்றாங்க. அது இல்லாம இருக்கலாம்ல.\n\\\\ஹார்டுவேரா, சாஃப்ட்வேரா என்பதிலே குழப்பம் இருக்கிறது. \\\\\nபோயிட்டு லெட்டர் போடுறேன். பை.\nஎன்னை தொடர் பதிவுக்கு அழைத்ததுக்கு நன்றி கார்க்கி..\nஇப்ப தான் ஒரு தொடர் பதிவு போட்டேன் இன்று மாலை உங்களது பதிவை தொடர்கிறேன்.\nஉங்களது கருத்துக்கள் உங்களைப்பற்றிய எண்ணத்தை வெளிக் கொணர்ந்திருக்கிறது. வாழ்த்துக்கள்..\n//”கடவுள் இருந்தாலும், தேவையில்லை. ஆனால் இல்லையென்பதால் இந்தக் கேள்வியே தேவையில்லை”//\nஅருமையான வரிகள் சக. அழகாய் பதிலலித்திருக்கிறீர்கள்...\nநன்றாக இருக்கிறது. ஆனால் கடவுள் பற்றித்தான் குழம்பிப் போய் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. கடவுள் பார்த்துக் கொள்வார்.\nபழைய நக்கல் கம்மி ஆயிடுச்சு\nதராசண்னே, இன்னும் வறாங்க. ரெடியா இருங்க. நீங்க எவ்ளோ நல்லவரு\nநன்றி பித்தன். ஏதோ சொல்றிங்க்\nநன்றி ராஜூ. தந்தியா போடுப்பா\nநன்றி பப்பு. கடவுள் இருக்கும் இடத்தில் நக்கல் அடிக்கலாமா\nகடவுள் என்பவர் ஹார்டுவேரா, சாஃப்ட்வேரா என்பதிலே குழப்பம் இருக்கிறது. சாஃப்ட்வேர்தான் என்றும் சொல்லும் ஸ்ரீஸ்ரீஸ்ரீலஸ்ரீக்கள் கூட ஹார்ட்வேராகவும் கடவுள தொழுகிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. பெரியார் சொன்ன ஒரு வரி எனக்கு மிகவும் பிடிக்கும். “கடவுளை மற. மனிதனை நினை”. அவர் இருந்தால் இருந்து விட்டு போகட்டும். ஆனால் அவரை கவனிக்க வேண்டிய வேலை எனக்கில்லை. அம்மாவுக்கு ஷாப்பிங் பிடிக்கும். கூட செல்வேன். அதேப் போல் கோவிலுக்கு செல்லவும் பிடிக்கும். கூட செல்வேன். விபூதி வைத்துவிடுவார்கள். அவர்களுக்காக வைத்துக் கொள்வேன். அவ்வளவே. மழுப்பவுது போல் தெரிகிறதா பளிச்சென்று சொன்னால் ”கடவுள் இருந்தாலும், தேவையில்லை. ஆனால் இல்லையென்பதால் இந்தக் கேள்வியே தேவையில்லை”/\nகடவுள பத்தி எழுதும் பொது மட்டும் தெளிவாயிருந்தீங்க போல\nநானும் என் பங்குக்கு கொஞ்சம் போட்டு தாளிச்சு வச்சிருக்கேன்... கொஞ்சம் வந்து ருசி பாருங்களேன்....\nசகா, உங்கள் மொழியில் கடவுளும் காதலும் அழகு\nகடவுள், பணம் இவற்றுக்கான பதில்களை ரசித்தேன்...\nஷாப்பிங்,கோயில் ஒப்பீடு பிடித்திருந்தது... :-)\n//நாமெல்லாம் சக்கரை வியாதிக்காரர்கள். பணம், இன்சுலின்//\nஅட இது நல்லா இருக்கே.. :-))\nநீங்க கோவிலுக்கு போறது கடவுளுக்காக இல்லைனு ஒத்துக் கொண்ட நேர்மை பிடிச்சிருக்கு. அம்மா கொஞ்சம் கவனிங்க. ;))\nபதிவு எழுத எடுத்துக் கொண்ட நேரம் செகண்ட்ஸில் இருக்கும் போல ஆனா நல்லாருக்கு\nஉலகத் தமிழ் மாநாடு - கோவையிலாம்\nகொஞ்சம் சிரிங்க – ஞாயிற்றுக்கிழமை பதிவர் சந்திப்பா...\nவேட்டைக்காரன் – வெற்றியை நோக்கி\nநன்றியும், வேட்டைக்காரன் இசை வெளியீடு பற்றியும்\nஉ.போ.ஒ – நா இ பா (கார்க்கி)\nஈவ்னிங் யூ கம்யா அண்ட் நைட் கோ யா\nஇலவச டிக்கெட் தருகிறார் அப்துல்லா\nநான் வீணாப் போன கதை\nகாதல் அழகு கடவுள் பணம்\nநாலு வந்த நாளு.. (புட்டிக்கதைகள்)\nவிக்ரம், அஜித், விஜய்க்கு கதை சொன்ன கேபிள் சங்கர்\nஎனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் (கார்க்கி)\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadagam.blogspot.com/2008/09/10.html", "date_download": "2018-07-21T00:20:02Z", "digest": "sha1:P5WF5AUE6IKPJCHQKBOUQJQ22K5FFDC2", "length": 11123, "nlines": 247, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: ஏலேலங்கடி - 10", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nடிஸ்கி:- தமிழ்மணத்தில் பதிவுகளை இணைக்கும் போது பதிவுகளில் இருக்கும் படங்களினை உரிமையாளரின் அனுமதிக்கு பிறகுதான் பயன்படுத்த முடியுமெனில் இப்படியான பதிவுகளின் தாக்கம் அதிகரிக்க கூடும்\nஅல்லது மாத மாத பிஐடி போட்டிகள் இனி வாரக்கணக்கில் வளப்படும்\nLabels: ஏலேலங்கடி, மொக்கை, வெட்டி முயற்சி\n:) சிரிப்புக்கு இப்படி ஒரு definition :))\nபடம் மிக அருமை.... வாழ்த்துக்கள் உங்க திற்மைக்கு எங்கேயோ போக வேண்டிய ஆளு இங்க இருக்கீங்க... ;)))\n உங்க திற்மைக்கு எங்கேயோ போக வேண்டிய ஆளு இங்க இருக்கீங்க...\nஅப்ப நகைச்சா மட்டும் போதும்.பதிவே வேண்டாமா:)))\nபடம் மிக அருமை.... வாழ்த்துக்கள் உங்க திற்மைக்கு எங்கேயோ போக வேண்டிய ஆளு இங்க இருக்கீங்க... ;)))\nவார்த்தைகள் வெளிப்படாத அளவுக்கு ஆபிஸ்ல கும்மிறாய்ங்களா\n:) சிரிப்புக்கு இப்படி ஒரு definition :))\nஇப்படித்தான் நிறைய புதுசு புதுசா கண்டுபிடிக்கணும் நொம்ப ஆர்வம்ம்:)))))))\nபடம் மிக அருமை.... வாழ்த்துக்கள் உங்க திற்மைக்கு எங்கேயோ போக வேண்டிய ஆளு இங்க இருக்கீங்க... ;)))\nஎன்னிய பார்த்து சொல்லாத ஆளே இல்ல\n உங்க திற்மைக்கு எங்கேயோ போக வேண்டிய ஆளு இங்க இருக்கீங்க...\nஅப்ப நகைச்சா மட்டும் போதும்.பதிவே வேண்டாமா:)))\nபதிவு இல்லைன்னா கை காலெல்லாம் நடுங்குது இப்பவெல்லாம் நினைச்சு பார்க்கவே பகீர்ன்னு இருக்கு :)))\nபடம் மிக அருமை.... வாழ்த்துக்கள் உங்க திற்மைக்கு எங்கேயோ போக வேண்டிய ஆளு இங்க இருக்கீங்க... ;)))\nஇது வீக் எண்ட் சிரிப்பு தானே :)\nநல்ல கருத்தைப்போட்டுட்டு அதுக்கு மொக்கைன்னு தலைப்பு வைப்பது முறையில்லை..\nநல்ல கருத்தைப்போட்டுட்டு அதுக்கு மொக்கைன்னு தலைப்பு வைப்பது முறையில்லை..\nஎனக்கு இப்படி ஒரு புத்திசாலி அண்ணனா..தெரியாம போச்சே இத்தனை நாள்....\nஆகா இப்படி எல்லாம் பதிவு போடலாமா - தெரியாமப் போச்செ\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nஇரவல் கவிதைகள் - வாரமலர்\nவிடியும் பூமி அமைதிக்காக விடியவே...\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்\nசெப்டம்பர் 16 - ஓசோன்\nமங்களூர் சிவாவுக்கு திருமண வாழ்த்துக்களோடு, ஓணம் ஸ...\nபெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லு...\nஎல்லாரும் ஓடியாங்க - கூகுள் குரோம் ரீலிசு ஆகிடுச்ச...\nGOOGLE Chrome ரீலிசு எப்ப பாஸ்\nவாருங்கள் கம்யூனிஸ்ட்களை வழியனுப்பிவிட்டு, தமிழ் ம...\nநான் என்ன செய்யணும் சொல்லுங்க பாஸ்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbloggersunit.blogspot.com/2015/10/", "date_download": "2018-07-20T23:49:46Z", "digest": "sha1:2TXQ66TZW7FWZ5AOMYNKZ4JZJE22756N", "length": 33431, "nlines": 567, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: October 2015", "raw_content": "\nஇசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய 71 வது காணொளி\nதமிழ் பாடல்- படம்- ஆடிபெருக்கு-\nபாடல்- காவேரி ஓரம் கவி சொன்ன காதல்\nஅருமையான பாடல். வரிகள் -கண்ணதாசன்-இசை எ எம் ராஜா\nகாவேரி ஓரம் கவி சொன்ன காதல்\nகதை சொல்லி நான் பாடவா -உள்ளம்\nஅலை மோதும் நிலை கூறவா\nகனவான கதை கூறவா -பொங்கும்\nவிழி நீரை அணை போடவா\nபுகழ் பாட பலர் கூடுவார்\nஅன்பை மலிவாக எடை போடுவார்\nகனவான கதை கூறவா -பொங்கும்\nவிழி நீரை அணை போடவா\nகொஞ்சும் மொழி பேசி வலை வீசுவார்\nபெண்ணை எளிதாக விலை பேசுவார்\nகனவான கதை கூறவா -பொங்கும்\nவிழி நீரை அணை போடவா\nஉருவான உயிர் அன்பு பறி போகுமா\nஉயிர் வாழ்வு புவி மீது சுமை யாகுமா\nஇசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய\nதமிழ் பாடல்:கருணை தெய்வமே கற்பகமே என்னும்\nகாண வேண்டும் உன் பொற்பதமே (என் )\nஉனை யன்றி வேறாரோ என் தாய்\nஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும்\nஅன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும்\nநாளும் உன்னை தொழுதிடல் வேண்டும்\nநலமுடன் வாழ அருளல் வேண்டும்\nமனித தெய்வம் காஞ்சி மாமுனி\nஅவர் கொண்ட பணி (கருணை )\nஈடு இணை எவரும் இல்லை (கருணை )\nகாஞ்சி மாமுனி இன்று (கருணை )\nதர்ம வழி நின்று தன் ஊனினை ஒடுக்கி\nசரஸ்வதியாக நம் கண் முன் காட்சி\nகடைதேற்ற வந்தவன் (கருணை )\nஇப்புவியில் தன் பாதம் நோக நடந்து\nஇவனன்றி வேறு யார் உளர்\nஇசையு நானும் என்னும் தொடரில் என்னுடைய\n\"பஜரே குருநாதம்-மானச பஜரே குருநாதம்\"\nஉலகில் அமைதியை தந்தருள்வாய் (உலகை)\nதர்ம வழி நடந்து நாம் அதைகாத்து வந்தால்\nஅந்த தர்மமே நம்மையெல்லாம் காக்கும்\nஎன்று உணர்த்த ராமனாக அவதாரம்\nதவறாது செய்து தன்னை நினைப்பவர்தம்\nவாழ்வை வளமாக்குவது தன் கடமையென்று\nகண்ணனாய் அவதரித்து காட்டி தந்தவனும்\nஅரக்க குணம் கொண்டோர் மிகுந்து விட்ட\nஇவ்வுலகில் அடியவர்கள் படும் துன்பம்\nநீ இன்னும் கொடுமைகளைக் களைய\nநன்றி மறவா குணமும் அனைவரின்\nஇசையும் நானும் தொடரில் என்னுடைய 68 வது காணொளி\nஇசையும் நானும் (6 8)\nஇசையும் நானும் (6 8)\nஇசையும் நானும் (6 8)\nஇசையும் நானும் தொடரில் என்னுடைய 68 வது காணொளி\nவாழும் இலக்கணம் வேண்டும் .\nகீழே கண்ட படத்தைப் பாருங்கள்.\nஇளநீரைக் குடித்து விட்டு வீசிஎறிந்த\nவாழும் இந்த கிளியிடம் நாம்\nஇன்று உலகில் மனிதர்கள் எல்லாம் இருந்தும்\nஅதை அனுபவிக்காமல் மலருக்கு மலர் தாவும் வண்டுபோல்\nபொருட்கள் மீது மோகம் கொண்டு கை காசை ஒழித்து கொண்டு வருவது\nஒரு மன வியாதியாகி போய்விட்டது.\nபடம் நன்றி -முகநூல் பக்கம்\nஇசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய\nதமிழ் பாடல். பாடியவர் .பி. சுசீலா\n\"கலைவாணி நின் கருணை தேன் மழையே\nவிளையாடும் என் நாவில் செந்தமிழே.\"\nஇந்த உலகில் நாம் மட்டும் பிறக்கவில்லை\nஇறைவனால் படைக்கப்பட்டு நம்மோடு இணைந்து\nஅன்போடு நமக்கு உதவி செய்து வாழ்கின்றன\nஎன்பதை நாம் உணர்ந்து கொள்ளும்முகத்தான்\nநம்முடைய முன்னோர்கள்.நவராத்திரி விழாக் காலத்தில்\nபொம்மைக் கொலு வைக்கும் முறையை ஏற்படுத்தி வைத்தார்கள்.\nஒருவரோடு கலந்து பழகி புரிந்துகொண்டு அன்பு செலுத்தவும்,\nநட்புறவை பலப்படுத்தவும், கலைஞர்களின் வாழ்வை மேம்பவுத்தவும், கலைகளை வளர்க்கவும், இறை வழிபாட்டை மனிதர்களிடையே ஊக்குவிக்கவும். வாழ்வில் ஏற்படும் இடர்களை மறந்து மன மகிழ்ச்சியுடன் நம்மை மேம்படுத்தி கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும் இந்த விழாக் காலம் அனைவருக்கும் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் நலமும் ,பெற்று மகிழ அன்னை பராசக்தியை வேண்டுவோமாக.\nஇசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய\nபந்தமுண்டு சொந்தமுண்டு கண்டுகொண்டேன் நான்-அம்மா\nஎன்றழைக்கும்போது வரும் பந்தம் நிலைதான் (பந்தமுண்டு)\nமணம் வீசும் மலர் நுகர்ந்து உன்னை நினைந்தேன் -மனதில்\nஅர்ச்சனைகள் செய்து நானும் என்னை மறந்தேன்\nதேனும் பாலும் அபிஷேகம் செய்து மகிழ்ந்தேன்\nஅந்த காட்சி கண்டு எந்தன் உள்ளம் பூரித்திருந்தேன் (பந்தமுண்டு)\nதாயாகி தந்தையுமாய் குருவுமான தேவி இங்கே\nநிர்குணமாய் தோன்றுவதைக் கண்டு வியந்தேன்\nவழியறியாப் பேதையாக கண்ணீரோடு நின்றேன்\nஅந்த சங்கரி அழைக்க பிறவி பயனை அடைந்தேன் (பந்தமுண்டு)\nஅறியாமை இருள் சூழ உழன்று நானும் இருந்தேன்\nஅன்னை உந்தன் அருளால் கருணைக்கடலில் மிதந்தேன்\nஅங்கம் அங்கமாக என்னை அர்ப்பணம் செய்தேன்\nதாயே நீ ஆள வேண்டும் தயவைக் காத்திருந்தேன் (பந்தமுண்டு)\nதமிழ் பாடல். :படம் நானும் ஒரு பெண்.\nபாடல்: கண்ணா கருமை நிறக் கண்ணா..\nஇசையும் நானும் தொடரில் என்னுடைய\nஹிந்தி பாடல் : படம் : பந்தினி\nபாடல் : ஒ ஜானேவாலே ...\nமத வெறியும் இன வெறியும்\nஇனிய பண்பு மலர வேண்டும்\nபிரிவினை பேசி பிதற்றி திரியும்\nபகைமை என்னும் தீயை மூட்டி\nஅன்பு மனங்களில் நச்சு விதையை\nஒற்றுமை நீங்கிடில் நம் அனைவர்க்கும்\nதாழ்வே என்ற பாரதி சிந்தனையை\nமனதில் கொண்டு நலம் பெறுவோம்.\nஇசையும் நானும் ( 62)\nஎன்னுடைய 62 வது காணொளி\nபடம் -குழந்தையும் தெய்வமும் பட பாடல்\nஆசையில் ஓர் கடிதம் - நான்\nஆசையில் ஓர் கடிதம் - அதைக்\nகைகளில் எழுதவில்லை - இரு\nநலம் நலம்தானா முல்லை மலரே\nசுகம் சுகம்தானா முத்து சுடரே ( 2 )\nஇளைய கன்னியின் இடை மெலிந்ததோ\nஎடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ\nவண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ\nவாடைக் காற்றிலே வாடி நின்றதோ\nநலம் நலம்தானே நீ இருந்தால்\nசுகம் சுகம் தானே நினைவிருந்தால்\nநடை தளர்ந்து நாணம் அல்லவா\nவண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா\nவாழ வைத்ததும் உண்மை அல்லவா\nபருவம் என்பதே பாடம் அல்லவா\nபார்வை என்பதே பள்ளி அல்லவா\nஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும்\nஇரவு வந்தது நிலவும் வந்தது\nஇசையும் நானும் என்னும் தொடரில்\nஎன்னுடைய 61 வது காணொளி\nபடம்-படகோட்டி- நானொரு குழந்தை நீயொரு குழந்தை..\nநாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்\nஒருவர் மனதிலே ஒருவரடி (நான் ஒரு குழந்தை)\nநேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்\nபார்த்தால் பார்வைக்கு தெரியாது (நேற்றொரு)\nதொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல்\nபவளக்கொடியே வா சிந்தாமணியே வா\nமணிமேகலையே வா மங்கம்மாவே வா (நான் ஒரு குழந்தை)\nயார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே\nயார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே\nநீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே (ஆவி)\nபவளக்கொடியே வா சிந்தாமணியே வா\nமணிமேகலையே வா மங்கம்மாவே வா (நான் ஒரு குழந்தை)\nஇசையும் நானும் தொடரில் 60 வது காணொளி\nஆங்கில பாடல். நானே இயற்றி பாடியது.\nஇசையும் நானும் என்னும் தொடரில்\nஎன்னுடைய 59 வது காணொளி.\nஇயற்றியவர். திரு. சேதுமாதவ ராவ்\n\"சாந்தி நிலவ வேண்டும்\" என்ற பிரபலமான\nஎங்கும் சாந்தி நிலவ வேண்டும்\nஉலகிலே சாந்தி நிலவ வேண்டும்\nஆத்ம சக்தி ஒங்க வேண்டும்.\nகாந்தி மகாத்மா கட்டளை அதுவே\nகருணை, ஒற்றுமை,கதிரொளி பரவி (சாந்தி)\nமனமது திருந்த நற் குணமது புகட்டிடுவோம் (கொடுமை)\nமக்களின் மாசில்லா நல்லொழுக்கம் வளர்ப்போம்\nதிடம் தரும் அஹிம்சா யோகி நம் தந்தை\nகடமை மறவோம் அவர் கடன் தீர்ப்போம்\nகளங்கமில் அறம் வளர்ப்போம் .(சாந்தி)\nஇசையும் நானும் (6 8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanusuya.blogspot.com/2007/06/blog-post.html", "date_download": "2018-07-21T00:06:23Z", "digest": "sha1:5ZSANPGCEMDQKB5UAEBT4RUCU7V2MEN7", "length": 8658, "nlines": 146, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: இது வெறும் விளம்பர பதிவு :)", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\nஇது வெறும் விளம்பர பதிவு :)\nவணக்கம் மக்களே ரொம்ப நாள் ஆச்சு பதிவு போட்டு. எல்லாம் இந்த அப்ரைஸல் பண்ற வேலை. தலை சூடானதுதான் மிச்சம் வேற ஒன்னும் காணோம். எவ்ளோ நேரந்தான் வேலை செய்யறா மாதிரியே நடிக்கறது அதான் திரும்ப பதிவு போட வந்துட்டேன். கடந்த ஒரு மாசத்துல பெரிசா ஒன்னும் நடக்கல அது அது அப்டி அப்டியேதான் போயிட்டு இருக்கு. நம்ம கச்சேரி தேவ் போட்ட பதிவுல மிகப்பெரிய கமெண்ட் (கதை) எழுதுனது தவிர வேற ஒன்னும் பெரிசா கானோம்.\nஅதுபோக ரெண்டு வாரம் முன்ன நம்ம பாலா அண்ணாச்சி மற்றும் ரவி, செல்லா தலைமைல வெற்றிகரமா ப்ளாக்கர் மீட் முடிஞ்சிருக்கு. உண்மையா பாராட்ட வேண்டிய விசயம். எனக்கு வேற சில சொந்த வேலை இருந்ததால போக முடியல. அடிச்சு பிடிச்சு போய் ரவியையும் வனஜ்ராஜாவையும் சந்திச்சேன். இதுல நம்ம பாலா அண்ணாச்சிக்கு போன் பண்ணா திட்டுவாருனு பயந்து போன் பண்ணல அதனால அவரு மனம் வருத்தமடைஞ்சு பதிவெல்லாம் போட்டாரு. (சாரிங்க :( ).\nஒரு மனுசி வேலை நல்லா பண்றானா அதுக்காக இப்டியா திரும்ப திரும்ப ஆணிய குடுத்து உக்கார வைக்கிறது முடியலப்பா சாமி. ஒரு ப்ளாக் எழுத முடியல ப்ளாக்ல போட்ட கமெண்ட்டுக்கு பதில் போட முடியல என்ன கொடுமை இது சாமி (டயலாக் மாத்திட்டேன் :)). இந்த நேரத்தில நம்ம நண்பர்கள் எல்லாரும் மெயில் அனுப்பி கேட்கிறாங்க. நீங்க ப்ளாக் எழுதறத நிறுத்திட்டீங்களானு (உள்ளுக்குள்ள அவங்களுக்கெல்லாம் சின்ன சந்தோசம்). இல்லீங்க நான் இன்னும் உங்களையெல்லாம் சுலபமா விட்டுற மாட்டேன். வந்துட்டேயிக்கேனுங்க. :)\nபா.க.ச கோயமுத்தூர் கிளையை உங்க பொறுப்புல குடுத்துட்டு வந்திருக்கேன்.\n//இந்த நேரத்தில நம்ம நண்பர்கள் எல்லாரும் மெயில் அனுப்பி கேட்கிறாங்க. நீங்க ப்ளாக் எழுதறத நிறுத்திட்டீங்களானு\nஇப்படி யார் கேட்டது.. அவிங்க ஊர் பேர் விலாசம் எல்லாம் சொல்லுங்க ஆத்தா...\n//எவ்ளோ நேரந்தான் வேலை செய்யறா மாதிரியே நடிக்கறது அதான் திரும்ப பதிவு போட வந்துட்டேன்//\nஅதென்ன சோதனை போஸ்டிங்தான் போடுவீங்களா..\n//எவ்ளோ நேரந்தான் வேலை செய்யறா மாதிரியே நடிக்கறது அதான் திரும்ப பதிவு போட வந்துட்டேன்//\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\nஇணைய நண்பரகள் சந்திப்பு, கோவையில்\nசிவாஜி படம் அனுவின் பார்வை\nஇது வெறும் விளம்பர பதிவு :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viswam-re-construction.blogspot.com/2013/10/om-sairam.html", "date_download": "2018-07-20T23:52:55Z", "digest": "sha1:QREIYZXTGRMJO3R6UOCUMVJHX2GEK2UI", "length": 79398, "nlines": 638, "source_domain": "viswam-re-construction.blogspot.com", "title": "உதவுங்கள்.: OM SAIRAM.", "raw_content": "\nசஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகத்திற்குப் பெயர்போன திருக்கடையூரில் கோவில்கொண்டுள்ள அமிர்த நாராயண பெருமாள் கோவிலுக்கு உதவுங்கள். (விவரம் உள்ளே.)\nதிருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆய்வு - யானைக்கால் நோய் தொடர்பான விசேட களஆய்வு நிகழ்வு ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. முழுமையான ஆக்கத்தை வாசிக்க....\nஇருவேறு உலகம் – 92 - திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மாஸ்டர் தன் ஆன்மீக இரகசிய இயக்கத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி இருந்தால் கூட்...\nநாடகப்பணியில் நான் - 9 - மௌலி, யூ ஏ ஏ குழுவில் busy ஆகிவிட்டார். எங்கள் youngsters cultural association ஆண்டுவிழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது. இவ்வாண்டு என்ன நாடகம் போடலாம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகாலணி திருத்துனர். - *ந*டைபாதையில் காலணி திருத்துனர் கால் மடித்து எப்போதும் தலை குனிந்து அமர்ந்திருக்கிறார். கடந்து செல்பவர்களின் கால்களை மட்டுமே கவலையுடன் பார்க்கிறார். அறுந்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக - நண்பர்களே அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆன்ட்ராய்ட் பைல் மேனஜேர் வரிசையில் கிகா பைல் மேனஜேர் பிரிமியம் இலவசமாக தருகிறது ப்ளே ஸ்டோர். இந்த ஆப் மூலம் சுலபமாக நா...\nஆரூரா தியாகேசா - *திருவாரூர் = திரு+ஆரூர். *இது சப்தவிடங்க தலங்களின் தலைமையிடமாகும். சப்தவிடங்கத்தலங்கள் என்பது சிவபெருமானின் பல்வேறு நடனங்களை அடிப்படையாகக்கொண்டு அமைந்த வழ...\nஎண்வழி தனிவழி - நல்ல எண்ணம் நல்ல நம்பிக்கை நல்ல பேச்சு நல்ல செயல் நல்ல வாழ்க்கை நல்ல முயற்சி நல்ல சிந்தனை நல்ல நோக்கம் எட்டு வழிகள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இருக்...\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா - முடி, கூந்தல், மயிர்- எப்படி 'தலைமுடிக்கான' சொல் எக்கசக்கமா இருக்குதோ, அதே மாதிரி ஒரு காலத்துல நமக்கும் எக்கசக்கமா முடி இருந்திருக்கும். வேலைக்கு போற வ...\nபாசம் பத்தும் செய்யும் - பாசம் பத்தும் செய்யும் வா.மு.கோமு வாழ்க்கை என்றால் ஒன்பது இருக்குமாம். பாலகிருஷ்ணனுக்கு இரண்டு சேர்த்து பதினொன்று போல் தோன்றியது. வீட்டினுள் மின்சாரம் போ...\nமூளையைச் சாப்பிட முயல்கிறது - அது என் மூளையைச் சாப்பிட முயல்கிறது. அதை என்னால் உணர முடியும். அதன் சாத்தான் தன்மையை . The post மூளையைச் சாப்பிட முயல்கிறது appeared first on sairams.\nRED SPARROW (2018 ) உளவும் கற்று மற - ‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்...\nநெல் இரத்ததானக் குழு - திருநெல்வேலி நண்பர்கள் கவனத்திற்கு: எந்தவொரு நோய்க்குமெதிரான விழிப்புணர்வு மற்றும் பல்வேறு வகையான சேவைகளை முன்னெடுப்போர்களில் பெரும்பாலானோர், அந்த நோயினா...\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் ) - \"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லைஇது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் ...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue - மிகுந்த பதற்றத்துடன் என் மருத்துவ மனைக்கு வந்திருந்தாள். முதல் பார்வையிலேயே அவளது வலது கண் சிவந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வெளிச்சத்தை பார்க்க முடியாது ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nகிரகணம் சில கேள்விகள் - *கிரகணம் என்றால் என்ன * சூரிய மண்டலத்தில் நாம் வசிக்கும் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் அமைவது கிரகணம். பூமியிலிருந்து காணும் பொழு...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nமுதல் மணி - பாவம் மனசு நொந்து வெந்துபோகிறது. காய்த்து தொங்கும் வலித்திரள்களினூடு விஷப்புழுக்கள் தின்று கொழுத்து உந்தி எழும். பாவம் உயிர் உறிஞ்ச உறிஞ்ச திமிறித் திமிறி ...\nதங்கமணி மகள் - 5 - 6 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியது. எங்கேயும் போட வசதிப்படவில்லை. தேவர் மகனைச் சமீபத்தில் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் பட்டி பார்த்து.. தேவர்...\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து -\n - இன்னைக்கு சென்னை மாநகரத்துக்கு ஹேப்பி பர்த்டே முதல்ல என் வாழ்த்தை சொல்லிக்கறேன். புதுகையில் 19 வருடங்கள் இருந்துட்டு லாங்க் ஜம்பா மும்பை போனேன். அந்த ஊர...\nகேரக்டர் - யாரோ - ஸ்ரீ ரங்கம் மடப்பள்ளி ரெஸ்டாரண்ட். காலியாயிருந்த ஒரு டேபிளின் 3 சேர்களில் உட்கார்ந்த போது எதிர் சேரில் 30-35 வயது வாலிபர். சீரியசான மிஸ்லீடிங் பார்வை. செல்...\nதொங்கும் மனிதன் - இந்த வாரம் பங்கு சந்தையில் ஒரு சிறப்பான முன்னேற்றத்தை காண முடிந்தது. பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வீழ்ந்ததும், உற்பத்தி குறியீட்டில் ஏற்பட்ட தாழ...\nவரலாற்றுச்சுவடு - தோள் சீலைப் போராட்டம் - 1754-ஆம் ஆண்டில் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது....\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - மைக்ரோசாஃப்ட்டின் இணைய சேவைகளில் ஏதாவது கணக்கு வைத்திருக்கிறீர்களா அப்படியானால் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வசதி உங்களுக்கு பயன்படும். உ...\nT.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம் - (சென்ற மார்ச் மாதம் வலம் இதழில் பெருங்கலைஞரான மிருதங்க மேதை ஸ்ரீ டி.கே.மூர்த்தி அவர்களைப் பற்றி வெளிவந்த கட்டுரை). இரண்டு கைலயும் வாசிப்பிங்களா\n - அதீதத்தில் - அழகான உலகம் அன்பான மனிதர்கள் சில தீயவர்கள் பார்த்து இரு பாப்பா என்று சொல்ல ஆசை...என் சொல்வேன்அக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றாஅக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றா\nடக்கரு டக்கரு மக்கள்ஸ்... - வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ...\nஒரு சிறந்த கை மருந்து - *புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ... - *புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...* முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.. புற்று நோய் வந்து விட்டது என...\n- [image: JellyMuffin.com graphics & Images] அனுபவத்தில் வெளியாகும் ஆக்கங்கள் எவையும் பிறரைப் புண்படுத்தும் நோக்குடையவையல்ல.\nடயபட்டீஸ் ப்ரோட்டக்கால் - டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups...\nவந்துட்டேன்னு சொல்லு :) - யாராவது இருக்கீங்களா ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து 😢 Be Cool Stay Cool\n - இரு இலக்கிய நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கீங்க என கேட்க மாட்டார்கள் என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க என்றுதான் கேட்பார். இருவரும் பரஸ்பரம் எதுவும...\nமரணத்தை அஞ்சுபவன் - சரவணன் இறந்து போய் ஆறு நாட்கள் கழித்துதான் செய்தி கிடைத்தது எனக்கு மனைவி அவனைப் பொருட்டாகவே மதிக்கவில்லை அருகில் நெருங்கக்கூட விடவில்லை அதுவே தற்கொலைக்குக் க...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார் - அண்ணாகண்ணன் எங்கள் அருமைத் தந்தையார், தமிழாசிரியர் சீ.குப்புசாமி அவர்கள் (71), 27.01.2016 அன்று இறையடி சேர்ந்தார். தோள்பட்டைப் புற்றுநோயால் ( Chondrosarco...\nE Numbers எனும் சேர்பொருட்களும் கண்ணுக்குத் தெரியா அபாயங்களும் - மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு என்றார் திருவள்ளுவர். உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அளவோடு உண்டால் உயிர் வாழ்தலுக்கு தொ...\n\" \"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத...\" \"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க...\" \"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே எனக்கு என் வேல தான் முக்க...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nGlobetrotter தீதும் நன்றும் பிறர் தர வாரா\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது. - சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க விரும்பும் அன்பர்கள் இணைக்கப்பட்டுள்ள தொடுப்பைச் சுட்டி, கல்வி அமைச்சருக்கு அனுப்ப வேண்டிய க...\nஒரு நாளைக்கு ஐந்து முறை பாலியல் வல்லுறவுக்கு ஆளானோம் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய பெண்கள் கண்ணீர் பேட்டி - *நபிமொழியை உண்மை படுத்தும் நாட்டு நடப்புகள்....................* *அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:**அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹ_னைன் ...\nஅப்பா...அப்பா... - கவியாய் எனைப் பிரசவித்த என் குழந்தை... தன் பெயரையே என் கவிக்குப் பெயராக்கிய என் அப்பாக் குழந்தை... பறையோசையின் அதிர்விலும் உறங்குகிறது இறுதிக் கவிதைக்...\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-) - வேறு ஏதோ உலகத்திற்கே வந்து விட்டது போன்றிருந்தது, ஷில்லாங்கிலிருந்து ச்சிராபுஞ்சி பயணம். சுட்டெரிக்கும் வெயிலையும், புழுக்கத்தையும், வியர்வையையும், புழுதிய...\nகுறுந்தொகை - குறிஞ்சி - தலைவன் கூற்று யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தா...\nபிசாசு - உங்கள் கண் முன்னால் எந்த உயிராவது பிரிவதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா.. தன் கண் முன்னால் ஒரு உயிர் பிரிவதை பார்க்கின்றவர்கள்தான் உண்மையில் மரணப்பட்டு ...\nஆகாயத்தாமரைகள்.. - கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன் ..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட முடியுமோ அப்போத...\nபதின்மம் - \"திவ்யா.. உனக்கு என்னாச்சு.. ஏன் இப்படி மார்க் குறைவா வாங்கி இருக்குற..நல்லபடிக்கிற பொண்ணு இவ்ளோ மோசமா மார்க் வாங்கலாமா” 10 ம் வகுப்பில் ஆசிரியர் திட்...\nநம்ம ஊர் போலீஸ் - திடீரென்று எதிர் பாராத விதமாக எனக்கு ஒரு கொலைமிரட்டல். என்னை மட்டும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டில் இருக்கும் ...\nஇரண்டாம் பதிப்பு - இனி இத்தளம் http://puththakam.wordpress.com/ல் இயங்கும்.\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nயாருக்கும் வேண்டாம் ஒழுக்கம் எல்லோருக்கும் வேண்டும் மனஅமைதி - ஒரு மனிதன் வாழ்வதற்காக வாழ்க்கைமுறையில் கடைபிடிக்க வேண்டிய குறைத்தபட்ட்ச நெறி முறைகளையாவது கடிபிடிக்க படுகிறதா என்று நாம் பார்த்தோமேயானால் நூற்றுக்கு ஒரு...\nஎல்லா கதவும் தொறந்தே இருக்காம் - என்னடா ஏதோ சாமியார் மேட்டருன்னு நெனைச்சிடாதிங்க. தன்னப்பிக்கை கட்டுரைகளின் தலைப்புல கதவு ஜன்னலுன்னு இல்லட்டி அதை படிக்கிறவங்களுக்கு தன்னப்பிக்கை வராதுங்கிற...\nஒரு மட்டன் பிரியாணியும், பிஷ் தவாவும் - *இன்று காலை தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் எஸ்.ராமகிருஷ்ணனின் \"நிமித்தம்\" நாவலின் ஒரு அத்தியாயம் வெளியிடப்பட்டிருந்தது. அத்தியாயம் முழுவதும் புலம்பல்களும்**...\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nகூடப் பிறந்த அண்ணனை மணம் முடித்த தங்கை – பரபரப்பு வீடியோ - கூடப் பிறந்த அண்ணனை மணம் முடித்த தங்கை – பரபரப்பு வீடியோ http://www.lankaspy.com/brother-and-sister-get-marred/\nபெரிய கோவில் - தஞ்சாவூர். (Big Temple - Thanjavur.) - தஞ்சை பெரிய கோயிலின் வயது 1003. கி.பி 1010 ஆம் ஆண்டு மாமன்னன் ராஜராஜ சோழனால் ஏழு ஆண்டுகளில் எழுப்பப்பட்டது. ராஜராஜேஸ்வரம், தஞ்சை பெருவுடையார் கோவில், பிரக...\nவெண்மழை - \"\"டிராஃபிக் சரியாக பலமணி நேரம் ஆகும்... நடந்து போங்க...'', ஒவ்வொரு டாக்ஸி கதவையும் தட்டி சொல்லிக் கொண்டே சென்றனர் போலீசார். சாலினி அதிர்ச்சி அடைந்தாள். \"நடக...\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை - பப்புவுக்கு நாலரை வயதாகும் வரை வீட்டில் தொலைக்காட்சி இருந்தது.அவளோடு சேர்ந்து நானும் டோராவெல்லாம் பார்த்திருக்கிறேன். \"குளோரியாவின் வீடு\" பப்புவை விட எனக்க...\n - பெண்ணாக பிறப்பது வரம்தான் எனயெண்ணி மகிழ்வாய் வலம் வந்தால் ஒருசில ஆண்கள் நட்புத்தோல் போர்த்தி ஆனந்தத்திற்கு கல்லறை கட்டி சாபமாக மாற்றிவிடுகிறீர்களே ஏ...\nஇன்டர்நெட்டில் பரவிய பிரியாணி பட பாடல்கள்- வீடியோ - பிரியாணி’ படத்தின் பாடல்கள் இன்டர் நெட்டில் வெளியாகியுள்ளன. பாடல் வெளியீட்டு விழாவுக்கு முன்பாகவே இப்பாடல்களை யாரோ திருடி இன்டர்நெட்டில் பரவ விட்டுள்ளது பட...\n என் எதிர்காலத்தை சொல்ல உன் நிகழ்காலத்தை சிறை கொண்ட - நீ வருந்தி வாடாது இருக்க. நானோ உன்னை கண்டும் கவலையை மறக்...\n - ஒட்டிப் பிறந்த உடன்பிறப்புகள் பிரிந்தது அந்தஸ்தால். நட்பின் நெருக்கம் கசந்தது ஈகோவால். இனித்த திருமணம் புளித்தது சலிப்பால். இப்படி தினசரி வாழ்க்கையில் உறவு...\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free - இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதிவெழுதி சில வருடங்...\nவெக்கப் படாதே சகோதரி - சமீபத்தில் 60 + க்கு உண்டான கேட்ராக்ட் ஆப்ரேஷன் செய்து கொண்ட, என் பெரிய நாத்தனார்கிட்டே அறுவை சிகிச்சை செஞ்ச பிறகு , என்ன பாதுகாப்பு முறைகள் பின் பத்த...\nஅந்தரவெளி - இந்தக்கணம் முடிவதற்குள் ஏதோவொரு கையில் சிக்கியிருக்கக்கூடும் மிச்சமிருக்கின்ற உயிர்மூச்சு இருத்தலின் சாத்தியங்கள் அற்றுப்போன சில நிமிட இடைவெளிகள் போதும் நமக...\nஅந்தரங்கம் - இறந்தவர்கள் எழுதிவைத்த நாட்குறிப்புகளைச் சேகரிக்கும் வினோத பழக்கம் கொண்ட மனிதனின் நாட்குறிப்பை வாசிக்கும் சந்தர்ப்பம் அவன் இறந்த பிறகு கிடைத்ததெனக்கு தன் ஆர...\nசில நேரங்களில் சில காதல்கள் - வழக்கமான அந்த காலை. வழக்கமான கூட்டத்தில் அவசர பயணங்கள். வியர்வையின் துளிகளை உதறிவிட்டு அந்த குளிரூட்டப்பட்ட ரயில் நிலையத்தைஅடைய பறக்கும் மனிதர்கள். பொழுத...\nஅமீரக வாழ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை - Country Club/Vacation International Club - ஒரு சனிக்கிழமை மத்தியான நேரம், சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கத்தை போடலாம்னு எத்தனிக்கும்போது அபுதாபியிலிருந்து ஒரு ஃபோன் கால், சார் மாலிக்குங்களா\nமீன் முள் - இரண்டு பக்கமும் பசுமையான மரங்கள் இருக்க தென்னை மரங்கள் தலை குனிந்து முகம் பார்க்கும் கேரளாவின் நீர் நிறைந்த ஆற்றங்கரை அது. ஆற்றின் ஒரு பக்கம் மக்கள் அதி...\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து.. - ”பாணர் தாமரை மலையவும் புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் அறனோ மற்றிது விறன்மாண் குடுமி இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு இனிய செய்தி நின் ஆர்வலர் மு...\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை. - லண்டனிலிருந்து இரண்டு பாகிஸ்தானிகள் விமானத்தில் பயணம் செய்ய வந்தனர். ஒருவர் ஜன்னலோர இருக்கையிலும் மற்றவர் அதற்கடுத்த நடு இருக்கையிலும் அமர்ந்து கொண்டனர். ...\n- கறுப்பாக இருப்பதால் தானே, வெறுப்பாக பார்க்கிறாய், தெரிந்து கொள்... சிவப்பாக இருப்பவர்கள், எல்லாம், சிறப்பானவர்கள் அல்ல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\n- *விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 20...\nபொருள் தரமற்றதாக இருந்தால் விளம்பரத்தில் நடித்தவர் மீது வழக்கு தொடுக்க முடியுமா - இவள் பாரதி ‘‘பிரபலங்களுக்கும் பொறுப்புண்டு...’’ பார்த்திபன் பத்மநாபன் வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை நீதிபதி ரகுபதி கூறியிருக்கும் இந்த யோசனை நூறு சதம்...\nமுக்கியமான கோப்புகளை இணையத்தில் இலவசமாக சேமித்து வைப்பது எப்படி - உங்கள் கணினியில் அடிக்கடி வைரஸ் தொல்லை ஏற்படுகிறதா - உங்கள் கணினியில் அடிக்கடி வைரஸ் தொல்லை ஏற்படுகிறதா அல்லது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அடிக்கடி அழித்து விடும் பழக்கம் உள்ளதா அல்லது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அடிக்கடி அழித்து விடும் பழக்கம் உள்ளதா \n”முடியல...... ” கதைகள் - முடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” முத்துப்பேச்சி அக...\nகொசுவத்தி சுத்தலாம் வாங்க - அன்று என்னுடைய குழந்தை பிறந்து மூன்று நாள் ஆகி இருந்தது. குழந்தை கொஞ்சம் எடை குறைவு என்று இன்டென்ஸிவ்கேரில் வைத்திருந்தார்கள். ஒருவழியாக மதியம் குழந்தையை...\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை -\nசமுத்ர குறிப்புகள் - சாத்தானின் அருள் பெற்றவன் ஜெல்லியாய் உறங்கும் ஊமைக்கடலை நான்காய் மடித்து விழுங்குவான் பெருங்காட்டுத் தீயாய் கனற்றும் உதரவிதானம் தணிய தேவதைகளும் கடவுளரு...\nபொறி - உங்கள் வீட்டில் எலி இருக்கிறதா எங்கள் வீட்டில் இருக்கிறது. அப்படித்தான் நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். அவ்வப்போது கிடைத்துவரும் சாட்சிகளின் படி, அப்படித்தா...\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது - *ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள் - *ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்* அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவ ணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கு ...\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு - *பொழுது போகாத நேரத்திலே - *பொழுது போகாத நேரத்திலே* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு மாதிரி இல்லே நிஜமாவே ப்ரீயாதான் இருக்கோம். ம்...ம்...ம்... யாராவது சிக்க...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவாழ்த்துக்கள் - தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். நான் பதிவுகளை எழுதி சுமார் பத்து மாதங்கள் ஆகின்றன.மீண்டும் இந்த பதிவுலகத்திற்கு வரவ...\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் -\n. - செங்கொடியின் கொள்கை, நோக்கம் மிக உயர்ந்தது எனினும் , ஒருபோதும் ஊக்குவிக்கப்படக்கூடாது.. நீதி கிடைக்கும்வரை போராடணும்.. முத்துகுமாரின் மரணம் அவர் நினைத...\nஇரகசியங்களுக்கென்று ஒரு உலகம். - பகிர்ந்துகொள்ளப்படாத உண்மைகள் பலவும் ஒன்று கூடி ஒரு இரகசிய உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு தன் இரகசியங்கள் உடைபட காத்திருக்கின்றன. பல இரகசியங்கள் வலியுடனும் ம...\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்... -\nஇப்படிக்கு என் முகவரி- EN MUGAVARY-YASAN\n.. - நீண்ட காலமாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டாலும் இன்று எப்படியோ எழுத வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டேன். இலங்கையில் நான் கல்லூரியில் படித்து கொண்...\nநீண்ட மாதங்களுக்கு பின் - கிட்டதட்ட 1-1/2 வருடங்களுக்கு பிறகு இதே முகவரி adiraijamal.blogspot.com கிடைத்துள்ளது, அதன் ஃபாலோயர்ஸ்களுடன் ...\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox - Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக...\n - ஆத்தீகமும், தமிழ் தனித்துவமும் பேசும் சிலருக்கு கிரிக்கெட் மற்றும் சினிமா இருக்கு என்று தனியும் இந்த அடிமையின் மோகம்\nமுகம் போட்டிக்கு - வெகு நாட்களாக போட்டிக்கு எதுவும் படம் அனுப்பவில்லை. இம்முறை முகம் தலைப்பு பிடித்திருந்தது... இப்படம் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி...\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nகிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\n.... நீங்களே டிசைட் பண்ணுங்க - பிளாகர் மக்களே வணக்கம். ரொம்ப நாளைக்கப்புறம் இப்போ தான் இங்கே பதிவெழுதறேன். இதுவே இங்கே என் கடைசீ பதிவும் கூட. ..சணடை சச்சரவெல்லாம் இல்லை.. எல்லாம் நல்ல வ...\nSambar Vadai - சாம்பார் வடை\nகழக அரசை வீழ்த்த வெறிக் கூச்சலிடும் வீணர்காள் கேளீர் \n - பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.நீண்ட நாட்களுக்கு பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.நேற்று நண்பர் சிங்கை ஞாணசேகரன் அலைபேசியில் என்னை தொடர்புகொண்டு ஏன் பதிவு...\n - எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில் இருந்த செல்ஃபோனை ...\n... - என் நட்பின் பிரதிபலிப்பே.. நீ ரசமா... ரசாயனமா... அழகோவியம் சிறகடித்து என் வான் விட்டு பறந்தது சந்தோசத்தில்.. சிறை பிடிக்க எண்ணவில்லை சிரம் தூக்கி வாழ்த்த...\nஅவள் மனசு - இரும்பை பற்றி படிக்க் தெரிந்த எனக்கு அவள் இதயத்தை படிக்க தெரியவில்லை\n - 2 - மார்ச் மாதம் எழுதின இந்த பதிவை தொடர்ந்து அதனுடைய தொடர்ச்சி. 1. உணவு : மூன்று வேலை சரியான உணவு உண்ணும் பழக்கம். இந்த பழக்கம் விட்டு பத்து வருடம் ஆகப்போகிறத...\nஅம்மாவுக்கு ஓர் அவசரக் கடிதம் - சுதேசமித்திரன் டாட் காமில் இன்று வெளியிட்ட 'அம்மாவுக்கு ஓர் அவசரக் கடிதம்' எனும் கட்டுரையை வாசிக்க இங்கே தீண்டவும் http://sudesamithiran.com/\nஎன் பேரழகு பெட்டகமே - சற்றே நாம் தனித்திருந்த இளமாலை நேரம்... உன் கூர்வேல் விழியால் எனை விழுங்கியபடி கேட்கிறாய் ஒரு கேள்வி... நான் அழகியா பேரழகியா நீ அழகி என்று சொன்னால் ...\nவளமான வாழ்த்துக்கள் - நண்பர்களோட பிறந்தநாள், திருமண நாளுக்கெல்லாம் எதாவது வித்யாசமா பரிசு குடுக்கனும்ங்கற ஆசை நம்மில் பல பேருக்கு உண்டு. நம்ம செலவு பண்ற காசுல/நேரத்தில, அவங்களுக...\n - கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ட்ரீட் கெளம்ப வேண்டிய நேரம் நெருங்கியது. அம்மாவிடம் இருந்து கால். \"டேய், இந்த வாரம் ஊருக்கு வர்றீயா\nGENERATION OF CELL PHONES - THE CELL PHONE செங்கல் போல் இருந்த என் அன்பே உன்னை பைக்குள் அடக்கியது பிடிக்காது போலும் - நீயே உன் உடம்பை குறைத்து எம் கைக்குள் அடங்கினாய் கண்ணால் பார்த்து...\n (முடிவுரை) - பாகம் 18 - சென்ற பதிவோடு நான் இந்த 'உன்னையே நீ அறிவாய் ' தொடரின் 17 பாகங்களில் மலேசிய தழிர்களை பற்றி 22,553 வார்த்தைகள் எழுதியுள்ளேன். மேலும் எழுதுவதற்கு எனது விய...\nஎன் விருப்பம் - எனக்கு முயல் பிடிக்கும். அது பார்க்க அழகாக இருக்கும். எனக்கு தமிழ் மொழி பிடிக்கும். அதில் தான் நான் நிறைய மதிபெண்கள் எடுப்பேன். நான் இந்தியாவிலிருந்து வந்த...\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால் - தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்ப...\nஅசத்தலான வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர்களுக்கு ஒரு இலவச மென்பொருள் - வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர்கள் மூலம் டெஸ்க் டாப்பை கவரக்கூடிய வகையில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு *Magnetic* ஒரு சிறப்பான இலவச மென்பொருள்.இந்த மென்பொரு...\nதொலைபேசி சேவை -குறைந்த செலவில் - புதிய நெடுந்தூர தொலைபேசி சேவை, இன்டர்நெட் மூலம் செல்போனுக்கு / போனுக்கு பேச மிக குறைந்த செலவில் ஒரு சேவை. இது பற்றி அறியாதவர்களுக்கு ... இதைவிட குறைவான செல...\nஸ்ப்பாஆஆஆ.... - காலேஜ்ல சேர்ந்ததும் சேர்ந்தாச்சு.. கணனி பக்கமே வரமுடியல... நானும் எவ்வளவு நாள் தான் வராம இருக்கிறது.. அதான் கிளம்பியாச்சு.. :-) இரண்டு வாரத்துக்கு முன்னால ந...\nசக பதிவருக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் - சக பதிவரான சிங்கையைச் சேர்ந்த செந்தில்நாதன் அவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச...\nநட்பு - எங்கோ ஒரு பேருந்து நிறுத்ததிலோ கூட்ட நெரிசலிலோ சந்தித்து, புன்னகைத்து, கைக்குலுக்கி, பரஸ்பரம் விசாரித்து ஆளே மாறிப்போனதாய் ஆச்சரியப்பட்டு ...\nதேர்தல் தீர்ப்பு : வென்றதும் வீழ்ந்ததும் - அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்த அம்சவேணி மெல்ல முறுவலித்தார்..தேர்தலில் வாக்குச் சாவடி அதிகாரியாகப் பணியாற்ற அவருக்கு ஆணை விடுக்கப்பட்டிருந்தது. அ...\nதமிழ் வலைப்பதிவாளர் கூட்டமைப்பு . - வணக்கம் வலை உலக நண்பர்களே .. தமிழில் பலரும் வலைப்பதிவுகள் எழுத தொடங்கி விட்டாலும் , நாம் அனைவரும் ஒன்றாக கூடி நம் கருத்துக்களை பேசுவதற்கு நிலையான ஓர் இடம் ...\nமற்றும் காமம்.. - நேற்றிரவு ‘அத்தைமடி மெத்தையடி..’ பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தோம் மாசமாக இருக்கும் என் தங்கைக்கு போன் செய்யத்துவங்கினாய் நீ. ******** நிலம் நீர் காற்று வா...\n - ஸ்விஸ் நாடாளுமன்றம் - வெளிய செஸ் விளையாட்டு ஜெனீவா. போன ஞாயித்துக்கிழமை. எப்பாடு பட்டாவது சீக்கிரம் எந்திரிச்சு எங்கயாவது போய் ஒரு ஃபோட்டோ செஷன் போட்டுடணு...\n- மானம் * உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா அவன் கைகளை வெட்டு. கெஞ்சி வாங்கி கோவணம் கட்டாதே. அம்மணமாகவே போராடு. - காசி ஆனந்தன்\nமுற்றிய முரண்பாடுகள் - ஹிந்தி வேண்டாம் என்றோம், ஹிந்தியுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைத்தோம்.... சாராயக்கடைகள் வேண்டாம் என்றோம், மதுக்கடைகளை உருவாக்கினோம்... வாரிசு அரசியலை எதிர்த்த...\nமீன் தொக்கு - தேவையான பொருட்கள் - 1. மீன் - 1/2 கிலோ (ஃபில்லெட்ஸ் துண்டுகள்) - 2. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) - 3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) ...\nஏதோ சொல்லணும் போல இருக்கு..பாகம் 3 - வேலா: நீதானடி என் பொண்டாட்டி..அதான் உன்கிட்ட கேட்டேன். கவி: மறுபடியும் ஒரு தடவை சொல்லு வேலா: நீதான் என் பொண்டாட்டின்னு சொன்னேன், புரியலையா... கவி: ம்ம்ம்...ப...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\nஸ்ரீ அம்மா பகவானின் வரதீட்சை மாலை தரிசனம் - ஸ்ரீ அம்மா பகவான் தெய்வீக அவதாரம் என்பதை இலட்சோப லட்சம் மக்கள் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களின் மூலமாக உணர்ந்திருக்கிறார்கள்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்ரீ ...\nகாதலை தேடி என் பயணம் .... - என் இதயம் பிரித்து உன் இதயம் எடுத்துக் கொண்டாய் நான் உன் காதலை கேட்கவில்லை நீ காதலித்த எதையாவது கொடு என்று கேட்கிறேன் ... என் காதல் ரோஜாக்களுக்கு தீ வைக்க ...\nவணக்கம் வலை உலக நண்பர்களே .. - வணக்கம் வலை உலக நண்பர்களே .. தமிழில் பலரும் வலைப்பதிவுகள் எழுத தொடங்கி விட்டாலும் , நாம் அனைவரும் ஒன்றாக கூடி நம் கருத்துக்களை பேசுவதற்கு நிலையான ஓர் இடம் ...\nநள்ளிரவில் சூரியன் - காயங்கள் செய்து காணாமல் போயிருந்தான் போகி. நீண்ட தேடுதலுக்குப்பின் தனியறை ஒன்றில் போகியைக் கண்டான் யோகி. யோகியே ஆரம்பித்தான். இந்திரனில் ஒளிவட்டம் பார்த்த...\nஅன்பொன்றே அழியா நின் மெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/131368/news/131368.html", "date_download": "2018-07-20T23:59:27Z", "digest": "sha1:APTASTJ5JDYB4QNL4IY7W2M4KW4ECLZV", "length": 5683, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nமனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலி…\nஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் உள்ள இஸ்கான் பகுதியில் உள்ள பிரபல கடைவீதிக்குள் இன்று நுழைந்த ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை இயக்கினான்.\nபயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறிய இந்த வெடிகுண்டு தாக்குதலில் கடைவீதியில் இருந்த ஏழு பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/131984/news/131984.html", "date_download": "2018-07-20T23:59:09Z", "digest": "sha1:GEDQ4ZG4UPUOBWB56AHLFGISM2ZULW5W", "length": 6027, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை பெண்களின் வெறித்தனமான சண்டை…. இப்படி பண்றீங்களேம்மா? வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை பெண்களின் வெறித்தனமான சண்டை…. இப்படி பண்றீங்களேம்மா\nவீதிகளில் ஆண்கள் தமக்கிடையில் கட்டிப் புரண்டு சண்டையிட்டு கொள்வது சாதாரணமாக நடக்கும் சம்பவங்களில் ஒன்றாகும். ஆண்கள் வீதியில் சண்டையிட்டு கொண்டால், அதனை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.\nஆனால், பெண்கள் இப்படி வீதில் சண்டையிட்டு கொண்டால், அந்த சண்டையை காண கூட்டம் கூடிவிடுவதை காணமுடிகிறது.\nவெளிநாடுகளில் பெண்கள் வீதியில் சண்டையிட்டு கொள்வது தொடர்பான காணொளி காட்சிகள் அவ்வப்போது, இணையத்தளங்களில் வெளியாகி அது வைரலாக மாறுவதுண்டு.\nஇலங்கையில் இப்படி இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொள்ளும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கொழும்பு அல்லது அதன் புறநகர் பகுதி ஒன்றில் நடந்திருக்கலாம் என யூகிக்க முடிகிறது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், வீடியோ\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTE5OTYzOA==/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E2%80%A6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-!%E2%80%9D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-07-21T00:04:40Z", "digest": "sha1:ND2S3LOV2HJKAU33RIAPYXGFWPAIAFDN", "length": 5201, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "“விஜய் – அஜித்தின் பாராட்டு… விக்ரம் டெடிகேட் செய்த பாடல்..!” நிவின் பாலி ஷேரிங்ஸ்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\n“விஜய் – அஜித்தின் பாராட்டு… விக்ரம் டெடிகேட் செய்த பாடல்..” நிவின் பாலி ஷேரிங்ஸ்\n’’இன்ஜினீயரிங் முடிச்சிட்டு இரண்டு வருஷம் இன்போசிஸ் கம்பெனியில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கே தோணுச்சு நம்ம கேரியர் இது இல்லைனு. அதனால் வேலையை விட்டுட்டு ஒன்றை வருஷம் சும்மாவே இருந்தேன். அப்போது என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் சில பேர் சினிமாவுக்குள் வருவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். கேமரா மேன், டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர் என ஒவ்வொரு ஏரியாவிலும் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். நிறைய நேரத்தை அந்த டீம்முடன் நான் செலவு செய்வேன். அப்போது, எனக்கு... The post “விஜய் – அஜித்தின் பாராட்டு… விக்ரம் டெடிகேட் செய்த பாடல்..\nஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ்\nஇறந்த தந்தையின் உடல் முன் செல்பி\n'முட்டாள்'... டிரம்ப் பட சர்ச்சையில் கூகுள்\nவெள்ளை மாளிகை தகவல் அமெரிக்கா வருமாறு புடினை அழைக்க அதிபர் டிரம்ப் விருப்பம்\nஅமெரிக்காவில் சுற்றுலா படகு கவிழ்ந்து 17 பேர் பலி\n'நீட்' தேர்வுதாரர்களின் தகவல் விற்பனை\nநேரம் ஒதுக்குவதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பாரபட்சம் : கார்கே குற்றச்சாட்டு\nகட்டிபிடித்து, கண்ணடித்தது சரியான நடவடிக்கை அல்ல : சபாநாயகர் அதிருப்தி\nஏமாந்து நிற்கிறோம்: தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு\nரபேல் ஒப்பந்தம் ரகசியமானதுதான் : பிரான்ஸ் திடீர் விளக்கம்\nபஞ்சு விலை உயர்வால் நூல், துணி உற்பத்தி 60 சதவீதம் சரிவு\nலாரி ஸ்டிரைக்கால் மூலப்பொருள் வரத்து குறைந்தது : ஜவுளி, இன்ஜினியரிங் தொழில்கள் பாதிப்பு\nதேங்காய் விலை சரிவு : தென்னை ஈர்க்கு விலை உயர்வு\nநடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 1.3 கோடி பேரை வரி செலுத்த வைக்க இலக்கு\nஐடிபிஐ பங்குகளை எல்ஐசி வாங்க ஆர்பிஐ அனுமதி\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/35291", "date_download": "2018-07-21T00:16:45Z", "digest": "sha1:3AZEMWLYULO3PDLAVVZKCZFNRCRBJRG2", "length": 10673, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "மாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ் | Virakesari.lk", "raw_content": "\nகடுமையாக தாக்கி பேசிவிட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nமுதலில் அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து வெளிவர வேண்டும் - இஷாக் ரஹ்மான்\nஇலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட அதிகாரி\n\"இலஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளை விலைக்கு வாங்க பார்க்கின்றனர்\"\nஜெப்ரி வன்டர்சேவுக்கு ஒரு வருட போட்டித்தடை\nஇலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட அதிகாரி\nஜெப்ரி வன்டர்சேவுக்கு ஒரு வருட போட்டித்தடை\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nபாகிஸ்தானின் பர்கார் ஜமான் இரட்டை சதமடித்து சாதனை\nதந்தையின் மரண சடங்கிற்காக 13 வருடங்களின் பின்னர் வெளியில் வந்த அரசியல் கைதி\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\nமாணவர்களின் தொடர்ச்சியான போராட்டமும் முயற்சியுமே சைட்டம் நிறுவனத்தை அரசாங்கம் கைவிடுவதற்கு காரணமாகும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று ஜெனரால் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில்,\nசைட்டம் தனியார் வைத்திய நிறுவனத்தை மூடவேண்டும் என மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டம் இல்லாது அரசாங்கம் இவ்வாறான ஒரு தீர்மானம் எடுத்திருக்க முடியாது.\nஇலவச வைத்திய சேவையினை பாதுகாக்கும் அதேநேரம் தனியார் வைத்திய நிறுவனங்கள் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும். சைட்டம் குறித்து சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றது. இதன்போது தகுதி புள்ளிகள் குறித்தும் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.\nஇப்போது கொண்டுவரும் சட்ட திருத்தத்தில் நீக்க வேண்டிய சரத்துக்கள் உள்ளன. சைட்டம் அங்கீகாரம் இல்லாது போவது குறித்து எந்த திருத்தமும் இல்லை, சில விடயங்களில் நாம் இணங்க முடியாது. இலங்கை வைத்திய சபையின் அனுமதியுடனும் அங்கீகாரத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nசட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சைட்டம் நிறுவன வைத்திய பீடம் என்பதை நீக்க வேண்டும். மேலும் முரண்பாடுகள் இல்லாத நிலையில் சகல மாணவர்களையும் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.\nசைட்டம் மாணவர்கள் போராட்டம் சட்டம்\nமுதலில் அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து வெளிவர வேண்டும் - இஷாக் ரஹ்மான்\nஇலஞ்சம், ஊழல்களை இல்லாமல் செய்வதற்கு பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி ஊழலில் இருந்து முதலில் வெளிவர வேண்டும்.\n2018-07-20 21:42:25 இலஞ்சம் ஊழல்கள் அரசியல்வாதிகள்\nஇலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட அதிகாரி\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் கட்டுப்பட்டாளர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018-07-20 21:19:41 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் 2 இலட்சம் இலஞ்சம் கைது\n\"இலஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளை விலைக்கு வாங்க பார்க்கின்றனர்\"\nமட்டகளப்பில் நிர்மாணிக்கவுள்ள அர்ஜூன அலோசியஸின் எத்தனோல் நிறுவனத்திற்கு எதிராக நான் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தேன்.\n2018-07-20 21:09:08 யோகேஸ்வரன் மட்டக்களப்பு இலஞ்சம்\nஅரசாங்கத்தை விமர்சித்த ஊடகங்கள் கல்வி கொள்கை குறித்து பாராட்டுகின்றன - ரணில்\nதேசிய அரசாங்கத்தை பல்வேறு வகையிலும் விமர்சித்த ஊடகங்கள் தெற்காசியாவிலேயே முதல் முறையாக உயர்த்தர தொழில் கல்வியில் பாரிய மாற்றத்தை கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு...\n2018-07-20 19:47:28 அரசாங்கம் ரணில் இலங்கை\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nமட்டகளப்பு பிரதேசத்தில் இருவேறு இடங்களில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளன்ர்.\n2018-07-20 21:29:25 மட்டக்களப்பு வாழைச்சேனை கேரள கஞசா\nமுதலில் அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து வெளிவர வேண்டும் - இஷாக் ரஹ்மான்\n\"இலஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளை விலைக்கு வாங்க பார்க்கின்றனர்\"\nஅரசாங்கத்தை விமர்சித்த ஊடகங்கள் கல்வி கொள்கை குறித்து பாராட்டுகின்றன - ரணில்\nகுற்றவாளிகளை தண்டிக்க உயரிய தீர்வு மரண தண்டனை அல்ல - விக்ரமரத்ன\n\"மக்கள் நிதியை மோசடி செய்திருப்பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://omeswara.blogspot.com/2016/07/blog-post_17.html", "date_download": "2018-07-21T00:05:15Z", "digest": "sha1:6JBPZ7S3WS6TD4PWUBZIRQPFQIMRC4HW", "length": 32214, "nlines": 333, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: நம்மை நாம் யார் என்று அறிவோம். நாம் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்துவோம்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nநம்மை நாம் யார் என்று அறிவோம். நாம் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்துவோம்\nகாலத்தால் சாங்கிய சாஸ்திரங்கள் கொண்டு உண்மையின் உணர்வுகளை சாஸ்திரங்களை மறந்துவிட்டோம். இனியாவது தெரிந்தவர்கள் அந்த ஞானிகள் காட்டும் அருள் வழியில் ஆலயங்களுக்குச் சென்று வணங்குதல் வேண்டும்.\nநமக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் வினை.\nஎதனின் குணத்தை அதிகமாகச் சேர்த்தோமோ அவை அனைத்தும் கணங்களுக்கு அதிபதியாக இயக்குகின்றது.\nகண்களுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு சத்தியபாமா, உண்மையை நமக்குள் தெரியப்படுத்துகின்றது.\nஅதற்குள் ஏற்படும் வெப்பமே விஷ்ணு.\nஅதனால் ஈர்க்கும் காந்தமே லட்சுமி.\nநாம் எண்ணும் உணர்வின் தன்மை உருவாக்கும் அணுவே பிரம்மம்.\nஅது தன் இனத்தைப் பெருக்கும் நிலையே அது.\nஉணர்வின் சத்து நம் உடலுடன் ஆகப்படும் பொழுது சிவமாகின்றது.\nசிவன் அரவணைக்கின்றான் என்று இந்த நிலை பெறுகின்றது.\nஇதைப் போன்ற பேருண்மைகளைக் காட்டிய அருள் வழியில் நமக்குள் அருள் ஞானத்தைப் பெறுவோம்.\nநம்மை நாம் யார் என்று அறிவோம். நாம் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்துவோம். இருள் சூழா நிலைகளில் நம்மைக் காப்போம்.\nஆறாவது அறிவு கொண்டு சேனாதிபதியாக்கி அருள்ஞானிகளின் உணர்வைப் பெறக் கூர்மையாக நினைவினைச் செலுத்துவோம். அதன் வலுவை நமக்குள் வளர்ப்போம்.\nபேரின்பப் பெருவாழ்வு வாழும் அந்த அவதாரமாகக் கல்கியாக ஒளியின் சரீரமாகப் பெறுவோம்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (6)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (40)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (41)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (26)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (11)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (80)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி...\nபசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை. அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தா...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“நாடி” - நரம்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nநாடி சாஸ்திரங்கள் அரசர் வழி வந்தது. அரசர்கள் தன் சுகபோகங்களுக்காகப் பல முறைகளைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தன் சுகபோகங்களுக்காக இத...\nஇராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு\nநம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் நமது உடல். இதைத்தான் “இராமேஸ்வரம்”என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோ அதன் வழிப்படி ...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகண்ணுக்குத் தெரியாமல் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் சூட்சம நிலைகளை எப்படிப் பார்ப்பது... – நம் உயிரின் வேலை என்ன...\nமின்சாரத்தை உற்பத்தி செய்து அதை எந்தெந்த விளக்குகளில் (LIGHT BULBS) இணைக்கின்றோமோ அதற்குத் தக்க நிறங்களில் வெளிச்சம் வெளிப்படுகின்றது. ...\n\"புருவ மத்தியில் - நெற்றிப் பொட்டில்\" தியானிக்கும் முறை\nநமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது. நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதன் மணம் வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின...\nமுன்னோர்களுக்கு அமாவாசை அன்று நாம் கொடுக்கும் திதியும் தினசரி நாம் செய்ய வேண்டிய கடமையும்...\nநமக்காக வேண்டி முன்னோர்கள் அவர்கள் பட்ட கஷ்டங்களிலிலிருந்து அந்தத் தீய வினைகளிலிலிருந்து விடுபடச் செய்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப...\n\"ஒரு தலைவலி\" ஏன் வருகின்றது நோய் வராமல் தடுக்கும் வழி\n1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது. மனி...\nதன் மனதைத் தங்கமாக்கும் நிலைக்குத்தான் திருப்பதிக்கு வந்தார் கொங்கணவர்\n1. பிருகுதான் கொங்கணவருடைய உடலில் இயக்கினார் பிருகு மாமகரிஷியும் ஆரம்ப காலங்களில் மந்திரத்தினுடைய சக்தியை அதிகமாகச் செயல்படுத்தினாலு...\nகணவன் மனைவி - “பாதுகாப்புக் கவசம்”\nகுடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட ஆத்ம சுத்தி செய்யும் ம...\nசமையல் செய்யும் பொழுது, உணவு பரிமாறும் பொழுது ஆத்ம...\n“குடும்ப நலம் காக்கும்” முன்னோர்கள் உருவாக்கிய பழக...\nஅகஸ்தியன் கண்ட அண்டசராசரத்தின் பேராற்றலை உங்களுக்க...\nதியானமும் ஆத்ம சுத்தியும் செய்ய வேண்டிய முறை\nமெய்ஞானிகளுடன் ஒன்றும் பாதையை குருநாதர் தெளிவாகக் ...\nநம் கண்ணின் நினைவாற்றலுக்குண்டான சக்தி\nஞானிகள் காட்டிய நேரான வழிகளில் நாம் செல்லவில்லை, த...\nநாம் சேர்க்க வேண்டிய அழியாச் சொத்து\nபல கடவுள்கள் இன்று இருக்கின்றது, ஏன்\nகோடிச் செல்வம் வைத்திருந்தாலும் நிம்மதி இல்லை,...\nமெய்ஞானத்தைப் பெறும் தகுதியை மீண்டும் மீண்டும் ஏற்...\nஉயிர் பிரிந்து செல்லும் பொழுது நம் எண்ணத்தை எங்கே ...\n“உயிரே கடவுள்” என்று சொன்னால் எப்படி ஆகும்\nநம்மை நாம் யார் என்று அறிவோம். நாம் செல்லும் பாதைய...\nநம்மை இயக்கும் உயிரைக் கடைசியில் பொய்யாக்கிவிட்டு ...\n\"விழுதாக இருந்து\" நம்மை மனிதனாக உருவாக்கிய தாய் தந...\nவாலி (விஷம்), சுக்ரீவன் (ஒளி) இருவரும் “சகோதரர்கள...\nபித்தனைப் போன்று இருந்த “மெய்ஞானியான என் குருநாதரி...\nயாரை நாம் நேசிக்க வேண்டும்...\nநம்முடைய தத்துவங்கள் சாதாரணமானதல்ல, அதை உணர்த்தும்...\nஉணவை உட்கொள்ளும் பொழுது எந்த எண்ணம் கொண்டு உட்கொள்...\nஅகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகள் அனைத்தும் நம் கா...\n” என்று சொல்லும் பொழு...\nஉயிரின் துணை கொண்டு அனைத்துச் சக்திகளையும் பெறும் ...\nஅருள் உணர்வுகளை யாம் உங்களுக்குள் திரும்பத் திரும்...\nகணவன் மனைவி உடல் இரண்டானாலும் ஞானிகள் உணர்வை ஒன்றா...\nஅருள்ஞானியின் உணர்வுகளை நுகர்ந்து உயிருடன் இணைக்கப...\n“கலகப் பிரியன்” - நாரதன்\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seidhigaldotcom.wordpress.com/2016/04/", "date_download": "2018-07-21T00:09:51Z", "digest": "sha1:H4DWKPVHTVMX4SLXVS4AYQM7TSREMVNI", "length": 5194, "nlines": 70, "source_domain": "seidhigaldotcom.wordpress.com", "title": "April | 2016 | www.seidhigal.com", "raw_content": "\n நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு… உண்மை செய்திகள் சொல்வோம்\nவிபத்தில் சிக்கிய பாமகவினரை மீட்ட திருமாவளவன்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று தொகுதிக்குள் பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து கிளம்பினார். திருநாரையூர் என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு நபரும் அவருடைய மனைவியும் விபத்தில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த அவரது உறவினர்கள் உதவி கேட்டு பதறிக் கொண்டிருந்தனர். அடையாளம் … Continue reading →\nPosted in அரசியல், செய்திகள், தேர்தல் 2016, Uncategorized\t| Tagged ஜிப்மர், திருமா, திருமாவளவன், பாமக, வன்னியர்\t| 1 Comment\nபிகாரில் முழு மதுவிலக்கு: சொன்னதை செய்த நிதிஷ்\nகடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக லாலுவும், நிதிசும் ஒன்றாக இணைந்து பாஜகவை தோற்கடித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தனர். அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் நிதிஷ் கொடுத்த வாக்குறுதி தான் பூரண மதுவிலக்கு. ஆட்சிக்‌கு வந்ததும் 2016 ஏப்ரல் முதல் பீகாரில் முழுமையான மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்றார். இந்நிலையில் பீகாரில் மார்ச் … Continue reading →\nPosted in இந்தியா, செய்திகள், Uncategorized\t| Tagged இந்தியா, நிதிஷ்குமார், பிஹார், மதுவிலக்கு, லாலுபிராசாத், ban liquor, bihar ban liquor\t| Leave a comment\nஉலக ச் செய்தி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/aakasha-mittayi-directed-samuthirakani-was-releasing-on-october-048708.html", "date_download": "2018-07-20T23:50:20Z", "digest": "sha1:G4X3CFY7TZ3YAGPMGOH4MRY3ZPZNYVG3", "length": 10124, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஆகாச மிட்டாயி'... சமுத்திரக்கனி இயக்கிய மலையாளப் படம் அக்-6-ல் ரிலீஸ்! | Aakasha mittayi directed by samuthirakani was releasing on october 6 - Tamil Filmibeat", "raw_content": "\n» 'ஆகாச மிட்டாயி'... சமுத்திரக்கனி இயக்கிய மலையாளப் படம் அக்-6-ல் ரிலீஸ்\n'ஆகாச மிட்டாயி'... சமுத்திரக்கனி இயக்கிய மலையாளப் படம் அக்-6-ல் ரிலீஸ்\nதிருவனந்தபுரம் : சமுத்திரக்கனி 'ஒப்பம்', 'கரிங்குன்னம் சிக்சஸ்' படங்களின் மூலம் ஒரு நல்ல நடிகராக மலையாள ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார். தற்போது 'ஆகாச மிட்டாயி' படத்தின் மூலம் இயக்குனராகவும் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.\nசமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவாகி தமிழில் மக்களிடம் வரவேற்பு பெற்ற 'அப்பா' படம் தான் இப்போது மலையாளத்தில் 'ஆகாச மிட்டாயி' என்கிற பெயரில் ரீமேக்காகியுள்ளது.\nபடத்தின் கதாநாயகனாக சமுத்திரகனி நடித்த ரோலில் ஜெயராம் நடித்துள்ளார். கதாநாயகியாக இனியா நடித்துள்ளார். தம்பி ராமையா கேரக்டரில் கலாபவன் சாஜன் நடித்துள்ளார்.\nஇந்தப்படத்தை கடந்த ஓணம் பண்டிகை அன்றே ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் இந்த ஓணம் பண்டிகையில் ரிலீசானதால், ஓணம் ரேஸில் இருந்து பின் வாங்கினார்கள். இப்போது அக்-6-ம் தேதி 'ஆகாச மிட்டாயி' படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\n‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி\nஊழலை வெளுத்துக் கட்ட வரும் “வேலன் எட்டுத்திக்கும்”.. சமுத்திரக்கனி இயக்கத்தில் நானி, அமலா பால்\nபாடல் காட்சிக்காக மதுரையில் பிரம்மாண்ட அரங்குகள்... ஒரே ஷெட்யூலில் நாடோடிகள் - 2 ஷூட்டிங்\n'ஆண் தேவதை' ஆன அப்பா சமுத்திரக்கனி: ட்ரெய்லர் விமர்சனம்\nபார்த்திபனின் 'உள்ளே வெளியே 2' படத்தில் ஹீரோ இவரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/simbu-vijaysethupathi-fahad-arvindswamy-maniratnam-s-next-film-official-announcement-048989.html", "date_download": "2018-07-21T00:26:54Z", "digest": "sha1:7G3LIPYKGDRU7ONGRBZTRDMGLPFSBT47", "length": 14205, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் சேதுபதி, சிம்பு, ஃபஹத், அரவிந்த்சாமி நடிக்கும் மணிரத்னம் படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Simbu, Vijaysethupathi, fahad, arvindswamy in Maniratnam's next film - official announcement - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் சேதுபதி, சிம்பு, ஃபஹத், அரவிந்த்சாமி நடிக்கும் மணிரத்னம் படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதி, சிம்பு, ஃபஹத், அரவிந்த்சாமி நடிக்கும் மணிரத்னம் படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு-வீடியோ\nசென்னை : கண்களில் கவிதை பேச வைக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கு ரசிகர்கள் ஏராளம். அவரது படங்களில் வரும் காதல் காட்சிகள் பலருக்கும் விருப்பமானவை.\nஇவர் கடைசியாக இயக்கி கார்த்தி, அதிதி ராவ் நடித்த 'காற்று வெளியிடை' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தாங்கி வந்து பெருத்த ஏமாற்றத்தை உண்டாக்கியது.\nஇந்நிலையில் மணிரத்னம், விஜய் சேதுபதி, சிம்பு, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார் எனும் தகவல் வெளியானது.\nதற்போது, இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், படத்தில் பணியாற்றவிருப்பவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nவிஜய் சேதுபதி - சிம்பு\nமணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, ஃபஹத் பாசில், விஜய்சேதுபதி, சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது.\nஇந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் மற்றும் படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nமணிரத்னம் படத்தில் நடிப்பது இவர்களில் பலருக்கும் முதல் முறை. நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபஹத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் மணிரத்னத்துடன் முதல்முறையாகக் கை கோர்க்கிறார்கள்.\nஇந்தப் படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 'இறுதியாக, எனது கனவு நனவாகப் போகிறது. இது மணி சாரின் முந்தைய படங்களில் இருந்து இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இந்த நேரத்தில் எனக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.\nபெரிய நடிகர் பட்டாளத்தோடு உருவாகும் இந்தப் படம் உறுதியானதை அடுத்து மணிரத்னம் ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஇளையராஜாக்கு மட்டுமல்ல.. தமிழ் சினிமாவில் இன்னொரு செலிபிரிட்டிக்கும் இன்னைக்கு ஹேப்பி பர்த்டே\nஎனக்கு அது ஒத்தே வராது: மணிரத்னம் பட ஹீரோயின் ஓபன் டாக்\nலவ் ப்ரொபோசலுக்கு புது இலக்கணம் வகுத்து 18 வருசமாச்சு.. #18YearsOfAlaipayuthey\nமணிரத்னம் படத்திலும் ஜோதிகாவுக்கு இதே கேரக்டர்தானா\nமணிரத்னம் பட நாயகியின் தற்போதைய பரிதாப நிலை.. ரசிகர்கள் ஷாக்\nநாதஸ் இப்போ திருந்திட்டாப்ள.. - ஷூட்டிங் நேரத்துக்கு முன்பே ரெடியாகி நிற்கும் சிம்பு\nமணிரத்னம் பற்றிய யாருக்கும் தெரியாத ரகசியம் சொன்ன சுஹாசினி\nமணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனை விருது... கர்நாடக அரசு இன்று வழங்குகிறது\nசிம்புவோடு ஷூட்டிங்கில் மணிரத்னம்... செம வைரலாகும் புகைப்படம்\nசிம்பு வெயிட்டை கொறச்சிட்டாருங்கோ: வைரலான புகைப்படம்\nஃபஹத் ஃபாசிலால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்\nவிஜய் சேதுபதி, சிம்பு நடிக்கும் மணிரத்னம் பட டைட்டில் அறிவிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-07-21T00:23:55Z", "digest": "sha1:SFNNVH4KHFRQC754FZK36K7AQU3AWA36", "length": 4168, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அப்பாடா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அப்பாடா யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு நிம்மதி அல்லது ஓய்வு கிடைத்த உணர்வை வெளிப்படுத்தும்போது பயன்படுத்தும் இடைச்சொல்.\n பையனைப் பற்றிய கவலை விட்டது’\n‘அவள் சமையலை முடித்துவிட்டு வந்து அப்பாடா என்று உட்கார்ந்தாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.auntykamakathaikal.com/?p=897", "date_download": "2018-07-21T00:06:21Z", "digest": "sha1:2RHLRCTY3NKTGEJGJJLXU6J4JJMLBCDX", "length": 4654, "nlines": 58, "source_domain": "www.auntykamakathaikal.com", "title": "Okka Mudinthaal Asaiva Nakaichuvai Neeram Tamil A Jokes 515 | Aunty Kamakathaikal", "raw_content": "\nதமிழ் காம கதைகள் ஆச்சாரமான வீராவும் அறிப்படங்கா முத்துவும் காமக்கதை தமிழ் காம கதைகள்\nகால்நடைப் பண்ணையில் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 522\nமஜா மல்லிகா கதைகள் 498\nகுடும்பத்துப் பிரச்சனைகள் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 482\nமஜா மல்லிகா கதைகள் 501\nதமிழ் காம கதைகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு போனது மஞ்சத்தில் முடிந்தது தமிழ் காம கதைகள்\nதமிழ் காம கதைகள் ஓழின்றி அமையாது உலகு காமக்கதை தமிழ் காம கதைகள்\nதமிழ் காம கதைகள் முப்பூக்கள்-2 காமக்கதை தமிழ் காம கதைகள்\nமஜா மல்லிகா கதைகள் 436\nமஜா மல்லிகா கதைகள் 431\nமஜா மல்லிகா கதைகள் 356\nதமிழ் காம கதைகள் காதலனிடம் சரண் காமக்கதை தமிழ் காம கதைகள்\nதமிழ் காம கதைகள் தேவகியும் மங்கவும் லெஸ்-1 காமக்கதை தமிழ் காம கதைகள்\nதமிழ் காம கதைகள் டெய்லரின் தடி ஆட்டம் காமக்கதை தமிழ் காம கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2018-07-21T00:04:43Z", "digest": "sha1:Y2TI2YZAKGVSBQYJQ4IJRSLMXP45GOLE", "length": 8176, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி\nவாழை சாகுபடியில் துல்லிய பண்ணையம், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2013 ஜன.4-ல் நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:\nவாழை சாகுபடியில் நீர், உரம் மற்றும் தொழிலாளர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளை சமாளித்து கூடுதல் லாபம் பெற துல்லிய பண்ணைய தொழில் நுட்பம் சிறந்த தீர்வாக உள்ளது.\nசாகுபடி செய்த வாழையில் தண்டுத் துளைப்பான், கிழங்குத் துளைப்பான் மற்றும் அசுவினி பூச்சிகள் வெளிப்புறத்திலும், நுற்புழுக்கள் மண்ணில் இருந்து கொண்டு வோóகளையும் சேதப்படுத்துகின்றன.\nஇவற்றை விவசாயிகளால் வெறும் கண்ணால் பார்க்க முடியாது என்பதால் வருமுன் தடுக்கும் முறைகள், சேதத்தை கண்டறிவது பற்றி விளக்கப்படவுள்ளது.\nவாழையில் மட்டை காய்ச்சலை உண்டாக்கும் இலைப்புள்ளி நோய், ரஸ்தாளி வாழை மரத்தை காயவைக்கும் வாடல் நோய், முடிக்கொத்து நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த என்ன விதமான பூச்சிக் கொல்லி, பூஞ்சாணக் கொல்லிகளை பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விளக்கப்பட உள்ளன. இதில் வாழை விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவாழையில் வெற்றி சாதித்த விவசாயி\nவீட்டுத்தோட்டத்தில் வளர்க்க வாழை டிப்ஸ்\nவாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை...\nPosted in பயிற்சி, வாழை\nராகி சாகுபடியில் புதிய நுட்பம் →\n← வாழைக்கு உரமாகும் தேங்காய் நார்க் கழிவுகள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyasnehidhi.blogspot.com/2010/02/blog-post_28.html", "date_download": "2018-07-21T00:20:10Z", "digest": "sha1:KBWHHPI5CMEMILW67HTRBHJBRK6CJ2G2", "length": 7429, "nlines": 201, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: என் ஆழ்மன காதலை", "raw_content": "\nLabels: என் மொழியில், ஒரு கவிதை\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகாயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nஇன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://newsboss.in/ly/uffg7W/-", "date_download": "2018-07-21T00:24:50Z", "digest": "sha1:ING6IXUE6KMWEJSINUCYZUNED67MNMQD", "length": 3536, "nlines": 45, "source_domain": "newsboss.in", "title": "பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் - அமித்ஷா சந்திப்பு", "raw_content": "\nபாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் - அமித்ஷா சந்திப்பு\nபாட்னா: பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து பேசி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இரு தலைவர்களும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியா யு-19 இன்னிங்ஸ் வெற்றி ...\nதென் ஆப்ரிக்காவுடன் 2வது டெஸ்ட் இலங்கை அணி 9 ...\nபகார் ஸமான் 210* பாகிஸ்தான் அபாரம் ...\nஆசிய விளையாட்டு போட்டி தமிழக வீரர் தலைமையில் ...\nமகளிர் உலக கோப்பை ஹாக்கி லண்டனில் இன்று கோலாக ...\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலக ...\n`இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்\nபுதிய டிசைனில் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத ...\n`ஆதித்யா' அர்ச்சனா... நடிகை... தொகுப்பாளினி.. ...\n``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட் ...\n\"என் கல்யாண வாழ்க்கைல முட்டாள்தனம் பண்ணிட்டேன்\nபுதிய டிசைனில் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் டைட்டில்\n`ஆதித்யா' அர்ச்சனா... நடிகை... தொகுப்பாளினி... பாடகி... இப்போ பிசினஸ் உமன்\nஅது ஏன் என்னை பார்த்து மட்டும் அந்த கேள்வியை கேட்கிறீர்கள்: ஸ்ரீதேவி மகள் கோபம்\n``ஆன்லைன் பைரஸியைத் தடுக்க இதுதான் வழி\" - இயக்குநர் கஸாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2010/05/496.html", "date_download": "2018-07-20T23:59:10Z", "digest": "sha1:TLDVFKVIDVEDMYYF5CDS6WYKQDBCBG2N", "length": 15272, "nlines": 277, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: இந்தியாவிற்கு இலவசமாக தொலைபேச...[#496]", "raw_content": "\nஏற்கனவே VoIP குறித்து எழுதிய கட்டுரைகள்\nஇந்தப் பதிவில் இலவசமாக இந்தியாவிற்கு\nதொலைபேச ஒரு வழி கற்றுத் தருகிறேன். பலருக்கும் இது தெரிந்திருக்கலாம்.\nதெரியாதவர்களுக்கான பதிவு இது. அதனால, தெரிஞ்சவங்க 'அதான் எனக்கு\nதெரியுமே' என்கிறா 'முத்துலட்சுமி' டைப் வஜனத்தை பேசாமல் ஜகா வாங்கிக்\nகொள்ளவும். VoIPன்னா என்னன்னு தெரிஞ்சிருக்கும். தெரியலைன்னாலும்\nஇப்போ இந்தியாவிற்கு இலவசமாக தொலைபேச\nAdapter சுமார் 60 US$.) சரி..எல்லாத்தையும் ரெடி பண்ணிக்கிட்டீங்களா\nநூற்று இருபத்தைந்து ரூபாயிலிருந்து இந்தியாவில் அதிவேக இண்டர்நெட்\nஇணைப்புகள் கிடைக்கின்றன. அதுவே போதும். வேகம் அதிகரிக்க அதிகரிக்க\nஆரம்பத்தில் செட்-அப் செய்வதற்கு மட்டுமே\nகம்ப்யூட்டர் தேவை, அதன் பிறகு இந்தியாவில் உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர்\nஇப்போது www.tpad.com இணைய தளத்திற்கு\nசென்று புதிதாக கணக்கு துவங்கிக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் 1\nடாலருக்காவது அங்கே உங்கள் கணக்கில் காசு இருக்கிற மாதிரி பார்த்துக்\nகொள்ளவும். (பயப்பட வேண்டாம்... நம்பத் தகுந்த இணைய தளம் தான். கிரெடிட்\nகார்டு, PAYPAL கணக்குகள் மூலம் தைரியமாக வாங்கலாம்)\nஉங்களுக்கு ஆறு இலக்க கணக்கு எண் இங்கே\nவழங்கப்படும். இப்போது இணைய தள தொடர்பில் உள்ள ரவுட்டரி(Dlink)ன் பின்\nபுறம் உள்ள போர்ட்டிலிருந்து LinkSys VOIP Adapterக்கு தொடர்பு\nஏற்படுத்தவும். அப்படியே ஒரு சாதாரண தொலைபேசியை LinkSys உடன் இணைக்கவும்.\nஇப்போது LinkSysல் இரண்டு விளக்குகள் பச்சையில் ஒளிரும். தொலைபேசியை\nஎடுத்து ****110# என்று அழுத்தவும். 192.168.*.* என்று ஒரு எண் சொல்லும்.\nஅதை குறித்துக் கொள்ளவும். இப்போது Internet Explorer (அல்லது வேறு எதாவது\nஒன்றை) திறந்து அங்கே http://192.168.*.* என்று டைப் செய்யவும் (* என்ற\nஇடத்தில் தொலைபேசியில் கேட்ட எண்ணை நிரப்ப வேண்டும்)\nஇப்போது LinkSys Admin menu திறக்கும்.\nவலது புறம் Admin Login என்று இருக்கும். அதை க்ளிக்கவும்.\nளினெ 1 என்பதை க்ளிக்கவும். கீழ் கண்ட\nமத்தவற்றை அப்படியே விட்டு விட்டு ஆகக் கீழே\nLinkSys-ல் மூன்றாவது விளக்கும் எரியும். இப்போது LinkSys-ல்\nஇணைக்கப்பட்டுள்ள தொலைபேசியை எடுத்தால் அதில் டயல் டோன் கேட்கும்.\nஎண்ணுக்கும் ஜப்தி ரேட்டில் தொலைபேசலாம். எந்த எந்த ஊருக்கு என்ன காசு\nவெயிட்.. வெயிட்... ஏதோ இலவசம்ன்னு சொன்னியே.. இப்போ காசு போவும்ன்னு\n இதோ வந்திட்டேன் அந்த மேட்டருக்கு... இப்போ\nஎன்ன செய்யுறீங்க.. இந்த Dlink Router, LinkSys VoIP adapter எல்லாத்தையும்\nஊரிலே உங்க வீட்டிலே வாங்கி வெச்சிட்டு Hi Speed Internet Connection\nநீங்க எங்க இருக்கீங்கன்னு பாருங்க...\nஏஞ்சலீசிலே இருக்கீங்கன்னா.. இந்த பக்கத்திலே இருக்கிற (323) 879 7002 நம்பரை உங்க\nகைப்பேசி, அல்லது வீட்டு தொலைபேசில இருந்து கூப்பிடுங்க.\nகூப்பிடும் செலவு உங்க கைப்பேசி, அல்லது வீட்டு தொலைபேசி நிறுவனத்தைச்\nசேர்ந்தது. இந்த நம்பருக்கு டயல் பண்ணின உடனே சாதாரண தொலைபேசி நம்பரை\nகூப்பிடனுமா இல்லைன்னா Tpad நம்பரை கூப்பிடனுமான்னு கேட்கும். 1-ம் நம்பரை\nஅழுத்தினா Tpad நம்பர் அப்படீங்கும். 1-ம் நம்பரை அடிங்க. Tpad நம்பரை\nஅடிங்கன்னு சொல்லும். உங்களோட 6-டிஜிட் Tpad நம்பரை அடிங்க.. ஊரிலே உங்க\nவீட்டிலே LinkSysல கனெக்ட் ஆகியிருக்கிற போன் டிரிங்கும். அவங்க எடுத்து\nபேசலாம். இது இலவசம். ட்ரை பண்ணிட்டு எப்படி இருக்குதுன்னு சொல்லுங்க.\nமாதக் கட்டணம் எல்லாம் எதுவும் கிடையாது. சூப்பர் இல்ல\nசெம்மொழி மாநாடு: 1 இலட்சம் தமிழ் மென்பொருள் சிடி...\nஷாரூக்கான் – எனது புதிய நூல்\nஇலங்கையின் உரிமைகள் விவகாரம் சர்வதேச அரங்கில் சூடா...\nஎங்கும் ஒரே மொழியில் தொழுகை\nசாதிக்க அரசுப் பள்ளியும் ஒரு தடையல்ல\n பாஸ்போர்ட் அப்ளை செய்ய போற...\nஎஸ்.எஸ்.எல்.சி. 2ஆம் இடம் பிடித்த நால்வர்\nஆரோக்கியமுடன் வாழ இரும்பை விரும்பு.\nமாநில தேர்தல் ஆணையராக முனீர் ஹோடா நியமனம்\nநான் உனக்கு எதில் குறை வைத்தேன்\nகணவனின் கொடுமைகளை எதிர்கொள்வது எப்படி\nகாதலில்லாத கடமை என்பது வெறுமையேயன்றி வேறில்லை\nநோய் எதிர்ப்பு சக்தி ((Immunity) என்றால் என்ன\nஐ.டியை குறி வைக்கும் எலக்ட்ரானிக் சிகரெட்\nநாகூர் ஹனீபாவுடன் ஒரு நேர்காணல்\nஇலக்கிய நிகழ்வில் அகராதி அறிமுகம்\nமலைபோல நம்பலாம் மருந்தாய்வுத் துறையை\nஉலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபையில் அடுத்த மா...\n - டாப் 10 படிப்புகள்\nஅந்தரத்தில் ஊசலாடும் உயிர்களுக்கு வாழ்த்துக்கள் \nஹஜ் பயண விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tmtclutn.blogspot.com/2015/03/", "date_download": "2018-07-20T23:59:49Z", "digest": "sha1:UETVV4HHJLINKUGOBQ6ENHVC2LYGBIE3", "length": 22831, "nlines": 175, "source_domain": "tmtclutn.blogspot.com", "title": "tmtclutn: March 2015", "raw_content": "தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com\nமாநிலம் முழுதும் தீயென பரவட்டும்\nநேற்று 27/03/2015 காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில்\nபிப்ரவரி மாத சம்பளத்தை வழங்கக்கோரியும்\nவரும் மாதங்களில் குறித்த தேதியில் சம்பளத்தை பட்டுவாடா செய்யக்கோரியும் காலையில் போராட்டம் துவங்கியது.\nபகல் 12 மணிக்குள் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என நிர்வாகத்தால் உறுதி அளிக்கப்பட்டு அவ்வாறே பட்டுவாடா செய்யப்பட்டது.\nநமது தோழர்கள் பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளதால் ஒரு சில வங்கிகளில் சம்பளம் இன்னும் வரவு வைக்கப்படவில்லை.\nஇன்று அனைத்து தோழர்களுக்கும் பட்டுவாடா செய்து முடிக்கப்படும்.\nமார்ச் மாதச்சம்பளம் 07/04/2015க்குள் வழங்கப்படாவிட்டால்\n08/04/2015 அன்று போராட்டம் நடைபெறும்.\nஒவ்வொரு மாதமும் பிரதி 7ந்தேதி சம்பளம் வழங்கவில்லை என்றால்\nஒவ்வொரு மாதமும் பிரதி 8ந்தேதி போராட்டம் நடைபெறும்.\nஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.\nஉரிய தேதியில் சம்பளம் இல்லை...\nஅவர்கள் போடும் சிறு.. சிறு...\nMALLI SECURITY என்ற குத்தகைக்காரனுக்கு\nதற்காலிக ஏற்பாடு என்னும் பெயரில்\nஇந்த MALLI SECURITY கடந்த இரண்டு வருடங்களாக\nஇராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதியில்\nகாவல் பணிக்கு குத்தகை எடுத்து...\nகாவல் பணி செய்யும் ஊழியர்களிடம்\nமாதம் 1000 ரூபாய் கூலியைக் குறைவாக கொடுத்து\nவழக்கம் போல் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை...\nHOUSE KEEPING குத்தகையை விதிமீறி\nகொடுத்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nஇந்நிலையில்... சென்ற பிப்ரவரி மாத சம்பளம்\nMALLI SECURITY மூலம் வழங்கப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது.\nஏற்கனவே காவல் பணிகளில் கடந்த இரண்டு வருடங்களாக குறைத்துக்கொடுக்கப்பட்ட கூலியை திருப்பித்தரவேண்டும்...\nதற்போதைய குத்தகையில் உரிய கூலி கொடுக்க வேண்டும்...\nEPF,ESI,BONUS உள்ளிட்ட சலுகைகளை தவறாது கொடுக்க வேண்டும்..\nநிர்வாகம் ஒத்துக்கொண்டபடி பிப்ரவரி மாத சம்பளத்தை 26/03/2015க்குள் வழங்க வேண்டும்..\nவருகின்ற மாதங்களில் சம்பளத்தை 5ந்தேதிக்குள் வழங்க வேண்டும்..\nதுவக்க தோழர்களே.. தயாராவீ ர்...\nகிராம அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்: தனி நீதிபதி குழு அமைக்க வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி\nஅஞ்சல்துறை இயக்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் கிராமப்புறப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தனி நீதிபதி குழு அமைக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகிராமப்புறங்களில் பணிபுரிந்து வரும் அஞ்சல்துறை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 10ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக அஞ்சல் விநியோகம் நடைபெறாததால் உரியவர்களுக்கு, உரியகாலத்தில் கடிதங்களும், அஞ்சல்களும் கிடைக்கப் பெறாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக நடைபெறும் அஞ்சல்துறை ஊழியர்களின் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகிறது.\nஇதன் மூலம் பொதுமக்கள் தங்களின் கடிதப் போக்குவரத்துக்கு தனியார் துறைக்கு தள்ளிவிடப்படுகின்றனர். மத்திய அரசு ஊழியர் விரோதப்போக்கை உடனடியாக கைவிடவேண்டும். அஞ்சல்துறை இயக்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் கிராமப்புறப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணவும் ஊதியம், வேலை தொடர்பாக பரிசீலிக்க தனி நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்பதையும் ஏற்று போராட்டத்திற்கு தீர்வுகண்டு, கிராமப்புற அஞ்சல் பிரிவு மேம்பட்ட முறையில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்\nஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தர விவகாரம்: என்எல்சி நிர்வாகத்துக்கு நோட்டீஸ்\nநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதற்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு மீது என்எல்சி நிர்வாகம் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக \"என்எல்சி இண்டோசர்வ் தொழிலாளர் ஊழியர் சங்கம்' சார்பில் அதன் தலைவர் கே. பரமசிவம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. ஆனந்த செல்வம் ஆஜராகி, \"ஒப்பந்தப் பணியாளர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை என்எல்சி நிர்வாகம் தற்போதுவரை அமல்படுத்த மறுக்கிறது. எனவே, என்எல்சி நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.\nஇதைகேட்ட நீதிபதிகள், \"இது தொடர்பாக என்எல்சி தலைவர் பி. சுரேந்திர மோகன் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.\nபின்னணி: என்எல்சி-இல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர் சங்கத்தினர் 1996-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.\nஅந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் சேர்ந்த தினத்தை அடிப்படையாக வைத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று 2008-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து என்எல்சி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் அதே ஆண்டில் மேல்முறையீடு செய்தது.\nமேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் என்எல்சி-இல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் பெயர் பட்டியலை அவர்கள் பணியில் சேர்ந்த தினத்தை குறிப்பிட்டு பணிமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் வெளியிட வேண்டும் என 2010-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி 10,372 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக என்எல்சி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2013, ஏப்ரல் 13-ஆம் தேதி உறுதி செய்தது.\nகிராமிய அஞ்சல் ஊழியர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்\nகிராமிய அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது.\nஅஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகள்போல் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும், கிராமப்புற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நேரம் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கடந்த 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\nஇதன்படி, கும்பகோணம் அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், குத்தாலம், குடவாசல் ஆகிய தாலுகாவில் உள்ள 155 கிராமப்புற அஞ்சலகங்களும் இயங்கவில்லை. இதில் பணியாற்றும் 356 ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4-வது நாளாக வெள்ளிக்கிழமை கும்பகோணம் தலைமை அஞ்சலக வாயில் முன் கையில் மண்சட்டி ஏந்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தால், கிராமங்களில் அஞ்சல் பட்டுவாடா முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், முதியோர் உதவி தொகை பட்டுவாடாவும் வழங்கப்படவில்லை. இதனால் முதியோர் உள்ளிட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரத்தநாட்டில்... அஞ்சல் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தின் பட்டுக்கோட்டை கோட்டத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் துரைராசு, பொருளாளர் சோமு, முருகையன், பஞ்சவர்ணம், ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்\nசர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8\nதோழியர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் \nமாநிலம் முழுதும் தீயென பரவட்டும்\nகிராம அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்: தனி நீதிபதி குழ...\nஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தர விவகாரம்: என்எல்ச...\nகிராமிய அஞ்சல் ஊழியர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்...\nசர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tvrk.blogspot.com/2010/08/13-8-10.html", "date_download": "2018-07-21T00:02:00Z", "digest": "sha1:JV3VRSPBKDGTTPCOC7UAVQTEUAJOZQ6Y", "length": 13744, "nlines": 205, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(13-8-10)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஉலக நிலப்பரப்பில் இந்தியா 2.3 சதவிகிதம் மட்டுமே..ஆனால் உலக மக்கள் தொகையில் 17.5 சதவிகிதம்\n2)நம் நாட்டில் 25 கோடி இளைஞர்களின் சராசரி வயது 24.சுமார் 30 கோடி பேர் 12 முதல் 16 வயதிற்கு உட்பட்டவர்கள்.இந்தியா இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக விளங்குவதால் வருங்காலத்தில் வளர்ந்த நாடுகளுக்கு நம் நாடு சவாலாய் இருக்கும்.\n3)ராகுல் காந்தியிடம் தமிழக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது..'இனி காமராஜ் ஆட்சி அமைப்போம் என சொல்லாதீர்கள்..காங்கிரஸ் ஆட்சி அமைப்போம்' என்று கூறுங்கள் என அறிவுரைக் கூறினாராம்..ஆமாம் உண்மைதான்..அந்த பெருந்தலைவர் பற்றி பேச இன்று யாருக்கு அருகதை இருக்கிறது\n4)சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழகத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் 'உங்கள் பணிக்கால அனுபவங்களை புத்தகமாக எழுதுவீர்களா' என்று கேட்ட போது..எழுதுவதானால் உண்மையை எழுத வேண்டும்.அப்படி எழுதினால் வீண் சர்ச்சைகளும், பிரச்னைகளும் வரும்.உண்மையை எழுத முடியாத போது எதற்கு சுயசரிதை எழுத வேண்டும் என்றாராம்.\n5) கடற்கரையிலிருந்து நாம் கடலைப் பார்த்தால்..சுமார் 3 மைல்கள் தூரமே பார்க்க முடியுமாம்.\n6)வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் Gas Cylinderக்கும் காலாவதி தேதி உண்டு.கெடு முடிந்த பின்னரும் அதை பயன்படுத்தினால்..அபாயங்கள் நேரக்கூடும்.சிலிண்டரின் மேல் பகுதியை இணைக்கும் இரும்புப் பட்டையில் A10, B11, C12, D13 இப்படி எண்கள் இருக்கும்.A எனில் ஜனவரி முதல் மார்ச்,B எனில் ஏப்ரல்-ஜூன், C எனில் ஜூலை- செப்டம்பர், D எனில் அக்டோபர்-டிசம்பர்..அடுத்த இலக்கம் வருடம் ..உதாரணமாக A10 எனில் 2010ல் முதல் காலாண்டுவரை அதை உபயோகப் படுத்தலாம் என்று அர்த்தம்..(இதில் இன்னும் போலிகள் வரவில்லை என நம்புவோம்.)\n7)இன்றைய தேதியில் காஷ்மீரின் 45 சதவிகித நிலப் பரப்பு மட்டுமே இந்தியாவிடம் உள்ளது.33 சதவிகிதம் பாகிஸ்தான் வசம்..22 சதவிகிதம் சீனாவிடம்..நம் வசம் உள்ளதை கைப்பற்றுவது..இல்லையேல்\nநம் வசம் உள்ளதை தனி நாடாக்குவது இதுதான் பாகிஸ்தான் லட்சியம்..இதற்காகவே 63 ஆண்டுகளாக போராடுகிறது..இந்தியாவும் பேச்சு வார்த்தை (\n8) இந்த வாரம் நான் படித்த இடுகைகளில் வானம்பாடிகளின் இந்த இடுகை தமிழா தமிழா வின் மகுட இடுகையாகிறது.வாழ்த்துகள் பாலா\n9) கொசுறு ஒரு ஜோக்\nகாங்கிரஸ் தொண்டர்- தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று இனி சொல்லாதீர்கள்..காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று சொல்லுங்கள்..என்கிறாரே ராகுல்...காங்கிரஸில் எந்த கோஷ்டியை சேர்ந்தவர் ஆட்சின்னு சொல்லலையே....\nதொண்டர்2- ஆட்சியை பிடிக்கும் முன் இன்னும் எவ்வளவு கோஷ்டிகள் உருவாகுமோ..அதனாலத்தான் அதை இப்பச் சொல்லலை\nLabels: செய்திகள் - நிகழ்வு\n/அந்த பெருந்தலைவர் பற்றி பேச இன்று யாருக்கு அருகதை இருக்கிறது/\nநிச்சயம் மனசாட்சி இருக்கிற யாரானாலும் ஒத்துக் கொள்ள வேண்டியது இது.\n/உண்மையை எழுத முடியாத போது எதற்கு சுயசரிதை எழுத வேண்டும் என்றாராம்./\nஇப்படிக் கேக்க வெச்சு அப்பாடான்னு இருப்பாங்க போல:)\nஅது மகுட இடுகைதான்.... வானம்பாடிகள் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் ...\nஇவ்வளவு குறைந்த நிலபரப்பில்.. எவ்வளவு பெரிய மக்கள் ... நாம் பாராட்டுக்கு உரியவர்கள்தான் ....\nசினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி..\nஇரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-...\nதிரைப்பட இயக்குநர்கள் - 2 A.V.மெய்யப்பன்\nஎல்லோரும் தனித்துப் போட்டியிடட்டும், பார்க்கலாம்-ச...\nபோலிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது சமுதாயம்..\nசாமியின் தந்தை..(ஒரு பக்கக் கதை)\nசீனாவுக்கும் பரவியது ரஜினி புகழ்\nஇன்று இந்திய சுதந்திரத்தின் வயது 64\nநசரேயன்.. (ஒரு பக்கக் கதை)\nதிரைப்பட இயக்குநர்கள் - 3 எல்.வி.பிரசாத்\nகாதலனும்..சந்தேகக் காதலியும்...கொஞ்சி விளையாடும் ...\nவிடுதலை (அரை பக்கக் கதை)\nதிரைப்பட இயக்குநர்கள் - 4 கே.சுப்பிரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanniarasu.blogspot.com/2011/08/", "date_download": "2018-07-20T23:45:30Z", "digest": "sha1:IJZYBVYTON55VVGWRFMV3E2B6QS6D5DI", "length": 26831, "nlines": 118, "source_domain": "vanniarasu.blogspot.com", "title": "வன்னி அரசு: 8/1/11", "raw_content": "\nதமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு\nமரண தண்டனையை நீக்க வலியுறுத்தி\nதமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில்\nமரண தண்டனை ஒழிப்பு மாநாடு\nமறைமலைநகரில் நாளை (28-8-2011) நடைபெறுகிறது\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனையை நீக்கி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இந்திய அரசு ஒட்டுமொத்தமாக மரண தண்டனைக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தியும் சென்னை மறைமலைநகரில் நாளை (28Š8Š2011) ஞாயிறு மாலை 5 மணியளவில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.\nயோக்கியன் வர்ரான்... சொம்ப எடுத்து உள்ள வை\nஇப்பொழுது புதிய மகான் ஒருவர் தோன்றியிருக்கிறார். 70 வயதுக்கு மேல் அவருக்கு திடீர் ஞானோதயம் கிளம்பி நாட்டைப் பீடித்துள்ள கொடிய நோயை ஒழிக்கக் கிளம்பியுள்ளார்... மன்னிக்க... படுத்துள்ளார். அந்த மகான்தான் அன்னா அசாரே \"ஊழல்' என்கிற நோயை ஒழிக்கத்தான் இப்படிச் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் அவர்.\nராஜீவ்காந்தியின் \"போஃபர்ஸ்' ஊழல் நாட்டை உலுக்கியபோது இதே மகான் அன்னா அசாரே இந்தியாவில்தான் இருந்தார். ராஜீவின் அம்மா இந்திராகாந்தி \"முந்த்ரா' ஊழல் செய்தபோதும் இந்த மகான் இந்தியாவில்தான் இருந்தார். அப்போதெல்லாம் இந்த மகானுக்கு எந்த ஞானோதயமும் ஏற்படவில்லை. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலிருந்து மொழிவழி தேசிய இன உணர்வு தீவிரமடைந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இந்தியத் தேசியத்தைக் காக்க அன்னா அசாரேவைக் களம் இறங்கியுள்ளது இந்துத்துவக் கும்பல். தேசியக் கொடிகளோடு தெருத் தெருவாக ஊழலை ஒழித்து இந்தியாவைக் காப்பாற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் \"காவி' மகான்கள்.\nசரி, அந்த மகான்கள் தெருவில் கிடக்கிறார்கள்.. விடுங்கள். இன்னும் கொஞ்சம் மகான்கள் கிளம்பியிருக்கிறார்கள். இந்த மகான்கள் ஊழலை ஒழிக்க ஆதரவு தரக் களம் இறங்கி இருக்கிறார்கள். பாவம்... நேர்மையாக உழைத்து கருப்புப் பணம் எதுவும் இல்லாமல் அரசுக்கு முறைப்படி வருமான வரி செலுத்தி, தாம் சம்பாதித்தது இவ்வளவுதான் என்று வெளிப்படையாகப் பல முறை மக்களுக்கு அறிவித்த திரைப்படத் துறையைச் சார்ந்த மகான்கள்தான் ஊழல் ஒழிப்புக்காக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ஊழலுக்கு எதிராக வாய் திறந்து அன்னா அசாரேவைப் புகழ்ந்து வழக்கம்போல் ஓர் அறிக்கை வெளியிட்டு போராட்டத்தை முடித்துக் கொண்டார். கமல்ஹாசன் அப்படியே அறிக்கையோடு முடித்துக்கொண்டார். நடிகர்கள் சூர்யா, மாதவன், சேரன் உள்ளிட்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஊழலை ஒழிக்கக் களம் இறங்கியுள்ளனர். இந்தத் திரைத்துறை மகான்களின் ஒரு நாள் போராட்டத்தோடு தமிழகத்தில் ஊழல் ஒழிந்து விட்டது. தமிழ்நாடு \"சுபிட்சமாக' மாறிவிட்டது. அதனால் ஒரு நாளோடு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்கள். புதுதில்லியில் ஊழல் அதிகம் இருப்பதால் அங்கே உண்ணாவிரதம் தொடர்கிறது.\nஅந்த உண்ணாவிரத மேடையே ஒரு ஹீரோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து ஒரு \"ஹீரோ' வந்து \"சிறப்புத் தோற்றத்தில்' தோன்ற மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருந்தது. தெற்கு நோக்கி எல்லோரும் தவம் இருந்தார்கள். எப்படி வருவாரோ அந்த ஹீரோ என்று ஏங்கிக் கொண்டிருந்தது. தெற்கு நோக்கி எல்லோரும் தவம் இருந்தார்கள். எப்படி வருவாரோ அந்த ஹீரோ கடல் வழியே \"சுறா'வாக வருவாரா கடல் வழியே \"சுறா'வாக வருவாரா தரை வழியே குதிரையில் \"வேட்டைக்காரனாக' வருவாரா தரை வழியே குதிரையில் \"வேட்டைக்காரனாக' வருவாரா நாட்டைக் காக்கும் \"காவலனாக' வருவாரா நாட்டைக் காக்கும் \"காவலனாக' வருவாரா என்றெல்லாம் அன்னா அசாரே உட்பட எல்லோரும் தவமாய்த் தவமிருந்தார்கள்.\nபடப்பிடிப்புகளை அவசர அவசரமாக இரத்து செய்துவிட்டு விமானம் ஏறி வந்தேவிட்டார் அந்த ஹீரோ ஆம் \"இளைய தளபதி' விஜய், ராம் லீலா பந்தலுக்குச் சென்று அசாரேவை வாழ்த்தினார்... மீடியாக்களில் முகம் காட்டினார்... வந்த வேலை முடிந்தது... திரும்பி விட்டார்.\nநடிகர் விஜய்யின் நாட்டுப் பற்றைத்தான் என்னவென்று சொல்வது ஊழல் மீது அவருக்கிருந்த கோபத்தைத்தான் எப்படிச் சொல்வது ஊழல் மீது அவருக்கிருந்த கோபத்தைத்தான் எப்படிச் சொல்வது \"மாண்புமிகு மாணவன்' படத்தில் நடித்த விஜய்க்கு அப்போது 19 வயதாம். (இப்போது என்ன வயது என்று யாரும் கேட்டு விடாதீங்கண்ணா...) அந்தப் படத்திலிருந்து இப்போது நடித்து வரும் \"நண்பன்' வரை அவரது சம்பளம் என்னவென்று வெளிப்படையாக அறிவிக்க முடியுமா \"மாண்புமிகு மாணவன்' படத்தில் நடித்த விஜய்க்கு அப்போது 19 வயதாம். (இப்போது என்ன வயது என்று யாரும் கேட்டு விடாதீங்கண்ணா...) அந்தப் படத்திலிருந்து இப்போது நடித்து வரும் \"நண்பன்' வரை அவரது சம்பளம் என்னவென்று வெளிப்படையாக அறிவிக்க முடியுமா அரசுக்கு உண்மையான வருமான வரி எவ்வளவு கட்டி உள்ளார் என்று சொல்ல முடியுமா அரசுக்கு உண்மையான வருமான வரி எவ்வளவு கட்டி உள்ளார் என்று சொல்ல முடியுமா தாம் சம்பாதித்த பணமும் சொத்து மதிப்பும் இவ்வளவுதான் என்று வெளிப்படையாக அறிவிக்க முடியுமா\nஊழல் என்பதே உழைப்புச் சுரண்டலிலிருந்துதான் வருகிறது. நடிகர் விஜய் உழைப்புச் சுரண்டல் செய்யாமல் முறையாக உழைத்த சொத்துக்கள் தானா அவரது சொத்துக்கள் அனைத்தும் ஒவ்வொரு ரசிகனின் ரசனையையும் ஏமாற்றி காசாக்கி ஊழல் பெருச்சாளியாக வலம் வரும் விஜய்க்கு மட்டுமல்ல ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர், நடிகையர் அனைவருக்குமே இது பொருந்தும்.\nநாம் வாழும் சமூகத்தில் எவ்வளவோ சமூகப் பிரச்சனைகள் நம் முன்னே கிடக்கின்றன. நடிகர்கள் தினமும் செல்லும் வீதிகளில்தான் \"நடைபாதைக் குடும்பங்கள்' வசிக்கின்றன. அவர்களைப் பார்த்தும் பாராமல்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள் இந்த மனிதநேயர்கள். வறுமை ஊழலை விடக் கொடுமையானது இல்லையா இன்னமும் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பிளாட்பாரங்களில் குடித்தனங்கள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன\nஇந்த நடிகர்களுக்கு இரக்கமே இல்லையா தாம் வாழ்கிற சமூகத்தில் சக மனிதர்களுக்குக் குடியிருக்க வீடே இல்லை. ஆனால் இவர்கள் கெஸ்ட் அவுஸ்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் கூத்தடிப்பதே ஒரு ஊழல் இல்லையா\nதாம் வாழ்கிற சமூகத்தில் சக மனிதன் வாயில் இன்னொரு மனிதன் மலத்தை சாதியின் பெயரால் திணிப்பதை பார்த்தும், கேட்டும், அமைதி காப்பது நியாயம்தானா ஊழலைவிடக் கொடியது வறுமை. வறுமை, ஊழலை இவற்றை விடக் கொடியது சாதியக் கொடுமை.\nஇந்தக் கொடிய சமூகக் கொடுமைகளை தமிழ்நாட்டிலிருந்தே பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டு அல்லது அதற்கு எந்த வகையிலாவது உடந்தையாக இருந்துவிட்டு இப்போது ஊழலுக்காகப் போராடப் புறப்படுவது திரைப்படங்களில் ஆங்காங்கே வரும் வடிவேலு காமெடி போல் இல்லையா\n\"யோக்கியன் வர்ரான் சொம்ப எடுத்து உள்ள வை'ங்கிற கதையா இருக்கு இந்த நடிகர்களின் கதை.\nபடத்துல மட்டும் நடியுங்கள் நடிகர்களே\nநன்றி : கருஞ்சட்டைத் தமிழர்\nசாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி துத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்\nபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி துத்துக்குடி மாநகராட்சி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் தமிழினிழன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆறுமுக நாயனார் முன்னிலையில் நடைபெற்றது . அதில் மடிப்பாக்கம் ச . வெற்றிசெல்வன் , வன்னியரசு , முரசு தமிழப்பன் கண்டன உரையாற்றினார் . 100 கும் மேற்பட்ட தமிழ் ஆர்வாளர்கள் அதில் கலந்துகொண்டனர் .\nசாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி விருதுநகர்ல் ஆர்ப்பாட்டம்\nசாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் இன்றுக காலை 11 மணிக்கு நடந்தது.\nவிருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளார் தமிழரசு தலைமை தாங்கினார். சிவக்காசி ராஜா வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் கட்சியில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு கலந்துகொண்டு உறையாற்றினார்.\nபேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள்\nமரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் 20.08.2011 அன்று தொடர் முழக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் அடங்கிய பனியனை அளிக்கப்பட்டது.\nஇன்னும் ஏனடா தகுதி - திறமைன்னு பினாத்துறீங்க\n“பார்ப்பனியத்தின் இனவெறி எந்த வடிவத்திலும் தாக்கும்; எந்த நேரத்திலும் தாக்கும்” என்பார் அய்யா பெரியார். இப்போது ‘ஆரக்ஷன்’ என்னும் இந்தித் திரைப்படத்தின் மூலம் புதிய உத்தியாய் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறார்கள் வடக்கு ஆரியவாதிகள். அந்தத் தாக்குதலுக்கு, ‘திருப்பி அடி’ என்று கற்றுக்கொடுத்த தலைவர் எழுச்சித்தமிழர்வழிவந்த விடுதலைச்சிறுத்தைகள் எதிர்த்தாக்குதலைக் கொடுத்திருக்கிறார்கள்.\n நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கைது\nஇடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களோடும், தலித் மக்களை சிறுமைப்படுத்தும் காட்சிகளோடும் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஆராக்ஷன்’ திரைப்படத்துக்கு உத்திரப்பிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய அரசுகள் தடைவிதித்துள்ளன. தமிழ்நாட்டிலும் இத் திரைப்படத்துக்கு தடைவிதிக்கக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பாக இன்று காலை 12-8-2011 கலை 10 மணியளவில் சென்னை சத்யம் திரையரங்கம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇணையத்தள வியாபாரிகளே, இன விடுதலைக்கு இரண்டகம் செய்யாதீர்\nகொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க இரண்டு கொடுமை அம்மணமா ஆடுச்சாம்- இந்த கிராமப்புறத்துப் பழமொழி போல சில இணையத்தள வியாபாரிகள் ஈழத்தமிழர்கள் விடுதலைக்கு எதிராக கொடுமைபுரிந்து வருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர்கள் ‘அதிர்வு’, ‘மீனகம்’ என்கிற இணையத்தள வியாபாரிகள். இந்த இணையத்தளங்களை ஆரம்பித்திருப்பதன் நோக்கம் என்ன ‘விக்கிலீக்ஸ்’ போல சிங்கள இராணுவக் கொடுமைகளை அம்பலப்படுத்துவதற்காகவா ‘விக்கிலீக்ஸ்’ போல சிங்கள இராணுவக் கொடுமைகளை அம்பலப்படுத்துவதற்காகவா சிதறிக்கிடக்கிற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கவா எதுவுமே இல்லை. பின் எதற்காக ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று கோபப்படத்தான் தோன்றுகிறது.\nதற்போது புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழ் இளைஞர்கள் சிலர் யுத்தத்திற்கு முன்பே வெளிநாடுகளில் செட்டிலாகிவிட்டார்கள். யுத்தக் களத்தில் சமராட அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடி அங்கு குடியும் கூத்துமாய் வாழ்வைத் தொடர்ந்தார்கள். இப்போது அவர்கள் பொழுது போகாமல் தமிழகத்தில் உள்ள சில ஆதிக்கவாதிகளுக்கு எடுபிடிகளாய் இருந்து கொண்டு இணையத்தளங்களை நடத்துவதுதான் வேதனையிலும் வேதனை.\nகடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகத் தமது வாழ்வை அர்ப்பணித்தவர். இந்த அர்ப்பணிப்புக்காகத்தான் 2002ஆம் ஆண்டு தமிழர் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் எழுச்சித் தமிழரை வன்னிக்கு அழைத்துப் பேசி தமிழகத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் பங்களிப்பைப் பாராட்டி அனுப்பி வைத்தார்.\nதமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மரண தண்டனை ஒழ...\nயோக்கியன் வர்ரான்... சொம்ப எடுத்து உள்ள வை\nசாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய...\nசாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய...\nபேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள்\nஇன்னும் ஏனடா தகுதி - திறமைன்னு பினாத்துறீங்க\nஇணையத்தள வியாபாரிகளே, இன விடுதலைக்கு இரண்டகம் செய...\nCopyright © வன்னி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanusuya.blogspot.com/2006/01/blog-post_17.html", "date_download": "2018-07-21T00:04:53Z", "digest": "sha1:QK3Q6ZBLFYDRXHHDIK4NU6QYAOMIFJUP", "length": 10457, "nlines": 163, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: உலக அதிசயங்களும் இந்தியாவும்", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\nஉலக அதிசயங்களை கட்டுரைகள் மற்றும் கதைகளில் படிக்கும்போதும்\nபடங்களை பார்க்கும்போதும் மிக அதிசயமாக உள்ளது. அந்த நாட்டைப்பற்றி வியப்பும் மதிப்பும் அதிகரிக்கின்றது. ஆனால் அவற்றை நேரில் சென்று பார்க்கும்போதுதான் அதன் உண்மை நிலை என்ன என்பது விளங்குகிறது.\nஉதாரணத்திற்கு பைசா நகர சாய்ந்த கோபுரத்தை எடுத்துக் கொள்வோம்.\nஅக்கட்டிடம் ஒரு மிகப்பெரிய மாதா கோவிலின் மணிக்கூண்டு அவ்வளவுதான்.சரியான அடித்தளம் இல்லாததால் ஏற்பட்ட கோளாறால் அது சாய்ந்துவிட்டது. ஆனால் அதையும் அவர்கள் ஒரு சிறந்த கட்டிடமாக உலக அதிசயமாக கொண்டாடி விளம்பரம் செய்து பராமரித்து வருகிறார்கள். நாமும் சென்று பார்த்துவிட்டு வருகிறோம். சற்றே சிந்தித்தால் இதுபோல் எவ்வளவோ கட்டிடங்கள் நம்நாட்டில் கேட்பாரற்று பராமரிக்க ஆள் இல்லாமல் கிடக்கிறது. தமிழகத்தில் தஞ்சாவூர், தாராசுரம் கர்நாடகத்தில் பேளூர், ஹளேபேடு போன்று இன்னும் எத்தனை எத்தனையோ கோவில்களில் எண்ணிக்கையில் அடங்காத சிற்பங்களும் கட்டிடங்களும் அதன் சிறப்பை புகழை பரப்ப ஆளில்லாமல் கிடக்கிறது. ஏதோ அதைப்பற்றி தெரிந்த சிலர் சென்று பார்ப்பதோடு சரி. நம் நாட்டினரும் வெளிநாட்டிற்கு சென்று பார்ப்பதை\nவிரும்பும் ‍அளவு உள் நாட்டில் உள்ள கலை களை காண விரும்பம் கொள்வதில்லை.இதற்கு ஒரு முக்கிய காரணம் நம்மிடையே இன்னமும் வெளிநாட்டு பொருட்களின் மேல் உள்ள மோகம் தனியவில்லை. இனியாவது சற்று நம்நாட்டு கலைகளையும் பராமரிக்க புகழை பரப்ப நம்மால் இயன்றதை செய்வோம்.\nஆனால் நாம் பின் தங்கி இருப்பது Marketing துறையில் நல்ல விஷயங்களை நாம் மக்களிடம் சரியாக எடுத்துச்செல்ல வேண்டும்.\n200 சதவீத உண்மைதான். சந்தைபடுத்துதலிலேயே நாம் பின்தங்கி விடுகிறோம்...\nமிக சரியான கருத்து. marketing இல்லாமல் எந்த பொருளும் விலைபோகாது. நன்றி திரு சந்தோஷ் & தமிழ்பயணி.\nஇதே கருத்து தான் எனக்குத் தஞ்சை பெரியக் கோயிலைப் பார்க்கும் போது ஏற்பட்டது...மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மயங்கிக் கிடங்கும் நமக்கு நம் தோட்டது பூக்களின் மீது ஈர்ப்பு ஏற்படுவது எக்காலமோ\nநன்றி திரு சுவாமிநாதன் அவர்களே தங்களால்தான் தினமலர் செய்தி அறிந்தேன். நன்றி பலபல.\n//மிக சரியான கருத்து. மர்க்கெட்டிங் இல்லாமல் எந்த பொருளும் விலைபோகாது//\n//நாம் மக்களிடம் சரியாக எடுத்துச்செல்ல வேண்டும்//\nஎனது நீண்ட நாள் கேள்வியிது\nபட்டும் படமலும் எல்லொரும் சென்றால்\nநாம் ஏன் இதை செய்யக்கூடாதுமணியை கட்டிவைப்போம் பிறகு எல்லோரும் அடிக்கட்டும்....\nதினமலர் லெவலுக்கு பெரிய ஆளா நீங்க...\nஇன்றைய வலைச்சரத்தில் உங்களது இந்தப் பதிவு அறிமுகம் ஆகியிருக்கிறது.\nஉண்மையான கருத்தை சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.haja.co/achievements-of-kamaraja/", "date_download": "2018-07-20T23:45:44Z", "digest": "sha1:H2AFWMV5MKTAG5YX7ZMR57IWIO7JNVLL", "length": 12001, "nlines": 203, "source_domain": "www.haja.co", "title": "Achievements of Kamaraja | haja.co", "raw_content": "\nகர்ம வீரர் காமராஜரின் சாதனை: எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர் ஏது 100 ஆண்டு பேசும் சாதனை\nராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது.\nஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்\nஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்\nகட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார் நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக\nஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்\nதிருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்\nஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை\nஆவடி கனரக வாகன தொழிற்சாலை\nசங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை\nகிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை\nஅரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை\nசமய நல்லூர் அனல்மின் நிலையம்\nஎன்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை\nஅவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.\nஅவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14 இன்னும் சொல்லவா 159 நூல் நூற்பு ஆலைகள் 4 சைக்கிள் தொழிற்சாலைகள்\n6 உரத் தொழிற்சாலைகள் 21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள் ரப்பர் தொழிற்சாலை காகிதத் தொழிற்சாலை அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி…என்று.\nதமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார். மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே…\nகாமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்.. (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன) அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில்…\nஇந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில் இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனை.\nசிறுநீரக கல்லை கரைக்கும் முறை\nHealth Benefit of Fenugreek–Methi | வெந்தயத்தின் மருத்துவக்குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/5985", "date_download": "2018-07-21T00:18:38Z", "digest": "sha1:FI3EUQSU6FYNEJL5MD2VEGFYU73SJA75", "length": 10699, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்ற கைகலப்பு: மஹிந்த அணியின் திட்டமிட்ட நோக்கமாகும் | Virakesari.lk", "raw_content": "\nகடுமையாக தாக்கி பேசிவிட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nமுதலில் அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து வெளிவர வேண்டும் - இஷாக் ரஹ்மான்\nஇலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட அதிகாரி\n\"இலஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளை விலைக்கு வாங்க பார்க்கின்றனர்\"\nஜெப்ரி வன்டர்சேவுக்கு ஒரு வருட போட்டித்தடை\nஇலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட அதிகாரி\nஜெப்ரி வன்டர்சேவுக்கு ஒரு வருட போட்டித்தடை\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nபாகிஸ்தானின் பர்கார் ஜமான் இரட்டை சதமடித்து சாதனை\nதந்தையின் மரண சடங்கிற்காக 13 வருடங்களின் பின்னர் வெளியில் வந்த அரசியல் கைதி\nபாராளுமன்ற கைகலப்பு: மஹிந்த அணியின் திட்டமிட்ட நோக்கமாகும்\nபாராளுமன்ற கைகலப்பு: மஹிந்த அணியின் திட்டமிட்ட நோக்கமாகும்\nஅரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதியில் இறக்குவதற்கே மஹிந்த அணியினர் பாராளுமன்றத்திற்குள் வன்முறையை தொடங்கியுள்ளனர் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.\nஅரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் நாடு தற்போது சர்வதேச மட்டத்தில் அடைந்துவரும் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் இருந்து வந்த பிரச்சினை தற்போது வன்முறையாக மாறியுள்ளதை காணமுடிகின்றது. பாராளுமன்றத்தில் மஹிந்த அணியினர் நேற்று ஏற்படுத்திய வன்முறை மூலம் இது தெளிவாகின்றது. இந்த வன்முறையின் சூத்திரதாரிகளாக தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரே செயற்படுகின்றனர்.\nஇவர்கள் பாராளுமன்றத்தில் பிரச்சினையை ஏற்படுத்தி அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதியில் இறக்கி அதில் பிக்குமாரையும் இணைத்துக்கொண்டு சிங்ஹலே என்பதை வெளிப்படுத்தவே முயற்சித்தனர். அரசாங்கம் தொடர்ந்து இவர்களுடன் கொஞ்சிக்கொண்டிருப்பதை நிறுத்திக்கொண்டு அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்துவார்கள்.\nஅரசாங்கம் தினேஷ் குணவர்த்தன விமல் வீரவன்ச உதய கம்மன்பில மஹிந்த அணி கைகலப்பு\nமுதலில் அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து வெளிவர வேண்டும் - இஷாக் ரஹ்மான்\nஇலஞ்சம், ஊழல்களை இல்லாமல் செய்வதற்கு பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி ஊழலில் இருந்து முதலில் வெளிவர வேண்டும்.\n2018-07-20 21:42:25 இலஞ்சம் ஊழல்கள் அரசியல்வாதிகள்\nஇலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட அதிகாரி\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் கட்டுப்பட்டாளர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018-07-20 21:19:41 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் 2 இலட்சம் இலஞ்சம் கைது\n\"இலஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளை விலைக்கு வாங்க பார்க்கின்றனர்\"\nமட்டகளப்பில் நிர்மாணிக்கவுள்ள அர்ஜூன அலோசியஸின் எத்தனோல் நிறுவனத்திற்கு எதிராக நான் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தேன்.\n2018-07-20 21:09:08 யோகேஸ்வரன் மட்டக்களப்பு இலஞ்சம்\nஅரசாங்கத்தை விமர்சித்த ஊடகங்கள் கல்வி கொள்கை குறித்து பாராட்டுகின்றன - ரணில்\nதேசிய அரசாங்கத்தை பல்வேறு வகையிலும் விமர்சித்த ஊடகங்கள் தெற்காசியாவிலேயே முதல் முறையாக உயர்த்தர தொழில் கல்வியில் பாரிய மாற்றத்தை கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு...\n2018-07-20 19:47:28 அரசாங்கம் ரணில் இலங்கை\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nமட்டகளப்பு பிரதேசத்தில் இருவேறு இடங்களில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளன்ர்.\n2018-07-20 21:29:25 மட்டக்களப்பு வாழைச்சேனை கேரள கஞசா\nமுதலில் அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து வெளிவர வேண்டும் - இஷாக் ரஹ்மான்\n\"இலஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளை விலைக்கு வாங்க பார்க்கின்றனர்\"\nஅரசாங்கத்தை விமர்சித்த ஊடகங்கள் கல்வி கொள்கை குறித்து பாராட்டுகின்றன - ரணில்\nகுற்றவாளிகளை தண்டிக்க உயரிய தீர்வு மரண தண்டனை அல்ல - விக்ரமரத்ன\n\"மக்கள் நிதியை மோசடி செய்திருப்பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://alquranopencollege.com/lecturers/asheikh-muhammad-ali/", "date_download": "2018-07-20T23:54:03Z", "digest": "sha1:FS6XJSYZU3Y4SKAILR562CYNJVIM7P5B", "length": 5221, "nlines": 82, "source_domain": "alquranopencollege.com", "title": "அஷ்ஷெய்க் முஹம்மத் அலி - அல் குர்ஆன் திறந்த கல்லூரி", "raw_content": "\nவாரம் தோறும் நேரடி ஒளிபரப்பு\nஅரபு மொழி – அடிப்படை\nஅரபு மொழி – சான்றிதழ்\nஅரபு மொழி – டிப்ளோமா\nஅரபு மொழி – உயர் டிப்ளோமா\nஸூரா அல் பகரா – தப்ஸீர்\nஸூரா அல் முஸ்ஸம்மில் – தப்ஸீர்\nகுர்ஆனியற் கலைகள் – உயர் டிப்ளோமா\nஅல் குர்ஆன் திறந்த கல்லூரி\nநோக்குக் கூற்று – பணிக் கூற்று\nஅஷ்ஷெய்க் முஹம்மத் அலி 2012 ஆண்டு தொடக்கம் இன்று வரை அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.\nஅஷ்ஷெய்க் முஹம்மத் அலி அக்குறணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியை அக்குறணை குருந்துகஹ-எல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பயின்ற இவர், 2005 இல் ஜாமியா நளீமீய்யாவில் இணைந்தார். பின்னர் அங்கு 2012இல் ஷரீஆக் கல்வியை நிறைவு செய்த அதே காலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைத் துறையிலும் கலைமாணிப் பட்டம் பெற்றார். பின்னர் 2012 ஆண்டு தொடக்கம் இன்று வரை அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | கொள்கைகள்\n© 2016 அல் குர்ஆன் திறந்த கல்லூரி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஅரபு மொழி – அடிப்படை\nஅரபு மொழி – சான்றிதழ்\nஅரபு மொழி – டிப்ளோமா\nஅரபு மொழி – உயர் டிப்ளோமா\nஸூரா அல் பகரா – தப்ஸீர்\nஸூரா அல் முஸ்ஸம்மில் – தப்ஸீர்\nகுர்ஆனியற் கலைகள் – உயர் டிப்ளோமா\nஅல் குர்ஆன் திறந்த கல்லூரி\nநோக்குக் கூற்று – பணிக் கூற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://brahma-kumaris-murli.blogspot.com/2016/12/bk-murli-8-december-2016-tamil.html", "date_download": "2018-07-20T23:59:07Z", "digest": "sha1:3XFVTK5TBBPBWJMIA7ZDZAV6G2I5VNYH", "length": 42743, "nlines": 33, "source_domain": "brahma-kumaris-murli.blogspot.com", "title": "BK Murli Today - Today Brahma Kumaris Murli: BK Murli 8 December 2016 Tamil", "raw_content": "\n0.11.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n நீங்கள் என்னவெல்லாம், கேட்கின்றீர்களோ, அதைப்பற்றி சிந்தனை செய்தீர்கள்என்றால் முழு நாளும் புத்தியில் இந்த ஞானம் துளித்துளியாக விழுந்து கொண்டே இருக்கும்\nஇங்கே இருக்கும் எந்தவொரு அறிவியலின் திறமை புதிய உலக ஸ்தாபனையின் காரியத்தில் வரும்\nஇங்கே இருக்கும் அறிவியலின் திறன் - இந்த அறிவியல் திறனின் மூலம் விமானம், கட்டிடங்கள் போன்றவைகளை உருவாக்குகிறார்கள், இந்த சம்ஸ்காரத்தை அங்கேயும் உடன் எடுத்துச் செல்வார்கள். இங்கே ஞானம் எடுக்காமல் இருக்கலாம். ஆனால் அங்கே இந்த திறமை உடன் செல்லும். நீங்கள் இப்போது சத்யுகத்திலிருந்து கலியுகம் கடைசி வரையிலான வரலாறு புவியியலைத் தெரிந்துள்ளீர்கள். இந்த கண்களின் மூலம் இந்த பழைய உலகத்தின் எதையெல்லாம் பார்க்கின்றீர்களோ, அவையனைத்தும் அழியப்போகிறது, என்பது உங்களுக்குத் தெரியும்.\nநீங்கள் இரவெல்லாம் உறங்கியே கழித்தீர்கள்.................\nபாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி புரிய வைத்தாரோ சரியாக அப்படியே, பழைய உலகத்தின் வினாசம் மற்றும் புதிய உலகம் சத்யுகத்தின் ஸ்தாபனை எப்படி நடக்கிறது என்பதை மீண்டும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது பழைய உலகம் மற்றும் புதிய உலகத்தின் சங்கமமாகும். புதிய உலகம் சத்யுகத்திலிருந்து இப்போது கலியுகம் கடைசி வரை என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பாபா புரிய வைத்திருக்கிறார். என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்னென்ன பார்க்கின்றீர்கள் யக்ஞம், தவம், தான-புண்ணியம் போன்ற என்னென்ன செய்கிறார்கள். இங்கு என்னவெல்லாம் தெரிகிறதோ, இவை எதுவும் இருக்கப் போவதில்லை. பழைய பொருட்கள் எதுவும் இருக்கப்போவதில்லை. பழைய கட்டிடத்தை இடிக்கிறார்கள் என்றால் அதில் இருக்கும் மார்பள் கற்கள் போன்ற நல்ல பொருட்கள் இருந்தால் அதை வைத்துக் கொள்கிறார்கள். மற்றவற்றை உடைத்து விடுகிறார்கள். இந்த பழையன அனைத்தும் அழியப்போகிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மற்றபடி இந்த அறிவியல் திறமைகள் மட்டும் இருக்கும். இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சத்யுகத்திலிருந்து கலியுக கடைசி வரை என்னென்ன நடக்கிறது இந்த அறிவியல் கூட ஒரு கல்வியாகும், அதன்மூலம் விமானம், மின்சாரம் போன்ற அனைத்தும் உருவாகியிருக்கிறது. முதலில் இவை இல்லை, இப்போது உருவாகியிருக்கிறது. உலகம் வேகமாகச் சென்று கொண்டே இருக்கிறது. பாரதம் அழிவற்ற கண்டமாகும், பிரளயமெல்லாம் ஏற்படுவதில்லை. எவ்வளவு சுகம் கிடைக்கிறதோ, அவை இதே அறிவியலின் திறமையினால் அங்கே கிடைக்கிறது. கற்றுக் கொண்ட திறமை அடுத்த பிறவியிலும் காரியத்திற்கு உதவுகிறது. ஏதாவது கொஞ்சம் திறமை இருக்கிறது. இங்கேயும் கூட பூகம்பம் எங்கேயாவது ஏற்படுகிறது என்றால், விரைவாக அனைத்தையும் புதியதாக உருவாக்கி விடுகிறார்கள். அங்கே புதிய உலகத்தில் விமானம் போன்றவற்றை உருவாக்குபவர்களும் இருப்பார்கள். உலகம் சென்று கொண்டே இருக்கிறது. இதை உருவாக்கு பவர்கள் மீண்டும் வருவார்கள். கடைசி நேரத்தில் புத்தியில் என்ன இருக்கிறதோ அப்படியே அதே நிலை உருவாகி விடும். அவர்களிடத்தில் இந்த ஞானம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக வருவார்கள், வந்து புதிய-புதிய பொருட்களை உருவாக்குவார்கள். இந்த சிந்தனை இப்போது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. இவையனைத்தும் அழிந்து விடும், மீதி பாரத கண்டம் மட்டுமே இருக்கும். நீங்கள் படை வீரர்கள். தங்களுக்காக யோகபலத்தின் மூலம் சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றீர்கள். அங்கே அனைத்தும் புதியதாக இருக்கும். தமோபிரதானமாக இருக்கும் தத்துவம் கூட சதோபிரதானமாக ஆகி விடும். நீங்களும் கூட புதிய தூய்மையான உலகத்திற்குச் செல்வதற்காக தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளாகிய நாம் இதைக் (ஞானத்தை) கற்றுக் கொண்டு மிகவும் புத்திசாலிகளாக ஆகி விடுவோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மிகவும் இனிமையான மலர்களாக ஆகி விடுவீர்கள். நீங்கள் யாருக்காவது இந்த விஷயங்களைச் சொல்கிறீர்கள் என்றால், அவர் மிகவும் குஷி அடைகிறார். யார் எந்தளவு நல்ல விதத்தில் புரிய வைக்கிறாரோ அவர் மீது மிகுந்த குஷி அடைகிறார்கள். இவர்கள் நன்றாகப் புரிய வைக்கிறார்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் கருத்தை எழுதிக் கேட்கும்போது யோசிப்போம் என்று சொல்கிறார்கள். இதற்குள் எப்படி எழுதுவது. ஒருமுறை கேட்பதின் மூலம் பாபாவிடம் எப்படி யோகம் வைப்பது, இதைக் கற்றுக் கொள்ள முடியாது. நன்றாக இருக்கிறது. இப்போது பழைய உலகம் அழிய வேண்டும், என்பதைக் கண்டிப்பாகப் புரிய வைத்திருப்பீர்கள். பாவங்களின் சுமை தலையில் அதிகம் உள்ளது. இது தூய்மையற்ற உலகமாகும், நிறைய பாவம் செய்திருக்கிறார்கள். இராவண இராஜ்யத்தில் அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள், ஆகையினால் தான் பதீத-பாவனர் பாபாவை அழைக்கிறார்கள். இந்த ஞானம் இப்போது உங்களுக்கு இருக்கிறது. சத்யுகத்தில் இதற்குப் பிறகு திரேதாயுகம் வரும் என்பதை யாரும் தெரிந்திருக்க மாட்டார்கள். அங்கே பலனை அனுபவிக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு புத்திவான்களாக ஆகின்றீர்கள், நமக்கு ஆன்மீகத் தந்தை கற்பிக்கின்றார் என்பதைத் தெரிந்துள்ளீர்கள். பாபா சர்வ சக்திவான் அதிகாரமுடையவராக இருக்கின்றார், அவர்கள் சாஸ்திரங்களின் அதிகாரமுடையவர்களாக இருக்கின்றனர். அந்த சாஸ்திரம் படிக்கக் கூடியவர்களை சர்வசக்திவான் என்று கூறப்படுவதில்லை. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களாகும். மற்றபடி பாபா என்ன உங்களுக்கு கற்பிக்கின்றாரோ, அதுவே புதிய உலகத்திற்கான புதிய விஷயங்களாகும். எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். முழு நாளும் இந்த ஞானம் துளித்துளியாக புத்தியில் வந்து கொண்டே இருக்க வேண்டும். மாணவர்கள் எதைப் படிக்கிறார்களோ, அதை திரும்பவும் ஒரு முறை படிக்கிறார்கள், இதைத் தான் ஞான சிந்தனை என்று சொல்லப்படுகிறது. பாபா நமக்கு எல்லையற்ற கல்வி அல்லது சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் அனைத்து இரகசியங்களையும் வந்து புரிய வைக்கின்றார், அதை உங்களைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது, எனவே உங்களுக்கு அதிக குஷி இருக்க வேண்டும், என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள்.\nநீங்கள் மிகப்பெரிய மனிதர்களாவீர்கள். உங்களுக்கு கற்பிப்பவர் கூட உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஆவார். எனவே உங்களுக்கு குஷியின் அளவு எப்போதும் உயர்ந்ததாகவே இருக்க வேண்டும். எப்போதும் இந்த விஷயங்களை புத்தியில் திரும்பக் கொண்டு வந்து கொண்டே இருங்கள், முதன்-முதலில் நாம் தூய்மையானவர்களாக இருந்தோம். பிறகு 84 பிறவிகள் எடுத்து தூய்மையற்றவர்களாக ஆகி விட்டோம், இப்போது நாடகத்தின் திட்டப்படி பாபா தூய்மையாக்கிக் கொண்டிருக்கின்றார். சாது-சன்னியாசிகள் அனைவரும் கூறுகிறார்கள், நாங்கள் படைப்பவர் தந்தை மற்றும் படைப்பினுடைய முதல் இடை கடைசியைத் தெரிந்திருக்க வில்லை. கிறிஸ்து அவருடைய சமயத்தில் மீண்டும் வருவார் என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். கிறிஸ்தவர் களின் இராஜ்யம் பூமி முழுவதும் இருந்தது போல் இருந்தது, இப்போது அனைவரும் தனித்தனியாக ஆகி விட்டார்கள், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஒரு இராஜ்யம் ஒரு மொழி வேண்டும் என்று இப்போது கூறுகிறார்கள். மதபேதம் இருக்கக் கூடாது, இது எப்படி நடக்க முடியும் இப்போது தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இன்னும் உறுதியாகி விட்டார்கள். இப்போது அனைவருக்கும் பொதுவாக ஒரு தெய்வீக வழி உண்டாகி விட வேண்டும் என்பது நடக்காது. இராம இராஜ்யம் வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆனால் எதையும் புரிந்து கொள்வதில்லை. உங்களுக்கும் கூட முதலில் ஒன்றும் தெரியாமல் இருந்தது. இப்போது நீங்கள் பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள், நம்முடைய யுகமே தனிப்பட்டது என்பதைத் தெரிந்துள்ளீர்கள். இந்த சங்கமயுகத்தில் பிரம்மா வாய் மூலம் ஞானம் பெற்ற வம்சாவழி பிராமண தர்மம் ஸ்தாபனை ஆகிறது. பிராமணர்களாகிய நீங்கள் இராஜரிஷிகள். நீங்கள் தூய்மையாகவும் இருக்கின்றீர்கள், சிவபாபாவிடமிருந்து இராஜ்யத்தையும் அடைகிறீர்கள். அவர்கள் பிரம்மத்தோடு யோகம் ஈடுபடுத்துகிறார்கள், ஒரு பாபாவிடம் வைப்பதில்லை. சிலர் யாரிடத்திலோ வைக்கிறார்கள், வேறு சிலர் வேறு யாரிடத்திலோ வைக்கிறார்கள். சிலர் இன்னாருடைய பூஜாரியாக இருக்கின்றார், சிலர் யாருடைய பூஜாரியாகவோ இருக்கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் யார் என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஆகையினால் தான் பாபா கூறுகின்றார் : இவர்கள் அனைவரும் அசுர சம்பிரதாயத்தவர்கள், கீழான புத்தியுடையவர்கள். இராவணனைப் பின்பற்றுபவர்கள். நீங்கள் இப்போது சிவபாபாவினுடையவர்களாக ஆகியுள்ளீர்கள். உங்களுக்கு புதிய உலகம் சத்யுகத்தின் ஆஸ்தி பாபாவிடமிருந்து கிடைக்கிறது. பாபா கூறுகின்றார் - ஹே ஆத்மாக்களே இப்போது தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இன்னும் உறுதியாகி விட்டார்கள். இப்போது அனைவருக்கும் பொதுவாக ஒரு தெய்வீக வழி உண்டாகி விட வேண்டும் என்பது நடக்காது. இராம இராஜ்யம் வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆனால் எதையும் புரிந்து கொள்வதில்லை. உங்களுக்கும் கூட முதலில் ஒன்றும் தெரியாமல் இருந்தது. இப்போது நீங்கள் பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள், நம்முடைய யுகமே தனிப்பட்டது என்பதைத் தெரிந்துள்ளீர்கள். இந்த சங்கமயுகத்தில் பிரம்மா வாய் மூலம் ஞானம் பெற்ற வம்சாவழி பிராமண தர்மம் ஸ்தாபனை ஆகிறது. பிராமணர்களாகிய நீங்கள் இராஜரிஷிகள். நீங்கள் தூய்மையாகவும் இருக்கின்றீர்கள், சிவபாபாவிடமிருந்து இராஜ்யத்தையும் அடைகிறீர்கள். அவர்கள் பிரம்மத்தோடு யோகம் ஈடுபடுத்துகிறார்கள், ஒரு பாபாவிடம் வைப்பதில்லை. சிலர் யாரிடத்திலோ வைக்கிறார்கள், வேறு சிலர் வேறு யாரிடத்திலோ வைக்கிறார்கள். சிலர் இன்னாருடைய பூஜாரியாக இருக்கின்றார், சிலர் யாருடைய பூஜாரியாகவோ இருக்கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் யார் என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஆகையினால் தான் பாபா கூறுகின்றார் : இவர்கள் அனைவரும் அசுர சம்பிரதாயத்தவர்கள், கீழான புத்தியுடையவர்கள். இராவணனைப் பின்பற்றுபவர்கள். நீங்கள் இப்போது சிவபாபாவினுடையவர்களாக ஆகியுள்ளீர்கள். உங்களுக்கு புதிய உலகம் சத்யுகத்தின் ஆஸ்தி பாபாவிடமிருந்து கிடைக்கிறது. பாபா கூறுகின்றார் - ஹே ஆத்மாக்களே நீங்கள் இப்போது தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக கண்டிப்பாக ஆக வேண்டும் எனவே என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். எவ்வளவு சகஜமான விஷயமாக இருக்கிறது. கீதையில் கிருஷ்ணருடைய பெயரைப் போட்டு விட்டார்கள் பிறகு அவரை துவாபர யுகத்திற்குக் கொண்டு சென்று விட்டார்கள். மிகப்பெரிய தவறு செய்திருக்கிறார்கள் ஆனால் இந்த விஷயங்கள் யார் நிலையாக இங்கே வந்து கொண்டிருப்பார்களோ, அவர்களுடைய புத்தியில் தான் நிற்கும். மேளாவில் நிறைய பேர் வருகிறார்கள், ஆனால் எவ்வளவு நாற்று நடப்படுகிறது பாருங்கள். அனேக தர்மத்தைச் சேர்ந்தவர்கள் வருகிறார்கள், அதிலும் கூட அதிகம் ஹிந்து தர்மத்தைச் சேர்ந்தவர்கள் வருகிறார்கள், அவர்கள் தேவி-தேவதைகளின் பூஜாரிகளாக இருப்பார்கள். தாங்களே தான் பூஜிக்கத்தக்கவர் தாங்களே தான் பூஜாரி...... இதனுடைய அர்த்தத்தைக் கூட புரிய வைக்க வேண்டியிருக்கிறது. மேளா, கண்காட்சியில் அவ்வளவு அதிகமாக புரிய வைக்க முடியாது. சிலர் 4-5 மாதங்கள் வருகிறார்கள், புரிந்து கொள்கிறார்கள். சிலர் கொஞ்சம் நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக கண்காட்சி மேளாக்கள் செய்கிறீர்களோ, அந்தளவிற்கு நிறைய பேர் வருவார்கள். ஞானம் மிகவும் நன்றாக இருக்கிறது சென்று புரிந்துகொள்வோம் என்று நினைப்பார்கள். சென்டரில் அவ்வளவு சித்திரங்கள் இருப்பதில்லை. கண்காட்சியின் நிறைய சித்திரங்கள் இருக்கின்றன. நீங்கள் புரிய வைக்கின்றீர்கள் என்றால், அவர்களுக்கு நன்றாகவும் இருக்கிறது. ஆனால் வெளியில் சென்றவுடன் மாயையின் சூழ் நிலை, தங்களுடைய தொழில் காரியங்களில் ஈடுபட்டு விடுகிறார்கள்.\nஇப்போது இந்த பழைய உலகம் முடிந்து புதியதாக ஆகும். மேலும் பாபா நமக்காக சொர்க்கத்தின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். நாம் புதிய உலகத்தில் சென்று புதிய கட்டிடம் உருவாக்குவோம். கீழிருந்து மாளிகை வரும் என்பது கிடையாது. முதன் - முதலில் இந்த விஷயத்தை நிச்சயம் செய்ய வேண்டும், அவர் நம்முடைய தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார். மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கின்றார். அவரிடத்தில் அனைத்து ஞானமும் இருக்கிறது, ஆகையினால் தான் ஞானக்கடல்........... என்று மகிமை பாடுகிறார்கள். அந்த விதை ஜடமாக இருக்கிறது. அது பேச முடியாது. இவர் உயிரோட்டமுடையவராக இருக்கின்றார். பாபா உங்களுக்கு அனைத்து ஞானத்தையும் கொடுத்திருக்கிறார், அதை மற்றவர்களுக்கு நல்ல விதத்தில் புரிய வைக்க வேண்டும். மேளா அல்லது கண்காட்சியில் நிறைய பேர் வருகிறார்கள். வருவது கோடியில் சிலர். 7-8 நாட்கள் வந்து விட்டு பிறகு காணாமல் போய் விடுகிறார்கள். இப்படி செய்து - செய்து யாராவது ஒருவர் வருவார். நேரம் குறைவாக இருக்கிறது, வினாசம் எதிரிலேயே உள்ளது. கண்டிப்பாக கர்மாதீத் நிலையை அடைய வேண்டும். தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாவதற்கு நினைவு மிக அவசியமாகும். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நான் சதோபிரதானம் ஆக வேண்டும் என்ற கவலை இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், தலையில் பல-பிறவிகளுக்கான சுமை இருக்கிறது. இராவண இராஜ்யமாக இருக்கின்ற காரணத்தினால் ஏணிப்படியில் இறங்கியே வந்துள்ளீர்கள். இப்போது யோக பலத்தின் மூலம் ஏற வேண்டும். இரவும் பகலும் நான் சதோபிரதானம் ஆக வேண்டும் என்ற கவலையே இருக்க வேண்டும், மேலும் சிருஷ்டி சக்கரத்தின் ஞானம் கூட புத்தியில் இருக்க வேண்டும். பள்ளியில் கூட நாம் இந்த-இந்த பாடங்களில் தேர்ச்சி பெற்று விட வேண்டும் என்று இருக்கிறது, இதில் முக்கியமான பாடம் நினைவு ஆகும். சிருஷ்டியின் முதல் இடை கடைசியின் ஞானமும் வேண்டும். உங்களுடைய புத்தியில் முழு ஏணிப்படியின் ஞானம் இருக்கிறது, இப்போது நாம் பாபாவின் நினைவின் மூலம் சத்யுக சூரியவம்சத்தின் ஏணிப்படியில் ஏறுகிறீர்கள். 84 பிறவிகள் எடுத்து ஏணிப்படி இறங்கி வந்துள்ளீர்கள், இப்போது உடனேயே ஏறிப்போய் விட வேண்டும். ஒரு வினாடியில் ஜீவன்முக்தி என்பது பாடப்பட்டுள்ளது அல்லவா. இந்த பிறவியில் தான் பாபாவிடமிருந்து ஜீவன்முக்தியின் ஆஸ்தியை அடைந்து தேவதைகளாக ஆகி விடுவீர்கள். பாபா கூறுகின்றார், குழந்தைகளே நீங்கள் தான் சூரியவம்சத்தவர்களாக இருந்தீர்கள், பிறகு சந்திரவம்சத்தவர், வைசிய வம்சத்தவர்களாக ஆகியுள்ளீர்கள். இப்போது உங்களை பிராமணர்களாக மாற்றுகின்றேன். பிராமணர்கள் குடுமியைப் போன்றவர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த பரமபிதா பரமாத்மா வந்து பிராமண, தேவதா, சத்திரியர் ஆகிய மூன்று தர்மங்களை ஸ்தாபனை செய்கின்றார். நாம் இப்போது பிராமண வர்ணத்தில் இருக்கின்றோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு தேவதா வர்ணத்தில் வருவோம். குழந்தைகளுக்கு தினமும் எவ்வளவு ஞானத்தை புத்தியில் நிரப்பிக் கொண்டிருக்கின்றார், அதனை தாரணை செய்ய வேண்டும். இல்லையென்றால் தங்களுக்குச் சமமாக எப்படி மாற்றுவீர்கள். சூரிய வம்சத்தில் மிகக் குறைவானவர்களே வருவார்கள், யார் நன்றாக படிக்கிறார்களோ, படிப்பிக்கிறார்களோ அவர்கள் தான் வருவார்கள். இந்த சமயத்தில் உங்களுடைய நிலை மற்றும் வழி உலகத்திலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக இருக்கிறது. எப்படி ஈஸ்வரனுடைய நிலை மற்றும் வழி தனிப்பட்டதோ அதுபோலாகும். உங்களைத் தவிர பாபாவிடம் யாரும் யோகம் ஈடுபடுத்துவதில்லை. கண்காட்சிக்கு வருகிறார்கள், பிறகு சென்று விடுகிறார்கள். அவர்கள் பிரஜைகளாகி விடுகிறார்கள். மற்றபடி யார் நல்ல விதமாகக் கற்பார்களோ, கற்பிப்பார்களோ அவர்கள் நல்ல பதவியை அடையலாம். பிறகு உங்களுடைய இந்த மிஷனரி (இயக்கம்) கூட நன்றாக நிரம்பும். நிறைய பேருக்கு கவர்ச்சி ஏற்படும், வந்து கொண்டே இருப்பார்கள். புதிய விஷயம் பரவுவதற்கு நேரம் எடுத்துக் கொள்கிறது. சித்திரங்கள் கூட உடனே அதிகமாக உருவாகி விடும். நாளுக்கு நாள் மனிதர்களும் வளர்ந்து கொண்டே செல்கிறார்கள்.\nஇந்த அணுகுண்டுகளின் சண்டை ஏற்படும், பிறகு என்ன நிலை ஏற்படும் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாளுக்கு நாள் அளவற்ற துக்கம் ஏற்பட்டுக் கொண்டே செல்லும். கடைசியாக இந்த துக்கமான உலகம் அழிந்து விடும். முழுமையாக வினாசம் ஆகாது. சாஸ்திரங்களில் இந்த பாரதம் அழிவற்ற கண்டம் என்று பாடப்பட்டுள்ளது. நம்முடைய நினைவுச் சின்னம் அபுவில் அப்படியே இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உலகத்திலுள்ளவையாவும் ஜடமான நினைவுச் சின்னம் என்று அதைப்பற்றி புரிய வைக்க வேண்டும். இங்கே நடைமுறையில் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. வைகுண்டத்திற்காக இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். தில்வாலா கோயில் எவ்வளவு நன்றாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நாம் கூட இங்கே வந்து அமர்ந்துள்ளோம். முதலிலேயே நம்முடைய நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் சொர்க்கத்தின் இராஜ்யத்தை அடைவதற்காக இங்கே அமர்ந்துள்ளீர்கள். பாபா நாங்கள் தங்களிடமிருந்து இராஜ்யத்தை அடைந்து விட்டு தான் செல்வோம் என்று கூறுகிறீர்கள். யார் முழு நாளும் நல்ல விதத்தில் சிந்தனை செய்தும், செய்ய வைத்தும் இருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் குஷியும் இருக்கும். நாம் தேர்ச்சி பெறுவோமா மாட்டோமா என்று மாணவர்கள் அவர்களாகவே புரிந்து கொள்கிறார்கள். லட்சம் கோடிக்கணக்கானவர்களில் மிகக் குறைவானவர்களுக்கே ஸ்கர்லர்டீப் கிடைக்கிறது. முக்கியமானது தங்கத்தினால் ஆன 8 பிறகு வெள்ளியால் ஆன 108, மீதம் 16000 செம்பினுடையதாகும். போப் மெடல் கொடுக்கின்றார் என்றால், அனைவருக்கும் தங்கத்திலா கொடுப்பார். சிலருக்கு தங்கத்தினால், சிலருக்கு வெள்ளியினால். மாலையும் கூட அப்படி உருவாக்கப்படுகிறது. தங்கப்பரிசு வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். வெள்ளி பரிசு வாங்குவதின் மூலம் சந்திரவம்சத்தில் வந்து விடுவீர்கள். பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகும். வேறு எந்த உபாயமும் கிடையாது. தேர்ச்சி பெறுவதற்கான இந்த கவலையையே வையுங்கள். சண்டையின் ஏதாவது கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டால் பிறகு தீவிரமாக முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பரிட்சை நேரத்தில் மாணவர்கள் கூட மேக்கப் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இது எல்லையற்ற பள்ளியாகும். கண்காட்சியில் நன்றாகப் பயிற்சி செய்து கொண்டே இருங்கள். கண்காட்சியை பார்த்து அதிசயப்படும் அளவிற்கு புரொஜக்டர் மூலம் அந்தளவிற்கு ஈர்க்கப்படுவதில்லை. நல்லது\nஇனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும், காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.\n1) பழைய உலகம் வினாசம் ஆவதற்கு முன்னால் தங்களுடைய கர்மாத்தீத் நிலையை உருவாக்க வேண்டும், நினைவில் இருந்து சதோபிரதானமாக ஆக வேண்டும்.\n2) நமக்கு கற்பிபிக்கக் கூடியவர் சுயம் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை என்ற குஷியிலேயே எப்போதும் இருக்க வேண்டும். படிப்பை நல்ல விதத்தில் படிக்க வேண்டும் மேலும் கற்பிக்கவும் வேண்டும். ஞானத்தைக் கேட்டு ஞான சிந்தனை செய்ய வேண்டும்.\nநான் என்கிற பாரதத்தை முடித்துவிட்டு பிரத்யக்க்ஷ (வெளிப்படையான) பலனை அனுபவம் செய்யக் கூடிய பாலகர்களிலிருந்து எஜமானர்கள் ஆகுக \nஏதேனும் விதமான நான் என்கிற கர்வ உணர்வு வருகிறது எனில், பாரம் தலையில் ஏறிவிடுகிறது. ஆனால் அனைத்து பாரங்களையும் என்னிடம் ஒப்படைத்து விடு, நீங்கள் ஆடுங்கள்... பாடுங்கள்.... என முன் வரும்போது, இந்த கேள்வி ஏட்ன சேவை எப்படி நடக்கும் நீங்கள் உங்களை நிமித்தமாக மட்டும் உணர்ந்து, தொடர்பை சக்தி நிலையத்துடன் (பவர் ஹவுஸ்) இணைத்து, அமர்ந்து விடுங்கள், மனம் சோர்ந்து போகாதீர்கள், பாப்தாதா அனைத்தையும் தானாகவே செய்து விடுவார். பாலகனிலிருந்து எஜமானன் என புரிந்து கொண்டு , சிரேஷ்ட்ட ஸ்திதியில் ஸ்திரமாய் இருங்கள். பிரத்யக்க்ஷ பலனை அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்கள்.\nஞான தானத்தின் கூடவே குணதானமும் செய்யுங்கள். வெற்றி கிடைத்துக் கொண்டேயிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://omeswara.blogspot.com/2012/02/blog-post_15.html", "date_download": "2018-07-20T23:59:48Z", "digest": "sha1:J3IMYCO7DWUYCZRTWPSR5TUCLBSQOIZ3", "length": 152714, "nlines": 744, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: அருள் ஞானம்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nசாமி புத்தகம் – அருள் ஞானம்\nஒரு விஷத்தின் தன்மை பெற்றால், நல்ல குணங்கள் அழிந்துவிடும்.\nஅந்த விஷத்தினையே, ஒளியாக மாற்றிடும்\nஅரும்பெரும் சக்தி பெற்ற அகஸ்தியன்\nதுருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமாக\nதிகழ்ந்து கொண்டிருக்கும், அதனின்று வெளிப்படும் சக்தியை,\nநுகரும் சந்தர்ப்பம்தான் ”துருவ தியானம்”.\nதிரும்பத் திரும்ப சொல்கின்றேன், ஒரு செடிக்கு திரும்பத் திரும்ப, தண்ணீர் ஊற்றினால்தான், அது முளைக்கும். திரும்பத் திரும்ப, அந்த செடி அதன் உணர்வை நுகர்ந்தால்தான், அது வளரும். ஒருவன் தீமை செய்கின்றானென்றால், திரும்பத் திரும்ப அவன் செய்தான், செய்தான் என்றால் அந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் வளருகின்றது.\nவேதனை என்ற உணர்வை, ஒருமுறை பதிவு செய்து, பாவம் அவன் வேதனைப்படுகின்றான் என்று திரும்பத் திரும்ப எண்ணும்பொழுது, அந்த வேதனையின் அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது.\nநற்பண்பு கொண்டு, தீமையின் கொடுமைகளை அறிந்தாலும்,\nதீமை என்று அறிந்த உணர்வுகள்,\nஅது, மீண்டும் மீண்டும் நமக்குள் உணர்வுகளை\nஅப்படி, சந்தர்ப்பத்தால் ஒன்றுபட்டபின், அதை நுகரும் உணர்வும், அதை வளர்க்கும் தன்மையும் வருகின்றது. இதைத்தான், உங்களுக்காக மீண்டும் சொல்லுகின்றேன். நமது குருநாதர், அகண்ட நிலைகளை நுகர்ந்து, துருவ நட்சத்திரம் எவ்வாறு ஒளியானது என்று காட்டினார்.\n“உயிர் பெற்ற ஒளியின் சரீரமாக மாற்றி”,\nஇந்த பிரபஞ்சம், அகண்ட அண்டத்தில் தான் பெற்ற நிலையும்,\nஅகண்ட அண்டத்தில், தன் உணர்வின் நிலைகளைக் கவர்ந்துணர்ந்து,\nஇன்றும் வேகா நிலை என்ற நிலை அடைந்து,\nபேரின்ப பெருவாழ்வு என்ற நிலைகளில், மகிழ்ச்சி அடைகின்றது.\nஅகஸ்தியனும், அகஸ்தியனின் மனைவியும், தீமைகளை வென்றபின், மகிழ்ந்து,\nஅந்த மகிழ்ச்சி என்ற உணர்வின் ஒளி அதிர்வுகள்,\nஇரு உயிரும் ஓர் உயிராய் இணைந்து,\nஒளியின் சரீரமாகி, பேரருளைப் பெற்றனர்.\nநாம் ஒன்றைக் கண்டபின், இன்பத்தின் நிலைகளில் எவ்வாறு மகிழ்கின்றோம். அவ்வாறுதான், பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலைகளில், வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். இதைப்போல்,\nநம் பிரபஞ்சத்தில் இருப்பது போன்று,\nஒவ்வொரு சூரிய குடும்பத்திலும், உருவாகும் உயிர்கள்,\nஇவ்வழியே, அதன் வளர்ச்சியை, சந்தர்ப்பத்தில் அது எடுக்கின்றது.\nஒரு பிரபஞ்சத்தில் பிறந்த நிலைகள், இந்த பிரபஞ்சத்திலிருந்து வெளிப்பட்டாலும், இதனின் உமிழ்ந்து வெளிப்படும் உணர்வுகளை, பிற சூரியன்களும் கவர்ந்து கொள்கின்றது. ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்கின்றது. எவையும் பிரிந்து வாழவில்லை,\nஇன்று உள்ளது நாளை இல்லை என்ற நிலைகளில்தான், அகண்ட அண்டத்தின் செயல் உருமாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே உள்ளது. எவையும் தனித்து இயங்கவில்லை.\nஇதைப்போன்று மனிதனானபின், எத்தனையோ நிலைகள் உருமாற்றி உருமாற்றி, பிறக்கும் பொழுதும், ரூபத்தின் நிலைகள் வேறு. வளர்ச்சி அடையும் பொழுதும், ரூபத்தின் நிலைகள் வேறு. முதிர்ந்தபின்,\nஉயிருடன் ஒன்றி, விளைந்தது எதுவோ\nஅதைக் கொண்டு, உருக்களை மாற்றிக்கொண்டே உள்ளது, உயிர்.\nஆனால், மனிதன் அதை தடைப்படுத்தி, உயிர் ஒளியானது போன்று, உணர்வினை ஒளியாக மாற்றி, என்றும் நிலையான நிலைகள் செய்தவன், துருவனாகின்றான்.\nஅதைப் பெறச் செய்வதற்குத்தான், மீண்டும் மீண்டும் நினைவாக்கி, துருவத்தினின்று வெளிப்படும் உணர்வை, முதல் நிலைகளில்,\nஇந்தப் புவிக்குள் புகும் நிலைகளை,\nஉங்கள் நினைவை அதனுடன் கலக்க,\nஅதனின் உணர்வை, நீங்கள் எளிதில் பெறவே, இந்த துருவ தியானம்.\nநமக்கு ஒரு முறை வலித்தால், “ஆ” வென்று இழுக்கின்றோம். அப்பொழுது வலி தெரியவில்லை. அந்த “ஆ” வென்று இழுக்கும் பொழுது, உணர்வின் தன்மை அதிக நேரமானால், அந்த வலியின் உணர்வாக, அதன் வழி வருகின்றது.\nமீண்டும், எதனால் வலி வந்தது என்று, திரும்பிப் பார்க்கின்றோம். அதன் வழி உணர்வினை நுகர்ந்து, வலிக்குண்டான உணர்வினை, அணுவாக மாற்றுகின்றது நமது உயிர்.அதைப் போன்று,\nபேரொளியாக மாற்றிய உணர்வினை, நினைவு கொள்ளும் பொழுது,\nஎம்மை, இப்படித் தான் குருநாதர் ஒன்றை உணர்ச்சி வசப்படும்படி செய்வது, அகண்ட அண்டத்தையும், உற்று நோக்கும் சந்தர்ப்பத்தை, தன்னிச்சையாகவே ஏங்கிப் பெறும்படி செய்தார்.\nமணிக்கணக்கில் சொல்லிக் கொண்டே இருப்பார். திடீரென்று, ஒரு உணர்ச்சியை தூண்டச் செய்து, தன் நினைவை, தானே மேலே உற்று நோக்கும்படி செய்தார். அதைத் தான் என் குரு செய்ததை, அவர் வழியில் நீங்கள் பெறவேண்டும்.\nஎமது ஆசை, நீங்கள் அனைவரும் மெய்ஞானம் பெறவேண்டும் என்று எண்ணும்பொழுது, யாம் எதை ஆசைப்பட்டோமோ, அதை “ஓம் நமச்சிவாய” என்று, எமது உடலுக்குள் உங்களது உணர்வையும், குரு காட்டிய உணர்வையும் இணைத்து, உணர்வின் தன்மை நுகர்ந்து உருவாக்குகின்றது உயிர்.\nஎமது உடலிலிருந்து வெளிப்படும், சொல் உணர்வுகளை,\nசெவிவழி ஊட்டி, உணர்வின் நினைவுகள், கண்வழி அதை ஊட்டி,\nஅதனையும், உங்களில் யாம் இணைத்தே செயல்படுகின்றோம்.\nநாம் அனைவரும், இணைந்து வாழும் நிலைகள்.\nஇதைப் போன்று, ஒருவன் தவறு செய்கின்றான், சில கொடுமைகளும் செய்கின்றான். அதை நாம் உற்று நோக்குகின்றோம். அதை உற்று நோக்கும்பொழுது, அதனின்று வந்த நிலையை, நாம் நுகர்ந்தபின், மீண்டும் அவனின் நினைவே வருகின்றது.\nநமது உயிர், நாம் எதை நினைக்கின்றோமோ, அதை ஓம் என்று ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது. அவன் தவறு செய்கின்றான் என்று, ஒரு முறை சொன்னால் போதும். உனக்கு என்ன தெரியும் என்று, கோப உணர்வு கொண்டு, அதிகமாக, நமக்குள் எடுக்க ஆரம்பித்து விடுகின்றோம்.\nஇப்பொழுது, சாமியைப் (எம்மை) பார்த்தால், அவர் சொன்ன அருளைப் பெறவேண்டும் என்று ஏங்கி, எண்ணுகின்றோம். சாமியினுடைய எண்ணங்கள் அங்கே தோன்றியபின், அந்த அருளைப் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகள் அங்கே தோன்றுகின்றது.\nஆரம்பத்தில், கண்ணில்லாத பொழுது, உயிர் உணர்வை நுகர்ந்து, உடல்பெற்ற நாள் சிவன் இராத்திரி என்றாலும், தன் உணர்வால் அறிந்துதான், தன் வாழ்க்கையை வழிப்படுத்துகின்றது. ஒரு விஷச் செடியை நுகர்ந்தால், அதனால் வேதனைப்படும் நிலைகளிலிருந்து நகர்ந்து சென்றாலும்,\nஇப்படி, பல மோதல்கள் வரப்படும் பொழுதுதான், “பார்க்கவேண்டுமே” என்ற உணர்ச்சிகள் தன்னிச்சையாகத் தோன்றுகின்றது.\nஉங்கள் வாழ்க்கையில் துன்பப்பட்டிருக்கும் பொழுது,\nஅதை மாற்றும் நிலையோ, நமக்குள் தோன்றுவதில்லை.\nஇந்தச் சந்தர்ப்பம், துன்பத்திலிருந்து மீளவேண்டும் என்ற உணர்வுகள்\nஉங்களிலே உந்துகின்றது. இது சமயம்,\n(அருள்ஞானத்தைப் பெறும்) ஏற்படுத்தும் பொழுது,\nஅதை பெற்று, நாம் மீளும் உபாயம் வருகின்றது.\nகுரு காட்டிய, உயர்ந்த உணர்வை எடுக்கும் பொழுது,\nதுன்பத்திலிருந்து, விடுபடும் நிலைகள் வருகின்றது.\nஉதாரணமாக, நாம் மாவைப் பிசைகின்றோம். அதில் சிறிது உப்பைப் போடவேண்டுமென்று அதை போட்டபின், அதிலிருந்து நாம் சிறிதளவு எடுத்தாலும், மேலே இருக்கும் மாவில், உப்பு வந்து அளவு மாறி, உப்பு அதிகமாகின்றது.\nமுன் பகுதியில் கொத்தி எடுக்கின்றோம். பின்புறத்தில் ஒட்டி இருக்கும் மாவில், உப்பு அதிகமாகிவிட்டால், நாம் கலந்தவுடன், இதைத் தான் எண்ணுகின்றோம். உப்பு ஒட்டிவிடும் என்பதை மறந்துவிடுகின்றோம். நமக்குள் செயலில் இருந்தாலும், இதை அறியவில்லையென்றால், உப்பு ஒட்டிவிட்டது, இதை சிறுத்துவிடுவோம் என்றால், அளவு சரியாக இருக்கும், சுவையும் நன்றாக இருக்கும்.\nஇதைப் போன்றுதான், நாம் சுவையைக் கூட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அளவின் எண்ணங்கள், மற்றவர்கள் செய்வதையும் சேர்த்து விடுகின்றது. இதைப் போன்று, நாம் நுகரும் சந்தர்ப்பங்கள், ஏராளமான நிலைகள் உருவாகின்றது.\nஎதையும் நம் உயிர் விடுவதில்லை. இதை நம் இயக்க சக்தியாக மாற்றி, நம் உடலாக மாற்றுகின்றது. உயிரோட வேலை அதுதான். ஒரு நெருப்பை வைத்து, ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, ஒரு பொருளைப் போட்டால், எப்பொருளோ அதன் சுவையைத் தான் மாற்றுகின்றது. அதைப்போல, நம் உயிரின் வேலை, எதை நுகர்கின்றோமோ, அதன் வேலையைச் செய்தே தீரும்.\n\"பார்க்க வேண்டும்\" என்ற உணர்வுகள் உந்தி, கண்கள் தோன்றியது.\nபார்த்தபின், அதன் உணர்வின் தன்மை அறிய நேருகின்றது.\nஅறிந்துணர்ந்து, உணர்வின் தன்மை மீண்டும் நுகர்ந்து,\nஇது தீமை, என்ற நிலைகளில் விலகிச் செல்கின்றது.\nதீமை என்று எப்பொழுது உணர்கின்றது அதன் உணர்வின் வலிமை கண்டுதான் ஓடுகின்றது. ஆனாலும், சிறுகச் சிறுக அதன் உணர்வுகள் சேர்க்கப்பட்டு, தன் உணர்வுகளிலும் மாற்றமடைகின்றது.\nஇப்படி, ஒரு அணுவின் தன்மை வரும் பொழுது, அதன் நிலை மாறுகின்றது. செடிகளில் ஒரே இனத்தைப் போன்று, சிறிது சிறிது மாற்றங்களாக, பல செடிகள் உண்டு. மரங்களில் ஒரே மரத்தைப் போன்று, பல பல உணர்வுகள் மரங்களிலும் உண்டு.\nஇதைப்போன்றுதான், ஒரு உணர்வின் தன்மை வரும்பொழுது, நம்முடைய எண்ணங்களில் அவ்வப்பொழுது, மாற்றமாகும் பொழுது, நுகர்ந்த மாற்றத்தின் அணு செல்கள், கருத்தன்மையில் மாறிக் கொண்டே உள்ளது.\nஇவ்வாறு, நாம், உற்றுப் பார்க்கும் பொழுது, கண்கள் எப்படி வந்ததோ, அதைப் போன்று, நாம் மறைவிடத்தில் மறைவாக இருக்கும், உணர்வின் தன்மையை, அருள்ஞானிகளின் உணர்வை, நுகரவேண்டுமென்று எண்ணும்பொழுது, நமக்குத் தெரிவதில்லை.\nஎண்ணத்தின் வலு கூட்டும் பொழுது, அதனின்று வரும் உணர்வைக் குவிக்கின்றது. அந்த குவித்த உணர்வின் தன்மை, நம் புலனறிவிற்கு ஒன்றாகப்படும் பொழுது, ரூபத்தின் தன்மை, உள் உணர்வாக உயிரின் நிலைகள் கொண்டு, உருவத்தைக் காணமுடிகின்றது.\nஇன்று T.V. க்குள் பல நிலைகளை ஈர்த்து, உணர்வின் நிலைகள் பதிவானாலும், பல வகைகள் இந்த புவியில் கலந்திருப்பதை, எதன் அலைவரிசையில் வைக்கின்றோமோ, அந்த அலைவரிசையில் சூரியன் கவர்ந்து, அலைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அதன் உணர்வின் வலுகொண்ட அலைவரிசையில் கவரும் பொழுது, குவித்த உருவங்களைக் காட்டுகின்றது.\nஅது ஈர்க்கும் நிலைகளில், அதிலிருந்து எத்தகைய ஒலியின் உணர்வுகள் ஒன்றி வந்ததோ, அந்த ஒலியின் உணர்வுகளையும், நாம் செவி வழி கேட்கின்றோம். விஞ்ஞானி அதைச் செய்துள்ளான். இதைப் போன்றுதான்,\nபல பல உணர்வுகள் நமக்குள் இருப்பினும், நினைவுகளில், தீமை செய்தவன் உணர்வுகளை எண்ணினால்,\nஅவன் உருவம் நமக்குள் வரும்.\nஅவன் செயல்படும் உணர்ச்சியின் எண்ணங்கள்\nஅதன்வழி அணுப்பெருக்கங்கள், நம்மால், நமக்குள் உருப்பெறுகின்றது. இதுவெல்லாம், பல கோடி சரீரங்களில், தீமை என்ற நிலைகளை, எண்ணத்தால் கண் பெற்று வந்தபின், கண் கொண்டு பார்த்து, நன்மை தீமைகளை நுகர்ந்து அறிந்தது.\nதீமையிலிருந்து விடுபடும் உணர்வு வலுப்பெறும் பொழுது,\nஎதன் உடலைப் பார்த்ததோ, அதன் வலுவை நுகர்ந்து,\nஅதிலிருந்து, விடுபடும் உணர்வுகளை நுகர்கின்றது.\nஅந்த உணர்வுகளை, கண் கொண்டு பார்த்தபின்,\nஅந்த வலிமையான உணர்வுகளை நுகர்கின்றது.\nஅந்த தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகள்,\nஅதனின் வளர்ச்சி அதிகமானபின், அதன் நினைவுகொண்டு, இந்த உடலைவிட்டு உயிரான்மா செல்கின்றது. எத்தனையோ உடல்களை உயிருடன் இருக்கும் பொழுது பார்க்கின்றது. பார்த்தபின், அஞ்சி, தன்னைக் காக்கும் உணர்வுகள் பெறுகின்றது.\nஅதில் எதனின் உணர்வை வலிமையாகச் சேர்த்து, அதன் ஈர்ப்பில் வலிமை பெற்றதோ, இந்த உடலை விட்டுச் சென்றபின், அதன் ஈர்ப்பிற்குள் சென்று, அதன் ரூபமாக மாறிவிடுகின்றது. ஏனென்றால், அதன் வலு பெறும் பொழுது, இதனுடன் சேர்ந்த நிலைகள், அணுக்களைப் பிரித்துவிடுகின்றது.\nஅகஸ்தியர் தன் தாய் கருவிலேயே பெற்று, அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து, ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார், அதன் அறிவைத்தான் செவி வழி ஓதி, நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி, இதனுடன் சுழன்று, உணர்வுகளை தனக்குள் சேர்க்கப்படும் பொழுது, அகண்ட அண்டத்தில் வருவதையும், உங்கள் உணர்வுக்குள், அது பெறும் உணர்ச்சியின் நிலையை அணுவாக மாற்றும் நிலை கொண்டு, அது உருப்பெற்று விட்டால், தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.\nஉங்களால் நினைத்த நேரத்தில், அகண்ட அண்டத்தினையும், அதன் செயலாக்கங்களையும் காணமுடியும்.\nஅதில் வெளிப்படும் உணர்வில், அருள்ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்த்து, பகைமை உணர்வு உங்களுக்குள் வராது, “பேரின்ப உணர்வினை” உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது, எமது அருளாசிகள்.\nஎமது அருள், குரு அருளால் கிடைத்தது. குரு அருள் பேரருளைக் கவர்ந்து, அவர் உணர்வு என்னை பக்குவப்படுத்தியது போல், உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன். இதில், எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ, அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும், அடுத்து, சீராக என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும், இது உதவுகின்றது.\nஇந்த உடலுக்கு, வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும்,\nஉயிருக்கு, அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும். இதுதான் வாழ்வின் கடைசி எல்லை.\nஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர்.\nஒளியின் உணர்வாக, நம் அணுக்களை, ஆறாவது அறிவின் துணை கொண்டு, உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான், பிரம்மாவை சிறை பிடித்தான் என்பது.\nஉயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது. அதே சமயத்தில், அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாகும் பொழுது, உயிரைப் போன்றே, உணர்வின் தன்மை ஆக்கப்படும் பொழுது, நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது. இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்தால், ஒளியின் தன்மை கூடுகின்றது.\nசற்றுச் சிந்தனை செய்து பாருங்கள்.\nஇது தவறு, இது கெட்டது, என்று உணர்வினை\nநுகர்ந்து, நுகர்ந்து, இதனைக் கலந்து, கலந்து,\nஇந்த உடலினை உருவாக்கியது உயிர்.\nஅவனே உருவாக்கினான். ஈசனாக இருந்து, உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான், கடவுள் என்ற நிலையில், நாம் எதனை நுகர்ந்தோமோ, அவை, நம் உள்நின்று அதனின் துணை கொண்டு, அங்கே இயக்குகின்றது.\nஅவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை. அவன்தான் உருவாக்குகின்றான். ஆகவே, அமைதி கொண்டிருக்கும் நேரத்தில், உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.\nநம் குரு, என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின் நினைவைப் பதித்து, உங்கள் கண்ணின் நினைவை, என்னிடத்தில் செலுத்தினாலும், நீங்களும், அண்டத்தில் மிதக்கின்றீர்கள். அதனின் உணர்வை, நினைவை கொள்ளும் பொழுது, அதன் அருளை நீங்களும் பெறமுடியும்.\nஅண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு. அகண்ட அண்டத்தைத் தெளிவு படுத்தியவன் அகஸ்தியன், துருவனாகி, துருவ நட்சத்திரமானான்.\nஅவன், அகண்ட அண்டத்தில் வருவதை, ஒளியாக மாற்றுகின்றான்.\nஅதன் உணர்வின் தன்மை, இந்த பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது,\nநீங்கள் சிறிதளவே இருப்பினும், இந்த உணர்வின் தன்மை, உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்த பூமியிலும் பரவுகின்றது.\nஅதன் உணர்வின் நினைவு கொண்டு, கவருங்கள்.\nஉங்கள் நண்பர்களிடத்திலும், குடும்பத்திலும், தீமை புகாது தடுக்க,\nகாலத்தை அறிந்து, அவர்களுக்கு போதியுங்கள்.\nகாலம் அறியாது போதித்தால், அது நமக்கும் நல்லதல்ல. சோர்வடையச் செய்யும், ஈர்ப்புடையதாய் இருக்கின்றது என்று போனால், நமக்குள் சங்கடம் வரும். நமக்குள், நல்ல குணமே, நம்மை சோர்வடையச் செய்யும். இருளச் செய்யும். ஆனால்,\nகாலமறிந்து, நாம் செயலின் தன்மை உருவாக்கி,\nஅந்தக் கால அளவுகோல் -- ஒளியின் சரீரமாக,\nநமக்குள் உருவாக்க வேண்டும் என்பதற்கே,\nசூரியனில் இருந்து வரக்கூடிய நிறங்கள் ஆறு, ஏழாவது ஒளி. இதைத்தான், சூரிய பகவான் வருகின்றான் என்று, வேக ஓட்டத்தைக் காட்டி, ரதத்தைக் காட்டியது. அந்த, ஏழு கலர் ஓட்டத்தை நமக்குள் எடுத்தால், நம்மை அந்த உலகத்திற்கு இட்டுச் செல்லும்.\nஆகவே, மனிதனான ஆறாவது அறிவின் நிலைகள் வரும்போது,\nஏழாவது, ஒளியின் நிலைகள் அடைதல் வேண்டும்.\nஇதுதான், “ஈரேழு லோகத்தை வென்றவன், விண்சென்றான்” என்பது.\nஅவன் தனி உலகமாக, ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான். அவன், ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.\nசூரியனில் இருந்து வரக்கூடிய கலர்கள், ஆறு. ஒளி ஏழு.\nமனிதனின் அறிவு ஆறு. மற்றதைத் தெளிந்து உணர்ந்து, ஒளியாக மாற்றுவது, ஏழு. காவியங்களில், ஈரேழு லோகத்தையும் தேடிப் பார்த்தேன், என்று சொல்லுகின்றனர். மனிதனுக்குள், உணர்வுக்குள், இந்த ஏழு லோகத்திற்குள் தேடி, நாம் காணுதல் வேண்டும்.\nமேலே ஏழு, என்ற உணர்வுகள் மனிதனுக்குள் உண்டு. ஆக, நமக்குள் தேடினால் உண்டு.\nஅகண்ட அண்டத்தின் நிலைகள், இந்த பிண்டத்தில் உண்டு. ஆகவே, நாம் விண்ணின் ஒளியாக மாற்றும் உணர்வு பெற்று, உயிர் என்ற நிலை பெற்று, உணர்வின் ஏழாவது ஒளியாக மாற்றும் திறன் பெற்று இருப்பினும், இருள் சூழும் நிலைகளிலிருந்து, மீள்தல் வேண்டும்.\nஒளியாக ஒன்றாக இருக்கின்றது. பல வர்ணங்கள், ஒளியின் நிலையை மறைத்திடும் பொழுது, அந்த வர்ணத்தைத் தான் காட்டுகின்றது. நமக்குள் எந்த குணத்தின் தன்மை வருகின்றதோ, அந்த வர்ணத்தின் செயலாகத்தான், இருள் சூழ்வதும் சிந்திப்பதும், சிந்தனையற்ற நிலைகளும், வருகின்றது.\nஆகவே, பேரருள் என்ற உணர்வினை எடுத்து, நமக்குள் பேரொளியாக மாற்ற வேண்டும். அந்த உணர்வின் தன்மையை, உங்களில் உருவாக்கத் தான், இந்த நிலை.\nயாரும் குற்றவாளியல்ல. குற்றத்தைச் செய்பவரும் அல்ல. சந்தர்ப்பத்தால், நுகர்ந்த உணர்வே நம்மை, அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. நுகர்ந்தது, நமக்குள் விளையாது, அருள் ஒளி என்ற உணர்வைக் கொண்டு, இருளை நீக்கப் பழகவேண்டும்.\nஇதற்குத் தான் துருவ நேரத்தில், அதனின்று வரும் நிலைகளை நீங்கள் நுகர்ந்து, இருளை மாய்த்து, ஒளி என்ற உணர்வை நீங்கள் பெறவேண்டும் என்று, தியான நிலைகளிலேயே, உபதேசத்தைக் கொடுத்து, அழைத்துச் சென்றது. எமது அருளாசிகள்.\nவியாபாரங்களில் கொடுத்தது வரவில்லை என்றால், “கொடுத்தேன், வரவில்லை” என்ற இந்த உணர்வை எடுத்து, இந்த உணர்வோடு சேர்த்து, இன்னொருவரைச் சேர்த்தால், கடன் வாங்குவார்கள் பின் போய்விடுவார்கள்.\nஇன்னும் வரவில்லை என்று எண்ணும்போது\nஅதைச் சமாளிக்க, இருந்த பணத்தைக் கொண்டு\nமட்டமான சரக்கை வாங்கி வந்துவிடுவோம்.\nஅந்த மட்டமான சரக்கு, எப்படி விற்கும் என் வியாபாரமே நின்று போய்விட்டது என்போம். இது சந்தர்ப்பங்கள். உணர்வுக்கொப்ப எண்ணங்களை மாற்றி, நல்லவை என்றாலும், மறந்துவிட்டுச் செய்து விடுவோம்.\nஎப்படியும் லாபத்தைப் பெறுவோம், என்று செய்தாலும், முதலில் லாபம் வரும். பின், அது தடை என்ற உணர்வுகளை, ஊட்டிவிடுகின்றது. நம் எண்ணம், நமக்கே எதிரியாக உருப்பெற்று, நம்முடைய நினைவும் நல்லதைப் பெறாது, நமக்குள்ளே எதிரியை உருவாக்கி விடுகின்றது. நல்வாழ்க்கையைப் பயன்படுத்தும் நிலையில்லை.\nஇதைக் கேட்டுணர்ந்தோர், உங்களுக்குள் இந்த அறிவின் தன்மை வளர்கின்றது.\nதீமைகள் வரும் பொழுது அதை மாற்ற,\n“இவனுக்கு வீட்டு கவலை இருக்கின்றதா\nஎவனோ சாமியார் சொன்னான் என்று எண்ணிக் கொண்டே உட்கார்ந்திருக்கிறான்” என்பார்கள்.\nஇது மாதிரி, புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.\nபெண்கள், எப்படியோ இவர் பாடுபடுகின்றார். ஆனால் உணர்வுகள் அவரை அறியாமல் இயக்குகின்றது. நாம் எப்படியாவது, மன வலிமை பெறச் செய்யவேண்டும் என்று தியானமிருந்தால்,\n“யாராவாது சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால்\nஅவர் குடும்பத்தின் நிலை அறிந்து, எப்படியும் மாற்றவேண்டும் என்று வீட்டிற்குச் சென்றாலும், சுழன்ற இருளுக்குள் சென்று, அடர்த்தியின் நிலை சென்றடைந்த பின், ஒளியின் தன்மை வெளிப்படாதபடி மங்கிவிடுகின்றது. இப்படி,\nஉலக இயல்புகள், விஷத்தன்மை கொண்ட நிலைகளில் மாறி வரும்போது,\nபக்தி கொண்ட உள்ளங்கள் அதைப் பற்றிகொண்டு,\nஅந்த பக்தி என்ற ஒன்றையே, நம்பும் நிலை இருகின்றது.\nஆண்டவன்தான், அந்த தெய்வம்தான் காக்கும் என்ற நிலைகளில் இருக்கின்றனர். ஆனால், அந்த நிலை இருந்தாலும், “நான் இப்படியெல்லாம் உன்னையே வணங்கினேனே, எனக்குத் துன்பம் வருகின்றதே” என்ற இதுவும் வருகின்றது. நாம், எதன் மேல் பக்தி கொள்கின்றோம்\nயாராவது நல்லவர்களைப் பார்த்தால், சந்தோஷமடைவதற்குப் பதிலாக, பெருமூச்சு விடுவார்கள்.\nநாம் இத்தனையும் செய்ய, ஆண்டவன் நமக்குக் கொடுக்க மாட்டேன் என்கின்றான் என்பார்கள். இதுமாதிரி சொல்லி, ஒருவரை குற்றவாளியாக்குவோம்.\nவசதி இருப்போரைப் பார்த்தோமென்றால், அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம், இவர்கள் எதை நினைக்கின்றார்களோ, அந்த உணர்வின் தன்மையாகி,\nஏமாற்றிக் கொண்டே உள்ளான், இந்த தெய்வம் இவனுக்குத் தான் கூரையைப் பிய்த்துக் கொட்டிக் கொண்டே இருக்கின்றது என்பார்கள்.\nஇவைகளெல்லாம், சந்தர்ப்பம். இது எதை உருவாக்குகின்றது இப்படி மாற்றும் உணர்வுகள் உருப்பெற்றுவிடுகின்றது. ஆனால், நாம் நன்மை செய்யவேண்டுமென்றால், நம்முடைய நல்ல எண்ணங்கள் வலு இழந்துவிடுகின்றது.\nஆகையினால், நாம் இதனை உருவாக்க, யாம் வெளியிட்ட நூலினை, சிறிது நேரம் படிக்க வேண்டும். இவர்கள் நினைப்பதை மாற்ற வேண்டுமென்றால், சாமி என்ன சொல்லி இருக்கின்றார்கள், நம்மை எப்படியெல்லாம் தாக்குகின்றது என்று சிறிது நேரம் சத்தமாக படித்தால், இவர்களின் மாறான உணர்வும் இணைக்கப்படும் பொழுது, அவர்களுக்கு நினைவு வரும்.\n என்பார்கள். படிக்கும் பொழுது, முதலில் படிக்காதே என்று சொல்லுவார்கள். விடாமல் படிக்கும் பொழுது, நல்ல உதாரணங்களைச் சொல்லும் பொழுது, உற்றுக் கேட்பார்கள். சிறிது சிறிதாக, நம் மேல் இருக்கும் வெறுப்புகள் மாறும். நல்லணவைகளை அவருக்குள் புகுத்தி, அந்த நிலையை மாற்றமுடியும்.\nசில பேர், வைராக்கியமாக, சாமி சொன்னதை எடுத்துக் கொள்வார்கள். என்னைவிடமாட்டேன் என்றார்களே என்று திருப்பி படித்தால், என்னால் புத்தகமும் படிக்கவில்லை. நாம் எதுவும் செய்யமுடியவில்லை, என்ற உணர்வுகள் கலந்து, நமக்குள் மனச்சோர்வும், மனச்சஞ்சலமும், வந்துவிடுகின்றது.\nநாம் நல்லவைகளுக்குத் தானே போகின்றோம்,\nஇப்படிச் செய்கின்றார்களே, என்ற உணர்வுகள்\nவிஷத்தின் உணர்வுகளை, நமக்குள் மாற்றப்படும் பொழுது,\nநம்முடைய செயலாக்கங்களும், செயலற்றதாக மாறிவிடுகின்றது.\nஇப்படி வாழும் நாம், ஒவ்வொரு நொடியிலும், நமக்குள் அருள் ஞானத்தைப் பெற வேண்டும். அவர்கள் செயல்களில், உண்மையை உணரும் பருவம் வரவேண்டும், என்ற ஏக்கத்தைச் சிறிது நேரம் எடுத்துவிட்டு,\nஅந்த உணர்ச்சியை கண்களால் பார்த்துவிட்டு,\nஅப்படி செய்யும் பொழுது, அவர்களும் அதைக் கேட்க நேருகின்றது. இப்படி, சில நாள், சிறிது நேரம் மட்டும் படிக்க வேண்டும். அதையே படித்துக் கொண்டிருந்தால், அவர் சங்கடமாக இருக்கும் பொழுது, அதைச் செய்தால், ஏண்டா கத்திக் கொண்டிருக்கிறாய், இருக்கிற துன்பத்தில், என்ற நிலைகளில் இதுவும் வந்துவிடும். அமைதி கொண்டு இருக்கும் நேரத்தில், இதனை சிறிது வெளிப்படுத்தி, உற்று நோக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்.\nநெல் பதரினை நீக்க, “சொலவுகளை” எடுத்து தூவுவார்கள். காற்று இருக்கும் சந்தர்ப்பத்தில் தூவினால், அந்த பதர் நீங்கும். காற்று இல்லாத சந்தர்ப்பத்தில் தூவினால், போகவே போகாது, திரும்பத் திரும்ப தூவ வேண்டும்.\nஅப்படி, திரும்பத் திரும்பச் செய்யும் பொழுது, சுத்தப்படுத்த முடியாதபடி சோர்வடைந்துவிடுவோம். பதர் அதிகமாகி, பிரியாத நிலைகளில் அடைப்பட்டுவிடும். இவைகளெல்லாம், சந்தர்ப்பத்தால், நம்மை அறியாமல் தவறுகள் கூடுகின்றது.\nஇதைப் போன்று, குடும்பத்தின் நிலைகளில், தவறுகளை நீக்கும் நிலைகளை செயல்படுத்த வேண்டும். ஆகவேதான், இவைகளை எல்லாம் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.\nசந்தர்ப்பங்கள், எப்படி நாம் நல்லது பெறாதபடி தடைபடுத்துகின்றது என்று, அந்த சுற்றுப்புறச் சூழ்நிலையை உணரச் செய்கின்றது.\nஅதற்குத்தக்க, சந்தர்ப்பத்தில் படும்பொழுது செயல்படுத்துகின்றது. ஆக, மற்றவர்கள் உடல்களில் உள்ள, பதர்களை, நீக்கும் சக்தியாக, நம் சொல் ஆகின்றது.\nமதில் என்ற நிலைகள் மறைத்தால், அப்பகுதியில் பதரை நீக்கினால் என்னவாகும் அந்தக் காற்று புகாது. அதே மாதிரி, வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றது. கரை ஓரத்தில் பதரை நீக்குகின்றீர்கள். ஆனால், அங்கே வரும் காற்றினை தடைப்படுத்தினால், பதர் நீங்காது.\nபல வகையிலும், உணர்ச்சிகளைத் தூண்டி,\nவெறுப்பென்ற நிலைகள் வருகின்றது. அந்த வெறுப்பென்ற உணர்வுகளை மாற்ற, உணர்வின் தன்மை புத்தகத்தை படித்தால், நல்ல சொற்கள் நமக்குள் ஆகாதபடி, அவர்கள் உணர்ச்சிகள், நமக்குத் திரை மறைவாக்கிவிடுன்றது.\nஆகவே, திரை மறைவுபடுத்தும் உணர்வினை நீக்க, அருள் ஒளி என்ற உணர்வை, நமக்குள் சேர்த்துக் கொண்டால், நமக்குள் வரும், தீமையின் பதர்களை நீக்க இது உதவும்.\nஆக, தியானவழியில் உள்ள அனைவரும், உங்கள் வாழ்க்கையில் தெரிந்து, தெளிந்து, தெளிவாக வாழச் செய்யும் அந்த அருள்ஞானத்தைப் பெற்று, அருள் சக்தி பெற்று, என்றென்றும், அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதில், மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.\nஒரு இயந்திரத்தை இயக்கப்படும்பொழுது, எது எதை, சந்தர்ப்பம் வரும்பொழுது, எந்தந்தக் காலத்தில் இணைத்தால், அது வலுப்பெறும் என்ற நிலையை, மனிதன் இன்று அனுபவ ரீதியில்தான், அதைக் காணுகின்றான்.\nஇதைப்போன்றுதான், ஒரு உணர்வின் தன்மை தாக்குகின்றது என்றால், அந்த உணர்வின் தன்மை, நினைவிற்கு கொண்டு வருகின்றோம். ஒருவர், திரும்பத் திரும்ப செய்கின்றார், ஆனால், அது முடியாது போகின்றது.\nஒரு இயந்திரம், ஒரு நூல் சாய்ந்திருக்கும். நமக்குப் புரியாது. அதில் பேரிங் (bearing) போட்டிருப்போம். எந்த பக்கம் அழுத்தமாகின்றதோ, அங்கு வெப்பம் ஆகின்றது. நாம் அதை தொட்டுப் பார்த்தாலும், அது தெரியவில்லை.\nமனிதனில் இது செயல்படும் பொழுது,\nஎன்ன செய்தாலும் ஆகவில்லை என்ற உணர்வுகளை\nஎடுத்து கொண்டு, அளவுகோல் பார்த்தால்,\nநம் உணர்வுக்குத் தக்க, சரியாகத்தான் இருக்கின்றது என்று நினைப்போம்.\nஇதைப் போன்று, உணர்வின் அழுத்ததிற்கொப்ப ‘சரி’ என்று ஏற்றுக்கொள்ளும் பருவம், வருகின்றது. சிறிது சிந்தித்து, இதனுடைய நிலைகளை, எப்படியும் கண்டுணர வேண்டும் என்ற உணர்வினைக் கூட்டினால், அந்தச் சிறு தவறைக் கண்டுகொள்ள முடிகின்றது.\nஎந்த பக்கம் வெப்பம் அதிகமாக இருக்கின்றது\nஎந்த பக்கம் வெப்பம் குறைவாக இருக்கின்றது\nஇந்த பக்கம் அழுத்தம் அதிகமாக இருக்கின்றது, இதை மாற்றி அமைத்தால், சரியாக வரும் என்ற சிந்தனை வரும்.\nஇதைத் தெரிந்து கொண்டபின், வாழ்க்கையில், தன் வலிமையின் எண்ணம் கொண்டவர்கள் ஞானியாகி விடுகின்றனர். சந்தர்ப்பத்தில், உணர்வின் வலிமை கொண்டு, அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றனர்.\nதியான வழிகளில் உள்ள அன்பர்கள், சில சந்தர்ப்பங்களில், எண்ண வலுவை கூட்டும் பொழுது, உண்மையின் நிலையையும், வாழ்க்கையில் எது வந்தது\nஇதை ஏன் சொல்லுகின்றேன் என்றால், பள்ளியில் பாடங்களைப் பயின்றாலும், அளவுகோலைக் காட்டி, அனுபவத்தைக் கொண்டு வருகின்றனர். பாட நிலையை மட்டும், படித்துவிட்டு செயல்படுத்துவதில்லை.\nசோப்பு செய்ய, இன்னென்னவைகளைக் கலந்தால், சோப்புக் கட்டி உருவாக்கலாம் என்று சொல்லுவர். நான் எல்லாம் தெரிந்து கொள்வேன், என்று சரக்குகளை வாங்கி வந்து, அதில், எதை முதலில் சேர்ப்பது எதை இடையில் சேர்ப்பது\nஅப்படிக் கரைத்தாலும், அதனைக் காய்ச்சும் முறை, ஒன்று உண்டு. அதில், விறகிலும் சில பக்குவம் உண்டு. அதிலும், கேவன் விறகிலும், நெருப்பு தெரியும். ஆனால், அழுத்தம் குறைவு, சீக்கிரம் வேகாது. முருங்கை மரத்தின் விறகில், வெப்பத்தின் தன்மை குறைவு.\nசோப்பு உருவாக்குவதென்று இதிலே போனால், அழுத்தம் குறையும், சோப்பின் தன்மை, பதம் கெட்டுவிடும். நீண்ட நேரம் ஆகும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, இணைத்து செயல்படும் நிலைகள் இல்லாது, கட்டி உறையாது.\nஇதெல்லாம், நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவேண்டிய நிலைகள். ஏனென்றால்,\nநீங்கள், திறமைசாலியாக வரக்கூடிய அனுபவத்தை,\nஉற்றுப் பார்த்தால், நினைவு வருகின்றது.\nஅந்த மீளக்கூடிய சந்தர்ப்பம், ஊட்டும் நிலைகள் வருகின்றது.\nஒருவருக்கு, “அழுத்தமாக இது இப்படித்தான்” என சொல்லப்படும் பொழுது அங்கு வெறுப்பின் தன்மை இருக்கும் பொழுது, ஏற்றுக் கொள்ளும் தன்மை, இல்லாது போகிறது. அங்கே, அழுத்தம் அதிகமான பின், செயல் மாறுகின்றது.\nநாம் அதிக நேரம் பேசிவிட்டு, உணவை உட்கொண்டால், உள்ளே போகின்ற மாதிரி இருக்கும். அந்த உணர்வின் தன்மை சுருங்கி சுருங்கி, அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த உணர்வின் தன்மை, அழுத்தம் அதிகமானபின், நம் உணவுக் குழாயே, சிறிது அழுத்தி இருக்கும். முதலில், தெரியாத வேகத்தில், பசி தீர்க்க வேண்டுமென்றால், சிறுகச் சிறுக அடைத்துவிடும்.\nஇப்படிச் சாப்பிட்டவுடன், தண்ணீர் குடித்தவுடன், மிகவும் தேங்கிப் போகும். இந்த மாதிரி நேரங்களில், உணர்வின் அழுத்தம் லேசான நிலைகளில், உராய்வின் அழுத்தம் வந்தால், உள்ளுக்குள் தண்ணீர் இழுத்துக் கொண்டுபோய், புரையோடி, மேல் நோக்கி வந்து, நாம் சுவாசிக்கும் உணர்வுடன் வந்துவிடுகின்றது.\nஅப்பொழுது, அந்த உணர்வின் சிதறல், வேகமாக மற்ற உறுப்புகளில் ஊடுருவி விடுகின்றது. இப்படி நம்மை அறியாமலேயே, சில பிழைகள் வந்துவிடுகின்றது. மனித வாழ்க்கையில், உடல் உறுப்புகளில் மாற்றமும், உணவுக் குழாய்ப் பகுதிகளில் அடைபடுவதும், சில நேரங்களில் தண்ணீர் குடித்தால், மிகவும் மெதுவாக போகும்.\nஅந்த உணர்வின் அழுத்தம் வரப்படும் பொழுது, அந்த உணர்வுகள் அங்கு பதிவானபின், தண்ணீர் என்றாலே போகாது. சில பேர் அதிகம் சாப்பிடுவார்கள். தண்ணீர் குடிப்பது, மிகவும் நிதானமாகக் குடிப்பார்கள். சிலர் வேகமாகக் குடித்துவிடுவார்கள்.\nஇந்த மாதிரி, சலிப்பு சஞ்சலத்தின் தன்மை அதிகமாகி, புரையோடிவிட்டால், தண்ணீரைப் பார்க்கும் பொழுது, அப்பகுதி உணர்ச்சியை ஊட்டி, நமக்குள் அந்த உறுப்புகளை மாற்றிவிடும். இப்படியெல்லாம் சந்தர்ப்பத்தால், வாழ்க்கையில் உடல் உறுப்புகளில், சில மாற்றங்கள் ஏற்படுகின்றது. குருநாதர், உணர்வின் ஒவ்வொரு நுண்ணிய அலைகளையும், உணரும்படி செய்தார்.\nஇதைப் போன்று, நம் எண்ணங்களின் தன்மையும், நாம் செயலாக்கும் வலிமையும், நம்மை மாற்றிவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளையெல்லாம், உங்களுக்கு அனுபவரீதியில் கொடுத்துத்தான், எப்படிக் கண்ணில்லாத புழு எண்ணி, கண்ணின் தன்மையைப் பெற்று, உற்றுப் பார்த்து, உணர்வின் தன்மை, தன் அறிவின் வாழ்க்கையாக, பல கோடி சரீரங்களில், கண்டு கண்டு, இன்று நாம் எதனையுமே கூர்மையாக அறிந்திடும், உணர்வுகள் வந்துவிடுகின்றது.\nஇப்படிப் பெற்ற நாம், இந்த உணர்வின் தன்மை பெற்றபின்,\nநம் ஒவ்வொரு உணர்ச்சிகளும், ஆயிரம் கண்கள் உடையது. எண்ணிலடங்காத, பல பல ஆயிரம் கண்கள் கொண்டது.\nநம் உணர்வின் தன்மை, அறிவின் தன்மை, அறியும் தன்மை பெற்றது. இது மனிதனானபின், இதன் வளர்ச்சியைத் தடைப்படுத்தாது இருக்க வேண்டுமென்பதற்குத்தான், இதனை அடக்கி, மெய் உணர்வின் தன்மையைக் கொண்டு வந்தது. எமது அருளாசிகள்.\nகுரு அருளைப் பெற்ற நாம், வழியறிந்து செயல்படும், தன்மையும் பெறவேண்டும். எதனை, எக்காலத்தில் பயன்படுத்த வேண்டுமோ, அந்த நிலைகள் கொண்டு, சந்தர்ப்பம் ஏனென்றால்,\nஅழுத்தமான நேரங்களில், சிலருடைய உணர்வுகளை மாற்றும் நிலைகள் வேறு.\nஒருவர் ஏற்றுக் கொள்ளும் அழுத்தம்,\nஏற்றுக் கொள்ளும் பண்பு, அங்கு குறைந்து இருந்தால்,\nஅவர்கள் ஏற்றுக் கொள்ளும் பருவ நிலையை,\nஆகவே, அந்த ஏற்றுக் கொள்ளும் உணர்வுகளை\nசமப்படுத்தி வெளிப்படுத்தும் பொழுது, அங்கு பதிவாகும்.\nபதிவானால், உற்று நோக்கும் நிலை வரும்.\nகண்ணாடியில், எழுத்துக்களைச் சீக்கிரம் எழுதிவிடலாம் என்று, தட்டுதலை அழுத்தமாகத் தட்டிவிட்டால், எழுதும் தன்மையே போய்விடும். கண்ணாடி உடைந்துவிடும். ஒரு கண்ணாடியைப் போன்றுதான், ஆன்மாவின் செயலும்.\nபல உணர்வுகள் அழுத்தமாக இருக்கும் பொழுது, சொல்லின் தன்மையானபின், மோதல் அதிகமானால், இதனுடைய அழுத்தம், முன்பகுதியில் அழுத்தமாகச் சென்று, வெறுப்பின் தன்மையில், மனம் உடைந்து சிதறிவிடும். உண்மையின் உணர்வு, பதிவாகும் தன்மையும் இழந்துவிடும்.\nஏனென்றால், நமக்குள் இருக்கும் உணர்வுகள் எத்தனையோ,\nஅதனுடைய வேகத் துடிப்பு இருக்கும் பொழுது,\nநீங்கள் ஏற்றுக் கொள்ளும் நல்ல பண்பினை,\nஉங்களுக்குள் நின்றே, எதிரிகளை அதிகமாக்கும்.\nநீங்கள் ஏற்றுக் கொண்ட, பண்பின் உணர்வினை,\nஅது, அழுத்தமாகச் சொல்வதற்கு பதில்,\nஅழுத்தத்தின் தன்மை அதிகமாகி, இருந்து வந்துவிடும்.\nநீர்க் குழாய்களின் முகப்பில் சிறுத்துவிட்டால், அழுத்தத்தின் தன்மை அதிகமாகிறது. ஒரு பாத்திரத்தை அங்கு வைத்தால், பாத்திரத்திற்குள் விழுந்து, நிறைவது மாதிரி இருக்கும். ஆனால், வெளியில் போய்க் கொண்டே இருக்கும்.\nபாத்திரம் நிறைவதற்கு நேரமாக, இதனுடைய அழுத்தம் அதிகமாகும் பொழுது, வேகத்துடிப்பு வந்து, பாத்திரம் நிறைந்துவிட்டது என்று எண்ணுவோம். இந்த வேகத்தின் அழுத்தத்தைக் கொண்டு, பாதிதான் பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும். மீண்டும், அதனுடைய அழுத்தத்தைக் குறைத்தால், பாத்திரத்தை நிரப்பலாம்.\nமீண்டும், அதே அழுத்தத்தைக் கொடுத்தால் என்னவாகும் தண்ணீர் மீண்டும் வெளியேறும். நேரத்தை வீணாக்கியதுதான் மிச்சம். இதை எதற்குச் சொல்லுகின்றேன் என்றால்,\nசிலர், சில உணர்வுகளில் இருக்கலாம்.\nஅந்த உணர்வுடன் இருக்கும் பொழுது,\nஉணர்வுகள் உட்புகாதபடி, வெளியில் தள்ளிக் கொண்டே இருக்கும்.\nநம் சொல்லின் தன்மைகள், அங்கே ஏற்காது,\nவெளியில் தள்ளிக் கொண்டே இருக்கும்.\nஅங்கே உள்ளே சென்றால் தானே, தங்கும்.\nஎவ்வழியிலும் சரி, நீங்கள் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, வெறுப்படைந்துவிட்டால், அது பார்க்கும் நிலையே மறந்துவிடும். வெறுப்படைந்து பாருங்கள். சாமானுடைய தரத்தை மறந்து, நமக்கு என்ன என்ற நிலைகளில் மீண்டும் அது சுத்தமாகவே மறந்துவிடும். அதே சமயத்தில், சொல்லின் ஒலிகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை உள்ளே வந்தவுடன், இதை ஏற்றுக் கொள்ளாது, உள்ளே மாற்றும்.\nஅதே சமயத்தில், உடலுக்குள் சுவாசித்து, உள்ளே செல்வதை, அழுத்தத்தின் தன்மை நிறுத்திவிடும். உணர்வின் தன்மை அழுத்தமானபின், சுவாசிக்கும் நிலை வரும் பொழுது, ஏதாவது உணவு உட்கொண்டாலும், சுவையை மாற்றிவிடும்.\nசுவை மாறும் பொழுது, ஏங்கி பெறும் அணுக்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், உணர்ச்சிகள் வரும். பின், அந்த உணர்ச்சியின் தன்மை, பெறுவது தடைப்பட்டால், சோர்வின் தன்மை வரும். நம்மையறியாமலே, இத்தனை உணர்வுகள், நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது.\nஇதைப் போன்ற நிலைகளை, நாம் பிளத்தல் வேண்டும். அருள் ஒளியைக் கூட்டுதல் வேண்டும். அதனுடைய அழுத்தத்தின் தன்மையைக் கூட்டி, இந்த அருள் உணர்வின் நிலைகளாக, வெளிப்படுத்த வேண்டும். எமது அருளாசிகள்.\nநமது உணர்வின் தன்மையை வலுப்பெறச் செய்தாலும், காலமறிந்து, சொற்களைப் பிறருக்கு ஊட்டப் பழகவேண்டும். ஆகவே, வீட்டில் அமைதி கொண்டு இருக்கும் பொழுது, அருள்ஞானப் புத்தகங்களை படித்தால், வீட்டிலுள்ளவர்கள் செவிகளில் விழும். அவர்களும், இதைக் கேட்கும் சந்தர்ப்பம் உருவாகும். அந்த உணர்வைக் கேட்டவுடன், நன்றாகத் தான் இருக்கின்றது என்பார்கள். அதே மாதிரி,\nஇந்த ஏற்புடைய நிலைகள், வேண்டுமென்றால்,\nஇதைப் புகுத்தினால், எதிர்க்கும் தன்மை குறைந்து,\nஇதுவெல்லாம், சிந்தனையைச் சீர்படுத்தும் நிலைகள்.\nஅவருடைய சிந்தனையைச் சீர்படுத்தும் பொழுது, நம்முடைய உணர்வுகள் கலந்து, உணர்வுகளைச் சீர்படுத்தும் நிலைகள் வரும். சிந்தனையின் தன்மை வேறு பக்கம் இருக்கும் பொழுது, அதனுடைய அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது, இதனை ஏற்றுக் கொள்ளாது.\nஇதைப் போன்றெல்லாம், நமது வாழ்க்கையில் நடப்பதால்,\nஇந்த உடலுக்குப் பின், எதுவென்று\nசிந்தனை செய்து கொண்டிருக்க வேண்டும்.\nஇனிப் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.\nபல துன்பங்களைக் கடந்து, கடந்து, துன்பமில்லாப் பெருவாழ்வு வாழும் இந்த மனித உடலில் விளைந்த அரும் பெரும் சக்திகளை, மிகமிக ஜாக்கிரதையாகப் பயன்படுத்துதல் வேண்டும்.\nஏனென்றால், இந்த அழுத்தத்தின் உணர்வுகளை, யாம், நீங்கள் பெறவேண்டுமென்று, குருநாதர் காட்டிய அருள்ஞானத்தை உங்களுக்குள் வலுப் பெறச்செய்து, சிந்தித்துச் செயல்படும் உணர்வு, உங்களில் விளைய வேண்டுமென்று, சதா யாம் தியானிக்கின்றோம்.\nஅடுப்பில் பாத்திரத்தை வைத்து, சீக்கிரம் உணவு உட்கொள்ள வேண்டுமென்று அவசரப்பட்டு, நெருப்பினைக் கொளுத்தினால், என்னவாகும் நெருப்பு, பாத்திரத்தின் கீழ்தான் உண்டு இந்தத் தணலின் தன்மை அதிகமானால், அடிப்பாகம், நெருப்பின் தணல் அதிகமானபின், கருகும் தன்மை வந்துவிடும். அதிக வெப்பாமாகும் பொழுது, அடிப்பாகத்தில் உள்ளது, இழுத்து விடுகின்றது. மற்றதோடு, இரண்டறக் கலக்கும் தன்மை பிரித்துவிடுகின்றது.\nமேலே இருப்பதில், எதுவும் தெரியாது. அடுத்து, பார்த்தோம் என்றால், சுவை கெட்டு இருக்கும். அந்த நேரங்களில், நெருப்பின் தன்மையைச் சிந்தித்து வேக வைக்கும் நிலையாக, அந்தக் காலப் பருவம் பார்த்துச் செயல்பட வேண்டும்.\nசாதாரணமாக, பல பொருள்களைக் கலக்கும் பொழுது, எடை கூடுகின்றது. எடையின் தன்மையானபின், தனக்குள் உயிருக்குள் பட்டு, சிறுகச் சிறுகத் தணல் கூடும் பொழுது, அந்த தணல்கள் கொதிகலனாக, இலேசாக மாறும். அப்பொழுது கலக்கும் தன்மை வருகின்றது.\nஆனால், அதே சமயத்தில் நெருப்பின் தன்மை, அழுத்தம் அதிகமாகும் பொழுது, வெடித்து, மேலே சலித்து அடர்த்தியின் தன்மை கொண்டு வரும். வெப்பத்தின் தன்மை ஆனபின், பாத்திரத்தோடு ஒட்டிக் கொள்ளும். ஆனால், கலக்கும் உணர்வின் தன்மை, இங்கே இருக்கும். அதனுடைய சமபலனை மாற்றிவிட்டு, எடைகூடிய சரக்கு எதுவோ, இதிலே குன்றிவிடும். அதில், சுவை ஊட்டும் தன்மையைக் குறைத்துவிடும்.\nஉங்கள் சிந்தனைக்கு, இதை வெளிப்படுத்துகின்றேன். காலங்கள் இன்று குறுகியக் காலமாக இருக்கின்றது. மனிதனின் சிந்தனையைச் சிதறச் செய்யும் காலங்கள், அதிகரித்துக் கொண்டு வருகின்றது.\nஆகவே, நாம் சிந்தனையின் நிலைகளை வலுப்படுத்த வேண்டுமென்றால், இந்த வாழ்க்கையில் குரு அருளைப் பெற்று, அருள் ஒளியைக் கூட்டும் பருவத்தை, நாம் பெறவேண்டும்.\nஇதைக் கூட்டி, தீமைகள் புகாத அந்த அழுத்தத்தை, நமக்குள் கூட்டவேண்டும். பகைமை உணர்வுகள் உங்களுக்குள் வராது, இந்த அழுத்தத்தின் உண்மையின் உணர்வின் தன்மையை, அருள் ஞானத்தின் உணர்வுகளில், வலுப்பெறச் செய்யத்தான் இந்த உபதேசம்.\nஉபதேசத்தின் உணர்வுகளைச் சிறிது நேரம் கூட்டி, இந்த ஞானத்தின் தன்மையைப் பதிவு செய்து, நினைவுகொள்ளும் பொழுது, இதன் உணர்வின் இயக்கமாக, நீங்கள் இயங்கி, தீமைகள் உங்களுக்குள் புகாது செய்யத்தான், இதைச் செய்வது.\nபிறருடைய தீமைகள் இருந்தாலும், காலப் பருவம் பார்த்து, இந்த உணர்வுகளை ஊட்டும் பொழுது, நமக்கு துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும், அவர்கள் உடலில், துன்பத்தைத் தடைப்படுத்த வேண்டும்.\nநாம் போகும் பாதையில், நம் வீட்டிற்குள்ளேயே, எதிரியாகின்றது. நம் உடலுக்குள்ளேயும், எதிரி உண்டு. உணர்ச்சியின் வேகம் அதிகமானால், சிந்திக்கும் தன்மையை இழக்கின்றோம்.\nஅழுத்தம் அதிகமாகும் பொழுது, உண்மையின் உணர்வை விடாது, நமக்குள் உணர்வைக் கலவையாக்கி, சுவைமிக்க சொல்லை வெளிப்படுத்துவதை, தடைப்படுத்தும் இதுவும் எதிரிதான். இதுவெல்லாம், நம் சிந்தனைக்கு வரவேண்டும்.\nஆகவே,அருள்ஞானத்தை நமக்குள் கூட்டி, அந்தப் பேரருளின் உணர்வுகளை, உங்களுக்குள் பெருக்கி, குருவின் அருளும், அந்த துருவத்தின் உணர்வுகளில், உங்கள் நினைவுகள், அங்கே செல்ல வேண்டும்.\nஎவ்வகையிலும் பகைமை என்று எண்ணினால், “ஈஸ்வரா” என்று புருவ மத்தியில், உயிருடன் தொடர்பு கொண்டு, நினைவினைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி, அந்தப் பேரருள் உணர்வுகளைக் கவர்ந்து, நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களுக்கும், இணைக்க வேண்டும். எமது அருளாசிகள்.\nஅழுக்குத் தண்ணீரிலே நன்னீரை ஊற்றும் பொழுது, முதலில் கலங்கலாக இருக்கும். நன்னீர் அதிகமானபின், கலக்கத்தின் தன்மை சிறிது தெளியும். இதைப் போன்று, உங்களுக்குள் எத்தனையோ உணர்வுகள், உங்கள் வாழ்க்கையில், அழுக்கு உணர்வாக இருப்பின், அழுக்கு நீரில், அருள்ஞான நீரை விடும்பொழுது, உங்களுக்குள், மனம் தெளியும் நிலைகள் வருகின்றது.\nஅதனால்தான், யாம் நேரத்தைக் கொஞ்சம் அதிகமாக, எடுத்துக் கொள்கின்றோம். யாம் சொல்வதெல்லாம், துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பின் தன்மையை இணைத்து, இந்த உணர்வின் தன்மையை,\nஒவ்வொரு அணுக்களிலும் இணையச் செய்து,\nஒவ்வொரு உணர்வும் பெற, இணைக்கின்றேன்.\nஇந்தக் காலப் பருவம், அருள் ஒளி வெளிப்படும் நேரம் (துருவ தியான நேரம்), நுகரும் ஈர்க்கும் சக்தி, இதனுடைய உணர்வுகள் தொடர்பு கொள்ளப்படும் பொழுது, உங்களுக்குள் சேர்ந்த, சிந்தனையை அடக்கச் செய்யும் நிலைகளிலிருந்து, அதனை அடக்கும் அருள்ஞானியின் உணர்வை, உங்களுக்குள் பெருக்கும் சூழ்நிலையை, உருவாக்கும் நேரம் இது (துருவ தியான உபதேசம்).\nஉங்களுடைய அழுத்தத்தின் நிலைகளை (எண்ண உணர்வுகளை), அளவுகோலாக வைத்து,\nபருவம் வரும் பொழுது, சொல்லுவோம், என்று விலகிச் செல்லும்.\nநாம் உயர்ந்த தத்துவத்தை வைத்திருக்கிறோமென்று, அவசரமாகப் போகிறவரிடம் சொன்னால், சரி சரி என்பார்கள். ஏற்றுக் கொள்ளும் தன்மை, இல்லாது போய்விடும். இதுவெல்லாம், உங்களுக்குள் அனுபவரீதியில் கொடுப்பதற்காகத் தான், (யாம்) எதை எடுத்தோம் எப்படிச் செய்தோம்\nநீங்கள் பிறருக்கு உபதேசிக்கும் பொழுது, எவ்வழியில் சொல்லுதல், வேண்டும் இது போன்ற சந்தர்ப்பங்களில், வாழ்க்கையில், இந்த உபதேசங்களைக் கேட்ட நீங்கள், ஒவ்வொரு கால நேரத்தையும், யாம் உபதேசித்த வழியில், பயன்படுத்துதல் வேண்டும்.\nஒரு கம்ப்யூட்டரில், அழுத்தத்தின் தன்மை கொண்டு,\nஅந்த உணர்வுகள், கால நேரம் வரும் பொழுது,\nஅழுத்தத்தின் உணர்வுகள், தீமையை தள்ளி விட்டுச் செயல்படுகின்றது.\nஇதைப் போன்றுதான், உங்கள் அழுத்தத்தின் உணர்வுகள் ஏற்புடையதாக வரும்பொழுது,\nஇதனுடைய அழுத்தம், தீமையை நீக்குகின்றது.\nயாம் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது, உங்களின் உணர்வின் தன்மை, சீக்கிரம் போக வேண்டும் என்ற உணர்வு வரப்படும் பொழுது, அந்த காலம் வரும்போது, யாம் உபதேசிப்பதை தள்ளிவிடுகின்றது. அதன் வழி, உங்களை இயக்குகின்றது.\nஆகவே, இத்தகைய தியான, மற்றும் உபதேசத்தைக் கேட்கக்கூடிய, நேரங்களில் வரும்போது, கால மணியை, அந்த அழுத்தத்தை, நமக்குள் பதிவு செய்து கொண்டு, அதனை, நமக்குள் ஏற்புடையதாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற உணர்வைப் பதிவாக்கிக் கொண்டு உட்கார்ந்தால், நினைவு வேறு எங்கும் போகாது, இந்த உணர்வின், (அருள்ஞான உணர்வின்) அழுத்தமாகும்.\nசீர்புடையதும், சீர்பற்றதும், இந்த உணர்வுகளை தனக்குள் மாற்றி, ஒவ்வொன்றும் சொல்லும் பொழுது, இதற்குள் மாற்றியமைத்து, நமக்குள் பக்குவப்படும் நிலைகள் வரும்.\nஅந்தப் பக்குவ நிலை ஏற்படுத்துவதே,\nகுருவின் தன்மை. எமது அருளாசிகள்.\nசில பேர் தறியில் நெய்யும் பொழுது, பார்க்கலாம். அவர்கள் கை அடியும், கால் மிதியும் சீராக வரும். நாம் போய் மிதித்தோமென்றால், தடி வேறு பக்கம் போகும். அதில் இருக்கும் நாடா, அறுந்து கொண்டு ஓடிவிடும். விசைத் தறிகளில், ஒரே நேர் கோட்டில் போக வேண்டுமென்றால், உணர்வின் பழக்கம் வேண்டும்.\nஅவர்கள், திடீரென்று பிரேக்கைப் போடுவார்கள். ஆனால், அந்த நாடா கடைசியில் போய், சரியாக நிற்கும். நாம், நம் உணர்வின் வேகத்தால், போய் நிறுத்தினோமென்றால், நடுப்பகுதியில் வந்தவுடன், அறுந்து ஓடிவிடும். இது, தறிகளின் நிலைகள். இதுவெல்லாம், அனுபவத்தில் கற்றுணர்ந்த உண்மைகள்.\nஇப்படி, அனுபவ ரீதியில் அறிந்துகொண்ட உணர்வைத்தான், உங்களுக்குள் தெளிவாக்குகின்றேன்.கால அளவினைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்ற மாதிரி, உங்களுக்குள், பதிவு செய்து வைத்து விடுகின்றேன்.\nவாழ்கையில், சிந்தித்துச் செயல்படும் உணர்வுகள், உங்களிலே விளைய வேண்டும். அருள்ஒளி, உங்களுக்குள் வலிமை பெறவேண்டுமென்று, பதிவு செய்து வைத்து விடுகின்றேன்,\nநீங்கள், எந்த அளவிற்குக் கேட்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்களுக்குள் பதிவு இருக்கும். நாம் ஒவ்வொருவரும், அருள் ஒளி பெறவேண்டும். அனைவருடைய நிலைகளும், அதைப் பெறவேண்டுமென்ற உணர்வை நமக்குள் கலக்க வேண்டும்.\nநான் தெரிந்து கொண்டேன், என்ற நிலைகளாக நமக்குள் தெரிவதைக் காட்டிலும்,\nநம் நண்பர்களும், தெரிந்து கொள்ளட்டும்\nஆனால், சந்தர்ப்பங்களில், இதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று, அவர்கள் வரும் பொழுது, அவருடைய காலத்தை அறியாதபடி, சொல்லிக் கொண்டே இருப்போம். ஆக, அவரும் தெரிய முடியாது, அவருக்குள் தெரிய வைக்கும் நிலையும், நமக்குள் வராது.\nஆகவே, நாம் அவர் தெரிந்து கொள்ளவேண்டும், என்ற உணர்வை எடுத்து முடிந்தபின், நாம் பார்க்கும் நண்பரும், அது பெற வேண்டும், அவர் வாழ்க்கையில் மகிழ்தல் வேண்டும், என்ற உணர்வினைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.\nயார் நமது வீட்டில், வெறுப்பு உணர்வுடன் இருக்கின்றார்களோ,\nஅவரும், அருள் ஞானம் பெறவேண்டும்,\nஎன்ற உணர்வைக் கூட்டிக் கொண்டால்,\nஅவர்கள் உடலில் சேர்க்கப்படும்போது, அது இணையும்.\nஅவர் உணர்வை, மாற்றியமைக்கும் திறனாக செயல்படும்.\nஒரு மான், சாந்தமானாலும் புலியின் உணர்வை அதற்குள் சேர்த்துக் கொண்டபின், மான் இறந்தபின், புலியின் ஈர்ப்பிற்குள் செல்கின்றது. இதைப் போன்று,\nநமது வாழ்க்கையில், யார் நமக்குத்\nஅவர்கள் அறியாத இருளிலிருந்து விடுபடவேண்டும்,\nஎன்ற உணர்வை நாம், நமக்குள் கலந்து,\nஇதை அவசியம் எடுத்துப் பழகவெண்டும்.\nஏனென்றால், அவர்களின் உணர்வுகள் நமக்குள் உண்டு. இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டு, அவர்களின் அறியாமை நீங்கவேண்டும், அவர் பொருள் காணும் நிலைகள் பெறவேண்டும், என்று எண்ணினால்,\nநமக்குள், அறியாமை நிலைகளை நீக்கி,\nஉட்பொருளைப் பார்க்கும் நிலைகள், வருகின்றது.\nஇப்படி, இந்த உணர்வுகளை நமக்குள் கூட்டும் பொழுதும், அவர்கள் நம்மை எண்ணி ஏசுவார்களென்றால்,\nநாம் எடுக்கும் இந்த உயர்ந்த உணர்வுகள்,\nகொஞ்சம் கொஞ்சமாக, அவர்களுக்குள் ஊடுருவும்.\nஇது அவர்களை மாற்றியமைக்கும். இல்லையென்றால்,\nஇந்த உணர்வின் நிலைகள், அவருக்குள் தடைப்படுத்தும் உணர்வாகி,\nஅழுத்தத்தை, அவருக்குள் உணர்த்தும் சக்தியாக மாறிவிடும்.\nஇன்று, வேதனைப்படும் ஒருவரின் உணர்வுகளை, நாம் நுகர்ந்தால், அந்த உணர்வுகள் நமக்குள் அதிகரித்து, நாம் நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்வதற்கு மாறாக, அந்த உணர்வினை வளர்த்துக் கொண்டால், அவரின் வேதனை உணர்வுகள்தான், நமக்குள் அழுத்தமாகும், நல் உணர்வுகளை செயலற்றதாக மாற்றுகின்றது.\nஆகவே, அருள் ஒளியை நமக்குள் எடுத்து, நல்ல குணங்களைக் காத்திட வேண்டும்.\nபிறர் பேசும் உணர்ச்சிகள், நம்மைத் தூண்டினால்,\nநல்ல குணத்தைக் காக்கும் திறன், நமக்குள் வரவேண்டும்.\nஆகவே, நல்ல குணத்தை நமக்குள் காக்க வேண்டுமென்றால், அருள் ஞானியின் உணர்வை, நமக்குள் சேர்த்தல் வேண்டும். பிறர்படும் தவறென்ற உணர்வை இணைத்திடாது, இது மாற்றுகின்றது. ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் இதைச் செயல்படுத்துதல் வேண்டும். துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில், நீங்கள் அனைவரும் இணைந்து, மகிழ்ந்து வாழ்ந்திட, எமது அருளாசிகள்\nவக்கீல்கள் எல்லாம் படித்துவிடுவார்கள். சட்டத்தைப் படிப்பார்கள். ஆனால், அவரிடம் ஏராளமான நூல்கள் இருக்கும். காலநிலை வரும் பொழுது, அதனுடைய உணர்வுக்கொப்ப, படித்துக் கொண்டே இருப்பார்கள்.\nகுருநாதர் கொடுத்த நூல்களைப் படித்து கொள்ளுங்கள். அதை படிக்கப்படும் பொழுது, நினைவாற்றலைக் கூட்டிப் பகைமைகளைப் புகவிடாது உங்களின் வலிமை கொண்டு பகைமைகளை மாற்றியமைத்து விடலாம்.\nஆகவே, நூல்களைப் படித்துவிட்டோம், தெரிந்து கொண்டோம் என்பதைக் காட்டிலும், அந்தந்தக் காலங்களில் அந்தப் புத்தகங்களைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்.\nநாம் அனைவருமே, என்றும் பேரருளுடன் ஒன்றி வாழ்தல் வேண்டும். எனவே, துரிதநிலை கொண்டு, உங்களை உருவாக்க வேண்டுமென்றுதான், இதைச் செய்வது.\nநீங்கள் உருவானால், அனைவரையும் காக்கும் நிலை வருகின்றது. அரிசியைச் சமைத்துத் தன் பசியைப் போக்க முடியாது. அரிசியின் பக்குவத்தை உங்களுக்குள் ஊட்டி, நாமெல்லாம் கூட்டினால், அந்த அரிசி கூடுகின்றது. அது சமைத்துச் சாப்பிட உதவுகின்றது.\nஒரு நெல்லை வைத்துப் பல நெல் என்று சொல்லிக் கொண்டு சமைக்கலாம் என்றால் அது முடியாது. ஒரு நெல்லைப் பல நெல்லாக உருவாக்குதல் வேண்டும். அதனைப் பெறச் செய்ய, குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கின்றது.\nஉங்கள் உயிரான ஈசனையும் நேசியுங்கள். உங்கள் உயர்ந்த குணங்களை, உங்களுக்குள் எடுக்கும் பொழுது, உங்கள் உயிரான குரு மெச்சுகின்றது. அதே சமயத்தில், உயர்ந்த குணங்களை எண்ணும் பொழுது, அதுவே குருவாக இருந்து, நம்மை நல்வழிப்படுத்துகின்றது.\nஎதனையுமே தெளிவாக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் அந்த உணர்வின் தன்மையாக்கப்படும் பொழுது, அது நினைவு வரும் பொழுது, அது குருவாகி நம்மைத் தெளிவாக்கும் தன்மை பெறுகின்றது.\nசாமி நன்றாகப் பேசுகின்றார். எங்கள் சாமிக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி விட்டுவிடக் கூடாது. யாம் எல்லாம் தெரிந்து கொள்ளவில்லை. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலேதான், யாம் இருக்கின்றோம்.\nநீங்கள் அனைவரும், இந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்திலேதான், யாம் இருக்கின்றோம். அந்த ஆசையின் நிமித்தமே, காலத்தையும் அறியாது அந்தப் பருவம் கண்டு, உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.\nஆகவே, இதைப் போன்று நீங்கள் உங்கள் குடும்பத்திலும், இந்தப் பதிவினை ஏற்படுத்துங்கள். மனிதனின் உணர்வுக்கும், பற்றுடன் வாழும் பண்பினை வளர்த்துக் கொள்ளுங்கள்.\nஉபதேசிக்கும் சொற்களை, ஏற்கும் பருவம் நமக்கு வரவேண்டும். முதலில் கடினமாக இருக்கும். கால நிலைகளுக்கொப்பச் சொல்லிவிட்டால், சிறிது சிந்திக்கச் செய்யும், “கேட்க வேண்டும்” என்ற உணர்வுகளை ஊட்டும்.\nஆகையால், நாம் ஒவ்வொருவரும் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும். உடலை, அவன் வீற்றிருக்கும் ஆலயமாக மதித்து, அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு\nபுத்தகங்களை, தனித்த நிலைகளில் படியுங்கள்.\nஅந்த ஆன்மாக்களைச் சுத்தப்படுத்த, உணர்வுடன் எண்ணுங்கள்.\nஆன்ம நேயத்தை, நமக்குள் உருவாக்குதல் வேண்டும். குடும்பத்திற்குள்இணைந்து வாழும்நிலைகளை உருவாக்குதல் வேண்டும். இதுதான், மனிதநேயம் என்பது.\nஎன்ற உணர்வை ஊட்டி இணைத்தால்,\nஆகவே, நம்முடைய ஆர்வத்தை, இதிலேதான் கூட்ட வேண்டும். ஆன்ம ஞானத்தைக் கொண்டு, நமக்குள் ஒன்றி வாழும் உணர்வுகள் வரவேண்டும்.\nஒவ்வொருவரும், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைக் காட்டிலும்,கேட்போர் உணர்வுகளில்,உணர்ச்சிகளை ஊட்டும் உணர்வுகளை,நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.\nநம்முடைய, இயற்கையின் உண்மையின் உணர்வினை அறிய வேண்டும் என்பதற்குத்தான், இந்தநூல்களைக் காலப்பருவம் அறிந்து,அமைதி கொண்ட நேரத்தில் படித்து, சொல்லால் நம் குடும்பத்தினரைக்\nகுழந்தைகளுக்கும், இதைச் சொல்லுங்கள். தாய் தந்தையருக்குப் படிப்பறிவு இல்லை என்றால், படித்துச் சொல்லுங்கள். கேட்க மறுக்கும் பொழுது, படிக்க வேண்டாம். ஏற்புடைய உணர்வு வரும்போது, படிக்க வேண்டும்.\nஇதன் வழியில்தான், அருள்ஞானத்தை வளர்க்கமுடியும். ஆர்வத்தின் தன்மை கூட்டும் பொழுது, வேகம் கூட்டலாம்.\nகண்ணாடி போன்றது ஆத்மா. அதில், எழுத்துக்களைப் பதிக்க வேண்டும்என்றால், சிதையாது பாதுகாக்க வேண்டும். ஆன்மாவிற்குள் அழுத்தமாகி விட்டால், இதன் உணர்வுகள், அழுத்தத்தின் தன்மை அதிகமாகி விட்டால், ஆன்மா சிதைந்து, வெறுப்பின் தன்மை பெருத்து விடும். பதியும் தன்மை இழந்துவிடுகின்றது.\nஇதையெல்லாம் தெரிந்து, அமைதி கொண்டு அருள்ஞானத்தைப் பெருக்குங்கள். உங்கள் வாழ்க்கையில் உங்கள் அனுபவம் பெரிதாகின்றது அருள் ஞானத்தைப் பெருக்கும் அனுபவமாக மாறுகிண்றது. அருள் வாழ்க்கை வாழும் தன்மை வருகின்றது, இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து, இருளை அகற்றிப் பொருள் காணும் நிலைகளை, நாம் பெறுகின்றோம். குரு வழியில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற, நாம் தியானிப்போம்.\nநம்முள், நம்மை அறியாது, இதற்கு முன் பதிந்துள்ள, ஊழ்வினை என்ற தீய வினைகளை அகற்ற, அருள் ஒளியை, இப்புவியில் வாழும் அனைவரும் பெறவேண்டுமென்று எண்ணவேண்டும்.\nஇப்புவியில் வாழும் மக்களுடன், நாம் தொடர்பு கொண்டே உள்ளோம். நமது வாழ்க்கையில், பிறரைக் கஷ்டப்படுத்தியோ, வேதனைப்படுத்தியோ, துன்பப்படுவோருடைய உணர்வைக் கேட்டுணர்ந்தால், “ஓம் நமச்சிவாயா” என்று, நம் உடலுக்குள் அணுவாகி விடுகின்றது.\nஅப்படி அணுவாக உருவாகிவிட்டால், அவர் உடலில் விளைந்த உணர்வினை, இது கவர்ந்து, அவர் செய்யும் தவறையும், அவர் உடலில் விளைந்த நோயையும், நமக்குள் உருவாக்கிவிடுகின்றது.\nஇதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட, அருள் ஒளி அனைவரும் பெறவேண்டும், என்று ஏங்கும்பொழுது, அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருப்பதனை, அந்த அனைத்து உணர்வுகளும், அருள் மகரிஷிகளின் உணர்வினைப் பெற்றுப் பேரருள் பெறவும், நம் நினைவினை நமக்குள் செலுத்துகின்றது.\nகண்ணன், கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசிக்கின்றான் என்பது போன்று, நமக்குள் நுகர்ந்தறிந்த உணர்வுகள்,\nநமக்குள் கருவாக உருபெற்றிருக்கும் உணர்வுகளுக்குள்,\nஅருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பாய்ச்சி,\nநம் கண் கொண்டு, நினைவினை உடலுக்குள் செலுத்தி, கருவில் விளையும், தீமை விளைவிக்கும் அணுக்களுக்கு,\nஇருளை அகற்றிடும் அருள் அணுக்களாக,\nநம் உடலில், எத்தகைய நிலைகள் சந்தர்ப்பத்தால் நுகர நேர்ந்து, இந்த மனித வாழ்க்கையை சீர்படுத்த உதவினாலும், நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் அணுக்களாக விளைந்துவிடுகின்றது.\nஅதனின்று விடுபட, நம் குரு காட்டிய அருள் வழிப்படி, இந்த தியானத்தின் நிலைகொண்டு, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நம் உடலுக்குள் பரவச் செய்து, நம் நினைவின் எண்ணங்களை, நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு, கண் வழி உணர்வினை செலுத்தி, தீமையை அகற்றும் அருள் ஒளி பெற, இது உதவுகின்றது.\nஅனைவருடன் ஒன்றியே வாழ்கின்றோம். எவரும் பிரிந்து வாழவில்லை. சூரியன் இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்ந்தாலும், அகண்ட அண்டத்தின் உணர்வுடன் ஒன்றியே, வாழ்கின்றது. அது, பிரிந்து வாழவில்லை. இந்தப் பிரபஞ்சம் இவ்வாறு வாழும் பொழுது, இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வுகள் பெறும் அனைவரும் அனைவருடன் ஒன்றியே வாழுகின்றோம். எவரும் பிரிந்து வாழவில்லை. ஆகவே,\nநாம், அந்த ஒன்றி வாழும் உணர்வினையும்,\nஇணைந்து வாழும் நிலையும், நம்முடன் ஒன்றி,\nஇருளினை அகற்றிடும், அருள் உணர்வினை\nபெருக்கும் பண்பினை, நமக்குள் வளர்த்திட வேண்டும்.\nஇதுவே மனித நேயம், நமக்குள் அருள் பாலிக்கும் உணர்வுகள் ஒன்றிடும் நிலையும் பெறவேண்டும். அருள் உணர்வுகள் நமக்குள் பெற்று, இருளை அகற்றி, மெய்ப் பொருள் காணும் உணர்வு பெற்ற நமக்குள், மெய்ப் பொருளைக் காட்டும் உயிருடன் ஒன்றி, பகைமையற்ற உணர்வு பெற்று, மனிதருக்குள் மனித நேயமாக வாழ்ந்திடும் அருள் ஞானத்தைப் பெருக்கிடல் வேண்டும்.\nஅனைவரும், ஏகோபித்த மகிழ்ச்சி பெறும் உணர்வினை, ஒன்று சேர்ந்து வாழ்ந்து, எப்பொழுதும் பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையில், நமக்குள் உருப் பெறும் நிலையை வளர்த்து, இப்புவியில் பரவச் செய்து,\nநாம் அருள் தியானத்தில் இருப்போம்.\nஇன பேதமில்லாத, அரசியல் பேதமில்லாத உலகை,\nஅந்த மனித நேயத்தை, வளர்த்தோமென்றால்,\nபிறவி இல்லா நிலை என்னும் பேரொளியைப்\nபெறும் தகுதி பெறுகின்றோம். எமது அருளாசிகள்.\nLabels: சாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள்\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (6)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (40)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (41)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (26)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (11)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (80)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி...\nபசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை. அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தா...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“நாடி” - நரம்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nநாடி சாஸ்திரங்கள் அரசர் வழி வந்தது. அரசர்கள் தன் சுகபோகங்களுக்காகப் பல முறைகளைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தன் சுகபோகங்களுக்காக இத...\nஇராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு\nநம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் நமது உடல். இதைத்தான் “இராமேஸ்வரம்”என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோ அதன் வழிப்படி ...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகண்ணுக்குத் தெரியாமல் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் சூட்சம நிலைகளை எப்படிப் பார்ப்பது... – நம் உயிரின் வேலை என்ன...\nமின்சாரத்தை உற்பத்தி செய்து அதை எந்தெந்த விளக்குகளில் (LIGHT BULBS) இணைக்கின்றோமோ அதற்குத் தக்க நிறங்களில் வெளிச்சம் வெளிப்படுகின்றது. ...\n\"புருவ மத்தியில் - நெற்றிப் பொட்டில்\" தியானிக்கும் முறை\nநமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது. நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதன் மணம் வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின...\nமுன்னோர்களுக்கு அமாவாசை அன்று நாம் கொடுக்கும் திதியும் தினசரி நாம் செய்ய வேண்டிய கடமையும்...\nநமக்காக வேண்டி முன்னோர்கள் அவர்கள் பட்ட கஷ்டங்களிலிலிருந்து அந்தத் தீய வினைகளிலிலிருந்து விடுபடச் செய்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப...\n\"ஒரு தலைவலி\" ஏன் வருகின்றது நோய் வராமல் தடுக்கும் வழி\n1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது. மனி...\nசாமிகள் உபதேச VIDEO & AUDIO CD' s -தபோவன வெளியீடுக...\nசாமிகள் உபதேசப் புத்தகங்கள்- தபோவன வெளியீடுகள்\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seidhigaldotcom.wordpress.com/2017/04/", "date_download": "2018-07-21T00:12:07Z", "digest": "sha1:FPT66GRUVNOV3NWXMRDKYDHK4BS5OFI3", "length": 4683, "nlines": 68, "source_domain": "seidhigaldotcom.wordpress.com", "title": "April | 2017 | www.seidhigal.com", "raw_content": "\n நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு… உண்மை செய்திகள் சொல்வோம்\nதேசிய அளவில் தமிழகக் கல்லுரிகள் முதலிடம்\nதேசிய அளவில் கல்லூரிகளின் தரவரிசையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், முதல் நூறு இடங்களில் 37 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது தமிழகம். தேசிய அளவில் முதல் 10 இடங்களில் மூன்று இடங்களை தமிழகக்கல்லுரிகள் பெற்றுள்ளன. அதே போல் தேசிய அளவில் தமிழகக் கல்லூரியான சென்னை லயோலா இரண்டாம் … Continue reading →\nகோடைக்குக்கு ஏற்ற பானகம் செய்வது எப்படி\nதேவை: வெல்லம் – 200 கிராம் புளி – 50 கிராம் பொடித்த சுக்கு – ஒரு டீஸ்பூன் உப்பு, மஞ்சள் தூள் – தலா ஒரு சிட்டிகை ஏலக்காய் – 2 புதினா இலைகள் – 5 எலுமிச்சைப் பழம் – 1 செய்முறை: வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளியையும் தண்ணீரில் … Continue reading →\nPosted in உணவு சமைப்போம், Uncategorized\t| Tagged ஆரோக்கிய உணவு, இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், கோடை பானங்கள், ஜீஸ், பானகம், Juice, Organic drinks, soft drinks\t| Leave a comment\nஉலக ச் செய்தி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://bharathikumar.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-20T23:52:06Z", "digest": "sha1:RPF4BI5Q77V2HL2DG2BZGBDXSSC2LFZG", "length": 49709, "nlines": 358, "source_domain": "bharathikumar.blogspot.com", "title": "பனிரெண்டு மின்னல்கள் ~ பாரதிக்குமார்", "raw_content": "\nவாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்\nபேசாமல் பேச வைக்கும் படம்\nதமிழில் டைப் செய்ய எளிதான Online Software\nவியாழன், 13 செப்டம்பர், 2012\nபிற்பகல் 6:00 சிறுகதை 5 comments\nகி. பி. 2139, ஏப்ரல்-5\nவிண்வெளிப் பயண அனுமதிக்கூடம் எந்த பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக இருந்தது. நேரம் 11-03. செக்-இன் பகுதியில் M 192030 தன் அடையாள அட்டையை செலுத்தி நுழைவு அனுமதிச் சீட்டுக்காக காத்திருந்தான். சில நொடிகள் கழிந்து 11-08க்கு உள்செல்ல அனுமதி கிடைத்தது. பின் W 649122 தன் கார்டை செலுத்தினாள். 11-10க்கு நுழையலாம் என பதில் வந்தது. இருவரும் தங்கள் ஆவணங்களை சரிபார்த்தனர். CC கேமரா இருவரையும் zoom செய்து அறைகளின் ப்ளாஸ்மா டி.வி.க்களில் காட்சிப்படுத்தியது. அவர்களது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டது.\n“ இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு” என்றான்\n“ ஆச்சர்யமா இருக்கு... நம் முன்னோர்கள் எவ்வளவு தீர்க்கதரிசிகள் தேனிலவு என்று பெயரிட்டிருக்கிறர்கள். இப்ப நம்ம தேனிலவுக்கு நிஜமான நிலவுக்குப் போறோம்”\n“நமக்கு தரப்பட்ட 15 நாட்களை நீட்டிக்க முடியாதா\n“ ரெண்டாவது முறையா அப்ளை பண்ணியும் அனுமதி கெடைக்கலை. நமக்கு கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆனப்புறம் இப்பத்தான் முதலிரவுக்கு அனுமதி கெடைச்சிருக்கு. ஒரு காலத்துல கர்ப்பமான அப்புறம் ஸ்கேன் பண்ணி ஆணா பெண்ணான்னு பார்ப்பாங்க. இப்பல்லாம் இன்னின்னாருக்கு இன்ன குழந்தைதான்னு அரசுதானே முடிவு பண்ணுது. நமக்கு பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கு எண் கூட ஒதுக்கிட்டாங்களாம். அதற்கு இடது கன்னத்தில் குழி விழுமாம் . உதட்டோரத்தில் ஒரு மச்சம் இருந்தால் நல்லதுங்கற உன்னோட ஆசையைக்கூட அரசு ஏத்துகிச்சு.”\n“ சந்திரனில் ஹனிமூன் கொண்டாடுவோர் பட்டியலில் நாம் எத்தனையாவது பேர்\n“ஹும்.. பெயர்களின் காலமெல்லாம்தான் முடிஞ்சுபோச்சே. சாதனை பட்டியல்ல பெயர் என்கிற தாகம் தனிமனிதனை விட்டுச்சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. எத்தனையாவது பேர்னு தெரிஞ்சு என்ன ஆகப்போவுது இனிம சரித்திரத்தில் பெயர்களுக்கு சாத்தியமில்லை. எண்கள் வந்தபிறகு என்னை மறந்தேன் அப்படின்னு தமிழில் ஒரு வரி கவிதை உண்டு. உன்னோட குஜராத்தி மொழியில இந்த வரி மொழி பெயர்த்து வரும்போது இதன் கவித்துவம் புரியாது.”\nவாய்ஸ் சிந்தஸைசரில் எந்த மொழியில் பேசப்படும் வார்த்தைகளையும் கேட்பவர் மொழிக்கு மாற்றி குரல் வரும்படி ப்ரோக்ராம் செய்யப்பட்டிருப்பதைச் சுட்டுகிறான் என்று புரிந்தது.\n“குஜராத்தில் பிறந்த என்னையும், தமிழ்நாட்டில் பிறந்த உங்களையும் எந்த அடிப்படையில் ப்ரைம் பவர் தலைமையகம் இணைத்தது என்று புரியவில்லை”\n“ கேட்டால் கெமிஸ்ட்ரி என்பார்கள். டி.வி. சானல்களோட பாதிப்பு எந்த யுகத்துல ஒழியும்னு தெரியல. எனி ஹவ் ஐ லவ் யூ ஹனி..”\n11-08 ஆனதை டிஜிட்டல் எண்கள் காட்ட ஆட்டோமேடிக் கதவுதிறந்தது. அவன் உள்ளே சென்றான்.\nஅவனது ஆவணங்கள் அடங்கிய சிப்-ஐ ஸ்கேனரில் நுழைத்தான். சில நிமிடங்களில் ‘வெயிட் ஃபார் என்கொயரி' என்று திரையில் மின்னியது.\nஎன்கொயரி அறைக்குள் நுழைந்தான். சுடச் சுட காஃபி அவன் இருக்கைக்கு முன் வைக்கப்பட்டிருந்தது. “ காலங்கள் மாறினாலும் காஃபியின் அடிமைகள் மாறுவதில்லை” அங்கிருந்த உயர் அதிகாரி புன்னகையுடன் கேட்டார்.\n“ யெஸ் சார்” காஃபியை அருந்தியபடி பதிலளித்தான்.\n“ உங்கள் பெர்மிட் கார்ட் செக் - இன் கம்ப்யூட்டரில் அனுப்பியிருக்கிறோம்.\nசில நொடிகளில் declined என்று சிவப்பு எழுத்துக்கள் தோன்றின.\n“ வாட் ஹேப்பன்ட் டூ மிஷின் சார்”\n“ இட் இஸ் பெர்ஃபெக்ட் மை பாய். ப்ளீஸ் ஸிட்டவுன். மன்னிக்கவும். உங்கள் சந்திர மண்டல பிரயாணம் சில காரணங்களால் மறுக்கப்படுகிறது”\n“ மே ஐ நோ த ரீஸன் சார்\n“ நீங்கள் சீஃப் -ஐ பார்க்கும்போது அதன் விபரங்கள் உங்களுக்குப்புரியும். உங்களுக்கு இஸ்ரோவில்தானே பணி”\n“ அஃப்கோர்ஸ். நீங்கள் சீஃப்- ஐ 11-13 க்கு சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அது வரை நாம் கேஷூவலா பேசிட்டிருக்கலாம்”\n“ இரண்டு வருடங்களுக்கு முன்பே அப்ளை செய்து, சென்ற மாதம் ஃபைனல் அப்ரூவலும் மெயில் பாக்ஸ்சில் கிடைத்தது. இப்பொழுது திடீர்னு...”\n“ காஃபி அஸ்ஸாம் -ன் மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்ட உயர்ந்த தரமான காஃபிச்செடிகளில் இருந்து தருவிக்கப்பட்ட காஃபிக் கொட்டைகளில் தயாரிக்கப்பட்டது. சுவையாக இருந்ததா\nஇனி இவரிடத்தில் எந்த உருப்படியான பதிலும் கிடைக்காது என்று புரிந்தபோது ஆயாசமாக இருந்தது.\n11-13-க்கு சீஃப் -ன் அறை கதவு திறந்தது. உள்ளே நுழைந்தான்.\n“ வெல்கம் மை பாய் ஹௌ ஆர் யூ\n“ நெனச்சேன். எனக்கும் சமயத்துல இப்படித்தான் டக்குன்னு இங்க்லீஷ்தான் வரும்”. ஆங்கிலம் என்கிற பொது மொழி அப்படியே சிந்தஸைசரில் கிடைத்தது.\n“ காஃபி எப்படி இருந்தது\nஉன் காஃபியைத் தூக்கி உடைப்பில் போடு என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். நல்லவேளை மனதில் நினைப்பதை சென்ஸ் செய்யும் தொழில்நுட்பத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொண்டு சாகவேண்டியதுதான்.\n“ சந்திர மண்டலத்தில் பறக்கும் காஃபி அருந்தலாம் என்று நினைத்தோம்.”\n“அதற்கென்ன அடுத்த வாரம் ஸ்பேஸ் எக்ஸிபிஷன் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. வான மண்டலத்தில் எந்த கிரகம் எப்படி இருக்குமோ அதைப்போல் செயற்கையாக வடிவமைக்க இருக்கிறார்கள். உன் ஆசை விரைவில் நிறைவேற வாய்ப்பிருக்கிறது.”\n“ அனுமதி மறுப்பிற்கான காரணத்தை சட்டப்படி கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது”\n“ அஃப்கோர்ஸ். அதற்கு பதிலளிக்கும் கடமையும் எனக்கு இருக்கிறது. நீ இஸ்ரோவில் இருப்பதால் என் வேலை சுலபமாக இருக்கும் என நம்புகிறேன் டெலிமஸ் பற்றி உங்களுக்குத் தெரியுமா\n“ தெரியும் செவ்வாய் கிரகத்துக்கு மிக அருகில் இருக்கும் இரண்டு அஸ்ட்ராயிடுகளில் ஒன்று”\n“ அஸ்ட்ராயிடுகள் பற்றி உனக்கு எந்த அளவுத் தெரியும்\n“ இது இண்டர்வ்யூ இல்லை சீஃப்”\n“ தெரியும் ஆனால் விசாரணை என்று வந்தால் எல்லாவற்றையும் சந்தித்துத்தான் ஆக வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவற்றை சொல்லுங்கள்”\n“ நம் சூரிய குடும்பத்தில் பூமி உட்பட எட்டு கிரகங்கள். சந்திரன் உட்பட 31 உப கிரஹங்கள். பல லட்சம் அஸ்ட்ராயிடுகள், நட்சத்திரங்கள். மிகச்சிறிய அளவுள்ள அஸ்ட்ராயிடுகளில் கனிம வளங்கள் மிகுதியாக உள்ளன. பூமியில் மிகத்தட்டுப்பாடான நிக்கல், சிலிகன், நைட்ரேட், அமோனியா, எண்ணற்ற ஆக்ஸைடுகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாடும் இந்த அஸ்ட்ராயிடுகளை தன் வசப்படுத்த முயற்சிக்கின்றன.”\n“ இந்த அஸ்ட்ராயிடுகள் சுற்றுப்பாதையை விட்டு கொஞ்சம் விலகி பூமியை நோக்கி நகர்ந்தால் என்ன நடக்கும்\n“ அதி பயங்கரமான பூகம்பங்கள் தோன்றும். புழுதி நிறைந்த வாயுமண்டலம் ஆக்ரமித்து சூரியக் கதிர்கள் பூமிக்கு வராமல் தடுத்து பூமியில் குளிர் மிகுந்து பனிசகாப்தம் உருவாகி மொத்த உயிரினங்களும் விறைத்து செத்துப்போகும். ஒரு காலத்தில் டினோஸர்கள் மட்டுமே இருந்து பின் அழிந்து போனதற்கு அஸ்ட்ராயிடுகள் தாக்குதல்தான் காரணமாக இருக்கலாம். 19-ம் நூற்றாண்டில் இரண்டு முறை பூமிக்கு அருகில் வந்து பின் நகர்ந்துவிட்டது அதிர்ஷ்ட வசமாக தப்பியிருக்கிறோம்”\n“டெலிமஸ் அஸ்ட்ராயிடு தன் சுற்றுப்பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி வருவதும் உனக்குத்தெரியும் என்று நினைக்கிறேன்”\nசற்றுத் தயங்கி “ தெரியும் “\n“ யு. எஸ்சில் உள்ள நாசா அதனைத் தடுப்பதற்கு ராக்கெட்டுகளில் ஹைட்ரஜன் குண்டுகளை நிரப்பி அதைத்தாக்கி திசைத்திருப்பத் திட்டமிட்டுள்ளது என்பது தெரியுமா\n“ மன்னிக்க வேண்டும் சீஃப் இது வரை நான் சொன்னவை தகவல்கள். இப்பொழுது நீங்கள் கேட்பது அரசுத் துறை சம்பந்தப்பட்டவை. அது பற்றி உங்களிடம் பேச எனக்கு அனுமதி இல்லை”\nஉள்ளங்கையைப் பிரித்து அதிலுள்ள ஃபிங்க்டிப் கம்ப்யூட்டரை திறந்து சிகப்பு பக்கங்களை பாஸ் வேர்ட் கடந்து ஓபன் செய்கிறார். அதன் வழியே தன் ஆணையை அனுப்புகிறார்.\nஒரு சில நொடிகளில் ‘நோ அப்ஜெக்ஷன்' கிடைத்துவிடுகிறது.\n“ ஓ.கே, சில விஷயங்களில் வெளிப்படையான விவாதம் பொது மக்களுக்குள் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் நீங்கள் பேச யோசித்தீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது தொடரலாமா\n“ யு.எஸ். இதன் முழு பொருளாதார பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது. சில தொழில்நுட்ப உதவிகளுக்காக நம்மைப்போன்ற சில நாடுகளை அணுகியிருக்கிறது.”\n“ அந்த ஆபரேஷனுக்கு டிசம்பர் 21 நாள் குறிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா\n“ அன்றைய வானிலை எப்படி இருக்கும் என்பது கூட முழுவதுமாக கணக்கிடப்பட்டிருக்கிறது. சரியாக 2 மி.மீ மழை பெய்யும், பனிரெண்டு மின்னல்கள் வெட்டும் என்பது வரை கண்டறியப்பட்டுள்ளது. அறிவியலில் நம் வளர்ச்சி பற்றி உங்களுக்கு அடிப்படையில் சந்தேகம் இருக்கிறது போலிருக்கிறது”\n“ சந்தேகம் அதிலில்லை ஜெண்டில்மேன். இந்த ஆபரேஷனை செய்யப்போகும் யு.எஸ். மீதுதான்.”\n“ அமெரிக்கா ஆதாயம் இல்லாமல் ஆற்றிலும் இறங்காது, ஆகாயத்திலும் ஏறாது. உலகத்துக்கு வரும் இந்த ஆபத்தை ஒண்டியாய் தன் தலையில் ஏன் தூக்கிவைத்துக்கொள்ளவேண்டும் என்று யோசித்தீர்களா\n“ தன் அறிவியல் பராக்கிரமத்தை காட்டத்தான்”\n“ உங்களுக்கு அறிவியல் மட்டும்தான் தெரியும். எங்களுக்கு அரசியலும் தெரியும்.”\n“ இந்தியா முழுக்க பாலிட்டிஷீயன்களை ஒழித்தாகிவிட்டது. இன்னும் பாலிடிக்ஸ்-ஐ ஒழிக்கவில்லை என்பது உண்மைதான் போலிருக்கிறது.”\n“ நோ ஜோக்ஸ் ப்ளீஸ்... பணத்தைக் கேட்டால் எந்த நாடும் ஜகா வாங்கும்.. தொழில்நுட்ப உதவி என்றால், அதற்கென்ன தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று தாரை வார்த்துவிடுவார்கள்.. அவர்களின் சூட்சுமம் அங்குதானிருக்கிறது.”\n“ இப்பொழுது அவர்களுக்கு இருக்கும் அறிவியல் திறத்தில் அஸ்ட்ராயிடுகளை திசைத் திருப்பி சிறு தவறு நிகழச்செய்தால் போதும், பூமியின் ஒரு பகுதி மட்டும் சேதாரமாகிவிடும்”\n“ உலக வரைபடத்தில் ஆசியப் பகுதியை மட்டும் சிரைத்துவிடுவார்கள்.”\n“ அட கடவுளே, அவர்களுக்கு சவாலாயிருக்கிற இந்தியா, சீனா, ஜப்பான் மொத்தமும் காலி”\n“ எல்லாம் முடிஞ்சபிறகு மொத்த உலகத்தை காப்பாத்த நடந்த முயற்சியில தெரியாம நடந்து போச்சுன்னு கண்ணீர் வடித்து, தப்பி பிழைத்த நாடுகளுக்கு நிவாரணம் தரலாம்கறதுதான் அவங்க திட்டம்”\n“ நம் இந்திய விண்வெளிஆய்வுக்கூடங்களில் மிக எளிதாக இந்த தவறு முன்கூட்டியே கண்டுபிடித்துவிடக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறதே. இந்த சின்ன விஷயம் கூட அவர்களுக்குத் தெரியாதா\n“ அப்படியான ஆற்றல் பெற்ற ஒரு சிலரை ஒரு நல்ல விலைக்கு வாங்கிவிட்டால்...”\n“ விண்வெளியில் ஆய்வுக்கூடங்கள் வைத்திருக்கும் நம்மைப்போன்ற ஒரு சில நாடுகளிடம் மட்டும் அமெரிக்கா தொழில்நுட்ப உதவியை கேட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நம் விண்வெளி ஆய்வுகூடத்தை அந்த சமயத்தில் பயன்படுத்திகொள்ள அனுமதி கேட்டிருக்கிறார்கள். சர்வதேச ஒப்பந்தபடி நம் இந்திய நிபுணர்கள்தான் அதில் பணியாற்ற முடியும். ஆசியாவின் மீது டெலிமஸ் அஸ்ட்ராயிடு தாக்கும்போது அவர்கள் பாதுகாப்பாக செவ்வாயில் இருப்பார்கள்.”\n“ முழு ஆபரேஷனையும் யு.எஸ்.தான் ஏற்றிருக்கிறது. எனவே நாசாவில் அவர்களது விஞ்ஞானிகளோடு இணையாக பணியாற்ற வேண்டியிருப்பதால், செவ்வாய் கிரகத்தில் இருக்கப்போகிற நம் இந்திய நிபுணர்களை யு.எஸ்.தான் தேர்வு செய்கிறது”\n“ என்ன சார் இது இந்த துரோகத்தை யார் செய்யப்போகிறார்கள். அதுவும் ப்ரைம் பவரின் க்ளோஸ்டு சர்க்யூட் நெட்வொர்க்கில் எல்லாமும் கண்காணிக்கப்படுகிறது எப்படி இது சாத்தியம்\n“ துரோகிகளுக்கு எல்லாம் துச்சம். சில சாஃப்ட்வேர் க்ராக் ப்ரோக்ராம்கள் உதவியோடு இந்த பேரத்தில் இறங்கியிருக்கிறார்கள்”\n“ இன்னும் ஏன் இந்த தேசம் அவர்களை விட்டுவைத்திருக்கிறது\n“ இது ஒரு யுத்த தந்திரம்தான். அவர்களை அப்படியே அனுமதிப்பது. அவர்களின் அந்த திட்டத்தை அவர்கள் வழியிலேயே முறியடிப்பது. இதுதான் இப்பொழுது நம் யுக்தி”\n“ சரி, நான் இதில் எங்கு வருகிறேன்\n“ சந்தேக வளையத்தில் நீங்களும் இருந்தீர்கள்”\n“ சார்...” திடுக்கிட்டு எழுந்தான்\n“ கூல் டவுன் அண்ட் சிட்டவுன். சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்து போயின. நீங்கள் க்ளீன் சிலேட் என்று கண்டறியப்பட்டுள்ளது.”\n“ அப்ப எங்களை சந்திரனுக்குப் போகவிடுங்க. ரெண்டு வருஷமா கட்டி வச்சிருக்கிற கனவுக்கோட்டை. கொஞ்ச நேரத்துல ஆட்டம் கண்டுடுச்சு”\n“இன்னும் இருக்குது மை பாய். நீங்கள் சந்திரனுக்கு போகப்போவதில்லை”\n“ அப்ப எங்க ஹனிமூன் கேன்சலா\n“ ஹனி உண்டு.... மூன்தான் இல்லை”\n“ நீங்கள் புதிர்களின் சீஃபா”\nமெல்ல சிரித்து, “ நீங்கள் செவ்வாய் கிரகத்துக்கு போகப்போகிறீர்கள்”\n“இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது. நின்றுகொண்டே பேசமுடியாது.. உட்காருங்கள். செவ்வாய் கிரகத்தில் முதலிரவு கொண்டாடப்போகும் முதல் இந்தியத் தம்பதி நீங்கள்தான்”\n“ இதுவரைக்கும் உங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கமட்டும்தான் தெரியும்னு நெனச்சேன். இன்ப அதிர்ச்சியும் கொடுப்பீர்கள் போலிருக்கிறது”\n“ போன வாரம் நம்ம ப்ரைம் பவர் ஒரு ஃபங்ஷன்ல செவ்வாயில் ஒரு ஸ்பேஸ் ரிஸார்ட் அமைச்சிருக்கோம்னு சொன்னாரில்லையா. அது செவ்வாயில் உள்ள நம் விண்வெளி ஆய்வுகூடத்துக்கு இணையா அமைச்சிருக்காங்க அப்படிங்கறது உங்களுக்கேத் தெரியும். அதில் இன்னொரு ஆய்வுகூடத்தை எதுக்கும் இருக்கட்டும்னு அமைச்சிருக்கோம்கறதும் உங்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியாத இன்னொரு விஷயமும் அதில் உண்டு. மெயின் ஆய்வுக்கூடம் இயங்கமுடியாத பட்சத்தில் இதன் மூலம் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆய்வைத் தொடரலாம். அதற்கான சகல தொழில்நுட்பமும் அதில் இருக்கு. அங்க தங்கறதுக்கு ஆறு ஜோடிகளை தேர்வு செய்திருக்கிறோம். அதில் ஒரு ஜோடி நீங்கள்.”\n“ தொன்னை கிடைக்கும்னு வந்தோம். வெண்ணையே கிடைக்குது. ஆனா எங்க சீனியாரிட்டி ரொம்ப பின்னாடி ததிங்கனத்தோம் போடுதே”\n“ அதெல்லாம் ப்ரைம் பவரின் சிறப்பு அனுமதியின் பேரில் ஓவர்லூப் செய்யப்படும்”\n“ எப்படி இந்த லக்கி ப்ரைஸ் எங்களுக்கு\n“ சந்திரனுக்கு செல்வதற்கு அனுமதி பெற்றவர்களில் ஒரு சிலர் தேதி நீட்டிப்பு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சிலர் டிசம்பர் 20-ந் தேதி கேட்டிருந்தார்கள். அதாவது இந்த ஆபரேஷனுக்கு முதல் நாள் இங்கிருந்து தப்பிக்க ஏதுவாக... அவர்களில் பெரும்பான்மை பார்த்தால் விண்வெளி ஆய்வுத்துறை நிபுணர்களின் உறவினர்கள். திட்டப்படி செவ்வாய் கிரஹத்தில் ஆபரேஷன் முடிந்ததும் அப்படியே சந்திரனுக்குச் சென்றுவிடுவார்கள். அங்கு அவர்களுக்காக அவர்களது உறவினர்கள் காத்திருப்பார்கள்”\n“நீங்கள் தேதி நீட்டிப்பு பெற்றாலும், டிசம்பர் 10- ந்தேதியே திரும்புவதாக உங்கள் ப்ரோக்ராம் உள்ளது. ஆக டெலிமஸ் அஸ்ட்ராயிடு தாக்குதல் நிகழ்ந்தால் அதில் நீங்களும் பலியாகக்கூடும். எனவே இந்த சதியில் உங்களுக்கு தொடர்பு இல்லை என்று புரிந்தது. என்றாலும் பல கட்டங்களாக கண்காணித்தாகிவிட்டது.”\n“ அற்புதம். இப்பொழுது எங்கள் பணி என்ன\n“ உங்கள் விண்ணப்பங்கள் திருத்தப்பட்டு செவ்வாய் இணை ஆய்வுகூடத்தில் இறக்கப்படுவீர்கள். நீங்கள் உங்கள் டெஸ்ட்டுகளை முடித்தபிறகு ரெடி என்று சிக்னல் கிடைத்தவுடன் இங்கிருந்து உங்களுக்கு கட்டளைகள் வரும். மெயின் ஆய்வுகூடத்தை சகல இணைப்புகளிலிருந்து துண்டிக்கவேண்டும். இது எதிர்பாராமல் நடந்தது போல் இருக்கவேண்டும். அமெரிக்க ஆய்வுக்குழுவினருடன் நீங்கள் இணைந்து டெலிமஸ் அஸ்ட்ராயிடினை வேறு பாதைக்கு திருப்ப வேண்டும். உங்கள் பணி முடிந்ததும் உங்கள் முதலிரவுக்காக கூடுதலாக சில நாட்கள் தங்க அனுமதிக்கப்படுவீர்கள்”\n“ பேசாமல் அந்த அஸ்ட்ராயிடை அமெரிக்க கண்டத்தின் பக்கம் திருப்பிவிட்டால் என்ன\nஅவனது தோளைத் தட்டி, “ வீ ஆர் இண்டியன்ஸ். நாமெல்லாம் இந்தியர்கள். எத்தனை மிஷின்கள் நம்மைச் சுற்றி இருந்தாலும், மனதால் ஈரமிக்க இந்தியர்கள்.”\n“யெஸ் சார்” செல்லமாக ஒரு ராணுவ சல்யூட் அடித்தான். “ இது பற்றி என் மனைவியிடம்....”\n“ இந்நேரம் விளக்கியிருப்பார்கள் இன்னொரு அறையில்”\n“ பொறுத்திருங்கள். இன்னும் நாலு ஜோடிகள். அதாவது நீங்கள் மொத்தம் பனிரெண்டு பேரும் சந்திக்கின்ற நேரம் வரும். இந்த நிமிடத்திலிருந்து நீங்கள் இங்கேயே பயிற்சி பெறப்போகிறிர்கள். பயணம் புறப்படும் வரை வெளி செல்ல அனுமதி இல்லை.இந்த ஆபரேஷனுக்கு நாம் சூட்டியிருக்கும் பெயர் பனிரெண்டு மின்னல்கள். அமெரிக்க விண்வெளி தந்திரத்தை தகர்க்கப்போகும் மின்னல்கள் நீங்கள்தான்”\n“ தேங்க் யூ சார், திடீர்னு உடம்பெல்லாம் பாரமா ஆயிட்ட மாதிரி இருக்கு.. எவ்வளவு பெரிய பொறுப்பு. நம்மால முடியுமான்னு பயமா இருக்கு”\n“ டோண்ட் வொர்ரி மை பாய்..நம்மால சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பமுடியுமான்னு சந்தேகப்பட்ட காலம் ஒண்ணு இருந்துச்சு. சந்திராயனை அனுப்பலையா இப்படி பயந்திருந்தா அன்னைக்கு நடந்திருக்குமா இப்படி பயந்திருந்தா அன்னைக்கு நடந்திருக்குமா நிச்சயம் நம்மால முடியும் யெஸ் வீ கேன்... ஆல் த பெஸ்ட்”\nமீண்டும் ஒரு சல்யூட் அடித்துவிட்டு உற்சாகமாக பயிற்சிக்களத்துக்கு நடந்தான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nVellore 13 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:58\nகிருஷ்ணப்ரியா 18 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:25\nஅது எப்படி பாரதி உங்களால் எல்லா உலகத்துக்குள்ளும் இத்தனை சுலபமாகப் போய் வர முடிகிறது... ஆச்சரியமான அதிசயமாக இருக்கிறீர்கள்.... என் விஷ்ணுவுக்கு படிக்கக் கொடுக்க வேண்டும் இந்த கதையை....\nபாரதிக்குமார் 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:28\nமிக்க நன்றி தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் . வெ வ் வேறு பணிகள் காரணமாக இணையத்தில் நுழையாமல் இருந்தேன் .. மன்னிக்க\nபாரதிக்குமார் 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:30\nவணக்கம் ஜோதி வணக்கம் ப்ரியா நலம்தானே ... உங்கள் கருத்துரைகளுக்கு நெகிழ்வான நன்றி தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1992-ல் அமைதிக்கான நோபல் பரிசு குவாதிமாலாவின் ‘ரிகபெர்டோ மெஞ்சு'வுக்கு வழங்கப்பட்டபோது இந்த உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ...\nதமிழ் சினிமாவும் சமூகமும் மக்களாட்சி தமிழ்ச் சமூகத...\n(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. ) அன்புள்ள பாரத...\nஇன்றைய நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பரவலாக இயங்கிக் கொண்டும் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலு...\nமரண பூமி விழுங்கிய ஒரு மகத்தான கலைஞன்\nபஸ்ஸல் அல் - ஷாடே ( சிரியா ) “ யுத்த பூமியில் ஒரு துப்பாக்கியையோ நீண்ட வாளையோ தூக்கிச்...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nவர்தா புயலும் எனது காரும்...\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதுணை எழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்\nதோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nவாக்கியங்களின் சாலை - எஸ். ராமகிருஷ்ணன்\nஏழாவது உலகம் - ஜெயமோகன்\nகோடுகள் இல்லாத வரைபடம் - எஸ். ராமகிருஷ்ணன்\nநெய்வேலி, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniya-kavithai.blogspot.com/2012/11/blog-post_10.html", "date_download": "2018-07-20T23:57:02Z", "digest": "sha1:S5G3KRTHOTMCGRMIHNIR6DA2QSHTVGHA", "length": 7028, "nlines": 119, "source_domain": "iniya-kavithai.blogspot.com", "title": "Iniya Kavithai Geerthanavin Thedalkalum Padaipukkalum...: வண்ண நிலா...", "raw_content": "\n(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)\nஒருநாளின் விழிப்புணர்வு… நூறாண்டின் வாழ்வுக்கணக்கு...\nமண் பிளந்து அகல வாய் திறந்து வான் துளி பருக அண்ணாந்து பார்த்தபடி வறண்ட நிலம் \"மண்ணே நீ மண்ணாய்ப் போ\" என அலட்சியமாய் உல...\nதுன்பக்கத்திகள் சொருகும் போதினிலே… குற்றுயிராய் இறப்பைத் தொடும் நான்… உனதன்பின் துணைகொண்டு… உயிர்மீண்டு வர...\nபுலத்தில் ஒரு ஆன்மா ************************** உணர்வுகள் உறையும் உறைபனிக்காலம் உதடுகள், செவிமடல்கள், விரல்நுனிகளின் இருப்...\nமலரின் மனமுடைத்து மலருக்கு மலர் தாவும் வண்டு .... அதன் துயர் உணராது பலமலர் சுவைத்து களிப்பினிலாட... துயரினைத் தாங்க...\nஇளவேனிற்காலம் இனிதான மாற்றம்… மனமெங்கும் பூக்கள் நிறைவாகப் பூக்கும்… மரந்தோறும் கிளையில் சுகந்தேடும் பறவைகள் அழகாகப் ...\nவலிகளை மட்டுமே வரமாய்... பெற்று வந்த சிறப்புக்கு உரியவளோ … நான்... திரும்பும் இடமெலாம் முட்களின் விரிப்பே… பாதையாகத் தெரிவத...\nவிழிகளைக் கொடையாய்க் கொடுத்தாயே........ கோடி நன்றி நானுரைப்பேன் எத்தனை வித்தைகள்.... வண்ணங்களால் வான்பரப்பில் எத்தனை வித்தைகள்.... வண்ணங்களால் வான்பரப்பில்\nஅந்த ஏரிக்கரை அவ்வளவு அமைதியையும் மனசாந்தியையும் அள்ளித் தரும். உடம்பு மிகவும் முடியாத தருணங்கள் தவிர ஆதவன் அகலத் தொடங்கும் அந்த வே...\nஅடுத்தவர் உள்ளம்... கலைப்பதில் ஒரு சுகம்... அடுத்தவர் பற்றி... புரளி பேசுவது ஒரு சுகம்... அடுத்தவர் பற்றி... புரளி பேசுவது ஒரு சுகம்... புரிந்து கொள்ள முடியா... விலங்கு மனிதர்கள...\nபச்சையத்துக்கும் மனக் குளிர்ச்சிக்கும் அழகிய தொடர் காதல் வெம்மை தணிக்கும் பன்னீர்ப் பூக்களாய் இயற்கை அமைத்த இனிய விதி வெம்மை தணிக்கும் பன்னீர்ப் பூக்களாய் இயற்கை அமைத்த இனிய விதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniya-kavithai.blogspot.com/2013/02/2.html", "date_download": "2018-07-20T23:54:09Z", "digest": "sha1:CNRFXSXJENVO3E5MYTRD67UVCZICPXCM", "length": 7950, "nlines": 133, "source_domain": "iniya-kavithai.blogspot.com", "title": "Iniya Kavithai Geerthanavin Thedalkalum Padaipukkalum...: என்னுயிர் பாரதி...! 2", "raw_content": "\n(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)\nவீறு கொண்டெழுந்தேன் - இனி\nநீறு பூத்த இலட்சிய நோக்கை\nஉன் இலட்சியம் காப்பது ஒன்றே\nமண் பிளந்து அகல வாய் திறந்து வான் துளி பருக அண்ணாந்து பார்த்தபடி வறண்ட நிலம் \"மண்ணே நீ மண்ணாய்ப் போ\" என அலட்சியமாய் உல...\nதுன்பக்கத்திகள் சொருகும் போதினிலே… குற்றுயிராய் இறப்பைத் தொடும் நான்… உனதன்பின் துணைகொண்டு… உயிர்மீண்டு வர...\nபுலத்தில் ஒரு ஆன்மா ************************** உணர்வுகள் உறையும் உறைபனிக்காலம் உதடுகள், செவிமடல்கள், விரல்நுனிகளின் இருப்...\nமலரின் மனமுடைத்து மலருக்கு மலர் தாவும் வண்டு .... அதன் துயர் உணராது பலமலர் சுவைத்து களிப்பினிலாட... துயரினைத் தாங்க...\nஇளவேனிற்காலம் இனிதான மாற்றம்… மனமெங்கும் பூக்கள் நிறைவாகப் பூக்கும்… மரந்தோறும் கிளையில் சுகந்தேடும் பறவைகள் அழகாகப் ...\nவலிகளை மட்டுமே வரமாய்... பெற்று வந்த சிறப்புக்கு உரியவளோ … நான்... திரும்பும் இடமெலாம் முட்களின் விரிப்பே… பாதையாகத் தெரிவத...\nவிழிகளைக் கொடையாய்க் கொடுத்தாயே........ கோடி நன்றி நானுரைப்பேன் எத்தனை வித்தைகள்.... வண்ணங்களால் வான்பரப்பில் எத்தனை வித்தைகள்.... வண்ணங்களால் வான்பரப்பில்\nஅந்த ஏரிக்கரை அவ்வளவு அமைதியையும் மனசாந்தியையும் அள்ளித் தரும். உடம்பு மிகவும் முடியாத தருணங்கள் தவிர ஆதவன் அகலத் தொடங்கும் அந்த வே...\nஅடுத்தவர் உள்ளம்... கலைப்பதில் ஒரு சுகம்... அடுத்தவர் பற்றி... புரளி பேசுவது ஒரு சுகம்... அடுத்தவர் பற்றி... புரளி பேசுவது ஒரு சுகம்... புரிந்து கொள்ள முடியா... விலங்கு மனிதர்கள...\nபச்சையத்துக்கும் மனக் குளிர்ச்சிக்கும் அழகிய தொடர் காதல் வெம்மை தணிக்கும் பன்னீர்ப் பூக்களாய் இயற்கை அமைத்த இனிய விதி வெம்மை தணிக்கும் பன்னீர்ப் பூக்களாய் இயற்கை அமைத்த இனிய விதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyasnehidhi.blogspot.com/2010/03/blog-post_06.html", "date_download": "2018-07-21T00:25:44Z", "digest": "sha1:46NPLOJQSXR4W4HU4S7OSSVMG544D4G4", "length": 23955, "nlines": 217, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: தேநீர் வாடிக்கை", "raw_content": "\nமணி அதிகாலை ஐந்தைத் தொட்டது. இன்றைக்கான என் பணி முடிந்தது. என் இருக்கையிலிருந்து சோம்பல் முறித்தபடி எழுந்தேன். சில வருடங்களாக இரவு வாழ்க்கை எனக்கு பழகி விட்டிருந்தது. அதன் தனிமையும் எனக்கென்று தன்னை முழுமையாய் கொடுக்கும் அதன் பரிவும் எனக்கு எப்போதுமே மிக பிடிக்கும். இப்படித் தான் இரவில் விழித்திருப்பவர்கள் எல்லாம் உணர்வார்கள் என நினைக்கிறேன். தனிமை பிடிப்பவர்களுக்கேன் இருட்டு பிடிக்கிறது. ஒரு வேளை அந்த நிசப்தத்தில் வழிகிற ஒரு வித சோகம் பிடிக்கிறதோ. இரவு விழித்திருக்கும் ஒவ்வொருவரையும் முழுமையாய் கவனிக்கிறது. பகல் முழுக்க பரவிக் கிடந்தவர்களை காட்டிலும் இரவில் விழித்திருந்து தன்னை உணர்பவர்களை நேசிக்கிறது என்றே தான் தோன்றுகிறது எனக்கு. சன்னல் வழி பார்க்கையில் தூரத் தெரியும் இருட்டு மெல்ல மெல்ல பக்கம் வருகிறது. அது நெருங்க நெருங்க என்னுள் அது என்னை ஆட்கொண்டுவிடும் என்ற ஒரு பயமும் என்னையே தொலைத்து விடுகிற ஒரு வித ஆர்வமும் ஒரு சேரவே எழுகிறது. முதலில் என்னை சுகிக்கும் இருட்டு பின் தன்னோடு அணைத்து எடுத்துப் போகிறது. நானும் ஒரு சில நிமிடங்களேனும் இருட்டோடு பயணித்து கரைந்து போகிறேன். எப்போது இருட்டை பார்த்தாலும் இந்த உணர்வே மேலிடுகிறது.\nசுதாரித்து நடந்து என் இரு சக்கர வாகனத்தின் இருப்பிடம் வந்தேன். காலை நேரத்தின் சிறு பனி வண்டியின் மேல் ஈரமாய் படர்ந்திருந்தது. கைகளாலேயே வழித்தெடுக்க உள்ளங்கைகளில் இருந்து வழிந்தன சில துளிகள். பனி நீரின் ஸ்பரிஷம் ஒரு பெண்ணின் தொடுகையை போல் என்னுள் ஊடுருவி சென்றது. சாவியை எடுத்து வண்டியின் துவாரத்தில் பொருத்தி மேலேறி அமர்ந்து சற்றே பின்னுக்கு எடுத்தேன்.ஒரு சில முயற்சிக்கு பிறகே குளிரில் உறைந்து கிடந்த என்ஜின் தன்னை சூடு படுத்தி கொண்டு உறுமத் தொடங்கியது.உடல் பற்றிய சிறு குளிரும், லேசாய் கண்களுக்கு மறைந்து இன்னும் உதிர்ந்து கொண்டிருந்த பனியும் வண்டியை நகர்த்தியதும் காதில் ஏறிக் குடைந்தது. குளிர் நுழைந்ததும் உடல் சிலிர்த்தது. தோளை சற்று மேலேற்றிக் குறுக்கி காதை மறைத்துக் கொண்டே சற்று தூரம் சென்றேன். விடிந்தும் விடியாத இந்த நேரத்தில் எத்தனை எண்ணங்கள் தோன்றுகிறது. யாரும் பேசாத பொழுதுகளில் தான் மனம் ஓயாமல் பேசுகிறது. அதுவும் கூட்டுக் குடும்பத்தில் எல்லா வேலையையும் முடித்து கணவனை அடையும் மனைவியை போல தனக்கே தனக்கான பொழுதுக்காய் காத்திருக்கிறது.\nஇன்று என்பதை எப்போது உணரும் மனது. எப்போதும் நேற்றைய நினைவுகளோ நாளைய கவலைகளோ மனதை ஆக்ரமிக்கிறது. இப்பவும் கூட நேற்றைய ஓரிரு சம்பாஷனைகளும் நிகழ்வுகளுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. யோசித்துப் பார்க்கையில் வருடத்தின் அத்தனை நாட்களும் ஒன்றும் புதியதாய் வாழ்வதில்லை நாம். அதில் முக்கால்பங்கு நாம் வாழ்ந்த நாட்களையே மறுபடி வாழ்கிறோம் என்றே தோன்றுகிறது. இந்த நொடியை அனுபவிப்பது எப்படி. இப்போது நான் செய்யப் போவதை நான் நாளை நினைவு வைத்திருக்க வேண்டியதில்லை. இந்த நிமிஷம் நான் வாழணும் அதுக்கு என்ன செய்யணும். யோசிக்கையில் கொஞ்சம் கஷ்டமான காரியம் போலதான் தோன்றியது. எங்கெல்லாமோ மனம் சென்றாலும் பழகி விட்டிருந்த வீதிகளும் இடங்களும் என்னை தாமே செலுத்தி எப்போதும் செல்லும் தேநீர்க் கடை வாசலில் நிறுத்தியது.\nஎன்னை பழகிவிட்டிருந்த கடைக்காரருக்கு எனக்கு என்ன வேண்டும் என்றும் தெரிந்தது. ஒரு சிகரட்டை பிரித்தெடுத்து அதோடு வத்திபெட்டியும் சேர்த்து கடலை மிட்டாய் சீசாவின் மூடியின் மேல் வைக்கிறார். பிறகு ஒரு கிளாசில் எனக்கு தேநீரை ஆற்றுகிறார். என் நெடு நேர மௌனத்தை சிதைக்காத அவரின் புரிதலும் ஆற்றுகிற நேர்த்தியும் என்னை என்னிடமே விட்டுச் சென்றது. ஆற்றி விட்டு கொடுக்கிறார் ஒரு சிறு புன்னகையுடன். அதற்குள் பற்ற வைத்திருந்த சிகரெட்டை ஒரு கையிலும் தேநீரை மறு கையிலும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி வந்து சாலையை பார்த்து நின்றேன். தேநீரின் ஒவ்வொரு துளியும் ஒரு மேம்பட்ட சுவையோட குளிருக்கு இதமாய் உள் இறங்கியது. கொஞ்சம் தேநீர் பிறகு சிகரெட்டை ஆழ்ந்து உள்ளிழுத்தேன். அந்த அனுபவம் என் ஒவ்வொரு அணுவையும் நேசிக்கிற ஒரு மகத்தான ஒருத்தி என்னை இறுகப் பற்றி உதடுகளை முத்தமிட்டது போல் என்னை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தியது. இழுக்கிற ஒவ்வொரு முறையும் முத்தங்கள்.அந்த நொடிகளை அந்த நொடிகளாகவே வாழ்ந்தேன்.\nஎப்படி இப்படி. நம் உணர்வை எழுதுவது எளிது. ஒரு ஆண் இப்படித் தான் உணர்வான் என்று உணர்ந்து எழுதுவது மிக கடினம். அழகா கை வந்திருக்கு. ஆனா முடியாது போல இருக்கு. இன்னும் எழுதி இருக்கலாம்\n தெரியல.. ஆனா நல்ல ரசிப்புடன் இருக்கு... வாழ்த்துக்கள்.\nஒருவர் மனதிற்குள் புகுந்து அந்த உணர்வுகளை அப்படியே படம் பிடித்தது மாதிரி எழுதி,,,,,,,, எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல, என்ன சொல்றதுன்னும் தெரியல, இந்த எழுத்திற்குள் இருப்பவனின் மனநிலை என்னன்னு என்னால இன்னும் ஆழமா புரிஞ்சாலும் தெரிஞ்சாலும் என்னால இவ்ளோ துல்லியமா அழகா யதார்த்தமா எழுத முடியுமா தெரியல, நிறைய இடங்கள் ரொம்ப கவித்துவமா இருந்தது, அந்த கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்தற மாதிரி அவ்ளோ அழகா சித்தரிச்சிருக்கீங்க, மனசோட பேச்சுக்கள், மனசு என்ன நினைக்குது அதன் பின்புலங்கள் என்ன இப்படி எல்லாத்தையும் ரொம்ப யதார்த்தமா,\n//என்னை பழகிவிட்டிருந்த கடைக்காரருக்கு எனக்கு என்ன வேண்டும் என்றும் தெரிந்தது//\n//என் நெடு நேர மௌனத்தை சிதைக்காத அவரின் புரிதலும் ஆற்றுகிற நேர்த்தியும் என்னை என்னிடமே விட்டுச் சென்றது. ஆற்றி விட்டு கொடுக்கிறார் ஒரு சிறு புன்னகையுடன்.//\n//அந்த அனுபவம் என் ஒவ்வொரு அணுவையும் நேசிக்கிற ஒரு மகத்தான ஒருத்தி என்னை இறுகப் பற்றி உதடுகளை முத்தமிட்டது போல் என்னை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தியது.//\n//தனிமை பிடிப்பவர்களுக்கேன் இருட்டு பிடிக்கிறது.//\n//யோசித்துப் பார்க்கையில் வருடத்தின் அத்தனை நாட்களும் ஒன்றும் புதியதாய் வாழ்வதில்லை நாம். அதில் முக்கால்பங்கு நாம் வாழ்ந்த நாட்களையே மறுபடி வாழ்கிறோம் என்றே தோன்றுகிறது. இந்த நொடியை அனுபவிப்பது எப்படி//\n//அந்த நொடிகளை அந்த நொடிகளாகவே வாழ்ந்தேன்.//\nஇப்படி நான் quote பண்ணா நான் முழுக்க முழுக்க பண்ணிகிட்டே இருப்பேன்.\nஇந்த அனுபவம், இந்த எழுத்தில் இருப்பவனோட கேரக்டர் ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கு சுகி, இந்த கேரக்டர் கற்பனையா நிஜமான்னு லாம் நான் கேட்க மாட்டன், நீங்களும் இங்கு சொல்ல வேண்டாம், இந்த கேரக்டர் உண்மையெனில் இந்த கேரக்டரைப் பற்றி இன்னும் தெரிந்தால் எழுதுங்களேன். அல்லது கற்பனையாகவேணும் தொடருங்க, எதுவும் கற்பனை இல்ல, எல்லா கற்பனையும் எங்கயோ ஒரு இடத்துல உண்மையா நடந்துகிட்டு தானே இருக்கு.\nலேபிள் ல சிறு பயணம் னு போட்டு இருக்கீங்க. இதை பெரிய பயணமா எழுதுங்க சுகி, இந்த கேரக்டரைப் பற்றி எழுதுவதற்கு இன்னும் நிறைய இருக்கு னு தான் நினக்கறன், படிக்க ரொம்ப நிறைவா இருக்கு, என் வேண்டுகோள், இதை நீங்க தொடர்ந்து எழுதணும்.\nஉண்மைய சொல்லுங்க, நீங்க ஒரு ஆளா இல்ல பல பேரா\nலாவண்யா, அண்ணாமலையான், யாத்ரா, Li,\nஉங்கள் அனைவரின் வருகைக்கும் என் நன்றி நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்த பதிவு இது. இன்னொருவரின் மன நிலையிலிருந்து என்னால் யதார்த்தமாக எழுத முடியுமா என்ற ஐயம் இருந்து கொண்டே இருந்தது. இது ஒரு சிறு முயற்சி தான். உங்கள் அனைவரின் வருகையும் கருத்து பகிர்வும் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது.மறுபடியும் நன்றி\nலாவண்யா - முடியாத மாதிரி இருக்கா பகுதி 2 போடலாமா\nயாத்ரா - நிச்சயம் தொடர முயற்சிக்கிறேன்.\nLi - நான் ஒரு ஆளுதாங்க :)\n:-) எங்க பதிவுக்கும் கொஞ்சம் வாங்க ... 'தட்டு ,திட்டு ' இல்லாமல் போர் அடிக்குது ...\nஇதுதான் தோணுச்சு படிச்சு முடிச்சதும்\nவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க ஆயில்யன்.\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகாயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nஇன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyasnehidhi.blogspot.com/2014/01/2.html", "date_download": "2018-07-21T00:22:02Z", "digest": "sha1:2VJHGU336W3K5DUB2656T3GTKZUZZBJZ", "length": 21534, "nlines": 192, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: 2. காஞ்சி முதல் காரைக்குடி வரை : வேடந்தாங்கல்", "raw_content": "\n2. காஞ்சி முதல் காரைக்குடி வரை : வேடந்தாங்கல்\nபஸ்சை விட்டு இறங்கிய இடத்தில் ஒரே இருட்டு. கொஞ்ச தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தில் ஒரு கட்டிடம் இருந்தது புலப்பட்டது. விடுதி அதுவாகத்தான் இருக்கும் என அதை நோக்கி நாங்கள் கொஞ்சம் நடக்கத் துவங்கியதும் இரண்டு நாய்கள் எங்களை நோக்கி ஓடி வந்தன. அதைத்தவிர வேரு யாரும் தென்படவில்லை. உள்ளே கொஞ்சம் உதறத் துவங்கியது. அவற்றிடத்தில் எந்த நேய பாவமும் இருக்கவில்லை என்றாலும் அவை குரைக்காது எங்கள் மூவரையும் சுற்றி வந்தது. எங்களை என்ன செய்யலாம் என்று அவை குழம்பி ஒரு முடிவுக்கு வருவதற்குள் நாங்கள் கட்டிடத்தின் படிக்கட்டை எட்டிவிட்டோம்.\nஉள்ளே சென்ற போது இருவர் உணவு மேஜையில் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு முன் பதிவு செய்திருந்த விசயத்தை சொன்னதும் அதில் ஒருவர் எங்களை மேலே அழைத்துக் கொண்டு suite II வை திறந்தார். அறை மிக சுத்தமாக இருந்தது. அறைக்குள் வந்து பைகளை வைத்தபோது மூவரும் நாள் முழுக்க சுற்றிய களைப்பில் இருந்ததால் ஹப்பா என்ற சிறு ஆசுவாச உணர்வுக்கு ஆட்பட்டோம்.\nஸ்ரீ நாங்கள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்த வனத்துறை அதிகாரியை கைபேசியில் அழைத்து காலையில் எத்தனை மணிக்கு சரணாலயம் திறக்கும், பறவைகளைப் பார்க்க எது சரியான நேரம் என்ற தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தாள். அறையை காட்டியவர் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்தபடி இருந்தார். வனத்துறை விடுதிகளில் எல்லா நேரங்களிலும் உணவு கிடைக்காதென்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததால் வாங்கிப் போயிருந்த ரொட்டியையும், பழத்தையும் சாப்பிட்டுக் கொண்டு அடுத்த நாள் காலை ஐந்தரை மணிக்கே சரணாலயத்திற்கு கிளம்பி விட வேண்டும் என்றும், நேரத்தில் போனால் தான் பறவைகள் உணவு எடுக்க போவதற்கு முன் பார்க்க முடியும் என்றும் பேசிக் கொண்டிருந்தோம்.\nபேச்சின் ஊடே சுமா வைக்கவே இடமில்லை இதை ஏந்தான் வாங்கினேனோ என்று கூறிக் கொண்டே காஞ்சிபுரத்தில் எடுத்திருந்த பட்டுப் புடவைகளை தன் தோள்ப் பையில் திணித்துக் கொண்டிருந்தாள். பயணத்திற்கு முன் தினம் என்னவோ நான் சுமாவை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருந்தாலும் காஞ்சிபுரத்தில் இறங்கியதிலிருந்து ஹச் ஹச் என்று தும்மிக் கொண்டிருந்தேன். வருடத்திற்கு ஒரு முறை பிடிக்கும் சளி என்னை இப்போது இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தது. மாத்திரைகளை முடிந்தவரை தவிர்ப்பேன் என்றாலும் இது இன்னும் ஒரு வாரத்திற்கு தொந்திரவு செய்யும் மேலும் இன்னும் நான்கு நாட்கள் பயணம் ஒன்றும் எளிதானதல்ல என்பதால் வேறு வழி இல்லாமல் மாத்திரையை போட்டுக் கொண்டேன். கண்களின் மேல் தூக்கம் நிழலாடியது.\nஸ்ரீ நாங்கள் அன்றைக்கு சென்ற இடங்களை எல்லாம் தன் புத்தகத்தில் குறித்துக் கொண்டும், நாங்கள் செலவு செய்திருந்த கணக்குகளை எல்லாம் கையோடு வைத்திருந்த சின்ன நோட்டில் எழுதிக் கொண்டும் இருந்தாள். இந்தப் பயணம் துவங்கும் போதே எல்லா இடத்திலும் நான் செலவு செய்யவும் அவள் கணக்கு எழுதவும் யோசனை சொல்லி இருந்ததோடு மிக நேர்த்தியாக அதை செய்துக் கொண்டும் இருந்தாள். இப்படி எளிமையான இடத்தில் தங்கிக்கொண்டும், டவுன் பஸ்களில் பயணித்துக்கொண்டும் மேற்கொள்ளப்படும் பயணத்தின் மொத்த செலவு என்னவாக இருக்கும் என்று அறிகிற ஆவல் எங்கள் மூவருக்கும் இருந்தது.\nஸ்ரீயா, சுமாவா யார் முதலில் எழுந்தார்கள் என்று தெரியவில்லை, இருவரும் கிளம்பி விட்டு என்னை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். கதவு தட்டப்படவே திறந்தபோது முன்னிரவு உதவிகள் புரிந்த அந்த வனத்துறை ஊழியர் ஃப்லாஸ்க் நிறைய டீ யோடு நின்றிருந்தார். நானும் தயாராகி நாங்கள் கீழே இறங்கி வந்தபோது அதே அவர் தார் ரோட்டையே தொடருமாறும் அது முடியும் இடத்தில் வலப் பக்கம் திரும்பினால் சரணாலயம் என்றும் கூறி அனுப்பினார். வெளியே வந்தபோது பொழுது மெதுவாக விடிந்து கொண்டிருந்தது. நினைத்ததைப் போல குளிர் ஒன்றும் அவ்வளவாக தெரியவில்லை. அந்த இரண்டு நாய்கள் மீண்டும் எங்களை நோக்கி ஓடி வந்தது. எங்களை சுற்றி சுற்றி வந்தபடி எங்களை முன் நடத்தி சென்றது. சரணாலயம் விடுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.\nவழியில் முதல் காட்சியாக விளைந்துகொண்டிருந்த நெல் வயலில் கொக்குகளை பார்த்தேன். அதன் பளீர் நிறம் நாளெல்லாம் மண் மேலேயே நின்றிருந்தாலும் இந்தக் கொக்குகளுக்கு மட்டும் எப்படி இத்தனை அப்பழுக்கில்லாத வெண்மை என்ற கேள்வியை எழுப்பியது. சரணாலாயத்திற்கு அருகில் சென்றபோது சுற்றுலா வருபவர்களின் வாகனங்கள் விரைந்து கடந்தது. உள்ளே சென்று அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டு நடந்தோம். அந்த காலை வேளையில் இரைச்சலை தவிர்க்க குழுவாக சுற்றுலா வந்திருப்பவர்களை வேகமாக கடந்து முன்னே நடந்து சென்றோம். நாய்கள் இன்னும் எங்களை தொடர்ந்தபடி இருந்தன. ஆனால் இப்போது என்ன பிரச்சனையோ அவை இரண்டும் ஒன்றைப் பார்த்து ஒன்று உறுமிக் கொண்டே வந்தன.\nஅங்கே வரும் பறவைகளின் எச்சம் விழுந்த அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் அதிக மகசூல் கிடைப்பதை அறிந்த உள்ளூர் வாசிகள் அதை பல வருடங்களாக பாதுகாத்து வருவதாய் ஒரு தகவலை அங்கே படித்தேன். மேலும் அங்கே வரும் பல பறவைகள் எங்கே இருந்து வருகின்றன, எக்காலத்தில் கூடு கட்டும், எத்தனை முட்டைகள் இடும், அவை என்ன நிறத்தில் இருக்கும் என்பன போன்ற தகவல்களும் மற்றும் அதன் தமிழ் பெயர்கள் எல்லாம் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது.\nஅந்த ஏரியை சுற்றிலும் போடப்பட்டிருந்த பாதையில் கடைசிவரை நடந்தபோது இதற்கு மேல் அனுமதி இல்லை / உள்ளே செல்ல அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அதை கடந்து உள்ளே செல்ல ஆசை எழுந்தது. ஆனால் அடக்கிக் கொண்டு திரும்பி வந்து மூவரும் பறவைகள் நன்றாக தெரியக் கூடிய இடத்தை தெரிவு செய்து அமர்ந்தோம்.\nPainted Stork மற்றும் Pelican கள் நிறைய இருந்தது. பறக்கும்போது மிகவும் பிரமாண்டமாக இருந்த Pelican, நீரில் இறங்கும்போது அத்தனை லாவகமாக சறுக்கிக்கொண்டு அமர்ந்ததை பார்த்தபோது சிலிர்த்து அடங்கியது. அத்தனை அற்புதமான ஜாலத்தை நடத்தியபிறகு அவை அசைபோடும் பசுவின் கண்களில் படரும் அமைதிக்கு ஒப்ப சலனமற்ற அமைதியோடு நீரின் மேலே மிதக்கத் துவங்கியது. மூவரும் ஒருவரோடு ஒருவர் எதையும் பேசிக் கொள்ளாமல் அப்படியே அரை மணிநேரம் அமர்ந்திருந்தோம். அன்று இரவுக்குள் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் சென்று பார்த்து பிறகு இரவு வேதாரண்யத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதால் மனதே இல்லாமல் அங்கே இருந்து கிளம்பினோம்.\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\n4. காஞ்சி முதல் காரைக்குடி வரை : கங்கைகொண்ட சோழபுர...\n3. காஞ்சி முதல் காரைக்குடி வரை : விழுப்புரம்\n2. காஞ்சி முதல் காரைக்குடி வரை : வேடந்தாங்கல்\n1. காஞ்சி முதல் காரைக்குடி வரை : காஞ்சிபுரம்\nகாயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nஇன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadagam.blogspot.com/2007/12/blog-post_13.html", "date_download": "2018-07-21T00:18:49Z", "digest": "sha1:KYXU4A4X4D6XLHWQI5DAJCKMTLBVGTSD", "length": 9420, "nlines": 143, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: தமிழ்நாடு காங்கிரஸ் (நக்மா கோஷ்டி)", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nதமிழ்நாடு காங்கிரஸ் (நக்மா கோஷ்டி)\nஇருக்கற கோஷ்டிகளை எண்றதுக்குன்னு ஒரு கோஷ்டி போட்டா அவங்களும் சத்தியமூர்த்தி பவன்ல் உக்காந்துக்கிட்டு தனி தர்பார் நடத்துவாங்க அப்படியாகிப்போச்சு, நம்ம தமிழ்நாடு காங்கிரஸ் நிலைமை (சும்மா டீ கொண்டு வந்து கொடுக்கற டீக்கடை ஆளுங்களுக்கே அந்த கோஷ்டி பாதிப்பு உண்டாம்ல.. அப்படியாகிப்போச்சு, நம்ம தமிழ்நாடு காங்கிரஸ் நிலைமை (சும்மா டீ கொண்டு வந்து கொடுக்கற டீக்கடை ஆளுங்களுக்கே அந்த கோஷ்டி பாதிப்பு உண்டாம்ல..\nஇப்படி பட்ட இக்கட்டான நிலைமையிலதான் அன்னை சோனியா கூறவுள்ள உத்தரவை ஏற்று மக்கள் பணி ஆற்ற வருகிறார் நக்மா\nஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸுக்கு முன்பும், டெல்லியில் முக்கியமான எம்.பிக்களுக்கு விருந்து அளிக்கும் வழக்கம் கொண்ட நம்ம நெல்லை எம்.பி தனுஷ்கோடி ஆதித்தனின் இந்த வருட பார்ட்டியில்,பிரதமர் மற்றும் அன்னை சோனியா பங்கேற்க, அந்த பார்ட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தாரம் நக்மா\nஅன்னை சோனியாவின் ஆலேசனையின்படி, மிக விரைவில் அறிக்கை ரீலிஸோட அசத்தல் அறிமுகம் அரசியலில்...\nநேஷனல் லெவலா இல்லை தமிழ்நாட்டு லெவல்லையான்னு இன்னும் சரியா தெரியலைங்க\n நல்ல கில்(ஜில்)பான்ஸியா இருக்கும்ல :)))\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nஸ்ரேயா கோஷலுடன் ஒரு EXCLUSIVE பேட்டி \nஒரு பாட்டு - ஒரு புகைப்படம் :)\nமருத்துவ கழிவுகள் - சங்கடங்களை எதிர்நோக்கிய சங்கதி...\nசுனாமி - பார்வையில் என் தடம் பதிக்கின்றேன்....\nஞாயிற்று கிழமைகளில் எரிச்சல் உண்டாக்கிய விஷயம்\nகணித மேதை ராமானுஜர் - நினைத்துபார்க்கிறேன் கணிதத்...\nசென்னை புத்தக கண்காட்சி 2008 - என்னா வாங்கபோறீங்க...\nஅர்த்தமுள்ள இந்து மதத்திலிருந்து - குசும்பனுக்கு.....\nநெல்லை மாநாடு - ரெஸ்பெக்ட் தெரியாத மினிஸ்டர்ஸ்......\nசுற்றுகிற உலகத்திலே, சுற்றுகிற மனிதர்களே...\nசென்னை புத்தக கண்காட்சி - 2008\nஆண்டன் பாலசிங்கம் நினைவு நாளில்..\nதமிழ்நாடு காங்கிரஸ் (நக்மா கோஷ்டி)\n12.12.07ல் -வாழ வைக்கும் தெய்வம் நீ ... \n12.12.07ல் - வாழ வைத்த தமிழ்...\n12.12.07ல் - வென்று முடிப்பவன்\n12.12.07ல் - காலடி மண்ணெடுத்து...\n12.12.07ல் - சொன்னாலும் தீராது..\n12.12.07ல் - நம்ம பத்தி கேட்டுப்பாருங்க \n12.12.07ல் - ஆகாயம் போல் வாழ்பவன்..\n12.12.07ல் - கடவுள் உள்ளமே...\n12.12.07ல் - ஒரு நாளும் உனை மறவாத... \n\"தம்பி\" அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)\n12.12.07ல் - சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா\nசூப்பரான விஷயம் \"அவள்\" இடமிருந்து\nமாதுரி ரிட்டர்ன்ஸ் - வீக் எண்ட் கலக்கல்ஸ்\nதளபதி - நோ டயலாக்ஸ்...\n:: .குட்டீஸ் கார்னர். :: குட்டீஸ்களுக்காக....\nமருத்துவ மாணவர்கள் போராட்டம் - டாக்டர்.கிருஷ்ணசாமி...\nமிரட்டும் ரஜினியாய் - டிசம்பர் புகைப்பட போட்டிக்கு...\n - இருந்தாலும் 'பூக்கள்' டிசம்பர...\nதெரிந்து கொள்வோம் இவரைப்பற்றி - ஆண்டாள் தாமோதரன்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadagam.blogspot.com/2008/08/blog-post_19.html", "date_download": "2018-07-21T00:21:37Z", "digest": "sha1:7PYPO4SDGHH2KLWU3CVAZHBLPOSO23P7", "length": 13853, "nlines": 155, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: கத்தி தாவுது மனசு!", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nஎன்றைக்கு இந்த விசயம் இண்ட்ரோ ஆனதோ அன்றைக்கு ஆரம்பிச்சு இன்றைக்கு வரைக்கும் எத்தனையோ விதமான மாற்றங்கள் வந்தே விட்டது\nஆனால் கூட பய புள்ளைங்களும் எதுவும் மாறுனதா தெரியல நிறைய மாத்திக்கிட்டிருக்காங்க ஆனா மாறாமாட்டிக்கிறாங்க\nஎன்ன ஆளுங்க பாருங்க டெக்னாலஜிக்கு ஏத்த மாதிரி மாறுங்கடாப்ப்பான்னு சொன்னா டெக்னாலஜியை அவுங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டு வழக்கம்போல ரவுண்டு அடிச்சு வந்துக்கிட்டிருக்காங்க\nஅப்படி என்னப்பா அந்த விசயம் அப்படின்னு டென்சன் ஆகாம பொறுமையா கேட்டுக்கிட்டிருக்கவங்களுக்கு செல்போன் மேட்டர் பத்தி சொல்றேன்\nஆரம்பிச்ச அன்னிக்கு காதுல வைச்சு கத்த ஆரம்பிச்சாங்க இன்னும் கத்திக்கிட்டுத்தான் இருக்காங்க சிக்னல் இல்லாட்டியும் சரி,செல்போன்ல சார்ஜ் இல்லாட்டியும் சரி என்னமோ இவுக செல்போன்ல இருக்கற மைக்கும் எதிர் சைடுல இருக்கறவரு போன்ல இருக்கற ஸ்பீக்கரும் வேலை செய்யவே செய்யாது அப்படிங்கற மாதிரி அப்படி ஒரு காட்டு கத்தல்\nடேயெப்பா அதுக்கு நீங்க செலபோன் இல்லாமலே பேசலாம்டான்னு எவ்ளோதான் கிண்டலடிச்சு பாருங்க அசரமாட்டானுங்க அடுத்த நிமிசம் கால் வந்தா கத்த ஆரம்பிச்சிடுவானுங்க அசரமாட்டானுங்க அடுத்த நிமிசம் கால் வந்தா கத்த ஆரம்பிச்சிடுவானுங்க இது அவுங்களுக்கு பழக்கமான விசயமாகிப்போய்ட்ட ஒண்ணு அதே நேரத்துல காதுக்கு காப்பு மாட்டி விட்ட மாதிரி செல்ப்போனை வைச்சு அழுத்திக்கிட்டு பேசுறதாலதான் அவுங்க கத்துறது அவுங்களுக்கே கேட்கலையாமாம் இது அவுங்களுக்கு பழக்கமான விசயமாகிப்போய்ட்ட ஒண்ணு அதே நேரத்துல காதுக்கு காப்பு மாட்டி விட்ட மாதிரி செல்ப்போனை வைச்சு அழுத்திக்கிட்டு பேசுறதாலதான் அவுங்க கத்துறது அவுங்களுக்கே கேட்கலையாமாம் அப்படி ஒரு ஆய்வு நடத்தி இருக்கானுங்க\nஆமாங்க அது தான் நமக்கும் தெரியுமே விடுமுறைகளில் சனிக்கிழமை இரவுகளில், நிலாவே வராத நாளிலும் கூட, நிலா சோறு என்ன பெயரில் குண்டான் சோற்றை தயிர் விட்டு குழைத்து எடுத்துக்கொண்டு ஒரு கிண்ணத்தில் புளிக்குழம்பினையும் ஏந்திக்கொண்டு அப்படியே மொட்டை மாடிக்கு போய் உக்காந்துக்கிட்டு நல்ல இருட்டுல ( அதான் நிலா இல்லாத நிலா காலமாச்சே ) கையில கொஞ்சம் தரையில கொஞ்சம் சாதம் குழம்பு வைச்சு கொட்டிக்கிட காலத்தினை நினைச்சா....\nஎல்லா சோத்தையும் தின்னு முடிச்சதும் செரிக்கறதுக்காக வேண்டி, நல்ல சப்பணம் கொட்டி உக்காந்துக்கிட்டு இரண்டு கையையும் எடுத்து காதுல பொத்திக்கிட்டு...\nஇப்படியெல்லாம் சவுண்டு வுட்டா அப்ப தெரியும் அண்ணன்காரன் அடிக்க வர்றதும், அதுக்கு தப்பி தாவி போறதும் பிறகு மாட்டி அடி உதை வாங்குறதும் இப்படியே ரகளை பண்ணிக்கிட்டிருந்தா தின்ன சோறு ஆட்டோமேடிக்கா செரிச்சிடும்ல\nடிஸ்கி:- பதிவுல ஆரம்பிக்கிற மேட்டரும் சரி முடிக்கிற மேட்டரும் சரி சம்பந்தமில்லாம இருக்கணும் ஆனா சம்பந்தமிருக்கணும் அப்படின்னு டிங்க் பண்ணி எழுதுன மொக்கைதான் இது அப்படின்னு டிங்க் பண்ணி எழுதுன மொக்கைதான் இது - இது டேக் மாதிரி திரும்ப ஒரு ரவுண்டு வர வைக்க மறைமுக பேச்சு வார்த்தைகள் செஞ்சு ஒரு 3 பேரை சரிக்கட்டி வைச்சிருக்கேன்\nஎன்னோட ஆயில்யன் இப்படி எதையோ எழுத ஆரம்பிச்சு, எங்கேயோ போறாரேன்னு பார்த்தேன்... இது கூட புது டிரண்டா\nஏயப்பா... நாங்க வழக்கமாவே இப்படித்தானே எழுதறோம்.. எதையோ நினைச்சு ..எதையோ எழுதி.. அதுல எதையோ புரிஞ்சுக்கிட்டு புரியாம பின்னூட்டம் வந்தப்பறம் தான் எங்க பதிவு புரிஞ்சு..திரும்ப சின்னதா விளக்கம் பின்னூட்டத்தில் குடுத்துன்னு இதுக்கு ஒரு டேக் வேறயா.. :))\nஏதோ சொல்ல டிரை பண்ற மாதிரி தெரியுது..:-)\nஎன்னோட ஆயில்யன் இப்படி எதையோ எழுத ஆரம்பிச்சு, எங்கேயோ போறாரேன்னு பார்த்தேன்... இது கூட புது டிரண்டா\nஏயப்பா... நாங்க வழக்கமாவே இப்படித்தானே எழுதறோம்.. எதையோ நினைச்சு ..எதையோ எழுதி.. அதுல எதையோ புரிஞ்சுக்கிட்டு புரியாம பின்னூட்டம் வந்தப்பறம் தான் எங்க பதிவு புரிஞ்சு..திரும்ப சின்னதா விளக்கம் பின்னூட்டத்தில் குடுத்துன்னு இதுக்கு ஒரு டேக் வேறயா.. :))//\nஏதோ சொல்ல டிரை பண்ற மாதிரி தெரியுது..:-)//\nட்ரெண்ட் செட்டர் ஆயில்யன் வாழ்க.. வாழ்க\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nடபுள் சாட் - ஜி சாட்\nநி.நல்லவன் - வாராயோ தோழா வாராயோ\nவீதியோரத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வழி வந்தோர்...\nPIT - ஆகஸ்ட் 2008 - போட்டோ போட்டாச்சு\nஇந்த நாள் இனிய நாள் - ஆகஸ்ட் 15\nபழங்குடி மக்கள் - விழிப்புணர்வு நாள் - ஆகஸ்ட்டு 9...\nஅதெல்லாம் முடியாது நான் படிக்கணும்\nகூட்ட நெரிசலில் - மீண்டும் ஒரு சோகம் நிகழ்ந்தே வி...\nநட்பு - இனித்திருக்கும் இறுதி வரை\nபூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaisaral.blogspot.com/2010/09/blog-post_21.html", "date_download": "2018-07-21T00:08:11Z", "digest": "sha1:4MI5QZIXNMXTPBQERMZYMWUPG6KIJYCY", "length": 19031, "nlines": 276, "source_domain": "kalaisaral.blogspot.com", "title": "கலைச்சாரல்: அன்பு மகனின் அழகிய கைவண்ணம்", "raw_content": "\nஎன் எண்ணங்களில் உதித்த கைவண்ணங்கள்\nதங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா\nஅன்பு மகனின் அழகிய கைவண்ணம்\nஇது என் வீட்டுச்செல்லம் வரைந்ததுங்கோ. நல்ல தூக்கம் வருது மம்மின்னு சொன்னதும் இரவு நேர டிரஸை அணியச் சொல்லிக்கொடுத்தால். ரூமிற்க்கு போனவரை 5 நிமிடமாகியும் வெளியில் வரவில்லை. என்ன ஏதுவென கதவைத் தட்டினால் 2 மினிட் மம்மி இதோ வந்துடுறேன் அப்படின்னு குரல் வருது.\n2. நிமிடம் கழித்து வருகிறார் மம்மி எப்படியிருக்கு என்னோட டியாயிங். நீங்க போடத்தந்த மேல்சட்டையில் இருந்த இந்த குட்டிஸைப் பார்த்தேனா அதான் உடனே வரைந்தேன் நல்லாகுதா என்றதும். மகிழ்ந்ததோடு. உறக்ககலக்கத்தில் இருந்தாலும் சரியென 3 ,4 கிளிக் எடுத்தேன்.\nLabels: அன்பு மகனின் ஆர்ட்\nஎன் பெரிய பையன் இதே போல் தான் பார்த்ததும் உடனே வரைவான்.\nஅருமை... ரொம்ப சூப்பரா இருக்கு.\nநல்லா வரைந்துள்ளான்.. ஒரு ஆர்டிஸ்டாக முறைப்படி டிராயிங் கிளாசில் சேர்த்துவிடவும்... பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்\nநெஜமாலுமே ரொம்ப நல்லா இருக்குங்க.\nமிக அருமை. அவனுக்கு என் பாராட்டுக்களைச் சொல்லி விடுங்கள்\nஉங்க அன்பு மகனின் கைவண்ணம் ரொம்ப அழகு.\nரெம்ப‌ ந‌ல்லா இருக்குங்க‌..அவ‌ருக்கு என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்.\nமஃரூப் அழகாக வரைந்திருக்கிறார்.என் வாழ்த்துக்களைச்சொல்லுங்கள.\nஎன் அன்புச்செல்லத்தை வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும். என் மனமார்ந்த நன்றிகள் பல பல.\nஊக்கம் கொடுக்க கொடுக்க உயர்ந்துசெல்வற்கு உற்சாகம் வரும் இத்தனை பேர் கொடுக்கும் ஊக்கம் நிச்சயம் என் செல்லத்துக்கு ஓர் ஊற்றுகோலாயிருக்கும். நெகிழ்ச்சிகலந்த மகிழ்ச்சியாயிருக்கிறது மீண்டும் நன்றிகள் பல..\nஅனைவரின் வாழ்த்துக்களையும் சொல்லிவிட்டேன் தாங்கள் அனைவருக்கும் தேங்ஸ் சொல்ல சொன்னார்.\nZen the Boss. நாங்களும் சேர்த்துவிடனுமுன்னு நினைத்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் சேர்த்துவிட்டுடலாம்..\nமலிக்கா சந்தோஷத்துல உடனே பதில் போட்டுட்டாங்கப்பா....\nவீட்ல ஒரு ரவி வர்மாவை வச்சுகிட்டு இருக்கீங்க. நல்ல ஓவிய வகுப்பில் சேர்த்து அவன் திறமையை மேம்படுத்துங்கள்.குழந்தைக்கு என் ஆசிகள்\nதாயை போல் பீள்ளை.வாழ்த்துகள் மருமகனே\nஇன்ஷா அல்லாஹ் மருமகனுக்கு பரிசு கொண்டு வருவேன்\nஇன்ஷா அல்லாஹ் மருமகனுக்கு பரிசு கொண்டு வருவேன்\nஓவியம் அருமை .இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...\nமலிக்கா மேடம் பைய்யன் ரொம்ப நல்லா வரைந்து இருக்கார்.நிச்சயம் பிள்ளைகள் திறமையை பாராட்டியே ஆக வேண்டும்.புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா...என்பது உங்களை போன்றவர்களுக்கு பொருந்தும்.\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nமணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு கவிதை நூல் கிடைக்குமிடம் மணிமேகலைப் பிரசுரம் தபால்பெட்டி எண்: 1447 7 [ப.எண்:4],தணிகாசலம் சாலை தியாகராய நகர்,சென்னை - 600 017 தொலைபேசி: 009144 24342926 ,\nஅன்பு மகனின் அழகிய கைவண்ணம்\nபாலக் பனீர் வடை[பஞ்சாபி ரெசிபி]\nஅல் அயின் சுற்றுலாப்பயணம் (1)\nஅன்பு மகனின் ஆர்ட் (3)\nஉமர்தம்பி. அங்கீகாரம். ஆதரவு. (1)\nஉலக மகளிர் தின வாழ்த்துக்கள் (1)\nகடி கடி காமெடி (3)\nகடி கடி காமெடி. (2)\nகுற்ற நிகழ்வுகள். மெயில் செய்தி. (1)\nசமையல் போட்டியின் குறிப்பு தமிழ்குடும்பம். (5)\nசிக்கன சிந்தாமணியின் ஐடியா (1)\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் (2)\nபிரச்சனையும் தீர்வும் இஸ்லாமிய பெண்மணி (1)\nபேச்சிலர் போட்டி சமையல் (1)\nமைக்ரோ வேவ் குக்கிங் (6)\nருசியோ ருசி ஸ்வீட் (4)\nருசியோ ருசி கேரளா சமையல் (1)\nருசியோ ருசி. அசைவம். (8)\nருசியோ ருசி. பஜ்ஜி சொஜ்ஜி. (3)\nவிருதுக்கு எனது நூல் தேர்வு..\nஎனது 2,வது கவிதை தொகுப்பு\nஇந்த போட்டோவை கிளிக்கினால் என் மகனாரின் தளம் செல்லும், அங்கும் சென்றுபார்த்து கருத்துக்களை பகிருங்களேன்.\nஎன்னுடைய அனுமதியில்லாமல் எதையும் காப்பிபேஸ்ட் செய்யவேண்டாம். Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maniyinpakkam.blogspot.com/2011/06/blog-post_24.html", "date_download": "2018-07-20T23:48:21Z", "digest": "sha1:VX6B2NM6U7UCDPNDP4ILROFLSBMEOYKY", "length": 12595, "nlines": 295, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: தமிழ்மணத் தேன் பருக வாரீர்! வாரீர்!!", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nதமிழ்மணத் தேன் பருக வாரீர்\nகொட்டுது பார் அதனருகே - செந்\n(காணொலியில் இசைத்தவர், தமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள்)\nஜூலை 2,3 ஆம் தேதிகளில்\nசூலை இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நாட்கள்\nசனி, ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில்\nதமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள்\nதமிழிளையோர் வழிகாட்டி இராதிகா சித்சபேசன் அவர்கள்\nபன்முகக் கலைஞர் நடிகர் நாசர் அவர்கள்\nகோடைமழை வித்யா அவர்களது நாட்டியம்\nதிண்டுக்கல் சக்தி குழுவினரின் தப்பாட்டம்\nபுதுகை பூபாளம் குழுவினரின் நகைச்சுவை\nநகைச்சுவை நடிகர் சார்லி அவர்கள்\nஇளந்தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்\nகவிஞர் நா,முத்துக்குமார் அவர்களது தலைமையில் கவியரங்கம்\nஅய்யா அப்துல் ஜப்பார் அவர்களது தலைமையில் பட்டிமண்டபம்\nநாஞ்சில் பீற்றர் அய்யா அவர்களது இலக்கிய விநாடி வினா\nதமிழேந்தல் பொற்செழியன் அவர்களது தமிழ்த் தேனீ\nஆய்வாளர் முனைவர் S.பழனியப்பன் அவர்கள்\nஉள்ளூர்த் தமிழர்களின் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள்\nகண்கவர் மீனகம் மற்றும் எழில்மிகு கடற்கரைகள்\nசார்ல்சுடன் நகரின் செறிவுமிகு வரலாற்றுத் தளங்கள்\nகூடுதல் தகவலுக்கு பேரவைத் தளத்தை நாடுவீர்\nகுறிப்பு: வழமை போலவே, விழா அரங்கத்தில் இருந்து நிகழ்ச்சிகளை வலையுலகுக்கு உடனடியாகத் தொகுத்து அளிக்க இருப்பவர், பணிவுடன் பழமைபேசி.\nவகைப்பாடு பொது பணிவுடன் பழமைபேசி\nவிருந்து படைக்கும் அற்புத பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\nவலைச்சரத்தில் தங்களைக் குறிப்பிட்டுள்ளேன். தயவு செய்துபார்த்து தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும். நன்றி.\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nதமிழ்மணத் தேன் பருக வாரீர்\nஅரசி நகரைவிட்டு மிசிசிபி நதிக்கரையோரமாய்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/31_158682/20180517185255.html", "date_download": "2018-07-20T23:51:37Z", "digest": "sha1:TC6UK6T3PR356CR3X44O4RLR3OSQ4C46", "length": 7377, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ரஜினியும்,கமல்ஹாசனும் எனது நண்பர்கள் இல்லை : பாளையங்கோட்டையில் சரத்குமார் பேட்டி", "raw_content": "ரஜினியும்,கமல்ஹாசனும் எனது நண்பர்கள் இல்லை : பாளையங்கோட்டையில் சரத்குமார் பேட்டி\nசனி 21, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nரஜினியும்,கமல்ஹாசனும் எனது நண்பர்கள் இல்லை : பாளையங்கோட்டையில் சரத்குமார் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம் என்றும் ரஜினி மற்றும் கமல்ஹாசன் எனது நண்பர்கள் அல்ல என பாளையங்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சரத்குமார் பேசினார்.\nச.ம.க. துணை பொதுச் செயலாளர் சுந்தர் இல்ல விழா பாளை மார்க்கெட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. விழாவில் ச.ம.க. தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமை க்கப்பட வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு அருதி பெரும்பான்மை இருந்தும் அது தேர்தலுக்கு பிந்தய கூட்டணி என கூறி பா.ஜனதாவை ஆட்சிக்கு அழைத்தது தவறு.\nஅரசியலிலும், கலைத்துறையிலும் விஜயகாந்த் எனக்கு நண்பர். நான் கஷ்டப்பட்ட நேரத்தில் எனக்கு அவர் தான் உதவினார். கமலும், ரஜினியும் என் நண்பர்கள் அல்ல, கலைத்துறையில் பயணிப்பவர்கள் மட்டுமே. வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம். தென்காசி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகீழசுரண்டையில் அம்மா திட்ட முகாம் நடந்தது\nபாளையங்கோட்டை தனியார் பள்ளி தீவிபத்து எதிரொலி : சுரண்டை பள்ளிகளில் தாசில்தார் ஆய்வு\nதிருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் : நெல்லை வரை நீட்டிக்க கோரிக்கை\nநெல்லையில் 5 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு : லாரிகள் ஸ்டிரைக் எதிரொலி\nமேக்கரை அடவிநயினார் அணை நிரம்பியது : விவசாயிகள் மகிழ்ச்சி\nஉரதட்டுப்பாடு நெல்லை விவசாயிகள் குற்றச்சாட்டு\nசுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/74_158230/20180509113301.html", "date_download": "2018-07-20T23:55:57Z", "digest": "sha1:7QWBFET5CY2XQEWH2A3XWA27OJI4EEAX", "length": 6913, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ரஜினியின் காலா பாடல்கள் இணையத்தில் வெளியீடு", "raw_content": "ரஜினியின் காலா பாடல்கள் இணையத்தில் வெளியீடு\nசனி 21, ஜூலை 2018\n» சினிமா » செய்திகள்\nரஜினியின் காலா பாடல்கள் இணையத்தில் வெளியீடு\nஇயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியானது.\nகபாலி படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிக்க பா.இரஞ்சித் இயக்கியுள்ள படம் காலா. இதை தனுஷ் தயாரித்துள்ளார். இப்படம் ஜூன் 7-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், காலா படத்தின் பாடல்களை நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் இன்று (புதன்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகியுள்ள 9 பாடல்களையும் அவர் வெளியிட்டார்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதில், ரஜினிக்கு நெருக்கமான முக்கிய திரையுலகினர் கலந்துகொள்கிறார்கள். அதோடு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் மொத்தம் 8,500 பேருக்கு இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ரஜினியின் திரைப்படம் சார்ந்த நிகழ்வில் அவரது அரசியல் கட்சி சார்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பொன் மாணிக்கவேல்\nரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படத்தில் சிம்ரன் ஒப்பந்தம்\nமிஷ்கின் அருவருப்பான கருத்து : பிரசன்னா கண்டனம்\nதனுஷ் - கவுதம் மேனனுடன் இணைந்த சசிகுமார்\nஎம்.ஜி.ஆருக்கு நான் தீவிர ரசிகன்: கவிஞர் வைரமுத்து\n‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை தட்டிச்சென்ற செந்தில் கணேஷ்\nஸ்ரீகாந்த், லாரன்சைத் தொடர்ந்து விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/31/meyaadha-maan-official-teaser--vaibhav-priya--karthik-subbaraj--santhosh-narayanan-2747220.html", "date_download": "2018-07-21T00:26:47Z", "digest": "sha1:VLJLAR477GIPYUQH3TLMVC56IIS4PHJS", "length": 6563, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Meyaadha Maan Official Teaser | Vaibhav, Priya | Karthik Subbaraj | Santhosh Narayanan- Dinamani", "raw_content": "\nப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘மேயாத மான்’ டீசர்\nகல்யாணம் முதல் காதல் வரை நாடகம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற நடிகை ப்ரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள மேயாத மான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா, பிறகு விஜய் தொலைக்காட்சியின் கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்துப் புகழ் பெற்றார். பட வாய்ப்புகளை தொடர்ந்து மறுத்துவந்த ப்ரியா, தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.\nமேயாத மான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார் இயக்குநர் ரத்தினகுமார். கதாநாயகனாக வைபவ் நடிக்கிறார். இசை - சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார். இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/01/30.html", "date_download": "2018-07-21T00:23:50Z", "digest": "sha1:5NXDWLYN7GGHZBLFIBCHOJJBKRR6T5XJ", "length": 12901, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 30 ஆண்டுகளாகக் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த முடிவு; கொழும்புப் பேச்சில் முன்னேற்றம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n30 ஆண்டுகளாகக் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த முடிவு; கொழும்புப் பேச்சில் முன்னேற்றம்\nபதிந்தவர்: தம்பியன் 03 January 2017\nமுப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிற நம்பிக்கையை ‘கொழும்புப் பேச்சுக்கள்’ வழங்கியிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nமீனவர்களின் எல்லை மீறலைத் தடுக்கும் நோக்கில் இரு தரப்பு கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றும் (ஹொட்லைன்) அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழுவினருக்கும், அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான இலங்கைக் குழுவினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nநேற்றைய பேச்சுவார்த்தையில் இலங்கைத் தரப்பில் அமைச்சர் அமரவீரவுடன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி, கடற்படை அதிகாரிகள், மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 15 பேர் கலந்துகொண்டிருந்தனர்.\nநவம்பர் மாதம் புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணங்கியதற்கு அமைய படிப்படியாக இழுவைமடி வலை (பொட்டம் ட்ரோலிங்) முறையைக் குறைப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இந்தியக் குழுவினர் தெரிவித்தனர்.\nஇழுவைமடி வலை தொழிலில் ஈடுபட்டிருந்த 92 படகுகள் மாற்று முறைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், எல்லைதாண்டிய மீன்பிடியை தடுக்க இரு நாட்டு கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரும் கூட்டு ரோந்து நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் கொழும்பு பேச்சுவார்த்தையில் மீண்டும் இணக்கம் காணப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\n\"சுமார் 30 வருடங்களாகத் தொடரும் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகண்டுவிட முடியாது. அடுத்த கட்டமாக இணைந்த செயற்குழுவின் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தியாவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தி, சுமுகமான முறையில் தீர்வொன்றைக் காண்பதற்கே எதிர்பார்த்துள்ளதாகவும்\" அமைச்சர் தெரிவித்தார். இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய படகுகளை கைப்பற்றி மீண்டும் வழங்காதுள்ளோம். இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பரப்பைவிட அதிகளவான படகுகளைக் கைப்பற்றியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.\nகைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிப்பது குறித்து இந்தியத் தரப்பில் தொடர்ந்தும் கோரிக்கை விடுப்பட்டுவருவதால், இணைந்த செயற்குழுவின் பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில் இக்கோரிக்கை குறித்து கவனம் செலுத்த இணங்கியதாக, பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், படகுகள் பற்றி எதிர்வரும் காலத்தில் கவனம் செலுத்தப்படும் என்றார். இழுவைமடி வலை முறைக்குப் பதிலாக மாற்று முறையை அமுல்படுத்துவது பற்றி இந்தியத் தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை பேச்சுவார்த்தையில் தமக்குத் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.\nசர்வதேச கடல் எல்லையை மீறி நுழையும் படகுகளைத் தடுக்கும் நோக்கில் இரு நாட்டு கரையோர பாதுகாப்புத் தரப்பினரும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு நேற்றைய கொழும்புப் பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றும் இரு தரப்புக்குமிடையில் பரிமாறப்பட்டுள்ளது.\n0 Responses to 30 ஆண்டுகளாகக் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த முடிவு; கொழும்புப் பேச்சில் முன்னேற்றம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 30 ஆண்டுகளாகக் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த முடிவு; கொழும்புப் பேச்சில் முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlolai.com/jaffna/government/", "date_download": "2018-07-21T00:00:20Z", "digest": "sha1:YPAREMCH2XG5JUM2BIHF43LL7BRLJ6AJ", "length": 22543, "nlines": 293, "source_domain": "www.yarlolai.com", "title": "Deprecated: mysql_pconnect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/yarlolai/public_html/jaffna/config/config.php on line 20", "raw_content": "\nAC and Refrigeration || குளிர்சாதன சேவைகள்\nAquarium || வளர்ப்பு மீன்\nBook Shops || புத்தகக்கூடம்\nCatering Equipment Suppliers || சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுதல்\nCatering Service || உணவு விற்பனை சேவை\nCultural Items || கலாச்சார பொருள்கள் விற்பனை\nDriving School || வாகன பயிற்சி நிலையம்\nElectrical and Electronic Shop || மின்சார உபகரணங்கள் விற்பனை\nForeign Language Places || வேற்று மொழி கற்பிக்கும் இடங்கள்\nFuel Station || எரிபொருள் நிலையம்\nFuneral Services || மரணசடங்கு சேவைகள்\nGift Shops || பரிசு கடைகள்\nGroceries Shop || மளிகைக்கடைகள்\nHair Cut || சிகை அலங்காரம்\nHardware Retailers || இரும்பு உபகரணங்கள் விற்பனையாளர்கள்\nIce Cream Parlors/ஐஸ்கிரீம் நிலையங்கள்\nIce Factory || ஐஸ் தொழிற்சாலை\nImport || இறக்குமதி மற்றும் ஏற்றுமதி\nMangala Isai || தவில் நாதஸ்வர குழு\nMartial Arts || தற்காப்பு பயிற்சி நிலையங்கள்\nMeat Shop || இறைச்சி கடை\nMedical Services || மருத்துவ சேவைகள்\nMotor Cycle Parts || மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்\nMotor Cycle Shop || மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்கள்\nMusic Class || இசை வகுப்புகள்\nMusical Instrument Suppliers || இசை கருவி வினியோகத்தர்கள்\nOpticians || கண்ணாடி வழங்குனர்கள்\nPhone Shop/Repair || தொலைபேசி கடை / பழுதுபார்த்தல்\nPhotography (Photo) || படப்பிடிப்பாளர்கள்\nPlaces Of Worship || வழிபாட்டிடங்கள்\nPlumbing || குழாய் தண்ணீர் சம்பந்தமான வேலையாளர்கள்\nProperty Developers || கட்டட நிர்மாணங்கள் சேவை\nPublications || புத்தக வெளியீட்டு நிலையங்கள்\nRice Mills || அரிசி ஆலைகள்\nSatellite Services (Dish) || செயற்கைக்கோள் சேவைகள்\nSoftware Developers || மென்பொருள் உருவாக்குநர்கள்\nSports Clubs || விளையாட்டு குழுக்கள்\nSports Equipments || விளையாட்டு பொருள்கள் விற்பனை நிலையம்\nStationery Shop || பாடசாலை உபரணங்கள் விற்பனை நிலையம்\nSweet Shop || இனிப்பு கடை\nTextiles || புடவைகள் துணிமணிகள்\nTranslators / Interpreters || மொழிபெயர்ப்பாளர்கள் / உரைபெயர்ப்பாளர்\nTravel || பிராயாண சேவைகள்\nVehicle Hire || வாகன வாடகை சேவை\nVideo Filming || வீடியோ படப்பிடிப்பு நிலையங்கள்\nWeb Designs || வலை வடிவமைப்பர்கள்\nwelding Works || வெல்டிங் வேலையாளர்கள்\nAC and Refrigeration || குளிர்சாதன சேவைகள்\nAquarium || வளர்ப்பு மீன்\nBook Shops || புத்தகக்கூடம்\nCatering Equipment Suppliers || சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுதல்\nCatering Service || உணவு விற்பனை சேவை\nCultural Items || கலாச்சார பொருள்கள் விற்பனை\nDriving School || வாகன பயிற்சி நிலையம்\nElectrical and Electronic Shop || மின்சார உபகரணங்கள் விற்பனை\nForeign Language Places || வேற்று மொழி கற்பிக்கும் இடங்கள்\nFuel Station || எரிபொருள் நிலையம்\nFuneral Services || மரணசடங்கு சேவைகள்\nGift Shops || பரிசு கடைகள்\nGroceries Shop || மளிகைக்கடைகள்\nHair Cut || சிகை அலங்காரம்\nHardware Retailers || இரும்பு உபகரணங்கள் விற்பனையாளர்கள்\nIce Cream Parlors/ஐஸ்கிரீம் நிலையங்கள்\nIce Factory || ஐஸ் தொழிற்சாலை\nImport || இறக்குமதி மற்றும் ஏற்றுமதி\nMangala Isai || தவில் நாதஸ்வர குழு\nMartial Arts || தற்காப்பு பயிற்சி நிலையங்கள்\nMeat Shop || இறைச்சி கடை\nMedical Services || மருத்துவ சேவைகள்\nMotor Cycle Parts || மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்\nMotor Cycle Shop || மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்கள்\nMusic Class || இசை வகுப்புகள்\nMusical Instrument Suppliers || இசை கருவி வினியோகத்தர்கள்\nOpticians || கண்ணாடி வழங்குனர்கள்\nPhone Shop/Repair || தொலைபேசி கடை / பழுதுபார்த்தல்\nPhotography (Photo) || படப்பிடிப்பாளர்கள்\nPlaces Of Worship || வழிபாட்டிடங்கள்\nPlumbing || குழாய் தண்ணீர் சம்பந்தமான வேலையாளர்கள்\nProperty Developers || கட்டட நிர்மாணங்கள் சேவை\nPublications || புத்தக வெளியீட்டு நிலையங்கள்\nRice Mills || அரிசி ஆலைகள்\nSatellite Services (Dish) || செயற்கைக்கோள் சேவைகள்\nSoftware Developers || மென்பொருள் உருவாக்குநர்கள்\nSports Clubs || விளையாட்டு குழுக்கள்\nSports Equipments || விளையாட்டு பொருள்கள் விற்பனை நிலையம்\nStationery Shop || பாடசாலை உபரணங்கள் விற்பனை நிலையம்\nSweet Shop || இனிப்பு கடை\nTextiles || புடவைகள் துணிமணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.yarlolai.com/jaffna/non-government/", "date_download": "2018-07-21T00:01:56Z", "digest": "sha1:ZJJGC5M76YMDTDAAAU4QJGE6OJXAC4LF", "length": 22016, "nlines": 291, "source_domain": "www.yarlolai.com", "title": "Deprecated: mysql_pconnect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/yarlolai/public_html/jaffna/config/config.php on line 20", "raw_content": "\nAC and Refrigeration || குளிர்சாதன சேவைகள்\nAquarium || வளர்ப்பு மீன்\nBook Shops || புத்தகக்கூடம்\nCatering Equipment Suppliers || சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுதல்\nCatering Service || உணவு விற்பனை சேவை\nCultural Items || கலாச்சார பொருள்கள் விற்பனை\nDriving School || வாகன பயிற்சி நிலையம்\nElectrical and Electronic Shop || மின்சார உபகரணங்கள் விற்பனை\nForeign Language Places || வேற்று மொழி கற்பிக்கும் இடங்கள்\nFuel Station || எரிபொருள் நிலையம்\nFuneral Services || மரணசடங்கு சேவைகள்\nGift Shops || பரிசு கடைகள்\nGroceries Shop || மளிகைக்கடைகள்\nHair Cut || சிகை அலங்காரம்\nHardware Retailers || இரும்பு உபகரணங்கள் விற்பனையாளர்கள்\nIce Cream Parlors/ஐஸ்கிரீம் நிலையங்கள்\nIce Factory || ஐஸ் தொழிற்சாலை\nImport || இறக்குமதி மற்றும் ஏற்றுமதி\nMangala Isai || தவில் நாதஸ்வர குழு\nMartial Arts || தற்காப்பு பயிற்சி நிலையங்கள்\nMeat Shop || இறைச்சி கடை\nMedical Services || மருத்துவ சேவைகள்\nMotor Cycle Parts || மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்\nMotor Cycle Shop || மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்கள்\nMusic Class || இசை வகுப்புகள்\nMusical Instrument Suppliers || இசை கருவி வினியோகத்தர்கள்\nOpticians || கண்ணாடி வழங்குனர்கள்\nPhone Shop/Repair || தொலைபேசி கடை / பழுதுபார்த்தல்\nPhotography (Photo) || படப்பிடிப்பாளர்கள்\nPlaces Of Worship || வழிபாட்டிடங்கள்\nPlumbing || குழாய் தண்ணீர் சம்பந்தமான வேலையாளர்கள்\nProperty Developers || கட்டட நிர்மாணங்கள் சேவை\nPublications || புத்தக வெளியீட்டு நிலையங்கள்\nRice Mills || அரிசி ஆலைகள்\nSatellite Services (Dish) || செயற்கைக்கோள் சேவைகள்\nSoftware Developers || மென்பொருள் உருவாக்குநர்கள்\nSports Clubs || விளையாட்டு குழுக்கள்\nSports Equipments || விளையாட்டு பொருள்கள் விற்பனை நிலையம்\nStationery Shop || பாடசாலை உபரணங்கள் விற்பனை நிலையம்\nSweet Shop || இனிப்பு கடை\nTextiles || புடவைகள் துணிமணிகள்\nTranslators / Interpreters || மொழிபெயர்ப்பாளர்கள் / உரைபெயர்ப்பாளர்\nTravel || பிராயாண சேவைகள்\nVehicle Hire || வாகன வாடகை சேவை\nVideo Filming || வீடியோ படப்பிடிப்பு நிலையங்கள்\nWeb Designs || வலை வடிவமைப்பர்கள்\nwelding Works || வெல்டிங் வேலையாளர்கள்\nAC and Refrigeration || குளிர்சாதன சேவைகள்\nAquarium || வளர்ப்பு மீன்\nBook Shops || புத்தகக்கூடம்\nCatering Equipment Suppliers || சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுதல்\nCatering Service || உணவு விற்பனை சேவை\nCultural Items || கலாச்சார பொருள்கள் விற்பனை\nDriving School || வாகன பயிற்சி நிலையம்\nElectrical and Electronic Shop || மின்சார உபகரணங்கள் விற்பனை\nForeign Language Places || வேற்று மொழி கற்பிக்கும் இடங்கள்\nFuel Station || எரிபொருள் நிலையம்\nFuneral Services || மரணசடங்கு சேவைகள்\nGift Shops || பரிசு கடைகள்\nGroceries Shop || மளிகைக்கடைகள்\nHair Cut || சிகை அலங்காரம்\nHardware Retailers || இரும்பு உபகரணங்கள் விற்பனையாளர்கள்\nIce Cream Parlors/ஐஸ்கிரீம் நிலையங்கள்\nIce Factory || ஐஸ் தொழிற்சாலை\nImport || இறக்குமதி மற்றும் ஏற்றுமதி\nMangala Isai || தவில் நாதஸ்வர குழு\nMartial Arts || தற்காப்பு பயிற்சி நிலையங்கள்\nMeat Shop || இறைச்சி கடை\nMedical Services || மருத்துவ சேவைகள்\nMotor Cycle Parts || மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்\nMotor Cycle Shop || மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்கள்\nMusic Class || இசை வகுப்புகள்\nMusical Instrument Suppliers || இசை கருவி வினியோகத்தர்கள்\nOpticians || கண்ணாடி வழங்குனர்கள்\nPhone Shop/Repair || தொலைபேசி கடை / பழுதுபார்த்தல்\nPhotography (Photo) || படப்பிடிப்பாளர்கள்\nPlaces Of Worship || வழிபாட்டிடங்கள்\nPlumbing || குழாய் தண்ணீர் சம்பந்தமான வேலையாளர்கள்\nProperty Developers || கட்டட நிர்மாணங்கள் சேவை\nPublications || புத்தக வெளியீட்டு நிலையங்கள்\nRice Mills || அரிசி ஆலைகள்\nSatellite Services (Dish) || செயற்கைக்கோள் சேவைகள்\nSoftware Developers || மென்பொருள் உருவாக்குநர்கள்\nSports Clubs || விளையாட்டு குழுக்கள்\nSports Equipments || விளையாட்டு பொருள்கள் விற்பனை நிலையம்\nStationery Shop || பாடசாலை உபரணங்கள் விற்பனை நிலையம்\nSweet Shop || இனிப்பு கடை\nTextiles || புடவைகள் துணிமணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://omeswara.blogspot.com/2015/08/blog-post_28.html", "date_download": "2018-07-20T23:54:12Z", "digest": "sha1:MVRZDAQBMHZMHTY3RPNKLTKFZLSKDMIZ", "length": 34766, "nlines": 329, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nமுன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்\nகுருவின் துணையால் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெறுவோம்.\nஉயிருடன் ஒன்றி நினைவினை சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஏங்கித் தியானியுங்கள்.\nஇப்பொழுது சப்தரிஷி மண்டலங்களின் அருங்காட்சி (மனக் கண்ணால்) நீங்கள் காணலாம். சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.\nகண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உயிரின் துணைகொண்டு சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற உணர்வினை விண்ணை நோக்கிச் செலுத்தி சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் ஏங்கிப் பெறுங்கள்.\nஎங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி, உங்கள் உடலிலுள்ள ஜீவணுக்களுக்கு உணர்வினை ஊட்டுங்கள்.\nசப்தரிஷி மண்டலங்களின் ஒளிகாந்த சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து ஏங்கித் தியானியுங்கள்.\nகணவனின் உடலிலிருந்து ஆன்மா பிரிந்தாலும்\nஅவரின் உணர்வு உங்கள் உடலிலே உண்டு.\nமனைவி உடலை விட்டுப் பிரிந்தாலும்\nஅவரின் உணர்வு உங்கள் உடலிலே உண்டு.\nஅந்த உணர்வின் துணை கொண்டு கணவரின்/மனைவியின் உணர்வுகள் அருளொளி பெற வேண்டுமென்று ஏங்கினால், உங்கள் இரு மனமும் ஒன்றென இணைந்து உணர்வினை ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றது.\nஆக இவ்வாறே உங்களுடன் அவரின் உணர்வு ஒன்றியே வாழ்கின்றது.\nஅவர் உடலை விட்டுப் பிரிந்தாலும்\nஅந்த உணர்வின் தன்மையை இணைத்தால்\nஅவர் ஆன்மா என்றும் உங்களுடன் இணைந்து\nஒளியின் உணர்வாகப் பெறும் தகுதியைப் பெறும்.\nஎங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலைவிட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த ஆன்மாக்களை உந்தி விண் செலுத்துங்கள்.\nஎங்கள் முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து சப்தரிஷி என்ற நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.\nநாம் இதற்கு முன்பு உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்றி வாழ்ந்து கொண்டிருப்பதை இப்பொழுது அகக் கண்ணால் உணரலாம்.\nஅந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பதை அகக் கண்ணால் பார்க்கலாம்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (6)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (40)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (41)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (26)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (11)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (80)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி...\nபசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை. அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தா...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“நாடி” - நரம்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nநாடி சாஸ்திரங்கள் அரசர் வழி வந்தது. அரசர்கள் தன் சுகபோகங்களுக்காகப் பல முறைகளைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தன் சுகபோகங்களுக்காக இத...\nஇராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு\nநம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் நமது உடல். இதைத்தான் “இராமேஸ்வரம்”என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோ அதன் வழிப்படி ...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகண்ணுக்குத் தெரியாமல் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் சூட்சம நிலைகளை எப்படிப் பார்ப்பது... – நம் உயிரின் வேலை என்ன...\nமின்சாரத்தை உற்பத்தி செய்து அதை எந்தெந்த விளக்குகளில் (LIGHT BULBS) இணைக்கின்றோமோ அதற்குத் தக்க நிறங்களில் வெளிச்சம் வெளிப்படுகின்றது. ...\n\"புருவ மத்தியில் - நெற்றிப் பொட்டில்\" தியானிக்கும் முறை\nநமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது. நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதன் மணம் வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின...\nமுன்னோர்களுக்கு அமாவாசை அன்று நாம் கொடுக்கும் திதியும் தினசரி நாம் செய்ய வேண்டிய கடமையும்...\nநமக்காக வேண்டி முன்னோர்கள் அவர்கள் பட்ட கஷ்டங்களிலிலிருந்து அந்தத் தீய வினைகளிலிலிருந்து விடுபடச் செய்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப...\n\"ஒரு தலைவலி\" ஏன் வருகின்றது நோய் வராமல் தடுக்கும் வழி\n1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது. மனி...\nஈஸ்வராய குருதேவர் எம்மை ஆட்கொண்ட சந்தர்ப்பம்\nசிறு வயதிலிருந்து எம்மைப் பின் தொடர்ந்து வந்த குரு...\nநம் உயிரான ஈசனை நினைவிற்குக் கொண்டு வருவதுதான் “ஈஸ...\nமுன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன்...\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஒளிவட்டத்தைப்...\nஅகக்கண் தியானத்தால் பேருண்மைகளைக் காணவும் உணரவும் ...\nஉயிரின் நினைவினை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு அழை...\nபல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் - அகஸ்தியனும் அவன் மன...\nமெய்ஞானியின் உணர்வை நாம் குரு பலம் கொண்டு பருக வேண...\nமனிதரால் முடியாதது எதுவும் இல்லை\nவிஷத்தின் செயலின் அறிவை அறிந்து, விஷத்தை நீக்கும் ...\nஉங்கள் தியானத்தின் ஆற்றலைக் கூட்டும் சந்தர்ப்பம் எ...\nதியானத்தின் மூலம் “நான் சப்தரிஷி மண்டலம்தான் போகிற...\nநோய்களையும் வேதனைகளையும் நீக்க யாம் கொடுக்கும் அரு...\nமனிதனை மனிதன் உணவாக உட்கொள்ளும் அசுர உணர்வுகள் இன்...\n“தொழிலில் நஷ்டம்” என்ற வார்த்தையே கூடாது\nநீங்கள் சங்கடமாக இருக்கும்போது யாராவது நல்லவைகளைச்...\nநாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் - 10...\nதர்மம் ஒருவருக்குச் செய்யும்போது அவரால் வரும் வேதன...\nஉடல் நமக்குச் சொந்தமில்லை, உயிரை நாம் சொந்தமாக்கிக...\nநம் முன்னோர்களை விண் செலுத்தி நம்மை நாம் காத்துக் ...\nதெய்வீக அன்பைப் பெற்று, தெய்வீகப் பண்புகளை வளர்த்த...\n\"கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை\" - விளக்...\nகுடும்பத்தில் என்ன கவலை இருந்தாலும்,. என்ன குழப்பம...\nஅதிகாலையில் துருவ தியானம் செய்யுங்கள்\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவன குருபீடம்\nகுருநாதர் எம்மை விடவில்லை, அருள் உணர்வை யாம் பெற்ற...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/hollywood-actors-without-makeup/", "date_download": "2018-07-21T00:16:12Z", "digest": "sha1:3KS6QH7J4JWM46T4N3D4DJVJB2BPRMOG", "length": 7294, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மேக்கப் இல்லாமல் ஹூலிவுட் நடிகர்கள் எப்படி இருப்பார்கள் என்று பாருங்கள் ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மேக்கப் இல்லாமல் ஹூலிவுட் நடிகர்கள் எப்படி இருப்பார்கள் என்று பாருங்கள் \nமேக்கப் இல்லாமல் ஹூலிவுட் நடிகர்கள் எப்படி இருப்பார்கள் என்று பாருங்கள் \nமேக் அப் எனபது பொதுவாக , ஒரு நடிகரை அந்த குறிப்பிட்ட படத்தின் குறிப்பிட்ட கேரக்டருக்கு கொண்டு சென்று மக்களிடம் காட்ட மிகவும் உதவியாக இருக்கும் கருவியாகும். இப்படியாக, ஒவ்வொடு படத்திற்கும் ஏற்ற கேரக்டருக்கு ஏற்ற மேக் அப் செய்வது வழக்கம்.\nஇதில், கேரக்டர்களும் முக்கியம். வித்யாசமான கேரக்டரை அப்படியே பார்த்தவுடன் மக்களுக்கு இது இந்த கேரக்டர் தான் என புரியவைக்கும்படி மிக சாதரணமாகவும், கேரக்டரில் உள் சென்றுள்ளதாகவும் இருக்க வேண்டும்.\nஅப்படியாக ஹாலிவுட் கலைஞர்கள் அதில் கைதேர்ந்து பல வித்தியாசமான கேரக்டரில் ஒப்பனை செய்துள்ள படங்கள் சில கீழே உள்ள :\nPrevious articleஅஜித் மகனின் புகைப்படம் போல, வைரலாகும் விஜய்யின் புகைப்படம்- யார் அந்த சிறுவன்\nNext articleவிஜய் படத்துக்காக தன் படத்தை விட்டுக்கொடுத்த பிரபல முன்னணி நடிகர் \nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஜெய்ஹிந்த் படத்தில் ஊத்தட்டுமா பாடலில் ஆடிய நடிகையா இது \nபிரபுதேவாவை திருமணம் செய்ய நான் ரெடி.. பிரபல நடிகை அதிரடி முடிவு.. பிரபல நடிகை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/vijay-after-kathi-and-sivakarthikeyan-after-velaikaran/", "date_download": "2018-07-21T00:19:44Z", "digest": "sha1:PP4XPHLOF77K44BJOF6AIFYGASPG4BJB", "length": 9714, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கத்திக்கு பிறகு விஜயும், வேலைக்காரனுக்கு பிறகு சிவகார்த்திகேயனும் எடுத்த முடிவு ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் கத்திக்கு பிறகு விஜயும், வேலைக்காரனுக்கு பிறகு சிவகார்த்திகேயனும் எடுத்த முடிவு \nகத்திக்கு பிறகு விஜயும், வேலைக்காரனுக்கு பிறகு சிவகார்த்திகேயனும் எடுத்த முடிவு \nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படம் மிக பெரிய வெற்றிபெற்றது. சமூக அக்கறை கொண்ட படமான கத்தி திரைப்படத்தில், பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ள தண்ணீரை உருவத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்த கதைக்களம் அமைந்திருக்கும்.\nஅந்த படத்திற்கு பின் நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் கேட்ட கேள்வி “நீங்கள் கோலா விளம்பரத்தில் நடித்தவர், இப்போது அந்த நிறுவனத்தை எதிர்த்து கத்தி படத்தில் பேசி இருக்கீங்க. இது முரண்பாடாக உள்ளதே”\nஅதற்கு விஜய் அளித்த பதில் “இனி எப்போதும் கோலாவிற்கு ஆதரவு அளிக்கமாட்டேன். கத்தி படத்தின் கதையை கேட்கும் போது அர்த்தம் உள்ளதாய் தோன்றியது அதனால் ஜீவா கதாபாத்திரத்தின் மூலமாக குரல் கொடுத்தேன்”\nஅதே போல வேலைக்காரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும் இனி விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என்று படம் வெளிவருவதற்கு முன்பே கூறிவிட்டார். அவர் எதற்காக அவ்வாறு கூறினார் என்பது இந்த படத்தை பார்த்தவர்களுக்கு புரியும். ஒரு தவறான பொருளை நடிகர் நடிகைகள் விளம்பரம் செய்தால் அவரது ரசிகர்கள் அதை கடைகளில் வாங்க தொடங்கிவிடுகிறார்கள். இந்த வசனம் படத்தில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன.\nதாங்கள் அறியாமல் செய்த தவறை புரிந்து கொண்டு மீண்டும் அதை செய்யமாட்டோம் என்று பொதுவெளியில் கூறுவதற்கும் ஒரு மனம் வேண்டும்.\nஇது போன்ற சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள் நிறைய வர வேண்டும், சினிமாவை சமூக மாற்றத்திற்காக அமைக்க வேண்டும்.\nPrevious articleஒரே ஒரு வார்த்தையில் வேலைக்காரன் படத்தை விமர்சித்த தொகுப்பாளினி டிடி \nNext articleதமிழ் படங்களில் நீங்கள் கவனிக்க மறந்த 10 தவறுகள் \nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமெட்ராஸ் பட நடிகை கவர்ச்சி ஆடையை கிண்டல் செய்த ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமருமகன் தனுஷ் கேட்டும் வேண்டாம் என்று மறுத்த ரஜினி.. ஆசை நிறைவேறாத வருத்தத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/central-employment-exchange-recruitment-apply-for-store-keeper-vocational-instructor-posts-003620.html", "date_download": "2018-07-20T23:43:48Z", "digest": "sha1:3767OLOZOI22D5FFI6E6JOZB5BNFJMOS", "length": 7678, "nlines": 97, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி! | Central Employment Exchange Recruitment: Apply For Store Keeper,Vocational Instructor Posts - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி\nமத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி\nமத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பண்டக காப்பாளர் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுநர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: ஸ்டோர் கீப்பர் - 01\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபணி: வெக்ஷ்னல் இன்ஸ்ரெக்டர் - 01\nசம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400\nவயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nமேலும் தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 15-05-2018\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://vishnupuram.com/2012/06/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1998/", "date_download": "2018-07-21T00:00:18Z", "digest": "sha1:C6C6ZGMTTVGDNAEV7KLKOPDKJOBRJK7B", "length": 10486, "nlines": 88, "source_domain": "vishnupuram.com", "title": "விஷ்ணுபுரம் (1998) | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nதமிழ்ப் புனைகதை உலகில் ‘விஷ்ணுபுரம்’ தனித்ததொரு நிலையில் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டது. இதற்குக் காரணம் இதன் கதையமைப்பு, மொழியமைப்பு என்பதை விடக் கதையை நிகழ்த்த ஏதுவான பரிமாணத்தை முக்கியமாகக் குறிப்பிடலாம். இந்நாவல் ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி என மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் தோற்றம் கொள்வதற்கு முன் வாழ்ந்த ஆதிமக்களின் வாழ்நிலை, விஷ்ணு புரத் தோற்றம், விஷ்ணுபுரத்திற்குள் நிகழும் உள்முரண்பாடுகள் ஆகியவற்றை முதற்கட்டமாகவும் விஷ்ணுபுரம் அழிவதற்கான காரணம், அழிவுற்ற பிறகான சமூகநிலை அதற்குப் பின்னும் சொல்லப்படுகிறது.\nபாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட விஷ்ணுபுரம் பார்ப்பனர்களின் செல்வாக்குமிக்க இடமாகத் தோற்றம் கொள்கிறது. விஷ்ணுபுரத் தலைவராகிய சூர்யதத்தரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே விஷ்ணுபுரம் அமைகிறது. அங்கு நிகழும் திருவிழாச் சடங்குகள், நீதி வழங்குதல் முதலானவற்றின் அடிப்படையில் இதனை அனுமானிக்க முடிகிறது. ஆனால் விஷ்ணுபுர பார்ப்பனர்களுக்கும் காளாமுகர்களுக்கும் இடையே நிகழும் உள்முரண்பாடுகள் காலச் சுழற்சியில் உச்சகட்ட மடைந்து பார்ப்பனர்களின் ஆட்சி வீழ்ச்சியடைகிறது. பார்ப்பனர்களின் ஆட்சி வீழ்ச்சியடைவது போலச் சித்திரிக்கப்பட்டாலும் ஆத்திகத்தின் வெற்றியே இந்நாவலின் உட்கருத்தாக அமைகிறது.\nவிஷ்ணுபுரத்தில் பௌத்தர்களின் ஆட்சி மேலோங்க ‘அஜிதன்’ முயற்சிப்பதை நாவலின் திருப்புமுனையாகக் கருதலாம். அஜிதன் ஆட்சியில் எதுவும் பங்கேற்காமல் பிட்சுக்களுடனும் மதவாதிக ளுடனும் சேர்ந்து பார்ப்பனர்களுக்கு எதிராகப் போரிட்டு நகரத்தை விட்டே பார்ப்பனர்களைத் துரத்துகிறான். இதனைத் தொடர்ந்து இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்வதாக ஜெயமோகன் புனை கிறார். ஆனால் அவைதீகத்தை வீழ்த்தி வைதீக சமயங்கள் பதினான்காம் நூற்றாண்டு வரை ஆதிக்கம் செலுத்தியதுதான் வரலாறு.\nமேலும் வைதீக, அவைதீக போராட்டங்களை முன்னெடுத் துள்ள இந்நாவல் வைதீக சமயத்தை ஆதிப் பழங்குடிகளுக்கு இணக்கமான சமயமாகவும், அவைதீக சமயத்தை தாந்திரிகம் மற்றும் சூழ்ச்சியின் அடிப்படையில் தோற்றம் கொண்டதாகவும் சித்திரித்துள்ளது. இவ்வாறு இந்நாவலில் வரலாற்றுக் காலகட்டம் ‘புனைவு’ சுதந்திரத்தின் மூலம் திரித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உணரமுடிகிறது.\nகல்கியின் புனைவுகளில் காபாலிகர்களையும் நாகந்தி முதலான அவைதீக சமயத்தாரையும் எதிர்மறையாகச் சித்திரித்துள்ளார். சம்பந்தர், நாவுக்கரசர் முதலான வைதீக சமயத்தாரை நேர்மறையாகச் சித்திரித்துள்ளார். இந்நாவலிலும் அவைதீக சமயத்தை எதிர்மறையாகவும் வைதீக சமயத்தை நேர்மறையாகவுமே ஜெயமோகன் சித்திரித்துள்ளார். இவர் பயன்படுத்திய மொழியும் காலத்தன்மையும் தமிழ்ப் புதினப் போக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றாலும் அதன் உள்ளீடாக ‘இந்துத்துவச் சார்பு’ இருப்பதனை அவதானிக்க முடிகிறது.\nThis entry was posted in வாசிப்பனுபவங்கள் and tagged ஜ.சிவகுமார்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t2960p25-topic", "date_download": "2018-07-20T23:30:36Z", "digest": "sha1:JTCXEQQCTDIY57JIIEVMJPDCCO5AWJIB", "length": 20722, "nlines": 368, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மின்னஞ்சல் முகவரி மாறினால்.. - Page 2", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு முறை ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்.. போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.. ஆனால் அதிக ஆர்வக்கோளாறில் சேருமிட முகவரியை ஒரு எழுத்து மாற்றி அடித்து விட்டான்..\nவேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி, இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் Inbox ஐ திறந்தாள்..சிறிது நேரத்தில்..\nஅதிர்ந்து போய் மயங்கி விழுந்து விட்டாள்.. உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து\nTO ———-என் அன்பான ம்னைவி\nஅதற்குள் செய்தி அனுப்பியது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்.. என்னுடைய பயணம் அற்புதமாக இருந்தது. இங்கே கணிணிகளும் இணையத் தொடர்பும் உள்ளது.இங்கே எனக்கு வசதியான அறை ஒதுக்கி இருக்கிறார்கள்.\nஅப்புறம் உன்னை இங்கு அழைத்து வருவதற்கு கூட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நாளையோ அல்லது மறுநாளோ நீயும் இங்கே வந்து விடலாம். உன் பயணமும் அட்டகாசமாய் இருக்கும்.\nஉன் வரவை எதிர் நோக்கி..\nஉன்னை ஒரு கணமும் விட்டகலா அன்புக் கணவன்\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nவெட்டிப்பசங்களுக்கு கோவம் வந்தா இந்த நாடு தாங்காது.... ஏனா இந்த உலகத்துல பல பேரு வெட்டிப்பசங்களாதான் இருக்காங்க\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nmanekan2000 wrote: வெட்டிப்பசங்களுக்கு கோவம் வந்தா இந்த நாடு தாங்காது.... ஏனா இந்த உலகத்துல பல பேரு வெட்டிப்பசங்களாதான் இருக்காங்க\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nநன்றி முருகா............... நாமெல்லாம் ஒரே இனம்\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nmanekan2000 wrote: நன்றி முருகா............... நாமெல்லாம் ஒரே இனம்\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nநம்ம கூட வேற யாராவது இருக்காங்களா முருகா சார் நம்மள மாதிரி\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nmanekan2000 wrote: நம்ம கூட வேற யாராவது இருக்காங்களா முருகா சார் நம்மள மாதிரி\nசே..மத்த எல்லா௫ம் நல்லா பெரிய படிப்பா படிச்சவுங்க\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nஓ............ நம்ம மட்டும் தானா செரி பாத்துக்குவோம். ஈகரைக்கு நம்ம 2 பேரும் போதும்னு நினைக்கிறேன்\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nவணக்கம் முருகனடிமை சார்... நலமா\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nவணக்கம் முருகனடிமை சார்... நலமா\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nநல்ல சுகம்.. நீங்க எந்த ஊர்ல (வசிப்பிடம்) இருக்கீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்...\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nநான் முத்துநகர்ல அதாவது தூத்துக்குடியில் இ௫க்கேன்\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\ngoogle mapls முத்துநகர் எங்க இருக்கு......\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nRe: மின்னஞ்சல் முகவரி மாறினால்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadagam.blogspot.com/2009/06/blog-post_26.html", "date_download": "2018-07-21T00:13:59Z", "digest": "sha1:4R6P6OUHMT3NIG4PGOTA5DWHIUJJCYUM", "length": 25922, "nlines": 220, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: வெர்னியர் ஸ்கேல்", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nபத்தாவது படிக்கிறப்ப பசங்களை ஒரே ஒரு வாட்டி பிஜிக்ஸ் (ரைமிங்காவே பிச்சிக்கிச்சுத்தாங்க வரும்) லேப்ன்னு சொல்லி, ஸ்கூல்ல இருக்கிற ஒரு கார்னர் ரூம்ல அழைச்சிட்டுபோய் சில பல உபகரணங்களை ஒரு வாட்டி ரவுண்ட் அடிச்சு காமிச்சுட்டு ஓடிப்போங்கடான்னு சொல்லுவாங்க அங்க அதிசயமா பார்த்த பொருள் வெர்னியர் ஸ்கேல்.\nஎப்படியோ 10வது பிச்சுக்கிட்டு, பாலிடெக்னிக் பக்கம் வந்து டமால்ன்னு வுழுந்த பிறகுதான், ஒரு சில நாட்களில் எழுப்பி உக்கார வைச்சு பிஜிக்ஸ்,கெமிஸ்ட்ரி அப்புறம் கணக்கு ஒர்க்‌ஷாப்புன்னு லிஸ்ட் போட்டு சொல்லுறப்பவே ஒரு முடிவுக்கு வந்திருவோம், மாட்டுனோம்டான்னு\nஅங்க பிளஸ்1 பிளஸ்2க்கு பயந்து இங்க ஓடிவந்தா,அங்க இருக்கிற சப்ஜெக்ட் எல்லாம் மொத்தமா சேர்த்து இங்க வைச்சிருக்காணுங்கன்னு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடும்.(இதுல டெஸ்ட்ல மார்க் கொறைஞ்சு போச்சுன்னா அப்பாவை அழைச்சுட்டு வந்து லெக்சரர்கிட்ட சமாதான உடன்படிக்கை எழுதி தரணும் இனி பய ஒழுங்க படிப்பான்னு - அவுங்க எழுதி கொடுத்திட்டா மட்டும் பசங்க படிச்சுடுவாங்கன்னு எப்படித்தான் நினைக்கிறாங்களோ ஹய்யோ ஹய்யோ\nஅப்பத்தான் பிஜிக்ஸ் பேப்பர் அப்புறம் அது கூட ஒரு லேப் உண்டுன்னு,இந்த மிதிவண்டி இடைவெளியில் அதாவது ஒரு வாரம் கூட ஆகலைங்க காலேஜ் ஆரம்பிச்சு அதுக்குள்ளாற பயமக்க அரியர்க்கு அர்த்தம் கண்டுபுடிச்சுட்டு வந்து மாப்ள உனக்கெல்லாம் நிச்சயம் பர்ஸ்ட் இயர்ல மினிமாமாவே 6 வரும் போல தெரியுதுங்கறானுவோ அவ்வ்வ்வ்வ் (அம்புட்டு நம்பிக்கை எம் மேல\nபிஜிக்ஸ் பேப்பர்ல இருக்குற விசயமெல்லாம் லேப்ல செய்யணும்ன்னு இதுதான் பெரிய ரிஸ்க் கிளாஸ்ல பாடம் எடுத்த அடுத்த நாளு லேப் - பாலிடெக்னிக்குன்னு சொல்லி மாயவரத்துலேர்ந்து சிதம்பரம் போய்க்கிட்டிருந்த பயலுக்கு படிக்க எப்பங்க டைம் கிடைக்கும் இதெல்லாம் ஏன் அந்த லெக்சரர்களுக்கு தெரியமாட்டிக்கிதோ - உள்ள போன வுடனே கிளாஸ்ல நடந்த விசயமெல்லாம் கொஸ்டீன்ஸா பறந்து வரும் ,அப்படி வர்ற கேள்வி எல்லாம் என்னிய விட்டு அடுத்த பக்கத்து ஆளுங்களுக்கு போற மாதிரி அவுங்களை ஒரு பார்வை பார்த்தா போதும் நாம எஸ்ஸாகிடலாம் ரொம்ப உஷாரான லெக்சரருங்கதான் பேர் சொல்லி கூப்பிட்டு கேள்வி கேப்பாங்க அந்த விசயத்துல நாங்க கொடுத்து வைச்ச ஆளுங்க\nஅப்படி ஒரு நாள் செஞ்ச சோதனைக்களத்து முக்கிய உபகரணம்தான் வெர்னியர் ஸ்கேல் (ஹப்பாடா இப்பவாச்சும் டைட்டிலை டச் பண்ணுனீயே) இது உருளை வடிவங்களை அளவு எடுக்க பயன்படுத்தப்படும் உபகரணம். இந்த வெர்னியர் ஸ்கேல் ரெண்டு விதமான ஸ்கேல்ஸ் இருக்கும் சின்ன ஸ்கேல் ஒண்ணு பெரிய ஸ்கேல் ஒண்ணு பெரிய ஸ்கேல் அளவுகளில் எந்த புள்ளியில் சின்ன ஸ்கேல் கோடு ஒத்து வருதோ அதான் சரியான கணக்கீடு இப்படி எதாச்சும் சொல்லிக்கிட்டே கிளாஸ் எடுத்து முடிச்சுட்டு விசயத்தை கையில கொடுத்த பிறகுதான் தெரியும் ஒரு படபடப்பு,எந்த ஸ்கேல் எந்த கோடு எந்த புள்ளின்னு - கடைசி லேப் பரீட்சை வரைக்கும் அந்த படபடப்பு அப்புறம் அந்த தடுமாற்றம் இருந்துக்கிட்டேத்தான் இருக்கும்.\nஓவ்வொருமுறையும் சோதனை செஞ்சு அந்த அளவுகளை பார்த்து குரூப்ல இருக்கிற அம்புட்டு பேரும் பார்த்து சரியா ரெக்கார்டு பண்ணி கொண்டு போய் லெக்சரர் கிட்ட நீட்டுனா அப்படியே ஒரு மேலோட்டமா ரீடிங்க் பார்த்துட்டு சிம்பிளா ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் போடுவாரு இந்த வெர்னியர் ஸ்கேல் டெஸ்ட் மட்டும் கிட்டதட்ட நாலுவாரத்து ஓடிக்கிட்டிருந்துச்சு இவுனுங்க இப்படியே செஞ்சுக்கிட்டிருக்க சொன்னா 3 வருசத்துக்கும் செய்வானோன்னு டென்ஷன் ஆகி ஒரு வழியா முடிச்சு அடுத்த 4 வாரத்துக்கு கன்கரண்ட் போர்ஸ் செய்யுங்கடான்னு சொல்லி அனுப்பிச்சிட்டாரு \nஇதையெல்லாம் நான் ஏன் இங்க சொல்லிக்கிட்டிருக்கேன்னா......\nஎன் நண்பர்கள் சிலர் நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க, சரி அவுங்க ஃபீலிங்க்ஸை கொறைச்சுப்புடலாம்ன்னு கெமிஸ்ட்ரி எழுத உக்காந்தேனா,சரி முதல்ல பிசிக்ஸ் சொல்லிப்புடுவோம், இல்லாங்காட்டி கெமிஸ்ட்ரி ஒ.கே பிசிக்ஸ் இல்லன்னு டெரரர் பண்ணுவாங்கன்னுத்தான் எனக்கு தெரியுமே....\nLabels: 1ம்இல்லை, கல்லூரியின் கதை, கொசுவர்த்தி\n//என் நண்பர்கள் சிலர் நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க, சரி அவுங்க ஃபீலிங்க்ஸை கொறைச்சுப்புடலாம்ன்னு கெமிஸ்ட்ரி எழுத உக்காந்தேனா,சரி முதல்ல பிசிக்ஸ் சொல்லிப்புடுவோம், இல்லாங்காட்டி கெமிஸ்ட்ரி ஒ.கே பிசிக்ஸ் இல்லன்னு டெரரர் பண்ணுவாங்கன்னுத்தான் எனக்கு தெரியுமே....\nஇப்பிடிதான் டெர்ரர்ரா யோசிக்கனும் பாஸ்... :)) கீப் இட் அப்பு... :)\n\\\\அவுங்க எழுதி கொடுத்திட்டா மட்டும் பசங்க படிச்சுடுவாங்கன்னு எப்படித்தான் நினைக்கிறாங்களோ ஹய்யோ ஹய்யோ\nஎன் நண்பர்கள் சிலர் நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க,\\\\\nதயவு செய்து அவர்கள் லிஸ்ட்டை வெளியிடவும் ...\nஉங்களுக்கு பிஜிக்ஸும் பிச்சுக்கிட்டு வருது\nகெமிஸ்ட்ரியும் சூப்பரா வொர்க் அவுட் ஆகுது அனன்யா வோட (ஆயில்யா க்கு அப்புறம் அவங்கதானே) பாஸ்.\nகடகராசிக்கு இப்ப நேரம் ரொம்ப நல்லா இருக்கு போல :)-\nஅடுத்த பக்கத்து ஆளுங்களுக்கு போற மாதிரி அவுங்களை ஒரு பார்வை பார்த்தா போதும் நாம எஸ்ஸாகிடலாம் ரொம்ப உஷாரான லெக்சரருங்கதான் பேர் சொல்லி கூப்பிட்டு கேள்வி கேப்பாங்க அந்த விசயத்துல நாங்க கொடுத்து வைச்ச ஆளுங்க\nபாஸ் செம டெர்ரர் பாஸ் நீங்க.\nஅப்பவே யாரும் உங்கள கேள்வி கேக்காம பாத்துக்கிட்டு இருக்கீங்க.\n//என் நண்பர்கள் சிலர் நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க, சரி அவுங்க ஃபீலிங்க்ஸை கொறைச்சுப்புடலாம்ன்னு கெமிஸ்ட்ரி எழுத உக்காந்தேனா,சரி முதல்ல பிசிக்ஸ் சொல்லிப்புடுவோம், இல்லாங்காட்டி கெமிஸ்ட்ரி ஒ.கே பிசிக்ஸ் இல்லன்னு டெரரர் பண்ணுவாங்கன்னுத்தான் எனக்கு தெரியுமே....\nஇப்பிடிதான் டெர்ரர்ரா யோசிக்கனும் பாஸ்... :)) கீப் இட் அப்பு... :)//\n//கெமிஸ்ட்ரியும் சூப்பரா வொர்க் அவுட் ஆகுது அனன்யா வோட (ஆயில்யா க்கு அப்புறம் அவங்கதானே) பாஸ்.//\n அண்ணாச்சி பீல் பண்றாரு பாருங்க :)\nஇந்த பதிவை படிக்கும்போது 11 ம் வகுப்பு நியாபகம் வந்தது, கடந்த காலத்தை னேனைத்து பார்க்க உதவிய உங்கள் பதிவுக்கு நன்றி, அடுத்து கெமிர்ஸ்டரீ பையாலஜீ னு பதிவு போட்டு ஒரு 1/4 வருசம் தள்ளிறுவீங்களா\nகாலையிலேயே ஏன் இந்த கொலைவெறி\nநம்ம நாட்டுல உள்ள மக்கள் ஞாயிறு\nயாராச்சும் தலையை வைச்சு கூட\nவளைகுடா நாட்ல உக்காந்துகிட்டு வெள்ளிக்கிழமை ஏன் \n//கெமிஸ்ட்ரியும் சூப்பரா வொர்க் அவுட் ஆகுது அனன்யா வோட (ஆயில்யா க்கு அப்புறம் அவங்கதானே) பாஸ்.//\n அண்ணாச்சி பீல் பண்றாரு பாருங்க :)/\n//என் நண்பர்கள் சிலர் நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க, சரி அவுங்க ஃபீலிங்க்ஸை கொறைச்சுப்புடலாம்ன்னு கெமிஸ்ட்ரி எழுத உக்காந்தேனா,சரி முதல்ல பிசிக்ஸ் சொல்லிப்புடுவோம், இல்லாங்காட்டி கெமிஸ்ட்ரி ஒ.கே பிசிக்ஸ் இல்லன்னு டெரரர் பண்ணுவாங்கன்னுத்தான் எனக்கு தெரியுமே....\nஇப்பிடிதான் டெர்ரர்ரா யோசிக்கனும் பாஸ்... :)) கீப் இட் அப்பு... //\nவேணியர் இடுக்கி மானி அப்படின்னு சொல்லுவாங்க-இதானா அது...\nஎனக்கும் இங்க இருந்துதான் ஆரம்பிச்சது கஷ்டகாலம் அப்புறம் கடைசி வரைக்கும் சரியாகவே இல்லை...\nmaths படிச்சு கோட்டை விட்டதுதான் மிச்சம்..\nஅப்புறம் அடிக்கடி பிஸிக்ஸ் பதிவு போடுங்க(எவன்யா அவன் கெமிஸ்ட்ரி கேட்டது பதிவுல)\n கடந்த மூணு வருடமா உங்களை இணையத்தில் பார்க்கிறேன்.. நல்ல முன்னேற்றம்.\nதுறை சார்ந்த பதிவுகளை வெளியிடுவதில் உங்களுக்கு நீங்கள் தான் ஆயில்யன்.. கலக்கல்\n தயவு செய்து அடுத்து கெமிஸ்ட்ரி பாடத்தில் ஆண்- பெண் இடையேயான வேதியியல் மாற்றங்கள் பற்றி கொஞ்சம் தெளிவான விளக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.\n கொஞ்சம் ஜூவாலஜி சப்ஜெக்ட் பற்றியும் எழுதுங்க... அதில் நான் வீக்கு.. ;-)\nஎன் நண்பர்கள் சிலர் நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க, //\nபயோலஜி பத்தியும் உங்க கிட்ட எதிர்பார்க்கிறேன்\nஇதில இருக்கிற சப்ஜெக்ட் எல்லாம் நீங்க சொல்லணும், கேக்குறதுக்கு தானே நாம இருகோம்.\nஇதில இருக்கிற சப்ஜெக்ட் எல்லாம் நீங்க சொல்லணும், கேக்குறதுக்கு தானே நாம இருகோம். http://www.dmoz.org/Science/\n///அடுத்த பக்கத்து ஆளுங்களுக்கு போற மாதிரி அவுங்களை ஒரு பார்வை பார்த்தா போதும் நாம எஸ்ஸாகிடலாம் ரொம்ப உஷாரான லெக்சரருங்கதான் பேர் சொல்லி கூப்பிட்டு கேள்வி கேப்பாங்க அந்த விசயத்துல நாங்க கொடுத்து வைச்ச ஆளுங்க\nஇந்த‌ டெக்.னிக் எல்லாம் எங்க‌ கிட்ட‌ ந‌ட‌க்காதுங்கோவ்..\nநீங்களும் வெர்னியருக்கு ரிப்பீட்டு வாங்கினவரா வெல்கம் டு தி க்ளப்.\nசிவில் எஞ்சினிய‌ரிங்ன்னு ஒரு ச‌ப்ஜெக்ட் இருக்காமே...அதைப் ப‌த்தி ஏதாவ‌து தெரிஞ்சாகூட‌ எழுத‌லாமே:-)\nதலைப்பை பார்த்தவுடனே பின்னூட்ட வந்துட்டேன். (படிக்க)முடியலண்ணே...\nநம்ம பட்ட கஷ்டத்தை அழகா சொல்லிருக்கீங்க பாஸ்..\nபடிச்சு முடிச்ச உடனே நான் சென்னைக்கு வேலை தேடி வந்தப்போ இப்படித்தான் ஒரு கம்பெனியில, ஒரு காம்போனெண்டையும், இந்த பாழா போன வெரினியரையும் கொடுத்து, மெஷேர் பண்ணி ட்ராயிங் போடுங்கனு சிம்புளா சொல்லிட்டாங்க. நம்ம எப்படி விடுவோமா... பக்கத்தில இருந்த ஸ்டீல் ஸ்கேலை வைச்சே மெஷேர் பண்ணி ட்ராயிங் போட்டோம்ல.. ஆனா என்ன வேலைதான் அங்க கிடைக்கல :-))\nகலக்குறீங்க அண்ணா.... உங்க கிட்ட தனிய ஒரு விடயம் கேட்கணும்,.... நம்ம ஏரியாப் பக்கம் வாங்க......\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nமனப்பூக்கள் மலரட்டும் - 4\nகடலை வறுத்தல் என்னும் கடுப்பாக்கும் வேலை\nநீளட்டும் (அல்லது) இன்னும் நிறைய....\nமுதுமை - ஜுன் 2009 பிட்டுக்கு\nஎளிமையாய் தியானம் - இனிமையாய் வாழ்க்கை - ரஜினி\nஅன்புள்ள ரஜினிகாந்த் & ராஜா \nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavinthan-red.blogspot.com/2011/01/blog-post_20.html", "date_download": "2018-07-21T00:13:07Z", "digest": "sha1:QSQ56NE55RKJ3VNXXOYP4WKNZL23BOGL", "length": 11367, "nlines": 68, "source_domain": "kavinthan-red.blogspot.com", "title": "எஜமானைக் கொன்ற சண்டைச் சேவல்: மேற்கு வங்கத்தில் சம்பவம்", "raw_content": "\nஎஜமானைக் கொன்ற சண்டைச் சேவல்: மேற்கு வங்கத்தில் சம்பவம்\nஇந்தியாவின் மேற்கு வங்கத்தை சேர்ந்த சிங்ராய் சோரன் என்ற நபர் தான் வளர்த்த சேவலின் தாக்குதலுக்கு உள்ளாகி கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார்.\nஇவர் சேவல் சண்டை பந்தயங்களில் தனது சேவலினை போட்டியிடச் செய்பவராவார்.\nஅன்றைய தினம் இவர் போடிகளில் தனது சேவலினை இடைவிடாது போட்டியிடச் செய்துள்ளார்.\nஎனினும் அவரது சேவல் களத்திலிருந்து பல தடவை வெளியே வந்துள்ளது.\nஇதனை பொருட்படுத்தாமல் மீண்டும் அந்நபர் சேவலை போட்டியில் ஈடுபடுத்தியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த சேவல் தனது எஜமானை தாக்கியுள்ளது.\nஅதன் கால்களில் பொருத்தப்பட்டிருந்த கூர்மையான சவர அலகினால் அவரின் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார்.\nபொதுவாக இத்தகைய பந்தயங்களின் போது சேவல்களுக்கு போட்டிகளுக்கிடையே 1 மணித்தியாலய ஓய்வு வழங்கப்பட வேண்டும் என பந்தயங்களில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த சேவலை பொலிஸார் தற்போது தேடிவருகின்றனர்.\nஎனினும் இதனை கண்டு பிடிப்பது சாத்தியமில்லையெனவும் வேறு எவறேனும் அச் சேவலை தங்களது பந்தயங்களுக்காக மறைத்து வைத்திருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்\nதாயின் கவனயீனத்தால் துணிதுவைக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிய சிறுவன்..\nபெற்றோர்களின் கவனயீனத்தால் சிலவேளைகளில் குழந்தைகள் சிக்கலில் விழுவதுண்டு.\nஅத்தகையதொரு சம்பவம் அண்மையில் சீனாவில் இடம்பெற்றுள்ளது.\nசாஹோபான் என்ற 3 வயதான சிறுவன் விள்ளையாடிக்கொண்டிருக்கும் போது துணிதுவைக்கும் இயந்திரனுள் நுழைந்துள்ளான்.\nநுழைந்த அவனால் மீண்டும் வெளியில் வரமுடியாமல் போனது.\nசுமார் 1 மணித்தியால போராட்டத்தின்\nதீயணைப்பு படையினரின் உதவியுடன் அச் சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.\nஅவன் மீட்கப்பட்ட விதத்தை நீங்களும் பாருங்கள்\nஉலகின் மிகப்பெரிய இணையத் திருடன் சீனா: பீஜிங் ஒலிம்பிக் மீதும் சந்தேகம்\nஉலகம் பூராகவும் கடந்த 5 வருடங்களில் 72 அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் இணையக் கட்டமைப்புக்கள் ஹெக்கிங் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றின் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக இணைய மற்றும் கணனி பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபி தெரிவித்துள்ளது.\nஇணையக் கட்டமைப்புகளின் மீதான இத்தாக்குதல்களின் பின்னணியில் ஒரு நாட்டின் அரசாங்கம் செயற்படுவதாகவும் அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.\nகடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து நடந்துவரும் இந்த ஹெக்கிங் சம்பவங்களில் அந்நாட்டின் ஒற்றர்களே ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இத்தாக்குதல்களின் பின்னால் உள்ள நாடு சீனா என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nரஸ்யாவும் அவ்வாறாக இருக்க வாய்ப்புக்கள் உள்ள போதிலும் சீனாவாக இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஐ.நா. சபை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உட்பட பல அமைப்புகள் மற்றும் அமெரிக்கா, தாய்வான, இந்தியா தென்கொரியா, வியட்நாம், கனடா ஆகிய நாடுகளினதும் இணையக் கட்டமைப்பு இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.\nசவுதி அரச குடும்பத்தினரின் அந்தரங்க காம களியாட்டங்கள் : விக்கிலீக்ஸ்\nசவுதியின் மன்னர் குடும்ப இளம் வாரிசுகள் சவூதி நாட்டின் கடுமையான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு முரணாக அந்தரங்க களியாட்டங்களில் ஈடுபடுவதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜெத்தாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஆவணம் ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது\nசவூதியின் அரச குடும்பத்தினரின் குறிப்பாக இளம் வாரிசுகளின் களியாட்டங்களில் விபசாரிகள் மற்றும் மதுவகைகள், போதைப்பொருள் முக்கிய அம்சமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅல்-துனயான் அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் கடந்த வருடம் நடத்திய களியாட்டம் ஒன்றில் சவூதியின் முற்றுமுழுதான இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மீறப்பட்டதாகவும் மதுபானம் விநியோகப்படுத்தப்பட்டதுடன் விலைமாதர்களும் களியாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கொகெயின் மற்றும் அசீஸ் வகை போதைபொருட்களும் இங்கு பரிமாறப்பட்டமை தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர்கள் அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவை அனைத்தும் இரகசியமாகவே இடம்பெற்றதாகவும், சுமார் 150 இற்கும் மேற்பட்ட 20 - 30 வயதுக்கிடைப்பட்ட ஆண் மற்றும் பெண்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanjilhameed.blogspot.com/2016/09/blog-post_18.html", "date_download": "2018-07-20T23:39:55Z", "digest": "sha1:37LIDRXOLYWF4LZLR46TC4IF3GG4YS74", "length": 19145, "nlines": 83, "source_domain": "nanjilhameed.blogspot.com", "title": "நினைவில் நிற்பவை : ஈராக் போர்முனை அனுபவங்கள்", "raw_content": "\nஈராக் போர்முனை அனுபவங்கள் .\nஎனது சதாமின் அரண்மனையில் பதிவை படித்த நண்பர்கள் பலர் நீ ஈராக்கில் இருந்தாயா\nகடந்த மார்ச் மாதம் நான் சந்தித்த எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது என்னிடம் ஈராக் அனுவங்களை எழுதுங்கள் என்றார் .\nசதாமின் அரண்மனையில் பதிவை படித்தபின் மூத்த சகோதரியும் பேராசிரியையுமான லோகமாதேவி தேவியும் போர்முனை அனுபவங்களை அறிய ஆர்வமாக இருக்கிறோம் எழுதுங்கள் என வேண்டினார் எனவே ஈராக் போனது முதல் அங்கிருந்த 18 மாத அனுபவத்தையும் ஒரு தொடராக எழுதும் எண்ணம் 1 மணிநேரதிர்க்குமுன் தோன்றியது .இன்று முதல் நேரம் கிடைக்கையில் அந்த அனுபவங்களை எழுதி எனது வலை பூவில் பதிவேற்றம் செய்வேன் .நண்பர்கள் தொடர்ந்து எனக்கு உற்சாகமும் ,விமர்சனகளும் எழுதுமாறு வேண்டுகிறேன் .\nஈராக் போர்முனை அனுபவங்கள் .(1)\nமும்பையில் கப்பலுக்கு வேலை தேடிகொண்டிருந்தேன் .நெடு நாளாகியும் வேலை கிடைக்கவில்லை .எங்கு என்றாலும் .முன் அனுபவம் கேட்டார்கள் .யாராவது வேலை தந்தால்தானே அந்த அனுபவம் கிடைக்கும் .பின் அது முன் அனுபவமாகும் .\nஎன் நண்பர்கள் பலரும் சமயற்கலை படித்தவர்கள் .நிறையபேர் உல்லாச கப்பல்களில் பணிக்கு போய்விட்டனர் .இன்னும் நிறையபேர் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.\nஅவ்வப்போது கிடைக்கும் சிறு,சிறு வேலைகள் செய்து நாட்கள் ஓடிகொண்டிருந்தது .\n2002 ம் ஆண்டு ஈராக் ரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறது என அமெரிக்கா வேண்டுமென்றே ஈராக் மீது போர் தொடுத்தது .ஒன்றரை மாதங்களுக்குள் ஈராக் முழுமையும் தன் பிடிக்குள் கொண்டுவந்திருந்தது .\n2003 ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு நாள் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஒரு விளம்பரம், குவைத்துக்கு 75 நாட்களுக்கு ஆள் எடுக்கிறார்கள் என .அது ஒரு கேட்டரிங் நிறுவனம் .\nஎன் அறையில் இருந்த சாலமோன் லே மக்கா நீ இதுக்கு போய்பாரு வேலை கிடச்சா திரும்பி வந்து கப்பலுக்கு முயற்சி பண்ணலாம் .கையில் ரூ ஐம்பதாயிரம் இருக்கும் என்றான் .\nதெரிந்த பலர் போயிருந்தனர் .எனக்கு அந்த துறை தெரியாது .நண்பர்கள் வலுக்கட்டாயமாக சில பாடங்கள் சொல்லித்தந்து என்னை நேர்காணலுக்கு தயார்செய்தனர் .லேய் நீ இங்க பட்டினி கிடந்து சாவதுக்கு போயிட்டு வா என்றனர் .\nநானும் நண்பர்ளுடன் சென்று விண்ணப்பித்தேன் நான் பஸ் பாய் எனும் வேலைக்கு (லேபர் தான்,அதற்க்கு அப்படி ஒரு பெயர்) .எங்கள் அறையின் பின் புறமுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து 166 எண் பேருந்தில் ஏறினால் மும்பை தாதரில் உள்ள சித்தி விநாயகர் கோவில் அருகில் இறங்கி நடக்கும் தூரத்தில் உள்ள ராயல் கன்சல்டன்சி க்கு போனோம்.என்னிடம் பேசிய ஒருவர் நீ ஏன் மேற்பார்வையாளர் பதவிக்கு விண்ணப்பிக்ககூடாது என கேட்டார் .நான் வேண்டாம் என சொல்லி விட்டேன் .நண்பர்களின் பயிற்சி அப்படி என மனதிற்குள் சிரித்துக்கொண்டேன் .ஒரு வாரத்திற்கு பின் நேர்காணலுக்கு அழைத்தனர் .நல்ல கூட்டம் பெரும்பாலனவர்கள் டை அணிந்து வந்திருந்தனர் .ஆங்கிலம் பேச கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும் என்றனர் .\nவெகுநேரம் காத்திருந்தபின் மாலையில் எங்கள் முறை வந்தபோது ஐந்து ,ஐந்து பேராக உள்ளே வரசொன்னார்கள் .ஒரு கறுப்பரும் தென்னாப்பிரிக்கா நாட்டை சார்ந்தவரும் ,நைஜில் என ஒரு நியுசிலாந்து நாட்டை சார்ந்தவரும் சிரித்து வணக்கம் கூறி சில கேள்விகளை கேட்டனர் .என்னிடம் இரண்டு கேள்விகள் தான் .எந்த ஊர் உனக்கு ,எங்கு வேலை செய்கிறாய் ,கிரிக்கெட் விளையாட தெரியுமா அருகில் இருந்தவனிடம் பெயர் என்ன என கேட்டார் முகமத் என்றான் இன்னும் சில முகமத் உள்ளனர் நான் முகமத் 1 ,2 என அழைப்பேன் என்றார் . அவர்களுக்கு அவசரம் இன்னும் நிறையபேர் வெளியே காத்திருப்பதால் .\nமாலையில் அறைக்கு வந்தோம் .தேர்வு பெற்ற தகவல் இரவில் முடிவாகும் மறுநாள் தொலைபேசியில் சொல்வதாக சொன்னார்கள் .\nமறுநாள் அழைப்புவந்தது தேர்வாகிவிட்டேன் .என்னுடன் நண்பன் கார்த்திக்கும் .அவன் உதவி சமையல்காரன் .மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும் அலுவலகம் வாருங்கள் என அழைத்தனர்.\nஎங்களை போல தேர்வாகிய பலர் மருத்துவபரிசோதனைக்கு சென்றோம் .கடவுசீட்டை ராயல் கன்சல்டன்சியில் சமர்பிதிருந்தோம் .எங்கள் அறையை சார்ந்த செழியனும் தேர்வாகியிருந்தான் .\nமருத்துவபரிசோதனைக்கு பின் தான் தெரிந்தது நாங்கள் இருந்த பகுதியில் இருந்து எங்களுக்கு தெரிந்த ,லோகேஷ் ,செல்வேந்திரன் இன்னும் பலரும் தேர்வாகியிருப்பது .\nஒருவராத்திற்கு பிறகு அறைக்கு அழைத்து நாளை மறுநாள் பயணம் அலுவலகம் வந்து விமான சீட்டு,கடவுசீட்டு மற்றும் ஆவணங்களை மறுநாள் வந்து பெற்று செல்ல சொல்லிவிட்டனர் .நான் அன்று ஒரு வேலைக்கு போயிருந்தேன் .\nஅறைக்கு வந்ததும் நண்பர்கள் விபரம் கூறினர்.மகிழ்ச்சியுடன் மறுநாள் அலுவலகம் சென்றேன் .நான் .கார்த்திக் ,செழியன் மூவருக்கும் ஆவணங்களை தந்து விட்டு வாழ்க தமிழ் மக்கள் என்றார் .அவருக்கு தமிழில் ஒரு சில வார்த்தைகளே தெரியும் என அப்போது அறிந்தேன்.அவர்கள் பணம் ஏதும் என்னிடம் கேட்கவில்லை , 3500 ருபாய் மருத்துவபரிசோதனைக்கு மட்டும் கட்டினேன் .\nஇரவில் குவைத்திற்கு எனது முதல் விமான பயணம் .பெரிதாக எந்த ஏற்பாடுகளும் இல்லை .என்னிடம் இருந்த துணிகளை துவைத்து அடுக்கி கொண்டேன் .புதிதாக ஏதும் வாங்கியதுபோல் நினைவில் இல்லை .மனம் உற்சாகமாக இருந்தது . இரவில் மும்பையிலிருந்து பயணம் .நண்பர்களிடம் சொல்லிவிட்டு காரில் புறப்பட்டோம் . நான் பலமுறை நண்பர்களை அனுப்பிவைக்கவும் ,அழைத்து செல்லவும் வந்த மும்பை சத்ரபதி சிவாஜி வானூர்தி நிலையத்தில் முதல் முறையாக உள்ளே சென்றேன். 2003 ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தியதி என நினைவு .\nஅங்கிருந்த குடியுரிமை அதிகாரி ,ஹிந்தியில் ஏன் இப்போது குவைத் செல்கிறாய்,அதுவும் சுற்றுலா விசாவில் என, போர் நடப்பதால் பலரும் குவைத்திலிருந்து தாய் நாட்டுக்கு வந்து கொண்டிருந்த நேரம் அது .குறுகியகால பணிக்கு செல்கிறேன் என்றேன் .என் கடவுசீட்டை பார்த்தவர் அடுத்த கேள்வியை தமிழில் கேட்டார் .மணவாளகுறிச்சி மார்த்தாண்டாத்திலிருந்து(அந்த ஊரின் பழைய பெயர் தொடுவட்டி) எவ்வளவு தூரம் .முப்பது கிலோமீட்டர் சார் .என் கடவுசீட்டில் முதல் முத்திரையை பதித்தார் . departure என .\nஅலுவலகத்தில் சந்தித்த பலரை விமானம் ஏறுவதற்கு முன்பே பார்த்தோம் .நண்பன் கார்த்திக் முன்பு ஒருமுறை சிங்கப்பூர் போய் வந்திருந்தான் .அதனால் அனைத்தையும் எளிதாக கடந்து சென்றோம்.கார்த்திக்கிற்கு எதோ வயிற்று கோளாறு இரண்டு முறை கழிவறை போய்விட்டு வந்துதான் விமானம் ஏறினான் .நள்ளிரவில் கல்ப் ஏர் விமானம் மும்பை கடலுக்கு மேலே பறக்க தொடங்கியது.உற்சாகமான முதல் விமான பயணம்.அந்த விமான இருக்கை அட்டையை (boarding pass)என்னை போல் நிறையபேர் நீண்ட நாட்கள் பாதுகாத்து வைத்திருந்தனர் .\nகடந்த ஜுன் 3 தியதி தற்போது இருக்கும் கப்பலுக்கு வருவதற்காக கொச்சி -இலங்கை வழியாக சிங்கப்பூர் வந்தது எனது 7௦ தாவது பயணம் .\nஎப்படி இத்தனை நுண்ணிய தகவல்களை எல்லம் நினைவில் வைத்திருக்கிறீர்கள் ஆண்டு, தேதி, மாதாம், எந்த நாளிதழ், பேருந்து எண், பேருந்தில் இறங்கி நடக்கையில் இருக்கும் கோவில், நேர்காணலில் இருந்த அதிகாரிகள் அவர்களின் நாடு, அதில் ஒருவரின் பெயர் இந்த வேலைக்கு போகசொன்ன நண்பனின் பெயர் , உங்கள் அனைவரிடமும் கேட்க்கப்பட்ட கேள்விகள் பதில்கள் முடிவை தெரிந்து கொண்டது, பயணத்திற்கான ஏற்பாடுகள், உற்சாக மனநிலை, எத்தனை செலவாந்து, விமான நிலையம் சென்றது, கடவுச்சீட்டு பரிசோதனை,.......... ஆச்சர்யமாக இருக்கிறது. கூடவே இது திரைக்கதையை போலவும் தோன்றுகிறது. அனுபவங்களை அப்படியே காட்சிப்படுத்திவிடுகிறீர்கள்,\nதொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறோம்\nநன்றி சகோதரி .தொடர்ந்து எழுகிறேன் .நினைவாற்றல் இருக்கிறது என நினைக்கிறேன்\nஈராக் போர்முனை அனுபவங்கள் 7\nஈராக் போர்முனை அனுபவங்கள் 6\nஈராக் போர்முனை அனுபவங்கள் 5\nஈராக் போர்முனை அனுபவங்கள் 4\nஈராக் போர்முனை அனுபவங்கள் .3\nஈராக் போர்முனை அனுபவங்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8281&sid=938abfcb4037cfeed76e56d6c552bc14", "date_download": "2018-07-21T00:20:08Z", "digest": "sha1:W6SQACFUDSJC5UULG77NSXXWHL3LOO5X", "length": 33120, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sjkt-keruh.blogspot.com/2015/05/what-makes-great-teacher-study-after.html", "date_download": "2018-07-21T00:08:43Z", "digest": "sha1:47RRBTZQ5UUFUJZGPNOMPFFJNCHJ5JOB", "length": 18943, "nlines": 411, "source_domain": "sjkt-keruh.blogspot.com", "title": "Quest For Knowledge", "raw_content": "\nசங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்\nஇன்றைய நம் குழந்தைகள் நாளைய நமது சமுதாயம்\nகல்வி கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ...\nஉலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்க...\n1.2 தமிழ் மக்கள் தமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத...\nதாய்மொழி காத்தல் நம் தலையாய கடமை\nபிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். நவம்பர் 1999 ஆம் ஆண்டு யுநெஸ்கோ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் ...\n“கல்வி கரையில் கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கற் பிணி பல” என்கின்றது நாலடியார். சில வாழ்நாட் பிணிச்சிற்றறிவுடைய மாந்தர் கல்வியை முற்...\n8. கணினி மென்பொருட்களின் கூடம்\n12. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்\n14. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்\n16. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)\n21. கணினி அறிவியல் மாணவர்களுக்காக\n31. தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\n35. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)\n38. அனூப்புடன் ஒரு ஐடி வலம்\n52. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்\n57. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்\nபாகான் செராய் தமிழ்ப்பள்ளி, பேரா\nசுவா பெந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபோ 1 தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபுலு வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமவுந் அவுசுத்தீன் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nகொலோம்பியா தமிழ்ப்பள்ளி, ஆயர் தாவார்\nசுங்கை பாலாசு தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, தெலுக்கிந்தான்\nஇராசா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி\nஉலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமகாத்துமா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி\nகோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசெயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி, பேரா\nகாந்திசி தமிழ்ப்பள்ளி, சுங்கை பூரோங்\nபுக்கிட் காசாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://thalirssb.blogspot.com/2016/01/short-story-5-6-16.html", "date_download": "2018-07-21T00:02:48Z", "digest": "sha1:TJ36XTWLGM4GAFESYSCL2K5ZVEJXUOON", "length": 33587, "nlines": 341, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: பழி!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\n இந்த கிராமத்தானை எல்லாம் உனக்கு நினைவு இருக்குதா” திடீரென்று கிராமத்திற்கு வந்த தனது நண்பனை வரவேற்றான் சுபாஷ்.\nஇருவரும் ஒரே ஊரில் ஒரே பள்ளியில் படித்தவர்கள். கல்லூரி வரையும் அது தொடர்ந்தது. ஆனால் அதன் பின்னர் கணேஷ் நகருக்கு வேலை விஷயமாக சென்றவன் அங்கேயே குடியேறிவிட்டான். அதுதான் அவனுக்கு வசதியும் கூட.\nசுபாஷிற்கு சிறுவயதில் இருந்தே விவசாயத்தின் மேல் ஆர்வம் அதிகம். எனவே அக்ரி படித்து விவசாயத்தில் கவனம் செலுத்த துவங்கினான். அவனது பெற்றோர் வாங்கி வைத்திருந்த நிலம் இருந்தது. இவனாகவும் சில நிலங்களை வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தான். அது ஒன்றும் அவனை கைவிடவில்லை.\nகணேஷ் வருடம் ஒருமுறை கிராமத்து திருவிழாவிற்கு வருபவன். அதுவும் கூட அவன் மும்பைக்கு மாற்றாலாகிப் போனதும் நின்று போனது. எப்போதாவது போனில் பேசிக் கொள்வதோடு சரி. இன்று திடுதிப்பென்று கணேஷ் வரவும் ஆச்சர்யம் ப்ளஸ் ஆனந்தமாக வரவேற்றான் சுபாஷ்.\n”சின்ன வயசில இருந்து ஒண்ணா பழகினோம் ஒரே ஊரு ஒரே மண்ணு மறந்துட முடியுமாடா ஒரே ஊரு ஒரே மண்ணு மறந்துட முடியுமாடா வேலைப்பளு அதிகமானதால முன்ன மாதிரி போன்ல பேச முடியலை வேலைப்பளு அதிகமானதால முன்ன மாதிரி போன்ல பேச முடியலை சென்னைன்னா வருடம் ஒரு முறை வந்துபோக சவுகர்யமா இருந்துச்சு சென்னைன்னா வருடம் ஒரு முறை வந்துபோக சவுகர்யமா இருந்துச்சு மும்பையிலிருந்து எல்லோரையும் கூட்டிட்டு வந்து போகனும் லீவ் ரெண்டு நாளுக்கு மேல கிடையாது அதனாலதான் ரெண்டு வருஷமா வர முடியாம போச்சுடா மும்பையிலிருந்து எல்லோரையும் கூட்டிட்டு வந்து போகனும் லீவ் ரெண்டு நாளுக்கு மேல கிடையாது அதனாலதான் ரெண்டு வருஷமா வர முடியாம போச்சுடா\nசுபாஷின் வீடு வயலோரமாய் இயற்கை அழகோடு மரங்கள் சூழ்ந்து அமைந்திருக்க அதை ரசித்தபடி பின்புறம் குளியலறையில் நுழைந்த கணேஷ், “ஆ” பாம்பு என்று அலற ஓடிவந்தான் சுபாஷ்.\nகுளியலறை தொட்டி ஓரம் ஒரு நாகப்பாம்பு படமெடுத்தபடி படுத்துக் கொண்டு இருந்தது. “ புஸ்” என்று அது விரோதிகளை பார்த்து சீற்றம் எடுக்க, சுபாஷ் ஒரு தடி கொண்டு வா இதை அடிச்சு போட்டுடலாம்\n கொஞ்ச நேரம் நாம அந்த பக்கம் போனா வெளியே போயிடும். இங்க பக்கத்துல வயலுங்க இருக்கறதாலே தவளைங்க நிறைய இருக்கும். அதை பிடிக்க வந்திருக்கும். வா அந்த பக்கம் போயிருவோம் அது ஓடிரும்\n“ நல்ல பாம்புன்றதாலேதான் சொல்றேன் அதுக்கு விஷம் அதிகம் போய் தடி எடுத்து வா\n“ இது வயலை ஒட்டின வீடு இங்கே இதெல்லாம் சகஜம் பாம்பைக் கண்டா நமக்கு பயம் நம்மைக் கண்டா அதுக்கு பயம் நம்மைக் கண்டா அதுக்கு பயம் விட்டுடு” சுபாஷ் சொல்லிக் கொண்டிருக்க\n சொன்னா நீ கேட்க மாட்டே இரு நானே பாத்துக்கறேன்” என்று சுற்றும் முற்றும் தேடிய கணேஷ் ஒரு மூங்கில் கழியை எடுத்து வந்து பாம்பு மீது அடித்தான். அடி பலமாய் படவில்லை அவனுக்கும் பயம் தானே சரியாக விழாமல் போகவே பாம்பு படமெடுத்து சீறிய படி எதிரே வர விலகிய கணேஷ் இன்னொரு அடி போடும் முன் நழுவி ஓடிப் போய்விட்டது.\n பழிவாங்க அது தேடி வரும் தேவையா இது இனி நீ ஜாக்கிரதையா இருக்கணும் ஊர் போய் சேருகிற வரைக்கும்\n இன்னுமாடா இந்த கட்டுக்கதையெல்லாம் நம்பிக்கிட்டு இருக்கே இது இருபத்தோரம் நூற்றாண்டு பாம்பு என்னை போட்டோ எடுத்து வைச்சுக்கிட்டு கஜினி சூர்யா மாதிரி தேடி வந்து கொல்லுமா அடப் போடா\n”எந்த நூற்றாண்டா இருந்தாலும் நம்பிக்கைகள் பொய்க்காதுடா அடிபட்ட பாம்பு பழிவாங்கும்கிறது நம்பிக்கை அடிபட்ட பாம்பு பழிவாங்கும்கிறது நம்பிக்கை\n”அப்ப நான் மும்பை போனா கூட தேடிவந்து கொல்லுமா நீயா படம் மாதிரி பொம்பளை வேஷம் எல்லாம் போடுமா நீயா படம் மாதிரி பொம்பளை வேஷம் எல்லாம் போடுமா உனக்கு ராமநாராயணன் படம் பார்த்து பார்த்து பக்தி அதிகமாயிருச்சு உனக்கு ராமநாராயணன் படம் பார்த்து பார்த்து பக்தி அதிகமாயிருச்சு\n”என்கிட்ட மாட்டி சாகாம போனது அதனோட அதிர்ஷ்டம், திரும்ப வந்தா அதுக்குத்தான் துரதிருஷ்டம்\n“உனக்கு எப்பவும் அசட்டு துணிச்சல் அதிகம்தான் ஆனா பாம்பு விஷயத்திலே கொஞ்சம் எச்சரிக்கையா இரு ஆனா பாம்பு விஷயத்திலே கொஞ்சம் எச்சரிக்கையா இரு\nஅவனுக்காக வேண்டிக்கொண்டு புற்றுக்கு பால் ஊற்றினேன் நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து நண்பனை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டேன் நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து நண்பனை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டேன் மூன்று நாள் கடந்துவிட்டது. கணேஷ் என்னைத் தேடி வந்தான். ”கிளம்பறேண்டா மூன்று நாள் கடந்துவிட்டது. கணேஷ் என்னைத் தேடி வந்தான். ”கிளம்பறேண்டா\n“என்னடா ஒரு வாரம் கூட ஆகலை அதுக்குள்ளே\n அடுத்த வருஷம் சந்திப்போம்” வாடகைப் பேசி வந்த காரில் ஏறி கிளம்பி அரை மணி நேரம் ஆகியிருக்கும் செல்போன் ஒலித்தது.\n“உங்க ப்ரெண்டுக்கு ஆக்ஸிடெண்ட் உடனே கிளம்பி வாங்க மெயின் ரோடுக்கு\nபதறிப் போய் வண்டியில் விரைய சுபாஷ் சென்ற கார் மீது லாரி ஒன்று மோதி நின்று கொண்டிருந்தது. போலீஸ் தலைகள் போக்குவரத்தை சீர்படுத்த நான் அந்த லாரியைப் பார்த்தேன்.\n“ நாகராஜா டிரான்ஸ்போர்ட்” என்றிருந்தது.\nடிஸ்கி} இன்று மதியம் மூன்று மணிக்கு வீட்டின் சமையலறையில் நல்ல பாம்பு ஒன்று புகுந்து கிரைண்டரில் பதுங்கியது. அரை மணி நேரப் போரட்டத்திற்கு பிறகு விரட்ட முடியாமல் அடித்து போடும் படி ஆகிவிட்டது. சிறிய பாம்புகளை அடித்து இருந்தாலும் நல்ல பாம்பு சுமார் மூன்று அடி நீளம் உள்ளதை அடித்தது இதுவே முதல் முறை. விஷப்பிராணி வீட்டுக்குள் வந்தால் விட்டு வைக்க முடியுமா அதனால் போட்டு தள்ளிவிட்டேன். இறந்து போன பாம்பு இந்த கதை எழுத கரு தந்து விட்டு போய்விட்டது. எப்படியெல்லாம் கரு பிறக்கிறது பாருங்கள்.\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nபொருத்தமாக கொண்டு வந்து நம்பிக்கையை வளர்த்து விட்டீர்கள் நண்பரே...\nநானும்தான் நேத்து ஒரு பாம்பை அடிச்சேன். எனக்கு பதிவு தேத்தனும்ன்னு தோணலியே\nகதையென சுவாரஷ்யமாக படித்து வந்தால் கடைசியில் திக் திக் திக்க வைத்து விட்டீர்களே கிரைண்டருக்கும் பாம்பு எப்படி போச்சி என இன்னும் ஒரு பதிவு போடுங்க\nஎத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும் செவ்வாய்க்கே குடி போனாலும் நல்ல பாம்பை அடித்தால் மொத்தமாக அடித்து விடணும். அரைகுறையாக விட்டால் தேடி வந்து கொல்லும் எனும் விடயம் மட்டும் நம்ம மனசிலிருந்து போகவே போகாது.\nஅவசர உதவிக்கு 101 ல் வனத்துறையையோ ,தீயணைப்பு துறையையோ இனி வரும் காலங்களில் நாடவும்.\nசிறு வயதில் மனதில் பதிந்த விஷயங்கள் அவ்வளவு சீக்கிரம் மாற்ற இயலாது. கதை நன்றாக இருந்தது... டிஸ்கி...யோசிக்க வைக்கிறது.\nஅடடா... வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டதா...... நெய்வேலியில் இருந்தவரை இப்படி பாம்புகள் வீட்டிற்குள்/தோட்டத்தில் நிறைய வரும். அது பற்றி சில பதிவுகளும் எனது பக்கத்தில் உண்டு\nநண்பனுக்கு லாரி ரூபத்தில் வந்த பாம்பு ,உங்களுக்கு கதை ரூபத்தில் வந்தது,உங்களுக்கு நல்ல நேரம்தான்:)\nசெத்தது பாம்பு... உயிர் பெற்றது கரு... அருமை...\nம்ம்ம்ம், பாம்பாருக்கு நாங்க சுப்புக்குட்டினு பேரு வைச்சிருக்கோம். வித விதமான பாம்புகளுடன் அனுபவங்கள் உண்டு. ராஜஸ்தான், குஜராத் பாம்புகளில் இருந்து சென்னை, அம்பத்தூர் பாம்புகள் வரை எல்லாத்தையும் நம்ம ரங்க்ஸ் செல்லம் கொஞ்சியே போடா, போடானு கம்பை வைச்சுக் கொண்டு தரையில் தட்டித் தட்டியே வெளியேற்றுவார். நான் கூட இன்னொரு பக்கம் பாதுகாப்பாக, (அந்தப் பக்கம் ஓடி வராமல் இருக்கக் கையில் இன்னொரு கம்புடன்) நிற்பேன். ஒரே ஒரு முறை ராஜஸ்தானில் ரங்க்ஸுக்கு உடம்பு சரியில்லாதப்போ சமையலறைக்குச் சப்பாத்தி சாப்பிட வந்த பாம்பாரை ராணுவ வீரர் ஒருவர் அடிக்க, அதைப்புதைத்துவிட்டு அந்த இடத்தில் தினமும் பால் ஊற்றிக் கோயில் கட்டிக் கும்பிடாத கதை தான் எல்லாத்தையும் நம்ம ரங்க்ஸ் செல்லம் கொஞ்சியே போடா, போடானு கம்பை வைச்சுக் கொண்டு தரையில் தட்டித் தட்டியே வெளியேற்றுவார். நான் கூட இன்னொரு பக்கம் பாதுகாப்பாக, (அந்தப் பக்கம் ஓடி வராமல் இருக்கக் கையில் இன்னொரு கம்புடன்) நிற்பேன். ஒரே ஒரு முறை ராஜஸ்தானில் ரங்க்ஸுக்கு உடம்பு சரியில்லாதப்போ சமையலறைக்குச் சப்பாத்தி சாப்பிட வந்த பாம்பாரை ராணுவ வீரர் ஒருவர் அடிக்க, அதைப்புதைத்துவிட்டு அந்த இடத்தில் தினமும் பால் ஊற்றிக் கோயில் கட்டிக் கும்பிடாத கதை தான் இதிலே கொம்பேறி மூக்கனார்னு ஒருத்தர் உண்டு இதிலே கொம்பேறி மூக்கனார்னு ஒருத்தர் உண்டு அவர் கொத்தினா அந்த ஆளின் பிணம் எரிக்கப்படும்வரை தான் உயிரை விடாதாம். இதை எல்லாம் திகில் கதைகளாக என் மாமியார் சொல்லுவார். பச்சைப்பாம்பாரோ வாழை மரத்தின் இலை போல சுருட்டிக் கொண்டிருக்கும். இலைனு நினைச்சு வெட்டப்போனால் தலையைத் தூக்கும் பாருங்க அவர் கொத்தினா அந்த ஆளின் பிணம் எரிக்கப்படும்வரை தான் உயிரை விடாதாம். இதை எல்லாம் திகில் கதைகளாக என் மாமியார் சொல்லுவார். பச்சைப்பாம்பாரோ வாழை மரத்தின் இலை போல சுருட்டிக் கொண்டிருக்கும். இலைனு நினைச்சு வெட்டப்போனால் தலையைத் தூக்கும் பாருங்க விடு ஓட்டம்\nசுருட்டிக் கொண்டு படுத்திருந்த நல்லவரைத் தோட்டத்திற்குத் தண்ணீர் விடும் ஹோஸ்னு நினைச்சுத் தூக்கப் போனதும் உண்டு. கட்டுவிரியனாரை அயர்ன் பாக்ஸின் வயர்னு நினைச்சுத் தொட்டுவிட்டு அலறியதும் உண்டு. ஆனால் அதான் பயந்துடுச்சு, பாவம்\nபாம்புனு படிச்சதும் ஓடோடி வந்த என்னை ஏமாற்றவில்லை நீங்கள்\n பாம்புகளுடன் ஆன அனுபவம் நிறைய உண்டு எங்கள் கிராமத்தில் இருந்த வரை. நிறைய பாம்புகள் எல்லா விதமான பாம்புகளுடனும். வீரியன் வகைகள் எட்டடி, கண்ணாடிவிரியன் வரை...பச்சை, கரு நாகம், நாகம், சாரை, தண்ணீர் பாம்பு, மண்ணுள்ளிப் பாம்பு, செவிப்பாம்பு என்ற சின்ன இனம் வரை...எங்களுடன் இரவில் போர்வையில் சுருண்டு படுத்த பாம்பு எட்டடிவிரியன். நல்ல விஷப்பாம்பு அது. இரவு கை போட ஏதோ வழ வழ என்று இருட்டில் தோன்ற லைட் போட்டால் அவ்வளவுதான்...ஆனால் இதுவரை எந்தப் பாம்பையும் அடித்தது கிடையாது. அவர்களுடன் பேசுவதுண்டு. நானும் மகனும். மகன் பாம்புகளைக் கையிலேயே எடுப்பான். அருகில் கெஹ்ல்லவும் பயப்படவும் மாட்டான். பாண்டிச்சேரியில் இருக்கும் போதும் நிறைய.\nகதை நன்றாக இருக்கிறது சுரேஷ். அட உங்கள் வீட்டிலும் பாம்பா...குழந்தைகள் இருப்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். துளசிச் செடிகள் இலைகளை வீட்டில் போட்டு வைக்கலாம். பினார் சிறியா நங்கை கிடைத்தால் அதை வீட்டைச் சுற்றி வளர்த்துவரலாம். அவை எளிதில் வளர்ந்துவிடும். இந்த இலைகளைக் கசக்கி பாம்புகளின் அருகில் போட்டால் அவை மயங்கிவிடும். விரியன் வகைகள் கடித்தால் பிழைப்பதற்கு இந்த சிறியா நங்கை இலைகளின் சாறு கொடுத்தால் விஷம் ஏறி இருந்தால் நாக்கில் கசப்பு தெரியாது. விஷம் இறங்குவது , நாக்கில் கசப்புத் தெரிய ஆரம்பித்தான் தெரியும். இது இப்போதும் மலைவாழ் மக்கள் செய்துவரும் வைத்தியம். பாம்புக்கடிக்கு உட்பட்டவர்களை இப்படித்தான் பிழைக்க வைக்கின்றார்கள்.\n பகுதி 25 பண்பில்லா மேகம்\nஅல்லல்கள் போக்கும் ஆஞ்சநேயப் பெருமான்\nஆறாவது வயதில் தடம் பதிக்கிறது தளிர்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tags/cat/2/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-07-20T23:49:50Z", "digest": "sha1:XE7RZOXRHHBWXDKADWSXNE3CZA2GU6WL", "length": 8397, "nlines": 130, "source_domain": "tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nபாராளுமன்றம் லைவ்’ – மோடிஜியை மிஞ்சினார் ராகுல் காந்தி…\nசாதி உணவான சத்துணவு . . . . . . . . \nடாக்டர் அன்புமணி ராமதாஸ் கோபப்படுவதில் அர்த்தம் இருக்கிறது …..\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\nநவீன கர்ண மஹா பிரபு….\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nபொங்கும் புனலே வருக….கனவு மெய்ப்பட வருக…\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஒரு தீயாய் எழு மகளே..\nபகுதி-2 – ஜெயலலிதா…. கரண் தாப்பர் இண்டர்வியூ… என்ன சொல்கிறார் கரண் தாப்பர்…\nஜெயலலிதா – கரண் தாப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்\nதமிழிசை ட்வீட்: கோபு-பாபு சேர்ந்ததால் தமிழகத்தில் பாஜகவின் பலம் கூடியது\nவேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி….\nகாமராஜர் – “ யாரு கூச்சல் போட்டது என்ன சொல்றீங்க\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nமுன்னாள் ஜனாதிபதி ஆர்.வி… காமராஜர் பற்றி ஒரு பேட்டியில் ….\nமோடி முஸ்லீம் பெண்களின் காவலரா\n72 வயதில் 8 ஆண்டுகள் சிறையில் ….\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nதமிழ்நாட்டில் திருமணம் - 1\nசவூதியில் பயங்கர வெள்ளம் … பயந்து நடுங்கும் மக்கள் ..\nதிருவாளர் எதிர்க்கட்சித் தலைவரின் செயல் ….\nஇன்றைய இரண்டு கார்ட்டூன்கள் – (தினமலர்+ஹிந்து)\nமெய்சிலிர்க்க வைக்கும்… காஜியாபாத் “புல்லட் ட்ரெயின்” – \nதேவர் மகனின் சாதிப் புறக்கணீப்பு என்னும் காமெடி\nதேவர் மகனின் சாதிப் புறக்கணீப்பு என்னும் காமெடி\nசென்னையில் அமித்ஜீ விட்ட ரீல்’கள்… சொன்ன பொய்கள்….\nஆடி அடங்கும் வாழ்க்கை …\nஇயற்கை வாழ்வு குறித்த மிக அழகான ஒரு காணொளி …\n990. என்னே தருமியின் தீர்க்க தரிசனம் \nபாகவதருக்கு ஏன் இதெல்லாம் நிகழ்ந்தது … (பகுதி-6) (மா.உ. -முடிவில்லாத கேள்வ\nபாகவதருக்கு நிகழ்ந்த அநியாயம்……. (பகுதி-6) மாயா உலகம் – முடிவில்லாத கேள்விக\nதாய்லாந்து குகை – அடேயப்பா….எத்தனை கடினம்…\nபிரபா ஒயின்ஷாப் – 09072018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanusuya.blogspot.com/2008/04/blog-post.html", "date_download": "2018-07-20T23:52:35Z", "digest": "sha1:YYUDGA6QTZWJK4OLFEK26GCRPNGSYKDE", "length": 17321, "nlines": 226, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: மணற்கோவில் - கைலாச நாதர் கோவில்", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\nமணற்கோவில் - கைலாச நாதர் கோவில்\nபல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியில் அமைந்துள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்று தென்திசைக் கைலாயம் எனும் கைலாசநாதர் கோயில் ஆகும். இந்த ஆலயம் கட்டிட கலையின் முக்கியமான ஒரு வகையாகும். கல்வெட்டு இக்கோயிலை \"கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி\" என்றழைக்கிறது.மணற்சிலைகள் கண்ணை கவரும் விதத்தில் காலத்தே சிறிது சிதைவுற்று அழகுற விளங்குகின்றன.\n(அனைத்து படங்களையும் சொடுக்கினால் முழுமையான பெரிய அளவிலான ஒளிப்படத்தை காணலாம்.)\nஒளிபடம் (1) கோவிலின் முழு உருவத்தை காட்டுகிறது. கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுபாட்டில் உள்ளதால் சுற்றிலும் அழகிய புல்வெளி பராமரிக்க பட்டுவருகிறது.\nஒளிபடம் (2) கோவிலின் முன்நுழைவாயில் அருகே உள்ள கோபுரமாகும்.\nஇதன் இருபுறமும் உள்ளே நுழைய வழிகள் உள்ளன. பொதுவாக மற்ற கோவில்களில் கோபுரத்தின் வழியே நுழைவதாக இருக்கும்.\nஒளிபடங்கள் (3,4) உள்சுற்றுபுற பிரகாரங்கள் ஆகும். இவைகள் முழுக்க முழுக்க சிற்பங்கள் நிறைந்துள்ளன. மணற் சிற்பங்கள் (சுதை) என்ற வகையில் அமைந்துள்ளன.\nஒளிபடம் (5) ஒரு சிதைந்த சிற்பத்தைக் காட்டுகிறது. மற்ற அங்கங்கள் அனைத்தும் சரியே பெற்று தங்கள் முகத்தை மட்டும் காலதேவனின் இரக்கமற்ற அலட்சியத்தால் இழந்து விட்ட இந்த நடன ஜோடியினரை எண்ணினால் மனம் பதைக்கிறது.\nஒளிபடம் (6) நடனத்தின் அழகை துல்லியமாக காட்ட முயன்றுள்ள சிற்பியின் திறனை கண்டு நாம் வியக்காமல் இருக்க இயலாது அல்லவா.. எத்தனை எத்தனை கற்பனையை நம் கண் முன் கொண்டு நிறுத்தியுள்ளனர் சிற்பி...\nஒளிபடம் (7) அன்றிலிருந்து இன்று வரை நம் பாரதம் கலாச்சாரத்தில் பிண்ணி பிணைந்தவை என்பதை உணர்த்தும் சிற்பம். இன்று பாரதத்தின் தேசிய சின்னமாக உள்ள நான்கு சிங்கங்களின் முன்மாதிரியாக உள்ள சிற்பம்.\nஒளிபடம் (8) இங்கு எதைச் சொல்ல எதை விட.. ஒரே இடத்தில் சிங்கங்கள், யானைகள், ஆடல் மகளீர், வதம் செய்யும் காட்சி, மற்றும் பிற உப குள்ளர்கள் போன்றவைகளை காட்டி தன் முழு திறனை வெளிகாட்டியுள்ளார் சிற்பி.\nஒளிபடம் (9) கோவிலின் சுற்று சுவரில் உள்ள காவல் சிற்பங்கள். எண்ணற்ற சிற்பங்கள் வகைவகையாய் அமைந்துள்ளன. விலங்குகள் மீதமர்ந்துள்ள காவற் வீரர்கள் என மிகவும் தத்துரூபமாய் அமைக்கபட்டு நம்மை வியக்க வைக்கிறது.\nகுறிப்பு : இந்த தலமானது தற்கால புகழ்பெற்ற காமட்சி அம்மன் கோவில் போன்றவைகளிலிருந்து சற்றே விலகியுள்ளது. நகர மையத்திலிருந்து 4கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மக்கள் அதிகம் செல்லாத காரணத்தால் அதிக கடைகள் மற்றும் உணவுவிடுதிகள் அருகில் இல்லாத குறையுண்டு.\nLabels: கைலாச நாதர் கோவில், மணற்கோவில்\nசென்ற பார்க்க ஆர்வத்தைக் கிளறிவிட்டீர்கள் .. :)\nநட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி. :-)\nஒரே துறை சார்ந்தவர்கள் என்பதால் கூடுதல் வாழ்த்துக்கள் சகோதரி\nஇந்த கோயிலில் உள்ளே சுற்றுப்பாதையில் சிறு துளை வழியே போய் வரும்படி இருக்குமே .. என் பொண்ணு ரொம்ப என் ஜாய் செய்தா .. நல்ல அழகான கோயில்... காஞ்சியில் ஒவ்வொன்றும் அழகான கோயில்கள்.. பதிவின் படங்கள் அருமை.. நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.\nஒவ்வொரு படமும் அருமையாக இருக்கு\nவாழ்த்துக்கள் அனு... ரொம்ப நாளாச்சு உங்க பதிவுப் பக்கம் வந்து.... நீங்க ஆறு பதிவு போடச் சொல்லிக் கூப்பிட்டப்போ உங்களோட பேசினது...\nபடங்கள் எல்லாம் சூப்பரு ;)\nஇந்தக் கோயிலைப் பற்றி விவரமாக துளசி கோபால் அவர்கள்\nஒரு இடுகை இட்டுள்ளார்கள். அவகாசம் கிடைத்தால் பார்க்கலாம்.\nகோயில் சுவர்களும், சிற்பங்களும் ஆனது வெறும் மணல் இல்லை; அதை பிண்டி மணல் என்று சொல்வார்கள். நகரத்திலிருந்து வெகு தூரத்தில் இல்லை; நடைதூரம் தான்.\nஇந்தியத் தொல்பொருள் துறையினால் பராமரிக்கப்படும் புராதன இக்கோயிலின் அழகு கெட்டுவிடும்.\nநான் 25 வருடங்களுக்கு மேல் காஞ்சிபுரத்தில் இருந்தவன். புல்வெளிகளெல்லாம் பிற்பாடு வந்தவை தாம்.\nநல்ல்தொரு படங்களுடனான பதிவிற்கு வாழ்த்துக்கள்.\nதிருமணம் இப்பதான் முடிந்தது எல்லார் வீட்டுக்கும் விருந்துக்கு போறது அது இதுன்னு பிசியா இருப்பீங்கன்னு பாத்தா ஸ்டாரா வந்துட்டீங்க.\nநாலாவதா கமெண்ட்ட போட்டுட்டு பர்ஸ்ட்டாம் பர்ஸ்ட்டு\nஎலேய், இங்கே என்ன பண்ணிட்டு இருக்க\n அனு படங்கள் சூப்பர் :)\n அனு படங்கள் சூப்பர் :)\nபானை பிடித்தவள் பாக்கியம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். நட்சத்திர அந்தஸ்து 'கை பிடித்தவர் பாக்கியமா\nபடங்கள் அனைத்தும் அழகாக உள்ளன. பிற பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. படித்தபின் மற்றவை:))\nநீங்கதான் இந்த வார நட்சத்திரமா... வாங்க வாங்க...\nமாமல்லபுரத்துக் கற்கோயில்களின் அழகைச் சொல்லிக்கிட்டே போகலாம். சமீபத்துல அங்க ஒரு முருகங்கோயிலைத் தோண்டி எடுத்தாங்களாமே... அதோட போட்டோ கெடைச்சாலும் போடுங்க. :)\n காஞ்சியில இப்பிடியொரு கோயில் இருக்கா\nகாஞ்சியில் இவ்வ‌ள‌வு புராதான‌ ஆல‌ய‌மா வ‌ந்த‌ போது அறியாம‌ல் போய் விட்ட‌து.\nஇன்னுமொரு த‌ட‌வை ச‌ந்த‌ர்ப்ப‌ம் அமைந்தால் த‌வ‌றாது செல்ல‌ எண்ண‌ம். அருமையான‌ ப‌ட‌ங்க‌ள்\nவிள‌க்க‌ங்க‌ள். ந‌ம் முன்னோரின் ஆற்ற‌ல் புள‌காங்கித‌ம‌டைய‌ வைக்கிற‌து.\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\nமணற்கோவில் - கைலாச நாதர் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kungumam.co.in/", "date_download": "2018-07-20T23:48:36Z", "digest": "sha1:X3YDGMWK4ZLNDX76WSYQGERHMM6BI5SX", "length": 2694, "nlines": 47, "source_domain": "www.kungumam.co.in", "title": "Kungumam magazine, Kungumam weekly magazine,Tamil Magazine Kungumam,Tamil magazine,Tamil weekly magazine,Weekly magazine", "raw_content": " : ஸ்வச் பாரத் என்னும் ஜிகினா கனவு\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nமண் வளமும் பயிர் ஊட்டமும்\nசரியா சக்சஸ் மீட் கலாச்சாரம்\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nமண் வளமும் பயிர் ஊட்டமும்\nமீன்களில் ஃபார்மலின் கலப்படம் நிஜமா\nதாயான முதல் மேற்கத்திய பிரதமர்\nநெல்லை மாரியம்மன் விலாஸ் 20 Jul 2018\nகாவிரியின் கதை20 Jul 2018\n : ஸ்வச் பாரத் என்னும் ஜிகினா கனவு20 Jul 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTE5OTU3NA==/8-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81:-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-07-21T00:09:24Z", "digest": "sha1:CSQ72ECMEWF54E6Z4W2PSKFDZ7DY57AM", "length": 6845, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "8 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: லாலு மருமகனிடம் அமலாக்கத்துறை விசாரணை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\n8 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: லாலு மருமகனிடம் அமலாக்கத்துறை விசாரணை\nதமிழ் முரசு 7 months ago\nபுதுடெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மருமகன், சைலேஷ் குமாரிடம், 8,000 கோடி ரூபாய், பணப் பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவின் மகள், மிசாபாரதி.\nஇவர் மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார். இவரது கணவர் சைலேஷ் குமார்.\nஇவர்கள் இருவரும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம், பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 8,000 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் மோசடி செய்திருப்பது உறுதியானது.\nஇது தொடர்பாக இருவரிடமும், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nமிசா பாரதிக்கு சொந்தமான வீடு, பண்ணை வீடுகள், நிறுவனங்களில், சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி சைலேஷ் குமாருக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.\nஇதையடுத்து, அவர் நேற்று ஆஜரானார்.\nசோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரணையின் போது, மிசா பாரதி தெரிவித்த தகவல்கள் தொடர்பாக, சைலேஷிடம், அதிகாரிகள் விசாரித்தனர்.\nமிசா பாரதியிடமும், மீண்டும் விசாரணை நடத்த, அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ்\nஇறந்த தந்தையின் உடல் முன் செல்பி\n'முட்டாள்'... டிரம்ப் பட சர்ச்சையில் கூகுள்\nவெள்ளை மாளிகை தகவல் அமெரிக்கா வருமாறு புடினை அழைக்க அதிபர் டிரம்ப் விருப்பம்\nஅமெரிக்காவில் சுற்றுலா படகு கவிழ்ந்து 17 பேர் பலி\nபஞ்சு விலை உயர்வால் நூல், துணி உற்பத்தி 60 சதவீதம் சரிவு\nலாரி ஸ்டிரைக்கால் மூலப்பொருள் வரத்து குறைந்தது : ஜவுளி, இன்ஜினியரிங் தொழில்கள் பாதிப்பு\nதேங்காய் விலை சரிவு : தென்னை ஈர்க்கு விலை உயர்வு\nநடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 1.3 கோடி பேரை வரி செலுத்த வைக்க இலக்கு\nஐடிபிஐ பங்குகளை எல்ஐசி வாங்க ஆர்பிஐ அனுமதி\nமகளிர் உலக கோப்பை ஹாக்கி லண்டனில் இன்று கோலாகல தொடக்கம் : மாலை 6.30க்கு இங்கிலாந்து - இந்தியா மோதல்\nஆசிய விளையாட்டு போட்டி தமிழக வீரர் தலைமையில் இந்திய கைப்பந்து அணி\nபகார் ஸமான் 210* பாகிஸ்தான் அபாரம்\nதென் ஆப்ரிக்காவுடன் 2வது டெஸ்ட் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 277\nஇந்தியா யு-19 இன்னிங்ஸ் வெற்றி\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/vishnu-vishal-and-vikranth-quit-ccl/", "date_download": "2018-07-21T00:21:06Z", "digest": "sha1:SWGPBR3KZD47P7E74M7KUFCSSHSD6T6L", "length": 11758, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "CCLல விளையாட மறுத்த விஷ்ணு ,விக்ராந்த் ! காரணம் இது தான் ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் CCLல விளையாட மறுத்த விஷ்ணு ,விக்ராந்த் \nCCLல விளையாட மறுத்த விஷ்ணு ,விக்ராந்த் \nவாழ்க்கையில சுய மரியாதை ரொம்ப முக்கியம். அதனால இந்த வருஷம் நான் CCLல விளையாட போறதில்லை. சாரி சென்னை ரையோஸ் அண்ட் சிசிஎல் ஃபேன்ஸ்…’ என ட்வீட் போட்டு, பரபரப்பை கிளப்பியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.\nஎன்னங்க பிரச்னை’ என்று விஷ்ணு விஷாலிடம் கேட்டப்போது,”பெரிய இஸ்யூலாம் கிடையாதுங்க. நானும் விக்ராந்தும் ரொம்ப வருஷமா நல்ல புரபஷனலா கிரிக்கெட் விளையாண்டுட்டு இருக்கோம்.\nசிசிஎல் ஆரம்பிக்கும் போது எது சந்தோஷமா இருந்துச்சுன்னா, இந்த சினிமா, ப்ரஷர், டென்சன் இதையெல்லாம் விட்டுட்டு அங்கே போய் ஜாலியா நல்ல ரிலாக்ஸா விளையாடலாம்னுங்கறதுதான் எங்களோட நோக்கமே. அது என்னன்னா போகப்போக கடைசி இரண்டு, மூன்று வருஷமா அது ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட்ங்றது மாறி சீரியசாக போயிட்டு இருக்கு.\nமேட்ச் சீரியசா இருந்தா பரவாயில்லை. ஆடியன்ஸ் சீரியசா இருந்தா பரவாயில்லை. அதெல்லாம் நார்மல். ஆனால், எல்லாருக்கும் நாங்க யார்னு ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் வந்துடுச்சு. எடுக்கப்படும் முடிவுகள் சரியான முடிவுங்கறது எங்களுக்குத் தெரியும்.\nஇந்த மாதிரி விஷயங்கள்லாம் சீரியசா வர ஆரம்பிச்சுடுச்சு. இல்லைனா, போகப்போக அந்த என்ஜாயின்மென்ட் போயி ப்ரூவ் பண்ண வேண்டிய கட்டாயத்துக்கு எங்களை தள்ளிட்டாங்க. சினிமாவில் ஒவ்வொரு படமும் ப்ரூவ் பண்ணனும்ங்கறது எங்க தொழில். அது பண்ணிதான் ஆகணும். ஆனால், ஜாலியா விளையாட போற இடத்திலயும் ப்ரூவ் பண்ணனும் சொல்றதால சந்தோஷம் கம்மியாகிடுச்சு. இந்த வருடம் பிராக்டீஸுக்குக்கூட மூன்று நாள்கள்தான் கொடுத்தாங்க. அந்த மூணு நாள் வச்சு என்னங்க பண்ண முடியும். எங்களை சுத்தி எல்லாம் தப்பா போயிட்டு இருந்துச்சு. அதான் விலகிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.\nஇதை ஒருத்தர், இரண்டு பேருனு பெயர் சொல்ல முடியாது. மேனேஜ்மென்ட்ல, எங்க டீம்லனு எல்லா இடத்துலையும் இருக்கு. அதுக்காக மத்த எல்லாரையும் தப்பு சொல்லலை. சில ஆட்கள் அப்படி இருக்காங்க. ஆடியன்ஸ்க்கு ப்ரூவ் பண்ணனும்னு சொன்னா கூட சந்தோஷம்தான்.\nஅவங்களுக்கு ப்ரூவ் பண்ணனும்னு சொல்றாங்க. ஏதாவது ஒரு முடிவு பண்ணா ஏத்துக்குறாங்க. கொஞ்சம் ஏதாவது தப்பாயிடுச்சுனா நம்மளை தப்பு சொல்றாங்க. நாம எடுக்குற எல்லா முடிவும் சரியா வருமானு எல்லா நேரமும் நமக்குத் தெரியாதுல. எல்லா விஷயங்களிலும் கேள்வி.. கேள்வி.. கேள்வி.. எவ்வளவு பதில்தான் கொடுக்குறது. இது ஒண்ணும் நம்ம கரியர் கிடையாதே. ஒரு கிரிக்கெட் ப்ளேயரா என் மனசாட்சி கேக்கலை. கிரிக்கெட் எங்களுக்குத் தெரியாத மாதிரி பேசுறாங்க. பரவாயில்லை. எங்களுக்கு கிரிக்கெட் தெரியாதுனு நினைச்சிட்டு நாங்க விலகிட்டோம். நானும் விக்ராந்தும் சேர்ந்துதான் இந்த முடிவையும் எடுத்திருக்கோம்” என்று முடித்தார் விஷ்ணு.\nPrevious articleநடிகை ‘லைலா’ இப்போ எப்படி இருக்காங்க என்ன பன்றாங்க தெரியுமா \nNext articleநடிகை சிவரஞ்சனி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா \nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎன்னது இது ஜி.வி. பிரகாஷா ஆச்சர்யத்தில் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே\nநான் நயன்தாரா கூட ஆடுனது விக்னேஷுக்கு பிடிக்கல எந்த நடிகர் தெரியுமா –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/ktdc-invites-hrd-trainees-for-various-units-kerala-chennai-003667.html", "date_download": "2018-07-20T23:46:33Z", "digest": "sha1:LHZCBOXPGJSKNMSFN4X6J3T53XKUIW2H", "length": 7978, "nlines": 85, "source_domain": "tamil.careerindia.com", "title": "கேரளா சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை! | Ktdc invites HRD trainees for various units in Kerala & Chennai - Tamil Careerindia", "raw_content": "\n» கேரளா சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை\nகேரளா சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை\nதிருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் கேரள சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nபணி: ட்ராவல் ஆபரேஷன் டிரெயினி\nபணி: ஹோட்டல் ஆபரேஷன் டிரெயினி\nபணி: வெயிட்டர், குக், வரவேற்பாளர், ஹவுஸ் கீப்பிங் டிரெயினி\nபணி: பிளம்பர், எலெக்ட்ரிஷியன், ஏசி மெக்கானிக்\nதகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்\nவயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 18 முதல் 36க்குள் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18-05-2018\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nமேலும் முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/a34fa6421e/coimbatore-pair-of-natural-materials-to-produce-chemical-downright-", "date_download": "2018-07-21T00:23:49Z", "digest": "sha1:VCOPZU6XVMK5LCWYQ5VVIU6H3FL7LFZR", "length": 24460, "nlines": 116, "source_domain": "tamil.yourstory.com", "title": "ரசாயன கலப்பில்லாத இயற்கை பொருட்களை தயாரிக்கும் கோவை ஜோடி!", "raw_content": "\nரசாயன கலப்பில்லாத இயற்கை பொருட்களை தயாரிக்கும் கோவை ஜோடி\nகடந்த சில வருடங்களில் மிகவும் பரபரப்பாக உச்சரிக்கப்படும் ஒற்றைச்சொல் “ஆர்கானிக்”. அதேப்போல பெரும்பாலானவர்கள் அடுத்தவர்களுக்கு எச்சரிப்பது “லேபிளை முதலில் படிங்க” என்றுதான். ஆனால் இந்த விழிப்புணர்வு ஆரோக்யம், ஊட்டச்சத்து மற்றும் ஃபிட்னெஸ் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது.\nக்ரீம், ஷாம்பூ, லோஷன் போன்றவற்றை தயாரிக்க உபயோகப்படுத்தியிருக்கும் பொருட்கள் என்னென்னவென்று பார்த்திருக்கிறீர்களா அந்த பொருட்களின் பெயர்களை கூகுளில் தேடிப் பார்த்தீர்களானால் “இயற்கை” “ஆர்கானிக்”, “ப்யூர்” போன்ற பெயர்களில் நாம் எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்துவிடும்.\n“இது முற்றிலும் தற்செயலாக நடந்தது” என்கிறார் 33 வயது ப்ரிதீஷ் ஆஷர்.\n\"அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கம்போல நாங்கள் ஒரு ஷாப்பிங் மால் சென்றிருந்தோம். மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் இயற்கையான ஒரு அழகு சாதனத்தை எடுத்துக்கொண்டு ஒரு விற்பனையாளர் என்னிடம் வந்தார். அதைப் பார்த்தேன். அதை தயாரிக்க பயன்படுத்தியிருந்த உட்பொருள் யதேச்சையாக என் கண்ணில் பட்டது. நான் பெட்ரோலியம் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். என் கண்ணில் பட்ட அந்த பொருளின் பெயரை பார்த்து அதிர்ந்தேன். ஏனென்றால் அதே பொருள் எங்கள் நிறுவனத்தில் பெட்ரோலியம் ப்ராடக்டின் தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது\".\nலேபிளின் முன்பக்கம் நேச்சுரல், ஆர்கானிக் என்றெல்லாம் அச்சிட்டு, எவ்வளவு புத்திசாலித்தனமாக லேபிளின் பின்னால் ப்ரிஸர்வேடிவ்ஸ், பாராபென்ஸ், மினரல் ஆயில்ஸ், செயற்கை கலர்கள், பெர்ஃப்யூம்ஸ் போன்றவற்றை அச்சிட்டிருக்கிறார்கள்.\"\nலூப்ரிகண்ட்ஸ் தயாரிப்பு முறை குறித்த ஆழ்ந்த அனுபவம் கொண்டவர் ப்ரிதீஷ். இயற்கை என்று பெயரிடப்பட்ட அந்த பொருள் உண்மையில் கெமிக்கல்களினால் செய்யப்பட்டது என்று நொடியில் கண்டுபிடித்துவிட்டார். இது குறித்து தகவல்கள் தெரியாதவர்களால் மூலப்பொருட்களின் பெயரை பார்த்து தெரிந்துகொள்வது கடினம். தன் மனைவியிடம் இதுகுறித்து விவரித்ததும் அவர் ஆச்சர்யப்பட்டார். “நமக்கு கிடைப்பது இதுதான் இல்லையா\nஇந்த அனுபவம்தான் அந்த இளம் ஜோடியை நீண்ட நேரம் விவாதிக்கவைத்தது.\n“சுத்தமான இயற்கைப் பொருட்களை நாங்கள் தேட ஆரம்பித்தோம். ஆனால் கிடைக்கவில்லை. எங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இதுகுறித்து பேசினோம். எங்களுக்கு சில விஷயங்கள் தெளிவாக புரிந்தது. சரும பராமரிப்பு பொருட்களில் உபயோகப்படுத்தப்படும் இரசாயனங்கள் குறித்த விழிப்புணர்வு பலருக்கு இல்லை. அதனால் ஏற்படும் பாதகங்கள் குறித்தும் பலருக்கு தெரியவில்லை. மேலும் இதற்கு மாற்றாக வேறு முற்றிலும் இயற்கையான பொருட்கள் நுகர்வோருக்கு மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. இதில் காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு இடைவெளியை உணரமுடிந்தது.”\nஒரு நம்பிக்கையான ப்ராண்டை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கான தேவை இருக்கிறது. இதை இருவரும் சேர்ந்து தொடங்க நினைத்தனர். 2014-ல் இயற்கையான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த மூலப்பொருட்களைக்கொண்டு ஒரு சருமபராமரிப்பு ப்ராண்டை இந்த தம்பதி உருவாக்க நினைத்தனர். அதன் விளைவாக கோயமுத்தூரில் உருவானதுதான் 'ஜூஸி கெமிஸ்ட்ரி' (Juicy Chemistry).\nஇயற்கையான மற்றும் எளிதான ஒரு சரும பராமரிப்பு சாதனத்தை உருவாக்க ப்ரிதீஷின் அறிவும் அனுபவமும் கைகொடுக்க மெல்ல மெல்ல தயாரிப்புகள் தொடங்கின. பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டதில் லிக்விட் பேராஃபின், ப்ரிஸர்வேடிவ்ஸ், க்ளைகால்ஸ், செயற்கை நிறங்கள், வாசனை பொருட்கள் போன்ற சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல பொருட்கள் பல தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டது கண்டு அவர்கள் அதிர்ந்தார்கள்.\nஇதில் மாற்றத்தை கொண்டுவர முயன்றனர். முதலில் மினரல் சார்ந்த எண்ணெயை ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பட்டர் மற்றும் கேரியர் எண்ணெயாக மாற்றினர். செயற்கையான வாசனை பொருட்களை ஆர்கானிக் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எண்ணெயாக மாற்றினர். செயற்கை நிறங்களுக்கு பதிலாக இயற்கையான க்ளே, ஃப்ரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கற்கள் பயன்படுத்தினர். ப்ளாஸ்டிக் எக்ஸ்ஃபோலியன்ட்ஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக AHA மிகுந்த சர்க்கரை பயன்படுத்தினர்.\n\"எங்கள் தயாரிப்பில் தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்த்ததும் அபாயமான ப்ரிஸர்வேடிவ்ஸ், எமல்சிஃபையர்ஸ் மற்றும் பாராபென் பொருட்களை உபயோகிப்பதையும் தவிர்க்க முடிந்தது. எங்கள் தயாரிப்பை பயன்படுத்த உகந்த நாட்கள் குறைவாக இருந்தாலும் ஆரோக்கியமானதாக இருக்கும்.” என்கிறார் மேகா.\n“இயற்கையான மூலப்பொருட்களைக் காட்டிலும் ஆய்வகம் சிறந்த மூலப்பொருட்களை தயாரிக்கும் என்பது பொய்யான நம்பிக்கை” என்கின்றனர் இந்த ஜோடி. இயற்கையின் மிகச் சிறந்தவற்றை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் எனும் நோக்கத்துடன் சிறந்த மூலப்பொருட்களை பல்வேறு பகுதிகளிலிருந்தும் சேகரித்தனர்.\n“சிறந்த மூலப்பொருட்களைக்கொண்டே சிறந்த தயாரிப்பை உருவாக்கமுடியும். ப்ரீமியம் விலையில் மிகச்சிறந்த ஆர்கானிக் பொருட்களை கொள்முதல் செய்ய கடும் முயற்சி எடுக்கிறோம்.” என்கிறார் ப்ரிதீஷ்.\nமேகா இதை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரிக்கிறார்...\nகுழந்தைகளுக்கான ஆலோ வேரா மற்றும் கேலன்ட்யூலா சோப் உற்பத்தியை பழமையான cold pressed முறையில் செய்கிறோம். ஆர்கானிக் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய், கேலன்ட்யூலா எண்ணெய், வெர்ஜின் தேங்காய் எண்ணெய், வைல்ட் க்ரோன் ஆலோ வேரா, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், சோடியம் ஹைட்ராக்ஸைட் (Lye - எண்ணெயை சோப்பாக மாற்றும் முறையில் பயன்படுத்தப்படுவது. ஆனால் முழுமையான தயாரிப்பில் இது தங்கியிருக்காது.) இதே போன்ற ஒரு ப்ராடெக்டை ஒரு பிரபலமான குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கும் ப்ராண்டின் தயாரிப்புடன் ஒப்பிடலாம். அதன் மூலப்பொருட்கள்: தேங்காய் எண்ணெய், எத்தனால், தண்ணீர், சக்ரோஸ், சோடியம் ஹைட்ராக்ஸைட், க்ளிசரின், கேஸ்டர் ஆயில், ஸ்டீரிக் ஆசிட், வாசனைபொருட்கள், PEG 40 ஹைட்ரோஜெனேடட் கேஸ்டர் ஆயில், ட்ரைடெத்-9, ப்ரொபிலின் க்ளைகால், ஜோஜோபா ஆயில், டெட்ரா சோடியம் EDTA.\nJC குறைந்த முதலீட்டுடன் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப். 18 மாதங்களில் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. “பெர்சனல் கேர் ப்ராடக்ட்ஸை பொருத்தவரை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதும் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கும் ப்ராண்டிலிருந்து வேறொரு ப்ராண்டிற்கு மாற்றவைப்பதும் அவ்வளவு சுலபமல்ல. ஒரு புது ப்ராண்டை அறிமுகப்படுத்தி ஆரம்பகட்ட போராட்டத்தை எப்படியோ சமாளித்துவிட்டோம். தற்போது எங்களின் பல வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே உபயோகித்தவர்களின் சிபாரிசுடன் வருகிறார்கள். குறுகிய காலகட்டத்திற்குள் இந்தியாவில் 25 மாநிலங்களிலும், 20 நாடுகளிலும் 10,000 மேற்பட்ட வாடிக்கையாளர் இவர்களுக்கு உள்ளனர்.\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விநியோகத்திற்கான வாய்ப்புகள் வந்து குவிகின்றன. JC யின் ப்ரைமரி பிஸினஸ் மாடல் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. ஸ்பா, ரிஸார்ட் போன்றவை JC யை அணுகுகிறார்கள்.\nஸ்திரத்தன்மை மற்றும் சமூக அக்கறை\nவெளிப்படையாக இருப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். பாராபென்ஸ், ப்தாலெட்ஸ், சல்ஃபேட்ஸ் போன்ற ரசாயனங்கள் JC தயாரிப்பில் இல்லை. இதனால் நீர்நிலை மற்றும் நீரில் வாழும் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காது. ப்ராடெக்டின் லேபிளில் “க்ரீன் வாஷ்டு” என அச்சிடப்பட்டிருக்கும். இருவரும் வாடிக்கையாளர்களை தக்கவைக்க கடுமையாக உழைக்கிறார்கள். தயாரிப்பு ரசாயனங்களற்று, அதுமட்டுமல்லாமல் விலங்கினங்கள் மேல் பரிசோதனை செய்யப்படாத தயாரிப்பு. மறுசுழற்சிக்கு உகந்த பேகேஜிங்.\nசிறிய அளவிலான நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கேன் கூடைகள், மூங்கில், அன்பளிப்பு கூடைகள் போன்ற பேகேஜிங் மெட்டீரியல்ஸை JC சமூக அக்கறையுடன் உள்ளூரிலேயே கொள்முதல் செய்கிறது. குழந்தைகளின் கல்விக்காகவும் பெண்களின் வளர்ச்சிக்காகவும் சமூக பொருளாதார திட்டத்தை துவக்கியுள்ளது. சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்கள் தரமாக உற்பத்தி செய்து பொருளாதார சுதந்திரம் அடையமுடியும். மேலும் அவர்களின் குழந்தைகளின் கல்விக்கும் பயன்படும்.\nவளர்ந்துவரும் இதுபோன்ற ஸ்டார்ட் அப்களுக்கு பணப்புழக்கத்தை சமாளிப்பது சிக்கலான விஷயம் என்கிறார் மேகா. “நிதியை திரட்டும் திறமையுள்ள பணியாளர்களை கண்டறிவது மிகப்பெரிய சவாலாகும். ஒரு ஸ்டார்ட் அப்பாக தேவையை உருவாக்கியுள்ளோம். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மிகச்சிறந்த தயாரிப்பை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது சவாலாகும்.” என்கிறார் ப்ரிதீஷ்.\nவளர்ச்சிக்கான பல திட்டங்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர். அடுத்த நிதியாண்டில் சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் பிரத்யேக ஸ்டோர்ஸை திறக்க திட்டமிட்டுள்ளனர். நிறைய வாடிக்கையாளர்கள் ஆன்லைனின் ஆர்டர் செய்ய விரும்புவதால் அதிலும் கவனம் செலுத்திவருகின்றனர். ஒரு புகழ்பெற்ற ஏஜென்ஸி மூலம் சான்றிதழ் பெறுவதுதான் இவர்களின் உடனடி திட்டம். “புதுமையான சரும பராமரிப்பு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்கு இதுதான் எங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை” என்று விடைபெறுவதற்கு முன் தெரிவித்தனர் இந்த இளம் ஜோடி.\nஆக்கம் : ஸ்நிக்தா சின்ஹா | தமிழில் : ஸ்ரீ வித்யா\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nசுருள்பாசி, க்ரீன் டீ என இயற்கை ஆரோக்கிய உணவுத் தயாரிப்பில் கலக்கும் சென்னை தம்பதியர்\nஇயற்கை வேளாண் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து பெற்று விற்பனை செய்யும் 'நேச்சுரலி யுவர்ஸ்'\nபனி, அக்ரூட், குங்குமப்பூவுக்கு அப்பால் ஜம்முவின் அடையாளம் ‘ப்யூர் மார்ட்’\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/09/blog-post_26.html", "date_download": "2018-07-21T00:03:15Z", "digest": "sha1:L7PYOHUGNFMPSL4BNYKILCR4ITSMB32J", "length": 20322, "nlines": 225, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: மின்திருட்டை விட மோசமானது...", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nமின்திருட்டை விட மோசமான திருட்டு, புரட்டு - உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்தேறி வருகிறது. வாக்களித்த மக்களை முட்டாள்களாக கருதி கொண்டு - அரசியல்வாதிகள் செய்கிற ஒரு ஈனத்தனமான செயலாக உள்ளது - அதிகப்படியான மின்தடை நிலவும் இந்த காலத்தில், வி.ஐ.பி தொகுதிகளுக்கு மட்டும் அந்த மின் தடையில் இருந்து முழுவதுமாக விலக்களித்து - தடை இல்லா மின்சாரம் வழங்கும் அயோக்கியத்தனமான செயலையே - மின்திருட்டை விட மோசமான திருட்டு என்கிறோம்.\nவாக்களித்த மற்ற தொகுதி மக்களை பார்த்து எள்ளி நகையாடுவது போலில்லை இந்த செயல். தமிழகத்தில் அல்லது இதர மாநிலங்களில் இத்தகைய செயல் உள்ளதா என்று பார்க்க வேண்டும். தமிழகத்தில் முக்கிய வி.ஐ.பிக்கள் உள்ள தொகுதியில் வசிப்பவர்கள் தான் இதற்கு விடை சொல்ல வேண்டும். நீதிமன்றம் \"வி.ஐ.பி தொகுதிகளுக்கு மட்டும் வழங்கப்படும் தடையில்லா மின்சாரம்\" குறித்து தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என்று விவரித்துள்ளது.\nஅலகாபாத் ஐகோர்ட்டில், லக்னோ பெஞ்ச் முன்பு, வழக்கறிஞர் அசோக் பாண்டே - பொதுநல வழக்கு ஒன்றை, தாக்கல் செய்தார். உத்திரபிரதேசத்தில் -வி.ஐ.பி.,க்கள் அடிக்கடி வருகை தரும் மாவட்டங்களில், 24 மணி நேரமும், தடையின்றி மின்சாரம் வினியோகிக்கப் படுவதாகவும், மாநிலத்தின் பிறபகுதிகள், பெரும் பாலான நேரம் இருளில் மூழ்கிகிடப்பதாகவும், அவர் தனது மனுவில் கூறியிருந்தார். வி.ஐ.பி.,க்கள் தொடர்புள்ள ஆறு மாவட்டங்களுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்குவது, நிறுத்தப்பட வேண்டும் என்றும், தன் மனுவில், கோரிக்கை விடுத்திருந்தார். பொது நல வழக்கு என்பது மக்களின் நன்மைக்காக இருக்க வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்த வழக்கறிஞர் அசோக் பாண்டே நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர் . இந்த வழக்கை - நீதிபதிகள் அமிதாவ் லாலா, அனில் குமார் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. வி.ஐ.பி.,க்கள் மாவட்டங்களுக்கு மட்டும், தடையில்லா மின்சாரம் வழங்குவது, மனதை நெருடச் செய்யும் விஷயமாக உள்ளது என்று தெரிவித்தது. இது குறித்து 20ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறி உள்ளனர்.\nஆறு வி.ஐ.பி.,க்கள் மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருவது தொடர்பான அட்டவணையை,உ.பி., மாநில மின் துறை -நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது. முலாயம் சிங் யாதவிடம் - சோனியா மற்றும் ராகுல் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, ரேபரேலி, அமேதி தொகுதிகளில் மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருகிறது. மைன்பூர், எடாவா மாவட்டங்கள், முலாயம்சிங்கின் விருப்பத்தால்,தொடர் மின்சாரம் பெற்று வருகின்றனவாம்.\nமுலாயமின் மருமகள் -டிம்பிளின் தொகுதியாக இருப்பதால், கன்னோஜ் மாவட்டத்துக்கு மின்சாரம் வழங்குவதில், தனி கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. மாநிலத்தின் மூத்த அமைச்சர் அசம் கானின் தொகுதியாக ராம்பூர் இருக்கிறது.\" இது மிக பெரிய அநியாயம் இல்லையா பாதிப்பு, தட்டுப்பாடு போன்றவற்றை எல்லாம் மாநிலத்திலுள்ள எல்லா மக்களும் சமமாக பங்கிட்டு கொள்வது தானே நியாயம். எல்லா தொகுதிகளும் வி.ஐ.பி தொகுதிகளாக மாற முடியுமா பாதிப்பு, தட்டுப்பாடு போன்றவற்றை எல்லாம் மாநிலத்திலுள்ள எல்லா மக்களும் சமமாக பங்கிட்டு கொள்வது தானே நியாயம். எல்லா தொகுதிகளும் வி.ஐ.பி தொகுதிகளாக மாற முடியுமா \"என் தொகுதியில் மின்வெட்டே இல்லை\" என்று வெட்டி பெருமை பேசவா இந்த வேலை. இதிலிருந்தே அரசியல்வாதிகளின் மாற்றாந்தாய் மனப்போக்கு புரியவில்லையா \"என் தொகுதியில் மின்வெட்டே இல்லை\" என்று வெட்டி பெருமை பேசவா இந்த வேலை. இதிலிருந்தே அரசியல்வாதிகளின் மாற்றாந்தாய் மனப்போக்கு புரியவில்லையா \"மின்திருட்டுக்கு பெயர் பெற்ற மாநிலம் உத்திரபிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்த திருட்டையும் சேர்த்து கொண்டார்கள் போலும். மாநிலத்திலுள்ள ஏனைய பகுதிகள், விவசாயிகள், தொழிற்கூடங்கள் எல்லாம் மின் தட்டுப்பாட்டால் அவதியுறும்போது - தம் அதிகாரத்தை இப்படி துஷ்பிரயோகம் செய்யலாமா\" என்று சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளில் ஒருவருக்கு கூடவா நேர்மையாக சிந்திக்க தோன்றவில்லை. இந்திய அரசியல்வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்ப்பது நம் தவறு தானோ.\nபடைப்புக்கு உதவி தினமலர் செய்தி.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதமிழகத்தில் மின் பற்றாக்குறை: மத்தியஅரசு வஞ்சிக்கி...\nசில்லறை வணிகத்தில் வால் மார்ட்\nஉலகில் நாம் எங்கு சென்றாலும் அவசர உதவிக்கு உங்களுக...\nTIRUPPUR NEWS: திருப்பூர் : பற்றாக்குறையை சமாளிக்க...\nஅக்டோபர் 14-ல் ஆசிரியர் தகுதி தேர்வு: புதியவர்களும...\nதமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக நாட்டிய விழா\nசிடி,டிவிடி, ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை சோனி கைவிட்...\nகர்ப்பிணிகள் ரூ12 ஆயிரம் பெறுவது எப்படி\nசெக் கிளியரிங் விஷயத்தை எனக்கு தெரியாது என்று கூறு...\nமின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HALPER பணிக...\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க...\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் \nPAN CARD ஆப்ளை செய்வது எப்படி\nபணியில் இருக்கும் மகன் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூத...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nசெப்டம்பர் 25: தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள...\nகருத்து கேட்பு பணி முடிந்தது புதிய மின் இணைப்பு கட...\nTNPL விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 5\nதபால் துறையில் 621 காலி பணியிடங்கள்\nதட்டச்சு படித்தவர்களுக்கு புகையிலை வாரியத்தில் கிள...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniya-kavithai.blogspot.com/2013/09/blog-post_7804.html", "date_download": "2018-07-20T23:48:50Z", "digest": "sha1:VFWAQWV3P4SKI3B4SCI7KWGQJXG2GK7A", "length": 7370, "nlines": 119, "source_domain": "iniya-kavithai.blogspot.com", "title": "Iniya Kavithai Geerthanavin Thedalkalum Padaipukkalum...: வீணைகளின் புழுதி தட்டி...", "raw_content": "\n(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)\nநான்கு மறை தீர்ப்பு - இன்று\nவிதி விலக்காய் சிலர் தவிர்த்து\nவீதி தோறும் மனிதம் செத்தோர்\nநல்ல மனம் தேடித் தேடி\nமண் பிளந்து அகல வாய் திறந்து வான் துளி பருக அண்ணாந்து பார்த்தபடி வறண்ட நிலம் \"மண்ணே நீ மண்ணாய்ப் போ\" என அலட்சியமாய் உல...\nதுன்பக்கத்திகள் சொருகும் போதினிலே… குற்றுயிராய் இறப்பைத் தொடும் நான்… உனதன்பின் துணைகொண்டு… உயிர்மீண்டு வர...\nபுலத்தில் ஒரு ஆன்மா ************************** உணர்வுகள் உறையும் உறைபனிக்காலம் உதடுகள், செவிமடல்கள், விரல்நுனிகளின் இருப்...\nமலரின் மனமுடைத்து மலருக்கு மலர் தாவும் வண்டு .... அதன் துயர் உணராது பலமலர் சுவைத்து களிப்பினிலாட... துயரினைத் தாங்க...\nஇளவேனிற்காலம் இனிதான மாற்றம்… மனமெங்கும் பூக்கள் நிறைவாகப் பூக்கும்… மரந்தோறும் கிளையில் சுகந்தேடும் பறவைகள் அழகாகப் ...\nவலிகளை மட்டுமே வரமாய்... பெற்று வந்த சிறப்புக்கு உரியவளோ … நான்... திரும்பும் இடமெலாம் முட்களின் விரிப்பே… பாதையாகத் தெரிவத...\nவிழிகளைக் கொடையாய்க் கொடுத்தாயே........ கோடி நன்றி நானுரைப்பேன் எத்தனை வித்தைகள்.... வண்ணங்களால் வான்பரப்பில் எத்தனை வித்தைகள்.... வண்ணங்களால் வான்பரப்பில்\nஅந்த ஏரிக்கரை அவ்வளவு அமைதியையும் மனசாந்தியையும் அள்ளித் தரும். உடம்பு மிகவும் முடியாத தருணங்கள் தவிர ஆதவன் அகலத் தொடங்கும் அந்த வே...\nஅடுத்தவர் உள்ளம்... கலைப்பதில் ஒரு சுகம்... அடுத்தவர் பற்றி... புரளி பேசுவது ஒரு சுகம்... அடுத்தவர் பற்றி... புரளி பேசுவது ஒரு சுகம்... புரிந்து கொள்ள முடியா... விலங்கு மனிதர்கள...\nபச்சையத்துக்கும் மனக் குளிர்ச்சிக்கும் அழகிய தொடர் காதல் வெம்மை தணிக்கும் பன்னீர்ப் பூக்களாய் இயற்கை அமைத்த இனிய விதி வெம்மை தணிக்கும் பன்னீர்ப் பூக்களாய் இயற்கை அமைத்த இனிய விதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyasnehidhi.blogspot.com/2008/10/i-read-english-teacher-by-rk-narayan.html", "date_download": "2018-07-21T00:23:45Z", "digest": "sha1:QITH6EJM7FO5UX2SJ4N3EOPUR6HH7NT7", "length": 7368, "nlines": 181, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: 'The English Teacher' by R.K. NARAYAN.", "raw_content": "\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகாயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nஇன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://nirappirikai.blogspot.com/2016/02/blog-post_26.html", "date_download": "2018-07-21T00:19:52Z", "digest": "sha1:53XBSO6DTI7FKFEQJB3WHPGBS5HWRW3S", "length": 10506, "nlines": 157, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: வாரிசு அரசியலின் இலக்கணம் - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nவாரிசு அரசியலின் இலக்கணம் - ரவிக்குமார்\nதனக்கொரு பாதை வகுக்காமல் என்\nதலைவன் வழியிலே நடப்பான் \"\nஎன்று எம்ஜிஆர் பாடுவதாக வரும் பாடலை தொலைக்காட்சி சேனல் ஒன்றில் இன்று கேட்டேன். 1965 ஆம் ஆண்டு வெளியான பணம் படைத்தவன் என்ற படத்தின் பாடல் அது. மொழிப்போராட்ட களத்தில் தமிழ் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு தமிழ்நாடே கொந்தளித்துக்கொண்டிருந்த காலம். திமுக ஆட்சி அதிகாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த நேரம். அப்போது எம்ஜிஆர் நடித்த திரைப்படங்கள் திமுகவின் பிரச்சார சாதனங்களாகத் திகழ்ந்தன. அவர் பாடுவதாக இடம்பெற்ற பாடல்கள் அக்கட்சியின் கொள்கை விளக்கங்களாகக் கொண்டாடப்பட்டன. இந்தப் பாடலை எழுதியவர் வாலி. இப்பாடலில் வெளிப்படும் கருத்து வாலியின் கருத்து என்பதைவிட எம்ஜிஆரின் மூலம் சொல்லப்பட்ட அன்றைய திமுகவின் கருத்து என்றே சொல்லவேண்டும்.\nஇந்தப் பாடலில் வெளிப்படும் 'மகன் பிறப்பான்' என்ற நம்பிக்கை ஆணாதிக்கம் எந்த அளவுக்கு அப்போது வலுவாக இருந்தது என்பதன் அடையாளம்.\n'தனக்கொரு பாதை வகுக்காமல் தலைவன் வழியில் நடப்பது' தொண்டரின் லட்சணம் மட்டுமல்ல அவர் தனது வாரிசின் கடமையாகவும் அதை மாற்றவேண்டும். மகன் பிறக்காமல் மகள் பிறந்துவிட்டால் அவள் தனது கணவனின் வழியிலே நடக்கவேண்டும் என்பது இதன் உள்ளே புதைந்திருக்கும் இன்னொரு அர்த்தம்.\nஇதே பாடல் ஒரு தலைவர் பாடுவதாக இருந்திருந்தால் அதன் வரிகள் இப்படி இருந்திருக்காது என்பதில் சந்தேகமில்லை.\nதலைவரின் வாரிசு தலைவராக இருக்கவேண்டும், ஆனால் தொண்டரின் வாரிசும் தொண்டராகத்தான் இருக்கவேண்டும். அதை அந்தத் தொண்டரின் வாயாலேயே சொல்லவைக்கவேண்டும். அடடா என்னவொரு தொலைநோக்கு\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\n“ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று...\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\nசிறுபான்மை என்பதையே பலமாக மாற்றுவோம் -ரவிக்குமார்\nவாரிசு அரசியலின் இலக்கணம் - ரவிக்குமார்\nஇந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம் - ரவிக்குமார்\nதோழர் அபராஜிதா : மாணவர் போராட்டங்களின் குறியீடு - ...\nவிதவைப் பெண்கள் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம் - ரவிக...\nமதுவின் பிடியிலிருந்து புதுச்சேரியை மீட்போம்\nதிருவிடந்தை: அழகிய சிற்பங்களின் உறைவிடம் - ரவிக்கு...\nஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbloggersunit.blogspot.com/2011/11/blog-post_20.html", "date_download": "2018-07-21T00:07:49Z", "digest": "sha1:LY3FV5GQ56PTWI4RQFBRXYFXE6DXCNRI", "length": 10108, "nlines": 178, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: பிற உயிருக்கு துன்பம் விளைவித்தால் எப்பிறவியில்தான் கடைத்தேறுவது?", "raw_content": "\nபிற உயிருக்கு துன்பம் விளைவித்தால் எப்பிறவியில்தான் கடைத்தேறுவது\nசிவ பெருமானை வழிபடும் தெய்வமாக கொண்டவர்கள்\nசைவர்களில் இன்று அனேகம்பேர் அசைவ உணவு\nஅதேபோல்தான் சக்தி வழிபாடு செய்வவர்களும்\nகடவுள் மீது மட்டும் அவர்கள் அன்பு செலுத்துவதாக நினைத்துகொண்டு\nஆனால் கடவுள் படைத்த உயிர்கள் மீது அன்பில்லாமல் ஈவு இரக்கமின்றி\nஅவைகளை கொன்று அதன் மாமிசத்தைஉண்பது எந்தவிதத்தில்\nஅவர்களுக்கு கடவுளின் அருளை பெற்றுத்தரும் என்பதை\nசிந்தித்து பார்த்தால் அவர்கள் செய்வது பெருந்தவறு என்பதை\nஉயிரை கொடுக்க வக்கில்லாத மனித பிறவிகளுக்கு\nமற்றொரு உயிரை போக்க எந்தவித நியாயமும் இருக்க வாய்ப்பில்லை\nபோதாத குறைக்கு அந்த மாமிசத்தை கடவுளுக்கு\nபடையல் வேறு செய்து அதை உண்கிறார்கள்\nஒரு உயிரை பலி என்ற பெயரில் கொல்வதால்\nஎப்படி நன்மைகள் கிடைக்கும் என்பதை அவர்கள்\nசற்று சிந்தித்து பார்க்க வேண்டும்\nபுத்த பகவான் வலியுறுத்திய இந்த மதத்தை\nசார்ந்தவர்களும் உயிர் கொலையையே தங்கள்\nஇப்படி மதத்தின் உண்மையான கொள்கைகளை\nகடைபிடிக்காமல் போலியாக உலகை ஏமாற்றி தங்களையும்\nஅதனால்தான் இன்று உலகில் எங்கும் அமைதியில்லை\nஇவ்வுலகில் நமக்கு கிடைக்கும் நற்பலன்களும்\nதீயபலன்களும் நாம் முற்பிறப்பில் செய்த நல்வினை,\nதீயவினைகளை பொறுத்தே அமைகின்றன .\nகிடைத்த இப்பிறவியிலும் பிற உயிருக்கு துன்பம் விளைவித்தால்\nஇந்த உண்மையை உணர்ந்துகொண்டு தங்களை\nஉலகத்திலேயே தீர்க்கமுடியாத பிணி பிறப்பும் பசியும்த...\nதுஷ்டத்தனம் செய்யும் குழந்தைகளை தந்தையான இறைவன் பா...\nயாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்ற...\nஎவ்வளவு காலம் மூடர்களோடு சேர்ந்துகொண்டு நாமும் மூட...\nகடமைகளை சரியாக செய்து அதன் பலனை இறைவனிடம் விட்டுவி...\nமூட நம்பிக்கைகளுடன் ஆன்மீகம் என்ற பெயரில் உயிர்பலி...\nஇறைவா உன்னை நான் எதற்காக சரணடையவேண்டும்\nதுஷ்டர்களை அழித்து நல்லவர்களை காக்க வேண்டியே\nதமக்கு உரிமையில்லாத பொருள் மீது முடிவு எடுக்க\nராமாயணம் என்றால் ராமன் நடந்து காட்டிய வழி என்று ஒ...\nஆராயாது தவறு செய்தால் தண்டனை\nபிற உயிருக்கு துன்பம் விளைவித்தால் எப்பிறவியில்தா...\nநமக்கு சாந்தியும் விடுதலையும் நிச்சயம்\nநாம் ஏன் கடவுளை காணமுடியவில்லை\nஇறைவனை அடையவிடாமல் தடுக்கும் முதல் எதிரி காமம்தான்...\nபிறவி பெரும்கடலை கடக்கும் உபாயம்\nஒவ்வொரு உயிரின் உள்ளே ஆன்மா உள்ளது\nஅரிது அரிது மானிடராய் பிறத்தல்\nஇன்று உலகில் மனிதர்கள் ஆசைகளின் பின்னே ஓடி முடிவி...\nகடவுள் ஏன் நம் கண்களுக்கு தெரிவதில்லை\nஅவரவர் தன கடமைகளை ஒழுங்காக செய்து வந்தால் இறைவன் ...\nஉங்கள் மனதில் ராம ராஜ்ஜியம் உருவாகும்\nமனமும் உடலும் இணைந்தது உயிர்\nராமா ராமா என்று சொல்லிகொண்டிருந்தால் முக்தி கிடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenkinnam.blogspot.com/2008/10/736.html", "date_download": "2018-07-21T00:10:05Z", "digest": "sha1:XFSCR2CMTMFYSBWSGSIYTUDN23WB3MNM", "length": 33694, "nlines": 1005, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: 736. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\nவெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து\nவெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால்\nஎன் கண் பார்த்தது என் கை சேருமோ\nகை சேராமலே கண்ணீர் சேருமோ\nமலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா\nஉயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா\nஉன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா\nமேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்\nபூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்\nகண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும்\nகாதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்\nஉன்னைத் தேடியே இனி எனது பயணமோ\nஎந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ\nஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்\nவிரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்\nநதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது\nஉயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது\nகடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்\nநான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்\nநட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்\nஎந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்\nஎனது இமையில் உனது விழிகள் மூடுவேன்\nவிரல் தொடும் தூரத்திலே விரல் தொடும் தூரத்திலே\nபாடியவர்கள்: ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்\nவகை 2000's, AR ரஹ்மான், கேகே, மகாலட்சுமி ஐயர், மலேசியா வாசுதேவன், வைரமுத்து, ஹரிஹரன்\n//நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது\nஉயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது\nகடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்\nநான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்///\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\n762. ச்சூ ச்சூ மாரி - பூ\n761திரை மொழியாளுனர் ஸ்ரீதர் அஞ்சலி\n760.வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்\n758. சத்யம் சாம்ராஜ்யம் - அன்பே சகியே எனை ஆள வந்த ...\n757. நவீனம் - யார் சொல்வது அன்பே யார் சொல்வது\n754. இவந்தாண்டா ஹீரோ - இவந்தான் ஹீரோன்னு கூச்சல் க...\n753. நவீனம் - இரு கண்கள் பேசும் வேளை\n752. OG நண்பா - நிம்மதியில்லை நிம்மதியில்லை நண்பா\n751. ஆரம்பம் - காதல் பூக்கும் நொடியில் பேசடி பார்வ...\n749. சரண் - ஒரு பார்வை போதுமே\n747. செல்வா The Gift - உன் விழியில் என் உருவம் பார...\n746. காதல் வேண்டும் - உயிரை தொலைத்தேன் அது உன்னில்...\n745. வாரணம் ஆயிரம் - முன்தினம் பார்த்தேனே\n744. நாக்க முக்க நாக்க முக்க\n742. காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்\n741. காதலில் விழுந்தேன் - உனக்கென நான் எனக்கென நீ\n740. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல\n738. தென்றல் வரும் வழியை\n737. மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா\n735. ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்\n734. உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\n732. பச்சை நிறமே பச்சை நிறமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanniarasu.blogspot.com/2014/08/", "date_download": "2018-07-20T23:41:03Z", "digest": "sha1:AFI6JFZGVXJPPBDQQN6CNRAWGX2WT64A", "length": 81339, "nlines": 144, "source_domain": "vanniarasu.blogspot.com", "title": "வன்னி அரசு: 8/1/14", "raw_content": "\nவிஜய்யின் கத்தி திரைப் படத்திற்கு சீமான் வைத்த 'ட்விஸ்ட்'\nதிரைப்படங்களில் எத்தனையோ நகைச்சுவைக் காட்சிகளை நாம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாலும் நடிகர் வடிவேலு நடித்த அந்த நகைச்சுவை அப்படியே பல அரசியல்வாதிகளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது.\nஒரு காட்சியில் ரவுடிகள் அத்தனை பேரையும் போலிஸ் ஜீப்பில் ஏற்றும்போது, \"என்னையும் ஏத்திக்கங்கய்யா.. இந்த ஏரியாவுல நானும் ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்.. நம்புங்கய்யா நானும் ரவுடிதான்யா\" என்று வடிவேலு சொல்வதைப்போல தமிழகத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் 'ஃபார்ம்' ஆயிட்டு அடுத்து என்ன பண்ணுவதுன்னு முழிச்சிக்கிட்டிருக்காங்க.\nநடிகர் விஜயகாந்த் ஒரு கட்சி ஆரம்பித்து தலைவராக 'ஃபார்ம்' ஆயிட்டு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். தேர்தல் காலங்களில் ஒரு வியாபாரியைப்போல யார் அதிகமா சீட்டும் நோட்டும் தருகிறார்கள் என்று கணக்குப் போட்டு அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்தார். இதைப் போலத்தான் மருத்துவர் இராமதாசும். இவர் பேசுறதக் கேட்டா (என்னத்தப் பேசுனாலாம் அந்தக் கருமாந்திரத்தையும் ஊடகங்கள் பெரிசா போடுறதுதான் கொடுமை) ஏதோ உண்மை போலவே இருக்கும். ஆனால் அதில் வன்முறைத் தூண்டலும் ஏமாற்று வேலையும்தான் மிஞ்சும் (கொஞ்சம் நடிங்க பாஸ்).\nஇதேபோல் நடிகர்கள் கார்த்திக், சரத்குமார் போன்ற மாபெரும் தலைவர்களும் தலைவர்களாக 'ஃபார்ம்' ஆகி தமிழக அரசியலையே கலக்கோ கலக்கு என்று கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். (இவர்களுடைய இலக்கும் 2016இல் தமிழகத்தின் முதல்வராவதுதானாம்\nஇந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களும் ஒரு தலைவராக 'ஃபார்ம்' ஆகி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். எந்தக் கோட்பாட்டுப் புரிதலுமற்ற அரசியல்வாதியாகவே அம்பலப்பட்டு நிற்கிறார். கடந்த காலங்களில் அவரது பேச்சுக்கள் பேட்டிகளைப் பார்த்தால் சாமானியனுக்கும் இது புரியும்.\n'கத்தி' திரைப்படம் தொடர்பாக தமிழகத்தில் எழுந்த பிரச்சினை குறித்து சீமானின் கருத்து ஓர் உதவி இயக்குநரின் கருத்தைவிட மோசமாக இருக்கிறது (உதவி இயக்குநர்கள் மன்னிக்க). மாணவர் சமுதாயமும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் (நம்ம படித்துறைப் பாண்டி பழ.நெடுமாறனைத் தவிர), கத்தி திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் மீது எதிர்ப்பைப் பாய்ச்சிக் கொண்டிருக்கும் சூழலில் கொஞ்சம்கூட அச்சமில்லாமல் லைகா நிறுவனத்திற்கும் அந்த இயக்குநருக்கும் ஆதரவாகப் பேசுவதன் மூலம் மேலும் அம்பலமாகியிருக்கிறார்.\nஇராஜபக்சேவின் வணிக முகமூடியாக லைகா நிறுவனம் இருப்பதை தமிழ்ச் சமூகம் நிரூபித்த பிறகும் அண்ணன் சீமான் கத்தி திரைப்படத்தையோ, லைகா நிறுவனத்தையோ எதிர்க்க மாட்டேன் என்று அடம்பிடிப்பது அவரது விருப்பம். ஆனால் நடிகர் விஜய்யும் இயக்குநர் முருகதாசும் தமிழ்ப் பிள்ளைகள், அவர்களை நான் எதிர்க்க மாட்டேன் என்று உளறுவதன் நோக்கம் என்ன\nவிஜய் தமிழ்ப் பிள்ளையாய் இருக்கட்டும், அல்லது முதலியார் பிள்ளையாகக்கூட இருக்கட்டும். அது நமக்குப் பிரச்சனையல்ல. அந்தத் தமிழ்ப் பிள்ளை இந்தத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஏதாவது செய்திருக்கிறாரா\nபுலிகளின் இனவிடுதலைப் போரைப் பற்றியோ தமிழர்களின் மொழிப்போர் பற்றியோ தமிழகத்தில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பைப் பற்றியோ அல்லது தமிழ்நாடு சேரி - ஊர் என்று பிரிந்து கிடப்பதைப் பற்றியெல்லாம் நடிகர் விஜய்யிடம் யாரும் எந்தக் கருத்தையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் அதைப் பற்றிய எந்தக் கருமாந்திரமும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கும் அப்படித்தான்.\nஆனால் விஜய் நடித்து வெளிவந்த எந்தத் திரைப்படமாவது சமூக அக்கறையுள்ள படமாக வந்துள்ளதா அநேக படங்களில் இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாசப் பாடல்களும்தான் மிஞ்சுகின்றன. சமூகத்தின் அவலங்களைக் கண்டும் காணாமல் கடக்கும் போக்குதான் விஜய் போன்ற பெரும்பாலான சினிமாக்காரர்களுக்கு உண்டு. நாங்கள் கலைஞர்கள், மொழிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பெரிய அப்பாடக்கர்கள் மாதிரி வடக்கே போய் திக்கித் திணறி ஆங்கிலம் கலந்து பேசுவது, தமிழகத்திற்கு வந்தால் மட்டும் தமிழ்ப் பிள்ளைகள் என்று பெருமை பேசுவது இதையெல்லாம் யாரை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் வசனங்கள்.\nஇனப்படுகொலைக் குற்றவாளியாக இராஜபக்சேவை அறிவிக்க வலியுறுத்தி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உலகம் முழுக்க கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. அந்தப் பொறுப்பை தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக்கொண்டது. கடந்த 2011 சூலை 12 அன்று சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் தலைவர் தொல்.திருமாவளவன் அந்தக் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், திரைப்படத் துறையினர் என்று அனைவரிடமும் கையொப்பம் பெறப்பட்டது. அனைவரும் இராஜபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற வெறியோடு கையெழுத்திட்டனர். நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட ஏராளமான திரைத் துறை கலைஞர்கள் தாமாகவே முன்வந்து கையெழுத்திட்டனர்.\nஅந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் 25-7-2011 அன்று நண்பன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது கையெழுத்து வாங்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவர் கையெழுத்திட மறுத்துவிட்டார். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கேட்டபோது, \"அதெல்லாம் நாங்க போட முடியாதுப்பா. நாங்க சினிமாக்காரங்க.. இதிலெல்லாம் தலையிட முடியாது\" என்று கூறி அவரும் மறுத்துவிட்டார்.\nஇது தொடர்பான பதிவு: நடிகர் விஜயும் தோழர் டி. ராஜாவும்\nஇப்போது சொல்லுங்கள் இராஜபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தும் ஒரு படிவத்தில் கையெழுத்திட மறுத்ததன் மூலம் விஜய் இராஜபக்சேவுக்கு ஆதரவாக, அதாவது அவரை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்று சொல்வதாகத்தானே அர்த்தம். இப்போது இராஜபக்சேவின் நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு அவர் நடித்துக் கொடுப்பது என்பது ஏதோ தெரியாமல் நடந்ததல்ல. திரை மறைவில் பல திட்டங்களை வடிவமைத்துத்தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் இந்தத் தமிழ்ப் பிள்ளை.\nமுழுக்க முழுக்க வணிக நோக்கத்தோடு படங்களில் நடிப்பது, தமிழர் பண்பாட்டைச் சீரழிப்பது, தமிழ்ப் பண்பாட்டுக்கெதிராகத் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் கலாச்சாரச் சீரழிவுப் பேர்வழியான விஜய் தமிழ்ப் பிள்ளை என்பதற்காக அவரைத் தூக்கி வைத்து உச்சி முகர்ந்திட முடியுமா\nஅண்ணன் சீமான் நடிகர் விஜய்யை ஆதரிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இடஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துள்ள இயக்குநர் முருகதாசை (ரிசர்வேஷன், கரப்சன், ரெக்கமண்டேசன் இவைதான் திறமையானவர்களுக்கு எதிரானது என்று புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோருக்குக் கூடத் தெரியாத, அரிய தத்துவத்தை தனது ஏழாம் அறிவு மூலம் சொன்னவர்தான் நம்ம முருகதாஸ்) ஆதரிக்க ஆயிரத்து இரண்டு காரணங்கள்கூட இருக்கலாம். அது பிரச்சனையல்ல. ஆனால் தமிழ்ப் பிள்ளை என்கிற ஒரு காரணத்தை மட்டும் முன்மொழிந்தால் திருகோணமலை பிள்ளையான்கூட நானும் 'தமிழ்ப் பிள்ளை'; என்று சொல்ல மாட்டாரா கே.பி.யும் கருணாவும் டக்ளஸ் தேவானந்தாவும்கூட நாங்களும் தமிழ்ப்பிள்ளைகள்தான் என்று ஒரு திரைப்படம் எடுத்தால் அண்ணன் சீமான் அவர்களின் முடிவு என்னவாக இருக்கும்.\nபாவம் நம் மாணவர்கள் செம்பியன், மாறன், பிரபா போன்றோர்தான் அந்தத் திரைப்படங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து அடி வாங்குவார்கள். தமிழ்கூறும் நல்லுலகம் அதையும் வேடிக்கை பார்க்கும்.\nஎல்லோருக்கும் வாழ்நாள் இலட்சியம் என்று ஒன்று இருக்கும். சிலருக்கு விஜய்யை வைத்துப் படம் எடுப்பதுதான் வாழ்நாள் இலட்சியமாக இருக்கிறது என்றால் நாம் என்ன செய்ய முடியும்\nதிரைப்படத்தின் க்ளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட்டுகளைப் போலத்தான் அண்ணன் சீமானும் ஒரு ட்விஸ்ட்டாக 'கத்தி', 'புலிப் பார்வை' படங்களுக்கு அமைந்திருக்கிறார்.\nஸ்டார்ட்... ரெடி... ஆக்ஸன்... தமிழ்ப் பிள்ளைகளே... கொஞ்சம் நடிங்க பாஸ்.\nஜெயலலிதாவின் 23ஆம் புலிகேசி ஆட்சி\n23ஆம் புலிகேசி வடிவேலு மன்னரைப்போல் ஆட்சி செய்து வருகிறார் ஜெயலலிதா. மக்களுக்காக ஆட்சி நடத்துவதாகச் சொல்லிவிட்டு அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா திரையரங்கம், அம்மா மருந்தகம் என்று அவருக்கு அவரே சொரிந்து வருகிறார். சட்டப் பேரவையில் 5 நிமிடப் பேச்சில், 50 முறை அம்மா அம்மா என்று சொன்னால்தான் அனுமதி கிடைக்கும். தமிழகத்தில் இனி மின்வெட்டே ஏற்படாது என்று சட்டப்பேரவையிலே அறிவித்தார். அறிவித்த நாளிலிருந்து 5 மணி நேரம், 6 மணி நேரம் என்று மின்வெட்டு தமிழகத்தை இருட்டாக்கியது. அந்த இருட்டில் வழிப்பறியும், கொலையும் கொள்ளையும் நாள்தோறும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த இலட்சணத்தில்தான் இருக்கிறது ஜெயலலிதா ஆட்சி.\nதருமபுரியில் சாதிவெறியர்களின் கொலைவெறியாட்டத்திலிருந்து தொடங்கிய மரம் வெட்டிகளின் வன்முறைப் பயணம், தங்குதடையின்றி மாவட்டம் மாவட்டமாகப் தொடர்ந்தது. அதனைத் தடை செய்ய வக்கில்லாத ஜெயலலிதாவால்தான் இளவரசன் கொல்லப்பட்டான். ஜெயலலிதா வாய்மூடி அமைதி காத்ததால்தான் சாதிவெறியர்கள் பலமடங்கு துணிச்சலுடன் வெளிப்படையாகச் செயல்படத் தொடங்கினர். அந்தக் கும்பலை அடக்க முடியாத ஜெயலலிதா அரசு விடுதலைச் சிறுத்தைளை ஒடுக்கத் துடிக்கிறது.\nதருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலைவர் திருமாவளவன் நுழையவே தடை விதித்தது. சாதி வெறியர்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கவே அனுமதி மறுத்தது. நத்தம் காலனி மக்களுக்குக் கொடுக்க வேண்டிய உடை, தட்டு முட்டு சாமான்கள் மற்றும் அரிசி, பருப்பு ஆகியவற்றை ஓராண்டாக அம்மக்களுக்குக் கொடுக்கக்கூட அனுமதிக்காத ஈவிரக்கமற்றராக ஜெயலலிதா நடந்துகொண்டது அவரது தலித் விரோத நடவடிக்கை மட்டுமல்ல மனித நேயத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட அம்மக்களுக்களோடு மக்களாக நின்று அழக்கூட தலைவர் திருமாவளவனுக்கு இன்று வரை அனுமதியில்லை. கொல்லப்பட்ட இளவரசன் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தத் தடை விதித்த ஈவிரக்கமில்லாத ஜெயலலிதாதான் ‘அம்மா’வாம். அப்படிப்பட்ட கொடு மனம் படைத்த ஜெயலலிதா இப்போது விடுதலைச் சிறுத்தைகளின் கல்வி உரிமை மாநாட்டுக்குத் தடை விதித்துள்ளார்.\nஅனைவருக்கும் கல்வியை இலவசமாக்கு என்கிற முழக்கத்தில் என்ன தவறு இருக்க முடியும் கல்விக் கொள்ளையர்களிடமிருந்து மாதாமாதம் வரவேண்டிய கப்பத்திற்குத் தடை ஏற்பட்டு விடும் என்பதால்தான் இந்தத் தடையா கல்விக் கொள்ளையர்களிடமிருந்து மாதாமாதம் வரவேண்டிய கப்பத்திற்குத் தடை ஏற்பட்டு விடும் என்பதால்தான் இந்தத் தடையா எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். அப்படிப்பட்ட எழுத்தறிவை அனைவருக்கும் இலவசமாக்க வேண்டும். கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்கிற விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா போலீசு சேலத்தில் ஆகஸ்டு 17 அன்று நடைபெறும் மாநாட்டிற்குத் தடை விதித்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் அத்தடையை நீக்கி மாநாடு நடத்த ஆகஸ்டு 14 அன்று அனுமதி அளித்தது. தமிழகம் முழுக்க கல்வி உரிமை மாநாட்டை விளக்கி சைக்கிள் பேரணி, பிரச்சாரங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் 16ந்தேதி காலையில் திடீரென சேலம் மாவட்ட நிர்வாகம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அதாவது சொந்த வாகனங்களில்தான் மாநாட்டிற்கு வரவேண்டும். வாடகை வாகனங்களில் வர அனுமதியில்லை என்பதுதான் அந்த ஆணை. ஜெயலலிதா எப்படிப்பட்ட கொடுமனம் படைத்தவராக இருந்தால் இப்படிப்பட்ட ஆணையைப் பிறப்பிக்க முடியும். தலித்துகள் எத்தனை பேருக்கு சொந்த வாகனங்கள் இருக்கின்றன எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். அப்படிப்பட்ட எழுத்தறிவை அனைவருக்கும் இலவசமாக்க வேண்டும். கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்கிற விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா போலீசு சேலத்தில் ஆகஸ்டு 17 அன்று நடைபெறும் மாநாட்டிற்குத் தடை விதித்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் அத்தடையை நீக்கி மாநாடு நடத்த ஆகஸ்டு 14 அன்று அனுமதி அளித்தது. தமிழகம் முழுக்க கல்வி உரிமை மாநாட்டை விளக்கி சைக்கிள் பேரணி, பிரச்சாரங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் 16ந்தேதி காலையில் திடீரென சேலம் மாவட்ட நிர்வாகம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அதாவது சொந்த வாகனங்களில்தான் மாநாட்டிற்கு வரவேண்டும். வாடகை வாகனங்களில் வர அனுமதியில்லை என்பதுதான் அந்த ஆணை. ஜெயலலிதா எப்படிப்பட்ட கொடுமனம் படைத்தவராக இருந்தால் இப்படிப்பட்ட ஆணையைப் பிறப்பிக்க முடியும். தலித்துகள் எத்தனை பேருக்கு சொந்த வாகனங்கள் இருக்கின்றன தமிழகத்தில் அப்படிப்பட்ட செல்வாக்கிலா தலித்துகளின் நிலை உயர்ந்துள்ளது தமிழகத்தில் அப்படிப்பட்ட செல்வாக்கிலா தலித்துகளின் நிலை உயர்ந்துள்ளது இப்படிப்பட்ட உத்தரவு வேறு கட்சியின் மாநாட்டிற்குப் போட்டிருக்கிறார்களா இப்படிப்பட்ட உத்தரவு வேறு கட்சியின் மாநாட்டிற்குப் போட்டிருக்கிறார்களா முழுக்க முழுக்க சாதிவெறியை வளர்த்தெடுக்கும் மாமல்லபுரம் மாநாட்டிற்கு இப்படி தடை விதித்திருந்தால் ஜெயலலிதாவைப் பாராட்டியிருக்கலாம். ஆனால், கல்வியை வளர்த்தெடுக்க நடத்தப்படும் ஒரு மாநாட்டிற்குத் தடை விதித்திருப்பதுதான் அம்மாவின் துணிச்சலா முழுக்க முழுக்க சாதிவெறியை வளர்த்தெடுக்கும் மாமல்லபுரம் மாநாட்டிற்கு இப்படி தடை விதித்திருந்தால் ஜெயலலிதாவைப் பாராட்டியிருக்கலாம். ஆனால், கல்வியை வளர்த்தெடுக்க நடத்தப்படும் ஒரு மாநாட்டிற்குத் தடை விதித்திருப்பதுதான் அம்மாவின் துணிச்சலா எளியவர்களிடம் சட்டத்தைக் காட்டி அடக்க நினைப்பதுதான் துணிச்சலா\nஎளிய மக்களின் விடுதலைக்காக தன்னை விதைநெல்லாக விதைத்துக் கொண்ட போராளித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளை தமிழகம் முழுக்க சிறுத்தைகள் ஆகஸ்டு 17 அன்று கொண்டாடுவது வழக்கம். அந்த நாளில்தான் இந்த கல்வி உரிமை மாநாடு. காலங்காலமாய் கல்வி மறுக்கப்பட்ட சமூகமாகத்தான் தலித் சமூகம் இருந்து வந்துள்ளது. கல்வி அளிக்கப்பட்டால் அவர்கள் விழிப்புணர்வு அடைந்து மேம்பட்டுவிடுவார்கள் என்பதால்தான் கல்வி கேட்கக் கூடாது என்று மனுதர்மம் தடை விதித்தது. அதே தடையைத்தான் மனுதர்மவாதி ஜெயலலிதா இப்போது நடைமுறைப்படுத்துகிறார். பேய் அரசாண்டால் பினந்தின்னும் சாத்திரங்கள் என்பார்கள். இந்தப் பேயை ஆள விட்டதன் விளைவை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இந்தப் பேயை ஓட ஒட விரட்டியடிப்பது சிறுத்தைகளால் மட்டுமே முடியும் என்பதை வரும்காலம்முடிவு செய்யும்.\nபுதிதாக அவதரித்த மாமேதை தங்கர் பச்சன்\nஅம்பேத்கரின் கொள்கைகளை பரப்புவதற்காகவும் செயல்படுவதற்காகவும் ஒர் மாமேதை தோன்றி இருக்கிறார். தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணிக்கப்படும் வன்கொடுமைகளை கண்டு தினம் தினம் வேதனைபட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வேதனையிலேயே சாப்பிடகூட முடியாமல் எலும்பும் தோலுமாய் தேயிந்து போய் விட்டார். படுத்தால் தூக்கம் வருவதில்லை. எந்த செயலும் செய்ய முடியாமல் பாவம் பித்து பிடித்ததுபோல் 'அம்பேத்கர்' 'அம்பேத்கர்' என்று அலைந்து கொண்டிருக்கிறார். அந்த மாமேதை யார் தெரியுமா திரைபட இயக்குனர் தங்கர் பச்சான் தான். தலித்துகளின் விடுதலைக்காக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்னை அர்பணித்துக் கொண்ட மாமேதை தங்கர் பச்சான் ரொம்பவும் கொதித்து போய்தான் இருக்கிறார். தாழ்தப்பட்ட மக்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவது தெரிந்தால் உடனே அங்கே ஆஜராகிவிடுகிறார்.\nகடந்த ஆண்டு தருமபுரி நத்தம் சேரி சூறையாடப்பட்டதை அறிந்தவுடன் பதற்றத்துடன் முதலில் ஓடிப்போய் அந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொன்னதோடு பல உதவிகளை செய்தார். \"இக்கொடுமைகளை செய்தது பா.ம.க தான். தூண்டிவிட்ட ராமதாசை கைது செய்யகோரி தைலாபுரத்தை லட்சக்கணக்கான மக்களோடு முற்றுகையிடப் போகிறேன்\" என்று செய்தியாளர்களிடம் மிகத் துணிச்சலாக அறிவித்தார். இந்த அறிவிப்பை கேட்டு காவல்துறை மிரண்டு போய், \"உங்களால் தமிழகதில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகக் கூடாது\" என்று காலில் விழுந்து கெஞ்சியதால் அப் போராட்டத்தை கைவிட்டு விட்டார்.\nஇந்த நிலையில் திடீரென இளவரசன் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்த தங்கர் பச்சான், இளவரன் உடல் கிடந்த ரயில் இருப்பு பாதைக்கே சென்று ஒப்பாரி வைத்து அழுதார். இந்த காட்சி பார்ப்போரின் இதயத்தை உலுக்கியது. செய்தியாளர்கள் 100 பேருக்கும் மேற்பட்டோர் தங்கர் பச்சானை சூழ்ந்து கொண்டு, \"இளவரசன் சாவுக்கு யார் காரணம்\"என்று கேட்டனர். தேம்பி தேம்பி அழுதபடியே செய்தியாளர்களிடம் பேசிய தங்கர், \"இந்த தம்பி திவ்யாவ கூட்டிட்டு ஓடிய பிறகு அவனுக்கு தங்குவதற்கு கூட யாரும் அடைக்கலம் கொடுக்கல. தலித் மக்களுக்காக பாடுபடுறேன்னு சொல்ற தலைவர்கள் கூட அடைக்கலம் கொடுக்கல. நான் தான் ரெண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்து சோறுபோட்டேன். இந்தக் கொடுமையை செய்தது ராமதாசும் காடுவெட்டி குருவும் தான். இவர்களை கைது செய்யாவிட்டால் நான் மனித வெடிகுண்டாக மாறி தைலாபுரத்தில் விழுவேன். ஏங்க காதலிப்பது தப்பாங்க, இதுக்கு போய் இப்படி கொலை செய்வாங்களா\"என்று கேட்டனர். தேம்பி தேம்பி அழுதபடியே செய்தியாளர்களிடம் பேசிய தங்கர், \"இந்த தம்பி திவ்யாவ கூட்டிட்டு ஓடிய பிறகு அவனுக்கு தங்குவதற்கு கூட யாரும் அடைக்கலம் கொடுக்கல. தலித் மக்களுக்காக பாடுபடுறேன்னு சொல்ற தலைவர்கள் கூட அடைக்கலம் கொடுக்கல. நான் தான் ரெண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்து சோறுபோட்டேன். இந்தக் கொடுமையை செய்தது ராமதாசும் காடுவெட்டி குருவும் தான். இவர்களை கைது செய்யாவிட்டால் நான் மனித வெடிகுண்டாக மாறி தைலாபுரத்தில் விழுவேன். ஏங்க காதலிப்பது தப்பாங்க, இதுக்கு போய் இப்படி கொலை செய்வாங்களா நான் கூட 'அழகி' படம் எடுத்தேன் அதுல தெரு ஓரத்துல வாழும் கீழ் சாதி பொண்ணை மேல் சாதி பையன் காதலிக்கிற மாதரிதான் படம் எடுத்தேன். அப்ப என்ன கொல்லு வாங்களா நான் கூட 'அழகி' படம் எடுத்தேன் அதுல தெரு ஓரத்துல வாழும் கீழ் சாதி பொண்ணை மேல் சாதி பையன் காதலிக்கிற மாதரிதான் படம் எடுத்தேன். அப்ப என்ன கொல்லு வாங்களா ஒன்பது ரூபாய் நோட்டு படத்துல கூட தலித்துகளுக்கு ஆதரவா தான் படம் எடுத்தேன் \" என்று கொதித்து போன தங்கர் பச்சானிடம் ஒரு செய்தியாளர் இடை மறித்து, \"உங்களின் 'ஒன்பது ரூபாய் நோட்டு' மாதவன் படையாட்சி வரலாறுதானே ஒன்பது ரூபாய் நோட்டு படத்துல கூட தலித்துகளுக்கு ஆதரவா தான் படம் எடுத்தேன் \" என்று கொதித்து போன தங்கர் பச்சானிடம் ஒரு செய்தியாளர் இடை மறித்து, \"உங்களின் 'ஒன்பது ரூபாய் நோட்டு' மாதவன் படையாட்சி வரலாறுதானே நீங்க மாத்தி சொல்றீங்க\" என்று கேட்டதும், \"இந்த சென்ஸார் கமிட்டி செய்த சதி. நான் மாதவன் பறையருன்னுதான் எடுத்தேன் அவனுங்க மாத்திட்டாங்க. நான் சும்மாவிடப் போவதில்லை\" என்று பேசிகொண்டே இருக்கும் போதே செய்தியாளர்கள் ஒவ்வொருவராக கிளம்பிப் போய்விட்டார்கள்.\nஇப்படி இளவரசன் படுகொலையிலும் துணிச்சலாக தமது கருத்தை சொல்லி போராடியவர்தான் தங்கர் பச்சான்.\nதற்போது அம்பேத்கரின் புத்தங்கள் முழுவதும் கரைத்து குடித்துவிட்டார். இப்போது அம்பேத்கர் வழியில் ஊர் ஊராய் அம்பேத்கர் கொள்கைகளை விளக்குவதற்காக நடைபயணம் மேற்கொண்டிருக்கும் தங்கர் பச்சானை செய்தியாளர்கள் சந்தித்தனர்.\nகேள்வி: ஏன் திடீரென அம்பேத்கர் மேல் பாசம்\nதங்கர்: இங்க அம்பேத்கர்ப் பத்தி யாருக்குமே தெரியல. அவர தமிழ் நாட்டுல அறிமுகப்படுத்துனதே நான் தான். அவரப்பத்தி நான் ஒரு படம் எடுக்க போரேன்.\nகேள்வி: முன்பு ராமதாஸ் கூட அம்பேத்கர் மீது பாசம் உள்ளது போல் நடித்தார். ஊர் ஊராய் சிலை வைத்தார். அதைப் போல தான் இந்த அம்பேத்கர் பாசமா\nதங்கர்: (முகத்தை கோபமாக வைத்து கொண்டு) நான் கறுப்பா இருக்கேன் இது போதாதா\nகேள்வி: நீங்க எடுத்த படங்களில் ஒன்றாவது சமூக அக்கறையுள்ள படம் இருக்கா\nதங்கர்: ஏங்க ஏங்க என்னங்க இப்படி கேட்டுட்டீங்க எல்ல படங்களுமே அப்படித்தாங்க எடுத்திருக்கேன்.பாருங்க என்கிட்ட இனி சினிமாவ பத்தி கேட்காதிங்க.\nகேள்வி: அப்ப என்ன தான் கேட்கிறது\nதங்கர்: எனக்கு ஒரு பயலும் தயாரிப்பாளரா சிக்க மாட்டுறான். அந்த வெறில தான் அம்பேத்கருனு அது இதுன்னு உளறுரேன் மன்னிச்சுக்கோங்க.\nசெய்தியாளர்கள் கோபத்துடன், \"இவனுக்கு ஆள் கிடைக்கலனா.. நாம என்ன பன்றது இவன எல்லாம் கீழ்பாக்கத்துக்கு தான் அனுப்பனும்\". புலம்பிகிட்டே வெளியேற தங்கர் பச்சானோ திடீரென பல்டி அடித்தவராக,\n\"இந்த நாட்டுல ஒரு பயலுக்கும் அறிவில்லைங்க. நான் தான் எல்லாத்தையும் சொல்லித்தர வேண்டி இருக்கு அடுத்தப் படம் எம்.ஜி.ஆர் பத்தி எடுக்கப்போறேன். யாருக்கும் தெரியாத விசயத்த படமா எடுக்கப்போறேன்\" என்று அறிவித்ததும் எல்லோரும் துண்டக்காணோம் துனியகாணோம் என்று ஓட ஆரம்பிக்கிறார்கள். யாராவது படம் எடுக்க விரும்புவோர் தங்கர் பச்சானை தயவு செய்து தொடர்புகொள்ளுங்கள். பாவம் பிழைத்து போகட்டும்.\nநடிகர் விஜய் - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய இராஜபக்சேவின் இனப்படுகொலை 'கத்தி'\n\"எனக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் அச்சத்தைத் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். தங்களது கன்சர்வேட்டிவ் பார்ட்டிக்கு நிதியளிக்கும் முக்கிய நிறுவனமான லைக்கா (LYCA) மொபைல் நிறுவனத்திற்கும் இலங்கை அதிபர் இராஜபக்சேவுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்து எனது அச்சத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இராஜபக்சேவை உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கையை நானும் எழுப்பியுள்ளேன்.\nதொலைத் தொடர்பு நிறுவனமான லைக்கா மொபைல் 2011ஆம் ஆண்டு தொடங்கி, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 426,292 மில்லியன் பவுண்ட்ஸ் நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும், கடந்த ஜூன் 2012 'கார்டியன்' (Guardian) பத்திரிகையில் கடந்த 3 ஆண்டுகளாக லைக்கா நிறுவனம் அரசுக்கு எந்த வரியும் செலுத்தவில்லை என்று அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் இராஜபக்சே உறவினர் நிறுவனத்தில் அதிகப் பங்குகளை வைத்துள்ளது. இராஜபக்சேவின் மைத்துனர் தலைமை தாங்கும் இலங்கை அரசின் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் முன்னுரிமை அளிக்கப்பட்டுச் செயல்படும் நிறுவனமாக லைக்கா ஃப்ளை (LycaFly) உள்ளது.\nகாமன்வெல்த் உச்சி மாநாட்டையொட்டி நடைபெற்ற காமன்வெல்த் பிசினஸ் போரம்-2013 (Commonwealth Business Forum-2013) மாநாட்டிற்கு 'கோல்டன் ஸ்பான்சராக' (Gold Sponsor) லைக்கா நிறுவனம் செயல்பட்டுள்ளது. இராஜபக்சே அரசின் பின்னணியில் இயங்கும் லைக்கா நிறுவனத்திடமிருந்து கன்சர்வேட்டிவ் கட்சி நன்கொடைகளைப் பெற்றிருப்பதால்தான், பலத்த எதிர்ப்புகளையும் மீறி காமன்வெல்த் மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்வதாக அறிவித்திருப்பதில் சந்தேகம் எழுகிறது. இராஜபக்சே அரசுக்கும் லைக்கா மொபைல் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் தாங்கள் எதிர்காலத்தில் மனித உரிமை குறித்து முன்னெடுக்கும் எந்த முடிவுகளும் கேள்விக்குள்ளாக்கப்படும்\" இங்கிலாந்து லேபர் பார்ட்டி நாடாளுமன்ற உறுப்பினர் டாம் பிளங்கின்சாப் கடந்த நவம்பர் 18, 2013 அன்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த செய்திதான் இது.\nஇங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டாம் குறிப்பிட்டுள்ள லைக்கா நிறுவனத்தின் பின்னணி என்ன அந்த நிறுவனத்தின் இயக்குநர் யார்\nயாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர்தான் சுபாஷ்கரன். இவர்தான் இந்த லைக்கா நிறுவனத்தின் இயக்குநர். இவரது தந்தை அல்லிராஜா - தாய் ஞானாம்பிகை. சிங்கள ஒடுக்குமுறைக்கெதிராக விடுதலைப் புலிகளின் போர் வெடித்த பிறகு யாழ்ப்பாணத்தைவிட்டு அகதியாய் நாடுநாடாய்த் திரிந்தவர்தான் இந்த சுபாஷ்கரன். ஆரம்ப காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும்போல இவரும் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார். வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவது, அவர்களைத் தங்க வைப்பதற்கான இடங்களைப் பிடித்துக்கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். 2003ஆம் ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியரான மிலிந்த் காங்லே உள்ளிட்ட 10 பேரோடு இணைந்து லைக்காடெல் எனும் நிறுவனத்தைத் தொடங்குகிறார். ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்துத் தரப்பு மக்களைக் குறிவைத்துத்தான் இந்த வியாபாரத்தைத் தொடங்குவதாக சுபாஷ்கரன் குறிப்பிடுகிறார்.\nபின்னர் 6 ஆண்டுகளில் லைக்கா நிறுவனம் 1500 நபர்கள் கொண்ட நிறுவனமாக வலிமைபெற்று, உலகெங்கும் 4000 பணியாளர்களைக் கொண்டு விரிவுபடுத்தப்படுகிறது. லைக்கா மொபைல் (LycaMobile), லைக்கா ஃப்ளை (LycaFly), லைக்கா மணி (LycaMoney), லைக்கா புரொடக்ஷன் (LycaProduction) என்று வகைப்படுத்தி ஐரோப்பிய நாடுகள் முழுக்க நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்குகிறார்கள். இந்நிறுவனத்தின் தலைவராக சுபாஷ்கரனும், துணைத் தலைவராக பிரேம் சிவசாமி என்பவரும், தலைமை செயல் அதிகாரியாக கிறிஸ் தூளி என்பவரும் அதிகாரப்பூர்வமாகச் செயல்பட்டு வருகின்றனர். மிகச் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இங்கிலாந்து நாட்டு ஆளும் கட்சிக்கு 426 மில்லியன் பவுண்ட்ஸ் நன்கொடையாகத் தரும் அளவுக்கு உயர்ந்தது.\nஇந்த இடத்தில்தான் லேபர் பார்ட்டியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாம், பிரதமர கேமரூனை நோக்கி எழுப்பிய கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.\nஇலங்கையில் கடந்த 2013 நவம்பரில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. கனடா உள்ளிட்ட பல நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ள வெளிப்படையாக மறுத்ததோடு, 'இனப்படுகொலை நடத்திய இலங்கையை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். இனப்படுகொலை செய்த இராஜபக்சேவைத் தண்டிக்க வேண்டும்' என்று கண்டனக் குரல் கொடுத்தன. ஆனால், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன், நான் போரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கச் செல்கிறேன் என்று அறிவித்துவிட்டு, நேரடியாக போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். இதைத்தான் நாடகம் என்று கூறி டாம் கேள்விக்குள்ளாக்குகிறார்.\nலைக்கா நிறுவனம் 426 மில்லியன் பவுண்ட்ஸ் நன்கொடை அளித்ததால்தான் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்டதாக டாம் குற்றம் சுமத்துகிறார்.\nகாமன்வெல்த் மாநாட்டிற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு\nகாமன்வெல்த் மாநாட்டுக்கான தேதி அறிவித்தபின் அம்மாநாட்டிற்கான கோல்டன் ஸ்பான்சரை (Gold Sponsor) லைக்கா நிறுவனம்தான் வழங்கியது. காமன்வெல்த் மாநாட்டிற்கு ஸ்பான்சர் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்தால் அரசியல் அறிவு இல்லாதவர்கள்கூட லைக்கா நிறுவனத்திற்கும் சிங்கள அரசுக்கும் உள்ள உறவைத் தெரிந்துகொள்ளலாம்.\nஇத்தகைய சிங்கள ஸ்பான்சர் நிறுவனங்களுக்கிடையில் கோல்டன் ஸ்பான்சர் வழங்கிய ஒரே நிறுவனம் லைக்கா மட்டுமே. அதுவும் தாமாக முன்வந்து வழங்கிய நிறுவனம் லைக்கா. இவற்றை வைத்துப் பார்க்கும்போது இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டாம் பிளெங்கின்சாப் அவர்களுக்கு மட்டுல்ல, அனைவருக்குமே லைக்கா நிறுவனத்தின் மீது சந்தேகம் எழத்தான் செய்யும்.\nஇது மட்டுமல்ல, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நடத்திவரும் பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட்-க்கு (British Asian Trust) 1 மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை லைக்கா நிறுவனம் ஸ்பான்சராக வழங்கியது. இந்த ஸ்பான்சரை இந்த டிரஸ்ட்டின் அதிகாரப்பூர்வத் தூதரும் இலங்கை கிரிக்கெட் வீரருமான முத்தையா முரளிதரன் மூலமாக வழங்குகிறார்கள். (Source:http://uk-lycamobile.blogspot.in/2012/07/lycamobile-presents-first-instalment-to.html)\nசரி, லைக்கா நிறுவனத்தை நடத்தும் சுபாஷ்கரன் ஒரு யாழ்ப்பாணத் தமிழர். அவரை வைத்து இராஜபக்சே அரசு இவற்றை எல்லாம் செய்வதன் நோக்கம் என்ன\nகாமன்வெல்த் மாநாடு நடப்பதற்கு முன்பே இலங்கை அரசால் ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது. அக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் இலங்கையில் நடைபெற்ற போருக்குப் பின் பொருளாதாரரீதியாக இலங்கையை எப்படி உயர்த்துவது பன்னாட்டு வணிகங்களின் முதலீட்டை எப்படி இலங்கைக்குக் கொண்டு வருவது பன்னாட்டு வணிகங்களின் முதலீட்டை எப்படி இலங்கைக்குக் கொண்டு வருவது இலங்கைக்கு முதலீடு செய்வதில் ஏற்படும் அச்சத்தை எப்படிப் போக்குவது இலங்கைக்கு முதலீடு செய்வதில் ஏற்படும் அச்சத்தை எப்படிப் போக்குவது என்கிற அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த 2013 நவம்பர் 12 முதல் 14 நாட்களில் காமன்வெல்த் பிசினஸ் கவுன்சில் (Commonwealth Business Council) கூட்டம் கூட்டப்பட்டது. பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் முக்கிய நிறுவனமாக லைக்காவும் கலந்துகொண்டது. இந்த வணிக மாநாட்டுக்குத்தான் கோல்டன் ஸ்பான்சரை லைக்கா நிறுவனம் வழங்கியது. லைக்கா நிறுவனம் உலகம் முழுக்க வேர் பரப்பியிருப்பதால் இந்நிறுவனத்தை இராஜபக்சே அரசு பயன்படுத்தத் திட்டமிட்டதன்விளைவுதான், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுபாஷ்கரன் நேரடியாக உதவக் களமிறக்கிவிடப்பட்டது.\nகாமன்வெல்த் பிசினஸ் போரம் 2013 தொடக்கவிழா (Commonwealth Business Forum)\nதனது தாய் ஞானாம்பிகையின் பேரில் தொடங்கப்பட்ட ஞானம் ஃபவுண்டேஷன் (Gnanam Foundation) மூலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், புத்தளம், திரிகோணமலை மற்றும் வவுனியா மாவட்டத்தில் எந்தத் தொண்டு நிறுவனத்தின் உதவியுமில்லாமல் ஞானம் ஃபவுண்டேஷனே நேரடியாக நலத்திட்ட உதவிகளைச் செய்தது. இதுவரை 2000 மதிவண்டிகள், 2000 தையல் எந்திரங்கள், 10000 மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், சீருடைகள், 5 இலட்சம் பேனா, 5 இலட்சம் பென்சில்கள், மாலை நேர வகுப்புகள், மருத்துவ முகாம்கள், 51 குடும்பங்களுக்கு நிதி உதவிகள், 3000 மில்லியன் பவுண்ட்ஸ் அளவுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இத்துடன், தான் படித்த யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்யாலயா பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களுக்கான கல்விச் செலவையும் ஏற்றுள்ளது. (Source:http://www.gnanam-foundation.org/lycas-gnanam-foundations-second-phase-gets-underway-with-rs-3000-million/)\nவடக்கு மாகாணத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சரவை, சுபாஷ்கரனை அணுகி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நலத்திட்ட உதவிகளைச் செய்யுமாறு வலியுறுத்தினர். ஆனால், சுபாஷ்கரன் அதற்கு உடன்பட மறுத்துவிட்டு, சிங்கள அரசு மூலமாகவே ஞானம் ஃபவுண்டேஷனின் நலத்திட்ட உதவிகளைச் செய்து வருவதால் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இன்றுவரை வடக்கு மாகாண அமைச்சரவை சுபாஷ்கரனோடு தொடர்புகொள்ள முயற்சிசெய்கிறது. ஆனால், அவரோ தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருந்து வருகிறார்.\nபாதிக்கப்பட்டப் பகுதிகளில் ஊடகவியலாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்கூட அனுமதிக்கப்படாத சூழலில், வடக்கு மாகாண அமைச்சர்களே குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அனுமதி மறுக்கப்படும் சூழலில், சுபாஷ்கரனும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் இலங்கை தேசம் முழுக்க சுதந்திரமாகப் போய்வர அனுமதிக்கப்படுவதன் பின்னணி என்ன என்கிற கேள்வி இயல்பாய் எழுகிறது.\nவரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்திய இராஜபக்சேவைத் தண்டிக்கும் வகையிலும் இலங்கையைத் தனிமைப்படுத்தும் வகையிலும் உலகம் முழுக்கப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் லைக்கா நிறுவனம் முலம் இலங்கையில் தொழில் வளங்களை உருவாக்கவும், தொழில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைக்கவுமான தூதராக சுபாஷ்கரன் செயல்பட்டு வருவதாகவும், மேலும் போருக்குப்பின் யுத்தப்பகுதி உள்ளிட்ட இலங்கையைச் சுற்றிப்பார்க்க லைக்கா நிறுவனம் மூலம் டூரிசம் பேக்கேஜ்களை (Tourism Package) ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் லைக்காஃப்ளை (Lycafly) வழங்கி வருகிறது. (Source:http://www.lycaflyholidays.com/portfolio-view/tour-north-sri-lanka/ and http://www.lycaflyholidays.com/portfolio-view/culture-northeast-sri-lanka/)\nஇச்செயல் இலங்கை அரசின் போர்க் குற்ற நடவடிக்கைகளை மூடி மறைக்கவும் மறந்து போகவுமான முயற்சியாகக் கருதப்படுகிறது.\nஇத்தகைய இனப்படுகொலையாளியின் பங்காளியாகச் செயல்பட்டுவரும் லைக்கா குழுமத்தின் லைக்கா புரொடக்ஷன்ஸ்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தைத் தயாரிக்கிறது.\nதற்போது இத்திரைப்படத்தின் கதை குறித்தோ, அதில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் குறித்தோ விவாதமில்லை. மிகப்பெரிய இனப்படுகொலை நடத்தியவருக்குப் பின்னணியாக இருக்கும் சுபாஷ்கரன் இப்படத்தைத் தயாரிப்பது குறித்துத்தான் விவாதங்கள் எழுகின்றன. இதில் இருவேறு கருத்துக்கள் தேவையில்லை. லைக்கா நிறுவனம் முழுக்க முழுக்க இராஜபக்சே அரசின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும், ஐங்கரன் கருணாமூர்த்தியும் முழுப் பூசணிக்காயை அல்ல முழு மலையையே சோற்றில் மறைப்பதுபோல் லைக்கா நிறுவனத்தைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள். அல்லது இராஜபக்சேவின் இரத்தக் கறையைத் துடைக்க முயற்சிக்கிறார்கள். இதுவும் இராஜபக்சேவைக் காப்பாற்றும் ஒரு முயற்சிதான்.\nதமிழகத்தில் ஈழ விடுதலைக்காகப் போராடும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளதாக இயக்குநர் முருகதாஸ் பேட்டியளிக்கிறார். இது முற்றிலும் ஏமாற்று வேலை. படுகொலை நடத்திய இரத்தம் தோய்ந்த கரங்களோடு தமிழகத்தில் வணிகம் செய்ய, இராஜபக்சே லைக்கா நிறுவனத்தின் துணையோடு விஜய் - முருகதாஸ் கூட்டணியோடு களம் இறங்கியுள்ளார்கள்.\nநாம் என்ன செய்யப் போகிறோம் தமிழர்களே\nராமதாசுக்கு புத்தி புகட்டும் சினேகா\nநடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தல் பெரும் ஏமாற்றத்தை மட்டுமல்ல மன உளைச்சலையும் தந்தது. மானுட விடுதலைக்கு எதிரான -மனித நேயத்திற்கு எதிரான மதவெறியையும் சாதிவெறியையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதற்காக தன வாழ்நாளெல்லாம் உழைத்த தந்தை பெரியாரின் உழைப்பு தமிழகத்தில் வீணாகிவிட்டதே என்கிற வேதனை வாட்டிக்கொண்டே இருக்கிறது.\nதந்தை பெரியாரின் கொள்கைகளை செயல் வடிவமாகக் களமாடும் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தோல்வி என்பது பல கேள்விகளை முன்னிறுத்துகிறது. தருமபுரியில் சாதிவெறியும் கன்னியாகுமரியில் மதவெறியும் வெற்றி பெற்றதன் மூலம் தந்தை பெரியார்,புரட்சியாளர் அம்பேத்கர் போன்றோரின் கொள்கைகளும் உழைப்பும் தோற்று போய்விட்டன. எத்தனையோ இலக்கியங்கள்,கவிதைகள், சினிமாக்கள்கூட சாதியத்திற்கு எதிராகவும் மதவாதத்திற்கு எதிராகவும் படைக்க பட்டுள்ளன. அவையும் தோற்றுவிட்டதாக தான் பார்க்கமுடிகிறது. சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் அவர்கள் தோற்று போனதைகூட இப்படிதான் வரலாற்று ரீதியாக பார்க்க வேண்டும்.\nசாதிவெறியை தமது சமூகத்தின் மீது திணித்து அதில் கவுரவம் எனும் விசத்தை விதைத்து அரசியல் பண்ணும் பா.ம.க. ராமதாசின் அயோக்கியத்தனம் மனு தரும காலத்தில் கூட இருந்தது இல்லை. காதலில் கூட அரசியல் பண்ணும் கேவலமான இழி பிறவியாக தமிழக அரசியலில் வளம் வருகிறார். இவரோடுகூட கூட்டு வைப்பவர்களை என்னவென்று சொல்வது\nதருமபுரி நத்தம்சேரியை சூறையாடிவிட்டு வெட்கமே இல்லாமல் சிங்கள இனவெறியை கண்டிப்பதும் இளவரசனை கொன்று விட்டு தமிழகத்தில் படுகொலைகள் அதிகமாக நடப்பதாக அறிக்கை விடுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.(கொலைகார்களே அறிக்கை கொடுப்பது தான்) இத்தகைய சூழலில் தான் \"சினேகாவின் காதலர்கள்\" திரைப்படம் பார்க்க தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் திரு.கலைகொட்டுதயம் அழைத்திருந்தார். கதைகளமே வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் சினிமா ஹீரோதனமாகதான் இருக்கும். ஆணாதிக்க சினிமாவில் விதி விலக்காக சினேகா ஹீரோ வாக வலம் வருகிறார். சினேகா கல்லூரியில் படிக்கும் போது காதல் , வேலை கிடைத்ததும் காதல் என்று சமூகத்தில் ஒவருவரும் எதிர்கொள்ளும் காதலை கவிதையாக காட்டி இருக்கிறார்கள். \"காதலிச்ச உடனே உன்னோட படுதுடனுமா\" என்று சினேகா கேட்பது ஆணாதிக்க சிந்தனை மீது நெருப்பை எறிவது போலுள்ளது . நிறைவாக கொடைக்கானலில் இளவரசன் மீதும் காதல் கொள்கிறாள்.இளவரசன் மறுப்பதற்கான காரணத்தை சொல்லும் போது தருமபுரி சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.\nசெருப்பு தைக்கும் அருந்ததியர் சமூகத்து இளவரசன் மீது காதல் கொள்கிறாள் ஆதிக்க சாதி பெண் ரம்யா. செருப்பு தைக்கும் இடத்திற்கும் இளவரசன் வசிக்கும் சேரிக்கும் தேடி தேடி போய் காதலிக்கும் ரம்யா, இளவரசனை கூட்டிக்கொண்டு போய் பதிவு திருமணம் பண்ணுகிறாள். செய்தியை அறிந்த ரம்யா குடும்பத்தினர் வழக்கம் போல் சாதி வெறியுடன் குதிக்கின்றனர். இச்செய்தியை அறிந்த ரம்யா இளவரசனை மட்டும்தப்பிது போக விட்டு பெற்றோர் தன்னை ஒன்னும் பண்ண மாட்டார்கள் என்று நம்பி மாலையும் கழுத்துமாக வீட்டுக்கு போகிறாள். பயங்கர கோபத்தோடு காத்திருந்த பெற்றோர் \"ஏண்டி இப்படி கீழ்சாதிக்கரனை கல்யாணம் முடிச்சு கவுரவத்தை கெடுத்துட்டியே\" னு பெட்ரோல் ஊத்தி சொந்த மகளையே எரித்து விட்டு இளவரசனைகொலை செய்ய அலைகின்றனர். சாதிவெறியர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டரே நேரடியாக உதவ கத்தியோடு கொடைகானல் போகிறார் . அங்கு இளவரசன் நண்பன் ஒருவனை சந்தித்து தண்ணி வாங்கி கொடுத்து இளவரசனை பற்றி கேட்க நண்பனோ, \"உங்க சாதிகவுரவத்த காப்பாத்த ஊரு தாண்டி மலை தாண்டிவருவீங்களோ\" னு கேட்ட அடுத்த நிமிடத்தில் நண்பன் கொலை செய்ய படுகிறான். சாதி இந்துக்களின் எடுபிடியாக அடியாளாக போலீஸ் எப்போதுமே இருப்பதை இக்கதாபாத்திரம் சிறப்பாக அம்பலப்படுத்துகிறது.\nபொதுவாக காதலை சொல்லாத எந்த திரைப்படமும் இல்லை என்கிற அளவில் தான் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்ல போனால் காதலை திரைப்படமாக எடுக்க கூடாது என்று தடை விதித்தால் திரைப்பட உலகமே ஸ்தம்பித்து போய்விடும். அந்தளவுக்கு காதல்...காதல்.. என்று காதலித்து கொண்டிருக்கிறார்கள். இச் சூழலில் தான் காதலை வைத்து அதில் சாதிகவுரவத்தை நுழைத்து அருவருப்பான அரசியல் செய்ய ஆரம்பித்தார்.இந்த அருவருப்பை திரையுலகத்தினர் பலர் கண்டித்தாலும் திரைப்படமாக எடுக்க யாரும் துணிய வில்லை.இச்சூழலில் தான் மிக துணிச்சலாக சினேகாவின் காதலர்கள் திரைபடத்தை தயாரித்து இருக்கிறார் அண்ணன் கலைகோட்டுதயம். அவருக்கும் சிறந்த திரைக்கதையோடு சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் விதமாக இயக்கிய அண்ணன் முத்துராமலிங்கன் உள்ளிட்ட திரைப்பட குழுவினரை வரலாறு கண்டிப்பாக வாழ்த்தும்....பாராட்டும்.\nவிஜய்யின் கத்தி திரைப் படத்திற்கு சீமான் வைத்த 'ட...\nஜெயலலிதாவின் 23ஆம் புலிகேசி ஆட்சி\nபுதிதாக அவதரித்த மாமேதை தங்கர் பச்சன்\nநடிகர் விஜய் - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கி...\nராமதாசுக்கு புத்தி புகட்டும் சினேகா\nCopyright © வன்னி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldcinemafan.blogspot.com/2013/05/7.html", "date_download": "2018-07-20T23:43:46Z", "digest": "sha1:3VJWR6JHFAADKYYIQ5UEDE6ZN7C5BEJ3", "length": 25886, "nlines": 240, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: ‘காமத்துப்பாலில் மாஸ்டர்’ இளையராஜா - பாகம் 7", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\n‘காமத்துப்பாலில் மாஸ்டர்’ இளையராஜா - பாகம் 7\n‘தனது கலையின் மூலம் ஒரு மனப்பரப்பையும் [ mind scape ]\nசிறந்த கலைஞனாக இருக்கிறான்’ - மக்ஸிம் கார்க்கி.\nபாடல்களின் மூலம் இளையராஜா நிர்மாணிக்கும் நிலவெளி, அழகானது.\nஇயல்பாகவே இவரது பாடல்களைக்கேட்க நேர்கையில்,\nஅவை தனக்கென ஒரு மனப்பரப்பை நமக்குள் ஏற்படுத்துகின்றன.\n‘மாதா உன் கோயிலில்...மணி தீபம் ஏற்றினேன்’ என்கிற பாடலின் உள்ளார்ந்த பக்தி உணர்வும் - தன்னிரக்கமும்,\n‘கடவுள் உள்ளமே...கருணை இல்லமே’ என்ற பாடலில் கைவிடப்பட்ட குழந்தைகளின் தனிமை உணர்வையும்,\n‘மாலையில் யாரோ...’ என்ற ‘சத்ரியன்’ படப்பாடலில்,\nகாதலின் ஏகாந்த வெளியின் தீராத தொலைவையும்,\n‘ஓ...பட்டர்ஃப்ளை...’ என்ற ‘மீரா’ படப்பாடலில்,\nஅவை திசையற்று அலையும் மனப்போக்கையும்,\n‘ செந்தாழம் பூவில்...வந்தாடும் தென்றல்’ என்ற ‘முள்ளும் மலரும்’ படப்பாடலின் ப்ரிலூடாக [ prelude ] வரும் ஹம்மிங்,\nமலைப்பாதைகளின் ஈரத்தையும், பயண அனுபவத்தையும்,\n‘சின்னத்தாயவள்’ என்ற ‘தளபதி’ படப்பாடலின் ப்ரிலூடில்,\nதந்தி இசைக்கருவிகள் மீட்டும்... பிரிவின் வலியையும்,\n‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாரதி படப்பாடலில்,\nஆற்றாமையையும்...காலத்திற்கு எதிராக மறுபதிவற்று கலைந்து போகிற வேண்டுதலின் அபத்தத்தையும் நாம் உணரலாம்.\nஇவ்வாறாக பாடல்களின் மூலமாக, அவை நிகழும் மனப்பரப்பை நமக்குள் விஸ்தரிப்பது,\nதிரை இசைக்கலைஞர்களில் இவருக்கிருக்கிற அபூர்வமான படைப்பு குணாதிசயம்.\n[ இந்த மாதிரியான இசை தரும் நிலப்பரப்பை பொருட்படுத்தாமல்,\nபொருந்தாத உடல் அசைவுகளுடன் படம் பிடிக்கப்படுவது,\nஇவரது பெரும்பாலான பாடல்களுக்கு நேர்கிற சோகம்.]\nஇவரது தாலாட்டுப்பாடல்கள், அதில் குழந்தைத்தன்மையை இசையில் உருவகிக்க,\nதொட்டிலின் மேல் அசையும் சிறு மணி போல,\nஇவர் பயன்படுத்தும் 'லய வகைகள்' [ rhythm patterns ] ஆய்வுக்குறியவை.\n‘தென் பாண்டிச்சீமையிலே’ என்கிற ‘நாயகன்’ படப்பாடலின் ‘ப்ரிலூட்’\nநாயகி, காம வயப்படுகிற சூழல்கள்,\nநம் திரைப்படங்களில் அடிக்கடி நிகழ்கிறது.\nஇது மாதிரியான தருணங்களிலும் இவரது இசை தரும் உணர்வு நேர்மையானது.\n‘என்னுள்ளில் எங்கோ’ என்ற ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படப்பாடலில்,\n'முதல் பின்னணி இசையில்' [ First BGM ] குழலிசை கீழ்ஸ்தாயிக்கும் - மேல்ஸ்தாயிக்கும்\nஉடல் சிலிர்த்து நடுங்குகிற விதமாக வருகிற...\nமேல்ஸ்தாயி ஸட்ஜமத்திற்கு தாவுதல் மூலம்\nமன உணர்வின் கேவலை, தவிப்பை, காமப்புலத்தின் கிறங்குதலை\n‘என்னுள்ளே...என்னுள்ளே...’ என்ற ‘வள்ளி’ படப்பாடலில்,\nபாடலின் வரிகளை நீக்கி விட்டு வெறும் ட்யூனாக வாசித்துப்பார்த்தால் கூட,\nஇதன் உட்பொதிந்த, 'வயப்படும் உணர்வை' [ obsessive ] நாம் பெற முடியும்.\nஇது போன்ற உதாரணங்கள் அளவில்லாதவை.\n‘ஜானி’ படத்தின் ‘ஆசையை காத்துல...தூது விட்டு...பாடலின் இசையில்,\nபின்னணி இசையாக வரும் குழலிசை இன்னொரு உதாரணமாக குறிப்பிடலாம்.\nநூல் : பேசும்படம் [ கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள் ]\nவெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்\nஇசையின் ஏற்பாடுகளில், கேள்வி-பதில் என்ற உத்தியை,\nஇளையாராஜா கையாள்வதை... செழியன் எளிய தமிழில் விளக்குவதை,\nகீழ்க்கண்ட இணைப்புகளில் இளையராஜாவின் கீதங்களை கேட்கலாம்.\n1 மாதா உன் கோயிலிலே...\n4 என்னுள்ளே எங்கோ... ஏங்கும் கீதத்தை கேட்க...\nமாலையில் யாரோ என்ற பாடலை காணொளியில் காண்க...\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 5/15/2013\nLabels: இளையராஜா, சினிமா, தமிழ் சினிமா, திரை விமர்சனம்\nசூப்பர் பதிவு சார்.நல்ல தகவல்\nஉலக சினிமா ரசிகன் 5/15/2013 11:12 AM\nஎனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்றான ‘என்னுள்ளில் எங்கோ’ பல தடவை செழியன் விளக்க எடுத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.\nஇந்த பாடலை சிறுவயதில் கேட்ட பின் சுமார் 18வருடங்களுக்கு பின் சில மாதங்களுக்கு முன் தான் கேட்டேன். முதல் தடவையில் என்னை அடித்து போட்டுவிட்டது. இந்த பாடலின் முக்கிய சிறப்பியல்பு அந்த பாடல் காட்சிக்கான சூழ்நிலை உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தியது தான். தனியே ஆடியோவில் கேட்பதை விட காட்சியுடன் பார்க்கும் போதுதான் அந்த பாடலின் வீர்யம் புரியும்.\nமுக்கிய விடயம் இந்த பாடலை மட்டும் பார்த்துவிட்டு இந்த பாடல் ஒளிப்பதிவாளர் யார் என்று தேடினேன். அவர் பெயர் பிரசாத் ,ஒரு காலத்தில் பிரபலமான ஒளிப்பதிவாளர் பின்பு கௌரவ நடிகராக தன் பயணத்தை தொடர்ந்தார்.\nஇருட்டுக்குள் காட்சி எடுப்பது போன்ற அபத்தங்கள் இல்லாமல் இந்த பாடல் காட்சியின் சூழ்நிலை உணர்வுகளை வெளிக்காட்டு விதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .\nஉலக சினிமா ரசிகன் 5/16/2013 11:18 AM\nஎனது கல்லூரி நாட்களில் வெளியான படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி.\nஅந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே அப்போது ஹிட்.\nஅந்த காலக்கட்டத்தில்,நண்பர்களிடம் சொன்ன கமெண்ட்தான் இப்பதிவின் தலைப்பு.\nவருகைக்கும்,ஒளிப்பதிவாளர் பற்றிய தகவலுக்கும் நன்றி நண்பரே.\nஉலக சினிமா ரசிகன் 5/16/2013 11:20 AM\nராஜா நம் காலத்தவர் என்பது நமக்கு பெருமை.\nமாலையில் யாரோ என் சின்ன வயது கவிதையை நம்நாட்டு வானொலி இலங்கை வானொலி அந்திநேரச்சிந்துவில் சேர்த்து என்னையும் சந்தோஸப்படுத்திய கவிதைப்பாடல்/\nராஜா அவர்கள் இசை புலமை அடுத்த தளத்திற்கு சென்று விட்டதால், அவரது தற்போதைய படைப்புகள் சிலருக்கு புரியாமல் போகிறது. ஆனால் அவரது புதிய படைப்புகள் உலகத் தரம் பெற்றவை என்பது வெளி நாட்டு இசை வல்லுனர்கள்களால் அதிசயமாக பார்க்கப் படுகிறது.\nஎழுத்தாளர் ஜெயமோகனது குரு...எழுத்தாளர் பைரவனே \nஹேராமில், சென்சார் நீக்கிய காந்தி பற்றிய வசனங்கள்....\nAFTERMATH - மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா....\nஅவள் அப்படித்தான் = கூட்டு முயற்சி.\nஇளையராஜா - விண்மீன்கள் விற்றவர்.\nநாளை ‘பட்டாபட்டிக்கு’ பதிவுலகினரின் அஞ்சலி.\nபின்னணி இசைக்கு ராஜா...இளையராஜா - பாகம் 9\nஇசைப்பண்டிதர்களின் கோபம் -இளையராஜா - பாகம் 8\n‘காமத்துப்பாலில் மாஸ்டர்’ இளையராஜா - பாகம் 7\nஇளையராஜா - பாகம் 6\nஇளையராஜா - பாகம் 5\nஇளையராஜா - பாகம் 4\nஇளையராஜா - பாகம் 3\nகேபிள் சங்கரை வெற்றிகள் தொடரட்டும்.\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/116439/news/116439.html", "date_download": "2018-07-21T00:05:10Z", "digest": "sha1:LCSJPTL2FLHCKXEZ5BNNUSXO7MFHZGYP", "length": 5170, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியா விஜயம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியா விஜயம்..\nபிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி இன்று புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய பிரதேசத்தில் உச்செயினில் கும்பமேலா நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.\nஇதன் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.\nமேலும் சாஞ்சி பகுதிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அங்கு நிர்மானிக்கப்பட்டுள்ள அநகாரிக்க தர்மபாலவின் உருவச் சிலையையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/soda/", "date_download": "2018-07-20T23:36:23Z", "digest": "sha1:6JG24DN2YUH7NPFATPEMGC2KBU66OYCH", "length": 2875, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "soda | பசுமைகுடில்", "raw_content": "\nகாலியாகும் கோலி சோடா வியாபாரம்\nஈனோ, ஜெலசில் என எத்தனையோ மருந்துகள் ‘அஜீரணத்தைக் குணப்படுத்தும்’ என விதவிதமான விளம்பரங்கள் மூலம் வியாபாரம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அஜீரணக் கோளாறை நொடியில் போக்கக்கூடிய தன்னிகரில்லாத[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/", "date_download": "2018-07-20T23:56:30Z", "digest": "sha1:P6J4YHIT2GSVG56UGQZDX6IN43TPSZBM", "length": 65516, "nlines": 453, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்-Breaking News India, Latest News india, News in tamil", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\n'நீட்' தேர்வுதாரர்களின் தகவல் விற்பனை\nபுதுடில்லி : 'நீட்' எனப்படும், மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய, ஆந்திரா, மஹாராஷ்டிரா...\nநேரம் ஒதுக்குவதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பாரபட்சம் : கார்கே குற்றச்சாட்டு\nநம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் கலந்து கொள்வதற்காக பாஜ தலைவர் அமித் ஷாவுடன் மத்திய நாடாளுமன்ற விவகாரத்...\nகட்டிபிடித்து, கண்ணடித்தது சரியான நடவடிக்கை அல்ல : சபாநாயகர் அதிருப்தி\nமக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கை...\nஏமாந்து நிற்கிறோம்: தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு\nதெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்த எம்பி சீனிவாஸ் கேசினேனி, இந்த...\nரபேல் ஒப்பந்தம் ரகசியமானதுதான் : பிரான்ஸ் திடீர் விளக்கம்\nராகுல் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து பிரான்ஸ் அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்...\nரபேல் ஒப்பந்தம், கருப்பு பணம், வேலைவாய்ப்பின்மை பற்றி ராகுல் அனல் பறக்கும் பேச்சு\nவிவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, பாஜ.வையும் பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கிப்...\nசீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல் தான் மிகப்பெரிய வன்முறை : ராஜ்நாத் சிங் பேச்சு\nபசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நாட்டின் கூட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காரணம் கூறி மக்களவையில்...\n15 ஆண்டுக்கு பின் நம்பிக்கையில்லா தீர்மானம்\nகடந்த 1963ம் ஆண்டு முதல் முறையாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு...\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி : ராகுல் ஆவேச பேச்சு, மோடி பதிலடி\nபுதுடெல்லி: மத்திய பாஜ அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது....\nபிரதமர் மோடி 23ம் தேதி வெளிநாடு பயணம்\nபுதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறை பயணமாக அடுத்த வாரம் 3...\nநீட் கருணை மதிப்பெண்ணுக்கு தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி: தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் மொழி மாற்ற குழப்பத்தால் கருணை மதிப்பெண்...\nதீவிரவாத தாக்குதலை விட சாலை பள்ளத்தால் பலியாவோர் அதிகம் : உச்ச நீதிமன்றம் வேதனை\nபுதுடெல்லி: தீவிரவாத தாக்குதலைக் காட்டிலும், குண்டும் குழி சாலைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதாக உச்ச...\nடன் 2,050 என 6 வாரத்தில் மலேசிய இறக்குமதி மணலை தமிழகஅரசு வாங்க வேண்டும் :...\nபுதுடெல்லி: மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மணலை 2ஆயிரத்து...\nடாஸ்மாக் வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு\nபுதுடெல்லி: டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த உச்ச...\nதெலுங்குதேசம் எம்பி அமளி மாநிலங்களவை ஒத்திவைப்பு\nபுதுடெல்லி : தெலுங்குதேசம் கட்சி எம்பி அமளியால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று கூடியதும் முன்னாள்...\nஅண்ணா பல்கலை பிஇ கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 31 வரை கூடுதல் அவகாசம் : உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி: அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி...\n2.16 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்\nஜம்மு: அமர்நாத் பனிலிங்கத்தை நேற்று முன்தினம் மாலை வரை 2.16 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்....\nமுல்லை பெரியாறில் வாகனம் நிறுத்தும் விவகாரம் 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ்...\nபுதுடெல்லி: முல்லை பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக கேரள அரசு தாக்கல்...\nவதந்திகளால் வன்முறை நடப்பதை தடுக்க வாட்ஸ் அப் அதிரடி கட்டுப்பாடு : இனி 5 பேருக்கு...\nபுதுடெல்லி: வதந்தி மற்றும் போலி செய்திகளால் பொதுமக்கள் அடித்து கொல்லப்படுவதை தடுக்க, இந்தியாவில் வாட்ஸ் அப்...\nபஞ்சு விலை உயர்வால் நூல், துணி உற்பத்தி 60 சதவீதம் சரிவு\nகோவை: நாட்டில் பஞ்சு விலை கடந்த 2 மாதத்தில் ஒரு கண்டிக்கு ரூ.8 ஆயிரம் அதிகரித்துள்ளதால்,...\nலாரி ஸ்டிரைக்கால் மூலப்பொருள் வரத்து குறைந்தது : ஜவுளி, இன்ஜினியரிங் தொழில்கள் பாதிப்பு\nகோவை: லாரி ஸ்டிரைக்கால் வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து ஜவுளி மற்றும் இன்ஜினியரிங் தொழில்களுக்கு...\nதேங்காய் விலை சரிவு : தென்னை ஈர்க்கு விலை உயர்வு\nநாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை சரிந்தபோதிலும், தென்னை ஈர்க்கு விலை அதிகரித்துள்ளது.குமரி மாவட்டத்தில் சுமார்...\nநடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 1.3 கோடி பேரை வரி செலுத்த வைக்க இலக்கு\nபுதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் புதிதாக 1.3 கோடி பேரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய...\nஐடிபிஐ பங்குகளை எல்ஐசி வாங்க ஆர்பிஐ அனுமதி\nமும்பை: எல்ஐசி நிறுவனம் ஐடிபிஐ வங்கியில் 51 சதவீதம் வரையிலான பங்குகளை வாங்க இந்த நிறுவன...\nபுது ரூ.100 ரூபாய் நோட்டுக்காக ஏடிஎம்மை மாற்றியமைக்க ரூ.100 கோடி செலவு..\nபுதுடெல்லி: புது நூறு ரூபாய் நோட்டுக்காக ஏடிஎம்களில் மாற்றம் செய்வதற்கு ₹100 கோடி செலவாகும் எனவும்,...\nவளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற...தேவை, வேகம்\nகோவை நகருக்கு அறிவித்துள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வேகமாக நிறைவேற்ற, அதிகாரிகளுக்கு அமைச்சர்...\n''நெகிழி இல்லா திருப்பூராக' மாற்ற மாணவர் உறுதி 49 பள்ளிகளில், 'டிரீம்- 20'...\nதிருப்பூர்:'நெகிழி இல்லா திருப்பூர்' என்ற, பிளாஸ்டிக் மற்றும் பாலிதீனுக்கு எதிரான திட்டம், திருப்பூர்...\nமத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு துவங்கியது\nடெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். பின்ன பேசிய...\nநம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட வேண்டும்: மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை\nடெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். பாரதிய...\nஅரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் காவல் துறையினருக்கு வழங்கப்படுகிறதா\nசென்னை: அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் காவல் துறையினருக்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு...\nராகுல் எனக்கு மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் திருத்த வேண்டியது தாயின் கடமை: சுமித்ரா...\nடெல்லி: மக்களவையில் பிரதமரை ராகுல் கட்டித்தழுவி வாழ்த்து பெற்றதற்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மக்களவையில்...\nபுதிதாக 8 வழிச்சாலை அமைக்க தேவையில்லை, ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தலாம்: கமல்\nசென்னை: புதிதாக 8 வழிச்சாலை அமைக்க தேவையில்லை, ஏற்கனவே உள்ள சாலை அகப்படுத்தலாம் என்று கமல்...\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிடில் அபராதம்: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிடில் அபராதம் என்ற விதியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. நிறைமதி...\nசெய்யாத்துரை வணிக வளாகத்தில் உள்ள ஆவணங்கள் அறைக்கு சீல் வைப்பு\nஅருப்புகோட்டையில் : செய்யாத்துரை வணிக வளாகத்தில் உள்ள அறையில் ஆவணங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. சோதனையில் சிக்கிய...\nவிசாரணை ஆணையத்தில் ஆணைய வழக்கறிஞர் - சசிகலா தரப்பு இடையே கடும் வாக்குவாதம்\nசென்னை: விசாரணை ஆணையத்தில் ஆணைய வழக்கறிஞர் மற்றும் சசிகலா தரப்பு இடையே கடும் வாக்குவாதம் நடைப்பெற்றது....\nபெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்: லாரி சம்மேளன தலைவர் பேட்டி\nசேலம்: பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று லாரி சம்மேளன...\nதஹில்ரமணியை சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nசென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணி பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தஹில்ரமணிக்கு...\nசென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணி பெயர் பரிந்துரை\nசென்னை : சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணி பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மும்பை...\nநம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மக்களின் தீர்ப்பை எதிர்ப்பது போல் உள்ளது : ராஜ்நாத் சிங்\nசென்னை : எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம். அதனால் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொண்டோம்...\nமன்னார் பொது பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nமன்னாரில் 180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் அமைக்கப்படவுள்ள மன்னார் பொது பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல்...\nவவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ளக வீதிகளுக்கு பெயர்பலகை நாட்டும் நிகழ்வு\nவவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள உள்ளக வீதிகளுக்கு பெயர்பலகை நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வவுனியா...\nகொழும்பில் 5 நாட்களுக்கு மின்வெட்டு\n5 நாட்களுக்கு கொழும்பின் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வலு மற்றும் மீள்புத்தாக்க...\nவெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி இலங்கையர்களை முட்டாளாக்கிய பெண்\nஅவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி இலங்கையில் பல்வேறு நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில்...\nயாழில் உரையாடிக்கொண்டிருந்தவர் திடீரென செய்த செயல்\nயாழ். கொடிகாமம் பகுதியில் தனது வீட்டில் திடீரென வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது...\n( தனுஜன் ஜெயராஜ் ) ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் 67வது குருபூசைத்தினத்தையொட்டி திருவிளக்குப்பூஜையானத காரைதீவு இந்து...\nநியாயமற்ற வகையில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு\nபோக்குவரத்து கட்டணங்கள் நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தனியார் கொள்கலன் சாரதிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எரிபொருள்...\n1150 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கினார் பிரதமர்\n13 வருட உத்தரவாதமிக்க கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான 1150 பட்டதாரிகளுக்கு...\nவவுனியாவில் விமானப்படை வசம் உள்ள வீதியை விடுவிக்க கோரிக்கை\nவவுனியாவில் விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதி ஒன்றினை விடுவிக்குமாறு நகரசபை உறுப்பினர் சமந்த சுதா கோரிக்கை...\nஆபத்தான நிலையில் நொச்சிமோட்டை பாலம்\nவவுனியா, நொச்சிமோட்டை பாலத்தின் ஒரு பகுதி உள்ளிறங்கியுள்ளமையால் அப்பகுதியால் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் மிகுந்த...\nசூரிய உதய, அஸ்தமன அற்புதக் காட்சிக்குப் பின்னால் இருக்கும் அந்த உண்மை என்ன\nசூரியோதய, அஸ்தமன நேரங்களில் வானம் சிகப்பாக தோன்றுகிறதே, ஏன் என்று இதுவரை யோசித்ததுண்டா\nமீண்டும் கைப்பேசி வடிவமைப்பில் இறங்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம்\nசில வருடங்களுக்கு முன்னர் நோக்கியா நிறுவனத்தினை வாங்கிய மைக்ரோசொப்ட் நிறுவனம் அதே பெயரில் ஸ்மார்ட் கைப்பேசிகளை...\nஆடி வெள்ளியன்று விரதம் இருப்பதனால் என்ன பயன் தெரியுமா\nஆடி மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமை இன்று. ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதம்...\nநன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்க நடவடிக்கை\nகமக்கார அமைப்புக்கள் ஊடாக பருவகால குளங்களில் நன்னீர் மீன் பிடியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய...\nநட்சத்திரம் ஏன் விட்டு விட்டு ஒளிர்கிறது\nஒவ்வொரு நட்சத்திரமும் ஏன் விட்டு விட்டு ஒளிர்கிறது என்பதற்குப் பின்னால் உள்ள ரகசியத்தை விஞ்ஞானிகள் தற்போது...\nகர்ப்பிணிகளுக்கு பாவனைக்குதவாத பொருட்கள் வழங்கிய சங்க கிளை முகாமையாளருக்கு தண்டம்\nவவுனியா, ஈச்சங்குளம் பகுதியிலுள்ள பல நோக்குக்கூட்டுறவுச் சங்கத்தினால் கர்ப்பிணித் தாய்மாருக்கு விநியோகம் செய்யப்பட்ட சத்துணவுப் பொருட்கள்...\nகூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த விவகாரத்தில் பதிலளித்த சுந்தர் பிச்சை\nஐரோப்பிய கூட்டமைப்பு கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த விவகாரத்துக்கு, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்...\nஹொட்டலில் ரூ.16 லட்சத்தை டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ: மிரண்ட ஊழியர்கள்\nஹொட்டல் விருந்தோம்பலில் திருப்தியடைந்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ 16 லட்ச ரூபாயை டிப்ஸாக கொடுத்திருப்பது ஆச்சரியத்தை...\nவவுனியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்\nவவுனியா பிரதேச செயலகத்தினால் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக...\nதலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்தமாக, செதில் செதிலாக உதிரும். இதை...\nஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ்\nகிரீஸ் : போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ, உலக கோப்பையில் நாக் அவுட்...\nஇறந்த தந்தையின் உடல் முன் செல்பி\nபெல்கிரேட் : செர்பியா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஜெலிகா லுாபியிக், லைக்குகளுக்கு...\n'முட்டாள்'... டிரம்ப் பட சர்ச்சையில் கூகுள்\nசான் பிரான்சிஸ்கோ : கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின்...\nவெள்ளை மாளிகை தகவல் அமெரிக்கா வருமாறு புடினை அழைக்க அதிபர் டிரம்ப் விருப்பம்\nவாஷிங்டன்: பின்லாந்தில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர்...\nஅமெரிக்காவில் சுற்றுலா படகு கவிழ்ந்து 17 பேர் பலி\nபிரான்சன்: அமெரிக்காவின் மிசௌரி மாகாண ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி...\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு இந்தியா - அமெரிக்கா செப்.6ல் பேச்சுவார்த்தை : டெல்லியில் நடத்த முடிவு\nவாஷிங்டன் : பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்தியா - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை செப்டம்பர் 6ம்...\nஇந்தியாவில் எச்ஐவி தொற்று குறைந்துள்ளது : ஐநா அறிக்கை\nவாஷிங்டன்: இந்தியாவில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுவது, இறப்பது வெகுவாக குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை...\nஊழல், முறைகேடு குற்றச்சாட்டில் தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு கூடுதல் சிறை தண்டனை\nசியோல் : ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹேவிற்கு மற்றொரு...\nபாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகனுக்கு 18 மாதம் சிறை : அமெரிக்க நீதிமன்றம் அதிரடி\nவாஷிங்டன்: தடை செய்யப்பட்ட பொருட்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு சட்ட விரோதமாக அனுப்பிய அமெரிக்காவை சேர்ந்த பாகிஸ்தானிய...\nபுடினை மீண்டும் பேச அழைக்கும் டிரம்ப்\nவாஷிங்டன், பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நடந்த டிரம்ப், -புடின் உச்சி மாநாட்டின் நிறைவில்...\n3 தசாப்த்தங்களாக தூங்காத நபரால் நடந்த விபரீதம்\nசவுதி அரேபியா ராணுவத்தில் பணியாற்றிய நபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடியும் தூங்காமல்...\nஎய்ட்ஸ் மரணம்: இந்தியாவில் குறைந்தது\nஐக்கிய நாடுகள்: கடந்த 2010ல் இருந்ததை விட 2017 ல் எச்ஐவியால் பாதிக்கப்படுபவர்கள்...\n600 சிறுவர்கள் நரபலி கொடுத்த மத போதகரின் கொடூர செயல்\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத...\nதிடீரென கண்ணீர் விடும் கன்னி மேரியின் வெண்கல சிலை\nஅமெரிக்கா - நியூ மெக்சிகோவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னி மேரியின் வெண்கல சிலையின் கண்களில்...\nஓட்டல் ஊழியர்களுக்கு 16 லட்சம் ரூபாய் டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ...\nகிரீஸ்: விருந்தோம்பலில் வியந்து 16 லட்சம் ரூபாயை டிப்ஸ் ஆக கொடுத்து ஓட்டல் நிர்வாகத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்...\nரஷ்யா - அமெரிக்க உறவை குலைத்து லாபம் தேட சில சக்திகள் முயற்சிக்கின்றன : விளாடிமிர்...\nமாஸ்கோ: அதிபர் டொனால்டு டிரம்புடன் நடைபெற்ற சந்திப்பை விமர்சிக்கும் அமெரிக்கர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்...\nவன்முறையை தூண்டும் விதமான பொய், தவறான தகவலை நீக்க பேஸ்புக் முடிவு\nநியூயார்க்: இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வன்முறையை தூண்டும் விதமான பொய் செய்தி, தவறான தகவல்கள் பேஸ்புக்கில்...\nசந்திரனை தொட்டது யார்... வென்று காட்டிய விஞ்ஞானிகள்\nநிலவைக் காண்பித்து 'குழந்தைக்கு உணவு ஊட்டிய காலம் போய், அந்த நிலவுக்கே சென்று...\nஅமெரிக்க அரசியலில் ரஷ்யாவின் தலையீட்டை ஒடுக்க நடவடிக்கை: வெள்ளைமாளிகை\nவாஷிங்டன்: அமெரிக்க அரசியலில் ரஷ்யா தொடர்ந்து தலையிட்டு வருவதாக வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நிகழ்ந்தது...\nசர்ச்சைக்குரிய மசோதாவுக்கு ஒப்புதல்.... யூத நாடாகிறது இஸ்ரேல்\nஜெருசலேம்: இஸ்ரேலை யூத நாடாக அறிவிக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டப்படி...\nவங்கதேச இறக்குமதி ஜவுளி துறை பாதிப்பு\nசோமனுார் : வங்­க­தே­சம் வழி­யாக வெளி­நாட்டு துணி அதி­க­ள­வில் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தால், இந்­திய ஜவுளி உற்­பத்தி...\n5 லட்சம் கிலோ தேயிலை தேக்கம்\nகுன்னுார் : லாரி, ‘ஸ்டி­ரைக்’ கார­ண­மாக, குன்­னுா­ரில் உள்ள குடோன்­களில், 5 லட்­சம் கிலோ தேயி­லைத்...\nபஞ்சின் தரத்தை மேம்படுத்த மில் உரிமையாளர்கள் ஆலோசனை\nகோவை : பிற மாநி­லங்­களில் இருந்து, 64 ஜின்­னிங் மில் உரி­மை­யா­ளர்­கள், ‘இந்­தி­யன் டெக்ஸ்­பி­ர­னர்ஸ்’ கூட்­ட­மைப்­பின்...\nஸ்டெர்லைட் ஆலை; ரூ.690 கோடி இழப்பு\nபுது­டில்லி : ‘‘துாத்துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலை மூடப்­பட்­ட­தால், ஓராண்­டில், 690 கோடி ரூபாய் இழப்பு ஏற்­படும்,’’...\n‘அமெரிக்காவால் முதலீடுகள் வெளியேறும் அபாயம்’\nபுதுடில்லி : ‘அமெ­ரிக்­கா­வில் வட்டி விகி­தம் உயர்ந்­துள்­ள­தால், இந்­தி­யா­வில் இருந்து அன்­னிய முத­லீ­டு­கள் வெளி­யே­றும்’ என,...\nஉரிமம் பெறாத உணவகங்களுக்கு கிடுக்கிப்பிடி; 10 வலைதள நிறுவனங்கள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு\nபுதுடில்லி : உரி­மம் இன்றி செயல்­படும் உண­வ­கங்­களை, சேவைப் பட்­டி­ய­லில் இருந்து உட­ன­டி­யாக நீக்­கு­மாறு, வலை­த­ளம்...\nசாம்சங்கின் இந்த ஃபிரிட்ஜ் 2,80,000 ரூபாய் அப்படி என்ன தான் இருக்கிறது..\nசாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய \"பேம்லி ஹப் 3.0 \" என்ற ஃபிரிட்ஜ் ஒன்றை இந்தியாவில்...\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையினை விட்டு வெளியேற எச்டிசி முடிவு.\nஎச்டிசி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையினை விட்டு வெளியேற இருப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த...\nரயில் பயணத்தில் ஏசி வேலை செய்யவில்லையா.. டிக்கெட் கட்டணத்தினைத் திரும்பப் பெறலாம்.. எப்படி..\nபேருந்துக்கட்டணங்கள் விமானக்கட்டணங்களுக்கு நிகராக உயர்ந்து விட்டதால், ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ரயில்வே...\nஎதிர்பார்ப்பை மிஞ்சிய விப்ரோவின் வருவாய்.. ஆனால் லாபம் சரிந்தது..\n2018-2019-ம் நிதி ஆண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்ட விப்ரோ நிறுவனத்தின்...\nமகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்.. அகவிலைப்படி 7% வரை உயர வாய்ப்பு..\nநுகர்வோர் விலை குறியீடு எனப்படும் பணவீக்கம் உயரும் போது எல்லாம் மத்திய அரசு அதன் ஊழியர்கௌக்கு...\nமாணவர்களின் கட்டணத்தில் ஜியோ பல்கலைக்கழகம்.. அம்பானியின் பலே திட்டம்..\nஜியோ பல்கலைக்கழகத்துக்காக மாணவர்களின் கல்விக்கட்டணத்தில் நூறு கோடி ரூபாய் திரட்ட ரிலையன்ஸ் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது....\nலாரிகள் ஸ்டிரைக் : ரூ.4000 கோடி வர்த்தகம் பாதிக்கும் அபாயம்\nபுதுடில்லி : டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு, 3 ம் நபர் காப்பீட்டு...\nநிற்க நேரமில்லாமல் பறந்த மோடியின் விமானம்..1484 கோடி ரூபாய் செலவு.. அதிர வைத்த பிரதமர்\n2014-ம் ஆண்டு ஜூன் முதல் பிரதமர் நரேந்திர மோடி பாரதப் பிரதமாகப் பதவியேற்ற பிறகு 84...\nசனிட்டரி நாப்கின் உட்பட 40 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிக் குறை வாய்ப்பு\nஜிஎஸ்டி கவுன்சிலின் 28 வது கூட்டம் சனிக்கிழமை டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் சானிட்டரி நாப்கின்,...\nஆதார் எண் பரிவர்த்தனை சேவையை வங்கிகள் நிறுத்த வேண்டும்.. இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் அதிரடி\nஆதார் தரவுகள் மீதான கவலைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும்...\nமீண்டும் அதள பாதாளத்தில் இந்திய ரூபாய் மதிப்பு : 69.12\nமும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் தொடர்ந்து 3வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு...\nமுடக்கப்பட்ட முதலீடுகள், தடுக்கப்பட்ட திட்டங்கள் - கனவாகிப் போன மேக் இன் இந்தியா..\nமந்தமான முதலீடுகளாலும், முடக்கப்பட்ட திட்டங்களாலும் மோடியின் கனவுத் திட்டமான மேக் இன் இந்தியா பெரிய அளவில்...\n25 லட்ச வாடிக்கையாளர்களை இழந்த ஐடியா செல்லுலார்.. ஜியோவிற்குக் கொண்டாட்டம்..\nநாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஐடியா, வோடபோன் இணைப்பில் காலத் தாமதம் ஆகி வரும் நிலையில்,...\nகோபெர்ஸ் நிறுவனத்தை வாங்க திட்டமிடும் பிளிப்கார்ட்..\nஇந்தியாவில் தற்போது மளிகை பொருட்கள் மற்றும் கன்டென்ட் தான் மிகப்பெரிய வர்த்தகமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமேசான்...\n'நரகாசூரன்' வெளியீடு பற்றி கேட்ட அனுராக் காஷ்யப்\nதமிழ் சினிமாவில் உள்ள திறமைசாலிகளை மனதாரப் பாராட்டும் குணம் கொண்டவர் ஹிந்தித் திரைப்பட இயக்குனர் அனுராக்...\nபோலீசில் புகார் அளித்த பிருத்விராஜ் பட இயக்குனர்\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிருத்விராஜ் - பார்வதி நடித்த மை ஸ்டோரி என்கிற படம்...\nமோகன்லாலின் லூசிபர் பர்ஸ்ட்லுக் வெளியீடு\nமலையாள சினிமாவை பொறுத்தவரை தற்போது ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்கள் இரண்டு.. ஒன்று மோகன்லால் நடிப்பில் மிக...\nஅங்கமாலி டைரீஸ் இயக்குனரின் புதிய படம் ஜல்லிக்கட்டு\nமலையாள திரையுலகிலும் அறிவுஜீவிகள் என அறியப்படும் சில இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பள்ளிசேரியும் ஒருவர். கடந்த...\nபெண்கள் நல அமைப்பு தேவையில்லாத ஒன்று : மம்தா மோகன்தாஸ்\nகடந்த வருடம் கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளானதை தொடர்ந்து, திரையுலகில் உள்ள...\nபுதிய சாதனை படைக்க தயாராகும் துல்கர் சல்மான்\nமலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் துல்கர் சல்மான், தென்னிந்திய நாயகன் என்கிற பட்டத்தையும் தாண்டி தேசிய...\nவிஜய் சேதுபதியுடன் தில்லாக மோதும் த்ரிஷா\nவிஜய் சேதுபதியும், த்ரிஷா முதன்முறையாக 96 என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்தநிலையில், அவர்கள் இருவரும்...\nஎனை நோக்கி பாயும் தோட்ட புதிய லோகோ வெளியீடு\nகவுதம் மேனன் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா....\nஜுங்கா - விஜய்சேதுபதி, கோகுல் கூட்டணி மீண்டும் சாதிக்குமா \nதமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களில் வித்தியாசமான நடிகர் என்ற பெயரை வாங்கியுள்ளவர் விஜய் சேதுபதி....\nசூர்யா படம் விலகியது ஏன் - அல்லு சிரிஷ் விளக்கம்\nலைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாயிஷா, மோகன்லால் மற்றும் பலர் நடிக்கும் சூர்யாவின்...\nதுல்கர் சல்மான் படத்துக்கு மசாலா காபி குழுவினரின் இசை\nதுல்கர் சல்மான், ரிது வர்மா நடித்து வரும் படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. தேசிங்கு பெரியசாமி...\nரஜினி படம் - நழுவும் விஜய்சேதுபதி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதியும் நடிப்பது பழைய தகவல். டார்ஜிலிங்கில் துவங்கிய இந்தப்படத்தின்...\nமீண்டும் ஆர்யா - சந்தோஷ் - ஞானவேல் கூட்டணி\n'ஹர ஹர மஹாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய ஆபாசப் படங்களைத் தொடர்ந்து...\n'கடைக்குட்டி சிங்கம்' - ஆல் ஏரியா ஹேப்பி...\n'தமிழ்ப்படம் 2' படத்துடன் 'கடைக்குட்டி சிங்கம்' போட்டி போட வேண்டும் என்று திரையுலகத்தில் சிலர் சொன்னார்கள்....\nத்ரிஷா நடித்து வெளியாகப்போகும் மூன்றாவது ஹாரர் படம் மோகினி. இந்த படத்தில் அவர் இரண்டு விதமான...\nநிவேதாவை பீல் பண்ண வைத்த தமிழ் சினிமா\nகமலின் பாபநாசம் படத்தில் அவரது மூத்த மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் ஆரம்ப காலத்தில்...\nஜூலை 23ல் சமந்தா - நாகசைதன்யா படம் ஆரம்பம்\nசினிமாவில் ஜோடியாக வலம் வந்த சமந்தா - நாகசைதன்யா நிஜத்திலும் ஜோடியானார்கள். திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக...\nவட இந்தியர்களின் வருகையால் தமிழர்களுக்கு பாதிப்பு : இயக்குனர் யுரேகா பேச்சு\nமதுரை சம்பவம், தொப்பி, சிகப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கியவர் யுரேகா. தற்போது காட்டுப்பய சார்...\nஅது ஏன் என்னை பார்த்து மட்டும் அந்த கேள்வியை கேட்கிறீர்கள்: ஸ்ரீதேவி மகள் கோபம்\nமும்பை: என்னை பார்த்து மட்டும் ஏன் அந்த கேள்வியே கேட்கிறார்கள் என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி...\nஅந்த நடிகருடன்தான் நடிப்பேன்; அடம்படிக்கும் நம்பர் ஒன் நடிகை\nநடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை, குறிப்பிட்டு அந்த நடிகர்தான் வேண்டும் என்று அடம்பிடித்தாராம்.தமிழ்...\nமகளிர் உலக கோப்பை ஹாக்கி லண்டனில் இன்று கோலாகல தொடக்கம் : மாலை 6.30க்கு இங்கிலாந்து...\nலண்டன்: மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது. பி பிரிவில்...\nஆசிய விளையாட்டு போட்டி தமிழக வீரர் தலைமையில் இந்திய கைப்பந்து அணி\nசென்னை: இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தமிழக...\nபகார் ஸமான் 210* பாகிஸ்தான் அபாரம்\nபுலவாயோ: ஜிம்பாப்வே அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 244 ரன் வித்தியாசத்தில் அபாரமாக...\nதென் ஆப்ரிக்காவுடன் 2வது டெஸ்ட் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 277\nகொழும்பு: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு...\nஇந்தியா யு-19 இன்னிங்ஸ் வெற்றி\nகொழும்பு: இலங்கை யு-19 அணியுடன் நடந்த இளைஞர் டெஸ்டில், இந்தியா யு1-9 அணி இன்னிங்ஸ் மற்றும்...\nஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்து பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் சாதனை\nபுலவயோ: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை...\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளின் 2வது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nஇலங்கை, தென்ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது....\nடெஸ்ட் ஹாக்கி: நியூசிலாந்தை வென்றது இந்தியா\nபெங்களூரு: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் இந்தியா 4-2 என்ற கோல்...\nமத்திய அரசு உயர்த்த முடிவு பயிற்சியாளர்களின் சம்பளம் 2 லட்சம்\nபுதுடெல்லி: பல்வேறு விளையாட்டு பயிற்சியாளர்களின் சம்பளம் மாதம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக மத்திய அரசு...\nயு.எஸ். ஓபன் டென்னிஸ் விக்டோரியா அசரன்கா நேரடி தகுதி இல்லை\nநியூயார்க்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் 2 முறை பைனல் வரை முன்னேறிய விக்டோரியா அசரன்கா,...\nஇன்று 2வது டெஸ்ட் தொடக்கம் : இலங்கை சுழலை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா\nகொழும்பு: இலங்கை, தென் ஆப்ரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்குகிறது. இலங்கை...\nராஜிவ் சுக்லா உதவியாளர் ராஜினாமா : உ.பி. அணியில் இடம் பெற லஞ்சம் கேட்டதாக புகார்\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டுமானால் பெண்களை லஞ்சமாக அனுப்பி வைக்க...\nசமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு : ஓய்வு பெறப் போகிறாரா டோனி\nபுதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி முடிந்ததும், நடுவர்களிடமிருந்து டோனி பந்தை கேட்டு பெற்றதைத்...\nசச்சின் மகன் அர்ஜூன் ‘டக் அவுட்’\nகொழும்பு: இலங்கை யு-19 அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடி வரும் மாஸ்டர்...\nமதுரை அணி ஏமாற்றம் | ஜூலை 13, 2018\nதிருநெல்வேலி: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் ஜெகதீசன், விவேக் ராஜ் அரைசதம் கடந்து கைகொடுக்க திண்டுக்கல் அணி 9...\nமுகமது கைப் ஓய்வு | ஜூலை 13, 2018\nபுதுடில்லி: கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் முகமது கைப்.இந்திய அணிக்காக 13 டெஸ்ட் (624 ரன்),...\nதொடரை கைப்பற்றுமா இந்தியா | ஜூலை 13, 2018\nலண்டன்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி அபார...\nசரிந்தது இந்திய பேட்டிங்: இங்கிலாந்து அணி வெற்றி | ஜூலை 14, 2018\nலண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற இந்திய அணி 86 ரன்கள்...\nசேப்பாக்கம் அணிக்கு ‘செக்’ | ஜூலை 14, 2018\nசென்னை: திருச்சி அணிக்கு எதிரான டி.என்.பி.லீக்., போட்டியில் சேப்பாக்கம் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தமிழ்நாடு பிரிமியர்...\nதுாத்துக்குடி அணி வெற்றி | ஜூலை 15, 2018\nதிருநெல்வேலி: காஞ்சி அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய துாத்துக்குடி அணி 48 ரன் வித்தியாசத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/39719/actress-tamannah-photos", "date_download": "2018-07-21T00:26:50Z", "digest": "sha1:3VJKFJ6IQTBL2W6STKDE7ZLZY3XTZH4M", "length": 4015, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "தமன்னா - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nராகுல் ப்ரீத் சிங் - புகைப்படங்கள்\nநடிகை ஷாலினி பாண்டே புகைப்படங்கள்\nசிரஞ்சீவியின் 151-வது படமாக உருவாகும் ‘சயே ரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...\nராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இந்தியா மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் குவித்த படம்...\n‘K.K’ குறித்து உதயநிதி ஸ்டாலின்\n‘நிமிர்’ படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. சீனுராமசாமி இயக்கும் இந்த...\nபருல் யாதவ் பிறந்தநாள் கொண்டாட்டம்\nகனவே கனவே வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\nஆட்சி பூச்சி வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\nஸ்கெட்ச் - தாடிக்காரா ஆடியோ பாடல்\nஸ்கெட்ச் - சீனி chillale ஆடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyasnehidhi.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-21T00:26:34Z", "digest": "sha1:V2PBZCLX72EQQD7LQYERLPLJKDJZMEO3", "length": 36647, "nlines": 320, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: முதல் கடிதம்", "raw_content": "\n புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்லையா புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்லையா அது நிஜம் தானா உன்னால் தற்போது வேலையில் கவனம் செலுத்த முடிகிறதா என் ஞாபகங்களை விலக்க முடிகிறதா என் ஞாபகங்களை விலக்க முடிகிறதா மறுபடியும் கேட்கிறேன் மனு நீ எப்படி இருக்கிறாய்\nஇந்த நடு நிசியில் உனக்கு முதல் கடிதம் எழுதுகிறேன் மனு. எனக்கு என்னைப் பற்றிய நிறைய குழப்பங்கள் இருக்கிறது. எனக்கு நிறைய வேளைகளில் என்னை சமாளிப்பது கடினமாய் இருக்கிறது. அப்படியான நேரங்களில் நான் எவரையும் பார்க்க தவிர்க்கிறேன். என்னால் மனமுவந்து அளவளாவ முடியாமல் போய் விடுகிறது. என் எதையும் அடுத்தவர் மேல் திணிப்பதை நான் விரும்புவதில்லை. இந்த குழப்ப மனநிலையும் தான். குழப்பம் என்பதை விட ஒரு உறுமும் மனநிலை. எதற்கென்றே தெரியாமல் கோவம், எதையாவது போட்டு உடைக்கும் மனநிலை.அப்போது யாராவது என்னை தொந்தரவு செய்யும்போது நான் அவர்களை மிகவும் காயப் படுத்துகிறேன். அதுவும் நெருக்கமானவர்கள் என்றால் ஐ டேக் தெம் பார் கிராண்டட். அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையை குத்தி விட்டது போல் அவர்கள் மேல் பொழிந்து விடுகிறேன். பிறகு மிகவும் வருந்துகிறேன். அன்று நமக்குள் நடந்ததற்கு இதை ஒரு விளக்கமாக கூட கொடுக்க முடியவில்லை என்னால். ஆனால் நான் வருந்துகிறேன் மனு.\nதனியாக இருக்க நான் பிரியப் படுகிறேன். ஐ ஆம் எ வெரி குட் கம்பானியன் பார் மைசெல்ப். இப்போது எனக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. நினைத்த பாட்டை கேட்டுக் கொண்டு, ஆடத் தோன்றினால் ஆடிக் கொண்டு, படித்துக் கொண்டு இப்படி தோன்றியதை எல்லாம் செய்து கொண்டு எல்லாம் முடிந்த பிறகு மனம் எதையோ நாடுகிறது. அது நீதான் மனு. என்னை யாரும் மிக நெருங்கி வந்தால் எனக்கு ஒரு வித பாதுகாப்பின்மை தோன்றுகிறது. திஸ் இஸ் யுவர் லிமிட் என்று சொல்கிறேன். ஆனால் உன்னிடம் அப்படி இல்லை மனு. நீ விலகி சென்றால் நெருக்கம் வேண்டுகிறேன். நீ ஏன் சொல்லாமலே சென்று விட்டாய் மனு எது உன்னை மிக பாதித்தது\nசில சமயங்களில் ஐ ஆம் ஸெல்ப் ஒப்செஸ்ட் என்று தோன்றுகிறது மனு. என்னை நான் பார்த்து கொண்டே இருப்பது எனக்கு அவசியமாகிறது. என் மனநிலை தொடர்ந்து ஒரே மாதிரி இருப்பதில்லை. உதாரணதிற்கு, இந்த வாழ்க்கையை ஒரு உடை மாற்றும் லாவகத்துடன் கழைந்திட முடிந்தாலோ, தொடர் ஓட்ட பொருளாக யாரிடமாவது கை மாற்ற முடிந்தாலோ எத்தனை நன்றாக இருக்கும் யோசித்து கொண்டே இருக்கிறேன். பின் நீ நினைவில் மிதக்கிறாய். வாழ்க்கையே மாறினார்போல உனக்கு சொல்கிறேன். இந்த வாழ்கை தான் எத்தனை சுவாரஷ்யங்களை உள்ளடக்கி இருக்கிறது மனு. ரோஜாக்களின் அடுக்கு இதழ்களை பாரேன். எத்தனை நேர்த்தி, எத்தனை அழகு. இந்த வெயில், இந்த பூக்களின் சுகந்தம் எல்லாம் எல்லாம் என்ன அதிசயம் இல்லையா மனு என்கிறேன். இதில் எதை நான் என்பது. இது தான் நான் என்று ஒரு வகையில் நம்பிக் கொண்டே வருகையில் அந்த நானுக்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒரு செயலை செய்கிறேன். ஒரு கட்டத்தில் மிகுந்த சோர்வுற்று என்னையே நான் கை விட்டு விடுகிறேன். இந்த நானை இரு காதுகளைப் பிடித்து எங்கேயாவது தூக்கி வீசி விடலாம் போல் இருக்கிறது மனு.\nநீ எனக்கு மிக முக்கியம் மனு. எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட நீ என்னொடு இருக்கவே பிரியப் படுகிறேன் மனு. இது கூட எனக்கு சுய நலமாகவே படுகிறது. என் நம்பிக்கையின்மையை உன் மேல் திணிக்கிறேனோ ஒரு நிலையற்றவளோடு நீ எப்படி இருப்பாய் மனு ஒரு நிலையற்றவளோடு நீ எப்படி இருப்பாய் மனு ஆனாலும் எனக்கு நீ வேண்டும் மனு. உன்னோடு இருக்கும்போது எனக்கு எல்லாமே கிடைத்து விட்டது போல் இருக்கிறது. உன்னை இழுத்துக் கொண்டு ஏதாவது ஒரு காட்டுக்குள் போய் விடனும் போல் கூட இருக்கும். அதெல்லாம் முடியாது எனும்போது ஒருவித சலிப்பு வருகிறது. சலிப்பென்ற உணர்வு ஒருவர் இடம் கொடுப்பதற்கு முன்னேயே வந்து ஆக்கிரமித்து கொள்கிறது. இங்கிதமென்று எதுவுமில்லை அதனிடம்.\nநீ இல்லாத இந்த சமயங்களில் நாம் பேசிகொண்டிருந்த போது, சிதறியிருந்த உரையாடல் துணுக்குகளை உண்டே என் நேரம் செல்கிறது மனு. என்னால் எதுவுமே செய்ய முடிய வில்லை மனு. புது இடத்துக்கு சென்று விடலாம் என்று தோன்றினால் கூட எத்தனை நாளைக்கு ஓட முடியும் என்றே தோன்றுகிறது. நான் என்ன செய்யட்டும் மனு இப்படி யோசித்து யோசித்து நான் சிதறிக் கொண்டிருக்கிறேன் மனு. இதையெல்லாம் படித்துவிட்டு நீ என் மேல் பரிதாபப் படாதே. நீ எனக்கு இடம் கொடுக்காதே மனு. நான் காற்றிலாடும் கொடி, நீ இடம் கொடுத்தால் இறுகப் பற்றிகொள்வேன். உனக்கு மூச்சு முட்டும். எனக்கு அன்பை எந்த இடத்தில் நிறுத்துவது தெரியாது இப்படி யோசித்து யோசித்து நான் சிதறிக் கொண்டிருக்கிறேன் மனு. இதையெல்லாம் படித்துவிட்டு நீ என் மேல் பரிதாபப் படாதே. நீ எனக்கு இடம் கொடுக்காதே மனு. நான் காற்றிலாடும் கொடி, நீ இடம் கொடுத்தால் இறுகப் பற்றிகொள்வேன். உனக்கு மூச்சு முட்டும். எனக்கு அன்பை எந்த இடத்தில் நிறுத்துவது தெரியாது அதற்கு பெயரெல்லாம் கிடையாது. எல்லா கோடுகளையும் அழித்து விட்டு, திசை காட்டிகளை கழற்றி விட்டு நடப்பதே எனக்கு சௌகர்யம். உனக்கு எந்த உத்திரவாதமும் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. உன் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இல்லை.\nகாதலின் இதயம் நீ மனு. உன்னை காதலிக்கிறேன் மனு.\nஎன்ன சொல்லுறதுன்னு தெரியலங்க...உங்க எழுத்து மனச என்னவோ பண்ணுதுங்க..\nநன்றிங்க கண்ணன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...\nஇந்த வாழ்க்கையை ஒரு உடை மாற்றும் லாவகத்துடன் கழைந்திட முடிந்தாலோ, தொடர் ஓட்ட பொருளாக யாரிடமாவது கை மாற்ற முடிந்தாலோ எத்தனை நன்றாக இருக்கும் .\nநன்றிங்க சந்தானகிருஷ்ணன் கருத்துக்கும், பூங்கொத்துக்கும்\n//சிதறியிருந்த உரையாடல் துணுக்குகளை உண்டே என் நேரம் செல்கிறது //\nசிறிதி கிடக்கும் கவிதைத்துளிகளில் ஒரு துணுக்கு.\nஇயல்பாக இருக்கனும் என்பதற்காக ஆங்கிலம் கலப்பிலாது போல தோன்றினாலும் ஆங்கிலமே இல்லாமல் எழுத முடிந்தாலும் பேசவும் முயற்சி செய்வோமே.\nஆங்கிலக் கலப்பில்லாமல் எழுத சொல்கிறீர்களா\nப்ரபாவும் நீங்களும் ஒண்ணுதான்னு தோணுது சுகிர்தா. இதை இன்று ப்ரபாவிடம் பகிர்ந்து கொண்டேன். :-)\nதளத்தில் உள்ள எல்லா கவிதைகளையும் வாசித்தேன். வாசிக்க செய்துவிட்டீர்கள்.\n என்ன சொல்றதுன்னே தெரியல...எவ்ளோ பெரிய காம்ப்ளிமென்ட் :-) உங்கள் வார்த்தைகளில் நெகிழ்ந்து போனேன்... நன்றிங்க பா.ரா. :-)\nஎழுதிய அன்றே படித்தேன்.. மனது என்னவோ போலிருந்தது..\nம்ம் ... நன்றி கௌரி\nகடிதமா... இல்லை மனசா சுகிர்தா.... உறவு எத்தனை சுகமா இருக்கு... உறவும் அதன் நினைப்பும்... நினைப்பை சூழ்ந்த மனசும்... எல்லோருமே இது போல தான் சுகிர்தா... இதை மனுவுக்கு அனுப்பாமலும் இருந்து விடலாம்... அனுப்பாமல் இருந்தால் சொல்லாததை எப்படி ஆகும் ஆனாலும் எல்லாம் சொல்லிவிட்டு ஒரு நிறைவு வந்துவிடுகிறது... எழுதி முடிக்கும்போது... எல்லாவற்றையும் மனசுக்கு நெருக்கமான நம்மிடமே நாம் பேசிக்கொள்வது போல... எத்தனை அழகான ஒரு சுய அலசல்...\nஎத்தனை முறை உங்கள் கமெண்ட்டைப் படித்தேன் தெரியவில்லை ராகவன், அத்தனை அழகாய் உங்க உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்...\n//எழுதி முடிக்கும்போது... எல்லாவற்றையும் மனசுக்கு நெருக்கமான நம்மிடமே நாம் பேசிக்கொள்வது போல... // ம்ம் நிச்சயமாய்\nபிரபா இந்த பதிவை படிக்க சொன்னபோதே புரிந்தது........... மனம் நெகிழ வைத்த முதல் கடிதம்......\n@ Sakthi - உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி. பிரபாவுக்கும் நன்றி....\nகிட்டதட்ட அரைக்கிணறு தாண்டிவிட்டேன். அத்தனை பதிவுகளுக்கும் பின்னூட்டமிட முடியவில்லை. ஒரு சின்ன வருத்தம், உங்கள் பதிவுகளை இவ்வளவு நாட்களாய் தவறவிட்டதில்.\nஎல்லோருக்குமே இதைப்போல ஒரு மனமுண்டு. அஞ்சல் செய்யாத எல்லா கடிதங்கங்களுக்குப் பின்னும் இதைப்போல ஒரு மனமும், ஒரு மனுவும் காரணமாய் இருக்கத்தான் செய்கிறார்கள்(கிறது)\nமுதல் கடிதத்தை வாசித்து முடிக்கும்போது கடந்தகாலத்தை வலிய திருப்பிப்பார்க்கிறேன். நன்றி சுகிர்தா.\nநீங்கள் சொல்வதைப் போல எல்லோருக்குள்ளும் இப்படியான மனம் இருக்கிறது. அநேகக் கடிதங்கள் ஆழ் மனதுள் புதைந்துதான் கிடக்கின்றன, எங்காவது இப்படி படிக்கும்போது அவை மேலெழுந்து வருகிறது. பாருங்கள் இப்போது என் கடிதம் உங்கள் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.\nஉங்கள் முதல் வருகைக்கும், உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி\nஞாபகப் பதுமைகளில் விரல் சிதைந்த தொப்பி உடைந்தவற்றின் மீதான ஈர்ப்பு\nதொலைந்த எம் பிம்பங்களில் இந்த விழைந்த தனிமையும் ,பித்தேற்றிய பிரியமும் சுய அலைவும் நினைந்தூறவும் நெகிழ்ந்து சொல்லவுமாய் இப்பவும் இருக்கிறது\nமிக திருப்தியாய் இருந்து கொண்டிருப்பதாய் பாவனை செய்து கொண்டே நிரப்பிக் கொள்ள அன்பை யாசிக்கிறது வாழ்வு\n//ஞாபகப் பதுமைகளில் விரல் சிதைந்த தொப்பி உடைந்தவற்றின் மீதான ஈர்ப்பு\n//தொலைந்த எம் பிம்பங்களில் இந்த விழைந்த தனிமையும், பித்தேற்றிய பிரியமும் சுய அலைவும் நினைந்தூறவும் நெகிழ்ந்து சொல்லவுமாய் இப்பவும் இருக்கிறது//\nஎத்தனை சொன்னாலும் எப்போதும் தீர்ந்து போகாததுதான் இல்லையா\n//மிக திருப்தியாய் இருந்து கொண்டிருப்பதாய் பாவனை செய்து கொண்டே நிரப்பிக் கொள்ள அன்பை யாசிக்கிறது வாழ்வு//\nஎத்தனை அருமையாய் சொல்லி இருக்கிறீர்கள் நேசமித்திரன் வாழ்வின் ஆழ்-நீழ் தேடலை,ஒற்றை வரியில்...\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nஉங்கள் தளத்திற்கு என் முதல் வருகை. ப்ளாக்கர் டேஷ்போர்டில், ஏன் இப்பதிவைத் தேர்ந்தெடுத்தேனென்று தெரியவில்லை. கடலலையில் கை நுழைத்தவுடன் சிப்பி கிடைத்ததொரு உணர்வு.\n//இந்த வாழ்க்கையை ஒரு உடை மாற்றும் லாவகத்துடன் கழைந்திட முடிந்தாலோ, தொடர் ஓட்ட பொருளாக யாரிடமாவது கை மாற்ற முடிந்தாலோ எத்தனை நன்றாக இருக்கும் .//\nரசித்த வரிகள்... மற்ற கவிதைகள் படிக்கவில்லை. வருகிறேன் விரைவில்...\nகுறிப்பு: கொஞ்சம் எழுத்துப் பிழைகளை மட்டும் சரி செய்து கொள்ளுங்கள்...ஆங்கிலம் கலந்து வருவதில் எனக்கொன்றும் தவறாய்ப் படவில்லை...\nஆம், முதல் முறை வருகிறீர்கள் உங்கள் உணர்வை மிக நெகிழ்ச்சியாய் கூறி இருக்கிறீர்கள். சிப்பி கிடைத்த உணர்வுக்கொப்பாய் என படித்தபோது சிலிர்ப்பாக இருந்தது... நேரம் கிடைக்கும்போது கவிதைகளை வாசியுங்கள்.\nகுறிப்பை நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன் :) நன்றி\nஉள்ளத்து உணர்வுகளை ஒரு அழகான கவிதையாய் வெளிப்படுத்துகிறது இந்த கடிதம் எல்லோருக்குள்ளும் இந்த தவிப்பு இருக்கிறது... இதை போல் ஒரு கடிதமும் இருக்கிறது\nஇயல்பாக எழுதும்போது ஆங்கிலம் கலப்பதில் தவறில்லை என நினைகிறேன்.\nசிறு இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகையும், கருத்தும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி சுரேந்திரகுமார்.\nஎத்தனை தடவை படித்தேனோ ..வரிக்கு வரி பாராட்ட தோன்றுகிறது ..நான் அடிக்கடி சொல்வேன் அம்மா கிட்ட, வாழ்க்கை ஒரு trail கொடுத்திருக்கலாம்..escape ஆகியிருப்பேன் என்று\".\nஉதாரணதிற்கு, இந்த வாழ்க்கையை ஒரு உடை மாற்றும் லாவகத்துடன் கழைந்திட முடிந்தாலோ, தொடர் ஓட்ட பொருளாக யாரிடமாவது கை மாற்ற முடிந்தாலோ எத்தனை நன்றாக இருக்கும் யோசித்து கொண்டே இருக்கிறேன்\" ...\nஅப்புறம் \"சலிப்பென்ற உணர்வு ஒருவர் இடம் கொடுப்பதற்கு முன்னேயே வந்து ஆக்கிரமித்து கொள்கிறது. இங்கிதமென்று எதுவுமில்லை அதனிடம்.\"\nஎனக்கு அன்பை எந்த இடத்தில் நிறுத்துவது தெரியாது அதற்கு பெயரெல்லாம் கிடையாது. எல்லா கோடுகளையும் அழித்து விட்டு, திசை காட்டிகளை கழற்றி விட்டு நடப்பதே எனக்கு சௌகர்யம்.\nநான் தான் இப்படியோன்னு ஒரு doubt வரும் ...என்னை நான் பார்த்த மாதிரியும் என்னால் சொல்லமுடியாததை நீங்கள் சொன்னதற்க்காகவும்...நன்றி ...\nஉங்களுக்கு இந்த பதிலை ஒரு கடிதம் போலவே எழுதத் தோன்றுகிறது. எனக்கு கடிதம் எழுதுவது மிக மிக மிக,,,, பிடித்த காரியம். நீங்கள் சொல்வதைப் போல நானும் கூட, நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று அடிக்கடி நினைத்ததுண்டு. தோழியிடம் பல வேளைகளில் புலம்பியது கூட உண்டு. இந்த முதல் கடிதத்திற்கான பின்னூட்டங்களைப் பார்த்தபோது 'நான்' திருந்தி 'நாம்' என்றானதாய் உணர்ந்தேன். மனம் பிறழ்ந்த தருணங்களில், யாரோ ஒருவர், நம் அருகில் அமர்ந்து, முக்கியமாக இதைக் குறித்து எதுவுமே கேட்காமல், இரு கைகளை பற்றிக் கொண்டு 'I know what you are going through, you are not alone in this' என்று சொல்வதைப் போலான பின்னூட்டங்கள் இவை.\nஇன்று படித்த உங்கள் பின்னூட்டம் கூட, காலையில் புதிதாய் மலர்ந்த பன்னீர் ரோஜாவை பார்த்தது போல, என்னுள் ஒரு மலர்ச்சியைக் கொடுத்தது உண்மை.\nஉதாரணதிற்கு, இந்த வாழ்க்கையை ஒரு உடை மாற்றும் லாவகத்துடன் கழைந்திட முடிந்தாலோ, தொடர் ஓட்ட பொருளாக யாரிடமாவது கை மாற்ற முடிந்தாலோ எத்தனை நன்றாக இருக்கும் யோசித்து கொண்டே இருக்கிறேன்\" ...\nம்ம் நீங்கள் சொல்ல வருவது புரிகிறது...\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகாயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nஇன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadagam.blogspot.com/2008/04/blog-post_23.html", "date_download": "2018-07-21T00:16:53Z", "digest": "sha1:N4BV2OSNUMHKWHO4U64V3L57RECZGX7N", "length": 27909, "nlines": 170, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: விவேகானந்தர் இல்லம் - ”அம்பலத்தில்”", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nவிவேகானந்தர் இல்லம் - ”அம்பலத்தில்”\nஅம்பலத்திலிருந்து \"விவேகானந்தர் இல்லம்\" பற்றி ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி கமலாத்மானந்தர்\nஇந்த விவேகானந்தர் இல்லத்திற்கும், விவேகானந்தருக்கும் என்ன தொடர்பு\nசுவாமி விவேகானந்தர் 1892-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக வந்தார். அப்போதுதான் அவர் 1892-ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில், கன்னியாகுமரியில் இப்போது விவேகானந்தர் நினைவுச் சின்னம் இருக்கும் குன்றின் மீது அமர்ந்து தியானம் செய்தார். அங்கிருந்து அவர் மதுரைக்கு வந்தபோது, ராமநாதபுர அரசர் பாஸ்கர சேதுபதியைச் சந்தித்தார். ராமேஸ்வரம், பாண்டிச்சேரி வழியாக சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்தார்.\nசென்னையில் அவர் மயிலாப்பூரில் தங்கினார்.சென்னையில் அவருக்குச் சீடர்கள் பலர் உருவானார்கள்.\nசென்னையில் இருந்தபோதுதான் சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் நடைபெற இருந்த சிகாகோ சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்வதுப் பற்றி இறுதி முடிவெடுத்தார். சென்னை அன்பர்கள் தந்த ஊக்கத்தின் பேரில் அவர் அமெரிக்கா சென்றார்.\n1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள் சிகாகோவில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் அவருக்கு உலகளாவிய பெரும் புகழைத் தேடித் தந்தன. அதைத் தொடர்ந்து அவர் சுமார் 4 ஆண்டுகள் மேலை நாடுகளில் தங்கி, வேதாந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிறகு அவர் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் இரண்டாம் முறையாகத் தமிழ் நாட்டிற்கு வந்தார். அப்போது அவர் பாம்பன், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மானாமதுரை, பரமக்குடி, மதுரை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியபடியே சென்னைக்கு வந்தார்.\nசென்னைக்கு இரண்டாம் முறை வந்தபோது அவர் திருவல்லிக்கேணியிலுள்ள 'ஐஸ் ஹவுஸ்' என்ற கட்டிடத்தில் தங்கினார். அந்தக் கட்டிடம்தான் இப்போது 'விவேகானந்தர் இல்லம்' என்று அழைக்கப்படுகிறது.\nவிவேகானந்தர் இல்லம்... 1897-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 முதல் 14-ஆம் தேதி வரையில் ஒன்பது நாட்கள் சுவாமி விவேகானந்தர் இந்த ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் தங்கியிருந்தார். அப்போது அவர் சென்னையில் புகழ் பெற்ற ஆறு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.\nநம்நாடு அந்நியர் ஆதிக்கத்தில் இருந்தபோது கப்பலிருந்து வரும் ஐஸ் பார்களை அடுக்கி வைக்க ஏற்ற வகையில் இக்கட்டிடத்தை ஐஸ் கிடங்காகப் பயன்படுத்தி வந்தனர். அதனாலேயே \"ஐஸ் ஹவுஸ்\" என்ற பெயர் ஏற்பட்டது.\nவிவேகானந்தர் அங்கு தங்கியிருந்தபோது அந்தக் கட்டிடத்திற்கு \"ஐஸ் ஹவுஸ்\" என்றுதான் பெயர். பின்னர் விவேகானந்தரின் சீடரான பிலிகிரி ஐயங்காரால் வாங்கப்பட்டு \"காஸில் கெர்னன்\" (கருணை இல்லம்) என்ற பெயரைப் பெற்றது.\n1963-ஆம் வருடம் விவேகானந்தரின் நூற்றாண்டு விழா சமயத்தில், இந்தக் கட்டிடத்திற்கு \"விவேகானந்தர் இல்லம்\" என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியது.\n1897-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் தங்கியிருந்தபோது அவரிடம் சென்னை அன்பர்கள், \"சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஆரம்பியுங்கள்\" என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளை விவேகானந்தர் ஏற்றுக் கொண்டார்.\nஅதன்படி விவேகானந்தர் கல்கத்தா சென்றதும், ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரைச் சென்னைக்கு அனுப்பினார்.\nசுவாமி ராமகிருஷ்ணானந்தர் 1897-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிறுவினார்.\n1897-ஆம் ஆண்டு முதல் 1906 வரையில் சுமார் 10 ஆண்டுகள், காஸில் கெர்னன் கட்டிடத்தில்தான் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தது.\nஅங்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தபோது ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களான சுவாமி சிவானந்தர், சுவாமி நிரஞ்சனானந்தர், சுவாமி திரிகுணாதீதானந்தர், சுவாமி அபேதானந்தர் ஆகியவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூத்தத் துறவிகளான மகான்கள் பலர் அங்கு வந்திருக்கிறார்கள். சகோதரி நிவேதிதாவும் அங்கு வந்திருக்கிறார்.\nஸ்ரீசாரதா தேவியாரின் சீடர்கள், சுவாமி விவேகானந்தரின் சீடர்கள் உட்பட பெரியோர்கள் பலர் காஸில் கெர்னனுக்கு வந்திருக்கிறார்கள்.\n1902-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் சுவாமி விவேகானந்தர், பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் மகாசமாதி அடைந்தார். அதற்கு அடுத்தாண்டு அதாவது, 1903-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஸில் கெர்னன் கட்டிடத்தில்தான் முதல் முறையாக \"விவேகானந்தர் ஜயந்தி\" கொண்டாடப்பட்டது.\nஇப்போது உலகில் எத்தனையோ இடங்களில் எவ்வளவோ பேர் விவேகானந்தஜயந்தியைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் உலகில் முதல் முதலில் விவேகானந்த ஜயந்தி கொண்டாடப்பட்ட இடம் என்ற பெருமை காஸில் கெர்னனுக்கு (கருணை இல்லத்திற்கு) மட்டும் உண்டு.\n1897-ல் காஸில் கெர்னன் கட்டிடத்தில் மடம் ஆரம்பிக்கப்பட்டதே தவிர, அந்தக் கட்டிடம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குச் சொந்தமான கட்டிடம் அல்ல.\n1906-ஆம் ஆண்டு காஸில் கெர்னன் கட்டிடம் ஏலத்திற்கு வந்தது. அப்போது அந்தக் கட்டிடத்தை விலைக்கு வாங்கக் கூடிய பண வசதி ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு இல்லை.\n1906-ஆம் ஆண்டு விவேகானந்தர் இல்லத்திலிருந்து இப்போது மயிலாப்பூரில் இருக்கும் இடத்திற்கு மடம் மாறியது.\n1963-ஆம் ஆண்டு விவேகானந்தர் நூற்றாண்டு விழா இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அப்போது விவேகானந்தர் இல்லத்தின் அருகிலிருக்கும் விவேகானந்தர் சிலையை ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிறுவியது.\nபிறகு 1986-ஆம் ஆண்டு இந்திய அரசு சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை 'தேசிய இளைஞர் தினம்' என்று அறிவித்தது. அப்போது முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 12-ஆம் தேதியன்று, விவேகானந்தர் இல்லத்தின் அருகிலிருக்கும் விவேகானந்தர் சிலை அருகில், விவேகானந்த ஜயந்தியை தேசிய இளைஞர் தினமாக மாணவ மாணவிகளுக்காக ஸ்ரீராமகிருஷ்ண மடம் கொண்டாடி வருகிறது.\nஅன்றைய தினம் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகள் நிறைய பேர் அங்கு கூடுவார்கள். அவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தும் வழக்கம் இருந்து வருகிறது.\nவிவேகானந்தர் இல்லத்தின் கட்டிடம் தமிழக அரசுக்குச் சொந்தமானது. அந்த இடத்தை நாங்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குத் தரும்படி கடந்த பத்து ஆண்டுகளாகவே தமிழ்நாடு அரசிடம் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தோம்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1997-ஆம் ஆண்டு விவேகானந்தர் தாயகம் திரும்பிய நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, தமிழக அரசு விவேகானந்தர் இல்லத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது. தமிழக அரசு விவேகானந்தர் இல்லம் கட்டிடத்தை மட்டும்தான் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது. விவேகானந்தர் இல்லத்தைச் சேர்ந்த நிலப்பகுதியையும் தமிழக அரசு கொடுத்தால்தான், அங்கு இல்லத்தின் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியை ஆரம்பிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.\nஎனவே ஸ்ரீராமகிருஷ்ண மடம், இல்லத்தின் அருகிலிருக்கும் பகுதியையும் தரும்படி தமிழக அரசிடம் விண்ணப்பித்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாகவே இது தொடர்பாக ஸ்ரீராமகிருஷ்ண மடம் தமிழக அரசுடன் தொடர்பு கொண்டிருந்தது.\nஇப்போது 1998 டிசம்பர் மாதத்தில்தான் அந்த இடத்தை தமிழ் நாடு அரசு ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது. அப்படி டிசம்பரில் எங்களுக்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஜனவரி மாதமே விவேகானந்தர் இல்லத்தைச் சீரமைக்கும் பணியை ஆரம்பித்தோம்.\nஇந்தக் கட்டிடம் 1842-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடமாகும். இப்போது இங்கு கடந்த மூன்று மாதங்களாகக் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம்.இன்னும் ஆறு மாதத்தில் கட்டிடம் முழுவதையும் சீரமைக்கும் பணி முடிவடைந்துவிடும்.\nவிவேகானந்தர் இல்லத்தை இந்திய கலாசார மையம் ஆக்குவதற்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறது. இந்த இல்லம் சென்னை மாநகரத்தில் விவேகானந்தருக்கு ஒரு சிறந்த நினைவுச் சின்னமாக அமைய இருக்கிறது. இங்கு சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, அவர் உலகிற்கு வழங்கிய முக்கியச் செய்திகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை அமைக்கயிருக்கிறோம். இங்கு விவேகானந்தரின் வாழ்க்கை, அவர் உலகிற்கு வழங்கிய முக்கியச் செய்திகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை அமைக்கயிருக்கிறோம். இங்கு விவேகானந்தரின் கருத்துகள் ஆடியோ, வீடியோ கேசட்டுகள் மூலம் விளக்கப்படும். அதோடு இங்கு இளைஞர்களுக்கு இந்தியப் பாரம்பரியத்தின் கல்வியும், பயிற்சியும் அளிக்க இருக்கிறோம்.\nசென்னையின் பெருமைக்கு மேலும் ஒரு பெருமையாக இந்த விவேகானந்தர் இல்லம் அமைய இருக்கிறது. இந்தப் பணி சிறந்த முறையில் அமைந்து, நாட்டு மக்களுக்குப் பல விதங்களிலும் பயன்படுவதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி உங்கள் எல்லோரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஇங்க வாங்க பெட்டிஷன் போடலாம்....\nவிவேக் தமிழர்களுக்காக என்ன பண்ணிடுத்து எதுக்கு அது நின்ன இடம், படுத்த இடம் எல்லாத்தையும் நினைவிடமாக்கனும்\nசென்னை: விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழ் செம்மொழி ஆய்வு மையத்திற்காக விவேகானந்தர் இல்லத்தை இடிப்பது தொடர்பாக சட்டசபையில் இன்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து பேசிய முதல்வர், விவேகானந்தர் மீது தனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என்றும், விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்றும் கூறினார்.\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nகேரளம் - எனக்கு இஷ்டமாயீட்ட ஸ்தலத்திலிருந்து........\nஏப்ரல் 28ல் - இன்று மட்டுமல்ல, என்றுமே பாதுகாப்பாக...\nதந்தி கம்ப ஸ்டாப்புல இறங்கிக்கிறேன்ப்பா :-)\nகை நிறைய சம்பளம் வாங்குபவர்கள் - பகுதி 1\nமதுரை காமெடி பாய்ஸ் - த.மு.எ.ச கலை இலக்கிய இரவில்....\nஎரிபொருள் இல்லா இரண்டு சக்கர வாகனங்களும் இனிய வாழ்...\nஹவாய் செருப்புகளும் இரண்டு மாதங்களும்\nவிவேகானந்தர் இல்லம் - ”அம்பலத்தில்”\n2ஆம் முறை தம் அ(பி)டிக்கும் நாம் \nசிந்தனையை சிதைக்கும் சிறுவர் டிவிக்கள் - தினமணியில...\nபுத்தூர் ஜெயராமன் கடை :-)\nகுழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலு வேணாம்...\nஏப்ரல் 18ல் சமூக கலாச்சார மரபுகளை மதித்து கொண்டாடு...\nநிதி நிர்வாகவியல் - பாடம் ஒன்று\nஏப்ரல் PIT \"தனிமை\"க்கெதிராக - ஒரு போட்டோ\n - ஏப்ரல் 16 வாய்ஸ் நாள...\nசித்திரை போன்று தைத்திருநாளும் மாற்றம் பெறுமா\nசித்திரை விஷு - கொண்டாடுவோம்ல :-)\n”கோ ஆப்டெக்ஸு”டன் கொண்டாடுங்கள் தமிழ் புத்தாண்டை\nபாடி பிரிட்டானியா பிஸ்கெட் பேக்டரி - CLOSED\nமனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ\n - உலக உடல் நலம் பேணும் நாள் ஏப்ரல் 7\nகறுப்பு மண்ணில் (மனதால்) கருகியவர் :(\nமுதல்வர் கருணாநிதியின் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்...\nபீகார் எம்.எல்.ஏக்களின் லப்-டப்பாகப்போகும் லாப்டாப...\nநான் உஜாலாவுக்கு மாறிட்டேன் அப்ப நீங்க...\nஅறியாமை இருள் அகலட்டும் - ஏப்ரல் 1- ல்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://minnambalam.com/k/2017/08/13/1502629098", "date_download": "2018-07-20T23:50:13Z", "digest": "sha1:UDHEUJYBXLSUCABG2A5VWMLSMBTI2JMQ", "length": 7176, "nlines": 48, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:என்னை கடைசி வரை காப்பாத்துவியா?: அப்டேட் குமாரு", "raw_content": "\nஞாயிறு, 13 ஆக 2017\nஎன்னை கடைசி வரை காப்பாத்துவியா\nசண்டே சந்தோசமா லீவ் போட்டுட்டு வீட்டுல நிம்மதியா தூங்கலாம்னு உக்காந்தா.. டிங்குன்னு ஒரு சவுட்டு... என்ன நோட்டிபிகேஷன் வந்துருக்குன்னு பாக்கும் போது யாரோ சரஹால என்னை கடைசி வரை காப்பாதுவியான்னு கேக்கறாங்க இந்த மெசேஜ பாத்துட்டு நிம்மதியா ஒருத்தன் எப்படி தூங்க முடியும் இந்த மெசேஜ பாத்துட்டு நிம்மதியா ஒருத்தன் எப்படி தூங்க முடியும் நீங்களே சொல்லுங்க மக்களே. இதெல்லாம் பாக்கும் போது வடிவேலு திமிரு படத்துல சோப்பு போட்டுக்கிட்டு இருக்கும் போது, வந்து அடிச்சிட்டு போவாங்களே அது தான் நியாபகத்துக்கு வருகிறது. யாருன்னு ஒவ்வொருத்தரா கொட்ட விட்டா, மறுபடியும் என்ன ஆகுறது.... சரி உங்க மொபைலுக்கு தான் இப்போ நோட்டிபிகேஷன் வருது... எல்லாம் அந்த சரஹா பண்ற வேலையா தான் இருக்கும்.. அத பாக்கறதுக்கு முன்னாடி அப்டேட்ட படிங்க. என்ன இன்னொரு நோட்டிபிகேஷன் வந்துருக்கு... (நீங்க ரொம்ப. நீங்களே சொல்லுங்க மக்களே. இதெல்லாம் பாக்கும் போது வடிவேலு திமிரு படத்துல சோப்பு போட்டுக்கிட்டு இருக்கும் போது, வந்து அடிச்சிட்டு போவாங்களே அது தான் நியாபகத்துக்கு வருகிறது. யாருன்னு ஒவ்வொருத்தரா கொட்ட விட்டா, மறுபடியும் என்ன ஆகுறது.... சரி உங்க மொபைலுக்கு தான் இப்போ நோட்டிபிகேஷன் வருது... எல்லாம் அந்த சரஹா பண்ற வேலையா தான் இருக்கும்.. அத பாக்கறதுக்கு முன்னாடி அப்டேட்ட படிங்க. என்ன இன்னொரு நோட்டிபிகேஷன் வந்துருக்கு... (நீங்க ரொம்ப........) மறுபடியும் முதல்ல இருந்தா.......) மறுபடியும் முதல்ல இருந்தா\nடெக்னிக்க கண்டுபிடிச்சது நம்மூரு பெண்கள் தான்..,\nபடுக்கையறையில் பொம்மைகளுக்கும் சேர்த்தே இடம் ஒதுக்குகிறார்கள் குழந்தைகள்...\nரேசன் கார்டு முதல் பான் கார்டு வரை ஆதார் அட்டையோடு இணைக்க சொல்கிறார்கள்.. ஒற்றுமையாக இருக்கும் மக்களை மட்டும் பிரிக்க நினைக்கிறார்கள்...\nகிராமப்புற மாணவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கவே நீட் தேர்வு: பொன்னார்- அடேங்கப்பா... நீட் தேர்வுக்கு இப்படி ஒரு விளக்கமா... மெய்சிலிர்க்கிறது\nஇனி வரும் காலங்களில் லேசான மழை வந்தாலும் நாம் சொல்ல போவது \"அட மழை தான்\"\nசர்வதேச பீரங்கி போட்டியின்போது நடுவழியில் பழுதாகி நின்ற இந்திய பீரங்கிகள் # இத வச்சுக்கிட்டா சீனாவை சண்டைக்கு கூப்பிட்டீங்களா அப்சரண்டீஸ்\nஇது இன்டர்நேஷனல் ஷோ - பிக்பாஸ் #\nஎப்படி கார் வச்சிருக்குற கரகாட்ட கோஷ்டி மாதிரியா...\nமரம் நடுவிழா பெரும்பாலும் ஆண்டுதோறும் 'ஒரே இடத்தில்' நடப்பதால்தான் மரங்களின் எண்ணிக்கை உயராமல் உள்ளது...\nயாராவது வீட்டுக்கு வந்தா தான், எனக்கு வீட்ல நல்ல டீ கிடைக்குது என்ற நிலை பலருக்கு இன்று\nஅத்தனை கோடி பட்ஜெட், கமல்ஹாசன், ஓவியா, விளம்பரம்னு பில்ட் அப் பண்ணி வெச்சிருந்த பிக்பாஸ் டிரெண்டிங்கை இரண்டே நாட்களில் சரசரன்னு ஸ்வாஹா செய்வதற்குப் பெயர்தான் சரஹா...\nமுரசொலி பவளவிழாவில் பங்கேற்ற கமல் திமுகவின் கைக்கூலி -H.ராஜா\nஅதே விழாவில் பங்கேற்ற ரஜினிய ஏன் திட்டலைனு விளக்கலாமே\nவாசல் ஏறி வந்த திருமண அழைப்பிதழ்கள் இன்று 'வாட்ஸ் அப்'போடு நின்று விடுகின்றன\n- என்னை கடைசி வரை காப்பாத்துவியாடா\n- கவலைபடாதமா காயத்திரியை விஜய் டிவி காப்பாத்தற அளவு உன்னை காப்பாற்றுவேன்.\nநாம் அறியா வண்ணம் நம் முன் நடிப்பவருக்கு நம் நம்பிக்கையே ஆஸ்கர் அவார்டு\nமழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கியது இல்லை - எச்.ராஜா\nதமிழிசை மாதிரி ஒரு டாக்டர தமிழகம் மிஸ் பண்ணிருச்சு\nஞாயிறு, 13 ஆக 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/63_158383/20180512104747.html", "date_download": "2018-07-21T00:06:23Z", "digest": "sha1:SIHEAQOTSRNMJOAEXTPVGOZP43J3CFX5", "length": 9778, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "ஜோஸ் பட்லர் அதிரடி: சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் த்ரில் வெற்றி!!", "raw_content": "ஜோஸ் பட்லர் அதிரடி: சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் த்ரில் வெற்றி\nசனி 21, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஜோஸ் பட்லர் அதிரடி: சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் த்ரில் வெற்றி\nபரபரப்பான கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர், ஆட்டமிழக்காமல் 95 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 43-வது ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு ஜெய்ப்பூரில் நடைபெற்றது.\nமுன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷேன் வாட்சன், அம்பட்டி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இருவரும் அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டனர். 2 பவுண்டரியுடன் 12 ரன்களை எடுத்த ராயுடு, ஆர்ச்சர் பந்தில் போல்டானார்.\n39 ரன்களை எடுத்த வாட்சன், ஆர்ச்சர் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரெய்னா 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 52 ரன்களுடன் சோதி பந்துவீச்சில் பின்னியிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். 19.3-வது ஓவரில் பில்லிங்ஸ் 27 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். 23 பந்துகளில் 33 ரன்களுடன் தோனியும், 1 ரன்னுடன் பிராவோவும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 176 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டையும், சோதி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி தரப்பில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 11 ரன்களில் ஸ்டோக்ஸ் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரஹானே 4, சஞ்சு சாம்சன் 21, பிரசாந்த் சோப்ரா 8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஸ்டுவர்ட் பின்னி 22 ரன்களுக்கு பிராவோ பந்தில் ஆட்டமிழந்தார்.\nஅவருக்கு பின் வந்த கிருஷ்ணப்ப கெளதம் 2 சிக்ஸர் உள்பட 3 பந்துகளில் 13 ரன்கள் அடித்து வில்லி பந்தில் தோனியிடம் கேட்ச் தந்து வெளியேறினார். தொடக்க வீரர் பட்லர் 2 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 60 பந்துகளில் 95 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் பட்லர் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் ராஜஸ்தான் 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து வென்றது. சென்னை தரப்பில் வில்லி, ஹர்பஜன், ஜடேஜா, தாகுர், பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் எடுத்த முதல் பாகிஸ்தான் வீரர்\nதோனி ஓய்வு பெறுகிறாரா : பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு: ரோஹித் நீக்கம்... ரிஷாப் பந்த் தேர்வு\nஇந்தியாவின் சாதனை பயணத்திற்கு தடை போட்ட இங்கிலாந்து: 10வது தொடர் வெற்றி வாய்ப்பை தட்டிப் பறித்தது\nடி.என்.பி.எல். : சூப்பர் ஓவரில் கோவை அணி வெற்றி\nதோனியின் மந்தமான ஆட்டத்தால் ரசிகர்கள் அதிருப்தி : கேப்டன் கோலி கருத்து\nஇரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்தியாவுக்கு 323 ரன்கள் இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nirappirikai.blogspot.com/2016/04/blog-post_38.html", "date_download": "2018-07-21T00:24:04Z", "digest": "sha1:C7C4HKHZTAXNP6UDVIKYVBRIRLGLQVKF", "length": 10144, "nlines": 150, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: சாதிக் கிறித்தவர்கள் இந்துமதத்தைக் காப்பாற்றுகிறார்கள்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nசாதிக் கிறித்தவர்கள் இந்துமதத்தைக் காப்பாற்றுகிறார்கள்\nலயோலா கல்லூரியில் நடைபெற்ற தலித் கிறித்தவர்களின் மாநாட்டில் நேற்று (14.04.2016) கலந்துகொண்டேன். தடம் தேடி என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை மாநாட்டில் வெளியிட்டார்கள். ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஒவ்வொரு மறை மாவட்டத்திலும் எவ்வளவு கிறித்தவர்கள் இருக்கிறார்கள் அதில் தலித் கிறித்தவரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கிறித்தவர்களின் எண்ணிக்கையில் தலித் கிறித்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பதை அந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அப்படியிருந்தும் அவர்கள் திருச்சபை நிர்வாகத்தால் பல்வேறு சாதிய பாகுபாடுகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதையும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்து மதத்துக்குள் சிறைபட்டுக்கிடக்கும் தலித்துகள் அந்தச் சிறையிலிருந்து வெளிவராமல் கிடப்பதற்குக் காரணம் இந்துமதம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதல்ல, மாறாக அங்கிருந்து வெளியேறி இன்னொரு மதத்தைத் தழுவினாலும் அவர்கள் விரும்பும் சமத்துவத்தை அடைய முடியவில்லை என்பதுதான்.\nகிறித்தவம் சாதியால் கறைபட்டுப்போய்விட்டது என்பதனால்தான் அம்பேத்கர் கிறித்தவத்தை விலக்கிவிட்டு பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்தநிலை இப்போது இன்னும் மோசமாகியிருக்கிறது என்பதையே தடம் தேடி என்ற அறிக்கை நமக்கு உணர்த்துகிறது.\nதலித்துகளில் பெரும்பாலோர் இந்துக்களாகவே தொடர்வதற்கு சாதிக் கிறித்தவர்களே உதவிக்கொண்டிருக்கிறார்கள். இந்து மதத்தைக் காப்பாற்றும் சாதிக் கிறித்தவர்கள் மனம் திரும்பாதவரை தலித் கிறித்தவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தலித்துகளுக்கும் விடிவு இல்லை\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\n“ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று...\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\nசாதிக் கிறித்தவர்கள் இந்துமதத்தைக் காப்பாற்றுகிறார...\nமருத்துவ நுழைவுத் தேர்வு: நீதிமன்றங்கள் எப்போதும் ...\nஉலக புத்தக நாள்: சிந்திக்க ஒரு செயல்திட்டம் - ரவிக...\nவிருப்ப ஓய்வு பெற்றாலும் விடாத உறவு\nகிறித்தவமும் சாதியும்: 'தடம் தேடி' அறிக்கை வெளிப்ப...\nநிஜப் படிமங்கள் நிழல் கடவுள்கள் - ரவிக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oootreid.ru/kolunthvelaiseyumauty/", "date_download": "2018-07-20T23:54:47Z", "digest": "sha1:Y23OZPHBXAUQRTTK3A2ZF6ZOOPTYY37Y", "length": 8137, "nlines": 111, "source_domain": "oootreid.ru", "title": "கொளுத்து வேலை செய்பவள் காட்டிய சொர்க்கம்! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | oootreid.ru", "raw_content": "\nகொளுத்து வேலை செய்பவள் காட்டிய சொர்க்கம்\nPrevious articleநாட்டுக்கட்டை ஆண்டியை ஒத்த வெள்ளைக்காரன்\nNext articleதண்ணி பிடிக்க வந்த கிராமத்து பெண்ணுடன் சில்மிஷ விளையாட்டு\nஅண்ணனுக்கு பூல் ஊம்பி விட்ட தங்கை வீடியோ\nஅன்னிக்கு கொடூர குத்து குத்தும் மைத்துனன்\nஅழகிய காதலி பூல் ஊம்பி கஞ்சி எடுக்கும் வீடியோ\nஅண்ணனுக்கு பூல் ஊம்பி விட்ட தங்கை வீடியோ\nஅன்னிக்கு கொடூர குத்து குத்தும் மைத்துனன்\nஅழகிய காதலி பூல் ஊம்பி கஞ்சி எடுக்கும் வீடியோ\nஅண்ணன் சுன்னியில் ஏற்றி இடிக்கும் வீடியோ\nகட்குள் வைத்து பூல் ஊம்பும் மைத்துனி\nநடிகை சமந்தா த்ரிஷாவும் சேர்ந்து தன் கள்ளகாதலனுடன் மன்மத விளையாட்டு\nகாஞ்சனா ஆண்டிக்கும் அவள் மகளுக்கும் ஒரே நேரத்தில் ஓல் சுகம் கொடுத்தேன்\nகுளியலறயில் வைத்து மீனாவை நசுக்கிய பிழிந்த தம்பி\nஐயோ டேய் விடுங்கடா வேணாண்டா……இதுலம் அம்மா வாய் தாங்காது டா ஆ….ஆ….ஐயோ\nசுட்டி பையனுடன் முட்டி போட்டு முரட்டு குத்து\nTamil kama kathil,Tamil kama kathai,Tamil kamakathaikal 2018,Tamil kathai,Tamil sex,sri lanka tamil sex ரித்விகா மேடம் எங்க ஏரியாவுக்கு குழந்தையோடு குடி வந்த போதே அவளிடம் என்னை பற்றி சொல்லி இருக்கிறார்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2009/05/blog-post_04.html", "date_download": "2018-07-21T00:16:28Z", "digest": "sha1:QPBTFHYB5REZYRTPCJA7HAOJBKEMPIEV", "length": 21824, "nlines": 243, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகுழந்தைகள் ஐவரும் வியாசரை விழுந்து வணங்கினார்கள். குழந்தைகள் பாரம்பரியத்தை மீறாதபடிக்கும், பெரியோரை மதிக்கும் வண்ணமும் வளர்க்கப் படுகின்றனர் என்பதை வியாசர் உணர்ந்து கொண்டு பெருமை கொண்டார். அவர்களை தம் அருகே அழைத்தார். அனைவரிலும் இளையவன் ஆன சஹாதேவனை மடியில் இருத்திக் கொண்டார். பீமனைக் கட்டி அணைத்துக் கொண்டார். அவன் வயதுக்கு மீறிய உயரத்துடனும், உடல் அமைப்புடனும் இருப்பதைக் கண்டு ஆனந்தித்தார். தன் முன்னே அனைவரையும் அமரச் சொல்லக் குந்தியும், வசுதேவரும், தேவகியும் ஒரு பக்கமும், ரிஷிகள் வியாசருக்கு எதிரேயும் அமர்ந்தனர். தன் சீடர்களைப் பார்த்து, அன்றைய பாடத்தை அதோடு முடித்துக் கொண்டதாகவும், மறுநாள் சந்திக்கலாம் என்றும் சொல்லிவிட்டு விருந்தாளிகள் தங்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் சொல்லி அனுப்பினார். பின்னர் குந்தியைப் பார்த்து, “மகளே, ப்ரீத்தா, உன் துக்கத்தை நான் புரிந்து கொள்கின்றேன்.நீ அனுப்பிய உன்னுடைய மெய்க்காப்பாளன் வந்து எனக்கு எல்லாத் தகவல்களையும் சொன்னான். மாத்ரியை ஸ்த்ரீ ரத்தினம் என்றே சொல்லவேண்டும். அம்மா, உன்னைச் சொல்லவில்லை என நினைக்காதே. நீ மன உறுதி கொண்டவள். உன்னால் இந்தக் குழந்தைகளை வளர்க்க முடியும். ஆகவே நீயும் தகுதி வாய்ந்தவளே. அதிலும் மாத்ரியின் குழந்தைகளையும் நீ சற்றும் வேறுபாடு காட்டாமல் வளர்த்து வருகின்றாய். இந்தப் பெருந்தன்மை வேறு யாருக்கு வரும்\nகுந்தியும், “ஆம் ஐயா, மாத்ரி மிக மிகச் சிறியவள். அவள் இருக்கும்போதே இந்தக் குழந்தைகளை நான் தான் கவனித்து வந்தேன். ஆகையால் எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை. “ என்றாள். வியாசரும் “ஆம், அம்மா உன் மனப்பான்மையும், குழந்தைகளை அவர்கள் யார் குழந்தைகளாய் இருந்தாலும் அவர்களை வளர்ப்பதிலும், அவர்களைக் கண்டு ஆனந்திப்பதிலும் சிறு வயதில் இருந்தே உன் ஈடுபாடு என்னை அதிசயிக்க வைக்கின்றது. உன்னை மாதிரிப் பெண்கள் ஆயிரத்தில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்.” என்றார். உடனேயே நம் பீமன் பொறுக்க முடியாதவனாய், தன் உரத்த குரலில், “தாத்தா அவர்களே, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா அம்மாவுக்கு நகுலையும், சஹாதேவனையும் தான் ரொம்பப் பிடிக்கும்.” என்று சொல்லவே சுற்றி இருந்த அனைவரும் சிரிப்புக் கடலில் மூழ்கினர். இந்த வெகுளித்தனமான பீமனின் பேச்சால் மனம் கவரப் பட்ட வியாசர் அன்போடு பீமனை நோக்கி, “ குழந்தாய், உனக்கும் உன் சகோதரர்களைப் பிடிக்கும் அல்லவா அம்மாவுக்கு நகுலையும், சஹாதேவனையும் தான் ரொம்பப் பிடிக்கும்.” என்று சொல்லவே சுற்றி இருந்த அனைவரும் சிரிப்புக் கடலில் மூழ்கினர். இந்த வெகுளித்தனமான பீமனின் பேச்சால் மனம் கவரப் பட்ட வியாசர் அன்போடு பீமனை நோக்கி, “ குழந்தாய், உனக்கும் உன் சகோதரர்களைப் பிடிக்கும் அல்லவா அவங்க ரொம்பச் சின்னவங்க இல்லையா அவங்க ரொம்பச் சின்னவங்க இல்லையா நீ பெரிய பையன் ஆகிவிட்டாயே நீ பெரிய பையன் ஆகிவிட்டாயே அதோடு அப்பா பீமா, நீ எவ்வளவு பலவானாய் இருக்கிறாய் அதோடு அப்பா பீமா, நீ எவ்வளவு பலவானாய் இருக்கிறாய் இனிமேல் நீ உன் குட்டித் தம்பிகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும், இல்லையா இனிமேல் நீ உன் குட்டித் தம்பிகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும், இல்லையா” என்று சொல்ல, பீமன் மிகுந்த கர்வத்தோடும், பெருமையோடும், “ஆஹா, நான் நன்றாய்ப் பார்த்துக் கொள்ளுவேனே இவங்களை, “ என்றவன், கொஞ்சம் சிரிப்போடும், யோசனையோடும் மேலும் சொன்னான்:” ஆனால் நாங்க விளையாடும்போது அவங்களை நான் தூக்கிப் போட்டு விளையாடுவேன்.” பீமன் சிரிக்க சுற்றி இருந்த அனைவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. யுதிஷ்டிரனோ, பெரியவன் என்ற பொறுப்போடும், நிதானத்தோடும், “குருவே, பீமனுக்குப் பெரியவர்களிடம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று இன்னும் பழக்கம் ஆகவில்லை. பேசத் தெரியாமல் பேசிவிட்டான். பொறுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கின்றோம்.” என்றான். அர்ஜுனனும், வியாசரைப் பார்த்துத் தன் கண்களால் அதை ஆமோதிக்கக் குந்தியோ தன் பிள்ளைகளின் ஒற்றுமையால் மனம் நிறைந்து போய்க் கண்ணால் பொங்கிப் பிரவாஹித்தாள்.\nஅவ்வளவில் வியாசர், சற்றே திரும்பி வசுதேவரைப் பார்த்து, “நான் தனியே உன்னோடும் தேவகியோடும் பேச வேண்டியது நிறைய உள்ளன. அதற்கு முன்னால் வசுதேவா, ஹஸ்தினாபுரத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிவாயா” என்று கேட்டார். வசுதேவர் தெரியாது என்று சொல்ல, வியாசர் சொல்கின்றார்:” காந்தார நாட்டு இளவரசன் சகுனி என்னைக் காண இன்று காலை இங்கே வந்தான். நீ வருவதற்குச் சற்று முன்னர் தான் அவன் கிளம்பினான்.”\nவசுதேவர்:”ஆம் குருவே, அவனும் நாங்களும் ஒரே மரத்தடியில் தான் கூடாரங்கள் அமைத்து நேற்று இரவு தங்கி இருந்தோம்.”\nவியாசர்:”ம்ம்ம்ம்ம் வசுதேவா, சகுனி காந்தாரியின் சார்பில் சொல்லுவதாய் ஒரு செய்தியை எனக்குக் கொடுத்திருக்கின்றான். காந்தாரியே அதைச் சொன்னாளா அல்லது ஷகுனியின் சேர்க்கையா என்று எனக்குப் புரியவில்லை. செய்தியின் சாராம்சம் இதுதான். பாண்டுவின் பிள்ளைகள் ஹஸ்தினாபுரம் வந்து வசிப்பதைக் காந்தாரி விரும்பவில்லை. அவள் பிள்ளைகளுக்குச் சமமாய்ப் பாண்டுவின் பிள்ளைகளும் ஹஸ்தினாபுரம் வருவது அவளுக்குப் பிடிக்கவில்லையாம். தகுதி அற்ற குழந்தைகளோடு அவள் பிள்ளைகளும் சமமாய்ப் பழகினால் பின்னால் சகோதரர்களுக்குள் சண்டை ஏற்படும் என்று அவள் பயப்படுகின்றாளாம். ஆகவே பாண்டுவின் புத்திரர்களை நான் என்னுடனேயே வைத்துக் கொள்ளவேண்டுமாம்.\"\nவியாசர் புன்னகையோடு இத்தனையும் சொல்ல குந்தி தான் நினைத்தது சரியாய்ப் போயிற்றே என்று கலங்கினாள். அவள் மனக்கலக்கம் அவள் கண்களில் தெரிய மீண்டும் கண்கள் மழையாக வர்ஷித்தது.\n“குருதேவா, குருதேவா, என் குழந்தைகளின் கதி என்ன” என்று புலம்பினாள் குந்தி.(படம் பீஷ்மர் சபதம் போடும் கட்டத்தைக் குறிக்கிறது.) “அவர்களுக்கு நன்மையைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது.” வியாசர் உறுதியுடன் கூறினார். மேலும் அவர் சொன்னார்:”குந்தி,கலங்காதே, நான் ஏற்கெனவே என் அன்பு அன்னை சத்தியவதிக்குத் தகவல் அனுப்பிவிட்டேன். வணக்கத்திற்குரிய பீஷ்மனுக்கும் சொல்லி இருக்கின்றேன். பாண்டுவின் புத்திரர்களை நானே ஹஸ்தினாபுரம் அழைத்து வரப் போவதாகவும், இளவரசர்களுக்கு உரிய மரியாதையுடன் அவர்களுக்கு வரவேற்புத் தரவேண்டும் என்றும் சொல்லி அனுப்பிவிட்டேன்.”\nவசுதேவர்:” சகுனி என்ன செய்வானோ குருதேவா\nவியாசர்: “தன் அன்பு சகோதரியின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளப்போகும் சாக்கில் அவனும் ஹஸ்தினாபுரத்தில் தங்கிவிடுவான்.\nபீஷ்மனைப் பற்றிக் கவலை வேண்டாம். தர்மத்தின் வடிவே அவன் தான். அவனிடம் எந்தவிதமான வித்தியாசமான போக்கையும் காண முடியாது. காந்தாரியின் புதல்வர்களையும் சரி, பாண்டுவின் புத்திரர்களையும் சரி ஒழுங்கான முறையிலும், சமமான அன்புடனும் வளர்க்க பீஷ்மன் ஒருவனே சிறந்தவன். அவன் பார்த்துக் கொள்வான் எல்லாவற்றையும், வசுதேவா, நீ என்னுடன் ஹஸ்தினாபுரம் வரையிலும் வரவேண்டும்.”\nஎப்பவுமே இந்த குட்டிப்பயல் கதை ஆரம்பிச்சா மகாபாரதத்திலே கொண்டு விடுது\nவல்லிசிம்ஹன் 04 May, 2009\nகுந்தியை நினைத்து மனம் கஷ்டப்படுகிறது.\nஆதரவற்றவர்களுக்கு ஆண்டவன் தான் துணை.\nயோசித்தால் எந்தக் காலத்தில்தான் இந்தப் போட்டியும் பொறாமையும் இல்லை என்று வேதனை வருகிறது. வெகு அருமையாக கதையை எடுத்துச் சொல்கிறீர்கள். மிகுந்த நன்றிம்மா.\nதலைவி இந்த பகுதியில் எழுத்துநடை ரொம்ப நன்றாக அமைந்திருக்கு ;)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் ;)\n//தலைவி இந்த பகுதியில் எழுத்துநடை ரொம்ப நன்றாக அமைந்திருக்கு ;)//\nஅதேதான் நினைச்சுக்கிட்டே படிச்சேன் - அழகா கதை சொல்வதில் தேர்ந்தவராயிட்டீங்கன்னு :)\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nநான் கடவுளைக் கண்டேன், ஒரு குழந்தை வடிவிலே\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilquran.in/quran1.php?id=10022", "date_download": "2018-07-21T00:11:40Z", "digest": "sha1:PXBAMZFLISRWHXTGF2VYRNUZ5PWAZDGE", "length": 68323, "nlines": 294, "source_domain": "tamilquran.in", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் -அல் ஹஜ் - கடமையான ஒரு வணக்கம் . -அத்தியாயம் : 22-மொத்த வசனங்கள் : 78 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்", "raw_content": "\nமொத்த வசனங்கள் : 78\nஇந்த அத்தியாயத்தின் 27 முதல் 37 வரை உள்ள வசனங்களில் ஹஜ் பற்றியும், அதன் ஒழுங்குகள் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\n அந்த நேரத்தின்1 திடுக்கம் கடுமையான விஷயமாகும்.\n22:2. நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர் அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.\n22:3. அல்லாஹ்வின் விஷயத்தில் அறிவின்றி தர்க்கம் செய்வோரும், வழிகெடுக்கும் ஒவ்வொரு ஷைத்தானைப் பின்பற்றுவோரும் மனிதர்களில் உள்ளனர்.\n22:4. \"தன்னைப் பொறுப்பாளனாக ஆக்கிக் கொண்டவனை அவன் வழிகெடுத்து விடுவான். நரகத்தின் வேதனைக்கு வழிகாட்டுவான்'' என்று அவனுக்கு எதிராக எழுதப்பட்டு விட்டது.\n மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும்,368 பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும்,365& 506 பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம்.368 நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம்.144 பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர்.333 பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும்போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.\n22:6. அல்லாஹ்வே உண்மையானவன் என்பதும், அவன் இறந்தோரை உயிர்ப்பிப்பான் என்பதும், அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதுமே இதற்குக் காரணம்.\n22:7. யுகமுடிவு நேரம்1 வந்தேதீரும் அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மண்ணறைகளில் உள்ளவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்.\n22:8. அறிவும், நேர்வழியும், ஒளிவீசும் வேதமும் இன்றி அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்.\n22:9. அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுப்பதற்காக தனது கழுத்தைத் திருப்பிக் கொள்கிறான். அவனுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு. கியாமத் நாளில்1 சுட்டெரிக்கும் வேதனையை அவனுக்குச் சுவைக்கச் செய்வோம்.\n22:10. நீ செய்த வினையின் காரணமாகவே இந்த நிலை. அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவனாக இல்லை (எனக் கூறுவோம்.)\n22:11. விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால்484 தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நட்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நட்டம்.\n22:12. அல்லாஹ்வையன்றி தனக்குத் தீங்கிழைக்காததையும், பயன் தராததையும் பிரார்த்திக்கிறான். இதுவே தூரமான வழிகேடாகும்.\n22:13. எவனது நன்மையை விட தீமை மிகவும் அருகில் உள்ளதோ அவனை இவன் அழைக்கிறான். அவன் கெட்ட நண்பன்; கெட்ட பொறுப்பாளன்.\n22:14. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் அல்லாஹ் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அல்லாஹ், நாடியதைச் செய்கிறான்.\n22:15. இவ்வுலகிலும், மறுமையிலும் இவருக்கு (முஹம்மதுக்கு) அல்லாஹ் உதவவே மாட்டான்' என்று எண்ணுபவன் வானத்தை507 நோக்கி ஒரு கயிற்றை நீட்டி பின்னர் (அவருக்கு இறைவன் செய்யும் உதவியை) வெட்டி விடட்டும் இந்தச் சூழ்ச்சியாவது அவனது வெறுப்பை நீக்கி விடுமா என்று அவன் பார்க்கட்டும்.\n22:16. இவ்வாறே தெளிவான வசனங்களாக இதை அருளினோம். தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.\n22:17. நம்பிக்கை கொண்டோரும், யூதர்களும், ஸாபியீன்களும்,443 கிறித்தவர்களும், நெருப்பை வணங்குவோரும், இணைகற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில்1 தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.\n22:18. \"வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்'' என்பதை நீர் அறியவில்லையா396 இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான்.\n22:19. தமது இறைவனைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருந்த இரண்டு வழக்காளிகள் இதோ உள்ளனர். (ஏகஇறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும்.\n22:20. அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.\n22:21. அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன.\n22:22. கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்\n22:23. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை அல்லாஹ் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக் காப்புகளும், முத்தும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். அங்கே அவர்களின் ஆடை பட்டாகும்.\n22:24. அவர்கள் தூய்மையான கொள்கைக்கு வழிகாட்டப்பட்டனர். புகழுக்குரிய (இறை)வனின் பாதைக்கு வழிகாட்டப்பட்டனர்.\n22:25. (ஏகஇறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையையும் மஸ்ஜிதுல் ஹராமையும் விட்டுத் தடுத்தோருக்கும், அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.290\n22:26. \"எனக்கு எதையும் இணைகற்பிக்காதீர் தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக'' என்று (கூறி) அந்த ஆலயத்தின்33 இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக\n22:27. \"மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்'' (என்றும் கூறினோம்.)\n22:28. அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்171 கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்\n22:29. பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும் தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும் பழமையான அந்த ஆலயத்தை33 தவாஃப் செய்யட்டும்.\n22:30. இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) அல்லாஹ் புனிதமாக்கியவற்றைக் கண்ணியப்படுத்துபவருக்கு அது இறைவனிடம் அவருக்குச் சிறந்தது. உங்களுக்குக் கூறப்படவுள்ளவற்றைத் தவிர ஏனைய கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. சிலைகள் எனும் அசுத்தத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள் பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்\n22:31. அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து507 விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல்,416 அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய் வீசிய ஒருவனைப் போல் ஆவான்.\n22:32. இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யார் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ அது உள்ளங்களில் உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடாகும்.\n22:33. அவற்றில் (அக்கால்நடைகளில்) குறிப்பிட்ட காலம் வரை பயன்கள் உங்களுக்கு உண்டு.383 பின்னர் அது சென்றடையும் இடம் பழமையான அந்த ஆலயமாகும்.33\n22:34. சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரை நினைப்பதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் இறைவன் ஒரே இறைவனே. அவனுக்கே கட்டுப்படுங்கள்\n22:35. அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலைநாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுவர்.\n22:36. (பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள் அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள் அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள் யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள் யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்171 நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.\n22:37. அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.292 அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக\n22:38. நம்பிக்கை கொண்டோரை விட்டும் (துரோகத்தை) அல்லாஹ் தடுத்து நிறுத்துகிறான். துரோகம் செய்வோரையும், நன்றி கெட்டவர்களையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.\n22:39. \"போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்'' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.53\n22:40. \"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.433 தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.\n22:41. அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது.\n) இவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயமும், ஆது மற்றும் ஸமூது சமுதாயமும், இப்ராஹீமின் சமுதாயமும், லூத்தின் சமுதாயமும், மத்யன்வாசிகளும் பொய்யெனக் கருதியுள்ளனர். மூஸாவும் பொய்யரெனக் கருதப்பட்டார். எனவே (என்னை) மறுத்தோருக்கு அவகாசம் அளித்தேன். பின்னர் அவர்களைப் பிடித்தேன். எனது வேதனை எவ்வாறு இருந்தது\n22:45. எத்தனையோ ஊர்கள் அநீதி இழைத்து வந்த நிலையில் அவற்றை அழித்துள்ளோம். அவை முகடுகளுடன் சேர்ந்து விழுந்து கிடக்கின்றன. கேட்பாரற்ற கிணறுகள்\n22:46. அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா (அவ்வாறு செய்தால்) விளங்குகிற உள்ளங்களும், கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும். பார்வைகள் குருடாகவில்லை. மாறாக உள்ளங்களில் உள்ள சிந்தனைகளே குருடாகி விட்டன.\n) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது.293\n22:48. எத்தனையோ ஊர்களுக்கு அவை அநீதி இழைத்த நிலையில் அவகாசம் அளித்தேன். பின்னர் அதைத் தண்டித்தேன். என்னிடமே திரும்பி வருதல் உண்டு.\n நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவன்'' என்று (முஹம்மதே) கூறுவீராக\n22:50. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.\n22:51. நம்முடைய வசனங்களை வெல்ல முயற்சிப்போரே நரகவாசிகள்.\n) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும்398 அவர் ஓதும்போது அவர் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.294 எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்குவதற்காக அதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.26\n) கல்வி கொடுக்கப்பட்டோர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை நம்புவதற்காகவும், அவர்களது உள்ளங்கள் அவனுக்குப் பணிவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்). நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் நேரான பாதையைக் காட்டுகிறான்.\n22:55. அவர்களிடம் யுகமுடிவு நேரம்1 திடீரென வரும் வரை, அல்லது பயனளிக்காத நாளின் வேதனை அவர்களுக்கு வரும் வரை (ஏகஇறைவனை) மறுப்போர் அதில் சந்தேகத்திலேயே இருந்து வருவார்கள்.\n22:56. அந்நாளில் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் நிலையான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.\n22:57. (நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோருக்கு இழிவு தரும் வேதனை உள்ளது.\n22:58. அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்து பின்னர் கொல்லப்படுவோர், அல்லது மரணிப்போருக்கு அல்லாஹ் அழகிய உணவை வழங்குவான். அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்.463\n22:59. அவர்கள் திருப்தியடையும் நுழைவிடத்தில் அவர்களை நுழையச் செய்வான். அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மையுள்ளவன்.\n22:60. இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யாரேனும் தாம் துன்புறுத்தப்பட்டது போல் (அதற்குக் காரணமானவர்களைத்) துன்புறுத்தும்போது அதற்காக அவர் மீது மீண்டும் அநீதி இழைக்கப்பட்டால் அல்லாஹ் அவருக்கு உதவுவான். அல்லாஹ் மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.\n22:61. அல்லாஹ் பகலில் இரவை நுழைக்கிறான். இரவில் பகலை நுழைக்கிறான். அல்லாஹ் செவியுறுபவன்;488 பார்ப்பவன்488 என்பதே இதற்குக் காரணம்.\n22:62. அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை. அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் இதற்குக் காரணம்.\n22:63. வானிலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவதையும், (அதனால்) பூமி பசுமையடைவதையும் நீர் அறியவில்லையா\n22:64. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் புகழுக்குரியவன்; தேவைகளற்றவன்.485\n) பூமியில் உள்ளதையும், அவனது கட்டளைப்படி கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்காக பயன்படச் செய்திருப்பதை நீர் அறியவில்லையா தான் கட்டளையிட்டால் தவிர பூமியின் மேல் வானம்507 விழாதவாறு தடுத்து வைத்துள்ளான்.240 அல்லாஹ் மனிதர்கள் மீது இரக்கமுள்ளவன்; நிகரற்ற அன்புடையோன்.\n22:66. அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.\n) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தியிருந்தோம். அதை அவர்கள் கடைப்பிடித்தனர். இது விஷயத்தில் அவர்கள் உம்முடன் தர்க்கம் செய்ய வேண்டாம். உமது இறைவனை நோக்கி அழைப்பீராக நீர் நேரான வழியில் இருக்கிறீர்.\n22:68. அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் \"நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவன்'' என (முஹம்மதே\n22:69. நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்கிடையே கியாமத் நாளில்1 தீர்ப்பளிப்பான்.\n) வானத்திலும்,507 பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா இது பதிவேட்டில்157 உள்ளது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.\n22:71. அல்லாஹ்வை விட்டு விட்டு எதைக் குறித்து எந்தச் சான்றையும் அவன் அருளவில்லையோ அதையும், எதைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லையோ அதையும் அவர்கள் வணங்குகின்றனர். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளனும் இல்லை.\n22:72. நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். \"இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா'' என (முஹம்மதே அதுதான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது.\n உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள் அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.\n22:74. அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டிய அளவுக்கு கண்ணியப்படுத்தவில்லை. அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்;\n22:75. வானவர்களிலும்,507 மனிதர்களிலும் அல்லாஹ் தூதர்களைத் தேர்வு செய்கிறான்.161 அல்லாஹ் செவியுறுபவன்;488 பார்ப்பவன்.488\n22:76. அவர்களுக்கு முன்னும் பின்னும் உள்ளதை அவன் அறிகிறான். காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.\n396 உங்கள் இறைவனை வணங்குங்கள் நன்மையைச் செய்யுங்கள்\n22:78. அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள் இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.68 இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள்295 எனப் பெயரிட்டான். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள் இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.68 இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள்295 எனப் பெயரிட்டான். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள் ஸகாத்தைக் கொடுங்கள் அவனே உங்கள் பாதுகாவலன். அவன் சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்.\nமொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vikatanonline.blogspot.com/2011/10/3.html", "date_download": "2018-07-21T00:22:41Z", "digest": "sha1:WP3EZWVF7IN55EPMIB3ZAXMXLD6KHZT7", "length": 5047, "nlines": 51, "source_domain": "vikatanonline.blogspot.com", "title": "Vikatan Online: தனுஷ் எழுத, ஸ்ருதி பாட உருவாகும் '3'", "raw_content": "\nதனுஷ் எழுத, ஸ்ருதி பாட உருவாகும் '3'\nதனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் ' 3 '. தனுஷ் மனைவி ஐஸ்வர்யா முதன் முறையாக இயக்கி வருகிறார்.\nதிரைப்படங்களில் சில பாடல்கள் பாடி வந்த தனுஷ், 'மயக்கம் என்ன' படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி தன்னை ஒரு பாடலாசிரியராகவும் வெளிப்படுத்திக் கொண்டார்.\n' 3 ' படத்தில் இடம் பெறும் ஒரு டூயட் பாடலை\nதனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து பாடி இருக்கிறார்கள். தாங்கள் பாடியுள்ள அந்த பாடலுக்கு அவர்களே நடிக்கவும் இருக்கிறார்கள். இப்பாடலையும் தனுஷே எழுதி இருக்கிறார்.\nஇப்படத்திற்கு அனிருத் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். ' 3 ' படத்தின் படப்பிடிப்பை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தி வருகிறார்கள்.\nஇந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much\n\"காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக்\" -மனைவியைக் கொன்ற வாலிபரி...ன் அதிர்ச்சி கடிதம் தன் காதல் மனைவி கலாச்சார ச...\nவிஜயின் 'யோஹான்' உங்க எல்லாரையும் அசரடிப்பான் - கெளதம் மேனன்\nவிஜய் - கெளதம் மேனன் இருவரும் இணையும் படம் 'யோஹன் - அத்தியாயம் 1'. கெளதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏ....\nநான் சிவாஜி, கமல் கிடையாது : ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் 2 ம...\nகாவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு\nஷாங்காய் நகரில் திரையிடப்பட்ட காவலன் படத்தைப் பார்த்து சீன ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது எனக்கு வியப்பைத் தந்தது என நடிகர் ...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களைதுக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/02/11.html", "date_download": "2018-07-21T00:06:45Z", "digest": "sha1:6QXDFLBZJFLZXEXAVRQSPKUQSIUSZEJP", "length": 15939, "nlines": 175, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: எல்லைக்குள் நின்றாடுதல் (மாமலர்- 11)", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎல்லைக்குள் நின்றாடுதல் (மாமலர்- 11)\n“எல்லைக்குள் நிற்றல்… அந்தச் சொற்றொடர் மிக பாதுகாப்பாக உணரச்செய்கிறது” என்றாள் திரௌபதி. “அரசுசூழ்தலை கற்றநாள் முதல் நான் உணர்ந்த ஒன்று. மானுடர் பேசிக் கொள்வதனைத்துமே எல்லைக்குட்பட்டவைதான். சொல்லுக்கு முன்னரே இருவரும் ஆடும் களம் எல்லைகொண்டுவிடுகிறது. அவ்வெல்லைதான் அனைத்துச் சொற்களுக்கும் பொருள்விரிவை அளிக்கிறது. எல்லை குறுகும்தோறும் சொற்கள் எடைமிகுந்து தெய்வச்சிலைகள்போல் அலகிலாத ஆழம்கொண்டு அச்சுறுத்தத் தொடங்கிவிடுகின்றன. சொற்களைக் கொண்டு ஒரு நுண்ணிய களமாடலைத்தான் அரசவைகளில் நிகழ்த்துகிறோம்.”\nதெருக்கூத்தில் முக்கிய போர்க்காட்சியில் சண்டையிடும் இருவரையும் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரையொருவர் உண்மையிலேயே தாக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக ஒவ்வொருவரும் நீண்ட நீளமான துணிகளால் கட்டப்பட்டு அத்துணிக்கயிற்றின் முனைகளை இருவர் பிடித்துக்கொள்வார்கள். ஆவேசப்பட்டு ஒருவர் அதீதமாக செல்லும்போது அவரை பிடித்து இழுத்துக்கொள்வார்கள். (இது உண்மையிலேயேதேவையான ஒன்றா அல்லது பார்ப்பவர்களை கவர்ந்திழுக்க ஒரு உத்தியா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. )\nநாம் நம் சொற்களின் மூலம் தான் இன்னொருவரை தொடர்புகொள்கிறோம், நம்மை வெளிப்படுத்திக்கொள்கிறோம், எதிரிலிருப்பவருக்கு நம், கோபம், காதல், பாசம், நட்பு போன்றவற்றை தெரிவிக்கிறோம். நாம் இவரென சொற்களால் நம்மை அலங்கரித்து எதிரிலிருப்பவருக்கு காட்டுகிறோம். ஆனால் அத்தனை சொற்களுக்கும் பின்னால் அவற்றைக்கட்டுபடுத்தி வெளியிடும் ஒரு எச்சரிக்கையுணர்வு இருக்கிறது. நமக்குள் இருந்து சொல்லும் உணர்வை ஒரு கயிறால் கட்டி இழுத்துப்பிடித்துக்கொண்டு கவனிப்பில் வைத்துக்கொண்டிருக்கிறோம். நம் மனதில் எழும் சொற்கள் முழுவதையும் சொல்லிவிடுவதில்லை.\nஏனென்றால் மனதில் சொற்களை பிறப்பிக்கும் 'மூலம்', நம் சிந்தையை அப்படியே சொற்களாக மாற்றுகிறது. பின்னர் அந்தச் சொற்களை பல்வேறு வடிகட்டிகளில் உட்செலுத்தி அப்புறம் அது ஒலிவடிவம் பெற்று நம் வாயிலிருந்து வெளிவருகிறது. முதல் வடிகட்டி உரையாடலுக்கு தொடர்பற்ற சொற்களை நீக்குவதற்கானது. நம்மை தாழ்த்திக்காட்டும் வார்த்தைகளை மற்றொன்று வடிகட்டுகிறது. எதிரிலிருப்பவரை தேவையின்றி சங்கடப்படுத்தும், வருத்தமூட்டும் கோபப்படுத்தும், சொற்களை கவனித்து நீக்குகிறது. பின்விளைவுகளை கவனத்தில் கொண்டு வடிகட்டும் அமைப்பு ஒன்று இருக்கிறது. அப்புறம் ரகசியங்களை வெளிப்படுத்தாத ஒரு வடிகட்டி. நம்மைச்சார்ந்தவருக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதை தடுக்கும் நோக்கில் இன்னொன்று. இதைப்போன்ற இத்தனை வடிகட்டிகளைத் தாண்டியே நாம் நம் சொற்களை வெளிவிடுகிறோம்.\nஇந்த வடிகட்டிகளை தாண்டி தவறி வெளிவரும் ஒரு சொற்றொடர், ஒரு உண்மை, சிலசமயம் ஒற்றை வார்த்தை, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். இதைப்போன்ற பிழையின் காரணமாக அரசியல்வாதிகள் பெரும் பாதிப்புகளை அடைந்துக்கிறார்கள், நட்புகள் உடைந்துபோயிருக்கின்றன, உறவுகளில் கசப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஜானகிராமன் கதை என்று நினைக்கிறேன். வயதான தம்பதியர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனித்து மகிழ்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கையில் அந்தப் பெரியவர் ஒரு பழைய உண்மையைத் தவறிக் கூறிவிடுவார். அதன் காரணமாக அவர் மனைவி அவருடன் இறக்கும்வரை பேசாமலேயே இருந்துவிடுவார்.\nஅப்படி இல்லாமல் நான் என் மனதில் தோன்றுவதை அப்படியே இவரிடம் கூறுவேன் என்று யாரையாவது நம்மால் அடையாளம் காட்ட முடியுமா மனைவி தந்தை, மகன் என எவரும் இருக்க முடியாது. நம் உயிர் நண்பர்களிடம் கூட நாம் சிலவற்றை சொல்லாமல் விட்டுவிடுவோம். அப்படி இல்லாமல் ஏதோ ஒரு மன உந்துதல் காரணமாக தான் நினைப்பதையெல்லாம் ஒருவர் சொல்ல ஆரம்பித்தால் அது கேட்பவருக்கேகூட சங்கடமாக இருக்கும். மனம் கூசும். ஒரு வகையில் அது அவரின் நிர்வாணத்தை எவ்வித அலங்காரமும் இன்றி காண்பதற்கு ஒப்பாகும்.\nஆனால் ஒருவர் முன் முழுக்க முழுக்க தன்னை திறந்து வைப்பது இந்த சொற்களின் தடுப்பரண்களையெல்லாம் தவிர்த்து பேசுகையில்தான் நடக்கிறது. அப்படி பேசுவதற்கும் அதை கேட்பதற்கும் ஒருவருக்கொருவர் இடையில் பெரிய அளவிலான புரிந்துணர்வும் அளவுகடந்த நம்பிக்கையும் வேண்டும். அவை பீமனிடம் மட்டுமே திரௌபதி கொண்டிருக்கிறாள். அதனால் அவன் முன் தன் மனதை முழுதுமாக திறந்து வைக்கமுடிகிறது. அதன் காரணமாக அவள் ஆழ்மனதில் உறையும் சௌகந்திகப்பூவின் அதே மணத்தை அவனும் உணர முடிகிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுஸ்மிதன் கூற்றுக்கள். ( மாமலர் -13)\nமாமலர் – ஊர்வசியின் ஆடுகள்\nமாமலர் – அன்னையின் முகங்கள்\nகரை உடைத்தோடும் வெள்ளம் ( மாமல ர் 14)\nஎல்லைக்குள் நின்றாடுதல் (மாமலர்- 11)\nஒவ்வொருவருக்குமான சௌகந்திக மலர் (மாமலர் - 10)\nதாவிப்பெருகும் தீ (மாமலர் - 9)\nகீழிருந்து பார்ப்பவன். ( மாமலர் -4)\nஉறவின் இனிப்பு. (மாமலர் 4 - 5)\nஇருத்தலின் இன்பமும் சலிப்பும். (மாமலர் -1)\nமாமலர் – சலிப்பும், வெகுளியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thamizhil.com/udalnalam/kathirikaai/", "date_download": "2018-07-20T23:52:32Z", "digest": "sha1:QUWBZO2L5IRLOM6EOLJ5CBZG4BLD76U3", "length": 7289, "nlines": 61, "source_domain": "www.thamizhil.com", "title": "கத்தரிக்காய்!!! | தமிழில்.காம்", "raw_content": "\nகர்ப்பப்பை பிரச்சனைகளைத் தீர்க்கும் செம்பருத்தி\nகத்தரிக்காய் குறைந்த கலோரியும் நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. கத்தரிக்காயின் தாயகம் இந்தியாதான். ஆண்டு முழுவதும் விளையக்கூடியது. உலகம் முழுவதுமுள்ள வெப்பமண்டல பகுதிகளில் கத்தரிக்காய் விளைகிறது. பச்சை, வெள்ளை, அடர் நீலம் என பல நிறங்களிலும், முட்டை வடிவம், நீள வடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் கத்தரி விளைகிறது.\nகொழுப்பு சத்து குறைந்தது கத்தரிக்காய். குறைந்த ஆற்றல்தரக் கூடியது. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது. 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. ‘ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் அதிக பங்கெடுப்பதாக பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று கண்டறிந்துள்ளது.\nஅடர் நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும். புற்றுநோய், முதுமை, நரம்பு வியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தன்மை வழங்கும்.\n‘பி காம்ப்ளக்ஸ் வகை விட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (விட்டமின் பி 5), பைரிடாக்சின் (விட்டமின் பி 6), தயமின் (விட்டமின் பி 1), நியாசின் (விட்டமின் பி 3) ஆகியன அடங்கி உள்ளன. கொழுப்பு, புரதம் மற்றும் காபோஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றித்திற்கும் உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த விட்டமின்கள் அவசியமாகும்.\nகத்தரிக்காயில் தாதுஉப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மாங்கனீசு நோய் எதிர்ப்பொருள்களின் துணைக் காரணியாக செயல்படும் பொட்டாசியம் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடற்செல்களின் எரிபொருளாகவும் பயன்படுகிறது.\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்ற...\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஇறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்கள...\nபலமே வாழ்வு; பலவீனமே மரணம்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/35494", "date_download": "2018-07-21T00:15:40Z", "digest": "sha1:U46TLL77FPCFD2ZDZ3XOBHQ5GGUE6A32", "length": 8547, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு | Virakesari.lk", "raw_content": "\nகடுமையாக தாக்கி பேசிவிட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nமுதலில் அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து வெளிவர வேண்டும் - இஷாக் ரஹ்மான்\nஇலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட அதிகாரி\n\"இலஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளை விலைக்கு வாங்க பார்க்கின்றனர்\"\nஜெப்ரி வன்டர்சேவுக்கு ஒரு வருட போட்டித்தடை\nஇலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட அதிகாரி\nஜெப்ரி வன்டர்சேவுக்கு ஒரு வருட போட்டித்தடை\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nபாகிஸ்தானின் பர்கார் ஜமான் இரட்டை சதமடித்து சாதனை\nதந்தையின் மரண சடங்கிற்காக 13 வருடங்களின் பின்னர் வெளியில் வந்த அரசியல் கைதி\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nஇரத்மலானை சக்கிந்தராமவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த பகுதியில் உள்ள இராணுவ வீரரின் வீட்டுக்கு அருகில் இன்று காலை 7.30 மணியளவில் மேற்படி தூப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.\nமுச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் காயமடைந்த இராணுவ அதிகாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇரத்மலானை சக்கிந்தராம துப்பாக்கி சூடு இராணுவ அதிகாரி\nமுதலில் அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து வெளிவர வேண்டும் - இஷாக் ரஹ்மான்\nஇலஞ்சம், ஊழல்களை இல்லாமல் செய்வதற்கு பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி ஊழலில் இருந்து முதலில் வெளிவர வேண்டும்.\n2018-07-20 21:42:25 இலஞ்சம் ஊழல்கள் அரசியல்வாதிகள்\nஇலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட அதிகாரி\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் கட்டுப்பட்டாளர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018-07-20 21:19:41 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் 2 இலட்சம் இலஞ்சம் கைது\n\"இலஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளை விலைக்கு வாங்க பார்க்கின்றனர்\"\nமட்டகளப்பில் நிர்மாணிக்கவுள்ள அர்ஜூன அலோசியஸின் எத்தனோல் நிறுவனத்திற்கு எதிராக நான் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தேன்.\n2018-07-20 21:09:08 யோகேஸ்வரன் மட்டக்களப்பு இலஞ்சம்\nஅரசாங்கத்தை விமர்சித்த ஊடகங்கள் கல்வி கொள்கை குறித்து பாராட்டுகின்றன - ரணில்\nதேசிய அரசாங்கத்தை பல்வேறு வகையிலும் விமர்சித்த ஊடகங்கள் தெற்காசியாவிலேயே முதல் முறையாக உயர்த்தர தொழில் கல்வியில் பாரிய மாற்றத்தை கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு...\n2018-07-20 19:47:28 அரசாங்கம் ரணில் இலங்கை\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nமட்டகளப்பு பிரதேசத்தில் இருவேறு இடங்களில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளன்ர்.\n2018-07-20 21:29:25 மட்டக்களப்பு வாழைச்சேனை கேரள கஞசா\nமுதலில் அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து வெளிவர வேண்டும் - இஷாக் ரஹ்மான்\n\"இலஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளை விலைக்கு வாங்க பார்க்கின்றனர்\"\nஅரசாங்கத்தை விமர்சித்த ஊடகங்கள் கல்வி கொள்கை குறித்து பாராட்டுகின்றன - ரணில்\nகுற்றவாளிகளை தண்டிக்க உயரிய தீர்வு மரண தண்டனை அல்ல - விக்ரமரத்ன\n\"மக்கள் நிதியை மோசடி செய்திருப்பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/kavignar/V.-I.-S.-Jayapalan.php", "date_download": "2018-07-21T00:49:18Z", "digest": "sha1:ED6MBPKB6AS33JYZ3JHDX4OBIOKA35KO", "length": 4836, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் | V. I. S. Jayapalan Kavithaigal", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> வ. ஐ. ச. ஜெயபாலன்\nவ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள்\nதமிழ் கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் (V. I. S. Jayapalan) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.\nகவிதை தலைப்பு பார்வைகள் சேர்த்தது\nபாலைப் பாட்டு\t 0 vickramhx\nநெய்தல் பாடல்\t 0 vickramhx\nவாழ்வின் கவிதை\t 0 vickramhx\nபாலி ஆறு நகர்கிறது\t 0 vickramhx\nஇளவேனிலும் உழவனும்\t 0 vickramhx\nநெடுந்தீவு ஆச்சிக்கு\t 0 vickramhx\nபூவால் குருவி\t 0 vickramhx\nகுறிஞ்சிப் பாடல்\t 0 vickramhx\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nகற்பனை காற்றை பலகோடிக்கு கடன்...\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/yenatha-kannaiya-life-story/", "date_download": "2018-07-21T00:07:37Z", "digest": "sha1:24LMNY4LXWEECFPSAAH3FG2GRCO4B257", "length": 8864, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "50 வருட பசி, பட்னி. பணம் இருந்தும் போராடி சோகத்தில் முடிந்த காமெடி நடிகரின் வாழக்கை - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் 50 வருட பசி, பட்னி. பணம் இருந்தும் போராடி சோகத்தில் முடிந்த காமெடி நடிகரின் வாழக்கை\n50 வருட பசி, பட்னி. பணம் இருந்தும் போராடி சோகத்தில் முடிந்த காமெடி நடிகரின் வாழக்கை\nசினிமாவில் நிலைக்க வேண்டும் என்றால் அதிதீத திறமை இருந்தால் மட்டும் போதாது, சரியாக பொருளாதரா நிலையை அடைய போதிய வாய்ப்புகள் அதில் கொடுக்கப்பட வேண்டும் இல்லை எனில் திறமை இருந்தும் கடலில் கழ்ந்துவிடப்பட்ட கண்ணீர் துளி போல ஆகி மறைந்து விடுவோம்.\nஅப்படி தான் காமெடி நடிகர் ‘என்னத்த கண்ணையா’வின் நிலைமை காலம் சென்ற கடைசியில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் பயன்படாமல் சென்றாதால் கேட்பாரற்று இறந்து போனார். எம்.ஜி.ஆர் காலத்திலேயே சினிமாவில் அறிமுகமாகி தனக்கே உரிய காமெடி ஸ்டைலை நிலை நிறுத்தியவர் ‘என்னத்த கண்ணையா’.\nஅப்படி ஒரு படத்தில் ‘என்னத்த சொல்லி, என்னத்த பண்ண’ என இரு டைலாக்கினால் புகழ் பெற்றார். அதன் பின்னர் அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. சென்னையில் உள்ள ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி இறங்கியும் ஒருவர் கண்டுகொள்ளவில்லை.\nசோற்றுக்கும் வலி இல்லாமல் வெறும் திறமை மற்றும் நம்பிக்கையோடு, 50 ஆண்டு காலத்தை வெறும் பட்டினியாக கழித்தார். இதை அறிந்து வடிவேலு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அது தான், அந்த பேமஸ் ஆன டயலாக், ‘வரும் தம்பி ஆனா வராது’.\nஇப்படி அவர் வயோதிகம் அடைந்து கிடைத்த அந்த வாய்ப்பு அவருக்கு அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை. இப்படி பரிதாபமாக ஒரு நாள் இரவு ஹார் அட்டாக் வந்து கேட்பாரற்று இறந்து போனார் திறமைமிகு கலைஞன்.\nPrevious articleபிரபல உயரமான நடிகருக்கு போன் செய்து வாழ்த்து சொன்ன விஜய் – யார் அந்த நடிகர்\nNext articleShort Film லட்சுமி யார் தெரியுமா சொன்னா நம்ப மாட்டீங்க பாருங்க \nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n3வது சிபிஎஸ்சி பாடப் புத்தகத்தில் விஜய் ஆச்சரியத்தில் ரசிகர்கள் – புகைப்படம்...\nபொய் வழக்கு, தப்பான பட்டம் 70 படங்களுக்கு மேல் நடித்த வினிதாவின் தற்போதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://anbudannaan.blogspot.com/2010/05/1.html", "date_download": "2018-07-20T23:53:13Z", "digest": "sha1:V74K2253AODJ6BYZKQ65GE4CXLDT3LMJ", "length": 25247, "nlines": 664, "source_domain": "anbudannaan.blogspot.com", "title": "அன்புடன் நான்: துயரம் வயது -1", "raw_content": "\nவகை: ஈழம், கவிதை, சி.கருணாகரசு, துயரம், துரோகம்\nவருடம், பருவம் எல்லாம் மாறிவிட்டது. வடுவும் சோகமும் மாறவுமில்லை ஆறவுமில்லை. :(\nவலி .. வலி ..வலி மட்டுமே\nதோள் கொடுக்கிறேன் தோழா .\nமறந்து அடுத்த அலுவலைப் பார்க்க என்றாலும் முடியாது \"மே\" ல்.\nவருடம், பருவம் எல்லாம் மாறிவிட்டது. வடுவும் சோகமும் மாறவுமில்லை ஆறவுமில்லை. :(//\nவலி .. வலி ..வலி மட்டுமே//\nதோள் கொடுக்கிறேன் தோழா .//\nமறந்து அடுத்த அலுவலைப் பார்க்க என்றாலும் முடியாது \"மே\" ல்.//\nகேக்க கஷ்டமா இருக்கு...என்ன செய்ய\nகவிதைகளையும் பதிவுகளையும் பார்க்கும் போது வரும் மனவலி மற்ற நேரங்களில் வருமாயின் அவர்களுக்காக குறைந்த பட்ச உத்வியாவது செய்யக்கூடும்\nகேக்க கஷ்டமா இருக்கு...என்ன செய்ய\nகவிதைகளையும் பதிவுகளையும் பார்க்கும் போது வரும் மனவலி மற்ற நேரங்களில் வருமாயின் அவர்களுக்காக குறைந்த பட்ச உத்வியாவது செய்யக்கூடும//\nஎன்ன சொல்வது என்றே தெரியவில்லை\nஎன்ன சொல்வது என்றே தெரியவில்லை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅ முதல் ஃ வரை (1)\nஅது மட்டும் வேண்டாம் (1)\nஅருணகிரி நாதர் காவடிசிந்து (1)\nஅவன் - இவன் (1)\nஆங் சாங் சூகி (1)\nஇடம் விட்டு இடம் (1)\nஇது போதும் எனக்கு (1)\nஉ. நா. குடிக்காடு (2)\nஉகந்த நாயகன் குடிக்காடு (21)\nஉகந்த நாயகன் குடிக்காடு. (2)\nஉகந்த நாயகன் குடுக்காடு (1)\nஉமாசங்கர் ஐ ஏ ஸ் (1)\nஏனெனில் நான் கவிஞன் (1)\nகண்ணீர் கரைந்த தருணம் (1)\nகல்யாண படத் தொகுப்பு (1)\nகாணாமல் போகும் முன் (1)\nகாலாங் சமூக மன்றம் (1)\nதமிழ் உண்மை சிந்து (1)\nநீ வைத்த மருதாணி (2)\nநெருப்பினில் தெரியும் நிலவு முகம் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். (1)\nபாரினைக் காக்கும் பசுமை (1)\nபாறை உடைக்கும் பனிப் பூக்கள் (1)\nமலர்கள் மீண்டும் மலரும் (1)\nலீ குவான் இயூ (1)\nவிடியும் உன் கிழக்கு (1)\nசி கருணாகரசு. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_09.html", "date_download": "2018-07-20T23:51:51Z", "digest": "sha1:YS5NWF5FGSUDNHLFMDXBVGGT2DPSJYXT", "length": 74947, "nlines": 485, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: சிறுகதைகள் சிதறிக் கிடக்கின்றன", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் இருந்த வீடுகளில் தவறாமல் கதை புத்தகங்கள் நிச்சயம் இருந்திருக்கும்.பொதுவாக பள்ளி பருவத்தில் காமிக்ஸ் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு பிறகு கவிதைகளை ரசித்துப் படிக்க ஆரம்பித்து அப்படியே சிறுகதைகள் வாசிக்க ஆரம்பித்து மாத நாவல் வரை வந்து அடுத்த கட்டமாக வரலாற்று புதினங்களை வாசிக்க முனைந்திருப்போம்.ஒவ்வொருவரின் வாசிப்பு பழக்கம் இப்படித்தான் வளர்ந்திருக்கும். இன்றைய காலத்தில் வளர்கின்ற குழந்தைகளுக்கு வாசிப்பது என்பதே என்னவென்று தெரியாமல் போய்விட்டது. அதன் அடையாளமாக எத்தனையோ வார இதழ்கள் மாத இதழ்கள் காணாமல் போய்விட்டன. நூலகங்கள் கூட ஓய்வு பெற்ற மூத்த குடிமகன்களின் குடிலாகத்தான் காட்சியளிக்கிறது.இளைய தலைமுறையினரை அங்கே காணமுடிவதில்லை.\nஅவசர உலகத்தில் அவசரமாகத்தான் மனிதன் பயணித்துக் கொண்டு இருக்கிறான். இதன் விளைவு மனிதனுக்குள் இருந்த பொறுமை என்பது வெறுமையாகிவிட்டதுதான். சமூக வலைத் தளங்களின் மூலம் நொடியில் உலகைப் பார்த்து விடுகிறான் மனிதன்.பதினைந்து வருடங்களுக்கு முன்னாடி தொலைக்காட்சிகள் வீடுகளை ஆக்கிரமிப்பு செய்தபோதே படிக்க வாங்கி வைக்கப்பட்ட பல புத்தகங்கள் அலமாரியில் அனாதைகளாகத்தான் காட்சியளிக்க ஆரம்பித்தன.போதா குறைக்கு இணைய தளம் இல்லத்திற்குள் குடிபுகுந்தது கேட்கவா வேண்டும்.போட்டதைப் பார்க்கும் தொலைக்காட்களுக்கே அடிமையானவன் மனிதன்.வேண்டியதைத் தேடிப் பார்க்கும் இணையம் இருக்கும்போது எப்படி அலமாரியில் இருக்கும் புத்தகங்களின் மீது பார்வை படும்.இன்று ஒரு வார இதழையோ மாத இதழையோ வாசகர்களிடம் விற்பனை செய்வது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.அதனால் இன்று கடைகளில் விற்பனையாகிக்கொண்டு இருக்கிற சில இதழ்களும் இலக்கிய தொடர்கதைகளையும் சிறுகதைகளையும் மெதுவாக குறைத்து கல்லூரி இளசுகளின் படங்களையும் பேட்டிகளையும் பிரசுரக்கிறது.அப்படி செய்தால் தான் நமது இளசுகள் அந்த இதழ்களை வாங்குகிறார்கள். தரமான சிறுகதைகளைத் தாங்கி வரும் இலக்கிய இதழ்கள் அன்றாடம் நூலகம் வரும் சொற்ப வாசகர்களை மட்டுமே அடைகிறது. தொலை தூர ரயில் பிரயாணத்திற்கு மட்டுமே கதைப் புத்தகங்கள் பயன்படுகின்றன்.ஆனால் ஒரு நிம்மதி என்னவென்றால் புதிய வாசகர்கள் தான் உருவாகவில்லையே தவிர பழைய வாசகர்கள் இணையத்தின் மூலம் தேடித் தேடி நிறைய விசயங்களை படித்து பயன் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.எனக்குத் தெரிந்த ஒரு வாசகர் தினமும் திரட்டிகளின் வாயிலாக பல்வேறு வலைப்பூக்களுக்கு சென்று சிறுகதைகள வாசித்து வருகிறார்.என்ன முன்பு போல நேரமெடுத்து கதைகளை வாசிக்க முடிவதில்லை.ஒரு கதைக்கு பத்து நிமிடங்கள்தான் ஒதுக்க முடிகிறது.அப்படி ஒதுக்கிய பொழுதுகளில் சிறுகதைகளை மட்டுமே வாசிக்க முடிகிறது.\nஆரம்பத்தில் வலைப்பதிவுகளில் சிறுகதைகள் அவ்வளவாக எழுதப்படவில்லை.இப்போது கணிசமான பதிவர்கள் எழுதுவருகிறாகள் காரணம் பல திரட்டிகள் சிறுகதை போட்டி வைத்து பதிவர்களை ஊக்குவிப்பதே.. சரி தோழர்களே நான் வலையுலகில் சுற்றி வந்தபோது நிறைய சிறுகதைகள் சிதறிக்கிடந்தன்.என் கண்ணில் பட்ட சிலவற்றை இங்கே ஒன்று சேர்க்கப் போகிறேன் வாசியுங்கள் .கருத்தை சொல்லுங்கள்.சிறுகதை எழுதுவோரை நீங்களும் ஊக்குவியுங்கள்..\nபெண்ணுக்கு திருமணம் என்பது எவ்வளவு கடினமானதோ அதைப்போல அவளுக்கு நல்ல கணவன் அமைவதும் கடினமானதுதான்.கணவன் சரியில்லாத மனைவிகளின் பாடு எப்படியிருக்கும்..இடுப்பில் கைக் குழந்தை.. பசியைப் போக்க கையாலாகாத கணவன்..என்ன செய்வாள் பெண்.. என்ன வேண்டுமானாலும் செய்வாள். சகோதரி மஞ்சுபாஷிணி அவர்களின் நாயகி கமலம் என்ன செய்கிறாள் என்று கதம்ப உணர்வுகள் சென்று காணலாம்..\nகவலைகளும் இயலாமையும் மனிதனை ஆட்டிப்படைக்கும்போது அது மனிதனின் வாழ்நாளை தீர்மானிக்கும் சக்தியாகிவிடுகிறது. பொழுது விடியட்டும் என்று சொல்கிறார் தோழர் ஸ்டார்ஜன்.. போய்ப்பாருங்கள் இருண்டு போன பெரும்பொழுது ஒன்று விடியவேயில்லை.\nபெண் பிள்ளைகளை ஈன்றெடுத்த நடுத்தர தாய்மார்களுக்கு தினம் தினம் கவலையைக் கொடுக்கும் ஒரு நிகழ்வு எதுவென்றால் அது செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் சொல்லும் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு நானூறு ரூபாய் ஏறியிருக்கிறது என்று சொல்லுவதுதான்.\nஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கத்தை நீக்க\nஉலக நாடுகள் ஒரு மித்த முடிவு.\nதங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி\nஅமெரிக்கன் டாலர் தடாலடி உயர்வு\nபங்கு வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம்\nமீடியாக்களில் கடந்த சில தினங்களாக இவைகள்தாம் தலைப்புச்செய்திகள்.\nஎன்று சகோதரி ஸாதிகா சொல்கிறார்.என்னவென்று கேட்டால் ஆமாம்\n\"மனிதன் தானாகவே நிமிர்ந்து நிற்க வேண்டும். பிறரால் நிமிர்த்தி வைக்கப்பட்டவனாக இருக்கக் கூடாது.\"\nஎன்று மார்க்ஸ் அரேலியன் சொன்ன பழமொழிக்கேற்ப ஒரு கதை படித்து இருக்கிறீர்களா..படித்து விட்டீர்களா..என்னது இல்லையா..அப்ப ஈரம் காய்ந்து போவதற்குள் தோழர் ரிஷபன் வலைப்பூவுக்கு போலாம் வாங்க.\nஉண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது.\nகாதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது.\nமேற்கண்டவாறு நான் சொல்லவில்லை தோழர்களே..ஐயா வை.கோபாலகிருஷ்ணன் தான் சொல்கிறார்.எங்கு சொன்னார் என்று கேட்கிறீர்களா ..ஒரு சிறுகதையில சொன்னாரு..என்ன,சிறுகதை எங்க இருக்குன்னு கேட்கறீங்களா அவரோட காதல் வங்கி யில இருக்கு.வேகமா போய்ப் பாருங்க.\nபழக்கமில்லை..சரியாய் வராது என்றால்..எப்போதுதான் பழகிக் கொள்வது எப்படி சரியாய் வரும்..செய்யச் செய்ய தானே எதுவும் சரியாய் வரும்..என்று உணர்ந்து கோவையிருந்து டெல்லி சென்று பீட்ஸா சீடை செய்ய ஆரம்பிக்கிறார் சகோ ஆதி வெங்கட்..சென்று சுவைத்து விட்டு கருத்து சொல்லி இன்னும் நிறைய படைக்கச் சொல்லுங்கள்.\n\" மனுஷனை மனுஷனா மதிச்சு நேசிக்கணும். ரொம்ப சாதாரணம். மத்தவங்க நம்மள எப்படி நடத்தணும்னு நாம விரும்புறோமோ அப்படியே நாமளும் மத்தவங்கள நடத்தணும்\"\nமுதல்ல மத்தவங்க மேல நேசம் வைக்கனும் .இதை வச்சு அற்புதமான சிறுகதை எழுதியிருக்கார் இளையபாரதம் சரண்.\nதோழர் அப்பாவி தங்கமணி வலைப்பூவிற்கு போனால் என்ன சத்தம் இந்த நேரம் பாட்டு பாடவில்லை.அவர் எழுதிய சிறுகதையின் தலைப்புதான் அது.விடுவேனா நானும் வாசிச்சேன்..உங்களுக்கு முகவரிய கொடுத்துடுறேன்.\n\"அப்ப்....பா.....ன்னு வெண்புரவி கத்த ஓடிப்போய் பார்த்தேன்..அங்க ரெண்டு அப்பாக்கள் ரெண்டு மகன்கள்..மனசுக்கு ஒண்ணு மகிழ்ச்சியா இருந்தது.இன்னொன்று அந்த மகிழ்ச்சியைப் பிடுங்கிக் கொண்டது.நீங்களும் போய்ப் பாருங்கள்.\nபாஸ்வேர்டு எதெற்கெல்லாம் பயன் படுத்தலாம் என்று ஓரளவிற்கு நம்மால் சொல்ல முடியும்..ஆனால் அனைத்திற்கும் பாஸ்வேர்டு வேணும் என்கிறார் வீடு சுரேஸ்.ஐம்பது வருங்களுக்கு பின்னால் நடப்பதாய் நல்ல கற்பனையோடு PASSWORD ஐ எழுதியிருக்கிறார்.அவசியம் வாசியுங்கள்.முடிவில் சின்னதாய் ஒரு நகைச்சுவை இழையோடும்..\nஇங்கு நீங்கள் பகிர்ந்திருக்கும் அனைவர்க்கும்\nசிறுகதைகள் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. இன்று வார இதழ்கள் அதைப் புறக்கணித்து விட்டதில் வருந்துபவன் நான். நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தையும் அவசியம் படித்து விடுகிறேன். நன்றி\nதாங்கள் அறிமுகப் படுத்தி இருக்கிற பதிவுகள் அனைத்தும்\nநான் தொடர்கிற தரமான பதிவுகள் என அறிந்து\nஎன்னை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்\nஅறிமுக உரையும் அறிமுகங்களும் அருமை\nசிறுகதைகள் படிப்பது சுவாரசியமான அனுபவம். இன்றைய அறி முகங்களுக்கு வழ்த்துகள்.\nஉங்கள் வருகைக்கு நானும் நன்றி சொல்கிறேன்..\nவலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு என் அன்பு நன்றிகளும் மகிழ்ச்சியும்.\nநல்ல அறிமுகங்கள்...சிறந்த சிறுகதைகள் என் சிறுகதையை அறிமுகப்படுத்தியதுக்கு மிக்க நன்றி\n//அப்ப ஈரம் காய்ந்து போவதற்குள் தோழர் ரிஷபன் வலைப்பூவுக்கு போலாம் வாங்க.//\nஎனது மிகச்சிறந்த நண்பரும், எழுத்துலகில் எனக்கு வழிகாட்டியும்,\nஎன் மானஸீக குருநாதருமாகத் திகழும் திரு. ரிஷபன் அவர்களை அடையாளம் காட்டிப் பெருமைப்படுத்தியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.\n//உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது.\nஅதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது.\nகாதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது.\nமேற்கண்டவாறு நான் சொல்லவில்லை தோழர்களே..\nஐயா வை.கோபாலகிருஷ்ணன் தான் சொல்கிறார்.\nஎங்கு சொன்னார் என்று கேட்கிறீர்களா ..\nஎன்ன,சிறுகதை எங்க இருக்குன்னு கேட்கறீங்களா\nஅவரோட காதல் வங்கி யில இருக்கு.\n என் “காதல் வங்கி” கதை மூலம் என்னையும் இன்று வலைச்சரத்தில் தாங்கள் அடையாளம் காட்டியுள்ளதற்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஅதுவும் என் குருநாதர் ரிஷபன் அவர்களுக்குக் கீழேயே ஒட்டியபடி காட்டியுள்ளது, மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டது.\nநன்றி நன்றி நன்றி. vgk\nஎனக்கும் ரிஷபன் ஐயாவின் கதைகள் ரொம்ப பிடிக்கும்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.\nதாங்கள் என்னையும் என் சிறுகதை ”காதல் வங்கி”யையும் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நல்ல நேரம்,என் மற்றொரு சிறுகதைக்கு\nஎனக்கு சர்வதேச அளவில் மற்றொரு பரிசு கிடைத்துள்ளது. மேலும் இதுபற்றி அறிய கீழே உள்ள இணைப்புக்கு வருகை தாருங்கள், ஐயா\nஇன்று தங்களால் அறிமுகம் ஆன அனைவருக்கும் என் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.\nஅறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nஆனால் முன்னைப் போல் இப்போதெல்லாம்\nகதை வாசிக்க நேரமும் பொறுமையும்\nமளிகை மடித்து கொடுக்கும் காகிதத்தையும் விடாமல்\nபடிக்கும் ஆர்வம் உண்டு. இவர்களை விடுவேனா கிளம்பிவிட்டேன் அருமையான முயற்சி நன்றி மதுமதி அவர்களே .\nபல சிறுகதைகளிஅ அறிமுகம் செய்து இருக்கின்றீர்கள் நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாக்கின்றேன் பாஸ்\nநீங்களும் வாசிப்பை மறந்துவிட்டீர்களா.. வாசியுங்கள்.விசயங்கள் கிடைக்கும்..நன்றி\nபுதிய வாசகர் உருவாகவில்லை என்றாலும் பழைய வாசகர்கள் தேடிப்படிக்கின்றார்கள் என்று உண்மையைச் சொல்லி அழகான சிறுகதைகளை அறிமுகப்படுத்தி அவர்களின் வலையின் அறிமுகம் செய்ததற்கு நன்றி. காதல் வங்கி எனக்குப்பிடித்த சிறுகதை. மற்றவையும் இனி நேரம் கிடைக்கும் போது வாசிக்கின்றேன்.\nநன்றி நண்பரே. சிறுகதைகள் பல படித்தால் தான் என்னாலும் எழுதுவதற்கு இயலும். அவசியம் படிக்கிறேன்.\nஇதுவரை நான் கதைகள் எழுதவில்லை மனதில் ஆசை இருக்கிறது அனால் செயலில் இறங்கவில்லை நான் இப்போதுதான் எழுத தொடங்கி உள்ளேன் ...இந்த பகுதியில் அறிமுகமான அனைவருக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன் உண்மைதான் சிறுகதைகள் எப்பொழுதுமே சுவாரசியமான அனுபவம். நன்றி மதுமதி அவர்களே ..\nகாதல் வங்கி எனக்குப்பிடித்த சிறுகதை. மற்றவையும் இனி நேரம் கிடைக்கும் போது வாசிக்கின்றேன்.//\n[ஒரு சின்ன சந்தேகம் எனக்கு:\nசொல்லும் அந்தக்கதைக்கு இதுவரை பின்னூட்டம் தராதது ஏனோ\nஅருமையான தொகுப்பு சார். அனைத்தையும் பார்த்துவிடுகிறேன். நன்றி.\nதிரு.ரிஷபன் சார், திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் போன்ற பெரிய கதாசிரியர்களின் மத்தியில் முதன் முறையாக கதை என்று ஒன்றை முயற்சித்து எழுதியதை தாங்கள் படித்து இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சார். மகிழ்ச்சியும் கூட....\nபுலவர் சா இராமாநுசம் Thu Feb 09, 04:57:00 PM\nநானும் இவர்களில் பலரின் கதையைப் படித்திருக்கிறேன்\nபுலவர் சா இராமாநுசம் Thu Feb 09, 04:58:00 PM\nநானும் இவர்களில் பலரின் கதையைப் படித்திருக்கிறேன்\nவீடு சுரேஸ் அவர்களின் Password சிறுகதையைப் படித்தேன். மிக அருமை.சிதறிக்கிடக்கும் மற்ற சிறுகதைகளையும் படிக்க இருக்கிறேன்.\nஎழுதுங்கள் சகோதரி.படிக்க ஆவலாக இருக்கிறேன்.வாழ்த்துகள்.\nதங்களின் வலைச்சரப் பிரவேசத்திற்கு உடனே வந்து வாழ்த்துச் சொல்ல முடியவில்லை...\nதங்களுக்கும், தங்களால் அறிமுகப்படுத்தப்பட்டோருக்கும் வாழ்த்துக்கள் சகோதரம்...\nவணக்கம் தோழர்..நலமா..பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது..நீங்கள் வந்தது மகிழ்ச்சி..நன்றி.\nவாசிப்பு என்பதே அரிதாகிவிட்டது இப்போது. அதுவும் இந்த மாதிரி சிறுகதைகள் படிப்பவர்கள் மிகவும் அரிது. அதுவும் தேடித் தேடி படிப்பவர்கள் இல்லவே இல்லை. உங்களைப் பார்த்தால் அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. என்னுடைய கதையையும் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி. மற்ற கதைகளையும் படித்துவிட்டு வருகிறேன்.\nஇன்றைய அறி முகங்களுக்கு> மதுமதிக்கும் வழ்த்துகள்.\nசிறுகதைகள் எழுதுவோர் இப்போது குறைவாகவே உள்ளனர். இன்னும் படைப்புகளை நேர்த்தியோடு எழுதும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்கிறேன். அப்போதுதான் தரமான படைப்பை உருவாக்க முடியும். இங்கே என்னையையும் குறிப்பிட்டுள்ளீர்கள். மிக்க சந்தோசம்+ மகிழ்ச்சி.\nஅறிமுகத்துக்கு நன்றி மதுமதி சார்.\nசிதறிக்கிடக்கும் சிறுகதைக்களங்களை சேர்த்தெடுத்துத் தொகுத்து எங்கள் பார்வைக்கு அளித்த தங்களுக்கு நன்றியும் பாராட்டும். ஒவ்வொரு தளமாகச் சென்று வாசித்து மகிழ்வேன்.\nசிலநாட்கள் நான் எங்கும் பதியவில்லை உடல்நலம் சரியில்லை என்பதற்காக... அன்புச்சகோதரி வேதாம்மா எனக்கு சொல்லி தான் தெரியும் தாங்கள் என் வலைப்பூவை அறிமுகப்படுத்தியது....\nஎல்லோரின் அன்புக்கு கைம்மாறு என்ன செய்வேன் என்று தெரியாத நிலை....\nதாங்கள் அறிமுகப்படுத்திய பதிவர்களின் வலைப்பூக்கள் நான் சில படித்திருக்கிறேன்.. அத்தனையும் அருமை...\nஉடல்நலம் சீரானப்பின் கண்டிப்பாக திரும்ப வரவேண்டும், வந்து மறுபடி எல்லோரின் படைப்புகள் ஆழ்ந்து படித்து மனசாத்மார்த்தமான விமர்சனங்கள் எழுத காத்திருக்கிறேன்..\nஅன்பு நன்றிகள் மதுமதி சார் என் வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு...\nஅறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்...\nஇவ்ளோ லேட்டா நான் பதிவு எழுதி இருக்கேன் மன்னிச்சுக்கோங்கப்பா....\nதங்களின் உடல்நிலை சரியானதும் வந்து பதிவிடுங்கள்..உடல்நிலைதான் முக்கியம்.இந் நிலையிலும் வந்து கருத்திட்டு ஊக்கப் படுத்தியதற்கு மிக்க நன்றி சகோதரி.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nமனிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளி\nதேடித் திரிந்தவனைத் தேடிப் பிடித்தது பைங்கிளி\nபனியில் பணியைத் தொடங்கும் பைங்கிளி\nசம்பத் குமார் விடை பெறுகிறார் - தென்காசித் தமிழ்ப்...\nபேஸ்புக் டிப்ஸ் கூகுள் ப்ளஸ் டிப்ஸ்\nவிச்சு - சம்பத்குமாருக்கு ஆசிரியர் பொறுப்பைத் தருக...\nவிச்சு - மதுமதியிடம் இருந்து பொறுப்பேற்கிறார்,.\nசுரேஷிடம் இருந்து பொறுப்பேற்கிறார் மதுமதி\nகதை பேசி விடை பெறுகிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2012/08/15/", "date_download": "2018-07-21T00:10:58Z", "digest": "sha1:KVRYPMBWMLWX6GZLELEY4JCWCIFELRRU", "length": 12230, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 August 15 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nமனித இதயம் – மாரடைப்பு\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,103 முறை படிக்கப்பட்டுள்ளது\nபுனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள்; அனைவர் மீதும் உண்டாவதாக\nசிறப்புமிக்கதொரு மாதம் நம்மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம் இம்மாதத்தில் அல்லாஹ் பெருமளவு கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான். ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களை திறந்து விடுகின்றான். இம்மாதம் வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஊரில் சில மரணங்கள் சில நினைவுகள்\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\n30 வகை மழை, குளிர்கால உணவுகள்\nஉலகின் மிகப் பெரிய குடும்பஸ்தன்\n30 வகை தக்காளி சமையல்\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nகை கால்களில் விறைப்பு (numbness)\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://hayyram.blogspot.com/2010/06/blog-post_06.html", "date_download": "2018-07-21T00:21:50Z", "digest": "sha1:KJERIJ33OCNMNS5N3OOCYASZQ3TRQMEO", "length": 24195, "nlines": 240, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்!", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nயோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்\nஎண்ணு, சொல், செய் எல்லார்க்கும் நன்மை தரும் வகையில், எண்ணும்படி\nசெய் , செய்யும்படி எண்ணு. அதுவே உங்களுக்கும் மற்றவர்க்கும் நன்மை பயக்கும்.\nஉண்மையில் எதிரி உங்களுக்கு உண்டு எனில் அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற\nஎவரும் எதுவும் பிறக்கும் போது கொண்டு வந்ததில்லை. இறக்கும் போது கொண்டு போஅதும் இல்லை. மனித சமுதாயம் தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகின்றது. அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல் உடலாற்றல் இரண்டின் மூலம் கடனாற்ற வேண்டும்.\nஎல்லோரும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய முறையில் கடனாற்றினால் மனித சமுதாயம் எப்போதும் வளமுடன் இருக்கும். எல்லோரும் அதன் கீழ் இன்புற்று வாழலாம்.\nசமுதாயத்தில் மக்கள் ஒவ்வொரு வரும் தேவை, விருப்பம், தகுதி ஆகியவற்றால் வேறுபட்ட நிலைகளில் வாழுகின்றார்கள். பலர் விருப்பத்திற்கும் தேவைக்கும் மதிப்பளித்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்வது பாதுகாப்பான ஒழுக்கமான உயர் முறையாகும்.\nதனிமனிதன் சொத்துரிமையின் கீழ் வாழும் மக்கள் தங்கள் பொருள் வருவாய் அல்லது அறிவு, உடல் ஆற்றல்கள் இவற்றில் நூறில் ஒரு பங்கேனும் சமுதாய நலனுக்கென ஈடையாக்கி ஒதுக்கிப் பயன்படுத்துவது சமுதாயத்தைச் சிறப்பிக்கச் செய்யும் நற்தொண்டாகும்.\nஆராய்ச்சியில்லாத நம்பிக்கை தாழ்ப்பாள் இல்லாத கதவு போல ஆகும். லட்சியம் இல்லாத ஆராய்ச்சி கதவு இல்லாத வீடு போல ஆகும்.\nபழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும். தாழவும் முடியும். வாழ்விற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும்.\nஎண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி.\nதவறான எண்ணங்களை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு வழி எப்போதும் நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனத்தில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.\nஎண்ணம் என்பது எப்படி இயங்குகிறது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் ஞானியாகத் திகழலாம்.\n- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி.\nLabels: pagutharivu, பகுத்தறிவு, வேதாந்திரி மகரிஷி\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nமரணத்திற்கு அப்பால் - 15\nகீதோபதேசம் - ஞானத்தை பெற்று செயல்படு\nதமிழுக்கு மாநாடு நடத்த தகுதி கொண்டவர் யார்\nமரணத்திற்கு அப்பால் - 14\nபதின் வயது திருமணம் குற்றமா\nகீதோபதேசம் - எந்த உயிரையும் வெறுக்காதே\nயோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nயோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்\nநல்லறத்தைக் கைக்கொண்டு பிறருக்குநன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமடைகிறார்கள். ஆனால் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும்...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaisaral.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-21T00:15:44Z", "digest": "sha1:KJSUC6R22XUZ53GN2EZHG4LQTKFOWPCV", "length": 53496, "nlines": 348, "source_domain": "kalaisaral.blogspot.com", "title": "கலைச்சாரல்: October 2010", "raw_content": "\nஎன் எண்ணங்களில் உதித்த கைவண்ணங்கள்\nதங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா\nசிறிய வெங்காயம் 150 கிராம்\nநல்லெண்ணையை சூடுவந்ததும் வெங்காயத்தை வதக்கவும்\nவதங்கியதும் முட்டையை ஊற்றி கிளறவும் எண்ணையின் சத சதப்பிலேயே\nமிளகுத்தூளை போட்டு ஒருகிண்டி கிண்டி சோற்றைப்போட்டு எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு\nஇறக்கி இளம்சூட்டோடு பிடித்து பிடித்து சாப்பிட்டால் சூட்டினால் ஏற்படும்\nதொண்டைவலி தலைச்சூடு திடீர் வயிற்றுவலி போகும் என என் அம்மாவின் அம்மா செய்து தரும் பலனும் கிடைத்திருக்கு.\nஇது சாப்பிடவும் ருசியாக இருக்கும்.\nநல்லெண்ணையில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன.\nநல்லெண்ணையை தலை முதல் கால் வரை தேய்த்துக் குளிப்பதால் உடல் சூட்டைக் குறைக்கிறது.உடலில் படியும் அழுக்கையும், எண்ணெய் பசையையும் அகற்றி தோல் பகுதியை சுத்தமாக வைக்கவும் இது உதவும்.\nமேலும் பூப்படையும். [வயதுக்குவரும்] பெண்களுக்கு சுத்தமான நல்லெண்ணெய் சிறிதளவு குடிப்பதற்குக் கொடுக்கலாம்.\nஅவ்வாறு கொடுப்பதால், கரு முட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படும். மேலும், கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணை செய்கிறது என்பது அக்காலம் தொட்டுவரும் சிறப்[பு]மாம்.\nஇதன் தனிச்சிறப்பு. உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பதுதான் கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணை, ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையும் செய்கிறது.\nடிஸ்கி//நல்லதுன்னு சொன்னா நல்லாக்கேட்டுகோனும் புரிஞ்சிதோன்னோ..\n15 கருதுரைகள் Labels: ருசியோ ருசி\nடிஸ்கி//மூட்டு வலி, குடைச்சல், தலைவலி, கை கால்வலி, எரிச்சல்\nபோன்றவைகளுக்கு, இலை மருதாணியுடன் எலுமிச்சை சாறை சேர்த்து அரைத்துப் இடலாம். மருதாணி இலையை மைய அரைத்து உள்ளங்காலில்\nதேய்த்தால் கால் எரிச்சல் குணமாகும். புண், நகப்புண், இவைகளுக்கு இலையை அரைத்துக் கட்டினால் குணமாகும். . நகங்களில் தடவினால் நகம் சூப்பராக சிவக்கும்.[படித்தும், செய்ததும்தான்]\nஹலோ ஹலோ இருங்க இதகேட்டுட்டு போங்க\nஇதெல்லாம் பிரஷ்சாக இருக்கும் மருதாணியில் செய்யவேண்டும். இதேபோல் கோன் மருதாணியில் அல்ல. இதை வாங்கி இப்படியெல்லாம் செய்துவிட்டு டாக்டர்கிட்ட ஓடாதீங்க. அப்புறம் என்னையும் தேடிவந்து ரெண்டு சாத்து சாத்திடாதீங்க.\nPosted by அன்புடன் மலிக்கா at 8:42 PM\n14 கருதுரைகள் Labels: மருதாணி டிசைன்\nஅடடா”உப்பு” வில் இத்தனை உண்டா\nசொட்டை[யாஆஆ..] மண்டையில் முடி முளைக்க:\nஉப்பை நன்றாக தூள் செய்து தினமும் 3 அல்லது 4 வேளை தேய்க்க முடி வளரும் மாம்.\n[அதற்காக போட்டு எந்நேரமும் அழுதி தேய்த்து ரதம் வர வைத்துவிடாதீர்கள்.அதானுங்க ரத்தம் ஹா ஹா அப்பால உள்ளதும்போச்சுடுடா நொல்லக் கண்ணான்னு ஆகிடும்]\nஉப்பு, வெங்காயம்.சுடுசோறு. இம்மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து நகச் சுற்றில் கட்டிக்கொண்டால் குணமாகும்.\n[சம அளவு எடுக்கும்போது சூடா சுல்லுன்னு இருக்கேன்னு ஒருவாய் சாப்பிடதோன்றும் தப்பில்லை அதை செய்துகோங்க]\nமுள் குத்திடுச்சா [வலி நீங்க:]\nஉப்பு, மிளகு, சரியளவு எடுத்து நல்லெண்ணையில் வத்தக்கிக்கொண்டு அதன் மேல் ஒத்தடம் தந்தால் இதம் தெரியும்.\n[அதுக்காக சுட சுட வைதுடாதீங்கப்பூ அப்புறம் கால் கொப்புளிச்சிடும்]\nகாதில் எறும்பு அல்லது சிறு பூச்சி புகுந்து [விட்டால்]\nகொஞ்சம் உப்பை நீரில் கலந்து கரைத்து அதை மெதுவாக காதில் விடவேண்டும் சில நிமிடத்தில் எந்த பூச்சியும் வெளியேறிவிடும்.\n[அதுக்காக பாம்புபுற்றில் போய் ஊற்றிப் பார்த்துறாதீங்கப்பு அப்பாலா அச்சோஓஓஓ]\nகுளவி, சிலந்தி போன்ற விஷப்பூச்சிகள் கொட்டினால், கடித்தால், உப்பைகொஞ்சம் தண்ணீபோட்டு கெட்டியாகக் கரைத்தி கடிவாயில் தடவினால் குணங்கொடுக்கும்.\nசக்கரைத் தண்ணீரில் சில துளி உப்புத்தண்ணீர் விட்டு உள்ளுக்குள் கொடுப்பதும் நல்லது.\n[அதுக்காக உப்புதண்ணீரை கடகடண்ணு குடிச்சிறாதீங்க அப்புறம் உப்புநீர் வந்துடும் அதுக்கு நான் பொறுப்பல்லப்பா]\nடிஸ்கி// இவைகளெல்லாம் மல்லி கண்டதும். படித்ததும்தான். பலமான சந்தேகமெல்லாம் கேக்கப்புடாது அப்புறம் நான் அழுதுடுவேன் இன்னும் உப்பைபற்றிய குறிப்புகள் இருக்கு அதெல்லாம் அடுத்தமுறை. இப்பயில்ல ஏன்னா விரல் வலிக்குது ரொம்ப நேரம் கீப்போர்டை தட்டுவது. இருங்க உப்புபோட்டு விரல்கழுவிட்டு அப்புறமா வாரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்\nPosted by அன்புடன் மலிக்கா at 9:11 PM\n14 கருதுரைகள் Labels: வைத்தியம்-2\nதேங்காய் துருவியது 1 கப்\n[இதை இங்கிலீஸில் எப்படி சொல்வாங்கன்னு தெரியலை ஹா ஹா]\nநாக்கடுவையும் சிகப்புமிளகாவையும். வெறும் சட்டியை சூடாக்கி அதில் வறுக்கவும் மணம் வரும் அப்போது தேங்காயுடன் மற்றபொருளையும் சேர்த்து ஒன்றாக மிக்சியில் அரைத்து கடைசியில் வெங்காயம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்\nஅவ்வளவுதான் மிக ஈசியான சம்பல்.அதேசமயம் ரசம் சாதம் இறால்சாதம். தேங்காய் சாதம் இவைகளுக்கு நல்ல காம்பினேஷன். சும்ம படு சோக்க இருக்கும். சுட சுட சோறுவைத்து அதில் இதைசேர்த்து பிசைந்து சாப்பிட்டால் எப்படியிருக்கும் தெரியுமா. அதெல்லாம் சொன்னாத்தெரியாது. சாப்பிட்டு பாருங்க..\nபோட்டுட்டோமுல்ல ஸாதிக்காக்கா அது இதுதான் பெயர் தெரியாததல்ல இதை நாக்கடு[வு]கு என எங்கபக்கம் சொல்லுவாங்க அதான் அதன் பெயர்\nஅதுக்குமேல தெரியாதுங்கோ வேணுமுன்ன கிஸ்ட்ரி எடுத்து பார்க்கலாம் எனக்குதான் தெரியாதே ஹி ஹி ஹி\nPosted by அன்புடன் மலிக்கா at 8:33 PM\n28 கருதுரைகள் Labels: ருசியோ ருசி\nஒத்தையாளா நின்னு எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்\nஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.\nமக்கள் தொகை: 110 கோடி\n9 கோடி ஓய்வு பெற்றவர்கள்\n30 கோடி மாநில அரசு பணியாளர்கள்\n17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்\n1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)\n25 கோடி பள்ளில படிப்பவர்கள்\n1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்\n15 கோடி வேலை தேடுவோர்\n1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்\nஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்.\nமிச்சம் இருப்பது நீயும் நானும். நீ எப்ப பார்த்தாலும் மெயில் அனுப்பறது/ படிக்கிறதுலேயுமே பிஸியாயிருக்கே\nஅச்சோ நான் மட்டும் ஒத்தையாளா இருந்து எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்.\n[இந்த போட்டோ மட்டும் நம்ம தேர்வு ஹி ஹி]\nஇது எனக்கு மெயிலில் வந்த மெசேஜ்.\nசிரிக்கும்படியாக இருந்தாலும் சிந்திக்கும்படியும் இருக்கு.\nடிஸ்கி// எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பு எததுக்கோ விருது கொடுக்குறாக இதப்போல சிந்திக்கும் சங்கத்துக்குன்னு ஓரு விருதுகொடுக்கமாட்டேங்குறாங்களே\n27 கருதுரைகள் Labels: கடி கடி காமெடி., சிந்தனைக்குப்படி.\nஆப்பமாவு 5, கரண்டி [இது புழுங்கல் அரிசியில் அரைத்த ஆப்பமாவு]\nஆப்பமாவுடன் பசுநெய். முட்டை [நன்றாக அடித்து அதனுடன் சேர்க்கவும்] உப்பு சோடாப்பு கருவேப்பில்லை [நறுக்கியும் போடலாம்] சேர்த்து கலக்கைக்கொள்ளவும்\nஆப்பச்சட்டி அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய கரண்டியில் 2 கரண்டி எடுத்து ஊற்றவும்\n2. நிமிடம் மூடி வைக்கவும்\nஇதற்கு எங்க பகுதிபக்கம் ஜீனி அதன்மேல் தூவி சாப்பிடுவோம். காரத்துடன் சாப்பிட இதற்க்கு முட்டைகுழம்பு,அல்லது\nசிக்கன் மட்டன் குழம்பு, தொட்டு சாப்பிடலாம்.\nநல்லவாசனையோடு படு சூப்பராக இருக்கும்\nடிஸ்கி//இந்த சாக்லெட் மெல்டானதும் மஃரூப் அதில் தடவி சாப்பிடுவான்.\nPosted by அன்புடன் மலிக்கா at 9:05 AM\n24 கருதுரைகள் Labels: ருசியோ ருசி\nநமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல் இணையத்தில் உள்ளதை எடுத்து அனுப்பியுள்ளார் நம் குடும்பத்து உறுப்பினர்.\n1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும்கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.\n10, சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.\n2. அதேபால், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\n3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.\n4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.\n5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்\n6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.\nஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.\nநடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது\n7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.மருத்துவத் துறையில் \"நவீன மூட நம்பிக்கைகள்\" பலவும் இதுபோல உண்டு.எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் \"தொண்டறம்\" புரிக\nஇது எனக்கு மெயிலில் வந்தது அனைவரும் பயன்பெற தந்துள்ளேன். படித்து அதன்படி செயல்படுங்கள்,உயிர் இருக்கும்வரை உடல் ஆரோக்கியம் முக்கியமே \nஉங்க உடம்பை நீங்கதானே பார்த்துக்கொள்ளோனும் அதுக்குதேன் இதெல்லாம் ஓகேவா..\n29 கருதுரைகள் Labels: டிப்ஸ் டிப்ஸ்\nபெருநாள் லீவில் ஒருநாளைக் கொண்டாட அல்அயின் போயிருந்தோம் [இது 25 .30 வதாவது தடவையின்னு நினைக்கிறேன்] அங்குபோட்ட ஆட்டமிருக்கே அதோடு உடல்கண்ட ஆட்டமிருகே அப்பப்பா சொல்லில் வடிக்கமுடியாது.\n5. குடும்பம் ஒன்றாக சேர்ந்து 4 காரில் அல் அயினுக்கு போனோம். .அங்குபோய் சேர்ந்தபோது பகல் 11 மணி.\nஅங்கிருக்கும் ஃபன்சிட்டிக்கு போகமுடிவுசெய்து [பகலென்ன. வெயிலென்ன. ஆட்டம்போட], டிக்கெட் 40 திர்கம்தான் ஒரு ஆளுக்கு எல்லாம் கேமிலும் எத்தனைமுறை வேண்டுமென்றாலும் ஏறி இறங்கலாம் என்றதால். டபுள் ஓக்கேன்னு புகுந்தாச்சி.\nஉள்ளே போனதும் கூட்டம் எக்கசக்கம் [லீவ்நாளாச்சே அப்படிதானிருக்கும் சும்மா பில்டப் விடாம மத்ததச்சொல்லு] சரின்னு எல்லா கேமுக்கும் போகிறமாதரி ஓர்யிடத்தில் கொண்டுபோயிருக்கும் 5, வீட்டு சாப்பாடுகளையும். நொறுக்குத் தீனிகளையும் வைத்துவிட்டு, யார்யார் எங்கெங்கேபோகனுமோ போங்கன்னாச்சி. குட்டிஸ்களெல்லாம் ஆளைவிட்டாபோதுமுன்னு ஒருசெட்டாக எஸ்கேப்.\n3 ஆண்கள் மட்டும். நம்ம மச்சனையும் சேர்த்துதான். இந்த ஆட்டத்துக்கு நாங்கவரலைப்பா. எங்களுக்கு பேசவேண்டிய வேலையிருக்குன்னுசொல்லி அழகிய எஸ்கேப்.\nசரி சரிபேசிக்கிடே நின்னா எல்லாத்துக்கும் கூட்டம்கூடிரும் வாங்க எதிலாவதுபோய் முதலில் இடம்பிடிப்போம் [ஏன்ன அப்புறம் வரலாற்றில் இடம்பிடிக்கனுமுல்ல] இது இதில்போய்ய் ஏறலாமுன்னு ஏகப்பட்ட டிஸ்கஸ் வேணவே வேணா இது அந்தரத்தில் 6. 7 .முறை தலைகீழா நிற்கிறது என என்மகள் பயமுறுத்தியும். அதெல்லாமில்லை என்னதான் ஆகுதுன்னு பார்ப்போம் என நானும் என் தோழியும். [மற்ற 3 பயந்தாங்கோழி ] பார்த்தாலே தலைசுத்துன்னு நின்னுட்டாங்க\nசரி தலைசுற்றும்போது அப்படியே முதுகைபார்த்துக்கொண்டு நிற்கட்டும் வா என என் தோழியில் கைகளைப்பிடிது இழுத்துச்சென்றேன்.\nஆட்டத்துக்கு வரலை ஆனா ஆடுவதை பார்க்கவருகிறேன்சொல்லி மச்சான் வந்து எங்க ஹேண்ட் பேக்கெல்லாம் வாங்கிகொண்டு வெற்றிவாகை சூடிவா மச்சின்னு ஆசிர்வாதம் செய்து அனுப்பிவிட்டாக. [இப்படி அசால்ட் ஆறுமுகம்போல் அனைத்திலும் தைரியம் போக கற்றுக் கொடுத்ததே அவுகதானே]\nஇதோ இதில்தான் முதலில் ஏறினோம்\nநானும் தோழியும் .ஒரு கேங். எங்களுக்கு முன் என் தோழியின் கணவர். நான் வரலையின்னு சொல்லி அங்கேயே நின்ன மற்றொரு தோழியின் கணவர் வேகமாகவந்து அவர் அருகில் அமர்ந்தார். மானம்போய்விடும் பெண்களே தைரியமாய் வந்துட்டாங்க அப்புறம் எனக்கு என்ன பயம் அதேன் வந்துட்டேன்னு.\nஅனைவரும் ஏறியதும் சன்னல் கதசை அடைப்பதுபோல் அனைவரியும்போட்டு பூட்டி சாவி எடுத்துட்டாக. ஏன்னா அந்தரத்தில் தலைகீழா நிற்கும்போது யாரும் விழுந்துடக்கூடாதுல்ல அதுக்குதான் விழுந்தாலும் அதுக்குல்லேயே கிடக்கட்டுமுன்னுதான்.\nதலைகீழ் நிற்கும் ஸ்கைஃப் ஃப்ளையர் ஏறினோமா\nமெல்ல மெல்ல தாலட்டி அம்மாடிடியோஓஓஓஓ ந்னு அலறவச்சது என் தோழியை [பேஷ்மெண்ட் வீக்காயிருந்தாலும் நாம வெளியில் [காட்டிக்கமாட்டோமுல்ல]\nஎன்கூடயிருந்த தோழி பட்டபாடுயிருக்கே. அடியே ஏண்டி என்னை இதுக்கு கூட்டிக்கிட்டு வந்தேன்னு ஒரு ஒப்பாரி வைச்சாளே பார்க்கனும்.\nஎன் புள்ள சொன்னாளே போகாதே போகாதேன்னு\nஅதில்போய் ஏறாதேன்னு இப்ப இங்க வந்து தலைகீழ தொங்கவிட்டுடியேடி படுபாவின்னு புலம்பியதும்.\nதலைகீழ் நிற்கும்போது எனக்கு கால் ஆடிய ஆட்டமிருக்கே அப்படியே வெளியே வந்துவிடுவோமோ என்பதுபோல் உடம்புவழுக்கியது. அப்படியிருந்தும் எனக்கு சிரிப்புதாங்கலை.\nஅடியே அப்படியே கண்ணைத் திறந்துபாரேன் எப்படி தெரியுதுன்னு சொன்னதும் அடி பாதகி இப்படியாப்பட்டவளாடி நீ. நான் கண்ணைதிறந்தா செத்துடுவேன் என் குடலெல்லாம் வாய் வழியாவருதே என்னப்பெத்த உம்மாவே நீ முன்னாடிபோய் சேந்துட்டா இவ இப்ப என்னை உங்கிட்ட அனுப்பப்போறாளே என அது சுத்தச் சுத்த என்னை திட்டி தீர்த்துவிட்டாள்.\nமுன்னாடியிருந்த ஜீவன்களின் நிலையோ அய்யஹோ கேட்கவே வெ வெ வேணாம். முக்கலும் முனங்கலும். இவ கத்த கத்த அங்கிருந்து சும்மாயிருடி இங்கேயே ஆட்டம்காணுது நீவேறன்னு.\nஎன்னதான் நான் ஸ்டார்ங்கயிருந்தாலும் ம்ஹூம் உள்ளுக்குள் நாடிநரம்பெல்லாம் ஆட்டம்கண்டு. ஒருவழியா குடலெல்லாம் கலங்கி கண்களெல்லாம் சிவந்து. தலைசுற்றி [இதெல்லாம் நமக்கில்லை ஹி ஹி]\nவந்ததோட விழுந்தது முதுகில் ஒரு அடி யாருக்கு எனக்குதான். பாவி பாவி சுத்துதடி தலையன்னு அவசொல்ல. பக்கத்தில் வீட்டுக்காரவுக நின்னுகிட்டு மேலேபோனவகளையெல்லாம் கொண்டுபோய் காட்டிவிட்டு கூட்டியாந்துட்டாகளே\nவராத பயந்தாகோழியெல்லாம் அதுக்குதாம்ம்பாஅப்பவே சொன்னோம் நான் வர நான்வரலைன்னு ஜாலராபோட, என் மச்சான் மட்டும் வெரிகுட் கீப்பிட்டப் இந்தா தண்ணீர் குடி அடுத்த ஆட்டதுக்கு ரெடியாக்குன்னு சொல்ல. எல்லாம் நீங்க கொடுக்கும் தைரியம்தான் மலிக்காவுக்கு கொஞ்சமாவது பயமிருக்கானு பாருங்க அப்படின்னு சொல்லிக்கொண்டே [எனக்கு ஆடிய ஆட்டம் எனக்குதானே தெரியும் இவாளுக்கு எங்கே புரியும் ஆன மச்சானுக்கு புரிஞ்சிபோச்சி அதுக்குதேன் உடனே தண்ணீரை நீட்டியது]\nகொஞ்சநேரம் அப்படியே போய் அமர்ந்து தண்ணீரருந்திவிட்டு மீண்டும் ஸ்டாட்\nஇதுதான் தண்டாரம் கிரைண்டரைவிட படுவேகமாய் படுவேகத்திலும் வேகமாய் சுற்றியும் ஆட்டியும். அசதியோடு கொண்டுவந்து தள்ளிவிட்டது. ஆனால் எதுவும் நடக்காததுபோல் இறங்கிவந்தோம் பேசிவைதுக்கொண்டு அதே தோழியும் நானும். மயக்கம் கண்ணைக்கட்ட அப்படியிருந்து விடுவோமா அடுத்து\nஇதோ இதுதான் ட்ரைனாமாம் என்னாமா போகுது. போட்டதே ஒரு சடன் பிரேக் போட்டதும் அடித்ததே முதுகுதண்டில் [அதெல்லாம் யாருக்கு வலிச்சது அப்பறமுல்ல இருக்கு அம்மா வலிக்குதே]அப்படியே பின்னாடியேபோய்\nசுத்தி சுத்தி ஒருவழியாகி, உடல் வலியாக்கி கொண்டுவந்து நிறுத்தியது.\nஅடுத்து அடுத்து என கிட்டதட்ட அனைத்திலும் ஏறியாச்சி.\nஅப்ப போட்டோ எங்கே அப்படிங்கிறீங்களா\nபோட்டோக்கள் எடுக்க ஆள்வேணுமுல்ல.3. 4. கேமுக்கு கூடவந்தாக. அப்புறம் அவுகளுக்கு சோலியிருக்காதா அதேன்.\nஆனாலும் ஆடிய ஆட்டமிருக்கே. கொண்டுபோன சாப்பாட்டைக்கூட [ஒரு பிளேட் மட்டுதான்] சரியாக சாப்பிடலை. இதில் என் செல்லதின் பர்சைவேறு[அதில் பெருநாள்காசு 150 திர்கம் இருந்தது] யாறோ அபேஸ் பண்ணிட்டாங்கோ.\n[உறவினர்கள் கொடுக்கும் பெருநாள் காசை பெருநாள் லீவில் வெளியில்போகும்போது எப்போதுமே நாந்தான் செய்வேன் என பெட்ரோல் அல்லது. எண்ட்ரஸ் டிக்கெட் அல்லது சாப்பாடுயென ஏதாவது அவனின் பணதிலிருந்து செலவு செய்வான் தனெக்கென்று எதுவும் அதில் தனியாக செய்துகொள்ளமாட்டான் அன்று வேண்டாம் இருக்கட்டும் வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டோம்.அவனிடமிருந்து நிறைய நாங்கள் கற்றுகொள்கிறோம்.]\nநாங்க ஜாமான்கள் வைதுவிட்டுபோன இடத்தில் விளையாட டிரஸ் மாற்றிவிட்டு அதிலேயே பர்சையும் வைத்துவிட்டு போயிருக்கான்.வந்துபார்த்தால் காணோம்.\nபாவம் புள்ள சாப்பிடவேயில்லை தான்போன அத்தனை ரையிடுகளுக்கும்போய் பார்த்து களைத்துபோய் வந்தான் கிடைக்காமல். எத்தனை சொல்லியும் சமாதானம் ஆகவில்லை. மம்மி எவ்வளவு கேர்ஃபுல்ல வைத்திருந்தேன் தெரியுமா.எப்படி மம்மி போனதுன்னு.அதுக்குதான் நான் டிக்கெட் எடுக்கிறேன் சொன்னேன் என்று ஒரே புலப்பம். சரி விடு நீ யாருக்கோ பெருநாள் காசு கொடுதேன்னு நினைச்சிக்கோன்னு சொல்லி சமாதானப்படுத்தி அழைத்துவந்தோம்.\nஆடிய ஆட்டம் 1 வாரம்வரை ஆட்டியது உடம்பை. ஆனாலும் இன்றுவரை தோழிதிட்டியததையும். கத்தியதையும். நினைக்கும்போதெல்லாம் சிரிப்புவரும். இதோ சிர்த்துக்கொண்டேதான் இதை எழுதினேன்.\nசில சம்பவங்கள் மனதில் தங்கிவிடும் இதுவும் அதுபோலதான்.\nஇனி அடுத்த ஆட்டத்தில் சந்திப்போம். இருக்கே அடுத்து மலையேறியது\n17 கருதுரைகள் Labels: அல் அயின் சுற்றுலாப்பயணம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nமணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு கவிதை நூல் கிடைக்குமிடம் மணிமேகலைப் பிரசுரம் தபால்பெட்டி எண்: 1447 7 [ப.எண்:4],தணிகாசலம் சாலை தியாகராய நகர்,சென்னை - 600 017 தொலைபேசி: 009144 24342926 ,\nஅடடா”உப்பு” வில் இத்தனை உண்டா\nஒத்தையாளா நின்னு எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்\nஅல் அயின் சுற்றுலாப்பயணம் (1)\nஅன்பு மகனின் ஆர்ட் (3)\nஉமர்தம்பி. அங்கீகாரம். ஆதரவு. (1)\nஉலக மகளிர் தின வாழ்த்துக்கள் (1)\nகடி கடி காமெடி (3)\nகடி கடி காமெடி. (2)\nகுற்ற நிகழ்வுகள். மெயில் செய்தி. (1)\nசமையல் போட்டியின் குறிப்பு தமிழ்குடும்பம். (5)\nசிக்கன சிந்தாமணியின் ஐடியா (1)\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் (2)\nபிரச்சனையும் தீர்வும் இஸ்லாமிய பெண்மணி (1)\nபேச்சிலர் போட்டி சமையல் (1)\nமைக்ரோ வேவ் குக்கிங் (6)\nருசியோ ருசி ஸ்வீட் (4)\nருசியோ ருசி கேரளா சமையல் (1)\nருசியோ ருசி. அசைவம். (8)\nருசியோ ருசி. பஜ்ஜி சொஜ்ஜி. (3)\nவிருதுக்கு எனது நூல் தேர்வு..\nஎனது 2,வது கவிதை தொகுப்பு\nஇந்த போட்டோவை கிளிக்கினால் என் மகனாரின் தளம் செல்லும், அங்கும் சென்றுபார்த்து கருத்துக்களை பகிருங்களேன்.\nஎன்னுடைய அனுமதியில்லாமல் எதையும் காப்பிபேஸ்ட் செய்யவேண்டாம். Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19816", "date_download": "2018-07-20T23:51:24Z", "digest": "sha1:7NORRXH2AECPB72THBFUT4EWGTGFVAS2", "length": 29899, "nlines": 238, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 21 ஜுலை 2018 | துல்கைதா 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 13:31\nமறைவு 18:40 மறைவு 00:53\n(1) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (2) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (3) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (4) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (5) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (6) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (7) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா (8) {22-7-2018} A.S.ஹஸனா லெப்பை, B.Tech., (IT) / நோனா S.M.ஹாஜரா மப்ரூக்கா, B.Sc., (CS) (9) {22-7-2018} A.H.ரிழ்வான் அஹ்மத், B.E., / M.A.K.ஆயிஷா ஸூஃபிய்யா, B.A., (Lit.), D.I.T., (10) {22-7-2018} M.முஹ்யித்தீன் தம்பி, D.E.E.E., / V.S.T.அஹ்மத் மீரா நாச்சி (11) {22-7-2018} ஹாஃபிழ் D.N.ஹஸனா லெப்பை, D.A.E., / M.E.ஸிராஜுத்தீன் ஃபாத்திமா, B.B.A., (12) {22-7-2018} M.A.K.முஹ்யித்தீன் தம்பி, M.B.A., D.E.B., / ஹாஃபிழா S.A.K.சதக் ஃபாத்திமா, B.Sc., (13) {22-7-2018} Dr. M.M.முஹம்மத் முஹ்யித்தீன் ஃபஸல், M.B.B.S., / K.M.சித்தி ருக்கய்யா, B.Sc., (14) {22-7-2018} ஹாஃபிழ் M.M.S.ஜிந்தா இஃப்ஹாமுத்தீன், B.Sc., / P.M.A.C.லத்தீஃபா ஸமீஹா, B.E., ஆலிமா அரூஸிய்யா (15) {22-7-2018} M.M.A.முஹம்மத் ஹஸனா லெப்பை, B.E., / A.W.ஆயிஷா நாச்சி, B.Sc., (C.S.) (16) {22-7-2018} D.N.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், B.Com., / K.M.செய்யித் ஹலீமா, B.B.A., (17) {22-7-2018} M.A.மொகுதூம் ஃபைஸல், B.C.A., / ஹாஃபிழா M.M.S.ஆயிஷா ஷுக்ரிய்யா, B.A., அஃப்ஸலுல் உலமா, ஆலிமா அரூஸிய்யா (18) {22-7-2018} ஹாஃபிழ் சொளுக்கு M.A.மொகுதூம் ஃபைஸல், B.C.A., / ஹாஃபிழா M.M.S.ஆயிஷா ஷுக்ரிய்யா, B.A., ஆலிமா அரூஸிய்யா (19) {22-7-2018} A.L.அப்துல் ஹமீத் பாஸிம், B.E., {S/o. S.H.அஹ்மத் லுத்ஃபீ} / A.வஜீஹா, B.E., ஆலிமா அல்பய்யினா (திருச்சி) {D/o. M.S.அஜீஸ்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, அக்டோபர் 21, 2017\nபேருந்து முன்பதிவில் “காயல்பட்டினத்திலிருந்து வண்டியேற்றம் – Kayalpatnam Boarding Point” வசதி, நெடுந்தொலைப் பேருந்து அறிமுகம் ஆகியவற்றைக் கோரி போக்குவரத்துத் துறைக்கு “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 892 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபேருந்து முன்பதிவில் “காயல்பட்டினத்திலிருந்து வண்டியில் ஏற்றம் – Kayalpatnam Boarding Point” வசதியை அறிமுகப்படுத்தல், காயல்பட்டினம் வழித்தடத்தில் நெடுந்தொலைப் பேருந்துகளை அறிமுகம் செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தி, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை செயலாளர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை செயலாளர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் வழியை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள் குறித்து, கடந்த ஓர் ஆண்டுக்கும், மேலாக பல்வேறு நடவடிக்கைகளை - நடப்பது என்ன குழுமம், மேற்கொண்டு வருவதை அனைவரும் அறிவார்கள், எல்லாப்புகழும் இறைவனுக்கே\nஇப்பிரச்சனையில் மற்றொரு அம்சமான, திருச்செந்தூர் வழியாக செல்லும் - தொலைதூர விரைவு பேருந்துகளும் (SETC), காயல்பட்டினம் வழியை புறக்கணிப்பதாக பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக, SETC நிறுவனம் மூலம், திருச்செந்தூர் மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகள் விபரம் சேகரிக்கப்பட்டது.\nஅதில் - சென்னை, பெங்களூரு, கோவை, சேலம், புதுச்சேரி, திருப்பதி உட்பட பல்வேறு நகரங்களுக்கு, திருச்செந்தூர் மார்க்கத்தில் - 17 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற தகவல் பெறப்பட்டுள்ளது.\nஅவற்றில் ஒரு சில மட்டுமே, காயல்பட்டினம் வழியாக செல்கின்றன என்ற தகவலை - ஏற்கனவே, நடப்பது என்ன\nபெறப்பட்ட/சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலர் திரு PWC டேவிடார் IAS அவர்களிடமும், சென்னை பல்லவன் சாலையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரிடம், மனுக்கள் இன்று கொடுக்கப்பட்டன.\n(1) திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து தொலைதூர பேருந்துகளும், காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டும்\n(2) இப்பேருந்துகளில் முன் பதிவு செய்யும்போது, \"காயல்பட்டினத்தில் இவர் ஏறுவார்\" (BOARDING AT KAYALPATTINAM) என்ற வசதி வழங்கப்படவேண்டும்\n(3) சென்னை - காயல்பட்டினம் மார்க்கத்தில் தனியாக, தொலைதூர பேருந்து இயக்கப்படவேண்டும்\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nBoarding at kayalpattinam .... நல்லதொரு முயற்சி . மேலும் நமதூரை புறக்கணிக்கும் பேருந்துகளை தகுந்த ஆதாரத்த்தோடு உறுதியாக தெரிந்துகொண்டு அவர்கள்மீது வழக்கு தொடர்ந்தால் எப்படி \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ் .....இந்த நல்லதோர் பிரசாணைக்கு ...... நல்லதோர் முடிவு தெரிந்தால் ..நம் ஊர் மக்கள் ...இந்த >>> நடப்பது என்ன குழுமத்தை <<<< மனம் திறந்து பாராட்டுவார்கள் .....\nநமது ஊர் மக்களின் மனதில் இவர்கள் >>> நடப்பது என்ன குழுமம் <<< நிலைத்து நிற்பார்கள் ....இதில் சந்தேகம் இல்லை.....\nநமது ஊருக்கு ....துளை தூர ...பஸ் வராமல் ...வேற்று பாதையில் ....சென்றதால் ...ஒரு சில நேரங்களில் மனா வேதனைக்கும் ...கஷ்ட்டத்துக்கும் உள்ளான ....நபர்களில் நானும் ஒருவனே .....\nஏன் இந்த பஸ் டிரைவ்ர்கள் நமது ஊரை புறக்கணிக்கிறார்கள் ....அதான் இன்று நாள் வரைக்கும் நம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் புரியாத ...புதிராகவே தான் இருக்கு ......போக்குவரத்து அதிகாரிகள் ஒத்துழைத்தாலும் .....டிரைவர்கள் ஏன் ஒத்துழைப்பது இல்லை \nதயவு செய்து >>> தாங்கள் எடுக்கும் இந்த முழுமையான நல்ல முயற்சசியை இன்னும் துரித படுத்தி நல்ல முடிவை எட்டினால்..... அல்ஹம்துலிலாஹ் ... வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வினியோகம்\nநவ. 10இல் அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் செயற்குழுவில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 24-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/10/2017) [Views - 241; Comments - 0]\nபருவமழையை எதிர்பார்த்து, முத்தாரம்மன் கோவில் தெருவில் நகராட்சியின் சார்பில் கழிவு நீர் கால்வாய் துப்புரவுப் பணி\nஆரம்ப சுகா. நிலைய கட்டுமான நிலுவைப் பணி தொடர்பான “நடப்பது என்ன” குழும முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கோரி கோமான் ஜமாஅத்துக்குக் கடிதம்” குழும முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கோரி கோமான் ஜமாஅத்துக்குக் கடிதம்\nநாளிதழ்களில் இன்று: 23-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/10/2017) [Views - 263; Comments - 0]\n எந்த அமைப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை\" காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் தொடர்பாக, “நடப்பது என்ன\" காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் தொடர்பாக, “நடப்பது என்ன” குழுமம் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு - அரசு மூலம் பெறப்பட்ட பதில்கள்” குழுமம் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு - அரசு மூலம் பெறப்பட்ட பதில்கள்\nநகராட்சியின் சார்பில் கடையக்குடி நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு & மரம் நடும் நிகழ்ச்சி\n2016-17 கல்வியாண்டில் ப்ளஸ் 2 பயின்ற சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு நாளை தமிழக அரசின் மடிக்கணினி வழங்கல்\nநாளிதழ்களில் இன்று: 22-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/10/2017) [Views - 274; Comments - 0]\nஅரசு மருத்துவமனை ஆண்கள் வார்டில் குடிநீர் & மின்விளக்கு வசதி, நாய்த்தொல்லையை நீக்கல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலருக்கு “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 21-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/10/2017) [Views - 306; Comments - 0]\nவேலை தேடி வருவோருக்கு உதவுவதற்காக வேலைவாய்ப்பு வழிகாட்டுக் குழு தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுவில் அறிவிப்பு தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுவில் அறிவிப்பு\n“மாவட்ட ஆட்சியரின் வாய்மொழி ஒப்புதல் அடிப்படையிலேயே மீன்பிடி இறங்குதளப் பணிகளைத் துவக்கினோம்” சிங்கித்துறை மீன்பிடி இறங்குதளம் குறித்து “நடப்பது என்ன” சிங்கித்துறை மீன்பிடி இறங்குதளம் குறித்து “நடப்பது என்ன” குழுமத்திற்கு மீன்வளத்துறை தகவல்” குழுமத்திற்கு மீன்வளத்துறை தகவல்\nநாளிதழ்களில் இன்று: 20-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/10/2017) [Views - 217; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/10/2017) [Views - 263; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 106-ஆவது செயற்குழு புனித மக்காவில் வைத்து உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நிகழ்வாக நடைபெற்றது\nநான்கு பள்ளிகளில் இருந்து 71 மாணவர்கள் பங்கேற்ற “இயற்கை முகாம்” எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி இணைவில் நடைபெற்றது எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி இணைவில் நடைபெற்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumbakonam.asia/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-21T00:01:56Z", "digest": "sha1:FZNWPURNHBLXRFWY3CSW2QCFGWHW7GDK", "length": 11613, "nlines": 73, "source_domain": "kumbakonam.asia", "title": "கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட கோலியை அனுமதிக்கக் கூடாது; அவர் திணற வேண்டும்: பாப் வில்லிஸ் காட்டம் – Kumbakonam", "raw_content": "\nகவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட கோலியை அனுமதிக்கக் கூடாது; அவர் திணற வேண்டும்: பாப் வில்லிஸ் காட்டம்\nஇந்திய கேப்டன் விராட் கோலியை கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட அனுமதிப்பது ‘நான்-சென்ஸ்’ என்று இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் இந்திய அணி நீண்ட தொடரை ஆடவிருப்பதால் அதற்கு முன் அங்குள்ள சூழலை நன்கு அறிய விராட் கோலி சரே அணிக்கு ஆடுவார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கோலி இங்கிலாந்தில் எப்படி திண்டாடினாரோ அப்படியே அவரை விட்டு விட வேண்டியதுதான் அவருக்கு இங்கு நாம் ஏன் பயிற்சிக்களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பாப் வில்லிஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு பாப் வில்லிஸ் கூறியதாவது:\nஅயல்நாட்டு வீரர்கள் இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடுவதை என்னால் சகிக்க முடியவில்லை. விராட் கோலி இங்கிலாந்து மைதானங்களில் முன்பு போல் திண்டாட வேண்டும் சராசரி 30 ஆகவே இருக்க வேண்டும். உள்நாட்டிலேயே இங்கிலாந்து தோல்வியடைவதை நாம் விரும்பவில்லை. அனைத்து அயல்நாட்டு வீரர்களையும் நாம் தேவையில்லாமல் இங்கு ஆட அனுமதிக்கிறோம்.\nஅயல்நாட்டு வீரர்கள் ஆடுவதினால் இங்கிலாந்தின் இரண்டாம் நிலை அணி வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு அரிதாகி வருகிறது. இங்கிலாந்து அணியை முன்னேற்ற வேண்டுமெனில் இங்கிலாந்தின் தகுதியுடைய வீரர்களுக்கு கவுண்ட்டி கிரிக்கெட்டில் வாய்ப்பளிப்பதே சிறந்த முறையாகும்\nமாறாக விராட் கோலிக்கு போட்டி ஒன்றிற்கு 5 இலக்க சம்பளம் அளிக்கப் போகிறார்கள், இதில் அவர் தன் திறமையையும் வளர்த்துக் கொள்வார், அதுவும் டெஸ்ட் தொடருக்கு முன்பாக, இது சுத்த நான்-சென்ஸ். கடந்த தொடரில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை அந்த நிலையிலேயே அவரை விட்டு வைக்க வேண்டும்.\nஇவ்வாறு கூறினார் பாப் வில்லிஸ்.\nஆனால் சரே மகளிர் கிரிக்கெட் இயக்குநர் எபனி ரைன்ஃபோர்ட்-பிரெண்ட் கூறும்போது, “கோலி போன்ற பாக்ஸ்-ஆபீஸ் வீரர்கள் கவுன்ட்டி கிரிக்கெட்டில் கொஞ்சம் உற்சாகத்தை ஏற்படுத்துவார்கள். இதனைக் கொண்டாட வேண்டும். சிறந்த வீரர்கள் ஆட வேண்டும் என்பதுதான் முக்கியம் அது சரேவாக இருந்தால் அது அப்படித்தான்.\nசங்கக்காரா இங்கு ஆடிய போது ஏற்பட்ட உற்சாகம் தற்போது விராட் கோலியினால் ஏற்படப்போகிறது, இதில் தவறொன்றுமில்லை என்று பாப் வில்லிஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nபோலீஸிடம் இருந்து தப்பிக்க 3-வது மாடியில் இருந்து குதித்த ரவுடி பலி\n அதிக பாலுறவை விரும்புகின்றனர் 65 வயதைக் கடந்தவர்கள்\nஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல் -கதை,ரணகலதுளும் ஒரு குதுகலம் அதன் ஹிடலர்\nதவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ – 5 கோடி பேரின் தகவல் திருட்டு விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் ஒப்புதல்\nசர்க்கரை நோய் வராமல் தடுக்க சில கட்டளைகள்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mynandavanam.blogspot.com/2010/02/blog-post_24.html", "date_download": "2018-07-21T00:12:59Z", "digest": "sha1:ZOSK5ZBY3TC76BKVGIGZ564FPDSXTOTY", "length": 12389, "nlines": 158, "source_domain": "mynandavanam.blogspot.com", "title": "நந்தவனம்: தண்டோரா மணிஜிக்கு வாழ்த்துகள்", "raw_content": "\nதண்டோரா மணிஜியின் Cheers குறும்படம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். பார்க்காதவர்களுக்காக லிங்க் இங்கே. வேறு லிங்க் கிடைக்கவில்லை ஆனால் மிகுந்த நேரமெடுக்கிறது. பின்னூட்டத்தில் திட்ட கூடாது ஆமா சொல்லிபுட்டேன்.\nCheers பல குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.சென்ற ஆண்டு தழிழ்ஸ்டுடியோ நடத்திய போட்டியிலும் பரிசை பெற்றது.\nசில நாட்கள் முன் திருவாரூர் அரிமா சங்கமும் கிழக்கு வாசல் சிற்றிதழும் இணைந்து நடத்திய குறும்படம் போட்டியிலும் வென்று முதல் பரிசை தட்டி சென்றுள்ளது. மணிஜிக்கு அனைத்து பதிவர்கள் சார்பில் வாழ்த்துகள்.\nஅந்த பரிசை பெறவும் நண்பர்களை சந்திக்கவும் அண்ணன் மணிஜியும் அன்பு நண்பன் அகநாழிகை வாசுதேவனும் இன்று இரவு திருச்சியில் தங்குகிறார்கள். நானும் செல்வதாக தான் இருந்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக இயலாதது வருத்தமே.\nவாசுவையும் மணிஜி அவர்களையும் திருச்சி/ தஞ்சாவூர் முகாமில் சந்திக்க விரும்பும் நபர்கள், மணிஜியின் அர்த்தமில்லாத கதைகளுக்கு அர்த்தம் கேட்கலாம். அவரும் கொஞ்சம் பேசுவார்.\nகுறும்பட போட்டி பரிசு வழங்கும் விழா\nஅமைப்பு: திருவாரூர் அரிமா சங்கம் + கிழக்குவாசல் சிற்றிதழ்\nஇடம்: திருச்சி அருண் ஹோட்டல் (மத்திய பேருந்து நிலையம் அருகில்)\nநாள்: 26/2/2010 (வெள்ளி கிழமை)\nநேரம்: காலை 10.00 மணி\nஅலைபேசி: மணிஜி ( 9340089989)\nடிஸ்கி: மைத்ரி தொடர்பான இடுகைக்கு ஆதரவும் நிதி திரட்டுவதில் உதவியும் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அருமை சக பதிவர்களுக்கும் மிக்க நன்றி.\nகூட வாசு என்ன பண்ணறார்... (நம்மள தொங்கவிட்டாங்களே)..\nபகிர்வுக்கு நன்றி சூர்யாஜி :)\nஅண்ணன் தண்டோரா மணிஜீக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....\nபாராட்டுகள் தலைவரே:). பகிர்வுக்கு நன்றி சூர்யா\nஇது ஆரம்பம் மட்டுமே. விரைவில் நீங்கள் இயக்கும் திரைப்படம்(ங்கள்) வெளியாகி வசூல் ரீதியாகவும் சர்வதேச, தேசிய விருதுகளை பெற வாழ்த்துகள் தண்டோரா அல்லதூ மணி ஜி அல்லது இயக்குநர் ஜி அல்லது ...\nவாழ்த்துகள் மணிஜி....பகிர்வுக்கு நன்றி சூர்யா\nநீங்கள் இணைத்த படம் காணக் கிடைக்கவில்லை... தண்டோராவை பார்க்க நேர்ந்தால் வாங்கிப் பார்க்கிறேன்.\nவாழ்த்துகள் மணிஜி, பகிர்வுக்கு நன்றி சூர்யா\nதண்டோரா மணிஜிக்கு வாழ்த்துக்கள் எழுத்துக்கள் படித்து இருக்கிறேன் குறும்படம் வேறா ...\nவாழ்த்துகள் மணிஜி,முதலேயே சொல்லியிருக்க கூடாதாநாளைக்கு நான் வெளியூர் செல்கிறேன்.\nபோட்டோவுக்கு குடுக்குற போசெல்லாம் சரிதான்..ஆனா \"டபுள் ....டபுளா...தெரியுதே \nஅண்ணனுக்கு ஜெ, காளையனுக்கு ஜெ\nதண்டோரா மணிஜிக்கு வாழ்த்துக்கள். நல்ல பகிர்வு அண்ணா.\nநானும் போகமுடியாமப் போயிருச்சு. வாழ்த்துக்கள் தண்டோரா.\nஅண்ணன் மணிஜியை வாழ்த்த எனக்கு வயசில்லை.\nஏன்னா நான் ரொம்பச் சின்னப் பையன்..\nஅதுனால குனிஞ்சு காலைத் தொட்டுக் கும்பிட்டுக்குறேன்..\nதமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு\npage=அன்னௌன்செமென்ட் இந்த இணைப்பினை பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://saisiddhavarma.blogspot.com/p/blog-page.html", "date_download": "2018-07-20T23:39:05Z", "digest": "sha1:S7UMWXCAO54PWKEFUILDIGZRIJUOZ54E", "length": 25140, "nlines": 167, "source_domain": "saisiddhavarma.blogspot.com", "title": "Sai Siddha Varma siddha vaithiya salai in madurai: வர்மா மருத்துவம்", "raw_content": "\n1.மனித உடல் கூறு பயிற்சி மையம்\n2. மனித உடல் பயிற்சி பட்டறை\n3. வர்மா பயிற்சி மையம்\n4. வர்மா மருத்துவ பயிற்சி மையம்\n5.படுவர்மம் தொடுவர்மம் பயிற்சி மையம்\n6.மனிதன் வாழ இயற்கை பயிற்சி மையம்\n7.மருந்து இல்லாத பயிற்சி மையம்\nசாய் சித்தா வர்மா மருத்துவத்தில் கற்பிக்கப்படும் பாட திட்டங்கள் செயல்கள் பயிற்சி(182 வர்ம இயக்கு முறைகள்) அதற்குரியச் செய்திகள் இருக்கின்றது .\n இந்த வர்மா ஆற்றல் இந்த உடலில் எப்படி இயங்குகிறது. அவற்றை எப்படி இயக்குவது \n2. வர்மத்தை பற்றி சொல்லும் சித்தர்களின் திருமூலர், அகஸ்தியர் ,போகர், புலிப்பாணி , ராமதேவர் இவர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய ஏடுகள், நூல் ஆதாரங்களை பற்றியும் சொல்லுவது .\n3. பிரபஞ்ச ஆற்றலை, பஞ்ச பூத சக்தியை , நமக்குள் உள்வாங்கி, கிரகிக்கும் வர்மா மருத்துவத்திருக்கும் தேவையான முத்திரைகளை பற்றி கூறுவது .\n4. வர்மா வகைளை பற்றி கூறுவது , உதாரணத்திற்கு படுவர்மம், தொடுவர்மம், நோக்கு வர்மம் , தட்டு வர்மம் , நக்கு வர்மம் (குழந்தைகளுக்கு)........மேலும் பல இது போன்றது .\nஅடங்கல்கள் , திறவுகோல்கள், என இப்படி வர்மத்தை பற்றி சொல்லும் செய்திகள் 27 தலைப்புகளில் தியரிட்டிகளாக மற்றும் பல விஷயங்களை பிராக்டிக்களாக சொல்லித் தரப்படுகிறது.\nவர்மா புள்ளிகள் இயக்கம் செயல்முறை பயிற்சி இரு வகைகளில் கற்பிக்கப்படுகிறது .\n2. நோய்கள் வாரியாகவும் பிரித்து சொல்லி தரப்படும்\n1. மூளையை இயக்கம் வர்ம புள்ளிகளை பற்றியது.\n2. இதயத்தை இயக்கம் வர்ம புள்ளிகளை பற்றியது .\n3.சுவாச உறுப்பை இயக்கும் வர்ம புள்ளிகள் எது .\n4. இனவிருத்தி சார்ந்த உறுப்புகளை இயக்குவது எப்படி என இப்படி தனித்தனியாக சொல்லித்தருவது.\nமற்றும் நோய்கள் வரியாக -உதாரணத்திற்கு\n1. தலைவலிக்கு வர்ம புள்ளிகள்\n2. பசி எடுக்க ஜீரணிக்க , மலம், ஜலத்தை வெளியேற்றும் வர்ம புள்ளிகள்\n3. சளி , வீசிங், ஆஸ்த்துமா, சைனஸ்(பீனிசம்) போக்கும் வர்ம புள்ளிகள்\n4. ஆண்மைக் கோளாறு, பெண்மை கோளாறு பெண்களின் மாதந்திர\nபிரச்சனைகளை போக்கும் வர்ம புள்ளிகள்.\n5. பக்கவாதத்தில், விபத்தில், மூளைக் காய்ச்சலில் கை , கால்கள் செயல் இழந்து , நினைவுகள் இழந்த, பேச்சின்றி உடலில் உணர்ச்சிகள், உணர்வுகள் இன்று பேச வைக்கும் வர்மா மருத்துவ சிகிச்சை முறைகளை கற்பிக்கப்படுகிறது. மேலும் சர்க்கரை வியாதி ,ரத்த அழுத்தத்திற்கு ,இதய நோய்க்கு , சிறுநீரக கோளாறுக்கு, கழுத்துவலி , முதுகுவழி, கைவலி, இடுப்புவலி என தனித்தனி உபாதைகளுக்கும் உரிய வர்ம புள்ளிகளை இயக்கம் இருப்பிடம் , இயக்கம் முறை, பயன்களை பற்றி தெளிவு படுத்துகிறது.\nஒவ்வொரு மாணவனும் பயிற்சியின் போதே தங்கள் கற்றுக்கொண்ட விசயங்களை கொண்டு பல நூறுபேருக்கு சிகிச்சை அளித்து வெற்றியும் காண்பார்கள் . இதன் மூலம் தன்னால் தன்னால் இவ்வுபாதைகளை முழுமையாக தீர்க்க முடியும் என உறுதியும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கும் இருக்கும்.\nகர்ப்பிணிக்கு பயனாகும் அடங்கல் யாவை \nசோரத்தீண்டாக் காலம், மூலாதார மென் அடங்கல் செய்தல் (நம் கால்கள் மேல் உட்காரவைத்து மேல் உயர்த்துதல்) வாந்தி விரல்போட்டு எடுக்க வைத்தல் , கவளி அடங்கல் , மூக்கில் கோலமணி நாராயனமணி அடங்கல்.\nதுடப்பொருத்திலிரண்டு விரலுக்கு தாழ்வாக , தாமப்பா கீழ்த்தாரை அடங்கலாகும் .....(வ .நி .) இருமல் ஏந்தித் தடவவும்.\nகர்ப்பிணிகளுக்கு உண்டாகும் உள்வர்மங்கள் யாவை \nஆனந்த வாயுக்காலம் -நேர் வர்மத்துக்கு '1 ' இறை வலம்\nஉதிர வாயுக்காலம் - தோளில் '1 ' இறைக்கு மேல்\nபொருமி வாயுக்காலம் - முதுகில் '1 ' இறைக்கு மேல்\nநேர்வர்மம் மார்பு +(மார்பு மறுபுறம் )\nவீர்ச்சி வர்மம் - அடிவயிறு , ஆமைக்காலம் -கால்\nகர்ப்பிணிகளுக்கான உள் வர்மங்கள் - ஆறின் குறிகுணங்கள்\nஉதிரகாலம் 5ம் மாதம் முதல், கொளுத்து வலி , குன்மம், நீர்க்கடுப்பு , நீரழிவு ,\nஆனந்த வாயுக்காலம்-குன்ம வாயு, பெண்களுக்கு மலடும் , ஆண்களுக்கு\nபொருமி காலம்-குழந்தைகளுக்கு கை -கால் சரியாக அசைக்க முடியாமை ,\nதாய்க்கு இடப்பக்க வாதம் உண்டாகும். உடல் மெலியும்.\nநேர் வர்மம் - வயிறு ஊதும் , களைப்பு , வேதனை அதிகம் உண்டாகும் .\nவீர்ச்சி வர்மம்-கால் ஊன்றி நடக்க முடியாது . தீராது.\nஆமைக்காலம்-அடிவயிறு தரிப்பு , சீதம், மயக்கம் உண்டாகும்.\nகர்ப்பிணிக்கு வர்மம் கொண்டதை சாத்தியம் அறிக\n' ..............அப்பனே அலவில் இருவிரலுக்கு தாழை\nஅப்பனே அறைக்க வேண்டாம்......'(வ .நி .)\n1. குழந்தை எடுக்கும்போது , படுக்கையில் போடும்போது எடுப்பவரின்\n2. எடுப்பவரின் வாசிபட்டு உரங்கொள்ளல்.\n3. எடுப்பவரின் ரூப (நயனம் ) உரங்கொள்ளல் (கண் திருஷ்டி )\n4. படுக்கை , மடிகிடக்கையில் உரங்கொள்ளல்.\n5. தாய்ப்பால் தோடத்தினால் உரங்கொள்ளல்.\n6. ஒலி -ஒளி தோடத்தினால் உரங்கொள்ளல்\n7. குழந்தை அழும் தோடத்தினால் உரங்கொள்ளல்\nஉறம் விழுந்தை கண்டுபிடிக்கும் முறை\n1. குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கும்\n2. குழந்தை பால் எதுவும் குடிக்காது\n3. குழந்தையின் காதை இழுத்து பார்த்தால் விடாமல் சுள்ளென்று அழும் .\nகுழந்தைக்கு உறம் தட்டும் முறை\nமுதல் முறத்தை எடுத்துக் கொண்டு குளந்தையை அதில்படுக்கவைத்துவலது தென்புறமாக தாலாட்டு போல ஆட்டவும். பிறகு அரிசி புடைப்பது போல் இரண்டு மூன்று தடவை புறட்டி எடுத்து பிறகு திருநீறு பூசி முதுகில் தடிவி கொடுத்து தண்ணீர் கொடுக்கவும். பிறகு சாம்பிராணியில் மஞ்சள் பொடி தூவி புகையை குழந்தை முகத்தில் காட்டவும் .தாய்ப்பால் கொடுக்கவும் .\nகுண்டான உடல் மெலிவதற்கு வர்மா மருத்துவப் பரிகாரங்கள் உண்டா \nஇதற்கு விரிவான முறையான சித்த மருத்தவப் பரிகாரங்களுடன் சிலகுறிப்பிட்ட வர்மப்புள்ளிகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.சக்திக்கூறல் அடங்கல் , குதிரைமுக அடங்கல், அன்னகாலம் , பள்ளை அதி வீரசங்கார அடங்கல் ஆகியவைகள் பயனுள்ளதாக அமையும்.\nவர்மத்திற்கும் , ஆறு ஆதாரங்களுக்கும் தொடர்பு உண்டா \nஇரண்டையும் பிரித்தறிய முடியாத அளவிற்கு உண்டு.ஆறு ஆதார\nவர்மபுள்ளிகள் உள்ளன. வாசியினால் இயங்கும் ஆறு ஆதாரங்களையும் வர்மங்களையும் அனைவரும் நன்கறிவர் .\nவர்மத்தைச் சரிசெய்யும் மருத்துவர்களுக்குக் கன்மப்பிணிகள் உண்டாகுமா \nஉயிர்களால் துன்பங்களை நீக்க செய்யும் இப்பணியை புனிதமாகக் கருதும்\nஅதற்குரிய முறையுடனும் இறைத்துணைக் கொண்டு அளித்து வந்தால் நன்மையை கிடைக்கும் .\nஅடிபட்டு மயங்கிய நிலையில் எந்த எதிர்க்குறி குணங்களும் காணப்படாமல் இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையென்ன \nசர்வாங்கத் தடவல் செய்யலாம் அல்லது சிரசடங்கல் செய்ய வேண்டும் .\nஆசாம காலத்தை அழுத்தி பிடரிக் காலத்தை தொட்டுத் தழுவி அழுத்திப்\nபிடிக்கவும். உள்ளங்கால் வெள்ளையைத் தட்டித்தடவ நோயாளிக்கு மயக்கம் தெளிய வாய்ப்புண்டு .\nசுகப் பிரசவத்திற்கு உந்தித்தடவல், பள்ளைத் தடவல், நாங்கன பூட்டுத் தடவல்\nமூணாரத் தடவல் , அகாதாரை , புரதாரைத் தடவல் ஆகிய வர்மத்தடவல் இங்கு பயனுள்ளதாக அமையும் .\nவர்மத்தின் பிராணச் செயல்பாடு என்ன \nபிரபஞ்சத்தில் ஆகாயத்திலிருந்து ஒவ்வொரு பூதங்களும் உருவெடுப்பதற்கு\nபிரணாச் சக்தியே அவசியம் போல நமது உடலிலும் உறுப்புகள் செயல்பாடுகள் அனைத்திற்கும் பிரணாச் சக்தியே மையமாகும்.பிரணாச் சக்தியே பிரபஞ்சத்தையும் , உடலையும் இயக்குகிறது. பிரணாச் சக்தியை\nஎன்பது பஞ்சப்பூதச் சக்தி , கிரகக்கோள்களின் சக்தி, உயிரிடைச் சக்தி இவைகளின் தொகுப்பாகும் என்பதை அறிய வேண்டும் .\nதசைவாதம் என்னும் மையோவதி , இளம்பிள்ளை வாதாம் , நாட்பட்ட\nபக்கவாதம் , சிரக்கம்ப வாதம் என்னும்(செரிபிரல் பால்சி) போன்ற நாட்பட்ட நோய்களுக்கு வர்ம மருத்துவப் பரிகாரங்கள் என்ன \nவர்ம மருத்துவத்தில் மேற்குரிய ஒவ்வொரு நோய்களுக்கும் முறையாக\nவர்ம உள் , வெளி மருந்துகள் வர்மப் புள்ளி தடவல் முறைகள் போன்றகூட்டு சிகிச்சை முறைகள். இச்சிகிச்சை முறைகளைக் கொண்டு முப்பதுமுதல் அறுபது சதவீதமே குணம் பெற முடிகிறது என்பது அனுபவ உண்மை .\nபெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அபரிதமான வலிக்கு\nஉந்தித்தடவல், பள்ளைத் தடவல், அன்னகாலத் தடவல் ஆகியவை பயனுள்ளதாக அமையும். இதை தவிர இளங்குறுத்து வர்மம் , உதிர வர்மம் , நட்டுவது வர்மம் ஆகிய வர்மப் புள்ளிகள் பயனாகும் .\nஉயரமான வாகனத்திலிருந்து கீழே குதித்தால் ஏற்பட்ட குதிங்கால் வீக்கம் வலிநாள்பட்டது இது வர்மத்தால் பாதிக்கப்பட்டிருக்குமா அப்படியானால் என்ன வர்மம் அதற்கு நிவாரணம் என்ன \n1. இது எலும்பு , தசையில் அடிப்பட்டிருக்கலாம் . கரண்டை வர்மம் ,\nஉப்புகுத்திக் கால வர்மம் பயன்படுத்தலாம் .(பாதிக்கப்பட்டு இருக்கலாம் )\n2. செப்பு வர்மம் முதல் தடவ வேண்டும் .\n3. காலில் அகக்கண்வர்மம் மேலிருந்து கீழ்நோக்கி புறக்கண் வர்மம் வரை\n4. நடக்க முடியாத நிலையில் சக்தி வர்மத்தை பயன்படுத்தலாம்.\n5. மருந்து வெளிப்புறம் மஞ்சள்பொடி ,சுண்ணாம்பு பொடி , செங்கல் பொடி,\nதேவதாரு பட்டை, மாவிலங்கப்பட்டை, அகில்பட்டை , சுக்கு தூள் எல்லம்\nஒன்று சேர்த்து கிழி சுட்டி பழக்கத்தில் உள்ள எண்ணையில் சூடு செய்து\nமூழ்கச் செய்து ஒத்தடம் கொடுக்கவும்.\nவாத , பித்த , கபம் எனும் முக்குற்ற நோய்களையும் , சரிப்படுத்த வர்மப்\nவர்ம சர்வாங்கத் தடவல் முறை மருத்துவமேச் சிறந்தது .\nஎலும்புப் பொறுத்தப் பாதிப்புக்கு வர்மப் பரிகாரம் என்ன \n7. மேல் தாரை , கீழ்த்தாரை அடங்கல்\nபோன்ற அடங்கல் முறைகள் வர்ம அடங்கல் முறைகள் பயனுள்ளதாக\nவர்மமும் , தசவாயுக்களும் தொடர்பு \nசில வர்மங்கள் பாதிக்கப்படும் போது உடலை இயக்கம் குறிப்பிட்ட தசவாயுக்கள் பாதிக்கப்படுகின்றன . அங்கனம் பாதிக்கப்படும் போது தக்க குறிகுணங்களைத் தருகின்றது .வர்மம் , தசநாடி , தசவாயு இவைகளை பிரிக்க முடியாதது .இருப்பினும் சில குறிப்பிட்ட வர்ம பாதிப்புகள் எளிதில் குறிப்பிட்ட வாயுக்களை துயரடைச் செய்யும் உதாரணமாக.\n1.கண்ணாடிக்காலம் ----- பிராணன் , உதானன்\n3.கொம்புகுத்திக்காலம் ----- நாகன் , உதானன்\n4. கொண்டைக் கொல்லி ----- நாகன், வியானன்\n5. சீறும் கொல்லி ----- பிராணன் , நாகன்\n6. பிடரி வர்மம் ----- அபானன் , கூர்மன், நாகன்\n7. செவிக்குறி க்காலம் ----- உதானன்\n8. பொய்கைகாலம் ----- கூர்மன்\n9. நல்லிருப்புக்காலம் ----- உதானன்,நாகன்,கூர்மன்\n10.திலகர்க்காலம் ----- அபானன், தேவதத்தன்,கூர்மன்\n11. உச்சி வர்மம் ----- அபானன், பிரானன்\nவர்மம் மற்ற உயிரினங்களுக்கு ஏதும் உண்டா \n(வர்மம் மனிதர்களுக்கு மட்டும் இன்றி ஆடு , மாடு, கோழி, போன்ற\nஉயிரினங்களுக்கும் உண்டு. உயிர் ஓட்டத்தின் ஒழுக்கம் தான் வர்மம்\nஉயிர் உள்ள ஜீவராசிகளுக்கு வர்மம் உண்டு .)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-21T00:49:01Z", "digest": "sha1:YB6W7KXME27YJ62XM6SDROYF7WKCNEMS", "length": 15108, "nlines": 112, "source_domain": "www.puthiyavidial.com", "title": "அலீமுதீன் அன்சாரி வழக்கு - ஒன்பது நபர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதி மன்றம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nஎன் புரட்சி – மீண்டும் பாஸ்டனில்\nசர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம்\n எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் பேட்டி\nஅஸ்ஸாம் மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பள்ளிக்கூடம் திறப்பு\nகேரளா: மகாராஜாஸ் கல்லூரி மாணவர் கொலை நடந்தது என்ன\nகூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் தீர்ப்பு\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nநரோடா பாட்டியா வழக்கு: மூவருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை\nஅலீமுதீன் அன்சாரி வழக்கு – ஒன்பது நபர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதி மன்றம்\nBy Wafiq Sha on\t July 14, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅலீமுதீன் அன்சாரி வழக்கு – ஒன்பது நபர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதி மன்றம்\nஜார்கண்டின் ராம்கார்க்கை சேர்ந்த அலீமுதீன் அன்சாரி என்பவரை சென்ற வருடம் ஜூன் 29 அன்று மாட்டிறைச்சியை கொண்டு சென்றார் என்று குற்றம்சாட்டி பசு பயங்கரவாதிகள் அடித்துக் கொலை செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் மார்ச் மாதம் இந்த வழக்கில் தொடர்புடைய 11 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.(பார்க்க செய்தி) வழக்கில் தொடர்புடைய 12வது நபர் சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தார். பசு பயங்கரவாதிகள் தொடர்புடைய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டதில் முதல் வழக்காக இந்த வழக்கு திகழ்ந்தது. பசு பயங்கரவாதிகளின் கொடூரத்தில் நாடு சிக்கியுள்ள நிலையில் இத்தீர்ப்பு மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் விதத்தில் அமைந்திருந்தது.\nஆனால் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் எட்டு நபர்களின் தண்டனையை நிறுத்தி வைத்து அவர்களுக்கு பிணையும் வழங்கியுள்ளது. அலீமுதீன் கொலை செய்யப்பட்டு சரியாக ஒரு வருடம் கழித்து வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. ஊடக பிரிவின் மாவட்ட பொருப்பாளர் நித்யானந்த் மகாதோ, ரோகித் தாகூர், கபில் தாகூர், ராஜூ குமார், சந்தோஷ் சிங், விக்கி சாவ், சிக்கந்தர் ராம் மற்றும் உத்தம் ராம் ஆகியோருக்கு நீதிபதிகள் ஹெச்.சி.மிஸ்ரா மற்றும் பி.பி.மங்கல்மூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமீன் வழங்கியுள்ளது.\nவழக்கில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் ஹசாரிபாக் தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஜெயந்த் சின்ஹாவை சந்திக்க சென்ற போது குற்றவாளிகளுக்கு அவர் மாலை அணிவித்து கௌரவித்தது கண்டனங்களை பெற்றுள்ளது. விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பில் தனக்கு சந்தேகம் இருந்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றும் கூறி தனது செயலை நியாயப்படுத்தி வருகிறார் ஜெயந்த் சின்ஹா.\nஜூலை 8 அன்று ஒன்பதாவது குற்றவாளியான விக்ரம் பிரசாத்திற்கும் நீதிமன்றம் பிணை வழங்கியது. மற்றவர்களுக்கு பிணை வழங்கிய அதே அடிப்படையிலேயே இவருக்கும் பிணை வழங்கப்பட்டதாக கூறிய வழக்கறிஞர் பி.எம். திரிபாதி சிறையில் உள்ள மற்ற இருவருக்கான ஜாமீன் மனுக்களையும் விரைவில் தாக்கல் செய்யவுள்ளதாக கூறினார்.\nTags: அலிமுதீன்ஜார்கண்ட்பசு பயங்கரவாதிகள்பசு பாதுகாவலர்கள்\nPrevious Articleமருத்துவர் கபீல்கானின் சகோதரர் மீது மோசடி வழக்கு\nNext Article வன்முறையை கட்டவிழ்க்க ஆட்களை சேர்க்கும் இந்துத்துவம்\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகஃபாவும் இப்ராஹீம் (அலை) வாழ்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTI5NTE2OQ==/2019-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-07-20T23:31:35Z", "digest": "sha1:7JTWZVV77YBZS6OOJAG2KRSRM22DROTO", "length": 6045, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து பாகிஸ்தானாக மாறும்: தரூர் சர்ச்சை பேச்சு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\n2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து பாகிஸ்தானாக மாறும்: தரூர் சர்ச்சை பேச்சு\nதிருவனந்தபுரம்: 2019- தேர்தலில் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் நாடு, ஹிந்து பாகிஸ்தான் என மாறிவிடும் என காங். மூத்த தலைவர் சசிதரூர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.காங். மூத்த தலைவர் சசிதரூர், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியது, 2019-ம் ஆண்டு மத்தியில் நடக்க உள்ள தேர்தலில் பா.ஜ.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஹிந்து-பாகிஸ்தான் என மாறிவிடும். நமது நாட்டின் ஜனநாயக அரசியலமைப்பு சிதைந்து போய்விடும். புதிதாக அரசியலமைப்பு ஒன்றை நாம் உருவாக்கவேணடியிருக்கும் என்றார்.\nசசிதரூரின் பேச்சுக்கு பா.ஜ. கண்டனம் தெரிவித்துள்ளது, பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமிதா பத்ரா கூறுகையில், பேராசையின் காரணமாக பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கியது காங். கட்சி தான். சசிதரூரின் சர்ச்சை பேச்சு ஹிந்து ராஷ்டிராவை அவமதிப்பு போல உள்ளது என்றார்.\nசசிதரூரின் பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. தரூர் சர்ச்சை பேச்சிற்கு தார்மீக பொறுப்பேற்று காங்.தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனறனர்.\nஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ்\nஇறந்த தந்தையின் உடல் முன் செல்பி\n'முட்டாள்'... டிரம்ப் பட சர்ச்சையில் கூகுள்\nவெள்ளை மாளிகை தகவல் அமெரிக்கா வருமாறு புடினை அழைக்க அதிபர் டிரம்ப் விருப்பம்\nஅமெரிக்காவில் சுற்றுலா படகு கவிழ்ந்து 17 பேர் பலி\nபஞ்சு விலை உயர்வால் நூல், துணி உற்பத்தி 60 சதவீதம் சரிவு\nலாரி ஸ்டிரைக்கால் மூலப்பொருள் வரத்து குறைந்தது : ஜவுளி, இன்ஜினியரிங் தொழில்கள் பாதிப்பு\nதேங்காய் விலை சரிவு : தென்னை ஈர்க்கு விலை உயர்வு\nநடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 1.3 கோடி பேரை வரி செலுத்த வைக்க இலக்கு\nஐடிபிஐ பங்குகளை எல்ஐசி வாங்க ஆர்பிஐ அனுமதி\nமகளிர் உலக கோப்பை ஹாக்கி லண்டனில் இன்று கோலாகல தொடக்கம் : மாலை 6.30க்கு இங்கிலாந்து - இந்தியா மோதல்\nஆசிய விளையாட்டு போட்டி தமிழக வீரர் தலைமையில் இந்திய கைப்பந்து அணி\nபகார் ஸமான் 210* பாகிஸ்தான் அபாரம்\nதென் ஆப்ரிக்காவுடன் 2வது டெஸ்ட் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 277\nஇந்தியா யு-19 இன்னிங்ஸ் வெற்றி\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-07-21T00:26:37Z", "digest": "sha1:42XQVWGLLWW76IZKGI76LBALU35RA6NF", "length": 7155, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால் பியர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard), சிறு முன்நிலை (Small forward)\n6-time என்.பி.ஏ. பல நட்சத்திரம்\nபால் ஆந்தனி பியர்ஸ் (ஆங்கிலம்:Paul Anthony Pierce, பிறப்பு - அக்டோபர் 13, 1977) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பாஸ்டன் செல்டிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.\nசெல்டிக்ஸ் வெற்றிபெற்ற 2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகளில் இவர் என்.பி.ஏ. முடிவுப்போட்டிகள் மிகவும் முக்கியமான வீரர் விருதை வெற்றிபெற்றுள்ளார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil498a.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T00:03:20Z", "digest": "sha1:U33UWYSSHZ6YHY7VIOZW6UDDNHY7BB2X", "length": 30783, "nlines": 181, "source_domain": "tamil498a.wordpress.com", "title": "ஆண்பாவம் | பொய் வழக்கு போடும் இளம் பெண்கள்", "raw_content": "பொய் வழக்கு போடும் இளம் பெண்கள்\nவரதட்சிணை சட்டத்தின் பெயரால் நடந்தேறும் வன்கொடுமை\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற கர்ப்பிணி மனைவி பிரவசத்திற்குப்பின் கைது\nநெல்லை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி இரு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.\nநெல்லை அருகே குறிச்சிக்குளம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாபு(35). டயர் கம்பெனியில் பணியாற்றினார். இவர் மனைவி உச்சிமாகாளி என்ற உமா(28). கடந்த ஜூலையில் பாபு வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தினர். பாபு சாவில் மர்மம் இருப்பதாக அவர் உறவினர்கள் கூறினர். பாபு உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. மூச்சு திணறி பாபு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.\nஇச்சம்பவத்தில் பாபுவின் மனைவி உமாவிற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உமாவிற்கும், தாழையூத்து ராஜவல்லிபுரத்தை சேர்ந்த லாரிஷெட் உரிமையாளர் நல்லசாமிக்கும் இடையே “கள்ளத்தொடர்பு’ இருந்துள்ளது. பாபு ஊரில் இல்லாத நாட்களில் இருவரும் ஜாலியாக இருந்தனர். இதை பாபு கண்டித்தார். இதுதொடர்பான தகராறில் சம்பவத்தன்று பாபுவின் முகத்தில் தலையணையை அமுக்கி நல்லசாமியும், உமாவும் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் நல்லசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். கணவன் உடலை படுக்கையில் போட்டு விட்டு எதுவும் தெரியாதது போல உமா கதறி நாடகமாடியுள்ளார்.\nஇச்சம்பவத்தின் போது உமா கர்ப்பிணியாக இருந்தார். சில நாட்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து தாழையூத்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை போலீசார் உமாவை கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் உமா கொக்கிரக்குளம் பெண்கள் சிறையில் தன் குழந்தையுடன் அடைக்கப்பட்டார். நல்லசாமியை போலீசார் தேடி வருகின்றனர். உமாவிற்கு சொந்த ஊர் மானூர்.\nபிரிவுகள்:கள்ளக்காதல் குறிச்சொற்கள்:adultery, anti-male, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து, வெறி, biased laws, harassment, husbands, illicit relationship, law, lust, paramour, victims\nகள்ளக்காதலுக்காக தன் குழந்தையையே கொன்ற தாய்\nசிவகாசி: ஜூன் 16,2011,23. செய்தை: தினமலர்.\nதொட்டிலில் தூங்கிய குழந்தையை, கள்ளக் காதல் மோகத்தால்,கொலை செய்த தாய், கைது செய்யப்பட்டார்.\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மதுரை பாண்டிக்கும், அனுப்பங்குளம் நயினார் மகள் துர்காதேவிக்கும், இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. துர்காதேவி கர்ப்பிணியான நான்கு மாதத்தில், கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். விவாகரத்து கோரி, கணவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு சம்மதிக்காத துர்காதேவி, சேர்ந்து வாழ்வதாக கூறி, பதில் நோட்டீஸ் அனுப்பினார்.\nஇந்நிலையில், துர்காதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பேச்சு வார்த்தைக்கு பின், 9 மாத குழந்தை முகேஷ் பாண்டியுடன், துர்காதேவி, கணவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். மாலையில் வீடு திரும்பிய கணவர், தொட்டிலில் தூங்கிய மகனை தூக்கினார்.பேச்சு மூச்சு இன்றி கிடந்ததை பார்த்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.பரிசோதித்த டாக்டர்,”குழந்தை இறந்துவிட்டது’ என்றார். சந்தேகம் அடைந்த மதுரை பாண்டி, சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார், துர்காதேவியிடம் விசாரித்தனர்.\nவிசாரணையில், திருமணத்திற்கு முன் அனுப்பங்குளத்தை சேர்ந்த குமாருடன் துர்காதேவிக்கு ஏற்பட்ட பழக்கம், திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்தது தெரிய வந்தது.மேலும், கணவருடன் வாழப் பிடிக்காமல், தந்தையுடன் வசித்த துர்காதேவியை, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ, குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர்; “குழந்தை உயிருடன் இருப்பதால் தானே, கணவருடன் சேர்ந்து வாழ வலியுறுத்துகின்றனர்…’ என நினைத்த துர்காதேவி, தொட்டிலில் தூங்கிய குழந்தையை, மூச்சு திணறடித்து கொலை செய்தார் என்றும் தெரிந்தது.இதையடுத்து, துர்காதேவியை போலீசார் கைது செய்தனர்.\nஜோதிடம் மீது பழி போட்ட தாய்:\nபெற்ற மகனை கொலை செய்த தாய், மகன் இறந்ததை நினைத்து அழுவது போல் நடித்தார். அப்போது,”அப்பாவிற்கும், மகனுக்கும் ஜாதகம் சரியில்லை; அப்பாவும், மகனும் நேருக்கு நேர் பார்த்தால் யாராவது ஒருவர் உயிருடன் இருக்க மாட்டார் என, ஜோதிடர் கூறியது, பலித்து விட்டதே’ எனக் கூறி, அழுது புலம்பினார்.\nஆனால், பச்சிளம் குழந்தையை கொலை செய்த அவர், சிறைக்கு போகும் முன், போலீசார் வாங்கி கொடுத்த மதிய உணவை ருசித்து சாப்பிட்டபடி, எந்தவித பதட்டமும் இல்லாமல் காணப்பட்டார்.\nபிரிவுகள்:கள்ளக்காதல், சமூகம் குறிச்சொற்கள்:125, 498a, adultery, anti-male, arrest, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், நீதி, விவாகரத்து, வெறி, biased laws, child custody, crisp, divorce, dv act, father, harassment, husbands, law, lust, maintenance, misuse, paramour, victims\nஇதோ இன்னொரு 498-A கேசு\n2011-05-23 tamil498a\tபின்னூட்டமொன்றை இடுக\nவரதட்சணை கேட்டு இளம்பெண் சித்திரவதை: மாப்பிள்ளை வீட்டார் கைது\nதிங்கள்கிழமை, மே 23, 2011, செய்தி: தட்ஸ்தமிழ்\nகோவை: வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்திரவதை செய்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தாரை போலீசார் கைது செய்தனர்.\nகோவை ரத்தினபுரியைச் சேர்ந்த சந்தியாவிற்கும், செளரிபாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரனுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாஸ்கரன் செளரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராகப் பணியாற்றி வருகிறார்.\nதிருமணத்தின் போதே 25 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் மணமகனுக்கு பைக் ஆகியன சந்தியாவின் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது.\nதிருமணம் ஆன சில நாட்களிலேயே பாஸ்கரனின் தாயும், தந்தையும் மருமகள் சந்தியாவை கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். இந்நிலையில் சந்தியா கர்ப்பம் தரித்தார்.\nஅவரது கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை தான் என்பதை அறிந்து கொண்ட இருவரும் கருவைக் கலைக்கச் சொல்லி தொடர்ந்து இம்சை செய்துள்ளனர். இதனால் கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீட்டில் தஞ்சம் அடைந்தார் சந்தியா. அங்கேயே தங்கி பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.\nஇந்நிலையில் கணவரோடு சேர்ந்து வாழ சந்தியா கூடுதலாக ரூ. 2 லட்சம் வரதட்சணை தரவேண்டும் என பாஸ்கரனின் வீட்டிலிருந்து தொடர்ந்து துன்புறுத்தல்கள் வந்து கொண்டிருந்ததால், சந்தியா கோவை மாநகர போலீசில் புகார் செய்தார். இதனை அடுத்து பாஸ்கரன், அவரது பெற்றோர் மற்றும் தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\n498ஏ கேசுகளின் பேரில் கைது நடவடிக்கை கூடாது என்று உயர்நீதிமன்றமும், டிஜிபியும் அறிவுறுத்திய பிறகும் கூட இது போன்ற கைதுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nகூடிய சீக்கிறம் நம் நாட்டில் திருமணம் ஆகிய அனத்து ஆண்களும் 498ஏ கேசில் உள்ளே போகும் நிலை கட்டாயம் வரும்\nஇந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம். செய்தி மடல். 5 (மே, 2011)\n“வரதட்சணை வழக்குகளைப் பொறுத்தவரை, புகார் பதிவு செய்யப்பட்டவுடன் எவ்வித புலன் விசாரணையும் செய்யாமல், கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகாரை அப்படியே நகலாக்கி, அதனையே இறுதி அறிக்கையாக (குற்றப் பத்திரிக்கையாக) நீதி மன்றங்களுக்கு அனுப்பிவிடும் வழக்கம் பல காலமாக காவல் துறையில் இருந்து வருகிறது.\nஇதுபோல் புலன் விசாரணை என்னும் நடைமுறையே இல்லாமல், வெறும் புகாரின் அடிப்படையிலேயே பல அப்பாவி ஆண்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவதால், ‘பொய் வரதட்சணை வழக்குகள் குப்பையைப் போல காவல் துறையால் தினம் தினம் நீதி மன்றங்களில் கொட்டப்படுகின்றன’ என்று டில்லி உயர்நீதி மன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது.”\nகுடும்பப் பாதுகாப்பு இயக்க செய்தி மடல் எண் – 5\n2011-05-09 tamil498a\tபின்னூட்டமொன்றை இடுக\nசொல் பேச்சை கேட்காததால் தலையில் கல்லை போட்டு மாணவியை கொலை செய்த தாய் கைது\nதுடியலூர், மே. 6- 2011. செய்தி: தட்ஸ்தமிழ் [சுட்டி]\nகோவை அருகே உள்ள கூடலூர் பேரூராட்சி செல்வபுரம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. வீரபாண்டி பிரிவில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.\nஇவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு ஷீலா (வயது 14) என்ற மகள் இருந்தார். இவர் ஜோதி புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8 – ம் வகுப்பு படித்து விட்டு விடுமுறையில் இருந்தார்.\nதாய் – மகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. காளியம்மாளின் சொல் பேச்சை ஷீலா கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மகள் மீது ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மாலை ஷீலா வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.\nஅப்போது அவரது தாய் காளியம்மாள் அருகில் இருந்த கல்லை எடுத்து ஷீலாவின் தலையில் போட்டார். இதில் ஷீலா சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. மாடசாமி, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.\nஷீலாவின் பிணததை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகளை கொன்ற காளியம்மாளை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் தனது சொல் பேச்சை கேட்காததால் மகளை கொன்றதாக தெரிவித்துள்ளார். பெற்ற தாயே மகளை கொன்ற சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபிரிவுகள்:தாய்மை குறிச்சொற்கள்:ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொலை, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, biased laws, child custody, crisp, harassment, husbands, law, maintenance, misuse, victims\nபெண்ணை கண்டித்த பெற்றோர் அவலம்\n2011-05-07 tamil498a\tபின்னூட்டமொன்றை இடுக\nதூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை மாரியப்பன் மகள் கலைவாணி(16); ஒன்பதாம் வகுப்பு முடித்துள்ளார். அடிக்கடி மொபைல் போனில் யாருடனோ பேசியதால், இவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆத்திரமடைந்த கலைவாணி, நேற்று முன்தினம் நள்ளிரவு தந்தை மாரியப்பன், தாயார் ஜெயராணி தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தலைமறைவானார்.\nநேற்று காலை அருகில் வசிப்போர் உதவியுடன் வீட்டுக் கதவை திறந்து, மாரியப்பன் வெளியே வந்தார். தலைமறைவான கலைவாணியை பசுவந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.\nபிரிவுகள்:சமூகம், புதுமைப் பெண் குறிச்சொற்கள்:ஆண்பாவம், கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, கொலைகாரி, சமூகம், செக்ஸ், biased laws, husbands, law, lust, misuse, parents, victims\nகணவனுக்கு கொலை மிரட்டல் மனைவி, கள்ளக்காதலன் கைது\n2011-05-05 tamil498a\tபின்னூட்டமொன்றை இடுக\nசெஞ்சி : கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி, கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர்.\nவிழுப்புரம் மாவட்டம், முட்டத்தூரை சேர்ந்தவர் முத்து (27). இவரது மனைவி நித்யா (20). இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார். இவர்கள், கடந்த மாதம் திருப்பூர் அருகே உள்ள தாராபுரத்திற்கு, செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர். அங்கு முட்டத்தூரை சேர்ந்த எட்டியான் மகன் ராமராஜ் (22) என்பவருடன், நித்யாவிற்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.\nஇதனால் தலைமறைவான இருவரையும் தேடி, முத்து, முட்டத்தூர் வந்தார். ஊர் பெரியவர்கள் நித்யாவை மீண்டும் முத்துவுடன் சேர்த்து வைத்தனர். அடுத்த சில நாட்களில், நித்யா மீண்டும் ராமராஜனுடன் தலைமறைவானார். கடந்த 9ம் தேதி இரவு 7 மணிக்கு இவர்கள், அனந்தபுரம் கூட்ரோட்டில் நின்றிருந்தனர். இதை பார்த்த முத்து, நித்யாவை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். ஆத்திரமடைந்த ராமராஜனும், நித்யாவும் சேர்ந்து, முத்துவை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.\nஇது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப் பதிந்து ராமராஜ், நித்யா இருவரையும் கைது செய்தனர்.\nபிரிவுகள்:கள்ளக்காதல், சமூகம் குறிச்சொற்கள்:anti-male, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, கொலை, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி, biased laws, child custody, crisp, father, harassment, husbands, law, lust, misuse, victims\nபொய் வழக்கு போடும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/15040812/Deepika-Padukone--Ranveer-Singh-married-in-Going-on.vpf", "date_download": "2018-07-21T00:25:02Z", "digest": "sha1:EC5UU2C4OOH3ELOY6CEIVCL5ZPQI5PAV", "length": 10894, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deepika Padukone - Ranveer Singh married in Going on in Italy || இத்தாலியில் நடக்கிறது தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் திருமணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇத்தாலியில் நடக்கிறது தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் திருமணம் + \"||\" + Deepika Padukone - Ranveer Singh married in Going on in Italy\nஇத்தாலியில் நடக்கிறது தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் திருமணம்\nதீபிகா படுகோனே இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.\nகோச்சடையான் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருந்தார். ராணி பத்மாவதி வேடத்தில் நடித்த பத்மாவத் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து வசூல் பார்த்தது. அவரது நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. அதோடு கொலை மிரட்டல்களும் வந்தன.\nதீபிகா படுகோனேவும் பத்மாவத் படத்தில் வில்லனாக நடித்து இருந்த ரன்வீர்சிங்கும் இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களும் அடிக்கடி வெளிவந்தன. ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதம் தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த திருமணம் இத்தாலியில் நடக்க இருப்பதாக இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் அங்குதான் திருமணம் நடந்தது. ரன்வீர் சிங் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா துறை தூதுவராக இருக்கிறார். எனவே அங்குள்ள அரசாங்கம் தங்கள் நாட்டில் வந்து திருமணம் செய்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளது.\nஆனால் தீபிகா படுகோனே இத்தாலியை தேர்வு செய்துள்ளார். அங்குள்ள அரசும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது என்கிறார்கள். இத்தாலியில் திருமணத்தை முடித்து விட்டு மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளனர். திருமணம் ஆனதும் தங்குவதற்காக மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் 2 தளங்கள் உள்ள ஆடம்பர வீட்டை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்.\nஇந்த வீட்டில் தற்போது ரன்வீர்சிங் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. இன்று டப்மாஸ் செய்து வீடியோ பதிவிட்டு உள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. ‘இந்தியன்–2’ படத்துக்கு தயாராகும் கமல்ஹாசன்\n3. தனது கடந்த காலத்தை அறிந்து தன்னை விரும்பி ஏற்றுக்கொணடால் திருமணத்திற்கு தயார் -நடிகை ஸ்ரீரெட்டி\n4. மனதில் நின்ற மனிதர்கள் : சிவாஜியைப் பார்க்க காத்திருந்தேன்\n5. ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/07/10161856/Principal-raped-me-days-after-his-minor-son-did-alleges.vpf", "date_download": "2018-07-21T00:23:18Z", "digest": "sha1:IYV7BGM5FJ3ULHYF4IUJCEXVV4OJEPOG", "length": 13697, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Principal raped me days after his minor son did, alleges Class 10 Bihar student || ஆசிரியர் - மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரபரப்பு வாக்கு மூலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசிரியர் - மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரபரப்பு வாக்கு மூலம் + \"||\" + Principal raped me days after his minor son did, alleges Class 10 Bihar student\nஆசிரியர் - மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரபரப்பு வாக்கு மூலம்\nபீகாரில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரபரப்பு வாக்கு மூலம் அளித்து உள்ளார்.\nபீகார் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அரசாங்க ஆவணங்களின் படி, 2018 ன் முதல் மூன்று மாதங்களில் 127 சிறுமிகளும் பெண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இதே விவரம் ஜூன் மாதம் இறுதியில் இரண்டு மடங்காகி உள்ளது.\nபீகார் சரண் மாவட்டத்தில் பார்சாகர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு ஹர் கிஷோர் ராய்யை சந்தித்து புகார் ஒன்று அளித்து உள்ளார். அதில் கடந்த 8 மாதங்களாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவர்கள் என 18 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் உள்ளார்.\nஇதைத் தொடர்ந்து போலீசார் தலைமை ஆசிரியர் உதய்குமார் என்ற முகுந்த் சிங், ஆசிரியர் பாலாஜி மற்றும் உடன் படிக்கும் 2 மாணவர்கள் என 4 பேரை கைது செய்து உள்ளனர்.\nமுதல் தகவல் அறிக்கையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உடன் படிக்கும் மாணவர்கள் 3 பேர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டு உள்ளது.\nஅவர்கள் அதனை வீடியோவை எடுத்து கொண்டு, பள்ளிக்கூடத்திலோ அல்லது வீட்டிலோ யாரிடமோ புகார் செய்தால், வீடியோவை பொதுமக்களுக்கு காட்டி விடுவதாக அச்சுறுத்தி உள்ளனர்.\nபின்னர் அந்த வீடியோவை மற்ற மாணவர்களுக்கு ஷேர் செய்து உள்ளனர். பின்னர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அந்த வீடியோ கிடைத்து உள்ளது. இதை தொடர்ந்து மாணவி மிரட்டபட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.\nஅந்த பெண்ணால் சுட்டிக் காட்டப்பட்ட 18 பேரும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்று உள்ளனர்.\n18 பேரால் சீரழிக்கபட்ட மாணவியின் வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nமாணவி அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-\nஎன்னை பள்ளி கழிவறையில் வைத்து சில மாணவர்கள் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்தனர். அதில் பள்ளி தலைமையாசியரின் மகனும் இருந்தான். பிறகு ரத்தம் படிந்த உடையோடு வெளியே வந்தேன். அதை பார்த்த தலைமையாசியர் அவரது அறைக்கு அழைத்தார். நடந்ததை அவரி டம் கூறி அழுதேன். என்னை சிரழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.\nபின்னர் அவரது அறையில் என்னை சுத்தம் செய்துகொள்ள சொன்னார். அதன்பின்னர் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குச் சென்றேன்.அப்போது, தலைமையாசிரியர் அவரது அறைக்கு அழைத்தார். அங்கு சென்றபோது, என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். நான் தப்பிக்க நினைத்தேன். மறுத்தால் என் வாழ்க்கையை நாசமாக்கிவிடுவதாக மிரட்டி, ஆசையை தீர்த்துக்கொண்டார் என கூறியுள்ளார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. கொலை மிரட்டல் “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்” கலப்பு திருமண தம்பதி\n2. நம்பிக்கையில்லா தீர்மானம் அமித்ஷாவின் நகர்வுக்கு வெற்றி, எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு\n3. பேர குழந்தைகள் கேலி செய்யும் என்ற அச்சத்தில் பிறந்த குழந்தையை கொன்ற பெற்றோர்\n4. 15 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு பெண் என்பதால் ஜாமீன் வழங்கப்பட்டது\n5. விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்; மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-21T00:28:47Z", "digest": "sha1:B46XTXBT7BRN7OQXZWUYDATSHMSYWP4C", "length": 8024, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "நிலுவைத் தொகையை பெற்றுத் தரக்கோரி விவசாயிகள் போராட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nநிலுவைத் தொகையை பெற்றுத் தரக்கோரி விவசாயிகள் போராட்டம்\nநிலுவைத் தொகையை பெற்றுத் தரக்கோரி விவசாயிகள் போராட்டம்\nகரும்பு பயிர்செய்கையினருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கேட்டு ஆர்பாட்டம் நடத்திய 500 விவசாயிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகளே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதனியார் சக்கரைத் தொழிற்சாலைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக 1,350கோடி ரூபா தரவேண்டும். அதே போன்று கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் ரூ.236 கோடி தரவேண்டும்.\nஎனவே குறித்த நிலுவைத் தொகையை பெற்றுத் தருவதோடு 2018-2018 ஆம் ஆண்டு கால பருவத்திற்கான கரும்பு விலையை தொன்னுக்கு நான்காயிரமாக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தி இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.\nஇதன்போதே மேற்குறித்தவாறு விவசாயிகளை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபசுமைச் சாலைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைம\nவைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் கலைஞர்\nசென்னை – காவேரி வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சையின் பின்னர் ம\nசிறுமி துஸ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் – தலைமை நீதிபதி\nசென்னையில் மாற்றுத்திறனுடைய ஏழு வயது சிறுமி துஸ்பிரயோம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சட்டப்\nசிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியோர் மனிதர்களே அல்லர்: வைகோ\nசென்னையில் மாற்றுத்திறனுடைய ஏழு வயது சிறுமியை வன்னொடுமைக்கு உட்படுத்திய 17 பேரும் மனிதர்களே அல்லர் எ\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஷ்பிரயோகம்: குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nசென்னையில், 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர்களை பிணையில் விடுதலை செய்யக்கூ\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nகாவிரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyasnehidhi.blogspot.com/2011/05/blog-post_13.html", "date_download": "2018-07-21T00:24:32Z", "digest": "sha1:NSK7HFMO56D2BLW6ALFFLEBUEVXGPZJA", "length": 9721, "nlines": 227, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: ஒற்றைச் செம்பருத்தி", "raw_content": "\nLabels: என் மொழியில், ஒரு கவிதை\nம்ம்ம்ம்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்தான கிருஷ்ணன்.\nஎத்தனை அழகா சொல்லி இருக்கே உன்னோட உணர்வை. நன்றி...\nஜன்னலை திறக்காவிட்டால் தான் என்ன ...வாசல் வெளி வந்தால் ஆயிரம் நிகழ்வுகள் ...\nநேற்றைய பொழுதுகளின் முன்னுரையோ ..நாளைய பொழுதுகளின் முகவுரையோ இல்லாமல் தொலைந்து போன நினைவையும்..கலைந்து போன கனவையும் காலடியில் நசுக்கி நகர்கிறது (நிகழ்) காலம் ...\nநீங்கள் சொல்வது உண்மைதான். காலம் அப்படிதான்...நிகழ்வுகளும் அப்படிதான்...\nகனவென்பது தெரிந்து பின் கலைந்து போனதென்று வருத்தம் கொள்ளவது அழகா சுகிர்தா.\nகலைந்த பிறகுதானே கனவென்றே புரிகிறது லாவண்யா...\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகாயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nஇன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://islam-bdmhaja.blogspot.com/2016/05/best-month-is-ramadan.html", "date_download": "2018-07-20T23:49:17Z", "digest": "sha1:AI2KDMO2STFDIV43PL3V3GB27K5CSLMB", "length": 41224, "nlines": 429, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "மாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்! | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nவெறும் வயிறு மட்டும் காலியாக வைத்திருப்பது\nமாறாக ஒவ்வொரு உறுப்புகளும் அல்லாஹ்வுக்கு\nபயந்து அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி\nநாம் எல்லோரும் இன்ஷாஅல்லாஹ் நோன்பு பிடிப்போம்\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமற்ற மாதங்களிலேயே சிலர் தொழாமல் இருப்பார்கள் . ரமலான் வந்துவிட்டால் பள்ளிக்கு வந்து ஜாமாத்துடன் சேர்ந்து ஐவேளை தொழுவார்கள் மற்ற மாதங்களிலேயே சதக்க கொடுக்கமாட்டார்கள் சிலர். அந்த ரமலான் மாதத்தில் அதிக அதிகம் சதக்காச் செய்வார்கள். மற்ற மாதங்களிலேயே குர்ஆன் ஓதமாட்டார்கள் . அந்த மாதத்தில் அதிகமாக குரானை ஓதுவார்கள். மற்ற மாதங்களிலேயே அதிகமானவர்கள் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள். அந்த ரமலான் மாதம் வந்துவிட்டால் . அந்த ஒருமாதத்துக்கு மட்டும் ஓயிவு கொடுத்துவிடுவார்கள் அந்த டிவி க்கு [அந்த புனிதமான மாதத்திலும் டிவி பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் , நோன்பை வைத்துகொண்டு , நேரத்தை கழிக்கவேண்டும் என்பதற்காக . அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டவேண்டும்.] இந்த ஒரு மாதம் மற்ற 11 மாதங்களுக்கு பயிற்சிதான் இந்த ரமலான் மாதம் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டால் ''அல்ஹம்துலில்லாஹ் மற்ற மாதங்களிலேயே சதக்க கொடுக்கமாட்டார்கள் சிலர். அந்த ரமலான் மாதத்தில் அதிக அதிகம் சதக்காச் செய்வார்கள். மற்ற மாதங்களிலேயே குர்ஆன் ஓதமாட்டார்கள் . அந்த மாதத்தில் அதிகமாக குரானை ஓதுவார்கள். மற்ற மாதங்களிலேயே அதிகமானவர்கள் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள். அந்த ரமலான் மாதம் வந்துவிட்டால் . அந்த ஒருமாதத்துக்கு மட்டும் ஓயிவு கொடுத்துவிடுவார்கள் அந்த டிவி க்கு [அந்த புனிதமான மாதத்திலும் டிவி பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் , நோன்பை வைத்துகொண்டு , நேரத்தை கழிக்கவேண்டும் என்பதற்காக . அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டவேண்டும்.] இந்த ஒரு மாதம் மற்ற 11 மாதங்களுக்கு பயிற்சிதான் இந்த ரமலான் மாதம் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டால் ''அல்ஹம்துலில்லாஹ்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஇப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில், \"ரமளான் பிறையைக் காணாதவரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணாதவரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்\" என்று கூறினார்கள்.\nசிலர் விளங்காமல் ஜூன் மாதத்தில் இன்ன தேதியில் ரமலான் ஆரம்பம் ஆகுது இந்த செய்தியை மற்றவர்களுக்கு தெரிவித்தால் ''உங்களுக்கு நரகம் ஹராமாகிவிடும் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் புரளியை கலப்புகிரார்கள் . அல்லாஹ் அவர்களுக்கு மார்க்கத்தை விளங்க கூடிய பாக்கியத்தைக் கொடுப்பானாக\n\"\"நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும் நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன் நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்\"\" என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்\"\" என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும் எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம் எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம் கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம் கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம் யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி\"\" என்று அவர் சொல்லட்டும்\"\" என்று அவர் சொல்லட்டும் முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.\"\"\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nநபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் மக்களை நோக்கி கூறினார்கள்..\n''சஹ்ரின் [அதிகாலை உதயமாவதற்கு முன்னுள்ள நேரத்தின்] உணவை உண்ணுங்கள் ,, ஏனெனில் சஹ்ரின் உணவை உண்பதில் பரக்கத் [அருள் வளம்] உள்ளது.''\nசில நாடுகளில் குறிப்பாக ஃ பிரான்ஸ் நாட்டில் நோன்பு திறப்பது இரவு 10 மணி ஆகும். சஹர் வைப்பது அதிகாலை 2,45 மணிக்கு வைக்கவேண்டும். ஆகையால சிலர் நோன்பு திறக்கும்போதே சஹர் சேர்த்து சாப்பிட்டு விடுவார்கள் . அப்படி செய்வதை தவிர்க்க வேண்டும்.\nநபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்.. ''நோன்பு துறப்பதில் அவசரம் காட்டும் பழக்கம் இருக்கும் வரை மக்கள் [முஸ்லிம்கள்] நல்ல நிலையில் இருப்பார்கள்.\nஅறிவிப்பாளர்.. சஹ்ல் பின் ஸ அத் [ரலி]\nஇதன் கருத்து .. யூதர்களுக்கு நீங்கள் மாற்றம் செய்யுங்கள் அவர்கள் இருள்படர்ந்து விட்ட பின்னால் நோன்பு துறக்கிறார்கள் . நீங்கள் சூரியன் மறைந்த உடனே நோன்பு துறங்கள் அவர்கள் இருள்படர்ந்து விட்ட பின்னால் நோன்பு துறக்கிறார்கள் . நீங்கள் சூரியன் மறைந்த உடனே நோன்பு துறங்கள் மேலும், யூதர்களைப் பின்பற்றாதிருப்பீர்கலாயின் நீங்கள் மார்க்க ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்பதற்கு அதுவே ஆதாரமாகும்.\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 6:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: மாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள் (1)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஇஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை) (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநான்கு வகையான மனிதர்கள் (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவிழிப்புணர்வுக்காக இந்த காணொளி அவசியம் பாருங்கள் .. (1)\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaani.org/margazhi2015/4.html", "date_download": "2018-07-20T23:50:12Z", "digest": "sha1:WTIXYUTH6ZNZ334NK2XTTK6ZTZPMRF4P", "length": 4395, "nlines": 45, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nசெவிக்குணவு இல்லாத போழ்து - பத்மா\n1.ராகி மாவு - 1 கோப்பை\n2.பொட்டுக்கடலை - 1/2 கோப்பை\n3.பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)\n4.பச்சை மிளகாய் - 1\n5. கொத்தமல்லித் தழை - பொடியாக நறுக்கியது\n6.இஞ்சி - சிறு துண்டு - பொடியாக நறுக்கியது\n7.சீரகம் - 1 சிட்டிகை\n8.மிளகு - 1 சிட்டிகை (ஒன்றிரண்டாய்ப் பொடித்தது)\n10.செக்கு எண்ணெய் - வடை பொரிக்க‌\nபொட்டுக் கடலையை சிறுஅரவையில் (மிக்சி) இட்டு ஒரே ஒரு திருப்புத் திருப்பவும். உடைந்து ரவை போல் இருக்க வேண்டும். மாவைப் போல் பொடியாகக் கூடாது.\nபின் ராகி மாவுடன் பொட்டுக்கடலை ரவையையும் பிற பொருட்களையும் சேர்த்து வடை மாவு பதத்திற்குப் பிசையவும்.\nவடையாகத் தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.\nமழைக்காலத்தில் ருசிக்கச் சத்தான வடை தயார்\n1.மிக மெல்லிதாகத் தட்டினால் சிவந்து விடும்\n2. பொட்டுக்கடலையுடன் ஒரு கைப்பிடி வேர்க்கடலையும் சேர்த்தால் வேறு ஒரு சுவை கிடைக்கும்.\n3. பொடிதாய் நறுக்கிய பேரிச்சம்பழம், உலர்திராட்சை போன்றவற்றையும் சிறு அளவில் சேர்க்கலாம் ; குழந்தைகளுக்கு இச்சுவை மிகவும் பிடிக்கும்.\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadagam.blogspot.com/2007/11/blog-post_3120.html", "date_download": "2018-07-21T00:17:45Z", "digest": "sha1:EKBKZ7H7XJX3GG4OVFXQUCKBL3IXOUB3", "length": 14808, "nlines": 165, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: கடவுளின் தேசத்தில் - கடற்கரை கோட்டையில்..!", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nகடவுளின் தேசத்தில் - கடற்கரை கோட்டையில்..\nமுழு பாடலையும் அர்விந்த சாமி உருகி,ஹரிஹரன் பாடிய அந்த பாடல் எடுக்கப்பட்ட இடம்\nபம்பாய் படத்தில் ஒரு பாடலில் இந்த கோட்டை வந்த பிறகே சுற்றுலாதளமாக பிரபலாமாக தொடங்கியது\nஅது ஒரு மழைக்கால நேரமாக இருக்கக்கூடும் எங்கும் பார்த்தீர்களென்றால் ஒரே பச்சைப்பசேல்தான் எங்கும் பார்த்தீர்களென்றால் ஒரே பச்சைப்பசேல்தான் நாங்கள் சென்றிருந்த நேரம் பச்சை புல்வெளிகளை காண் இயலாமல் ஏமாந்தாலும்,அவ்ளோ பெரிய கோட்டை மற்றும் கோட்டை சுவர்கள்,சுரங்கபாதை என கண்டு மனம் மகிழ்ந்தோம்..\nபாட்டுக்கேற்ற லொக்கேஷந்தான் நீங்கள் கூட வாய்ப்பு கிடைத்து போனீங்கன்னா உங்களுக்கும் கூட வரலாம் ஸேம் ஃபீலிங்க்ஸ்\nஅந்த கோட்டையை சுற்றி எடுத்திருப்பார்கள் அந்த பாடலில், சுரங்கத்தில் நுழைந்து, நீண்ட தூரம் ஒடி வந்து சிறு மதில் துவாரம் வழியே கீழே நிற்கும், அர்விந்த் சாமியை விழுங்கும் கேமிரா\nஇருவரும் கடைசியாக சந்திக்கும் இடம் தான் ஸ்பெஷல் லெக்கோஷன் கடல் அலைகள் நம்மை உரசிச்செல்லும் அந்த சிறிய அழகிய கோட்டை மதில்கள்\nமதில் சுவர்களை ஆவேசமாக வந்து முத்தமிட்டு செல்லும் அலைகளின் பின்ணணியில், யாராவது ஜோடி கண்டிப்பாக போட்டோ எடுத்துக்கொண்டிருப்பார்கள் – டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்ன\nடைரக்டர் மணிரத்னமும் சரி, கேமராமேன் ராஜீவ்மேனனும் சரி, ரொம்ப ஃபீல் பண்ணி எடுத்த இடம்தான் அது இப்பவும் நீங்க அங்க போனீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு பீலிங்ஸாத்தான் இருக்கும்\nவரலாற்று சுவடுகளின் படி விஜயநகர அரசால் அமைக்கப்ப்ட்ட சந்திரகிரி,பெக்கல் கோட்டைகள் எதிரிகளிடமிருந்து மலபாரினை காக்கும் பொருட்டு, செயல்பட்டு வந்துள்ளது கடைசியாக திப்புசுல்தானின் ஆளுகையில் இருந்துள்ளது\nபவுர்ணமி நாட்களில், நிலா வெளிச்சத்தில் அலையை ரசிக்க, அழகை ரசிக்க கூட்டம் கூடிக்கொண்டுதான் இருக்கிறது கடவுளின் தேசத்தில் (கடவுளே என்னையும் அழைத்துக்கொள்ளேன் உன் தேசத்திற்கு...\nபெக்கல் போர்ட்க்கு நீ சொன்ன மாதிரியே நான் போனேன் ஆனா எனக்கு ஒண்ணும் அந்தளவுக்கு ஃபீலிங்ஸ் தெரியலையேன்னு சொல்ற ஆளா நீங்க\nஅப்ப உங்களுக்கு தேவாரத்திருத்தலங்கள் பத்தி பதிவு போடப்போறேன் அதை வந்து படிங்க ஒ.கேவா\nLabels: ஆயில்யன், மாமியார் வீடு, ஜாலி\nமிகவும் அருமையான இடம். நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன்.\n//வரலாற்று சுவடுகளின் படி விஜயநகர அரசால் அமைக்கப்ப்ட்ட சந்திரகிரி,பெக்கல் கோட்டைகள் எதிரிகளிடமிருந்து மலபாரினை காக்கும் பொருட்டு, செயல்பட்டு வந்துள்ளது கடைசியாக திப்புசுல்தானின் ஆளுகையில் இருந்துள்ளது கடைசியாக திப்புசுல்தானின் ஆளுகையில் இருந்துள்ளது\nஇந்த தகவல் தவறானது என்றே எண்ணுகிறேன். அந்த ஊர் மக்களிடம் விசாரித்தபோது, திப்பு சுல்தானால் கட்டப்பட்டதாகவே கூறினார்கள். சரி பார்க்கவும்.\nநல்ல இடம். இது போன்று கன்னியாகுமரிக்கு அருகில் அஞ்சு கிராமம் போகும் வட்டக்கோட்டை என்ற ஒரு இடம் உள்ளது. கடற்கரை ஒட்டி அழகான கற்கலால் கட்டப்பட்ட வட்ட வடிவமான இடம். இதன் மேல் ஏறி நின்று பார்த்தால் திருவள்ளுவர் சிலை ஒரு புறமும், கூடங்குளம் அணு மின் நிலையம் ஒரு புறமும் தெரியும். அழகான இடம்.\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nவீக் END ஜொள்ளு - அமீரகத்தில்\nபுலி மார்க் சீயக்காய்தூள் – பாகம் #1\nஎன் தலைவனுக்கு - எனது தன்னிலை வெளக்கம்..\nசமையல் குறிப்பு - நல்லாயிருக்கும் டிரைப்பண்ணுங்க\nஇரவல் கவிதைகள் - வாரமலர்\nதேசிய நெடுஞ்சாலைகள் - போகும் பாதை தெரியவில்லை\nஇந்த தலைவரு காமெடி பண்றாரா..\nமகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன் - பதிவர்கள் குடும...\nஅடிமாட்டு விலைக்கு கறவை மாட்டை எதிர்ப்பார்க்கலாமா\nஸ்ரேயா கோஷல் - இறுதி 2ம் பாகம்\nகொல வெறி கவிதை - என்னோடதில்லப்பா...\nஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் - 2\nஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் - இறுதி\nஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் -1\nதுலா ஸ்பெஷல் – கடைமுழுக்கு கடைத்தெரு\nகிரெடிட் கார்டு பார்ட்டிகளுக்கு – தினமணியிலிருந்து...\nமயிலாடுதுறை துலாஉற்சவம் - கடைமுழுக்கு இன்னைக்கு\nசாப்பிடுவோர் (சிவில்) இன்ஜினியர்களும் + சமூக சீரழி...\nசஷ்டி ஸ்பெஷல் - சித்தனாதன் விபூதி\nசஷ்டி ஸ்பெஷல் - ரமணி அம்மாள்\nஊர் ஸ்பெஷல் – தேர் திருவிழா - இன்னைக்கு..\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் – தொல்ஸ் aka அபி அப்பா\nசத்யமூர்த்தி பவன் = காமெடி தர்பார்..\nசஷ்டி ஸ்பெஷல் – குடுமியான் மலை\nசஷடி ஸ்பெஷல் - திருவிடைக்கழி முருகன் கோவில்\nஎன்ஜாய் தீபாவளி - இதை மறந்து...\nவிதையாகிய விருட்சம் - இறுதி அஞ்சலி\nவைத்தா டீ ஸ்டால் - மயிலாடுதுறை\nமயிலாடுதுறை பதிவர்கள் - என் மனதில்....\nஉதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் - சீர்காழி கோவ...\nகடவுளின் தேசத்தில் - கடற்கரை கோட்டையில்..\nலுக் தி புக் – இந்தியா டுடே (பாகம் 2)\nஅரசியல் இட ஒதுக்கீடு - பெண்களுக்கு சுத்த வேஸ்ட்டு\nபிரசன்ன மாரியம்மன் @ மயிலாடுதுறை\nபவன்களால் வரும் பலன் – நல்லா சாப்பிடலாம் வாங்க...\nரஜினி பஞ்ச்'கள் - ஒரு மேனேஜ்மெண்ட் லுக்\nலுக் தி புக் – இந்தியா டுடே (பாகம் 1)\nமயிலாடுதுறையிலிருந்து - நாதஸ்வர ஓசையிலே...\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kishothalam.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-07-21T00:01:27Z", "digest": "sha1:T4HTZ6NJDZAPIBHNP64FFOS73UJ7I2CE", "length": 9229, "nlines": 137, "source_domain": "kishothalam.blogspot.com", "title": "கிஷோவின் தளம்: கிழக்கின் தற்போதைய நிலை - புகைப்படங்கள்", "raw_content": "\nஇன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் \nகிழக்கின் தற்போதைய நிலை - புகைப்படங்கள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விமானப் படையினர் இன்று ஹெலிகொப்டர் மூலம் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.\nஅம்பாறை மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொ.பியசேன அவர்கள் பெரியநீலாவணை, காரைதீவு, கல்முனை பிரதேசங்களுக்கு சென்று வெள்ள நிலைமைகளை பார்வையிட்டதாகவும் நிவாரண உதவிகள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்துக்கு வெள்ள நிலைமைகளை பார்வையிட பட்டிருப்பு ஊடாக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படவிருந்தவேளையில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.\nவாழைச்சேனையில் இருந்து வாகரைக்கு பனிச்சங்கேணி பாலம் ஊடாக சென்ற நால்வர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமட்டு நகர் பேருந்து தரிப்பிடம்\nமட்டு - கல்முனை சாலையில் ஏற்பட்டுள்ள தடை\nமட்டு - கல்முனை சாலையில் ஏற்பட்டுள்ள தடை\nமட்டு - கல்முனை சாலை\nமட்டு நகர் பேருந்து தரிப்பிடம்\nபுகையிரத நிலையம் - மட்டக்களப்பு\nமட்டு - கல்முனை சாலை\nமட்டு - கல்முனை சாலை\nகல்முனை அம்மன் கோவில் வீதி\nகல்முனை பிரதேச செயலகம் - தமிழ் பிரிவு\nகல்முனை பிரதேச செயலகம் - தமிழ் பிரிவு\nஇலங்கை வங்கி - கல்முனை\nமட்டக்களப்பு புகையிரத நிலைய வீதி\nவைத்தியசாலை & வவுணதீவு சந்தி - மட்டக்களப்பு\nஉறணி சந்தி - மட்டக்களப்பு\nஉறணி சந்தி - மட்டக்களப்பு\nஉறணி சந்தி - மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்துப்பாடசாலைகளும் இன்று திங்கட்கிழமை முதல் 5 தினங்களுக்கு மூடப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் நேற்றைய தினம் அறிவித்தார்.\nஅன்பான எம் இனிய கருணை உள்ளங்களே \nமைத்திரியின் கவிதைகள் : காதல் காதலிக்கப்பட்டால் \nஅரியவகை தமிழ் புத்தகங்கள் PDF வடிவில்.\nதமிழ் அரியவகை புத்தகங்கள் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய Tamil Literature Thirukkural by Th...\n- தமிழ்-சிங்கள மக்களிடையே இருவேறு கருத்துக்கள்\nதற்போது ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்க...\nவரவிருக்கும் பெப்ரவரி மாதத்தில் விண்டோஸ் 8 இயங்கு தளத்தின் பரீட்சாத்த பதிப்பு (Beta Version) வெளியாகவுள்ளது. அதனோடு இணைந்து வரவிருக்கும் ப...\nஇந்த தளத்தை பற்றிய உங்கள் கருத்து\nகிழக்கின் தற்போதைய நிலை - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nirappirikai.blogspot.com/2017/08/blog-post_6.html", "date_download": "2018-07-21T00:21:17Z", "digest": "sha1:BDMMBBMNPC7LS2JIQSNODU2CLGJ2HY6C", "length": 13670, "nlines": 154, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: திரு சசி பெருமாள் அவர்கள் மறைந்து இரண்டு ஆண்டுகள் !", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nதிரு சசி பெருமாள் அவர்கள் மறைந்து இரண்டு ஆண்டுகள் \nதிரு சசிபெருமாள் அவர்களின் நல்லடக்கத்தின்போது அஞ்சலி செலுத்தி நான் ஆற்றிய இரங்கலுரையின் சுருக்கம் :\nமது ஒழிப்புப் போராட்டத்தில் தன் இன்னுயிரை இழந்த அய்யா சசிபெருமாள் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருக்கிறார். பிரதமராகப் பதவியேற்று முதல் முறையாகத் தமிழகம் வந்திருக்கும் பிரதமர் தமிழ்நாட்டு முதலமைச்சரை வீட்டில் போய் சந்தித்திருக்கிறார். இந்தியாவின் மாநிலங்கள் அனைத்திலும் மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்ட காலத்திலும் மதுக் கடைகளை அனுமதிக்காத மாநிலம் குஜராத். காந்திக்கு மரியாதை செய்வதற்காக அவர் பிறந்த குஜராத்தில் மதுக்கடைகளைத் திறப்பதில்லை. மது விற்பனையால் வரும் வருவாய் இல்லாமலேயே குஜராத் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று சொல்லித்தான் மோடி தேர்தலில் வாக்கு கேட்டார் இன்று பிரதமராகவும் வந்துவிட்டார்.\nதமிழ்நாட்டின் முதன்மையான சமூக அரசியல் பிரச்சனையாக மதுவிலக்கு மாறியிருக்கிறது என்பதை பிரதமரிடம் இன்று யாராவது கூறியிருக்கலாம். அதைக் கேட்டிருந்தால் மது விற்பனையால் வரும் வருமானம் இல்லாமலேயே குஜராத் மாநிலத்தில் தான் எப்படி ஆட்சி செய்தேன் என்பதை தமிழக முதல்வரிடத்தில் அவர் கூறியிருக்கலாம். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி உதவி செய்யும் என்றும் வாக்களித்திருக்கலாம். ஏனென்றால் மதுவிலக்கு என்பது மாநிலப் பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு தேசியப் பிரச்சனை.\nஅரசியலமைப்புச் சட்டத்திலேயே மதுவிலக்கை தேசியக் கொள்கையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கினார்கள்.\nமதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இரண்டு ஆணையங்களும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுகட்டவேண்டும் என்றுதான் பரிந்துரை செய்துள்ளன.\nஇப்போது தமிழ்நாட்டிலிருக்கும் பாஜக மதுக்கடைகளை மூடவேண்டும் எனப் போராடி வருகிறது. அதை வரவேற்கிறோம். அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை அவர்கள் உணர்வுபூர்வமாக அதை வலியுறுத்துகிறார். இங்கே அமர்ந்திருக்கும் அய்யா இலக்கியச்செல்வரின் மகளாக இருப்பதால் மற்றவர்களைவிடக் கூடுதலான அக்கறை அவருக்கு இருக்கும். அய்யா சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த மேடையிலிருந்து ஒரு வேண்டுகோளை அவரிடம் வைக்கிறேன். நீங்கள் உங்கள் தலைமையிடம் எடுத்துச் சொல்லுங்கள், உங்கள் கட்சியைச் சார்ந்த பிரதமரிடம் வலியுறுத்துங்கள். 'மது ஒழிப்பை தேசியக் கொள்கையாக அறிவியுங்கள் மதுவிலக்கால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என அறிவியுங்கள் மதுவிலக்கால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என அறிவியுங்கள்' என பிரதமரிடம் வலியுறுத்துங்கள்.\nதமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அறிவிக்கவேண்டும். அது ஒன்றுதான் அய்யா சசிபெருமாள் அவர்களுக்குத் தமிழக அரசு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\n“ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று...\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\nஈழக் கவிஞர் சேரன் கவிதைகள்\nநிகரி விருது 2017: பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன...\nதந்தை தாய்ப் பேண்’’ - ரவிக்குமார்\nஹரியானா வன்முறையும் சீக்கிய மதத்தின் சாதிய பாகுபாட...\nதொல்.திருமாவளவன்: தலித் மக்களின் ஒரு நூற்றாண்டுக் ...\nதிரு ஆர்.எம்.டி.சம்பந்தம்: அவியாச் சுடர் -ரவிக்கும...\nதிரு சசி பெருமாள் அவர்கள் மறைந்து இரண்டு ஆண்டுகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-21T00:24:36Z", "digest": "sha1:PQ6XUBUVZZOEGVTAFHJNXFKXNB4ZZKLW", "length": 33467, "nlines": 269, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: June 2013", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nதிங்கள், 24 ஜூன், 2013\nஜீன் 12 உலக குழந்தைத் தொழிலாளர் தினம்\nபுல்லடர்ந்த பரப்பில் நிற்க வைத்து\nஎன்னைக் குருவி விரட்டப் பணியுங்கள்\nஅந்த மரநிழலில் கிடக்கும் கட்டைகளை\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பென்பது தொழில் புரட்சியில் ,தொழிற் சாலைகளில் அசுரவளர்ச்சியின் உடனடி விளைவு என்று சொல்லலாம். விவசாயம். கைவினைப் பொருட்களின் தயாரிப்பில் பல ஆண்டுகளாக இருந்து வருவது. அதுவும் முறைசாரா தொழில்களில் குழந்தை உழைப்பு கணிசமானது. இத்தொழில்களில் பெரும்பான்மையானவை எந்தத் தொழிலாளர் சட்டத்திற்கும் கட்டப்படாதவை என்பதால் பிரதானமாக மலிவாக குழந்தைகளின் உழைப்பை பயன்படுத்துகின்றன.\nஉலக மக்களில் மூன்று பேருக்கு ஒருவர் குழந்தை. குழந்தைப் பருவத்தை மறந்தவர்களாய் தொழிலாளி வர்க்கத்தில் சேர்ந்தவர்களில் இந்தியாவில் 1000 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள ஏழாவது மாநிலம் தமிழகம்.\nஒரு வகையில் பெற்றோரின் வறுமை என்பது காரணமாகிறது. அதன் பலவகைகளில் குழந்தை உழைப்பே வறுமைக்குக் காரணம். குழந்தைத் தொழிலாளர்கள் மலிவான கூலிக்கு அடிமைப்படுத்தப்படுகிறார்கள். அதனால் பெரிய வளர்ந்த தொழிலாளர்களில் வேலைவாய்ப்பு மீறிப் போகிறது. வளர்ந்த தொழிலாளர்கள் சரியான முறையில் குழந்தைகள் செய்யும் தொழிலில் பயன்படுத்தப்படும் பொழுது குடும்பத்தின் வருமானம் உயர்கிறது. இது குழந்தைகளின் எதிர்காலத்தை நிச்சயப்படுத்தும். நமது கல்வி முறை குழந்தைகளை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொள்வதாய் இல்லை. பாட முறை இறுக்கத்தடன் அவர்களை அணுகுகிறது. தொடர்ந்த பாடச்சுமை, அதிகபட்ச மதிப்பெண்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தால் ஏற்படும் மன உளைச்சல், குடும்ப வருமானத்தை குழந்தைகள் மூலம் பெருக்கிக் கொள்ளலாம் என்ற பெற்றோர்களின் தவறானக் கருத்து நோக்கம், வேலைக்குச் செல்லும் குழந்தைகளின் போலி சுதந்திர இயல்பை பார்த்துவிட்டு கல்விச் சுமையை உதறத் துடிக்கும் குழந்தைகள், வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்ய இயலாத சமூக அமைப்பும் பிரதானக் காரணங்களாக உள்ளன.. கல்வி என்பது வன்முறையாகவும் விளிம்பு நிலை மனிதர்களுக்கு எட்ட முடியாததாக உள்ளது.\nகுழந்தைத் தொழிலாளர்கள் பற்றியும், தொழிலாளர் முறை பற்றியும் பல விதமான மாயைகளும், பிரம்மைகளும் நம்மைச் சூழ்ந்துள்ளன. மக்கள் தொகைப் பெருக்கம் பற்றி பல விதங்களில் விவாதங்கள் நடைபெறுகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் குழந்தை உழைப்பை ஊக்குவிப்பதாய் எண்ணுகிறோம். ஆனால் மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் உழைக்கும் குழந்தைகள் நிறைந்த பகுதிகளில்தான் மக்கள் பெருக்கம் அதிகமாவதைத் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது. குறைந்த வருமானம் கொண்ட பெற்றோர்கள் இன்னும் சில குழந்தைகள் இருந்தால் வருமானத்தைப் பெருக்கலாம் என்று தவறாக எண்ணி குடும்பக் கட்டுப்பாட்டில் அக்கறை கொள்ளாதிருக்கின்றனர். குழந்தைகள் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திவிடுவது குழந்தைத் தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் அதிகம் உள்ளது. படிக்காமல் இருப்பது குழந்தைகள் உழைப்பை ஊக்குவிக்கிறது என்ற கருத்தாக்கத்தை உடைத்தெறிந்துவிட்டு குழந்தை உழைப்பு படிப்பார்வத்தை குறைக்கிறது என்பது உண்மை. குழந்தைகளை வேலையிலிருந்து நீக்கினால் வேலையின்மை பெருகிவிடும் என்ற தவறானக் கருத்தும் உள்ளது, குழந்தைகள் செய்யும் வேலையை வளர்ந்தவர்களுக்கு சில மாற்றங்களுடன் ஒதுக்குகிறபோது வேலையில்லாத வளர்ந்தவர்கள் வேலை பெற்றவர்கள் ஆகிறார்கள். முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றுவதே இக்கொடுமைக்கு நிரந்தரத் தீர்வு என்ற பொதுவுடமைக் கருத்தாக்கமும் நிலவுகிறது. \"முதலாளித்துவ சுரண்டல் பெற்றோர் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதால் விளைந்தது அல்ல. மாறாக முதலாளியின் சுரண்டல்தனம் பெற்றோர்களின் அதிகாரத்தில் பொருளாதார அடிப்படையை பறித்து விட்டதால் குழந்தைகள் மீது தங்களது உண்மையான அதிகாரத்தை அவர்கள் விஷமத்தனமான தவறானத் தேவைக்கு பயன்படுத்த வகை செய்தது\" என்றார் காரல் மார்க்ஸ். தொழில் மயமான முதலாளித்துவ நாடுகளில் படித்தத் தொழிலாளர்களின் தேவை அதிகம் ஏற்பட்டது என்பதையும் காண நேர்ந்தது. குழந்தைகள் ஏழை நாடுகளில் தான் அதிகம் வேலையில் ஈடுபடுகிறார்கள் என்பதும் மாயைதான். வளரும் நாடுகளில் குழந்தை உழைப்பு அபரிமிதமாக இருக்கிறது. தொழில்வள நாடுகளிலும் குழந்தை உழைப்பு உள்ளது. அவர்கள் பணிபுரியும் வேலையின் தன்மை, பணியாற்றும் சூழ்நிலைகளை மையமாகக் கொண்டு அபாயத்தன்மை கணிக்கப்படுகிறது.\nஇந்திய நாட்டுச் சட்டத்தில் 45வது பிரிவு 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை உறுதி செய்திருந்தாலும் சட்ட அமுலாக்கம் என்பது சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை. 24வது பிரிவு தரும் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது என்ற விதியும் அலட்சியமாகக் கைகொள்ளப்படுகிறது. கல்வியை கட்டாயமாக்கிய நாடுகளில் கல்வி கடமையாக கருதப்படுகிறது. உரிமையாகக் கருதும் தன்மையை மீறிய எண்ணம் மேலோங்குவது இதற்குக் காரணம். கடமையாகக் கல்வி கருதப்படும் பொழுது பெற்றோர்கள் சட்டப்படி குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.\nகுழந்தைத் தொழிலாளர் சட்டங்கள் சரியாக அமுல்படுத்த வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அக்கறை கொள்வதில்லை. நமது அரசியல் தலைவர்களும், தொழிற்சங்கத் தலைவர்களும் அவர்களே முதலாளிகளாக இருப்பதோ அல்லது முதலாளிகளுக்கு இணக்கமாக இருப்பதோ முக்கியமானக் காரணங்களாகும்.\nகுழந்தைகளை பொருளாதாரச் சொத்தாகக் கருதும் எண்ணம் சிதைக்கப்படுவதன் மூலம் அவர்கள் சம்பாதிக்கும் இயந்திரங்கள் என்ற கருத்தும் தகர்கிறது. சட்டப்படி குழந்தைத் தொழிலாளர்களின் வயது வரம்பு என்பது 14. இதை 18 அல்லது 20 வயதாக அதிகரித்தல் என்பது மிகவும் முக்கியமானதாகும். அபாயகரமானத் தொழில்கள் என்ற பட்டியலில் அதிகப்படியாகத் தொழில்கள் அரசாங்கத்தால் சேர்க்கப்படும் போது குழந்தைகளை அவற்றில் பயன்படுத்துவது தவிர்க்கப்படும், சட்டமாக்கலின் போது இந்தப் பட்டியல்கள் குறித்த அக்கறை சரியான அளவில் இருக்க வேண்டும்.\nஒரு புறம் ஏழைக் குழந்தைகளுக்கு பணம், புத்தக உதவி, மதிய உணவு, சீருடை தருதல் போன்றவற்றால் கல்வி கற்பதற்கான சூழல் மேம்பாட அடைவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இவை குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற்கு எந்த வகையிலும் உதவாது. பள்ளிச் சேர்க்கை முக்கியமானதல்ல. அவர்கள் தொடர்ந்து பள்ளிப்படிப்பைத் தொடர செய்யும் உதவிகள், செயல்பாடுகள் முக்கியமானவை. கட்டாயமாக்கப்பட்ட கல்வி முறை பற்றி ஏழை பெற்றோர்கள் சட்டத்திற்கு கீழ்ப்படியத் தேவையான எண்ணத்தை உருவாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து அவசியம் செய்யப்பட வேண்டும். சில சமயம் குழந்தைத் தொழிலாளர் சட்டங்கள் செயலிழந்து போவதற்கு பெற்றோர்களின் இரக்கமின்மையும், ஒருவித எதிர்ப்பும் காரணமாகி விடுகின்றன. குழந்தைகளின் உரிமை குறித்த அக்கறை பெற்றோர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு ஆண்டிலும் அதிகரிக்கப்பட வேண்டும். சமூக சேவை அமைப்புகளின் செயல்பாட்டில் ஆரம்பக் கல்வியின் சுமையை விலக்கி, சுலபமானதாக்கும் முயற்சிகள் நிறைய செய்யப்பட வேண்டியுள்ளன. இது குறித்த அரசியல் உணர்வுகள் இயக்கங்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயங்களை உணர வேண்டிய சூழல் தற்சமயம் உருவாகி உள்ளது.\nநான் திருப்பூருக்கு குடியேறிய 20 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் 60,000 குழ்ந்தைத்தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் இருந்தனர். அரசின் கடுமையானச் சட்டங்கள், ஏற்றுமதி தரத்தில் ஏற்படுத்தப்பட்ட நிர்பந்தங்கள், கார்ப்ரேட் சமூக்அ செயல்பாட்டின் செயல்பாடுகள் ஆகியவை இப்போது ஏற்றுமதித்துறையில் குழந்தைத் தொழிலாளர்கள் உழைப்பை அபூர்வமாக்கி விட்டது.கல்வி உரிமைச் சட்டமும் குழ்ந்தைத் தொழிலாளர்களில் சிறுபான்மையோரை கல்வி குறித்த அக்கறையைத் தந்துள்ளது ஆறுதலானது..\nசுப்ரபாரதிமணியன் , 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 *09486101003 /\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் முற்பகல் 1:50 இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஜீன்12 உலக குழந்தைத் தொழிலாளர் தினம்______________...\nசிறுகதை: தங்கமே தங்கம் : சந்தானலட்சுமிக்க...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sayanthan.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/?shared=email&msg=fail", "date_download": "2018-07-20T23:39:08Z", "digest": "sha1:4MLJRJIOCEE5SUHQ7Q735RJ3GTIAKOWS", "length": 66407, "nlines": 188, "source_domain": "sayanthan.com", "title": "ஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா? – நேர்காணல்", "raw_content": "\nஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா\n19FEB, 26FEB 2017 திகதிகளில் இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது.\n1. கூடிய கவனிப்பைப் பெற்ற உங்களுடைய “ஆறாவடு”, “ஆதிரை” க்குப் பிறகு, யுத்தமில்லாத புதிய நாவலைத் தரவுள்ளதாகச் சொன்னீங்கள். அடுத்த நாவல் என்ன\nஅந்த நாவலுக்கு இப்போதைக்குக் கலையாடி என்று பெயர். எழுதிக்கொண்டிருந்த காலம் முழுவதும் பெரிய மன அழுத்தத்தைத் தந்த நாவல் ஆதிரை. அந்த நாவல் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னைத்தானே கொண்டிழுத்துக்கொண்டுபோனபோது ஒரு கையாலாகாதவனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்., மனம் சலிச்சு, இதிலிருந்து வெளியேறி விடவேண்டுமென்று நொந்துகொண்டிருந்தேன். அதுவொரு அலைக்கழிப்பான காலம். அதை எழுதிமுடித்து அது வெளியாகிவிட்ட பிறகும் கூட, துயரப்படும் ஒரு மாந்தர் கூட்டத்தைக் கைவிட்டுவந்த ஓர் உணர்வுதான் இருக்கிறது. இதை மறுபடியும் எழுதித்தான் கடக்கவேண்டும்போலிருக்கிறது. உண்மையைச் சொன்னால் மனது ஒரு கொண்டாட்டத்தை விரும்புகிறது.\nஆறாவடு எள்ளலும் துள்ளலுமாக எழுதப்பட்ட ஒரு நாவல். இப்பொழுது யோசித்தால் ஒரு துயரக்கதையை பகிடியும் பம்பலுமாக எப்பிடிச் சொல்லியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. அதனால் அந்த மொழியை மட்டும் எடுத்துக்கொண்டு அவுஸ்ரேலியாவின் மெல்பேண் நகரிலிருந்த ஒரு பல்கலைக்கழகம், ஒரு பெற்றோல் ஸ்ரேஷன், ஒரு மக்டோனால்ட்ஸ் உணவகம், ஒரு மாணவர் விடுதி இவற்றைச் சுற்றுகின்ற ஒரு குறுநாவலாக அது உருவாகியிருக்கிறது. கலையாடியை ஆண் மனமும், பெண் உடலும் என்றவாறாகக் குறுக்கிச் சொல்லலாம்.\n2. இப்படி வெவ்வேறு தளங்களில் புதிய வாழ்க்கையை எழுதுவது அவசியமே. ஆனால், புதிய நாவலில் “ஆண்மனமும் பெண் உடலும் பேசப்படுகின்றன” என்று சொல்கிறீங்கள். இதில் நீங்கள் குறிப்பிடும் பெண் உடல் என்பது தமிழ்ப் பெண்ணை மையப்படுத்துகிறதா தவிர, பெண்ணுடலை எந்த வகையில் வைத்து நோக்குகிறீங்கள்\nகலையாடியில் ஓர் ஆண்மனம், பெண்ணைப் புரிந்துகொண்டிருக்கிற அரசியல்தான் பேசப்பட்டிருக்கிறது, பெண்ணை வெறும் உடலாக நோக்குவதும், அதனை ஒரு சொத்து என்று கருதி அதில் தனது உரிமையை நிறுவும் அதிகாரமும், பெண்ணின் ஆன்மாவை எதிர்கொள்ளும் துணிச்சலற்று, தோல்வியை மறைக்க அவளின் உடலில் கட்டவிழ்க்கும் வன்முறையும்தான் ஓர் இழை என்றால் அதற்குச் சமாந்தரமாக மறு இழையில் இவற்றையெல்லாம் கேலியாக்கி எள்ளி நகையாடும் பெண் உணர்வும், சமயங்களில் சிலிர்த்துத் திருப்பியடிக்கும் கோபமுமாகப் பிரதி நிறைந்திருக்கிறது. மிகுதியைப் பிறகொருநாளில் பேசுவோம்.\n3. “ஆதிரை” பற்றிய உங்களுடைய இன்றைய மனநிலை அல்லது அனுபவம் எப்பிடியிருக்கு\nஅதனுடைய அரசியலிலும், இலக்கியத்திலும் சரியையும் நிறைவையும் உணர்கிறேன். என்றாவது ஒருநாள், அதன் இலக்கியத் தரத்தின் பற்றாக்குறையை உணரும் விதத்தில் என்னுடைய சிந்தனைகள் மாறுபடலாம். ஆனால் ஈழப்போர் தொடர்பான அதன் அரசியல் செய்தியில் நான் என்றைக்கும் மாறுபட்டு நிற்கப்போவதில்லை.\n4. அதை எப்படி உறுதியாகச் சொல்ல முடியும் எதுவும் மாறுதலுக்குள்ளாகும். மாற்றம் என்பதே அடிப்படையானது என்பதால், ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் தொடர்பான கருத்தியலும் நோக்கும் மாறுபடுவதற்கான, மீள் பார்வைக்குட்படுவதற்கான சூழல் உருவாகும்போது உங்களுடைய நிலைப்பாடும் அனுபவமும் மாறுதலடையுமல்லவா\nநாவலில் ஒரு சாமானிய மக்களின் பார்வைதான் முதன்மை பெறுகின்றது. வாசகர் அதன் அரசியலை மொழிபெயர்க்கிறார். ஒரு சாமானியனின் வாழ்வும், துயரமும், மகிழ்ச்சியும் அவனுடைய வாழ்வின் அடிப்படையாயிருந்தவை. காலம் மாறுகிறபோது ஆய்வாளர்கள் வேறுவேறு விதமாக மொழிபெயர்க்கலாம். ஆனால் அடிப்படையாயிருந்தவை மாறிவிடப்போவதில்லை. அதனால்த்தான் இலக்கியப் பிரதிகளை காலத்தால் அழியாதவை என்கின்றோம். சரி ஒரு பேச்சுக்கு என்னுடைய நிலைப்பாடும் அனுபவமும் மாறிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், நாவலில் நான் உருவாக்கிய ஏதோ ஒரு பாத்திரத்தின் அரசியல் மாறிவிடுமா என்ன.. அது நாவலில் செலுத்திய செல்வாக்கு மாறிவிடுமா..\n5. அது (ஆதிரை) வாசக, விமர்சன, இலக்கியப் பரப்பில் உண்டாக்கியிருக்கும் அடையாளம் குறித்த உங்களுடைய புரிதல் அல்லது மதிப்பீடு\nயாரால் எழுதப்பட்டது என்ற ஒரு செய்தியை வைத்தே அது பெருமளவிற்குப் பார்க்கப்பட்டது. அதன்படியே.. புலி ஆதரவு, புலி எதிர்ப்பு.. அல்லது எழுதியவரைப்போலவே குழப்பமானது என்றவாறாக அடையாளப்படுத்தியிருந்தார்கள். ஒரு இலக்கியப் படைப்பை அது வெளியாகிய நாளிலேயே இது புலி ஆதரவு நாவல், எதிர்ப்பு நாவல் என்று வரையறுக்கிற திறனாளர்கள் நம்மிடையில்தான் அதிகமிருக்கிறார்கள் என்பதை பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.\n6. ஆனால், புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்பதெல்லாம் அர்த்தமுடையதா அத்தகைய சொல்லாடல்களும் அடையாளப்படுத்தல்களும் அவசியம்தானா அத்தகைய சொல்லாடல்களும் அடையாளப்படுத்தல்களும் அவசியம்தானா இத்தகைய அணுகுமுறை எரிச்சடைய வைக்கும் ஒன்றாகவே பலராலும் உணரப்படுகிறது. தவிர, இந்த இரண்டு தரப்பினரும் அடிப்படையில் ஒரு புள்ளியில்தான் நிற்கிறார்களல்லவா\nமுதலில் அடிப்படைப் பிரச்சினைகள் என்ன என்பது தொடர்பான கேள்விகளை எமக்கு நாமே கேட்கும்போது, நீங்கள் சொன்ன தரப்புக்கள், அவற்றின் செயல்முறை பற்றியதான விடயங்களைக் கடந்துவிடுவோம் என்று நினைக்கிறேன். இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் அடக்குமுறையை எதிர்கொள்கிறார்களா.. அவர்கள் இரண்டாம் தரப் பிரசைகளாகக் கருதப்படுகிறார்களா.. அவர்கள் இரண்டாம் தரப் பிரசைகளாகக் கருதப்படுகிறார்களா.. சம வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றனவா.. சம வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றனவா.. இவைதான் பிரச்சினைகளின் அடி நாதம். இவற்றை நோக்கி நம்முடைய உரையாடல் நகர்கின்றதென்றால் ஆதரவு – எதிர்த் தரப்புக்களைப்பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. ஆனால் நாம் ஆதரவு – எதிர்ப்பு, அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறோமெனில் எங்களுடைய நேர்மையை நிச்சயமாகச் சந்தேகிக்கத்தான் வேண்டும். மக்களுடைய பிரச்சினை தொடர்பில் எமக்கிருக்கின்ற அக்கறையை கேள்விக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.\n7. இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் “ஆதிரை” அறிமுகமான அளவுக்கு இலங்கையில் அறிமுகம் நிகழவில்லை என எண்ணுகிறேன். இதைப்பற்றிய உங்களுடைய அவதானம் என்ன\nஎன்னுடைய முயற்சியில்லை என்பது ஒரு காரணம். பதிப்பாளரும், “நல்ல புத்தகம் அதுவாகப் போகும், நாம் எதற்குத் தனியாக மெனக்கெடவேணும்.. அதனால் வேலையைப் பாருங்க சயந்தன்” என்று வழமைபோல சொல்லிவிடுவார். அவர் சொல்வதுபோலவே நடப்பதால் நானும் தனி முயற்சிகளைச் செய்வதில்லை. இந்தியாவிலும், இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் அறிமுக நிகழ்வுகளையும் புத்தக விநியோகங்களையும் நண்பர்கள் தம் சொந்த முயற்சியில் செய்திருந்தார்கள். அவர்களை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.\nஇலங்கையில் இலக்கிய அமைப்புக்கள், ஒரு பண்பாட்டு நிகழ்வாக பிரதேசங்கள் தோறும், புத்தகச் சந்தைபோன்ற ஏற்பாடுகளை ஓர் இயக்கமாக ஏற்படுத்தினால், பதிப்பகங்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தினால் ஆதிரை மட்டுமல்ல, பல்வேறு புத்தகங்களையும் இலங்கையிற் கொண்டு சேர்க்கலாம். அவ்வாறு ஓர் அதிசயம் நிகழுமெனில் துறைசார்ந்த பதிப்பகங்களும் இலங்கையில் உருவாகும்.\n8. நிச்சயமாக. அதற்கான முயற்சிகளை எந்தத் தளத்தில் முன்னெடுக்கலாம் இதில் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு எப்படி அமையக்கூடும்\nமுதலாவது சந்தை இல்லை. சந்தை இருந்திருப்பின் இலாப நோக்கம் கருதியாவது அதை யாராவது முன்னெடுத்துச் சென்றிருப்பார்கள். இப்பொழுது வேறு வழியே இல்லை. வேற்றுமைகளுடன் ஒன்றுபட்டுச் செயற்படக்கூடிய புள்ளிகளை இனங்கண்டு இலங்கை முழுவதுக்குமான வலைப்பின்னலை உருவாக்குவதுதான் அவசியமானது. தன் முனைப்பு அற்ற நபர்களால் இப்படியொன்றை நிச்சயதாக ஏற்படுத்த முடியும். இன்னொரு விடயம், முற்போக்காச் சிந்திப்பவர்களாலேயே இப்படியான உதாரண அமைப்புக்களைக் கட்டமுடியாதபோது எவ்வாறு வெகுசன அரசியலில் சிறப்பான அமைப்புக்களை உருவாக்க முடியும்.. என்று நம்பிக்கையீனம் எழுகின்றது. நீங்கள் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்புப் பற்றியும் ஏதோ கேட்டீர்கள்.. சரி விடுங்கள்.. அடுத்த கேள்வியைக் கேளுங்கள்.\n9. இலங்கை, இந்தியா, புலம்பெயர் நாடுகள் என்ற மூன்று தளங்களிலும் ஆதிரை எவ்வாறு உணரப்பட்டுள்ளது\nவாசகப் பரப்பில் தமிழ்நாட்டிலிருந்தும், இலங்கையிலிருந்தும் எழுத்துமூல விமர்சனங்கள் நிறைய வந்துள்ளன. எழுத்துப்பரப்பில் இயங்குகிறவர்களில் தமிழ்நாடு, புலம்பெயர்நாடுகளிலிருந்து பலரும் ஆதிரை பற்றிக் கவனப்படுத்தியிருந்தார்கள். ஆனாலும் அதனுடைய அரசியல் செய்தியை பலரும் மௌனத்தோடு கடந்திருந்தார்கள் என்று உணர்கிறேன். விமர்சனமென்பது அதை நிகழ்த்துபவரின் அரசியல் நிலைப்பாடு, ரசனை மட்டம் போன்றவற்றோடு தொடர்புடைய, அதற்கான முற்றுமுழு உரிமையை அவர் கொண்டிருக்கிற ஒரு வெளிப்பாடு என்ற புரிதலோடு இயங்கினாலும் சில கருத்துக்கள் இதயத்திற்கு நெருக்கமாகிவிடுகின்றன. “காலையில் படிக்கத்தொடங்கினேன், இப்பொழுது நள்ளிரவு ஒரு மணி. முடித்துவிட்டுப் பேசுகிறேன்” என இயக்குனர் ராம் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள், எழுத்தாளர் இரவி அருணாச்சலம் நாவலைப் படித்துக்கொண்டிருந்தபோதே உரையாடியவை அனைத்தும் நான் ரசித்தவை. நாவல் வெளியாகிய ஒரு மாத காலத்தில், நாவல் பயணப்பட்ட நிலங்களுக்குச் சென்று, அவற்றைப் படம்பிடித்து, ஒரு தொகுதிப் படங்களாக ஒரு வாசகர் அனுப்பியிருந்தார். அதுவொரு நெகிழ்வான தருணமாயிருந்தது. ஓம்.. ஒரு விருது மாதிரி..\n10. தொடர்ச்சியாக யுத்தம் சார்ந்தே அதிகமாக எழுதப்படுகிறது. ஈழத்தமிழர்கள் யுத்தத்தை இனியும் பேச வேண்டுமா அல்லது அது தேவையில்லையா அப்படிப் பேசுவதாக இருந்தால் எந்தப் பகுதிகள் இனிப் பேசப்பட வேணும்\nயுத்தம் எல்லோரையும் பாதித்திருந்தது. எதிர்கொண்டவர்கள், பங்காளிகள் என பாதிக்கப்பட்ட எல்லோரும் அதிலிருந்து வெளியெறுவதற்கான ஆற்றுப்படுத்தல் கிடைக்கும் வரையில் அந்த நினைவுகளால் பீடிக்கப்பட்டிருப்பார்கள். ஒரு சமூகத்தைப் பீடித்திருக்கும் நினைவுகளின் வலிகள் எழுத்தாவதில் ஆச்சரியமெதுவும் இல்லை. ஆகவே இதைத்தான் பேச வேண்டுமென்ற வரையறைகள் தேவையில்லை. ஆயினும் காலப்போக்கில் பின் யுத்தகாலத்தில் ஏற்படுகின்ற சமூக, பொருளாதார அசைவியக்கக் குழப்பங்கள், ஈழத்தில் இனிவரும் எழுத்துக்களில் செல்வாக்குச் செலுத்துமென்று நினைக்கிறேன்.\nநான், மனித அகவுணர்ச்சிகள் பற்றி அவற்றின் உறவுச் சிக்கல்கள், முரண்கள் பற்றியெல்லாம் அதிகம் எழுதப்படவேண்டுமென்று விரும்புகிறேன். ஆதிரையில் யுத்தம் பின் திரையில் நிகழ்ந்துகொண்டிருக்க, அந்தக் கதை மனிதர்களின், அன்பு, குரோதம், விசுவாசம், காழ்ப்பு என அகத்தின் உணர்ச்சிகளை நான் பேசியிருக்கிறேன். ஒருநாள் நாஞ்சில் நாடான் பேசும்போது சொன்னார். ஆதிரையிலிருந்து யுத்தத்தைப் பிரித்தெடுத்துவிட்டாலும், அதற்குள்ளே ஒரு கதையிருக்குமென்று. அதை நானும் ஆமோதிக்கிறேன்.\n11. யுத்தம் அரசியலின் விளைபொருள். வாழ்க்கை அதைக் கடந்தது. பெரும்பாலான யுத்தக்கதைகள் அரசியலில் மட்டும் தேங்கியிருப்பதேன் யுத்தத்தில் வெற்றிகொள்ள முடியாததன் வெளிப்பாடு இதுவா\nஅப்படியில்லை. யுத்தம் எங்களுடைய வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தது. எம்முடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் அதனுடன் தொடர்பு பட்டிருந்தன. யுத்தத்திற்கு வெளியே ஒரு வாழ்க்கை இருந்திருப்பின் – நீங்கள் கேட்கிறது நிச்சயமாகச் சாத்தியமாயிருந்திருக்கும். ஆனால் இருக்கவில்லை. இதனை எழுதித்தான் கடக்க முடியும்.\n12. ஆதிரையை வாசித்தவர்கள், நாவலில் காண்கிற நிலப்பகுதிக்குச் சென்று அந்தப் பகுதிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நிலப்பகுதியைச் சார்ந்த நாவல்களுக்கு இப்படி ஏற்படுவதுண்டு. ஜானகிராமனின் நாவல்களைப் படித்து விட்டு கும்பகோணம் தெருக்களில் திரிந்த வாசகர்கள் அதிகம். அதைப்போல, சிங்காரத்தின் நாவல் மதுரைத்தெருக்களில் பலரை நடக்க வைத்தது. மாதவன் கதைகள் கடைத்தெருக்களைப் போய்ப்பார்க்க வைத்தது. ஆதிரை எழுத முன்னும் எழுதிய பிறகும் நீங்கள் அந்த நிலப்பகுதியை எப்படி உணர்ந்தீர்கள்\nஆதிரையின் பிரதான கதை நிகழும் நிலத்தில், அந்த மனிதர்களோடு நான் தொண்ணூறின் மத்தியில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். அந்த மனிதர்களுக்கு முன்னால் ஒரு இருபது வருடத்தையும் பின்னால் ஒரு பத்து வருடத்தையும் புனைவில் சிருஸ்டித்ததுதான் நாவலாகியது. அதற்கு முன்னர் அந்த நிலம் ஒரு நிலமாகவே எனக்குள்ளிருந்தது. பிறகு, இதோ, உங்களோடு உரையாடிக்கொண்டிருப்பதற்கு 3 நாட்களின் முன்னர்தான் சென்று வந்தேன். இப்பொழுது ஒரு முழுமையான சித்திரமாக, ஒரு வாழ்க்கையாக் காட்சிகள் என் கண்முன்னால் விரிந்திருக்கின்றன. புனைவுக் கதாபாத்திரங்கள் கூட, இதோ இந்த இடத்திலேயே அவர்களுடைய கொட்டில் இருந்தது என்று கண்ணில் தோன்றினார்கள். கிட்டத்தட்ட அந்த ஒருநாள் மறுபடியும் நாவலுக்குள் வாழ்ந்ததுபோலிருந்தது.\n13. இலக்கிய வாசிப்பும் இலக்கியச் செயற்பாடுகளும் சற்று அதிகரித்துள்ளதாகத் தோன்றுகிறது. எழுதுவோர், வாசிப்போர், வெளியீடுகள், வெளியீட்டகங்கள், உரையாடல்கள், அபிப்பிராய வெளிப்பாடுகள், விவாதங்கள், சந்திப்புகள் எனத் தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் உருவாகியுள்ளன. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது\nஅவ்வாறான ஒரு மாற்றம் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை. சமூக வலைத்தளங்கள் தொகுத்துத்தரும் ஒரே சட்டத்தில் தோன்றும் காட்சியினால்தான் அப்படித் தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ஒப்பீட்டளவில் வீழ்ச்சியைத்தான் நான் உணர்கிறேன். சிற்றிதழ்களின் எண்ணிக்கை, எழுத்தாளர்களின் எண்ணிக்கை, புத்தகங்களின் எண்ணிக்கை அவற்றையே எமக்கு எடுத்து இயம்புகின்றது. இன்றைக்கு ஈழத்தில் ஒரு இலக்கியப்பிரதியின் ஒரு பதிப்பென்பது 300 பிரதிகள்தான். ஓர் இலக்கிய நிகழ்வுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 20 தான்.\n14. ஆனால், இடையிருந்த காலத்தை விட ஒரு தொடர்ச்சியான உரையாடல் நிகழ்கிறதே. இன்றைய வெளிப்பாட்டை அல்லது செயற்பாட்டை வெளிப்படுத்துவதில் சமகால ஊடகம் அல்லது வெளிப்பாட்டுச் சாதனம் சமூக வலைத்தளங்கள்தானே \nசமூக வலைத்தளங்கள் என்ன செய்தனவென்றால், அது முன்னர் இருந்த தீவிர இலக்கியம் – வெகுஜன இலக்கியம் – இலக்கியத்துடன் ஒரு தொடுசலும் வைத்துக்கொள்ளாத சமூகம் என்ற வேறுபாடுகளை, அல்லது அவற்றுக்கிடையிலிருந்த கோட்டை அழித்துப்போட்டுவிட்டன. அந்தச் சாதகத்தன்மைதான் நீங்கள் சொல்வதைப்போன்ற ஒரு தோற்றப்பாட்டைக் கொடுக்கிறது. அதுமட்டுமில்லை. எழுத்தாளர் – வாசகர் என்ற கோட்டைக்கூட இந்த நுட்பம் இல்லாமற் செய்திருக்கிறது. அதாவது இலக்கிய அதிகாரப் பல்லடுக்குத் தன்மையை இல்லாமல் செய்திருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் நான் முதற் கூறிய பதிலுக்கு வேறு கோணமுண்டு. எத்தனை எழுத்துக்கள் புத்தக வடிவம் பெறுகின்றன.. எத்தனை பேர், உழைப்பைச் செலுத்தி காலத்திற்கும் நின்று பயனளிக்கக்கூடிய எழுத்தை உருவாக்குகிறார்கள். அந்த எண்ணிக்கையை யோசித்துப் பாருங்கள்.. சமூக வலைத்தளம் அந்தப் பரப்பில் ஒரு துரும்பைத்தன்னும் துாக்கிப்போடவில்லை.\n15. புதிய இதழ்கள் எப்படி வரவேணும் சமூக வலைத்தளங்களும் இணையமும் வாழ்க்கை முறையும் மாறியிருக்கும் சூழலில் சிற்றிதழ்களின் இடம் எப்படி இருக்கப்போகிறது\nசிற்றிதழ்கள் ஒரு சமரசமற்ற நோக்கத்திற்காக, அதை இலக்காகக் கொண்டு தீவிரத்தோடு உருவானவை. அந்த வெளியீட்டாளர்களைக் குட்டிக் குட்டி இயக்கங்களாகத்தான் பார்க்கிறன். மைய நீரோடடத்தில் இல்லாத / விளிம்பு நிலையில் உள்ள / அதிகம் கவனத்தை பெறாத கருத்தியலோ / கோட்பாடோ (அது கலை இலக்கிய கோட்பாடாக இருக்கலாம் அல்லது அரசியல் கருதுகோளாக இருக்கலாம் ) எண்ணிக்கையில் மிகச் சிறிய இலக்கத்தில் உள்ளவர்களால் மிகப்பெரிய உழைப்பை கொடுத்து முன்னெடுக்கப்படுபவை. இன்று நாம் காணும் சகல கருத்தியல்களும் ஏதோவொரு காலத்தில் மிகச்சிறிய எண்ணிக்கையுடைய நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டவையே. இது சிற்றிதழ்களின் பொதுவான பண்பு.\nஆனால் இப்போது பத்துப்பேரிடம் படைப்புக்களை வாங்கித் தொகுத்துவெளியிடுகிற மேடைகளாக இதழ்கள் உருமாறிவிட்டன. வெகுசன ரசனையிலிருந்து சற்று உயரத்திலிருக்கிற படைப்புக்களைத் தெரிவதைத் தவிர ஒரு கருத்தியல் சார்ந்த நோக்கு அவைகளுக்கு இல்லை. ஈழத்தில் வெளிவருகிற இதழ்களில், ஞானம், ஜீவநதி, புதியசொல் எல்லாமுமே நாலு கவிதை, ரெண்டு கதை, மூன்று கட்டுரையென்று வாங்கி கவரும் விதத்தில் லே அவுட் செய்து அச்சிட்டுக்கொடுக்கின்ற தொகுப்பு இதழ்களாகத்தான் பார்க்கிறேன்.\nஆனால் என்னைக் கேட்டால் இணையத்தின் வருகைக்குப் பிறகு இப்படித் தொகுப்பு இதழ்களின் தேவை இல்லாமல் போய்விட்டது என்றுதான் சொல்வேன். வெறுமனே அச்சு வடிவத்திற்கு வருவது மாத்திரமே தொகுப்பு இதழ்களின் பாத்திரமாகிவிட்டது. அதுமட்டுமில்லை. அவரவர் இருப்பை பதிவு செய்யும் நோக்கோடு இயங்குவதையும் வருத்தத்தோடு கருதிக்கொள்கிறேன்.\nஇன்றைக்கும் மைய நிரோட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாத ஏராளமான கருத்தியல்களை முன்னெடுக்க வேண்டியவர்களாகத்தான் நாங்கள் இருக்கிறோம். நிறைய அசமத்துவ போக்குகள் எங்களைப் பாதிக்கின்றன. இருப்பினும் நாம் நம்புகின்ற அல்லது எமக்குச் சமாந்திரமான கருத்தியல் ஒற்றுமை உள்ளவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற சிற்றிதழ்களின் அல்லது இயக்கங்களின் வெற்றிடம் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை. வெற்றிடத்தை நிரப்புவது யார்…\n16. மாற்றிதழ்கள் அல்லது மையநீரோட்டம் தவிர்க்க விரும்பும் கருத்தியலுக்கும் அடையாளத்துக்குமுரிய எழுத்துகள், இதழ்கள் இன்று வந்தால், அதன் மீது புறக்கணிப்பிற்கான வசையும் எதிர்ப்புமல்லவா வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக துரோகச் செயலின் வெளிப்பாடு என்ற விதமாக. தமிழகத்தில் சிற்றிதழ்கள் எதிர்கொள்ளப்பட்ட நிலைமையும் ஈழத்தில் இன்றுள்ள நிலைமையும் வேறானது. ஆகவே, இதை எப்பிடி எதிர்கொள்வது\nசிற்றிதழ் என்றாலே வசையும் எதிர்ப்பும் கூடப்பிறந்தவைதானே.. அவற்றுக்கு அஞ்சி ‘பங்கருக்குள்’ ஒளிந்துகொள்ளமுடியுமா.. ஒரு தெளிந்த நோக்கம் இருந்தால்போதும். சமாந்தரமான கருத்துள்ளவர்களின் பங்களிப்போடு சிற்றிதழ் இயக்கத்தைச் செயற்படுத்தமுடியும். நோக்கம் இல்லையென்றால், அல்லது எதிர்ப்புக்கு அஞ்சினால் சமரசத்திற்குத்தான் உள்ளாக நேரிடும். சமரச இதழ்கள் ஒரு போர்முலாவுக்குள் தம்மைச் சிறைப்படுத்திவிடுவன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், காலச்சுவடு, உயிர்மை எல்லாமுமே ஒரு போர்முலாவிற்குள் இருந்தாலும், அவை தமக்குப் பின்னால் பெரிய பதிப்பகங்களைக் கொண்டியங்குகின்றன. அவர்களுடைய பதிப்பு முயற்சிதான் காலம் தாண்டியும் பேசப்படுமேயொழில இதழ்கள் அல்ல. இது தெரியாமல் ஈழத்து இதழ்களும் அதே போர்முலாவிற்குள் நிற்பது வருத்தம் தருவது.\n17. சமூக வலைத்தளங்கள் இலக்கியத்துக்கு எப்படிப் பங்களிக்கின்றன எவ்வாறான பங்களிப்பை அது செய்ய முடியும்\nஇலக்கியம் தொடர்பான உரையாடலை மேலும் விரித்து விரித்துச் செல்ல வைத்ததை சமூக வலைத்தளப் பங்களிப்பின் ஒரு நல்ல விடயமாகப் பார்க்கலாம். ஓர் உரையாடலில் ஆர்வமுள்ள எல்லோரையும் அதில் பங்காளிகளாக்கியது ஒரு குறிப்பிடத்தகுந்த விடயம். அச்சு ஊடகங்களில் அது நடக்கவில்லை. அங்கே ஒரு தணிக்கையிருந்தது. மற்றையது நம்பிக்கையளிக்கக் கூடிய பலர் தம்மைச் சுயாதீனமாக வெளிப்படுத்திக்கொள்கிற வெளியாக அது இருந்தது. அது முக்கியமானது. தவிர இலக்கியச் செயற்பாடுகளை, ஆர்வலர்களை அது ஒருங்கிணைக்கிறது. திரட்டுகிறது. அதேவேளை சமூக வலைத்தளங்களில் ஒரு ‘திணிப்பு’ இருக்கிறது. மேலோட்டமான முன் கற்பிதங்களை இது ஏற்படுத்திவிடுகிறது.\nஅதனால் சமூக வலைத்தளங்களில் உலாவுகிற போது மூளையை அவதானமாக நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டியுள்ளது.\n18. தமிழிலக்கியத்தின் ஆதிக்கம் அல்லது செல்வாக்கு இன்னும் இந்தியாவிடம்தான் உள்ளது என்று இந்திய எழுத்தாளர்கள் நம்பும் நிலை உண்டென்று கூறப்படுவதைப்பற்றி\nநிச்சயமாக, அது தமிழ்நாட்டை மையப்படுத்தியுள்ளதாகத்தான் கருதுகிறேன். புனைவு என்ற தளத்தில், ஈழப்பிரதிகள், தமிழ்நாட்டின் கவனத்தைப் பெறுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அப்புனைவின் கதைக்களம் மற்றும் அனுபவங்கள், அவர்களுடைய அனுபவப்பரப்பிற்கு அப்பால் நிகழ்வதால், இந்தக் கவனம் நிகழ்கிறது. அல்லது, ‘அடிபட்ட இனம்’ என்ற கழிவிரக்கத்தாலும் கூட இந்தக் கவனம் ஏற்படுகிறது. இவ்வாறான கழிவிரக்கத்தினால் எனது படைப்பொன்று தமிழகத்தில் கவனத்திற்குள்ளாகுமானால் அந்நிலையை நான் வெறுக்கிறேன்.\nமேற்சொன்னதைத் தாண்டிய ஒரு கரிசனை, ஈழ இலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு உள்ளதா என்பது கேள்விக்குரியது. ஏனெனில் இன்றைக்கும் ஈழத்தில் ஒன்றிரண்டோ ஐந்து ஆறோ புத்தகங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றில் எதைப்பற்றியாவது தமிழகத்திற்குத் தெரியுமா.. நாங்களாகக் காவிக்கொண்டு போனாலேயன்றி தமிழகம் தானாக அவற்றை அறிந்துகொண்டிருக்கிறதா..\nஆக அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.\nஅதே வேளை, கலை இலக்கியம் சார்ந்த கோட்பாட்டு தளத்தில் ஈழத்தின் பங்களிப்பு எந்தளவு துாரத்திற்குத் தாக்கம் செலுத்துகின்றது என்பதுவும் கேள்விக்குரியதே. புதுப்புதுச் சிந்தனைகள், புதிய கருத்தியல்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் மொழிபெயர்ப்புக்கள் என ஈழத்தில் ஏதாவது நிகழ்கிறதா முன்பு அவ்வாறான ஒரு சிந்தனைச் செல்நெறி மரபாகவே இருந்திருக்கிறது. இன்று இல்லை. இனிமேலும் அதற்கான நம்பிக்கையேதும் தென்படுகிறதா.. \n19. முன்பிருந்த சிந்தனைச் செல்நெறி பின்னர் இல்லாமல் போனதேன் அத்தகையை சிந்தனை எழுச்சி எவ்வாறு சாத்தியமாகும்\nபல்கலைக்கழகத்தின் சீரழிவும் ஒரு காரணமென்று நினைக்கிறேன். முன்பென்றால் அங்கிருந்தவர்கள் அதைச் செய்தார்கள். முக்கியமாக அவர்கள் பல்கலைக் கழகம் அல்லாத சமூகத்துடனும் ஊடாடினார்கள். சிந்தனைகளை வெளியே கடத்தினார்கள். இன்று சமூகத்திற்கும் பல்கலைக் கழகத்திற்கும் இடையில் ஒரு தொடர்பும் இல்லை. அது தனியே வேலைக்கு ஆட்களைத் தயார்செய்துகொண்டிருக்கிறது.\n20. உங்களுடைய புதிய நாவல்களின் அரசியல் என்னவாக இருக்கும்\nநாவல்களில் என்ன அரசியலென்று நான் சொல்லவேண்டுமா விமர்சகர்கள் தான் அதைக் கட்டுடைத்துக் கூற வேண்டும். ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். நான் புனைவுக்கு ஊடாக அரசியல் இலக்கொன்றை நோக்கி வாசகர்களை அழைத்துச்செல்லும் மேய்ப்பன் அல்ல. புனைவை நான் அவ்வாறே புரிந்தும் வைத்துள்ளேன். எனது நாவல்கள், அதிகாரமற்ற சனத்தின் பார்வையில், அவர்களைச் சூழவுள்ள சமூகத்தையும் அரசியலையும் பார்ப்பதுவே. நாவலோட்டத்தில் எனது சொந்த அரசியலுக்கு குறுக்கீடுகள் வருமானால் அவற்றை நான் தணிக்கை செய்வதில்லை.\nஓம். புனைவில் பாத்திரங்களுக்கு அரசியல் இருக்கும்தான். பாத்திரங்கள் அரசியலைப் பேசும்தான். ஆனால், அவ்வரசியலுக்கு மாற்றான கருத்துக்களை கொண்ட பாத்திரங்களும் இயல்பிலேயே அங்கிருக்கும். அப்பாத்திரம் தனக்கான நியாயத்தைப் பேசுவதற்கான வெளியும் அங்கிருக்கும். அதுதானே அப்பாத்திரத்திற்கு நான் செய்கின்ற நியாயம். ஒன்றுக்கொன்று எதிரான பல்வேறு நிலைப்பாடுகளை பிரதிபலிக்க கூடிய ஒரு கதைக்களனை நான் என்னுடைய படைப்புக்களில் உருவாக்கியுள்ளேன். ஒரு சமூகத்தின் குறுக்குவெட்டு அப்படித்தானேயிருக்கும்..\nமற்றும்படி எனக்கு என்னுடைய அரசியலை நிறுவும் ஒரு தேவை இருக்குமானால், நிச்சயமாக நான் அதை ஒரு கட்டுரையூடாகச் சொல்லவே விரும்புவேன். நான் தற்போது இயங்கும் நாவல் வடிவத்தின் ஊடாக, ஒரு பெரும் அனுபவத் தொற்றை வாசகருக்குள் நிகழ்த்துவதே என்னுடைய பணி. ஒருவேளை அந்த அனுபவத்திற்கூடான சிந்தனை அவருக்கு ஒரு அரசியல் தெரிவை ஏற்படுத்தக்கூடும். மக்கள் சார்ந்த அரசியலாக அதுவிருக்கும் என்று நம்புகிறேன்.\n21. இலங்கையின் எதிர்கால அரசியல் குறித்த நம்பிக்கைகள்\nநம்பிக்கையளிக்கக் கூடியதாக எதையும் உணரமுடியவில்லை. அதற்காக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம், நம்பிக்கையைத் தொலைத்த சமூகமாக இருக்கவேண்டியதுமில்லை.\nஅரசியற் சிந்தனைகளை முழுநேரமாகச் செயற்படுத்திவரும், ஓர் இளைய தலைமுறையைக்காணுகிறேன். சமூகம் அவர்களைத் தாங்கிக்கொண்டால் மட்டுமே, அவர்களால் தொடர்ந்து இயங்க முடியும். அந்த நிலைமை தோன்றும்போதே அரசியல் நம்பிக்கையளிக்கக் கூடியதாகவும் மாறும். இன்று நம்மிடையில் உள்ள அரசியல் தலைமைகளில் பெரும்பாலானவர்கள் அரசியலை பொழுதுபோக்காகச் செய்பவர்கள், தங்களுடைய ஓய்வு காலத்தில் செய்பவர்கள், பகுதி நேரமாகச் செய்பவர்கள், அல்லது தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காகச் செய்பவர்கள். இவர்களுடைய தலைமையில் இயல்பாகவே அரசியலின் தார்மீக அறம் இல்லாமற் போய்விடுகிறது.\nஎங்களிடையே ஒரு சாமானிய மனிதன், கட்சியொன்றின் கடைசி உறுப்பினராகி, படிப்படியாக மக்களுடைய செல்வாக்கைப் பெற்று, தலைவனாகும் சந்தர்ப்பமேதாவது உள்ளதா.. ஏதாவது ஒரு கட்சி பிரதேசவாரியாக தன்னுடைய கட்சிசார் நபர்களைக் காட்சிப்படுத்தியுள்ளதா.. ஏதாவது ஒரு கட்சி பிரதேசவாரியாக தன்னுடைய கட்சிசார் நபர்களைக் காட்சிப்படுத்தியுள்ளதா.. பொதுசனத்தில் ஒருவர் ஒரு கட்சியில் அதன் கொள்கைகளைப் பார்த்து இணைந்து செயற்படுகிற நிலைமை உண்டா.. பொதுசனத்தில் ஒருவர் ஒரு கட்சியில் அதன் கொள்கைகளைப் பார்த்து இணைந்து செயற்படுகிற நிலைமை உண்டா.. கட்சிகளின் தலைமைகள் உருவாகுவதில், கட்சியின் கடைசி உறுப்பினர்களின் பங்கு என்ன.. கட்சிகளின் தலைமைகள் உருவாகுவதில், கட்சியின் கடைசி உறுப்பினர்களின் பங்கு என்ன.. அதிலேதாவது ஜனநாயக வழிமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா..\nஇவற்றுக்கெல்லாம் ஆம் என்ற பதில் கிடைக்கும்போதே, கிராமிய மட்டங்களிலிருந்து புதிய அரசியல் தலைமைகள் உருவாகும் வாய்ப்புத் தோன்றும். மக்களின் உண்மையான பிரச்சினைகளை அரசியல் தலைமைகள் உணரத்தொடங்கும். அதுவரை தமிழ் அரசியலின் தலைமைத்துவம் அதன் சரியான அர்த்தத்தில் வெற்றிடமாகவே இருக்கும்.\n22. அரசியலினால் பெரும் இழப்புகளையும் வலிகளையும் அனுபவங்களையும் சந்தித்த மக்களின் அரசியல் தலைவிதி இப்படி இன்னும் இருளில் நீள்வதற்கான காரணம் என்ன\nஅரசியலினால் பெரும் இழப்புக்களையும் வலிகளையும் சந்தித்தவர்கள் அரசியல் தலைமைக்கு வரும்போது இந்தத் தலைவிதி மாறக்கூடும். அவர்களால்தான் உடனடித் தீர்வுகள் – நீண்டகாலத் தீர்கள் என்ற அடிப்படையை உணர்ந்து செயற்படமுடியும். இன்றைக்கு இருக்கிற அரசியல் தலைவர்களில் எத்தனைபேர், யுத்தத்தை நேரடியாக அனுபவித்தவர்கள்.. அதற்குள்ளே இருந்தவர்கள்..\n23. யுத்தம் முடிந்த பிறகும் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தமிழ்ச்சமூகத்தினர் விருப்பமாக இருப்பதேன்\nபொருளாதாரமும் ஒன்று என்பதை மறைக்கவேண்டியதில்லை. ஆனால் நாட்டுக்குள்ளேயே தன்னிறைவு அளிக்கக்கூடிய இயல்பான பொருளாதார வளர்ச்சி குலைந்துபோனதிற்குப் பின்னால் இனப்பிரச்சினையும் யுத்தமும்தான் இருந்தன என்ற உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும். மூளை சார் உழைப்பாளராக வருவதற்கான இயல்பற்ற அதேவேளை ஒரு மனிதப்பிறவியாக மற்றெல்லோரையும் போல வாழ விரும்பும் நியாயத்தைக்கொண்ட ஒருவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென்றால் அதற்குரிய தொழில்வாய்ப்புகளும், துறைகளும் பரவலாக உருவாக்கப்படவேண்டும். வாழ்வதற்கு உரியதாக பொருளாதாரச் சூழலை மாற்றவேண்டும். அதை அரசும், அரச அலகுகளும்தான் செய்யவேண்டும். இன்னொரு விடயம், மருத்துவர்களாக, பொறியியலாளர்களாகவும், கல்வியாளர்களாகவும் பலர் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களையும் உங்கள் கேள்விக்குள் உள்ளடக்கியிருக்கிறீர்களா..\n24. தாயகம் திரும்புவதைப்பற்றிய புலம்பெயர்ந்தவர்களுடைய கனவும் நிஜமும் என்ன\nநான் ஒரு புலம்பெயர்ந்தவன் என்றவகையில் ஒருபோதும், தாயகத்து வாழ்வை ஒரு முடிந்தபோன கனவாக நினைத்து அழுதது இல்லை. கனவை நிஜத்தில் தொடரும் சூக்குமம் தெரிந்தவனாக இருக்கின்றேன். அவ்வளவே\nFiled Under: நேர்காணல், முதன்மை\nஆதிரை நாவல் இணையத்தில் வாங்க\nஆதிரை – ஆதிலட்சுமி சிவகுமார்\nகயல்விழி – தமிழரசி – சந்திரிகா\nபுத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்\nஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2008/09/blog-post_29.html", "date_download": "2018-07-21T00:21:27Z", "digest": "sha1:4VZCZ24AQA32AACK7XMVRZCCRLKWVC2Q", "length": 32144, "nlines": 332, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: சாதாரணமா நம்ம மனசு எப்படி இருக்கு?", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசாதாரணமா நம்ம மனசு எப்படி இருக்கு\nஹிஹிஹி, திவாவோட பதிவிலே இருந்து சுட்டுட்டு வந்தது தான் இன்னிக்குத் தலைப்பு. இப்போ என்னோட மனசு எப்படி இருக்குன்னா என்னத்தைச் சொல்றது கொஞ்சம் ஆறுதல், கொலு வைச்சு முடிச்சாச்சு கொஞ்சம் ஆறுதல், கொலு வைச்சு முடிச்சாச்சு மூன்று நாளா வேலை செய்ய வேண்டி இருந்தது, கொலு வைக்க. போன வருஷம் தான் படி புதிசா வாங்கினோம். போன வருஷம் அதனால் கடையிலே இருந்தே ஆள் வந்து படிகளைக் கோர்த்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். ஆனால் அதுக்கே அவருக்கு 3 மணி நேரம் ஆச்சு. அப்புறமா அதை ரொம்ப சுலபமா நம்ம வீட்டு எஞ்சினியர் (ஹிஹிஹி, எல்லாம் ம.பா. தான், நேரத்துக்கு ஒரு பெயர் வரும்) அதை புத்தக ஷெல்பாக மாற்றவும் அதில் இடமில்லாத அளவுக்குப் புத்தகங்கள் வழிய ஆரம்பித்ததும், இதை ஏன் வாங்கினோம் என்று அவர் நொந்து நூலாகிப் போனதும் தனிக்கதை. புத்தகங்களை வைத்ததும், என்னுடைய துணிமணிகள் வாரி இறையறதைப் பார்த்துட்டு அதை எடுத்து இரண்டு தட்டு ஒழிச்சு வச்சுக்கோ, புத்தகங்களைக் குறைனு சொல்லிட்டார். 144 தடை உத்தரவைக் கூட மீறலாம். இதை மீற முடியாது. ஆனால் புத்தகங்களை எங்கே குறைக்கிறது மூன்று நாளா வேலை செய்ய வேண்டி இருந்தது, கொலு வைக்க. போன வருஷம் தான் படி புதிசா வாங்கினோம். போன வருஷம் அதனால் கடையிலே இருந்தே ஆள் வந்து படிகளைக் கோர்த்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். ஆனால் அதுக்கே அவருக்கு 3 மணி நேரம் ஆச்சு. அப்புறமா அதை ரொம்ப சுலபமா நம்ம வீட்டு எஞ்சினியர் (ஹிஹிஹி, எல்லாம் ம.பா. தான், நேரத்துக்கு ஒரு பெயர் வரும்) அதை புத்தக ஷெல்பாக மாற்றவும் அதில் இடமில்லாத அளவுக்குப் புத்தகங்கள் வழிய ஆரம்பித்ததும், இதை ஏன் வாங்கினோம் என்று அவர் நொந்து நூலாகிப் போனதும் தனிக்கதை. புத்தகங்களை வைத்ததும், என்னுடைய துணிமணிகள் வாரி இறையறதைப் பார்த்துட்டு அதை எடுத்து இரண்டு தட்டு ஒழிச்சு வச்சுக்கோ, புத்தகங்களைக் குறைனு சொல்லிட்டார். 144 தடை உத்தரவைக் கூட மீறலாம். இதை மீற முடியாது. ஆனால் புத்தகங்களை எங்கே குறைக்கிறது அது என்னோட எடை மாதிரி அது என்னோட எடை மாதிரி குறையாமல் நிறைவாகவே இருக்கும் ஒரு வஸ்து.\nபுத்தகங்களை வேண்டியது, வேண்டாதது பார்த்து உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே தள்ளி விட்டு முக்கியமானதை மட்டும் வச்சுக்கலாம்னா அதுவே 3 அலமாரிக்கும் மேலே வந்தது. இத்தனைக்கும் ஆனந்த விகடன், குமுதம் எல்லாம் வாங்கறதே இல்லை. இதிலே போகிற இடத்திலே கொடுக்கிற புத்தகங்கள், வாங்கற புத்தகங்கள், தமிழ், ஆங்கில, ஹிந்தி, சம்ஸ்கிருத அகராதிகள் என்று எல்லாம் குண்டு, குண்டாக இடத்தை அடைக்கத் துணிகளை ஒரு மாதிரி அடைச்சுத் தான் வைக்க வேண்டி இருந்தது. என்ன ஒரு புடவையை எடுத்தால் மொத்தமும் கீழே விழும். திரும்ப அடைக்கணும். அதுக்கு ஒரு நிமிஷம் தானே பிடிக்கும். ஆகவே அந்த அலமாரி பக்கமே வரதுக்கு வெறுத்துப் போய் அவர் விலகிக் கொள்ள நம்ம ராஜ்யம் தான் அங்கே ஒரு வருஷமாய். இப்போ கொலுவுக்கு அந்த அலமாரி வேண்டும்னு சொல்லவும் முந்தாநாள் சனிக்கிழமையிலே இருந்து ஆரம்பிச்சு ஒருவழியா நேத்திக்குத் தான் ஒழிச்சு முடிச்சேன். இந்த அழகிலே இ.கொ. cryptics போட உங்களை விட்டால் வேறே ஆளே இல்லைனு மெயில் அனுப்பிட்டு இருக்கார். எதைனு பார்க்கிறது. அதிலே ஒரு கண், இதிலே ஒரு கண்ணுனு முடிச்சுட்டுப் பார்த்தால் இ.கொ. அதுக்குள்ளே பப்ளிஷ் பண்ணிட்டார். மார்க் பரிட்சை பேப்பரிலே இருக்காமே, அங்கே போய்ப் பார்க்க பயமா இருக்கு. போகலை.\nஇந்த அழகிலே நேத்திக்குப் பெண்ணோட பிறந்த நாள். அவங்களைக் கூப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லவே மறந்து போயாச்சு. நேத்திக்குப் பாவம் அவங்களே கூப்பிட்டபோதும் முதல்லே நினைப்பு வரலை. அப்புறம் தான் நினைப்பு வந்தது. ஒருமாதிரி, ஒருமாதிரிதான், சமாளிச்சாச்சு. அப்புறம் க்ரீட்டிங்ஸ் அனுப்பலாம்னு இணையம் பக்கம் வந்தால் டாடா இண்டிகாம் இணையம் வராது உனக்கு இப்போனு முன் ஜாக்கிரதையாக தொலைபேசித் தெரிவிக்க ஒருவழியாக் காலம்பர வந்திருக்கானு பார்த்துட்டு belated greetings அனுப்பி வச்சேன். நல்லவேளையா இதைப் படிக்கிற அளவுக்குப் பெண்ணுக்குத் தமிழ் தெரியாது. இருந்தாலும் இந்த வருஷ கொலு ரொம்பவே ஆட்டி வச்சிருக்கு. எப்போவும் படி கட்ட இவ்வளவு சிரமம் பட்டதே இல்லை. இந்தப் படிகள் கட்ட ஒரு டீம் வொர்க் தேவைப்படுது. என்றாலும் எங்க டீம் மானேஜரின் சாமர்த்தியத்தினால் நாங்க இரண்டு பேருமாய்க் கட்டி பொம்மையும் வச்சாச்சு. நாளையில் இருந்து கொலு ஆரம்பம். தினமும் சுண்டலும் உண்டு. பதிவும் உண்டு. எல்லாரும் வந்து இருந்து கொலுபார்த்துட்டுச் சுண்டல் (பாடறவங்களுக்கு மட்டும்) வாங்கிட்டுப் போங்க.\nஅப்புறமா கொஞ்ச நாளைக்கு நவராத்திரி முடியறவரைக்கும் திருநாங்கூர் பதிவுகளை நிறுத்தி வச்சுக்கறேன். சுண்டல் வேணும்னா எல்லாரும் பேசாமல் நவராத்திரிப் பதிவுக்கு வந்துட்டுப் போங்க நவராத்திரி என்னமோ நாளைக்குத் தான் ஆரம்பம். ஆனால் கொலு வச்சுட்டு நைவேத்தியம் பண்ணாமல் எப்படி அதனாலே இன்னிக்கு மைதா, ரவை, கோதுமை மாவு, சர்க்கரை, வெண்ணைய், ஏலக்காய் சேர்த்த பொரித்த பிஸ்கட்டுகள். சீக்கிரமாய் வந்ததாலே அம்பிக்கு, (ஹையா ஜாலி நவராத்திரி என்னமோ நாளைக்குத் தான் ஆரம்பம். ஆனால் கொலு வச்சுட்டு நைவேத்தியம் பண்ணாமல் எப்படி அதனாலே இன்னிக்கு மைதா, ரவை, கோதுமை மாவு, சர்க்கரை, வெண்ணைய், ஏலக்காய் சேர்த்த பொரித்த பிஸ்கட்டுகள். சீக்கிரமாய் வந்ததாலே அம்பிக்கு, (ஹையா ஜாலி, ரொம்பவே சந்தோஷமா இருக்கே, ரொம்பவே சந்தோஷமா இருக்கே) கவிநயாவுக்கு (பாவம்) கிடையாது. மத்தவங்க எவ்வளவு வேணுமோ எடுத்துக்கலாம்.\nகீதா சாம்பசிவம் 29 September, 2008\nமுதல் சுண்டல் எனக்கே தான். இந்த கொலு எங்க வீட்டு கொலு இல்லை. கூகிளார் தயவு.\nகீதா சாம்பசிவம் 29 September, 2008\nமறந்துட்டேனே, ஒரு 4 நாளைக்கு வேண்டியதை scheduled post போட்டு வச்சாச்சு, யாரையும் விடறதாயில்லை, அதனால் எனக்கு இணையம் இருந்தாலும், இல்லாட்டியும் பதிவுகள் வரும். எல்லாரும் வந்துட்டுப் போங்க\n//அது என்னோட எடை மாதிரி குறையாமல் நிறைவாகவே இருக்கும் ஒரு வஸ்து.//\nமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.\n//முதல் சுண்டல் எனக்கே தான்.//\nஅதுவும் நல்லதுக்கு தான் உப்பு காரம் எல்லாம் சரியா இருக்கானு அடுத்தவங்களை வெச்சு டெஸ்ட் பண்ர வேலை மிச்சம். :))\nசுண்டல் மட்டுமில்லாது, ரவா லாடு போன்றவையும் செய்வீங்க இல்லையா\nஅம்மாதிரி ஐடங்கள் பார்சல் ப்ளிஸ். :)\nஉங்க‌ மேல‌யே ப‌ஜ‌னை பாட்டு எட்டுக் க‌ட்டிய‌தால், என‌க்கு சுண்ட‌ல் க‌ட்டாய‌ம் வேணும்\nகொலுப்படிக்கட்டுகள் . இதை கொலு முடிந்தவுடன் புத்தக அலமாரியாகப் பயன்படுத்தலாமுன்னு ஒரு சமயம் எதோ ஒரு (மங்கையர் மலர்)புத்தகத்தில் பார்த்த நினைவு. அதைபத்தியாச் சொல்லி இருக்கீங்க\nஅதுதான்னா....... போச்சு. அதை அடுத்தமுறை இந்தியா பயணத்தில் ஒன்னு வாங்கிவரணுமுன்னு இவரை விரட்டிக்கிட்டு இருக்கேன்.\nஅப்படியே நம்ம கொலுவுக்கும் வந்துட்டுப் போங்கப்பா.\nகீதா சாம்பசிவம் 30 September, 2008\nமெளலி, நாக்கைத் தீட்டிட்டு வராதீங்க, சுண்டல் மட்டுமே தான் கிடைக்கும், அதுவும் கூகிளார் தயவிலே என்ன படம் கிடைக்குதோ யாருக்குத் தெரியும்\n@கோபிநாத், எங்கே ஆளையே காணோம்\n@கெக்கே, என்னத்தைப் பாட்டுக் கட்டினீங்க போங்க, பிரபலமாகவே ஆகலையே\nகீதா சாம்பசிவம் 30 September, 2008\nஆமாம் துளசி, அதே தான், ஆனால் அந்த வெயிட் உங்களுக்கு அனுமதி கிட்டுமா தெரியலை\nவிரட்டலையும் மிரட்டலையும் நிறுத்தத்தான் வேணும்போல\nதினம்தினம் சுண்டல் செஞ்சே தீரணுமா\nவயித்துக்கு ஆபத்தில்லாத வகைகள் என்னென்ன\n>>அது என்னோட எடை மாதிரி குறையாமல் நிறைவாகவே இருக்கும் ஒரு வஸ்து.\nபடிச்சு படிச்சு எடை கூடிட்டிங்களோ\nகீதா சாம்பசிவம் 30 September, 2008\nதினம் தினம் சுண்டல்ங்கறது எப்போ, யார் ஆரம்பிச்சாங்கனு தெரியலை துளசி, ஆனால் தினமும் ஒரு நைவேத்தியம் காலையிலேயே செய்யணும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு நைவேத்தியம் இருக்கு. அந்த அந்த நாட்களிலே தேவி என்ன உருவில் இருக்கின்றாளோ அந்த தேவிக்குப் பிடித்த உணவு. நாளைக்கு அதாவது புதன்கிழமைக்கு தேவியின் நைவேத்தியம் தயிர்சாதம். இப்படி ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு கலந்த சாதம் வரும். மாலையில் வரவங்களுக்குக் கொடுக்கிறதுக்காக சுண்டல் பண்ண ஆரம்பிச்சிருக்கலாமோ என்னமோ தெரியலை, பொதுவாய் மட்டைத் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், ஒரு ரூபாய்க் காசு, முடிந்தால் ரவிக்கைத் துணி, வசதி உள்ளவர்கள் புடவை என்று கொடுப்பார்கள். இப்போ எல்லாம் கொஞ்சம் ஃபாஷனா மாறி பாத்திரம், பண்டம், கைப்பை, ப்ளாஸ்டிக் கூடைகள் என்று மாறி இருக்கு.\nகீதா சாம்பசிவம் 30 September, 2008\n அதெல்லாம் இல்லைங்க, என்னமோ தெரியலை எடை குறையலை :))))))) அதுவும் நல்லது தானே\nகீதா சாம்பசிவம் 30 September, 2008\nஅறிவன், பருமனாய் இருப்பவங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம்னு சொல்லுவாங்க, அதுக்காகச் சொன்னேன்.\nஇங்கெல்லாம் யாரும் வர்றதில்லை. அப்படியேத் தப்பித்தவறி வரும் தோழிகளுக்கு (இதுலே பலர் வெள்ளைக்காரர்கள்) ஹெல்த் கான்ஷியஸ். அதான் பழங்களை வச்சுக் கொடுத்துடறேன். சாதவகைகள் ஓக்கே.\nஅதையே பகல் சாப்பாட்டுக்கு வச்சுக்கறேன்.\nஇதுக்கெல்லாம் சேர்த்துத்தான் விஜயதசமிக்கு கொஞ்சம் பெரிய விழாவா நண்பர்களைக் குடும்பத்துடன் கூப்பிட்டு பூஜை, பிரசாதம், டின்னர் என்று கொண்டாடிடறோம்.\nமுயற்சி பண்ணிக் குறைங்க,அதுதான் நல்லது.\nகீதா சாம்பசிவம் 30 September, 2008\nஎனக்குத் தெரிஞ்சு வச்சுக் கொடுக்கிறது எல்லாம் ஊடகங்களின் தயவாலேனு தோணுது. ஒரு பத்து வருஷம் முந்திக் கூட இத்தனை இல்லை. இப்போ வச்சுக் கொடுக்கிறது தான் பிரதானமாய் உள்ளது. :((((((( என்னவோ போங்க, துளசி எல்லாமே மாறிட்டுத் தான் வருது..\nஇன்னிக்கு இணையம் சமத்தா இருக்கிறதாலே உடனடி பதில் இல்லைனா சில சமயம் நாள் கணக்கா பதிலே இருக்காது இல்லைனா சில சமயம் நாள் கணக்கா பதிலே இருக்காது\nகீதா சாம்பசிவம் 30 September, 2008\nஅறிவன், நான் என்ன முயற்சி செய்யாமலா இருக்கேன் சரியாப் போச்சு போங்க, அது என்னமோ விடாப்பிடியா அப்படியே தான் இருக்கு. சாப்பாடு என்னமோ பார்க்கிறது தான். எனக்கும், அவருக்கும் சண்டையே வரும், சாப்பிடறதில்லைனு, ஆனாலும் இப்படி சரியாப் போச்சு போங்க, அது என்னமோ விடாப்பிடியா அப்படியே தான் இருக்கு. சாப்பாடு என்னமோ பார்க்கிறது தான். எனக்கும், அவருக்கும் சண்டையே வரும், சாப்பிடறதில்லைனு, ஆனாலும் இப்படி :)))) போகட்டும், எப்போ வேண்டுமானாலும் வாங்க, சாப்பாடே போடுவோமில்ல\nஇலவசக்கொத்தனார் 30 September, 2008\nநான் இங்கயே வந்தாச்சு எனக்கு சுண்டலை இங்கயே தந்திடுங்க.\nவல்லிசிம்ஹன் 01 October, 2008\nகீதா வந்துட்டேன் பா. அது என்ன பிஸ்கட் மைதாமாவு,சர்க்கரை தெரியும் எல்லாம் கலந்து செய்ததுன்னு வேற போட்டு இருக்கீங்க.\nம்ம். கொலு நல்லா வே இருக்கு. பதிவும் அர்த்தமுள்ளதா இருக்கு.\nஇந்த நவராத்திரி போதுதான் எங்க வீடு அல்லோல கல்லோலப்படும்.\nஆராதனை செய்பவர் வருவதற்கு முன்னால் சுண்டல், ஒரு ஸ்வீட், கலந்த சாதம் எல்லாம்ம் ரெடியா இருக்கணும்.\nஅது 25 வருடத்துக்கு முன்னால்:)\nஉள்ள ஈருக்கிறபெருமாளுக்கு ஒன்று, வெளில இருக்கிற கொலு பொம்மைகளுக்குத் தனியா:)\nஅற்புதமான பதிவுக்கு நன்றி கீதா.\nகீதா சாம்பசிவம் 01 October, 2008\nஇது மஹாராஷ்டிராவில் பிரசித்தி, சங்கர் பாலி, சக்கர் பேடா என்று சொல்லலாம். மைதா, ரவை(நைஸாக இருக்கணும்),கோதுமை மாவு சமமாய் எடுத்துக் கொண்டு கலந்து வச்சுக்கணும், வெண்ணை 50 கிராமில் உப்பு, சர்க்கரை போட்டுத் தேய்த்து மாவையும் கொஞ்சம், கொஞ்சமாய்க் கலந்து கொள்ள வேண்டும். எல்லாம் நன்றாய்க் கலந்ததும், ஒரு கரண்டி பால் விட்டுப் பிசைந்து ஊற வைக்கவேண்டும் ஒரு 2 மணி நேரம். அப்புறமாய் பெரிய சப்பாத்திகளாக இட்டுக் கொண்டு டிசைன் கட்டரால் கத்திரித்து எண்ணை, நெய், வனஸ்பதியில் போட்டுப் பொரித்து எடுக்கவேண்டும். அவ்வளவு தான். வாசனைக்கு ஏலக்காயோ, எசென்ஸோ ஏதோ ஒன்று. எசென்ஸ் என்றால் ரோஸ் எஸென்ஸ் தான் நல்லா இருக்கும்.\nஇதுக்கு பிஸ்கெட்டாக் கட் பண்ணன்னே தனியா லாட்னா(பூரிக்குழவிக்கட்டை) இருக்குப்பா. நானும் ஒன்னு வச்சுருக்கேன்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஅழகு தெய்வங்கள்- நவராத்திரி நாயகியர் - 1\nசாதாரணமா நம்ம மனசு எப்படி இருக்கு\nதிருமணத் தம்பதிகளை வழிப்பறி செய்தவன் யார்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nராமாயணப் பதிவுகளும், அதன் பின்னூட்டங்களும்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nகணபதி ராயன் தொடருகின்றான் \"கைத்தல நிறைகனியுடன்\"\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்- 7\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் - 6.\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் -சங்கடஹர ச...\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் - 4\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2018/jan/13/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2843813.html", "date_download": "2018-07-21T00:08:56Z", "digest": "sha1:SWZYCD2LHZ5QHEQPZ66JX42FJ2GQZR6A", "length": 8273, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நவீன தொழில்நுட்ப குற்றங்களை கண்டுபிடிக்க புதிய பரிவு: தில்லி போலீஸில் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nநவீன தொழில்நுட்ப குற்றங்களை கண்டுபிடிக்க புதிய பரிவு: தில்லி போலீஸில் தொடக்கம்\nநவீன தொழில்நுட்பங்கள் மூலம் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க, நாட்டிலேயே முதல் முறையாக தொழில்நுட்ப பரிவை தில்லி போலீஸ் தொடங்கியுள்ளது.\nஇந்தப் பிரிவின் தலைமை அதிகாரிக்கு தலைமை தொழில்நுட்ப அதிகாரி (சிடிஓ) என்று பெயரிடப்பட்டுள்ளது.\nதொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும், விசாரிக்கவும் தில்லி போலீஸுக்கு தேவைப்படும் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்துவது குறித்து இந்த தலைமை தொழில்நுட்ப அதிகாரி பரிந்துரைப்பார்.\nஇந்திரா காந்தி தில்லி தொழில்நுட்ப மகளிர் பல்கலைக்கழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவர் ஏ.கே. முஹபத்ரா, தில்லி போலீஸின் தகவல் தொழில்நுட்ப பரிவின் தலைவராக கடந்த ஜனவரி 1-ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து முஹபத்ரா கூறுகையில், 'தில்லி போலீஸில் அயற்பணியில் சேர்ந்துள்ளேன். குற்றங்களைத் தடுக்க நவீன தொழில்நுட்பம், தில்லி போலீஸுக்கு எந்த அளவுக்கு பயன்படுத்தலாம் என்பதே என்னுடைய முக்கிய பணியாக இருக்கும்' என்றார்.\nசைபர் கிரைம், கிரப்டோகிராப்பி, நெட்வோர்க் செக்யூரிட்டி போன்ற தில்லி போலீஸாரின் பிரிவுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்துவது குறித்து முஹபாத்ரா கவனம் செலுத்துவார் என்று தில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும், தில்லி போலீஸில் உள்ள பல்வேறு துறைகளிலும் நவீன தொழில்நுப்பங்களைப் புகுத்துவது குறித்து தனியார் நிறுவனங்களுடனும் முஹபாத்ரா தொடர்பில் இருப்பார் என்று தில்லி போலீஸார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_117.html", "date_download": "2018-07-20T23:36:51Z", "digest": "sha1:IZAYRA5UKVQOQCUD3KG3KYNP4OJ2OZIO", "length": 7030, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரெட்ணம் சிவராம்(தராகி) கொலைக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரெட்ணம் சிவராம்(தராகி) கொலைக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரெட்ணம் சிவராம்(தராகி) கொலைக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் தராகி என அழைக்கப்படும் தர்மரெட்ணம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 13 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வும், கவனயீர்ப்பு போராட்டமும் மட்டு காந்தி பூங்காவில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டு –அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.\nபடுகொலை செய்யப்பட்ட ஊடக ஜாம்பவான் சிவராம் திருவுருவப் படத்திற்கு அவரது மூத்த சகோதரி மலர்மாலை அணிவித்தார். அதன் பின் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் சுடர் ஏற்றி அஞ்சலி\nஇங்கு கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைக்கு நீதி வேண்டி கையெழுத்து வேட்டையும் இடம் பெற்றது. வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களில் ஒரு ஊடகவியலாளரின் விசாரணையைக் கூட இது வரை நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை. எனவும் அதனை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஈழக் கவியின் \"முட்களின் மேல் உறங்கிய இரவுகள்\" கவிதை நூல் வெளியீடு\nகல்முனையில் தனிமையில் செல்லும் பெண்களிடம் சேஷ்டைகள் அதிகரிப்பு \nஇன்று பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் வருடாந்த மஹேற்சவம் ஆரம்பம் பழமையும், புதுமையும் நிறைந்த மகா சக்தி ஆலயம் \nஅனாதியனின் \"எழுச்சியால் ஆதல்\" ஈழத்தின் எழுச்சிப் பாடல்\nமட்டு- நகர் போக்குவரத்து பொலிசாருக்கு மட்டு இளைஞர்கள் வைத்த \"செக்\"\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C/", "date_download": "2018-07-21T00:18:35Z", "digest": "sha1:IHGJ2VUCGKMYDVSHCTE5PDPDCES2LD7D", "length": 17578, "nlines": 113, "source_domain": "www.puthiyavidial.com", "title": "என்.ஐ.ஏ. அரசு ஏஜென்சியா? பா.ஜ.க.வின் அடியாளா? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nஎன் புரட்சி – மீண்டும் பாஸ்டனில்\nசர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம்\n எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் பேட்டி\nஅஸ்ஸாம் மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பள்ளிக்கூடம் திறப்பு\nகேரளா: மகாராஜாஸ் கல்லூரி மாணவர் கொலை நடந்தது என்ன\nகூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் தீர்ப்பு\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nநரோடா பாட்டியா வழக்கு: மூவருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை\nகோவை இளைஞர்கள் மீது தொடரும் அத்துமீறல்\nகோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்க முடியாத தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), விசாரணைக்கு அழைத்துச் செல்லும் முஸ்லிம் இளைஞர்களிடம் மிகவும் மட்டகரமான பேரங்களை பேசி வருவது தெரிய வந்துள்ளது. மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்ததில் இருந்து அரசு துறைகளை தங்கள் ஏவலாட்களாக நடத்தி வரும் போக்கிற்கு என்.ஐ.ஏ.வும் தப்பவில்லை. இந்துத்துவ, ஃபாசிச கொள்கைகளை உறுதியாக எதிர்க்கும் தனி நபர்கள் மற்றும் இயக்கங்களை இந்தியாவின் மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் விசாரணை ஏஜென்சிகளான சி.பி.ஐ., என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை போன்றவைகளை கொண்டு அச்சுறுத்தி பழி வாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் முஸ்லிம் இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொய்க்காரணங்களை கூறி 2016ம் ஆண்டு முதல் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து பொய் வழக்குகளை புனைந்தனர். குறிப்பாக கோவையில் 2016ம் ஆண்டு முதற்கொண்டு அப்பாவி இளைஞர்களை சட்ட விரோதமாக விசாரணை என்ற பெயரில் கடத்திச் செல்வதும் அவர்களது வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் சோதனை செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் கேரள இளைஞர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி கோவை ஜி.எம். நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் நவாஸ் (21) என்பவரின் வீட்டை அக்டோபர் 2016-ல் ‘அதிரடி சோதனை’யிட்டு மொபைல், லேப்டாப் போன்றவற்றை கைப்பற்றிய என்.ஐ.ஏ. தொடர்ந்து பல முஸ்லிம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்தது. 2017 ஆகஸ்ட் மாதத்தில் மேலும் 5 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து விசாரித்து வந்தது. பல மாத விசாரணைக்கு பிறகு போதிய ஆவணங்கள் கிடைக்காத காரணத்தால் இந்த வழக்கை என்.ஐ.ஏ. கிடப்பில் போட்டது. அப்பாவிகளை இந்த வழக்கில் சிக்க வைக்க முடியாத என்.ஐ.ஏ.வின் கையில் அடுத்து கிடைத்ததுதான் சசிகுமார் வழக்கு.\nகோவை ரத்தினகிரி பகுதியில் 2016 செப்டம்பர் 18 அன்று ஹக்கீம் என்ற முஸ்லிம் இளைஞர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமுன்னணி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடந்து மூன்று நாள் கழித்து செப்டம்பர் 22 அன்று இரவு 11.15 மணிக்கு இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் (38) கொலை செய்யப்பட்டார். நள்ளிரவு 1.30 மணிக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், போலீஸார் எந்த வித விசாரணையும் துவக்குவதற்கு முன்பாக, இந்த சம்பவத்தை முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் முஸ்லிம் சமூகத்தை மிரட்டும் விதமாக தமிழகத்தை குஜராத்தாக மாற்றப்போவதாக கூறி கலவரத்தை தூண்டி விட்டார்.\n23.9.2016 நள்ளிரவில் இருந்தே கோவையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் கடைகள் சூறையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதில் சுமார் 3.5 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டது. மேலும் பெட்ரோல் குண்டு வீசியும் கல் வீசியும் 8 பள்ளிவாசல்களை தாக்கினர். இந்த கலவரத்துடன் தொடர்புடைய 600க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வழக்குகள் பதியப்பட்டன. கோவை கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 239 வழக்குகளில் 229 வழக்குகள் இந்து முன்னணியினர் மீது மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 ஜூலை 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleஅறிவிக்கப்படாத நெருக்கடி நிலை\nNext Article அநீதிக்குள்ளாக்கப்படும் நீதி\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகஃபாவும் இப்ராஹீம் (அலை) வாழ்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anbudanbuhari.blogspot.com/2016/06/", "date_download": "2018-07-20T23:56:25Z", "digest": "sha1:GABZCFPSWMBMPE2ON5MTXUUJ423RXFRN", "length": 60869, "nlines": 1127, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nஅமெரிக்காவில் கனடாவில் இன்னும் ஐரோப்ப நாடுகளில் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க அங்கு வாழும் குடும்பப் பெண்கள் பணிக்கும் சென்றுவிட்டு சனி ஞாயிறுகளில் பெரிதும் உழைக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் போதிய வசதிகளைச் செய்துகொடுத்தால், புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் அத்தனைத் தமிழ்ப் பிள்ளைகளையும் அழகாகத் தமிழ் பேச வைத்துவிடுவார்கள்.\nஅடுத்த தலைமுறை தமிழில் பேசுமா அப்படியொரு அச்சம் எவருக்கும் இல்லையா\nஊரில் தமிழ்ப்பிள்ளைகள் தமிழில் பேசுகிறார்கள். ஆனால் எழுதப்படைக்கத் தெரியவில்லை.\nஇங்கே கனடாவில் இளையவர்கள் பேசுவதும் இல்லை.\nதமிழ்ப் பிள்ளைகள் தமிழில் பேசவேண்டும் என்பதே இக்காலத்தின் மிகப் பெரிய தேவை, கட்டாயம், அடிப்படை, தமிழுக்கான வாழ்க்கை.\nசெயல் வன்முறை சொல் வன்முறை எண்ண வன்முறை\nஎண்ண வன்முறையே எண்ணிமுடியா கொடூரத்தின் உச்சம்\nதன்னை முற்றாக மறைத்துக்கொண்டு மூட மூர்க்க உலகைத் தவறிழைக்கத் தூண்டுவதிலேயே\nபாரதி மட்டும் பயந்திருந்தால் புரட்சிக் கவிதை ஒன்றுகூட உயிர்கொண்டிருக்க முடியாது\nபணம் பட்டம் அரசியல் செல்வாக்கு அசிங்கங்களுக்குப் பயந்து பதுங்கிச் சாகும் தமிழன் ஒரு சாபக்கேடு\nமதம் அறம் மிகுந்த அரசியல் செய்ய வலியுறுத்துகிறது\nஅரசியல் வக்கிரங்கொண்ட போலி மதவாதிகளைத் தேடிப் பிழைக்கிறது\nஏற்ற வாழ்விற்கு ஏற்றதாய் ஏற்பதுமே\nநீடூரலி அண்ணா, என் பெயருக்கான விளக்கத்தை ஒருவருக்கு நான் எழுதினேன்.அதை அப்படியே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.\nஹசன் புஹாரி என்று பலரும் என் பெயரை எழுதுகிறார்கள். இப்போது நீங்கள் ஹசன் என்று எழுதி இருக்கிறீர்கள். என் பெயரை மீண்டும் ஒருமுறை இச்சபையில் கூறுகிறேன். என் பெயர் புகாரி, என் தந்தையின் பெயர் அசன்பாவா.\nபுகாரி என்பதை புஹாரி என்றுதான் நானும் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் இடையில் வரும் க என்ற எழுத்து, ஹ என்ற ஓசையையே பெறும் என்பதால் புகாரி என்று எழுதுகிறேன்.\nஹ ஜ ஷ ஸ போன்ற எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் அல்ல. சமஸ்கிருத மொழியை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட எழுத்துமுறை. அந்த எழுத்துக்களின் பெயர் கிரந்தம்.\nநான் ஒரு தமிழ்ப்பற்றாளன், ஆனால் வெறியன் அல்ல. ஆகவே அவசியமான இடங்களில் மட்டுமேகிரந்தம் பயன்படுத்துவேன்.\nபுகாரி என்பது சரியாகவே உச்சரிக்கப்படும் வகையில் அமைந்திருப்பதால் அப்படியே பயன்படுத்துகிறேன். ஹசன்பாவா என்பதுதான் என் தந்தையின் பெயர். எனக்கு விபரம் தெரியும் முன்பே\nஅவர் உயிரை விட்டுவிட்டார். ஊரில் மிகுந்த செல்வாக்குடையவர். அவர் பெயர் அசன்பாவா என்றுதான் பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிவாசல்…\nஅழித்துத் துடைத்து --- அறம்\n--- மனிதநேயம் இவை மட்டுமே\nவைரமுத்து ஒரு பாடலாசிரியர் மட்டுமே கவிஞர் இல்லை என்று சில பித்துகள் புலம்பும். அது வயிற்றெரிச்சல் என்று அதுகளுக்கே தெரியும்.\nஇந்தப் பாடலைக் கேட்கும்போது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று குறிப்பெடுக்காமல் அப்படியே மூழ்கிப் போங்கள்\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க\nசிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க\nநீரில் மிதந்திடும் கண்களும் காய்க\nநிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க\nஜனமும் பூமியில் புதியது இல்லை\nமரணத்தைப் போலொரு பழையதும் இல்லை\nஇரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை\nஇயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை\nபாசம் உலாவிய கண்களும் எங்கே\nபாய்ந்து துளாவிய கைகளும் எங்கே\nதேசம் அளாவிய கால்களும் எங்கே\nதீ உண்டது என்றது சாம்பலும் எங்கே\nகண்ணில் தெரிந்தது காற்றுடன் போக\nமண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க்க\nஎலும்பு சதை கொண்ட உருவங்கள் போக\nஎச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க\nபிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை\nஇறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை\nநேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை\nகடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை\nநான் என்ன செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள்\nஎன்னிடம் ஒரு கனித்தோட்டம் இருந்தது. சுவைமிகுந்த அந்தக் கனித்தோட்டத்தில் எலித்தொல்லை மெல்ல மெல்ல அதிகரித்து வந்தது. கிட்டத்தட்ட எல்லா கனிகளையும் எலிகள் குதறியெடுத்து எதற்குமே ஆகாதவைகளாக்கின. என்ன செய்வதென்றே தெரியாமல் திண்டாடியபோது, ஒரு பெரியவர் ஒரு வேட்டைநாயை கொண்டுவந்து என் கனித் தோட்டத்தில் காவலுக்கு விட்டார்.\nவேட்டைநாயின் வலிமையை உரக்கச் சொல்லி எலிகளுக்கு மிகுதியாய் பயங்காட்டினார். எலியின் அத்தனைக் காதுகளிலும் ஓங்கி ஒலிக்கும்படி கட்டளைகளாகவே சொன்னார். அவ்வளவுதான் எலிகள் ஓடி ஒளிந்துவிட்டன. தோட்டமும், கனிகளும், இலைகளும், பாத்திகளும் எழில் கொள்ளத் தொடங்கின. கனிகளின் வாசம் நாசியை நிறைத்தது. அந்த ஊரே கனிகளைப் புசித்து செழித்து வாழ்ந்தது. ஓடிப் பதுங்கிய எலிகள் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தன. அட இந்த ஒற்றை நாய் நம்மை என்ன செய்துவிடும் என்ற தைரியம் கொண்டன. ஆனாலும் என்மீதும் பெரியவர்மீதும் வேட்டைநாயின் மீதும் அனைத்துக் காவல் கட்டுப்பாடுகளின் மீதும் உள்ள பயம் முழுவதும் போய்விடவில்லை எலிகளுக்கு. அப்போதுதான், ரகசியமாய் அந்த வெறிகொண்ட எலிகள் சில கனிகள…\nஒரு நண்பன்தான் உன் மறுப்புகளை நிராகரித்து அச்சங்களை அழித்தெடுத்து உன்முன் ஒரு போத்தலை\nஒரு நண்பன்தான் உன் கூச்ச உணர்வுகளைக் கொன்றழித்து அறிமுகமே இல்லாத அந்த வார்த்தையை உன் செவிகளில்\nஉன் பருவ ராகங்களைக் கொதிப்பாய்த் தகிப்பாய் திரித்தெடுத்து மேடுபள்ளத் தாக்குகளில் பிடித்துத் தள்ளிவிடுகிறான்\nஆதிமுதலாய் ஆதிமுதலாய் அத்தனைக் கேடுகளையும்...\nநீங்கள் நல்லாவே இருக்க மாட்டீர்களடா\nகனடா விருது வாங்கிய கவிஞர் அதே நாளில் தண்ணியால் மாண்டார். வேணுவனம் ஓர் கட்டுரை எழுதி மூத்த எழுத்தாளர்களே இளைய எழுத்தாளர்களுக்கு ஊத்திக்கொடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார் மூத்தவர் செய்யும் தவறைக் கண்ட இளைய தலைமுறை எழுத்தாளர்கள் கெட்டொழிவார்கள் என்றார். ஆனால் ஒரு முக்கியமான விடயத்தை மறந்துவிட்டார். இப்படி குடித்தே மாண்ட கவிஞர்களின் கவிதைகளைக் கொஞ்சம் வாசித்துப் பார்த்தேன். எல்லாம் தோல்வி மயம். பித்துநிலை. தனிமையின் துயரம். தாளாத விரக்தி. அத்தனையையும் இளைய தலைமுறை வாசகர்கள் தலையில் ஏற்றுகிறார்கள். வாசித்த மாத்திரம் ஓடிச் சென்று தண்ணியடிக்கலாம், தற்கொலை செய்யலாம். வேறு எந்த முன்னேற்ற வழிகளுக்கும் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் நம்பிக்கைக் கவிதைகளை இவர்கள் படைப்பதே இல்லை. இப்படி அழியும் சமுதாயத்தை உலகைப் படைக்கும் கவிதைகளுக்கு கனடா விருது வழங்குகிறது என்றால் அதன் அறியாமையை நினைத்துக் கலங்காமல் இருக்க முடியவில்லை தான் கெட்டொழிந்தாலும் நம் எழுத்துக்கள் எவரையும் கெட்டொழிக்ககூடாது என்ற அக்கறையில்லாத எழுத்தாளன் எழுத்தாளனா\nமதுவின் வாடை நாசிக் கோட்டையை இடித்து முடிக்கிறது\nபோதை வந்து புத்தி சொல்கிறது\nஉலகுக்கு நல்ல கவிதை கிடைத்துவிட்டதாய்\nநேற்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழா வழக்கம்போல நன்றாக நடந்தது. பழைய முகங்கள் சில புதிய முகங்கள் பல என்று காண முடிந்தது. ஓரிருவரைத் தவிர ஏனையோருக்கு நேரில் வந்து பரிசு பெறும் வாய்ப்பு கைகூடியிருக்கவில்லை.\n(1) நீச்சல்காரன் என்ற புனைபெயருடைய ராஜாராமன் என்ற இளைஞர் தமிழ்க் கணிமை விருது பெற்று தந்த சொற்பொழிவு மிகவும் இயல்பாக இருந்தது. ஒரு பள்ளிமாணவன் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதுபோன்றதொரு தொனியில் இருந்தது. எனக்குப் பிடித்திருந்தது. முகநூலிலும் https://www.facebook.com/neechalkaran\nதமிழில் இவர் போன்றவர்களின் வளர்ச்சியே மிக மிக அவசியம். அந்தவகையில் நான் இவரையும் இவர்போன்று உருவாகின்ற அனைவரையும் முதன்மையானவர்களாக நிறுத்தி வாழ்த்துகிறேன்.\nஇவ்வேளையில் என் நினைவில் முத்து நெடுமாறன் வந்துபோகிறார். உலகின் முதல் கூகுள் தமிழ்க் குழுமமான என் அன்புடன் குழுமம் வந்துபோகிறது. 1999 முதலான என் கணித்தமிழ் வந்துபோகிறது. இன்னும் ஏராளமானோர் வந்துபோகிறார்கள். நான் அதனுள்ளேதான் வாழ்ந்துகிடக்கிறேன்.\n27 இறுதியாய் ஒரு கேள்வி\nநான் மதவாதி என்றான் இவன் நான் பகுத்தறிவு வாதி என்றான் அவன் எனக்கோ இரண்டுமே புரியவில்லை\nஒரு மதத்தில் பிறந்ததால் அதை ஏற்று, வேறு மதத்தினரைக் கண்டாலே சிவந்து சிறுத்து வெடித்து வெறுப்பவன் பெயர்தான் மதவாதியா\nஎன்றால் அவன் மதவாதி அல்ல மத வியாதி.\nஆம் அவனுக்குப் பீடித்திருப்பது மத வியாதிதான்\nஅந்த வியாதி தொற்றிப் பரவக்கூடியது. பரவிப் பரவி உலகையே அழித்து முடித்துவிடும் கொடூர வியாதி அது.\nபகுத்தறிவு வாதி என்றால் யார்\n ஆகவே மனிதன் என்றாலே பகுத்தறிபவன் என்றுதான் பொருள். அதனால்தான் மனிதர்களுக்கு ஆறு அறிவு சொல்லப்படுகிறது. அந்த அறிவில் ஏற்றம் இறக்கலாம் இருக்கலாம் ஆனால் பகுத்து அறியவே தெரியாத மனிதன் ஒருவன் இருக்கவே முடியாது.\n அப்படி மனிதனே அல்லாத மிருகத்தைப் பற்றி புழுக்களைப் பற்றி கற்களைப்பற்றி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது\nஅந்தக் காட்டுமிராண்டியால் அல்லது அறிவிலியால் ஆகும், ஆகப்போகும் துன்பங்கள் துயரங்கள் வாழ்க்கை என்ற அற்புதப் பயிரை அழித்துத்தான் முடிக்குமில்லையா\nநீ எந்த மதத்தில் வேண்டுமானலும் இரு. ஆனால் எல்லா மதங்களையும் நேசிப்பவ…\nசுஜாத்தாக்கள் எல்லாம் எழுதி எழுதி\nதமிழ் வாசகர்களை உருவாக்கி இருக்காவிட்டால்\nஅர்ச்சனைகள் சுலோகங்கள் என்று இந்துமதம் சார்ந்த அனைத்தும் சமஸ்கிரதத்தில் இருப்பதால், தமிழனுக்கு அவன் ஓர் இந்து என்பதால் தமிழ்ப்பற்று இருக்கக்கூடாதா\nபைபிள் ஹீப்ரு, அராமிக், கிரேக்கம் ஆகிய மொழிகளில் இருப்பதால் தமிழனுக்கு அவன் ஒரு கிருத்தவன் என்பதால் தமிழ்ப்பற்று இருக்கக்கூடாதா\nகுர்-ஆன் அரபியில் இருப்பதால் தமிழனுக்கு அவன் ஒரு முஸ்லிம் என்பதால் தமிழ்ப்பற்று இருக்கக்கூடாதா\nஇந்து முஸ்லிம் கிருத்தவம் எல்லாம் மதங்கள். மதங்களின் வழியேதான் மொழியுணர்வும் இருக்க வேண்டுமென்றால் உலகில் பல ஆயிரம் மொழிகள் அழிந்து மிகச் சில மொழிகளே வாழநேரிடும்.\nமதம் என்பது ஏற்பதால் வருகிறது. இன்று நீ ஒரு மதத்தில் இருக்கலாம். நாளை இன்னொன்றுக்கு மாறுவாய் அல்லது மதமற்றவனாய் ஆவாய்.\nஆனால் மொழி என்பது அப்படியல்ல. அது தாயோடு வருகிறது. அதை அந்தத் தாயே நினைத்தாலும் அழிக்க முடியாது.\nஇன்றெல்லாம் தாயே தமிழை அழித்துத் தன் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் ஊட்டுகிறாள். ஆனால் அவள் ஒன்றை மறந்துவிட்டாள். ஒரு தமிழனின் மரபணுக்களில் ஓடுவது தமிழெழுத்துக்கள். அதை அவளால் அழிக்கவே முடியாது.\nஅது ஒருநாள் அனைத்தையும் உடைத்துக்கொண்டு வெளியேறும். ஐம்பு…\nஎன்னைப்பற்றித்தான் நான் எனக்குள் கண்டதை எழுதினேன் இப்படி பாரதியைப் போல. ஆனால் இறுதியில் கவிஞன் என்று முடித்தேன். இந்த குணங்களை அனைத்துக் கவிஞர்களுக்குமானதாக ஈந்தேன். ஏனெனில் சுயம்பாட நாணம் கொள்வதும் என் அடையாளங்களுள் ஒன்று ;-)\nநினைத்துப் பார்க்கிறேன் - திசைகள் மாலன்\n2005ல் சென்னை சென்றதும். திசைகள் எனக்கு அறிமுக விழா வைத்ததும். எழுத்தாளர் மாலன் தலைமை ஏற்று உரை நிகழ்த்தியதும் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை ஆற்றியதும், கவிஞர் இந்திரன், கவிஞர் யுகபாரதி, கவிஞர் வைகைச் செல்வி, கவிஞர் அண்ணாகண்ணன் ஆகியோர் நூல் விமரிசனங்கள் தந்ததும், மறக்கமுடியாத நிகழ்வுகள்\nசென்னையில் திசைகளின் கவிமுகம் அறிமுகம் விழாவில் திசைகள் மாலன் கனடாவில் வாழும் கவிஞர் புகாரி அவர்களை அறிமுகம் செய்து தலைமையுரை ஆற்றுகிறார். சிறப்புரை கவிப்பேரரசு வைரமுத்து. விமரிசனம் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி அண்ணாகண்ணன் வைகைச்செல்வி\nநினைத்துப் பார்க்கிறேன் - இணையத்தமிழோடு இணைந்த கதை\n1999 கனடா வந்தேன். வந்தநாள் முதலாக இணையத் தமிழில் இரண்டறக் கலந்துவிட்டேன்.\nதமிழ் உகலம் என்னும் யாஹூ குழுமம்\nஇங்கே கொட்டியத் தமிழ் மடல்கள் எண்ணிலடங்கா. இவர்கள் நல்ல தமிழில் மட்டுமே உரையாட உலகத்தோரை அழைத்தவர்கள். ஆஸ்தான கவிஞன் என்ற உயர்வை எனக்குத் தந்தவர்கள். இங்கேதான் உலகின் எந்த மொழியிலும் நிகழாத ஒரு புதுமை நிகழ்ந்தது.\nஅன்புடன் இதயம் என்ற என் கவிதைத் தொகுப்பை இணையத்திலேயே வெளியிட்டார்கள். மாலன் அதற்கான தலைவர்.\nஇங்கே நான் சந்தித்த தமிழ் நேசர்களைப் பட்டியலிட்டு எழுதத் தொடங்கினால் ’தமிழ் உலகம் தந்த என் உலகம்’ என்ற நீண்ட தொடர் எழுத வேண்டி வரும். அதெல்லாம் நான் பணி ஓய்வு பெறும்போது பார்த்துக்கொள்ளலாம்.\nஎன்.சொக்கனின் தினம் ஒரு கவிதை என் கவிதைகளுக்கு முற்றம் தந்து அழகாக வடிவமைத்து உலகெலாம் பரவச் செய்தது. சிறு வயதிலிருந்தே கவிதைகள் எழுதி வந்தாலும், நா. பார்த்தசாரதியின் தீபம் இதழில் தொடர்ந்து கவிதைகள் இட்டுவந்திருந்தாலும், இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் மாநில சிறந்த கவிதையாக என் கவிதை ஒன்று தேர்வு செய்யப்பட்டு இந்தியில் மொழிமாற்றம் ஆகியிருந்த…\nவாஞ்சையாய் உன் புகழ் பாடி\nஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கும் முன்பே\nஆனால் அதையும் நீ ஏன்\nஇலக்கியம் சொட்டச் சொட்ட எழுதினாய்\nநலமா என்றான் இல்லை நலமாக இருக்கிறேன் என்றேன் அட...\nஆயிரம்தான் அவளுக்குச் சொக்கத் தங்க மனதிருந்தாலும் ...\nஐந்தா புலன்கள் ஐயாயிரமா ஐயம் வந்தது நேரெதிரே அவள...\nஆம்... மரணத்தின்மீது எவருக்குமே பயமில்லை ஏன் பயப...\nஊழல் மிதமிஞ்சிய நாட்டில் எவருக்கேனும் சுதந்திரம்...\nஅமெரிக்காவில் கனடாவில் இன்னும் ஐரோப்ப நாடுகளில் தம...\nஎனக்கு விழிகள் இரண்டு ஒன்று வன்முறையை இன்மொழியா...\nவன்முறை வகைகள் மூன்றுசெயல் வன்முறைசொல் வன்முறைஎண்...\nபாரதி மட்டும் பயந்திருந்தால்புரட்சிக் கவிதைஒன்றுகூ...\nமதம் அறம் மிகுந்த அரசியல் செய்யவலியுறுத்துகிறதுஅரச...\n#மனிதன் மதம் இறைவன் கிழக்கில் நின்றாலும் மேற்கில...\nநீடூரலி அண்ணா, என் பெயருக்கான விளக்கத்தை ஒருவருக்க...\n--- கள்ளம் --- ஊழல் --- பாகுபாடு --- வெறுப்பு --- ...\nநான் என்ன செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள்\nமதம் ஒரு விநோதம்தான் பலருக்கும் பலகாலும் அறவாழ்வ...\nநண்பன்தான் ஒரு நண்பன்தான் உன் வெளிர்ரோசா உதடுகளில...\nகனடா விருது வாங்கிய கவிஞர் அதே நாளில் தண்ணியால் மா...\n'அம்மா’ தான் இலக்கியத்தைச் செம்மையாய் வளர்க்கிறார...\nநேற்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழா...\n27 இறுதியாய் ஒரு கேள்வி இரத்த நயாகராவில் மீண்டும்...\nநான் மதவாதி என்றான் இவன் நான் பகுத்தறிவு வாதி என்ற...\nஒரு மதத்தை உண்மையாய் நேசிக்கும் ஓர் உள்ளம் எல்ல...\nசுஜாத்தாக்கள் எல்லாம் எழுதி எழுதி தமிழ் வாசகர்களை...\nபேராற்றின் பெருங்கரைகளுக்கு அப்பால் அலைவிழுந்து ...\nஅர்ச்சனைகள் சுலோகங்கள் என்று இந்துமதம் சார்ந்த அனை...\nநினைத்துப் பார்க்கிறேன் - திசைகள் மாலன்\n***** நானொரு முஸ்லிம் என்பதற்காகவே என் தமிழ்ப்பற்...\nநினைத்துப் பார்க்கிறேன் - இணையத்தமிழோடு இணைந்த கதை...\n* * * * * தமிழ்காப்புத் தொல்காப்பியம் தொல்காப்பி...\n‪#‎நோன்பு‬எளிமையாகச் சொல்வதென்றால் நோன்பு என்பது ச...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/8-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-07-20T23:50:54Z", "digest": "sha1:KLO6OBOMZX4QJR4ET3DIR7J4DU6N6UZF", "length": 26078, "nlines": 188, "source_domain": "news7paper.com", "title": "8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக ‘என் நிலம்- என் உரிமை’: சேலம் நோக்கி மார்க்சிஸ்ட் நடைபயணம் - News7Paper", "raw_content": "\n8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக ‘என் நிலம்- என் உரிமை’: சேலம்…\nசாதாரண காவல் நிலையத்துக்கு உள்ள அதிகாரம் கூட இல்லாத ’லோக் ஆயுக்தா’ மசோதா: சமூக…\nஇங்கிலாந்துக்கு எதிராக தோனிக்காக காத்திருக்கும் சாதனைத்துளிகள்: சச்சின், திராவிட், கங்குலியுடன் இணைகிறார்\nமெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து குகை சிறுவர்கள் மீட்பு: தயாராகிறது ஹாலிவுட் திரைப்படம்\nரஜினி படத்தில் அருவி பட நடிகர்\nகன்னட சினிமாவில் கால் பதிக்கும் விஜய் சேதுபதி\nசினிமாவிலிருந்து ஒதுங்கிய சமந்தா; விளக்கம் தந்த நாக சைதன்யா\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ‘எஃப்’ வார்த்தை பயன்படுத்திய இலியானா | Ileana’s bold move\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nதூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள் | 5 Important…\n‘சஞ்சு’ திரைப்படத்தில் காட்டப்படாத சஞ்செய் தத்தின் சில ரகசியங்கள்\nமுதல்முறை கர்ப்பமாக இருக்கும்போது என்ன செய்யலாம்… என்ன செய்யக்கூடாது\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக ‘என் நிலம்- என் உரிமை’: சேலம் நோக்கி...\n8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக ‘என் நிலம்- என் உரிமை’: சேலம் நோக்கி மார்க்சிஸ்ட் நடைபயணம்\nசென்னை – சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘என் நிலம் என் உரிமை’ என்ற நடை பயணம் மேற்கொள்ள உள்ளனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் ஜூலை 10-11 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரண்டாம் நாள் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:\n“நரேந்திர மோடி தலைமையிலான கடந்த நான்காண்டு கால ஆட்சியில் இந்திய மக்களின் வாழ்வாதாரம் திட்டமிட்டு சூறையாடப்படுகிறது. நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகவே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. மறுபுறத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சி நிரலை திணிக்கும் வகையில் இந்துத்துவா மதவெறி நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன உரிமைகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்படுகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி நடைமுறைப்படுத்தப்பட்டதால் அனைத்துப் பகுதி மக்களின் வாழ்நிலையும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த நான்காண்டுகளில் 11 முறை பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு பெரும் விலை உயர்வை சந்திக்க வேண்டியுள்ளது.\nபொதுத்துறை வங்கிகளுக்கு பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் பெருமளவு முதலாளிகளின் வாராக் கடன்களை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. விவசாயிகளின் துயரம் தொடர்கதையாகிறது. விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பு பெருமளவு சுருங்கியுள்ளது.\nமறுபுறத்தில் இந்துத்துவா கொள்கைகளைத் திணிக்கும் வகையில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. பசு பாதுகாப்பு மற்றும் சமூக ஒழுக்கப் பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் குண்டர் படைகள் உருவாக்கப்பட்டு படுகொலைகள் அதிகரித்துள்ளன. உயர் கல்வி நிறுவனங்கள் மதவெறிமயமாக்கப்படுகின்றன. பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.\nதமிழகத்தில் அலை அலையாகப் பிரச்சினைகள் எழுந்து மக்களின் வாழ்வை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நீண்ட, நெடிய போராட்டத்தை நடத்தினோம். அதை தொடர வேண்டிய அவசியமும் உள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென கோரிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 13 பேர் கொல்லப்பட்டனர். தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாரின் அத்துமீறல், அடக்குமுறை இன்னமும் தொடர்கிறது.\nசேலம் – சென்னை பசுமை வழிச்சாலைக்கு நிலம் தர மறுக்கும் விவசாயிகள் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். கிராம மக்கள் வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளது போன்ற நிலை உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், ஜனநாயக இயக்கங்கள், நிலப்பறிப்பை எதிர்த்துப் போராடும் போது சிறை, தாக்குதல்கள் என கடும் அடக்குமுறை ஏவி விடப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்றால் வெளியிலிருந்து யாரும் வரக்கூடாது என மிரட்டுகிறது காவல்துறை.\nஉயர் மின்கோபுரங்கள், விமான நிலைய விரிவாக்கம் என விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலப்பறிப்பு தொடர்கிறது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை போல காவல்துறையின் தர்பார் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.\nபொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெறுவதற்கு கூட பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஜனநாயக உரிமைகளுக்காக கூட்டம் நடத்த இடம் தரக் கூடாது என மண்டப உரிமையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். அரங்க கூட்டங்களுக்கும் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக குரல் கொடுக்க முயலும் ஊடகங்களின் குரல்வளையும் நெறிக்கப்படுகிறது.\nகோவையில் குடிநீர் விநியோகம் சூயஸ் என்கிற பிரான்ஸ் பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பிரச்சாரம் செய்யக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. மாநில உரிமையை மறுக்கும் வகையில் ஆளுநரின் அத்துமீறலும், அடாவடியும் தொடர்கிறது. ஆளுநர் மீதான பாலியல் புகாரும் மூடி மறைக்கப்படுகிறது.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளி வைக்கப்படுகிறது. இதனால் உள்ளாட்சி ஜனநாயகம் பாதிக்கப்படுவதோடு, சுகாதாரம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் முடங்கியுள்ளதோடு, தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சுமார் ரூ.5000 கோடி நிதியும் முடங்கியுள்ளது.\nதமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதோடு, தமிழகம் மிகப்பெரும் கடன் வலையில் சிக்கி மீளமுடியாத அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் விவாதிக்க வேண்டிய சட்டப்பேரவைக் கூட்டம் சம்பிரதாயமாக முடிக்கப்படுகிறது.\nஇந்தப் பின்னணியில் தமிழக மக்களின் வாழ்வுரிமை, கருத்துரிமையைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியமாகிறது. கருத்துரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும், அரசு மற்றும் காவல்துறையின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும், சென்னையில் கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு நடத்துவது என்றும் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.\nகோவையின் குடிநீர் விநியோகத்தை பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒப்படைப்பதை எதிர்த்து கோவை மாநகரம் முழுவதும் வார்டு வாரியாக விரிவான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வது எனவும் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.\nசேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்கிற பெயரில் விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் சூறையாடுவதை எதிர்த்து – திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பயண இயக்கம் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 1-ம் தேதி அன்று திருவண்ணாமலையிலிருந்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுடன் “என் நிலம், என் உரிமை” என்ற முழக்கத்தோடு நடைபயணம் புறப்படுகிறது.\nமத்திய மோடி அரசின் நவீன தாராளமயமாக்கல் கொள்கை மற்றும் மதவெறி நடவடிக்கைகளை எதிர்த்து 2018 ஆகஸ்ட் 9-ம் தேதி நாடு தழுவிய அளவில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நடத்தவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்தையும், 2018 செப்டம்பர் 5-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடைபெறவுள்ள பேரணியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் முழுமையாக ஆதரிக்கிறது. இந்த இயக்கங்களை தமிழகத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென அனைத்து தரப்பினரையும் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.”\nஎன் நிலம் என் உரிமை\nPrevious articleரஜினி படத்தில் அருவி பட நடிகர்\nசாதாரண காவல் நிலையத்துக்கு உள்ள அதிகாரம் கூட இல்லாத ’லோக் ஆயுக்தா’ மசோதா: சமூக ஆர்வலர் செந்தில் ஆறுமுகம் பேட்டி\nஇங்கிலாந்துக்கு எதிராக தோனிக்காக காத்திருக்கும் சாதனைத்துளிகள்: சச்சின், திராவிட், கங்குலியுடன் இணைகிறார்\nமெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து குகை சிறுவர்கள் மீட்பு: தயாராகிறது ஹாலிவுட் திரைப்படம்\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஹரியாணா மாநிலத்தில் தோழியை பலாத்காரம் செய்ததாக மகள் அளித்த புகாரின்பேரில் தந்தை கைது\nதொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் 15வது இடத்தில் தமிழகம்; தலைவிரித்தாடும் ஊழல் தான்...\nடி20 போட்டி: தோனிக்கு மறக்க முடியாத போட்டியாக நாளை அமையுமா\nஉலகத் தமிழ் இணைய மாநாடு கோவையில் தொடக்கம்: நாளை மாலை நிறைவடைகிறது\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் எடுபடாது, இது பகைவர்கள் பகுதியல்ல: மெஹ்பூபா முப்தி\nபணிக்காலத்தில் காலமான 9 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-07-21T00:18:59Z", "digest": "sha1:RANPYJNG3E7VVPUJSJEHD5I4YTXYYT7V", "length": 4077, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கண்சிரட்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கண்சிரட்டை யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (இரண்டாக உடைத்த தேங்காய் மூடியில்) கண் உள்ள பகுதி.\n‘பொரிக்கிறதைக் கண்சிரட்டைக்குள் போட்டால் எண்ணெய் கீழே வழிந்துவிடும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t126046-topic", "date_download": "2018-07-21T00:17:49Z", "digest": "sha1:FKB5LP5EDBABXEDCY6B2QS6O62653ZQP", "length": 11110, "nlines": 191, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தீபத்தில் முப்பெரும் தேவியர்!", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nவீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது, மிகவும் சிறப்பு.\nஇவ்வாறு ஏற்றும் தீபத்தில், பார்வதி, மகாலட்சுமி மற்றும்\nசரஸ்வதி எழுந்தருளி, அருள் வழங்குகின்றனர்.\nதீபச் சுடரில் மகாலட்சுமியும், அதிலிருந்து வெளிப்படும்\nஒளியில் சரஸ்வதியும், இடப் பக்கத்தில் பார்வதி தேவியும்\nஇருப்பதாக ஐதீகம். எனவே, வீட்டில் விளக்கேற்றுவதன்\nமூலம், முப்பெரும் தேவியரையும் வீட்டிற்கு அழைக்கிறோம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t5343-topic", "date_download": "2018-07-20T23:50:08Z", "digest": "sha1:AKWGUFAAEBN5WX5ASFR5QHT7AYSC3GZD", "length": 18312, "nlines": 352, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நகைச்சுவை", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகவுண்டமணி: ச்சே.. போன எடுத்தா நச்சு நச்சுன்னுராங்கப்பா.. ஏதோ வில்லுன்னு விஜய் படமாம்.. அத விஜய் ரசிகங்களாலேயே பார்க்க முடியலையாம்.. என்ன பாக்க சொல்றாங்க.. அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா..\nவிஜய்: ங்கண்ணா.. போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆகுதுங்கன்னா..\nகவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாரு அவன சொல்லணும்..\nவிஜய்: போங்கண்ணா.. உங்களுக்கு ஒரே குறும்பு.. கம்பெனி சீக்ரட் எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.. சரி சரி.. இப்போ நம்ம பாட்ட கேளுங்க..\n\"ஹே ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டேன்\nபீமா பீமா பீமன்கிட்ட கதைய கேட்டேன்\nமுருகு முருகு முருகன்கிட்ட மயில கேட்டேன்..\nஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்\"\nகவுண்டமணி:நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியா\nஎன்ன வெறும் தங்க்சொட நிறுத்திட்டீங்க. போட்டிகள் பகுதிலையும் வித்தியாசமா எடுத்து விடுங்க. ஒங்க படைப்புகளை பாத்தா ஒடனே நடுவர்கள் திக்குமுக்காடனும். அந்த மாதிரி அருமையா நச்சுனு பதிவு செயங்கோ.\nபோட்டிகள் பகுதியில் நகைச்சுவைப் பகுதியில் தங்களின் நகைச்சுவையைப் பதிவிடவும்..\nஒன்னு மட்டும் போதாது நெறைய பதிவு செஞ்சி நடுவர்களை திணற வைக்கணும் செரியா.\nபோட்டிகள் பகுதியா..அது எங்கு இருக்கு\nmeenuga wrote: போட்டிகள் பகுதியா..அது எங்கு இருக்கு\nஒங்களுக்கு வழி தெரியலையா இத க்ளிக் பண்ணுங்க.\nஇங்க நகைசுவை மட்டும்தான் பதியனும் செரியா.\nஹோம் பெஜ்க்கு போனா நல்லா ரெண்டு கண்ணையும் தொறந்து வெச்சி அங்க\nமேல இருந்து வருசையா பாருங்க.\nவிஜய் பாவமா ..நாமதான் பாவம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1", "date_download": "2018-07-20T23:38:04Z", "digest": "sha1:OBC6RGUCCIRZSTP3HGRG7WJAOKQD4DJ5", "length": 14841, "nlines": 199, "source_domain": "gttaagri.relier.in", "title": "வீட்டில் செய்ய கூடிய இயற்கை பூச்சி விரட்டி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவீட்டில் செய்ய கூடிய இயற்கை பூச்சி விரட்டி\nவீட்டுத் தோட்டத்தில் பூச்சி வந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். அதிகச் செலவில்லாமல் இயற்கை முறையில் நாமே பூச்சி விரட்டியைத் தயாரிக்கலாம்.\nவீட்டில் பெரிய அளவில் காய்கறித் தோட்டம் இருப்பவர்களுக்கு இந்த முறை நன்கு உதவும்.\nஇயற்கை பூச்சி விரட்டியைத் தயாரிப்பதற்கு மூன்றிலிருந்து ஐந்து வகை ஆடு தின்னாத இலைதழைகள் அல்லது கிள்ளினால் பால் வரும் இலைதழைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக அத்தி, பப்பாளி, வாதமடக்கி, ஆவாரை, வரிக்குமட்டி, நுணா (மஞ்சணத்தி) ஆகிய இலைகளை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு இலையிலும் தலா 1 கிலோ அல்லது தேவைக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.\nநொச்சி இலை நன்றி: ஹிந்து\nஇந்த இலைகளுடன் கோமியம் 10 லிட்டர். சாணம் ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ள வேண்டும். மேற்கண்டவற்றை முதலில் சேகரித்துக்கொள்ளவும். இப்போது பூச்சி விரட்டித் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம்:\nஇலைதழைகளை நறுக்கிக் கோமியம், சாணக் கரைசலில் 15 நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும்.\nஊற வைத்த கலவையை 16-வது நாளில் வடிகட்டவும்.\nஇதைப் பூச்சி, பூஞ்சைகளை விரட்டும் வகையில் பயிர்கள் மீது தெளிக்க வேண்டும்.\nஇந்தப் பூச்சி விரட்டியின் அடர்த்தியான கரைசலை அப்படியே தெளிக்கக் கூடாது. ஒரு லிட்டர் பூச்சி விரட்டியை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.\nநன்றி: பினாங்கு பயனீட்டாளர் சங்க ‘இயற்கை வேளாண்மை’ வழிகாட்டி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதிராட்சையில்.. சவால் விட்ட ரசாயனம்… சாதிக்க ...\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி...\nPosted in இயற்கை விவசாயம்\nகடனை திருப்பி தராத பணக்காரர்கள் →\n← இந்த வாரம் டாப் 5 தகவல்கள்\n7 thoughts on “வீட்டில் செய்ய கூடிய இயற்கை பூச்சி விரட்டி”\nநான் ஒரு இளம் விவசாயி,தங்கள் வலைதளம் மூலமாக அன்றாட விவசாய செய்திகள் தெரிந்து கொள்கிறேன்.தங்கள் தளத்தை புக்மார்க் செய்து தினமும் ஒரு 10 முறையாவது தங்கள் தளத்தை பார்வையிடுவேன்.மிக உபயோகமாக உள்ளது.தங்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒவ்வொரு நாட்டிலும் பயண்படுத்தும் இயற்கை விவசாய முறையை ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்கு மாற்றி பதிவுகள் ஏற்றவும் மிக பயணாக இருக்கும். மிக்க நன்றி\nநன்றி. உங்கள் கருத்தை படிப்பதற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் android போன் வைத்திருந்தால் பசுமை தமிழகம் அப்ளிகஷன் இன்ஸ்டால் செய்து எளிதாக உங்கள் மொபைல் போனில் படிக்கலாம்.\nநீங்கள் கேட்ட படி மற்ற நாடுகளின் இயற்கை விவசாய அனுபவங்களையும் பாடங்களையும் தமிழ் படுத்தி பதிவு செய்கிறோம்.\nஐயா இது பழைய செய்தி,சில ஆண்டுகளுக்கு முன்பே இதனை பயிற்சி யாக கொடுத்து உள்ளேன்.\nதங்களது தகவல் பயனுள்ளதாக உள்ளது நன்றி Admin\nநான் B.E ECE final year படிக்கும் மாணவன், நான் பொறியியல் படிப்புக்கு இணையாக இயற்கை விவசாயம் செய்யவதை நினைக்கிறேன்.\nஎங்கள் சொந்த ஊரில் சிறிது நிலம் உள்ளது ஆனால் தற்பொழுது சில ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் விவசாயம் செய்ய முடியாமல் நிறுத்தி வி்ட்டார் என் த்தையார்.\nஇந்த சூழ்நிலையில் நான் எவ்வாறு விவசாயத்தை துவங்குவது என்று புாியவில்லை\nதாங்கள் எனக்கு எவ்வாறான விவசாயம் செய்தல் சரியாக இருக்கும் வழி காட்டுங்கள் இயா.\nநான் B.E ECE final year படிக்கும் மாணவன், நான் பொறியியல் படிப்புக்கு இணையாக இயற்கை விவசாயம் செய்யவதை நினைக்கிறேன்.\nஎங்கள் சொந்த ஊரில் சிறிது நிலம் உள்ளது ஆனால் தற்பொழுது சில ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் விவசாயம் செய்ய முடியாமல் நிறுத்தி வி்ட்டார் என் த்தையார்.\nஇந்த சூழ்நிலையில் நான் எவ்வாறு விவசாயத்தை துவங்குவது என்று புாியவில்லை\nதாங்கள் எனக்கு எவ்வாறான விவசாயம் செய்தல் சரியாக இருக்கும் வழி காட்டுங்கள் இயா.\nநான் B.E ECE final year படிக்கும் மாணவன், நான் பொறியியல் படிப்புக்கு இணையாக இயற்கை விவசாயம் செய்யவதை நினைக்கிறேன்.\nஎங்கள் சொந்த ஊரில் சிறிது நிலம் உள்ளது ஆனால் தற்பொழுது சில ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் விவசாயம் செய்ய முடியாமல் நிறுத்தி வி்ட்டார் என் த்தையார்.\nஇந்த சூழ்நிலையில் நான் எவ்வாறு விவசாயத்தை துவங்குவது என்று புாியவில்லை\nதாங்கள் எனக்கு எவ்வாறான விவசாயம் செய்தல் சரியாக இருக்கும் வழி காட்டுங்கள் ஐயா.\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/category/india/", "date_download": "2018-07-20T23:45:15Z", "digest": "sha1:HGBQ4ENO7N6YELXK22XPC4YEGDNG65LW", "length": 12021, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "India Tamil News | Latest Indian News | Inthiya Seythigal | Online Tamil Hot News on Indian News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் வாக்குவாதம் சண்டையாக மாறியது பெண்ணின் முகத்தில் அறைவிட்ட நபரின் வீடியோ\nஎன்னை மனைவியோடு சேர்த்து வையுங்கள்: 80 வயதிலும் தனது மனைவியின் பிரிவால் வாடும் கணவர்\nஇமயமலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழன்... குவியும் பாராட்டுக்கள்\n4 ஆண்டுகளில் 84 நாடுகளை சுற்றிய நரேந்திர மோடி: எத்தனை கோடி செலவானது தெரியுமா\nஎனக்கு தாயாக மாறிய என் மகன்: பிரபல நடிகையின் உருக்கமான பதிவு\nபிரதமர் நரேந்திர மோடியை அவையில் திடீரென கட்டிப்பிடித்த ராகுல் காந்தி\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தியாவிற்கு நான் வர மாட்டேன்: ஸ்குவாஷ் வீராங்கனை சர்ச்சை\nமனைவி, மகன்களை படுகொலை செய்த கணவன்\n22 வயது பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்த 40 பேர்: அதிர்ச்சி தகவல்\nபொலிசாரை பொதுவெளியில் கத்தியால் குத்திய கும்பல்: அதிர்ச்சி சம்பவம்\n ஜாமீனில் விடுதலையான சீமான் காட்டம்\nதோழிக்கு அனுப்பிய அந்த கடைசி மெசேஜ்: இளம் பெண் மரணத்தில் அதிரடி திருப்பம்\nஅக்கா வயது பெண்ணுடன் தொடர்பு.. கொன்றது ஏன்\nஎஜமானை எரித்து கொலை செய்தது ஏன் வேலைக்கார பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\nமனைவியின் பிறப்புறுப்பில் மின்சார ஷாக் கொடுத்து கொன்ற கணவன்: திடுக்கிடும் காரணம்\n7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த பெண்: அடுத்து நடந்த விபரீதம்\nநடிகை பிரியங்காவின் தற்கொலைக்கு பணம் தான் காரணமா\nஎனது தாயின் காதலனால் நான் அனுபவிக்கும் கொடுமைகள்: சிறுமியின் கண்ணீர்\nபேரக்குழந்தைகள் உள்ள நிலையில் குழந்தை பெற்றெடுத்த தம்பதி: கிண்டலுக்கு பயந்து எடுத்த அதிர்ச்சி முடிவு\nஒரு மாதத்தில் திருமணம்... இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த இளைஞர்\nஇந்தியா 1 day ago\nமுஸ்லீம் பெண்ணுடன் திருமணம் நடந்ததால் இப்படி செய்கிறார்கள்: புதுமாப்பிளை வேதனை\nஇந்தியா 1 day ago\n7 மாதம் கோமாவில் இருந்த தாய்க்கு, பிறந்ததும் உணர்வளித்த பச்சிளம் குழந்தை\nஇந்தியா 1 day ago\nசாப்பிட பணமில்லை... அதனால் அந்த தொழில் செய்தேன்: நடிகையின் பதில்\nஇந்தியா 1 day ago\nசிறுமியை சீரழிக்க முதியவருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி\nஇந்தியா 1 day ago\nகாதல் திருமணம் செய்த தங்கை: தாலி கட்டிய 5 நாட்களில் அரக்கனாக மாறிய அண்ணன்\nஇந்தியா 1 day ago\nநடிகை பிரியங்கா மரணத்தில் வெளியான புது தகவல்: இரவில் வீட்டிற்கு தாமதமாக வருவதை எச்சரித்த கணவர்\n'அலைபாயுதே' பட பாணியில் ஆரம்பித்த காதல் தற்கொலையில் முடிந்ததால் தீக்காடாக மாறிய கிராமம்\nபிரசவத்திற்கு கொடுக்கப்படும் வலி மாத்திரைகளை கொடுத்து சிறுமியை சீரழித்தேன்: முதியவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nபூட்டிய வீட்டில் கருகிய நிலையில் ஆண் சடலம்: கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு\n15 ஆண்டுகளுக்கு பின் இந்திய அரசியலில் பரபரப்பு... என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2010/07/blog-post_8204.html", "date_download": "2018-07-21T00:14:33Z", "digest": "sha1:3AUWIRERMSMBCCQSXEGZUWERQBF4FII4", "length": 23603, "nlines": 224, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: கிளியோபாட்ரா", "raw_content": "\nஉண்மையில் சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, கிளியோபாட்ராவின் வாழ்க்கையும் அந்நாளைய எகிப்து தேசத்தின் சமூக, அரசியல் நிலைமையும் சுவாரசியம் தரக்கூடியவை.\nகிளியோபாட்ராவின் காலம் கி.மு.69-லிருந்து 30 வரை என்று வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அவனது ஒரு அரசிக்கும் பிறந்தவள் கிளியோபாட்ரா. சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த கிளியோபாட்ராவுக்கு முன்னால் ஏழு கிளியோபாட்ராக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் இவள் பிறக்கும்போதே எட்டாம் கிளியோபாட்ரா என்றே குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறாள். முந்தைய ஏழு பேர் பெறாத பேரையும், புகழையும் இவள் எப்படிப் பெற்றாள் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள்.\nமுதலாவது, இவளது புத்திசாலித்தனம். அடுத்த காரணம், அழகு. அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல. அதற்கெல்லாம் நூறுபடி மேலே என்கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள். வெறும் முப்பத்தொன்பது வயசு வரைக்கும் தான் அவள் வாழ்ந்திருக்கிறாள். ரொம்பச் சின்ன வயசிலேயே அரசியானவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன.\nஉதாரணமாக, வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளைக் கல்வியாகவே கற்றவள் கிளியோபாட்ரா. சும்மா மேக் அப் போட்டுக் கொள்ளுவதோடு விட்டு விடாமல், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, அவற்றின் வேதியியல், மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு. தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான பர்ஃப் யூம்களைக் (செண்ட்) கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார்கள்.\nஇதெல்லாம் போதாதென்று ஒன்பது மொழிகளில் எழுத, பேச, படிக்கவும் தெரியும். ஆச்சா கிளியோபாட்ராவின் தந்தையான டாலமிக்கு வயசானதும் தன் மகளைப் பட்டத்தில் அமர்த்த விரும்பியிருக்கிறார். அந்தக் காலத்தில் எகிப்தில் ஒரு பெண் தனியாக ஆட்சி செய்வது முடியாது. ஆகவே, கிளியோபாட்ராவையும், அவளது தம்பியான டாலமியையும் சேர்த்து அரியணையில் உட்கார வைத்தார். அதாவது, கூட்டணி ஆட்சி\nஇதில் இன்னொரு கூத்தும் உண்டு. பெண் தனியாக ஆள முடியாது என்பது மட்டுமல்ல அப்போது தம்பியுடன் சேர்த்தும் ஆளமுடியாது ஒரு வழி, யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு புருஷன் பொண்டாட்டியாக வேண்டுமானால் ஆட்சி செய்யலாம். ஆகவே கிளியோபாட்ரா, தன் 10 வயதுத் தம்பியான அந்த ஜூனியர் டாலமியையே திருமணம் செய்து கொண்டு எகிப்தின் ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்து விட்டாள். ஆக, பதினெட்டு வயசு ராணி, பத்து வயசு ராஜா. ஆட்சியெல்லாம் சூப்பராகத் தான் நடந்தது.\nஆனால் அந்தச் சின்னப் பையன் மனத்தைச் சில பேர் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். அவனுக்கு இன்னும் நாலைந்து வயசுகள் கூடுவதற்குள், அமைச்சர்களாக இருந்த சில வில்லன்கள், நீ உன் அக்காவைத் துரத்தியடி. முழு தேசமும் உன் கைக்கு வந்துவிடும். அவள் அதிகாரம் செய்ய, நீ சும்மா கையெழுத்துப்போடுவதில் என்ன பெருமை இருக்கிறது என்று தூண்டி விட்டார்கள்.\nஆகவே, அந்த ஜூனியர் டாலமியாகப்பட்டவன் தன் முன்னாள் அக்கா, இன்னாள் மனைவி என்றும் பாராமல் கிளியோபாட்ராவுக்கு எதிராக ஒரு குட்டிப் புரட்சியைத் தூண்டி விட்டு, அவள் உயிருக்கு உலை வைத்தான். தப்பிப்பிழைக்க விரும்பிய கிளியோபாட்ராவை சிரியாவுக்குத் தப்பியோட வழிவிட்டான். இந்தச் சமயத்தில்தான் (கி.மு.48) ஜூலியர் சீசர் எகிப்துக்கு வருகிறார். சீசருக்கு அறிமுகம் வேண்டியதில்லை அல்லவா மாபெரும் ரோமானிய வீரர். அலெக்சாண்டருக்கு நிகராக சரித்திரத்தில் கொண்டாடப்படுகிற ஒரு ஹீரோ.\nஅப்பேற்பட்ட சீசர் தன் எதிரி ஒருத்தனைப் பழி வாங்கத் தேடிக்கொண்டு எகிப்துக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டாள் கிளியோபாட்ரா. அவரை வைத்து எப்படியாவது எகிப்து பீடத்தை பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்த கிளியோபாட்ரா, மிகுந்த நாடகத்தனம் கொண்ட, அதே சமயம் கவித்துவமான ஒரு உத்தியையும் கண்டுபிடித்தாள். தன் சேடிப்பெண் ஒருத்தியை அழைத்து, ஒரு பெரிய கார்ப்பெட்டுக்குள் தன்னை வைத்துச் சுருட்டி, உருட்டி தூக்கிக்கொண்டுபோகச் சொல்லி, சீசருக்கு முன்னால் உருட்டித் திறந்து விடச் சொன்னாள்.\nஅசந்துபோனார் சீசர். அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட பேரழகி கண்டதும் காதல் என்பார்களே, அந்த மாதிரி ஒரு இது வந்து விட்டது சீசருக்கு கண்டதும் காதல் என்பார்களே, அந்த மாதிரி ஒரு இது வந்து விட்டது சீசருக்கு கிளியோபாட்ராவுக்கு சீசரைக் காதலிப்பதிலேயோ, கல்யாணம் செய்து கொள்வதிலேயோ எந்தவித ஆட்சேபனையும் இருக்கவில்லை.\nஅவளது நோக்கமெல்லாம், எகிப்து ஆட்சிப்பீடத்தை மீண்டும் பிடிப்பது. அதற்கு சீசர் உதவ முடியுமானால் அவரைக் காதலித்து டூயட் பாடுவதில் ஒரு தடையும் இல்லை கசக்குமா சீசருக்கு இதோ ஒரே நாளில் எகிப்து ஆட்சியை உன்னுடையதாக்கி விடுகிறேன் பார் என்று போர் அறிவிப்பு வெளியிட்டு விட்டார்.\nயுத்தத்தில் அந்த டாலமிப் பையன் தோற்கடிக்கப்பட்டதையும் கிளியோபாட்ரா மீண்டும் எகிப்து ராணியானதையும் ஹாலிவுட் சினிமாக்கள் மிகவும் பரவசத்துடன் காட்டி மகிழ்ந்தன. ஒரு தேரிலிருந்து சீசர் அந்தப் பையனின் தலையைக் கொய்து தூக்கி எறிவது போலவும் அது பறந்து போய் ஒரு மலை முகட்டில் முட்டி கீழே ஆற்றில் விழுவது போலவும் காட்டுவார்கள்.\nஇதெல்லாம் டூமச் என்றாலும் கிளியோ பாட்ரா மீண்டும் எகிப்து ராணியானது மட்டும் நிஜம். அவளது தம்பியும், கணவனுமான டாலமி அந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதும் உண்மையே. மீண்டும் எகிப்தின் மணிமுடியைப் பெற்ற கிளியோபாட்ரா, தொடர்ந்து சீசருடன் டூயட் பாடிக் கொண்டிருந்ததன் விளைவாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைக்கு டாலமி சீசர் என்று இரண்டு கணவர்களின் பேரையும் சேர்த்து வைத்து, சீராட்டி வளர்க்க ஆரம்பித்தாள்.அந்தக் குழந்தை சுகப்பிரசவமாக அல்லாமல் கிளியோபாட்ராவின் வயிற்றைக் கீறி, சீசராலேயே வெளியே எடுக்கப்பட்டது. முதல் முதலில் ஆபரேஷன் மூலம் பிறந்த குழந்தை அதுதான் என்பதாலும், அதைச் செய்தது சீசர்தான் என்பதாலும்தான் இன்றைக்கு வரை மருத்துவத்துறை, ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்ப்பதை சிசேரியன் என்று அழைக்கிறது\nதிருமணத்துக்குப் பிறகு கிளியோபாட்ரா தனது நம்பிக்கைக்குரிய மந்திரிகள் சிலரிடம் எகிப்தின் ஆட்சிப் பொறுப்பை அவ்வப்போது கொடுத்து விட்டு அடிக்கடி சீசருடன் ரோமுக்குப் போய் விடுவாள். அங்கே மாளிகையில் குழந்தையைக் கொஞ்சுவதும், தாலாட்டுவதுமாக அவளது பொழுது ஒரு டிபிகல் குடும்பத்தலைவியாகப் போய்க் கொண்டிருந்தது.\nதிடீரென்று ஆட்சி ஞாபகம் வந்ததும் கிளம்பி எகிப்துக்கு வந்துவிடுவாள். அப்போது சீசர் பின்னாலேயே புறப்பட்டு எகிப்துக்கு வந்துவிடுவார். இது ரோமானிய முக்கியஸ்தர்களுக்குப் பெரிய எரிச்சலைத் தந்தது. ஒரு முகூர்த்தம் பார்த்து அவளுக்கு விஷம் வைத்துக்கொன்று விட்டார்கள்.\n- பனித்துளி சங்கர் ( shankarp071@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )\nமோன லிசா மற்ற நாட்டில் பிறந்து இருந்தால் ...\nதங்கத் தமிழ்நாடு, இனி பிளாட்டின நாடு\nகம்ப்யூட்டர் DESKTOP யில் உள்ள FILE களை ....\nதமிழ் என் மொழி , இந்தியா என் தாய் நாடு , இஸ்லாம்...\nசீசன்ஸ் அலி -பிக்காசா படங்கள்\nஇருக்கும் இடஒதுக்கீட்டை இழக்க வேண்டாம்\n1. குடும்பச் சண்டைகள் குறைந்திட\nதிருவாரூர் கிராமம் லண்டன் கிராமம் போன்றுள்ளது - கல...\nநீடூர் - நெய்வாசல் - Nidur - Neivasal\n99 சதவீத இந்தியக் கல்லூரிகள் அடிப்படை வசதியற்றவை: ...\nதீன் கலை அறிவியல் கல்லூரி திறப்பு--நீடூர்- கடுவங்க...\nஅதிரைமணம் - வலைப்பூக்கள் திரட்டி\nபின்லேடன் இருப்பிடம் பாக். அரசுக்குத் தெரியும் : க...\nஉம்ரா செய்தார் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் (மா...\nஇஸ்லாமியச் சட்டம் (11) - நீடூர் A.M.சயீத்\nபள்ளி,கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா சாக்லேட்...\nஇருந்தும் இல்லாமலும் ஒரு ஆரம்பம்\nநதிகள் இணைப்பு - தமிழகம் இஸ்ரோவுடன் இணைந்து செயல்...\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஇயற்கையின் எழில் கொஞ்சும் அழகு\nகோழியிலிருந்து முட்டையா, முட்டையிலிருந்து கோழியா\nஎங்கள் பிரதேச முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்குச் செ...\n ஒரு கப் காபி சாப்பிடலாமா\nதவ்ஹீத் ஜமாத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு\nசென்னையில் 65 மாடி கட்டிடம்\nசர்வதேச அளவில் சாதித்த சல்மா ஃபாரூக்\nதாம்பத்தியம் தழைக்க தங்கமான யோசனைகள்\nதமிழ் இஸ்லாமிக் சாங் - தீன் குல கண்ணு - E.M....\nஒஸ்கார் விருது தேர்வுக் கமிட்டியில் ஒஸ்கார் ரஹ்மான...\nஎம்.ரிஷான் ஷெரீப் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2007/05/blog-post_14.html", "date_download": "2018-07-21T00:13:33Z", "digest": "sha1:GSXLSU2DZVO74BVERMZQEV7TU7YFRU4V", "length": 20325, "nlines": 317, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: அம்பியோட கல்யாணம்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமே மாதம் 14-ம் தேதி திங்கள் அம்பிக்குக் கல்யாணம். இந்த வலை உலகுக்கு வந்து பழக்கம் ஆனவர்களில் அம்பியும் ஒருவர் என்றாலும் அவர் என்னைச் சீண்டுவதும், நான் அவருக்குப் பதில் கொடுப்பதும் ஒரு வருஷமாக ஓயவில்லை. அதனாலேயே எல்லாரும் என்ன இது இவங்க இரண்டு பேருக்கும் எப்போ பார்த்தாலும் சண்டைன்னு நினைக்கிறாங்க இது இன்னும் ஓயவில்லை என்பதும் நிஜம். இத்தனைக்கும் 2 பேரும் ஒரே நட்சத்திரம், ஒரே ராசி. என்றாலும் 7-ம் பொருத்தம் தான். நான் என்ன சொன்னாலும் அதற்கு அவர் எதிராகவும் அவர் என்ன எழுதினாலும், நான் போய் நல்லா இல்லைனு சொல்லுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தனைக்கும் அவரோட தங்கமணி குறிப்பிட்ட மாதிரி அவர்களோட ப்ளாகர் குடும்பத்து அங்கத்தினர் கூட இல்லை நான். இருந்தாலும் இது தொடருகிறது. அம்பி தன்னுடைய கல்யாண விஷயத்தை என்னிடம் தெரிவிக்கும்போதே மே மாதம் நான் இந்தியாவில் இருக்க மாட்டேன் என்று எனக்கு தெரியும். அப்பாடா, மொய் எழுதறதிலே இருந்து தப்பிச்சேனேன்னு ஒரு அல்ப சந்தோஷம். இது இன்னும் ஓயவில்லை என்பதும் நிஜம். இத்தனைக்கும் 2 பேரும் ஒரே நட்சத்திரம், ஒரே ராசி. என்றாலும் 7-ம் பொருத்தம் தான். நான் என்ன சொன்னாலும் அதற்கு அவர் எதிராகவும் அவர் என்ன எழுதினாலும், நான் போய் நல்லா இல்லைனு சொல்லுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தனைக்கும் அவரோட தங்கமணி குறிப்பிட்ட மாதிரி அவர்களோட ப்ளாகர் குடும்பத்து அங்கத்தினர் கூட இல்லை நான். இருந்தாலும் இது தொடருகிறது. அம்பி தன்னுடைய கல்யாண விஷயத்தை என்னிடம் தெரிவிக்கும்போதே மே மாதம் நான் இந்தியாவில் இருக்க மாட்டேன் என்று எனக்கு தெரியும். அப்பாடா, மொய் எழுதறதிலே இருந்து தப்பிச்சேனேன்னு ஒரு அல்ப சந்தோஷம். :P இது அம்பிக்கு\nஇந்த வலை உலகில் நாங்கள் இருவரும் போட்டுக் கொள்ளும் சண்டை ரொம்பப் பிரபலம் ஆகி இருக்கிறது. தினத் தந்தி \"சிந்துபாத்\" மாதிரி இது ஓயாது என திரு தி.ரா.ச. அவர்கள் கூட ஒருமுறை கூறி உள்ளார். இன்று காலையில் இருந்து அம்பியைத் தொடர்பு கொள்ளப் பல முறை முயன்றும் முடியவில்லை. நேரில் சென்று வாழ்த்த முடியாவிட்டாலும், தொலைபேசியாவது வாழ்த்தலாம்னு நினைச்சேன். மொபைலை நிறுத்தி வச்சிருப்பார் போலிருக்கு. இந்தப் பதிவை அவர் பார்க்கும்போது திருமணம் ஆகிப் பல நாட்கள் ஆகி இருக்கும். அல்லது மாசங்கள் ஆகி இருக்கும். இருந்தாலும் பார்ப்பவர்கள் யாராவது சொல்லுவார்கள் என நம்புகிறேன். மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் அம்பி அன்ட் அவரோட தங்கமணி இருவருக்கும். அந்த மரியாதா புருஷோத்தமன ஆன ஸ்ரீராமனையும், அன்னை சீதாவையும் போல் ஈருடலும், ஓருயிருமாய் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் இரண்டும் கலந்து வாழ எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளைப் பிரார்த்திக்கிறேன்.\nகீதா சாம்பசிவம் 14 May, 2007\nஇந்த ப்ளாகர் பாருங்க இந்த லேபலை ஒண்ணுமே சொல்லாம் ஏற்றுக் கொண்டதோட இல்லாமல் கலரிலேயும் காட்டறது ஹிஹிஹி, பதிவே கலரிலே போடலாம்னு தான் இருந்தேன். ஆனால் வேணாம்னு விட்டுட்டேன், எங்கேயாவது சமயத்தில் காலை வாரிடும், அதான்\nஅம்பிக்கும், தங்கமணிக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துகள்\nமொபைலை ஆஃப் பண்ணி வெச்சதை வெச்சு ஒரு 2 வருஷம் சண்டை போடலாமே நீங்க\nகீதா சாம்பசிவம் 14 May, 2007\nநான் சண்டை போடலாம், ஆனால் அம்பிக்குத் தான் என்ன செய்யறதுன்னு புரியாது ஒரு பக்கம் பூரி கட்டை அடி வாங்கிட்டு இன்னொரு பக்கம் என் கிட்டேயும் ஆப்பு வாங்கணும்.ஆஹா, நினைச்சாலே ஜாலியா இருக்கே ஒரு பக்கம் பூரி கட்டை அடி வாங்கிட்டு இன்னொரு பக்கம் என் கிட்டேயும் ஆப்பு வாங்கணும்.ஆஹா, நினைச்சாலே ஜாலியா இருக்கே இதுவும் நல்ல யோசனைதான்\nதுளசி கோபால் 14 May, 2007\nஎல்லா நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழ மணமக்களை மனமார\nமணி ப்ரகாஷ் 14 May, 2007\nகீதா சாம்பசிவம் 14 May, 2007\nரொம்ப நன்றி, துளசிக்கும், மணிப்ரகாஷுக்கும், அம்பியின் சார்பாக.\nஎல்லா நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழ மணமக்களை மனமார\nமதுரையம்பதி 14 May, 2007\nஅம்பிக்கும், தங்கமணிக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துகள்\nகீதா சாம்பசிவம் 14 May, 2007\nஅபி அப்பா, அபி பாப்பாவொட தம்பியைச் சேர்த்துக்க மறந்துட்டீங்களே அழப் போறான்\n@மதுரையம்பதி, வாங்க, வாங்க, அத்தி பூத்தாப்போல இருக்கு உங்க வரவு.\nஅம்பிக்கும், தங்கமணிக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துகள்\nகீதா சாம்பசிவம் 15 May, 2007\nயம்மா போர்க்கொடி, ஏன் சொல்ல மாட்டீங்க உங்க அருமை அண்ணாச்சியைப் பத்தி எனக்குத் தான் நல்லாத் தெரியும். ஏதாவது பரிஞ்சு பேசினால் அப்புறம் வண்டவாளம் தண்டவாளத்தில் இறங்கிடும் உங்க அருமை அண்ணாச்சியைப் பத்தி எனக்குத் தான் நல்லாத் தெரியும். ஏதாவது பரிஞ்சு பேசினால் அப்புறம் வண்டவாளம் தண்டவாளத்தில் இறங்கிடும் ஜாக்கிரதை, அண்ணன், தங்கை இருவருக்குமே ஜாக்கிரதை, அண்ணன், தங்கை இருவருக்குமே\nகீதா சாம்பசிவம் 15 May, 2007\nநானும் வேதாவும் கூட ஒரே ராசி, ஒரே நட்சத்திரம். நாங்க ரெண்டு பேரும் ஒத்துமையா தான் இருக்கோம்\nஅம்பிக்கும் தங்கமணிக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்\n// கீதா சாம்பசிவம் said...\nநானும் வேதாவும் கூட ஒரே ராசி, ஒரே நட்சத்திரம். நாங்க ரெண்டு பேரும் ஒத்துமையா தான் இருக்கோம் அது தெரியுமா\nதலைவி எழுத மறந்து போன டிஸ்கி : மொக்கைப் பதிவுகள் போடுவதில் தவிர மற்றவற்றில்.\nமின்னுது மின்னல் 15 May, 2007\nஅம்பிக்கும், தங்கமணிக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துகள்\nகீதா சாம்பசிவம் 15 May, 2007\nவாங்க லதா, என்ன உங்களை \"டாக்\" பண்ணி எத்தனை நாளாகுது என்னோட அற்புதமான பதிவுகளைப் பத்தி இப்படி ஒரு விமரிசனமா என்னோட அற்புதமான பதிவுகளைப் பத்தி இப்படி ஒரு விமரிசனமா என்ன தொண்டி நீங்க\n@மின்னல், அடுத்து உங்களோட சண்டை ஆரம்பிக்கலாமான்னு பார்க்கிறேன். உங்களுக்கும் தங்கமணி வந்துடுவாங்க என்னோட சண்டை போடற ராசி அப்படி\nகீதா சாம்பசிவம் 15 May, 2007\nஅட, ராயல், சத்தமே இல்லாமல் வந்துட்டு போயிருக்கிங்க\nகீதா சாம்பசிவம் 15 May, 2007\nஅட, ராயல், சத்தமே இல்லாமல் வந்துட்டு போயிருக்கிங்க\nகீதா சாம்பசிவம் 15 May, 2007\nபோர்க்கொடி, ரொம்பப் பேசாதீங்க, உடம்புக்கு ஆகாது. அப்புறம் என்னைப் பத்தி நானே எவ்வளவு தன்னடக்கத்தோடு() சொல்லிட்டிருக்கேன், அது கூடத் தெரியாமல் என்ன) சொல்லிட்டிருக்கேன், அது கூடத் தெரியாமல் என்ன உங்களுக்கும் ஆப்பு இலவசமாக வழங்கப் படும், எச்சரிக்கை உங்களுக்கும் ஆப்பு இலவசமாக வழங்கப் படும், எச்சரிக்கை\nகீதா சாம்பசிவம் 16 May, 2007\nவாங்க எஸ்.கே.எம். நினைவு வச்சுட்டு இருக்கீங்களா ரொம்பவே சந்தோஷம். ரொம்பப் பேர் இப்போ மறந்துட்டாங்க இங்கே வரதுக்கு. அதிலே உபிச.வும் ஒருத்தர். என்ன செய்யறது ரொம்பவே சந்தோஷம். ரொம்பப் பேர் இப்போ மறந்துட்டாங்க இங்கே வரதுக்கு. அதிலே உபிச.வும் ஒருத்தர். என்ன செய்யறது எல்லாம் நேரம்\nஅம்பிக்கும் தங்கமணிக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்\nகீதா சாம்பசிவம் 16 May, 2007\nரொம்ப நன்றி சதயாவுக்கும், தேவுக்கும்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nதுரோகம் என்று இதைச் சொல்லலாமா\nசிப்பாய்க் கலகம் -இரண்டாம் பகுதி\nமே மாதம் என்ன விசேஷம்\nவால்மீகி ராமாயணமும், ஆர்ஷியா சத்தாரும்\nமீண்டும் போஸ் வந்து விட்டார்\nஹிஹிஹி, தலைப்புக் கொடுத்தேன், காணல்லை, கண்டு பிடிங...\nஉலக நாடுகள் சொல்வது என்ன\nபோஸின் இந்திய தேசீய அரசின் பொறுப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2009/06/d.html", "date_download": "2018-07-21T00:25:03Z", "digest": "sha1:RLPLWVUWA4MRE3W4HYR6LP3L3L5FB74L", "length": 35212, "nlines": 283, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: நேயர் விருப்பங்கள் சில! :D", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபைரவர் பற்றி எழுதச் சொல்லி வல்லி சிம்ஹன் கேட்டார்கள். கீழே கொடுத்திருப்பது சிதம்பர ரகசியத்தில் சிதம்பரம் சித்சபையின் உள்ளே நடராஜருடன் காக்ஷி அளிக்கும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பற்றியது. அதன் பின்னர் பைரவர் பற்றிய பொதுவான குறிப்புகளும், பைரவ அஷ்டகமும். அனைவரும் பயன் பெறும்படி வேண்டிக் கொள்கின்றேன்.\nஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்: சித் சபையின் உள்ளே சிவகாம சுந்தரிக்கு இடப்பக்கமாய் மேற்கே பார்த்துக் கொண்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார். எல்லாச் சிவன் கோவில்களிலும் பைரவருக்குத் தனிச் சன்னிதி உண்டு. ஆனால் இங்கேயோ நடராஜரின் பக்கத்திலேயே இருக்கிறார். இவருடைய வாகனம் ஆன நாய் ஆனது சிவனிற்குக் குடை பிடிக்கும் கணங்களில் ஒருவரான குண்டோதரனின் மறு பிறவி எனச் சொல்லப் படுகிறது. நடராஜருக்குப் பூஜை நடக்கும் கால பூஜையில் ஒருமுறை இவருக்கும் அபிஷேகம், ஆராதனை செய்யப் படுகிறது. நடராஜ தரிசனத்துக்கும், சிதம்பர ரகசிய தரிசனத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இவருடைய தரிசனத்துக்கும் கொடுக்கப் படுகிறது.\nஎல்லாச் சிவன் கோவில்களிலும் காலபைரவர் தான் காவல் தெய்\nவம். சிவனால் நியமிக்கப் பட்ட இவர் சிவனின் அவதாரங்களில் ஒன்றாகவே கருதப் படுகிறார். முன்னாட்களில் கோவிலைப் பூட்டிச் சாவியைக் கால பைரவர் சன்னிதியில் வைத்துவிட்டுப் போய்விடுவார்கள் எனச் சொல்லப் படுகிறது. சிதம்பரம் கோவிலிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் தினசரி பூஜை முடிந்ததும், இரவில் கால பைரவர் சந்நிதியில் அன்றைய பூஜை செய்யும் தீட்சிதர் ஒரு தாமிரத் தட்டை வைத்து விட்டு வருவார் எனவும், காலையில் அது தங்கமாய் மாறி இருக்கும் எனவும் நம்பப் படுகிறது. அந்தத் தங்கத் தட்டை வைத்துக் கொண்டுதான் தீட்சிதர்கள் தங்கள் வாழ்நாள் செலவிற்கு வழி பார்த்துக் கொண்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த செவிவழிச் செய்திகளால்தான் இந்த பைரவருக்கு \"ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்\" என்ற பெயரும் ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். எப்போது நின்றது என்று நிச்சயமாய்க் கூற முடியாத கால கட்டத்திலேயே இந்தப் பழக்கம் நின்று விட்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த பைரவர் \"க்ஷேத்திர பாலகர்\" எனவும் சொல்லப் படுகிறார்.\nசிவனின் அம்சமாய்ச் சொல்லப் படும் இவரே ஆணவத்துடன் இருந்த பிரம்மாவின் தலையைக் கொய்தார் எனவும் சொல்லப் படுகின்றது. இவரைப் பிரார்த்தித்தால் தீராத கடன்கள் தீரும் என்றும் சொல்கின்றனர். காசிமாநகரின் க்ஷேத்திர பாலகர் பைரவர் தான். காசி நகர் முழுதும் அவரே காவல் காக்கின்றார் என்று ஐதீகம். காசி யாத்திரை மேற்கொள்ளுபவர்கள் கடைசியில் பைரவர் கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்து அங்கே காசிக்கயிறு பெற்றுக் கொண்டு பின்னரே திரும்ப வேண்டும் என்றும் யாத்திரை பைரவர் தரிசனம் செய்யாமல் நிறைவேறாது எனவும் ஐதீகம்.\nபைரவர் நிர்வாணமாய் நாயுடன் காவல் காக்கும் கோலத்தில் இருப்பார். எப்போதும் சிரித்த முகம். ஆனால் துஷ்டர்களைத் தண்டிக்கவும் தண்டிப்பார். தண்டனை கடுமையாகவே கொடுப்பார் என்றும் சொல்லுவார்கள். இரவு வேளைகளில் கோயிலின் பிராஹாரத்தை பைரவரே தன் துணையான நாயுடன் சுற்றி வந்து காவல் காப்பார் என்றும் நம்பப் படுகின்றது. நான் பார்த்த பைரவர்களிலேயே பட்டீஸ்வரம் கோயிலின் பைரவர் நிஜமான ஒரு மனிதன் போலவே பார்த்தால் ஒரு கணம் சட்டுனு மனதில் திடுக்கிட்டுப் போகும் வண்ணம் ஜீவனுடன் விளங்குகின்றார். பட்டீஸ்வரம் சென்றபோது திரும்ப இருந்த எங்களை குருக்கள் அழைத்து பைரவரைத் தரிசனம் செய்ய வைத்தார். கீழே பைரவ அஷ்டகம் வடமொழியிலும், தமிழிலும் கொடுத்துள்ளேன். இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.\nகட்கம் கபாலம் டமருகம் த்ரிசூலம்\nநமாமி யானீக்ருத ஸார மேயம்\nபவாப்தி பாரம் கம்யந்த மாஸ¥\nஜராதி துக்கௌக விபேத தக்ஷம்\nஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ\n>ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் =========================== தனந்தரும் வயிரவன் தளிரடி\n>பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள்\n>வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே தனக்கிலை யீடு\n>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1) வாழ்வினில் வளந்தர வையகம்\n>நடந்தான் வாரியே வழங்கிடுவான் தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென\n>வந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான் தனக்கிலை யீடு\n>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2) முழுநில வதனில் முறையொடு\n>பூஜைகள் முடித்திட அருளிடுவான் உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச்\n>செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான் தனக்கிலை யீடு யாருமே\n>என்பான் தனமழை பெய்திடுவான் (3) நான்மறை ஓதுவார் நடுவினில்\n>இருப்பான் நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்\n>நிறைத்திடுவான் வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான் தனக்கிலை யீடு\n>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4) பூதங்கள் யாவும் தனக்குள்ளே\n>வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்\n>காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான் தனக்கிலை யீடு யாருமே\n>என்பான் தனமழை பெய்திடுவான் (5) பொழில்களில் மணப்பான் பூசைகள்\n>ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்\n>நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான் தனக்கிலை யீடு யாருமே\n>என்பான் தனமழை பெய்திடுவான் (6) சதுர்முகன் ஆணவத் தலையினைக்\n>கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்\n>செய்யென்றான் பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான் தனக்கிலை யீடு\n>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7) ஜெய ஜெய வடுக நாதனே\n>சரணம் வந்தருள் செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்\n>ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய் தனக்கிலை யீடு யாருமே\n>என்பான் தனமழை பெய்திடுவான் (8)\nகீழே இருப்பவை ஷைலஜாவுக்காகப் பட்டீஸ்வரம் பற்றிய குறிப்புகள்.\nகும்பகோணத்தின் புறநகர்ப் பகுதியாக இன்று மாறி இருக்கும் பட்டீஸ்வரம் கும்பகோணம் நகரில் இருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவலஞ்சுழியும், ஸ்வாமிமலையும் போய் விட்டுத் திரும்பும் வழியில் சற்றுத் தென்மேற்கே வந்து பட்டீஸ்வரம் போனோம். காமதேனுவும் அதன் மகள்களான நந்தினியும், பட்டியும் பூஜித்த தலம். அதுவும் பட்டி தன் பாலைப் பொழிந்து பூஜித்த காரணத்தால் அவள் பெயரிலேயே \"பட்டீஸ்வரம்\" என்ற பெயர் கொண்டது. வடமொழியில் தேனுபுரம் என்ற பெயர் கொண்ட இந்தக் கோயிலின் சுயம்பு லிங்கம் ஆன மூலவர் \"தேனுபுரீஸ்வரர்\" என்று அழைக்கப் படுகிறார். மார்க்கண்டேயர் பூஜித்த தலமும் கூட. அன்னை ஞானாம்பிகை. வசிஷ்டர் விஸ்வாமித்திரருக்குப் \"பிரம்ம ரிஷி\"ப் பட்டம் கொடுத்த தலம். மேலும் \"திருச் சத்தி முற்றத்தில்\" இருந்து வந்த ஞான சம்மந்தப் பெருமானுக்கு இந்தக் கோயில் தேனுபுரீஸ்வரர் ஞானசம்மந்தரை வெயிலின் கொடுமை தாக்காமல் இருக்க முத்துப் பந்தல் அனுப்பி வைத்து இருக்கிறார். ஞானசம்மந்தர் முத்துப் பந்தலில் வரும் அழகைத் தன் கண்ணால் காண வேண்டி நந்தியை விலகி இருக்கும்படித் தேனுபுரீஸ்வரர் பணித்தாராம். திருக்கோயிலின் ஐந்து நந்திகளுமே \"சற்றே விலகி இருக்கும் பிள்ளை\" களாக இருக்கின்றன. ராமேஸ்வரத்தில் ராமநாதரைப் பிரதிஷ்டை செய்த ராமர் இங்கும் வந்து வில்முனையால் கோடிதீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு.\nஉயர்ந்த பாணமான மூலவரையும், அம்மனையும் நிதானமாகத் தரிசனம் செய்ய முடிகிறது. காரணம் கூட்டம் எல்லாம் துர்க்கை சன்னதியில்தான். திருப்பணி செய்த கோவிந்த தீட்சிதர் சிலையையும் காட்டுகிறார்கள். ஸ்வாமி சன்னதிப் பிரஹாரத்தில் உள்ள பைரவர் சன்னதியின் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்றக் கோவில்களில் சிறு சிற்பமாகக் காணப்படும் காவல் தெய்வமான பைரவர் இங்கே நிஜமான ஒரு ஆள் போல இருக்கிறார். அந்தச் சன்னிதியின் குருக்கள் எங்களைக் கூப்பிட்டுத் தரிசனம் செய்து வைத்தார்.\nவடக்குக் கோபுர வாயிலில் துர்க்கை அம்மன் அருள் பாலிக்கிறாள். இவளும் அண்ணாந்து பார்க்கும் உயரம் கொண்டிருக்கிறாள். பக்தர்கள் கூட்டம் எல்லாம் இங்குதான். தற்சமயம் கோவிலின் நுழைவாயிலே வடக்குக் கோபுர வாயிலாக மாறி விட்டிருக்கிறது.எட்டுக்கைகளுடன் அருள் பாலிக்கும் அன்னை வேண்டியவர்களுக்கு வேண்டியதை அள்ளித் தருகிறாள். அதனால்தான் கூட்டம் தாங்கவில்லை என்கிறார்கள்.\nஇங்கிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே \"சத்தி முற்றம்\" உள்ளது. உண்மையில் திருஞானசம்மந்தர் முதலில் இங்கே வந்துவிட்டுத்தான் தேனுபுரீஸ்வரர் அனுப்பிய முத்துப்பந்தலில் \"பட்டீஸ்வரம்\" சென்றிருக்கிறார். முத்துப்பந்தல் விழா ஆனி மாதம் நடைபெற்றிருக்கிறது. திருநாவுக்கரசர் இங்கே வந்துவிட்டு தழுவக் கொழுந்தீஸ்வரரை வணங்கிச் சென்ற பின் தான் திருநல்லூர் சென்று திருவடி தீட்சை பெற்றிருக்கிறார்.மனைவியைப் பிரிந்து பாண்டிய நாடு சென்ற புலவர் ஒருவர் நாரையின் மூலம் தூது விட்ட\n\" என்ற பாடலை எழுதிய சத்திமுற்றப்புலவர் இந்த ஊர்தான்.\nவேத ஆகமங்களின் பொருள் தெரிய ஆசை கொண்ட அன்னை அண்ணலை வேண்ட அண்ணலும் கூறுகிறார். தன் பக்தியின் மூலம் உலகத்தோர்க்கு \"பக்தியே முக்திக்கு வித்து\" என உணர்த்த எண்ணிய அன்னை சக்தி வனம் வந்து ஒற்றைக்காலில் கடுந்தவம் செய்கிறாள். அன்னையின் தவத்தையும், பக்தியையும் உலகத்தோர்க்கு உணர்த்த எண்ணிய அண்ணல் அன்னையைச் சோதிக்க எண்ணி அனல் பிழம்பாக வருகிறார். ஞானாம்பிகையான அன்னை தன் ஞானத்தால் வந்தது தன் பதியே என உணர்ந்து அந்தப் பரஞ்சோதியை, எல்லை இல்லாப் பரம்பொருளைத் தன் கைகளால் கட்டிக் குழைய அண்ணல் அன்னைக்கு அருள் பாலிக்கிறார். அன்னை கட்டித் தழுவிய நிலையிலேயே ஒரு தனி சன்னதி மூலவருக்கு இடப்பக்கம் உள்ளது. அதன் பின்னாலேயே அன்னை ஒற்றைக் காலில் தவம் இருந்த கோலத்தையும் கண்டு களிக்கலாம். மூலவர் கருவறையில் \"சிவக்கொழுந்தீஸ்வரர்\" ஆக அருள் பாலிக்கிறார். திருமேனியில், தீச்சுடர்கள் தெரிகின்றன. தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால் தீப ஆராதனை செய்து காட்டுகிறார். ஆனால் நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன. அன்னை பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.\nதிருமணம் ஆகாதவர்களும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் தழுவக்குழைந்த அன்னைக்கும் , ஈசனுக்கும் சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர். அன்னை தழுவி முத்தமிட்டதால் \"சக்தி முத்தம்\" என்பது மருவி \"சத்தி முற்றம்\" என்று ஆகி இருக்கிறது. எங்கும் காணக் கிடைக்காத இந்தக் காட்சியை நான் பார்க்க வில்லை என்றால் நிச்சயம் வருந்தி இருப்பேன். என்னை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு போன என் கணவருக்கும் இந்தக் கோயிலைப் பற்றிச் சொல்லி எங்கள் ஆவலைத் தூண்டி விட்ட ஆட்டோ டிரைவர் ரவிக்கும் தான் என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.\nஇங்கிருந்து வரும் வழியில் தான் தாராசுரம் இருக்கிறது, என்றாலும் நேரம் ஆகிவிட்டபடியால் போக முடியவில்லை. பட்டீஸ்வரத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் தான் பழையாறையும் இருக்கிறது. கோவில் சீக்கிரம் மூடி விடுவார்கள் என்பதால் இங்கே எல்லாம் போக முடியவில்லை. வரும் வழியில் \"சோழன் மாளிகை\" என்றபெயரில் ஒரு ஊர் வருகிறது. அங்கே சோழன் மாளிகை இருந்த இடத்தையும், சில வருடங்களுக்கு முன் வரை சுற்றுச்சுவர் மட்டுமாவது இருந்த இடம் தற்சமயம் மண்ணோடு மண்ணாகி விட்டதையும் டிரைவர் காட்டினார்.\nமயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் மாயவரத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் ஷேத்திரபாலபுரம் என்னும் கிராமம். அங்க ஒரு காலபைரவர் இருக்கார். அஷ்டமி திதியில் மாலை முழுக்க மாயவரமே அங்க தான் இருக்கும். அத்தனை ஒரு சக்தி அந்த பைரவருக்கு.\nஅந்த ஊரில் இது வரை திருட்டு போனதே இல்லை.அடுத்த தடவை மறக்காம பார்க்கவும்.\nகீதா சாம்பசிவம் 15 June, 2009\nஹிஹிஹி, க்ஷேத்திரபாலபுரம் வழியா நூறு முறைக்கு மேலே போயாச்சு. மாயவரத்துக்கு போகாத மாதிரி அங்கேயும் போக முடியலை. அடுத்த முறை பார்ப்போம். பைரவர் கூப்பிடட்டும்.\nமதுரையம்பதி 15 June, 2009\nஇப்போத்தான் க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா என்ற நாமத்திற்குப் பொருள் எழுத்திட்டு வந்தேன்...இங்கே பைரவர் தரிசனம்...மற்றும் தகவல்கள்...அருமை.\nநகரத்தார் ஊர்களில் பைரவருக்கு விசேஷமாக சில கோவில்கள் இருக்கு என்று சொல்வார்கள்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் ராதையின் நெஞ்சமே\nபதிவுகள் தாமதம் ஆவதற்கு மன்னிக்கவும்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/20145/", "date_download": "2018-07-21T00:26:45Z", "digest": "sha1:G4UWCGF3LVJATYCYJVIHLOJSA5XX5KIB", "length": 10436, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "K.G.சாமி பாஜக.,வின் முன்னோடி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கிராமம் கண்ணத்தங்குடி. அதற்கு உள்வாயில் உள்ள குக்கிராமம் கீழயூர். இங்கே பிறந்து வளர்ந்த K.G.சாமி என்கிற K.கோவிந்தசாமி. சிறு வயதில் இருந்தே RSS தொடர்பு. படித்து பொறியியல் பட்டம் பெற்று சென்னை Ashok Leylandல் foremanஆக பணிபுரிந்தார். வேலையில் இருந்து கொண்டே சங்கப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். 1969ல் முகல்சராய் ரயில்நிலையத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா படுகொலைக்குப் பின் நாடு முழுவதும் ஜனசங்கப் பணியை வலுப்படுத்த முழுநேர ஊழியராக பணிபுரிய அழைப்பு விடுத்தது தலைமை. அதனை ஏற்று குடும்ப சூழ்நிலை, எதிர்காலம் பற்றி யோசிக்காமல் சங்கத்திலிருந்து ஜனசங்கப் பணிக்கு வந்தவர்கள் TVS (பின்னாட்களில் ஹரிதா) ராமமூர்த்தியும், K.G.சாமியும். அபோதுதான் திரு.ஜனாஜியும் மதுரையில் தன் வழக்கறிஞர் தொழிலை முற்றிலும் துறந்து முழு நேர ஊழியரானார். திரு.சாமி, ஜனசங்கத்தின் மாநில செயலாளராக ஜனதாவில் merge ஆகும்வரை இருந்தார். பின்னர் BJP தொடங்கிய தினத்திலிருந்து 1990வரை 10ஆண்டுகள், சங்கர்ஜியுடன் மாநில பொதுசெயலாளராக செயல்பட்டார்.பெரம்பூரில் வீடு. பின்னர் இருவரும் ஜனகல்யாணில் சமூக தொண்டாற்றினர்.\n5,6 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் சில காலம் வசித்தார். மனைவி காலமானார்.குழந்தை இல்லாத தம்பதியினர் ஒரு பெண் குழந்தையை வளர்த்து திருமணம் செய்து வைத்தனர். 4ஆண்டுகளுக்கு முன் கீழையூரில் வசிக்கலானார்.\nசென்ற ஆண்டு ஹரிதா ராமமூர்த்தி, வில்லிவாக்கம் வெங்கட்ரமணி போன்றோர் இணந்து பணமுடிப்பு சாமிஜிக்கு அளித்தனர். நேற்று காலை அந்த நல்ல மனிதர் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் சமுதாயத்திற்கு உதவும் விதமாக அவரது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிக்க வேண்டும் என்பது சாமிஜியின் அவா. அது போலவே இன்று காலை அந்த தியாகச் செம்மலின் உடல் தஞ்சாவூர் மருத்துவ பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டது.\nபலபேரின் தவ வாழ்வால், தியாகத்தால் உருவானது பாஜக.அவற்றை மனதில் கொண்டு பணி செய்து கட்சியை வளர்ப்பது K.G.சாமி போன்ற நல்ல உள்ளங்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.\nபாஜக.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுக.,வின்…\nஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி…\nஇருக்கும் போது உதவி செய்யாமல் மரணத்திற்கு பின்…\nபிரதமர் நரேந்திரமோடி, திருப்பதி திருமலையில் நாளை…\nதிரு. சரவணபெருமாள் அவர்களுடைய இழப்பு, தேசிய…\nநரேந்திர மோடியின் ராக்கிசகோதரி காலமானார்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tvrk.blogspot.com/2009/01/blog-post_30.html", "date_download": "2018-07-20T23:55:43Z", "digest": "sha1:AIHY23SOLO4FVE7LS73QD6JQEFB3CAGW", "length": 12926, "nlines": 198, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n48 மணி நேர போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு இன்றும் வழமைபோல பொதுமக்கள் மீதும், சந்தைகள், மருத்துவமனைகள் மீதும், தொண்டு நிறுவனங்கள் மீதும் கண்மூடித்தனமாக சிறிலங்க இராணுவம் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றம் சாற்றியுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வருவதற்காக 48 மணி நேர போர் நிறுத்தத்தை சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்தார்.\nஆனால் இந்த போர் நிறுத்த அறிவிப்பு, தமிழகத்தையும், உலகையும் ஏமாற்ற சிறிலங்க அரசு நடத்தும் நாடகம் என்று குற்றம் சாற்றியுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் ப. நடேசன், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டப் பின்னர் சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 60க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஇன்னமும் தங்களது கண்மூடித்தனமாக பீரங்கித் தாக்குதலை சிறிலங்க இராணுவத்தினர் நிறுத்தவில்லை என்று கூறியுள்ள நடேசன், “சிறிலங்க அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது உலகத்தை ஏமாற்றுவதற்கும் தமிழகத்தின் ஏழு கோடி தொப்புள் கொடி உறவுகளின் எழுச்சியை மழுங்கடிப்பதற்கான சூழ்ச்சியின் வெளிப்பாடே” என்று கூறியுள்ளார்.\nநிரந்தர போர் நிறுத்தத்திற்குத் தயார்\nஉடையார்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள உலக கத்தோலிக்க திருச்சபையின் தொண்டு நிறுவனமான கியூடெக் நிறுவனத்தின் மீதும், புதுக்குடியிருப்பு பகுதியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைத்துள்ள மருத்துவமனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பீரங்கித் தாக்குதல்களைத் தொடர்ந்த வண்ணம் உள்ளதென கூறியுள்ளார்.\n“அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்போடு ஏற்படுத்தப்படுகின்ற நிரந்தரமான போர் நிறுத்தமும் அதனுடன் கூடிய அரசியல் பேச்சுவார்த்தையுமே தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்குத் தீர்வினை ஏற்படுத்தும் என்று தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் நம்புகின்றனர் என்று தனது அறிக்கையில் ப. நடேசன் தெரிவித்துள்ளார்.\nஅண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...\nகேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்\nதிருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வர...\nவாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..\nஅ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்\nதமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..\nமத்திய அரசு செத்த பிணம்..\n2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..\nஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...\nதிருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nபிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...\nஅதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nஇந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nதமிழன் உயிர் பற்றி கவலையில்லை....\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vettipullai.blogspot.com/2013/04/blog-post_9.html?showComment=1433967157123", "date_download": "2018-07-21T00:02:54Z", "digest": "sha1:CJ4GZAAWDBXN5PC5PJYDH2DJKAPYSL63", "length": 6987, "nlines": 252, "source_domain": "vettipullai.blogspot.com", "title": "In My world - என் உலகத்தில்...: வார்த்தை கூடுகள்!!!", "raw_content": "\nசில கூட்டுக்குள் பழுத்திருக்கும் பழமும்\nஉருட்டிவிட்டால் விழும் தாயம் மட்டுமே\nஎத்தனை உருட்டினும் பழம் கிடைப்பதே இல்லை\nஉற்று நோக்கினால் கூடுகளை இழைத்து\nஆட்களுக்கு ஏற்றார் போல நிறம் மாறும் கூடுகள்\nநேரத்திற்கு தகுந்தாற் போல் உருவம் மாறும் கூடுகள்\nசிறிதாகி பெரிதாகி இருந்தும் மறைந்தும் ஆடும்\nஉன்னுடைய வார்த்தைகளை கொண்டு என்\nஎன்ற வாக்குதத்தங்களையும் என் கூட்டிற்குள்\nஉன் வார்த்தைகளால் இழைத்த பகுதி\nஉன் வார்த்தைகளை ஏற்றதால் என் கூடும்\nஒவ்வொரு முறை வார்த்தைகள் கருகும் போது\nபுதிய வீரியத்தோடு வார்த்தைகளை இழைக்கிறாய்\nஇடிந்து மடிந்து விழும் உன் வார்த்தை கூட்டோடு\nஎன்னுடைய சிறகும் மங்கி போகிறது\nஇறந்து இறந்து பிறக்க உனக்கான வார்த்தைகள்\nஉன்முன் மண்டியிட்டே காத்து கிடக்கிறது\nஉன்னோடு குழைந்து வளைய இனி என் கூட்டிற்கும்\nஎன் சிறகிற்கும் தெம்பு இல்லை\nஇனி மழைநீர் துளிகள் இடம் தரும்\nIn my world - என் உலகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/116635/news/116635.html", "date_download": "2018-07-20T23:43:55Z", "digest": "sha1:OMTJ64VEZBK2DXS3MDGMKBD3FRZYGXQL", "length": 6933, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆந்திராவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரோடு புதைந்து பலி..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆந்திராவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரோடு புதைந்து பலி..\nஆந்திர மாநிலம் குண்டூர் லட்சுமிபுரத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக பலியானார்கள்.\nஆந்திர மாநிலம் குண்டூர் லட்சுமிபுரத்தில் 4 மாடியில் வர்த்தக நிறுவனம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 30–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர்.\nநேற்று மதியம் சுரங்க கீழ்தளம் அமைக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 10 அடி ஆழத்தில் இறங்கி மண் தோண்டிக் கொண்டு இருந்த போது திடீர் என மண் சரிந்தது. இதில் பிரசாத் என்பவர் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் மற்ற தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.\nஅப்போது கட்டிடத்தின் சுவர் இடிந்து குழியில் விழுந்தது. மண் குவியலில் பல தொழிலாளர்கள் புதையுண்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டனர்.\nஇந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். அனைவரும் 16 முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவர்கள். பள்ளி விடுமுறை என்பதால் மேல் படிப்புக்கு பணம் சம்பாதிப்பதற்காக கட்டிட வேலைக்கு வந்தவர்கள். ஆனால் சுவர் இடிந்ததும் மண்ணுக்குள் உயிரோடு புதைந்து சமாதியாகி விட்டனர்.\nவிபத்தில் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் குண்டூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபலியானவர்கள் குடும்பங்களுக்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சமும் கட்டிட காண்டிராக்டர் சார்பில் ரூ. 15 லட்சமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/129725/news/129725.html", "date_download": "2018-07-20T23:44:16Z", "digest": "sha1:ECJGNVYP5GYFH573IMA2JV4FJDMTWTKJ", "length": 6092, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெருங்களத்தூர் அருகே கார் கவிழ்ந்து பெண் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nபெருங்களத்தூர் அருகே கார் கவிழ்ந்து பெண் பலி…\nஆவடி அருகே உள்ள அண்ணனூரை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மனைவி சுதா (வயது 55). இவர்கள் உறவினர்கள் 7 பேருடன் திருப்பதி கோவிலுக்கு காரில் சென்றனர். பின்னர் அனைவரும் நேற்று இரவு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.\nதிருத்தணியை அடுத்த பெருங்களத்தூர் அருகே சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் சுதா சம்பவ இடத்திலேயே பலியானார்.\nமேலும் காரில் இருந்த பிரகாஷ், தீபா, சசிகலா, பிரேமா, யஸ்வந்த்ஸ்ரீ, மஞ்சு, ஒரு வயது குழந்தை சித்தார்த், டிரைவர் தாமோதரன் ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஅரக்கோணம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 8 பேருக்கும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/130396/news/130396.html", "date_download": "2018-07-20T23:55:30Z", "digest": "sha1:33UMG57R5XXRJBRCGFODVHP6DL7RGDCB", "length": 8015, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "சினிமா உலகின் உண்மையான முகம் எது?: மனம் திறக்கும் அனுஷ்கா..!! : நிதர்சனம்", "raw_content": "\nசினிமா உலகின் உண்மையான முகம் எது: மனம் திறக்கும் அனுஷ்கா..\n“சினிமா பாதுகாப்பான தொழிலாக இருக்கிறது. பெண்கள் தாராளமாக நடிக்க வரலாம். பயப்பட தேவை இல்லை” என்று நடிகை அனுஷ்கா கூறினார்.\nஇதுகுறித்து நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-\n“சினிமாவில் பெண்கள் நடிக்க வருவது பற்றி சிலர் ஒரு மாதிரி பேசுகிறார்கள். அவர்களின் எண்ணமும் கருத்தும் என்னை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது போல் சினிமா மோசம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான தொழிலாகவே இருக்கிறது. எனவே பெண்கள் நடிக்க வருவதற்கு பயப்பட வேண்டாம். நான் நடிகையாக அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் சினிமா பற்றி எதுவும் தெரியாது. பயந்தேன். அழுதும் இருக்கிறேன். சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்றும் நினைத்து இருக்கிறேன்.\nஅதற்கு காரணம் சினிமாவில் இருப்பவர்களோ அல்லது சினிமா சூழ்நிலையோ கிடையாது. முறையாக எதுவும் கற்றுக்கொள்ளாமல் நான் வந்ததுதான். நடிப்பு பற்றி எதுவும் புரிந்து கொள்ளமுடியாமல் இருந்தேன். கற்றுக்கொண்டதும் சகஜமாகி விட்டேன். சினிமாவை பற்றி மற்றவர்கள் கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். என்னை பொருத்தவரை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான தொழில் சினிமா என்று சத்தமாக சொல்வேன்.\nநான் பெரிய நடிகையாகி விட்டதால் இப்படி சொல்கிறேன். புதுமுக நடிகையாக இருந்தால் சொல்லி இருக்க மாட்டேன் என்று நினைக்கலாம். நானும் புதுமுக நடிகையாக இருந்துதான் பெரிய நடிகையாக உயர்ந்தேன்.\nபுதுமுகமாக இருந்த போது என்னை யாரும் கஷ்டப்படுத்தவில்லை. நல்லது கெட்டது எல்லா இடங்களிலும் இருக்கிறது. நாம் சரியாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.\nநல்லது கெட்டதுக்கு அவரவர் எடுக்கும் முடிவுகளே காரணமாகின்றன. என் வாழ்க்கையை சினிமா இல்லாமல் நினைத்து பார்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் எனக்கு குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு சினிமா தொழிலில் ஈடுபட ஆசை வந்தால் மறுக்க மாட்டேன். சினிமாவில் அவர்களை சந்தோஷமாக அறிமுகப்படுத்துவேன்.”\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/130550/news/130550.html", "date_download": "2018-07-20T23:55:52Z", "digest": "sha1:B2LYXTYHFZM2VY53XWODOXSHTX557BXX", "length": 5698, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "எஜமானை அழைத்துவர விமான நிலையம் சென்ற நாய்: வைரலாகும் வீடியோ…!! : நிதர்சனம்", "raw_content": "\nஎஜமானை அழைத்துவர விமான நிலையம் சென்ற நாய்: வைரலாகும் வீடியோ…\nநன்றியுள்ள மிருகம் என்று நாய்கள் பெயரெடுத்தமைக்கு பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன. இதனாலேயே அனேகமான வீடுகளில் காவலனாகவும் காணப்படுகின்றன.\nஇதேபோல அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவமும் நாய்கள் நன்றியுள்ளது என்பதனையும், சிறந்த தோழனாக பழகக்கூடியது என்பதனையும் எடுத்துக்காட்டியுள்ளது.\nஅதாவது தனது எஜமான் வெளிநாடு ஒன்று சென்றுவிட்டு திரும்பும் நாளில் தானும் விமான நிலையத்திற்கு சென்று காத்திருந்து எஜமானை பாசத்தோடு ஆரத் தழுவி கூட்டிவந்துள்ளது. இச்செயற்பாடானது அங்கிருந்த பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், வீடியோ\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thamizhil.com/maruthuvam/asthumavai-viratum-vellam/", "date_download": "2018-07-20T23:48:56Z", "digest": "sha1:NXYZKIGX43KIVJOW3EGTNMCKAYR2DPGY", "length": 6556, "nlines": 61, "source_domain": "www.thamizhil.com", "title": "ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம்! | தமிழில்.காம்", "raw_content": "\nமஞ்சள் தேய்த்து குளிப்பதன் ரகசியத்தை தெரிஞ்சிகொங்க\nரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும்.\nஎலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். பொதுவாக அஸ்கா சர்க்கரை உட்கொள்ளும்போது அதிலுள்ள சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேர்ந்துவிடும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கி வைத்து தேவைப்ப்டும் போது தகுந்த பயனை அளிக்கும்.\nசித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.\nபெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.\nஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.\nநீரிழிவு நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம...\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nதனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்கள...\nஉன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_39.html", "date_download": "2018-07-21T00:24:58Z", "digest": "sha1:UNPFWERKWMTHZJH2VQCWAVJUZTTFZ73T", "length": 8856, "nlines": 73, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு\nபதிந்தவர்: தம்பியன் 12 April 2017\nசீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வைகோ\nகேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.\nதமிழ்நாட்டில் சுற்றுச் சூழலை நாசமாக்கி, கால்நடைகளின்\nஇனப்பெருக்கத்திற்குக் கேடு செய்து, விவசாய நிலங்களை அடியோடு பாழாக்கி\nவரும் சீமைக் கருவேல மரங்கள் உயிர்க்காற்றை உறிஞ்சிக்கொண்டு, கரிக்காற்றை\nவெளியிடுகின்றன; வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை\nமொத்தமாக உறிஞ்சிக் கொள்கின்றன; இதனால், மனித வாழ்க்கைக்கும்\nகால்நடைகளுக்கும், பெரும் கேடு விளைவதால் சீமைக் கருவேல மரங்களை வேரோடு\nஅகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, ம.தி.மு.க. பொதுச்செயலாளர்\nவைகோ அவர்கள் 2015 செப்டெம்பர் 9 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின்\nமதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது, தொடர்ந்து பல அமர்வுகளில்\nநிறைவாக, 2017 ஜனவரி 10 ஆம் தேதியன்று நீதியரசர் செல்வம், நீதியரசர்\nகலையரசன் அமர்வில், 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக\nஅகற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஆணை\nஅதுபோலவே, தமிழ்நாட்டின் இதர 19 மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை\nஅடியோடு வெட்டி அகற்ற ஆணை பிறப்பிக்கக் கோரி வைகோ அவர்கள் வேண்டுகோள்\nவிடுத்தபோது, அதற்குத் தனியாக ரிட் மனு தாக்கல் செய்யுமாறு, நீதியரசர்\nசெல்வம் அறிவித்தார். அதன்படி, வைகோ அவர்கள் தாக்கல் செய்த ரிட் மனு,\n10.2.2017 நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் அமர்வில் ஏற்றுக்\n19 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் தாக்கீது அனுப்ப நீதிமன்றம் ஆணை\nபிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை\nவிரைவுபடுத்துவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐந்து வழக்கறிஞர்களைக்\nகொண்ட குழுவையும் அமைத்தது. தற்போது அந்தப் பணிகள் வெகு வேகமாக நடைபெற்று\nஇந்நிலையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிக்குத் தடை கோரி தமிழக\nஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடருமானால், தனது\nதரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க\nவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உச்சநீதிமன்றத்தில்\nகேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.\n0 Responses to சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/0c2152975e/will-bring-smile-to-the-poor-39-in-india-try-smailis-", "date_download": "2018-07-21T00:20:28Z", "digest": "sha1:XZB2BEVUJX5DF3YXROEFFQU75YPNFOXY", "length": 20505, "nlines": 98, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஏழைகளிடம் சிரிப்பை வரவழைக்கும் 'ஸ்மைலிஸ் இந்தியா'வின் முயற்சி!", "raw_content": "\nஏழைகளிடம் சிரிப்பை வரவழைக்கும் 'ஸ்மைலிஸ் இந்தியா'வின் முயற்சி\nபள்ளி நாட்களிலே கூட க்ரியேட்டிவ்வாக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தவர் விஷ்ணு சோமன். அதில் ஆச்சரியம் கொள்வதற்கு ஏதுமில்லை. அவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்கும்போது \"ஸ்மைலிஸ் இந்தியா\" (Simleys India), என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை, சமூகத்தில் கலாச்சாரமயமாகும் கலை, பண்பாடு மற்றும் விளையாட்டை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கினார். ஆரம்ப நிலையில், தனிப்பட்ட நபர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் உள்ள ஆர்வத்தை கண்டறிந்து உற்சாகப்படுத்துவது மற்றும் ஊக்கப்படுத்துவதாக இருந்தது.\n“தன்னார்வலராக சேவை செய்யும் பழக்கம் என் பள்ளியின் பாடத்தில் ஒரு பகுதி. அதுதான் என்னுடைய பேரார்வத்தை வெளிப்படுத்துவதற்கான முதல் தளமாக அமைந்தது. பூமி மற்றும் துபையில் உள்ள சில அமைப்புகளுடன் சேர்ந்து சேவை புரிந்தபோது, சர்வதேச அரங்கில் என் எண்ணங்களை செயல்படுத்திப்பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது” என்கிறார் விஷ்ணு.\nஇந்தியா திரும்பிய விஷ்ணு, 2011ம் ஆண்டு தன்னுடைய சொந்த தன்னார்வலர் குழுவைத் தொடங்கினார். தற்போது அவர் எனேபிள் இந்தியா அமைப்பில் தன்னார்வலர் மேலாளராக வேலைபார்க்கிறார். தன்னார்வலர்கள் மற்றும் வேலை பயற்சித் திட்டங்களையும் கவனித்துக்கொள்கிறார்.\n“கலை, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத்தை வசதி குறைவான மக்களுக்கு எடுத்துச் செல்வதும் அவர்களுடைய பேரார்வத்தை புரிந்துகொண்டு, திறனை வெளிப்படுத்த உதவுவதுமே எங்களுடைய நோக்கம். சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தங்கள் பேரார்வத்தை வெளிப்படுத்தவதற்கு உதவி தேவைப்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களுடைய திறனை ஒரு பணியுடன் இணைக்க எங்களுடைய அமைப்பின் மூலம் முயற்சி செய்கிறோம். எங்களிடம் பணியை மாற்றிக்கொண்டு பகுதிநேரமாக பணியாற்றும் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் விரும்பும் துறைகளில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்” என்கிறார் விஷ்ணு.\nஇங்கே சில சுவாரசியமான தொடக்கநிலை தன்னார்வலர் குழுக்கள்…\nஒரு நோக்கத்திற்காக ஒவியம் தீட்டுதல் – ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுக்காக பள்ளிச் சுவர்கள், அனாதை இல்லங்கள், நூலகங்கள் மற்றும் சில இடங்களில் தன்னார்வலர்களும், பங்கேற்பாளர்களும் சுவர் ஒவியங்கள் வரைதல். விஷ்ணு கூறுகிறார், “ஒரு சுவரை பாதுகாக்கும் நோக்கத்தைத் தவிர்த்து, (சுவர் எழுத்துக்கள் மற்றும் வண்ண ஓவியங்கள்) ஒரு செய்தியை சொல்வதற்கு சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று.”\nமறுசுழற்சி செய்வோம் - குழு உறுப்பினர்களும் நிபுணர்களும் மறுசுழற்சி பயிற்சிப்பட்டறைகளை நடத்துவார்கள். அதில் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை அடிப்படைகளை கற்றுத்தரப்படுகின்றன.\nஸ்மைல் டிவி – அமெச்சூர் புகைப்படக் கலைஞர்கள் அந்தக் குழுவில் இருக்கிறார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்க தன்னார்வலர்கள் உதவுகிறார்கள். புரொபஷனல் போட்டோகிராபி மற்றும் திரைப்படம் தயாரித்தல் ஆகியவை செலவுமிக்கவையாக இருக்கின்றன. இந்த சேவைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழக்கமாக வழங்கமுடியாது.\nஆண்டுதோறும் பொம்மைகள் முயற்சி - இது ஒரு புதிய தொடக்கம். நல்ல நிலையில் உள்ள பொம்மைகளை தன்னார்வலர்கள் சேகரிப்பார்கள். பின்னர் அதனை அவர்கள் பிரித்து, சுத்தம் செய்து சேரிகளில் வாழும் குழந்தைகளுக்கு மற்றும் அரசுப் பள்ளிகளுக்கும் வழங்குவார்கள். விஷ்ணு கூறுகிறார், “எந்த தன்னார்வலரும் சொந்த ஐடியாவுடன் வரலாம். நாங்கள் அதை செயல்படுத்து முயற்சி செய்வோம். சில புதிய எண்ணங்கள்: தெருவில் ஐஸ்கிரிம்கள், மேக் ஓவர் மேனியா(கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு), அனாதை இல்லங்களில் சண்டே சர்ப்ரைஸ் மற்றும் சில.”\nதாண்டவ் – ஒரு வித்தியாசமான நடனத் திருவிழா\nபார்வைக் குறைபாடுள்ள, காதுகேளாத, உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள், டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்கள், ஆட்டிசம், செரிபரல் பால்ஸி மற்றும் பலரை தாண்டவ் திருவிழா ஒருங்கிணைக்கிறது. சமூகத்தில் அடிமட்டத்தில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் அனாதை இல்லங்களில் இருக்கும் குழந்தைகள் அவர்களிடம் தன்னார்வலர்களாக சேர்கிறார்கள். அவர்கள் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும், அல்லது காது கேளாதவர்களுக்கு சைகை மொழியை பயிற்றுவிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இசையின் ரிதத்தைப் புரிந்துகொள்ள, இசைக்குத் தகுந்தாற்போல அவர்களுக்கு தன்னார்வலர்கள் தொடுதல் மூலம் புரியவைக்கிறார்கள்.\n“எல்லா பின்னணிகளில் இருந்தும் வரும் மக்கள் இந்த ஒற்றுமையைக் கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளான மக்கள் பல்வேறுபட்ட நடனங்களை ஆடவும், அவர்களுடைய சிக்கல்களை வெளிப்படுத்தவும் இது களம் அமைத்துத் தருகிறது” என்கிறார் விஷ்ணு.\nநல்லவற்றுக்கான சமூகவலைதள தினத்தை ஸ்மைலிஸ் இந்தியா கொண்டாடுகிறது. அன்று பெங்களூருவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தன்னார்வலத் தொண்டு நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் கால்பதிக்க உதவுகிறார்கள்.\n“2014ம் ஆண்டில் 122 தன்னார்வலர்கள் (ஸ்மைலிஸில் இருந்து) 200க்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஒரே நாளில்(தாண்டவ் நடனத் திருவிழா) உதவினார்கள். குழந்தைகள் ஏழு வித்தியாசமான நடனங்களை வெளிப்படுத்தினார்கள் ” என்று விவரிக்கிறார் விஷ்ணு.\nதாண்டவ் அவர்களுடைய மிகப்பெரிய நிகழ்வாக இருக்கிறது. அது எண்ணற்ற தன்னார்வலர்களை கொண்டுவந்தது. “நாங்கள் எங்களுடைய தன்னார்வலர்களை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்வதில்லை. ஆனால் அவர்களை நாடு முழுமைக்குமாக உருவாக்கமுடியும் மற்றும் கட்டமைக்கமுடியும் என்று நம்புகிறோம். எங்களுடைய அடுத்த தொடக்கம் இந்த எண்ணைத்தை அடிப்படையாகக் கொண்டது. அது தன்னார்வலர் தொழிற்சாலை(Volunteer Factory) என்று அழைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் தன்னார்வலர்களை சேர்க்கும் நோக்கம் வைத்திருக்கிறோம்” என்கிறார் நம்பிக்கையான குரலில் விஷ்ணு.\nவிஷ்ணுவைத் தவிர்த்து மற்ற முக்கிய உறுப்பினர்கள்: ரெஜி, விஷால், அபூர்வா மற்றும் திவ்யா. விஷ்ணு, அவர்களுடைய பொறுப்புகளையும் கடமைகளையும் விளக்குகிறார்: “நாகாலாந்தில் ரெஜி பள்ளிக்கூடம் நடத்துகிறார். தற்போது அவர் ஸ்மைலிஸ் டிவியை பார்த்துக்கொள்கிறார், விரைவில் சில நடவடிக்கைகளை நாகலாந்தில் மேற்கொள்ள இருக்கிறோம். விஷால் சோமன், என் சகோதரர் – அவர் ஒரு பிரிலேன்ஸ் போட்டோகிராபர், ஸ்மைலிஸின் முழு ஊடகத் தொடர்பையும் கவனித்துக்கொள்கிறார். அபூர்வா ஒரு தன்னார்வலர், எங்களுக்கான கார்பரேட் நிகழ்வுகளை வழிநடத்துகிறார். திவ்யா மிகவும் இளையவர், கல்லூரிகளில் பிரச்சாரம் செய்ய தயாராகி வருகிறார்.”\nதற்போது அவர்கள் கூட்டு நிதி சேகரிப்பில் இருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மூலப் பொருட்கள் மற்றும் ஒரு நோக்கத்திற்காக ஓவியம் தீட்டுதல் (Paint for a Cause) போல நிகழ்ச்சிகளுக்கும் உதவி கிடைத்திருக்கிறது. விஷ்ணுவின் கூற்றுப்படி சில அரசு வேலைகளும் கிடைத்தன. “அரசுடன் சேர்ந்து சில பணிகளை தொடங்கவுள்ளோம். இது எங்களுக்கு முதல்முறை என்பதால் ஆச்சர்யத்தில் இருக்கிறோம். அந்தப் பணி எங்களுக்கு முனனேற்றமாக அமையும்.”\nதங்களுடைய சவால்களைப் பற்றிப் பேசினார் விஷ்ணு, “நல்ல தொடக்க பணிகளுக்காக தன்னார்வலர்களை அதிகரிப்பதுதான் முக்கியமான சவாலாக இருக்கிறது. இந்த ஆண்டில் மாணவர்களை தன்னார்வலர்களாகப் பார்ப்போம். இப்போது நாங்கள் மேலும் பல பணிகளை செயல்படுத்த வேலை செய்துவருகிறோம். அது மாணவர்களுக்கு விருப்பமானதாக இருக்கும்.”\nஸ்மைலிஸ் இந்தியா மற்ற அமைப்புகளைவிட சிறந்ததாக அமைந்திருப்பது எப்படி என்று அவர் கூறுகிறார், “எங்களுடைய தன்னார்வலர்களின் பேரார்வத்துடன் சேர்ந்த பணிகளைத் தருகிறோம். அது ஆர்வமிக்க குழுவினரை உருவாக்குகிறது.”\nவிளிம்பு நிலை மனிதர்களின் சமூகத்தை நேர்மறையான சிந்தனையை உள்ளடக்கிய சமூகமாக உருவாக்குவது விஷ்ணுவின் கனவு. அவரது பொறுப்புணர்வுக்கும் வாழ்க்கை அனுபவத்துக்கும் வாழ்த்து தெரிவிப்போம்.\nஆக்கம்: SNIGDHA SINHA தமிழில்: தருண் கார்த்தி\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/09/15/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-20T23:35:01Z", "digest": "sha1:WIFTQ722QBH3VJLHUBRYVDK4K6TRDL2A", "length": 11147, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "என்எல்சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு பணி வழங்கப்படுகிறதா? கண்காணிக்க உத்தரவு", "raw_content": "\n108 ஆம்புலன்ஸ்கள் வெளியேற்றம் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு\nகோவை புத்தக கண்காட்சி துவக்கம்\nசாதி ஆதிக்கத்தாரின் தீண்டாமைத் தாக்குதல்களில் இருந்து சத்துணவு ஊழியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்\n4.5 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்: ரூ.250 கோடி வர்த்தகம் பாதிப்பு\nசத்துணவு ஊழியரிடம் சாதி துவேசம் காட்டிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரிக்கை\nவிஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐ அறிக்கையை வழங்க உத்தரவு\nகுழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத அறக்கட்டளை நிறுவனம் – அரசு பள்ளியை தத்தெடுப்பதற்கு எதிர்ப்பு\nகுடிநீர் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»என்எல்சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு பணி வழங்கப்படுகிறதா\nஎன்எல்சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு பணி வழங்கப்படுகிறதா\nநெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு 50 விழுக்காடு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி பணி வாய்ப்பு பெற்ற 5 ஆயிரம் பேர் இதுவரை பணிநிரந்தரம் பெற்றுள்ளனர்.\nஇதற்கிடையில் மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை தேர்வு செய்ய கடந்த ஜூலை 4ஆம் தேதி என்எல்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஏற்கெனவே நிலம் வழங்கி பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்கிற நிபந்தனை இல்லை. இதை எதிர்த்து நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான கடலூரைச் சேர்ந்த சேகர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நீதிமன்றத்தின் உத்தரவை என்எல்சி நிர்வாகம் சரியாக நிறைவேற்றியுள்ளதா என்று மத்திய அரசின் நிலக்கரித்துறை, தமிழக அரசின் சமூக நலம் மற்றும் தொழில்துறை முதன்மைச் செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nPrevious Articleஎஸ்பிஐ ஆயுள் காப்பீடு: செப்.20இல் பொதுப் பங்கு வெளியீடு\nNext Article பள்ளிகளில் கழிவறை, குடிநீர், பரிசோதனைக் கூடங்கள் அமைத்து விட்டு நீட், நவோதயாவுக்கு வாருங்கள் பேராசிரியர் அருணன் பேச்சு\nநாசா விண்வெளி மையத்திற்கு சென்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள்\nமதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை 4 மாதங்களுக்குள் பணிகள் தொடங்கும்\nசென்னையில் வீட்டு வரி உயர்கிறது கடனை சமாளிக்க மாநகராட்சி நடவடிக்கை\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nநூறு நாள் வேலையில் புகுந்த 110 விதி: வந்த பணத்தையும் தராமல் அபகரிக்கும் அதிமுக அரசு…\nபொருளாதார மீட்சி அடைந்திருக்கிறோம் என்ற மோடியின் கூற்றைத் திணறடிக்கின்ற பணவீக்கம்-நீரஜ் தாக்கூர்\nஆம்பளையா இருந்தா…’ எனத் தொடங்குகிறார்களே…\nஎஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\n108 ஆம்புலன்ஸ்கள் வெளியேற்றம் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு\nகோவை புத்தக கண்காட்சி துவக்கம்\nசாதி ஆதிக்கத்தாரின் தீண்டாமைத் தாக்குதல்களில் இருந்து சத்துணவு ஊழியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்\n4.5 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்: ரூ.250 கோடி வர்த்தகம் பாதிப்பு\nசத்துணவு ஊழியரிடம் சாதி துவேசம் காட்டிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_1650.html", "date_download": "2018-07-20T23:48:08Z", "digest": "sha1:WIKJWRGINF7RHFWFPTYVW6C2GUTSU2WV", "length": 2668, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "குடிநீர் பிரச்னையை கையிலெடுக்கும் விக்ரம் சுகுமாறன்", "raw_content": "\nகுடிநீர் பிரச்னையை கையிலெடுக்கும் விக்ரம் சுகுமாறன்\nபெரும் வெற்றியும், பாராட்டும் பெற்ற மதயானை கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாறன், தன் முதல் படத்தில் ஊரையும், உறவையும், செய்முறைகளையும் சிந்தாமல் சிதறாமல் அழகாக காட்டி பலரின் பாராட்டையும் பெற்றவர், தற்போது அடுத்த படத்திற்கான கதை வேலையை முடித்துவிட்டார். அனேகமாக இவர் அடுத்து இயக்க போகும் கதை குடிநீர் பிரச்னையை மையமாக கொண்டிருக்குமாம்.\nஇந்த கதைக்கு ஆர்யா, விஜய்சேதுபதி, விக்ரம பிரபு போன்றோர் நடித்தால் நன்றாக இருக்கும் என ஆசைபடுகிறார், அதிர்ஷ்டம் யார் பக்கம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_9339.html", "date_download": "2018-07-21T00:04:19Z", "digest": "sha1:DRSAKTTSLM4KQI3HIPDARNOOBIONSKR3", "length": 2806, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஃபேஸ்புக் கொண்டாட்டத்தில் இளைய தளபதி விஜய்…!", "raw_content": "\nஃபேஸ்புக் கொண்டாட்டத்தில் இளைய தளபதி விஜய்…\nபேஸ்புக் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் இளையதளபதி விஜய். சினிமா பிரபலங்கள் எல்லோரும் பேஸ்புக், டுவிட்டர் என புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அதனால் பல பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பேஸ்புக்கின் வருடாந்திர நிறைவு விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக விஜய் அழைக்கப்பட்டிருந்தார்.\nஅதில் கலந்துகொண்டார் விஜய். தென்னிந்தியாவில் இருந்து முதன்முதலாக பேஸ்புக் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t10513-topic", "date_download": "2018-07-21T00:13:22Z", "digest": "sha1:RX3355DNPYKNGGIP2T5XETJB4J6WB3RR", "length": 37294, "nlines": 396, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nவிஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nவிஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\nவிஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\nவிஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம்\nஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார். அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன\nஒலிக்கும் அதன் அதிர்வுகளுக்கும் மனித உடல் மற்றும் மனதுடன் சம்பந்தம் உண்டா ஒலியும் அதிர்வுகளும் எதையும் உருவாக்கும் வல்லமை படைத்தவையா\nமனித உடல், மனம் ஏன் ஆன்மாவுக்கே நலம் அளிக்க வல்லவை மந்திரங்கள் என்று ஹிந்து மதம் கூறுகிறது. மந்திரங்களின் மகத்துவத்தை விஞ்ஞானபூர்வமாக அறிய விழையும் ஆர்வம் 1787ம் ஆண்டே துவங்கி விட்டது என்றால் வியப்பாக இல்லை\nஜெர்மானியரான எர்னஸ்ட் ஃப்ளோரன்ஸ் ஃப்ரடரிக் க்ளாட்னி (தோற்றம் 30-11-1756 மறைவு 3-4-1827) ஒரு\nசிறந்த இசை வல்லுநர். அவர் ஒரு சிறந்த இயற்பியல் விஞ்ஞானியும் கூட. 1787ம் ஆண்டு\nஅவர் தனது கண்டுபிடிப்புகளை ‘இசை கொள்கை சம்பந்தமான கண்டுபிடிப்புகள்' என்ற\nநூலில் எழுதி வெளியிட உலகமே பரபரப்புக்குள்ளானது\nகூட இசை ஒரு தற்செயல் ஒற்றுமையை ஏற்படுத்தி இருப்பதும் ஒரு அதிசயம்தான்\nமேதை மொஜார்ட் பிறந்த அதே ஆண்டுதான் இவர் பிறந்தார். பிரபல இசை மேதை பீத்தோவன்\nமறைந்த அதே ஆண்டுதான் இவர் மறைந்தார்\nக்ளாட்னிதான் ஒலியியல் (acoustics) என்ற புதிய இயலை வகுத்தார். ஒலி அலைகள் என்ன செய்யும் என்பதை\nஅவர் சோதனைகள் மூலம் நிரூபித்தார் நுண் மணல் பரப்பிய ஒரு தகடின் ஓரத்தில் செங்குத்தாக ஒரு வயலின் வில்லை (bow) அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் ஒலிக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வடிவங்களாக அந்த மணல் துகள்கள் பிரிந்து தோற்றமளிக்க ஆரம்பித்தன. இவற்றை அவர் தொகுத்தார். கால்டினி ப்ளேட்ஸ் என்று இவை உலகப் புகழ் பெற்றன. உலகில் உள்ள ‘இயற்பியல் பொருளை' ஒலி பாதிக்கிறது என்பதே அவரது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு. அது பல்வேறு ஜாமட்ரி வடிவங்களை உருவாக்குவதைப் பார்த்த அனைவரும் அதிசயித்தனர்\nநெப்போலியன் அளிக்க முன் வந்த பரிசு\nமாமன்னன் நெப்போலியனின் அரசவைக்கு க்ளாட்னி அழைக்கப்பட்டார். தனது சோதனைகளை மன்னர் முன்\nஅவர் நிகழ்த்திக் காண்பித்தார். நெப்போலியன் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று அசந்து போனார். இப்படி ஒலி அலைகளால் மணல் துகள்களில் வெவ்வேறு வடிவங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை விளக்கிக் கூறுபவர்களுக்கு 3000 ஃப்ராங்க் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தார். இந்தப் பரிசை 1816ல் சோபி ஜெர்மெய்ன் என்ற பெண்மணி பெற்றார் நெப்போலியன் க்ளாட்னிக்கு 6000 ப்ராங்க் கொடுத்து அவரைப் பாராட்டினார்.\nஇதைத் தொடர்ந்து உலகெங்கும் ஏராளமான விஞ்ஞானிகள் ஒலி அலைகளின் சக்தியைத் தீவிரமாக ஆராயத்\nதொடங்கினர். வியன்னாவில் மார்ஷல்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த காவாராண்ட் என்ற\nஎஞ்சினியருக்கு திடீரென ஒரு புதுத் தொல்லை ஏற்பட்டது. எப்போதெல்லாம் அவர் தனது\nவகுப்பறைக்குப் போகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு இயல்பான அமைதி போய் மனக்கலக்கமும்\nஉடல் தளர்ச்சியும் ஏற்பட்டது. அவரால் எந்தச் செயலையும் செய்ய இயலாத நிலை\nஏற்பட்டது. இதன் காரணம் எதுவாக இருக்க முடியும் என்று அவர் தீவிரமாக ஆராய\nஒரு நாள் சுவரில் சாய்ந்தவாறே யோசித்துக் கொண்டிருந்த போது சூட்சுமமான ஒலியின்\nஅதிர்வுகளை உணர்ந்தார். அருகே உள்ள அறையில் புதிதாக பொருத்தப்பட்ட ஒரு ஏர்கண்டிஷன்\nஇயந்திரம் 7 ஹெர்ட்ஸ் அளவில் நுண்ணிய ஒலியை ஏற்படுத்தியவாறே இயங்கிக்\nகொண்டிருந்தது. அதுவே அவரது நிம்மதியின்மைக்குக் காரணம் என்பதை அவர் கண்டறிந்தார்.\nஇந்தச் சம்பவத்திற்குப் பின்னர் காவராண்ட் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சூட்சும\nஒலி அலைகளை ஆராய ஆரம்பித்தார். காதால் நாம் சாதாரணமாகக் கேட்க முடியாத ஒலி அலைகள்\nமூலம் மனித உடலில் ஏற்படும் விளைவுகளை ஆராய ஒரு இன்ஃப்ரோசானிக இயந்திரத்தை அவர்\nகண்டுபிடித்தார். அந்த இயந்திரம் ஏற்படுத்திய ஒலியைக் கேட்டவுடன் மிருகங்கள்\n மின்னல் ஒளியால் மனித உடல் கருகுவது போல, இந்த ஒலி அலைகள்\nபறவைகளுக்கும், மிருகங்களுக்கும் உடனடி மரணத்தை ஏற்படுத்தின\nசாதாரணமாக நாம் 20 ஹெர்ட்ஸுக்கும் கீழே உள்ள ஒலியையும் (இன்ஃப்ரோசானிக்) 20000 ஹெர்ட்ஸுக்கு\nமேலே உள்ள (அல்ட்ராசோனிக்) அலைகளையும் கேட்க முடியாது. ஆனால் இவற்றிற்கு வலிமை\nஒலியியல் விஞ்ஞானம் வளரவே அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அதில் முன்னேற்றம்\nஅடைந்து 20 டெசிபல் அளவிலான ஒலியை 14 மீட்டர் ஸ்டீல் ஹார்ன் மூலம் வெளிப்படுத்தினால் அந்த ஒலி கான்க்ரீட்டையே துளை போட்டு விடும் என்று கண்டுபிடித்து அறிவித்தது\nகலிபோர்னியாவில் ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார்.\nஅப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. அங்கே இருந்த\nவிஞ்ஞானிகளின் உடையில் வெப்பம் அதிகரித்து, அவை எரிந்து விடும் அபாயமும்\nஇந்த ஒலி நுட்ப விஞ்ஞானத்தில் நமது ரிஷிகள் மிகவும் முன்னேறி அதன் சூட்சும ஆற்றலையும்\nஅறிந்தனர். வானில் இருந்த சூட்சும ஒலிகளைக் கண்டதால் அவர்கள் மந்த்ர த்ருஷ்டா என\nஎந்த ஒலியை எப்படி ஒலித்தால் என்னென்ன விளையும் என்பதை அவர்கள் நேர்முகமாகக் கண்டதால்\nவேத மந்திரங்களை வகை வாரியாகத் தொகுத்து அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை\nகுரு சிஷ்ய பாரம்பரியம் மூலமாகக் கற்பித்தனர். தவறானவர்கள் கையில் இது சேரக்\nகூடாது என்பதாலும் மந்திரங்களை பிரயோகிக்க குறிப்பிட்ட ஆன்மீக, உள, உடல் வலிமை\nதேவை என்பதாலும் அவர்கள் இதை குரு குல மு¨றையில் மட்டுமே கற்பித்தனர். மந்திரங்கள்\nபலிக்க அவர்கள் 1) உச்சரிப்பு 2) நியமும் கட்டுப்பாடும் 3) உபகரணம் 4) நம்பிக்கை\nஆகிய நான்கையும் அடிப்படைத் தேவைகளாகக் குறிப்பிட்டனர்.\nஆனால் எதையும் ஆராய்ச்சி முறைக்கு உட்படுத்தும் நவீன விஞ்ஞானம் மந்திரங்களையும்\nபுலனுக்கு உட்பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதால் அந்த புலன் அளவுக்கு உட்பட்ட\nபிரமிப்பூட்டும் உண்மைகளைக் கண்டறிய முடிந்தது.\nஅமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்தார்.\nவினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது\nஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத்\nக்ளாட்னியின் அடிப்படையில் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் ஹான்ஸ் ஜென்னி.\nமந்திரங்களின் மகிமையைப் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் உலகினரை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன. ஹிந்துக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதத்தில் மந்திரங்களைப் பற்றிய அரிய உண்மைகளை இவர் உலகினருக்கு அறிவித்தார்.\nஇதை அடுத்த இதழில் பார்ப்போம்.\n(நன்றி : ஞான ஆலயம்)\nRe: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\nஅக்கா மிகவும் அருமையான கட்ட்டுரை அக்கா படிக்க படிக்க ஆச்சர்யமாகவும் அமானுஷ்யமாகவும் உள்ளது\nRe: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\nநான் ஒரு ஐயம் என்ற தலைப்பில் ஒரு வினா எழுப்பி இருந்தேன். அதன் தொடர்பாக இரு காணொளி தளத்தையும் கொடுத்திருந்தேன். யாரும் பார்த்ததாகத்தெரியவில்லை, அதனுடன் தொடர்புடையதால் இதைப் பதிவு செய்தேன். திரு நாகராசன் அவர்கள் விஞ்ஞானக் கட்டுரைகள் நிறைய எழுதுபவர், அவருக்குத் தான் இந்த்ப் பெருமை\nRe: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\nRe: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\nமுருகனுக்கு ஸ்கந்தன் (கந்தன்) என்ற ஒரு பெயர் உண்டல்லவா\nசிவஸ்தலங்களில் சோமாஸ்கந்த மூர்த்தம் என்ற ஒன்று உள்ளதைப் பார்த்திருக்கிறீர்களா அதில் இறைவன் உமையம்மை நடுவில் ஸ்கந்த மூர்த்தியான முருகன் அமர்ந்திருப்பார். முருகனுக்கு அறுமுகங்க்ள் உள்ளன.ஸ்கந்தம் என்றால் சேர்ப்பது என்ற பொருள் உண்டு, அக்னிக்கு உள்ள தன்மாத்திரம் ரூபம், இவைகளை எல்லாம் குறிப்பாகக் கொண்டு ஏன் அணுவின் கூட்டமைப்பு அறுகோணமாக இருக்கிறது என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்களேன்\nRe: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\nகலிபோர்னியாவில் ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார்.\nஅப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. அங்கே இருந்த\nவிஞ்ஞானிகளின் உடையில் வெப்பம் அதிகரித்து, அவை எரிந்து விடும் அபாயமும்\nஇங்கு அக்கா சொல்லி இருப்பவை புதிதாக உள்ளது அக்கா..நன்றிகள்\nRe: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\n//முருகனுக்கு ஸ்கந்தன் (கந்தன்) என்ற ஒரு பெயர் உண்டல்லவா\nசோமாஸ்கந்த மூர்த்தம் என்ற ஒன்று உள்ளதைப் பார்த்திருக்கிறீர்களா\nஇறைவன் உமையம்மை நடுவில் ஸ்கந்த மூர்த்தியான முருகன் அமர்ந்திருப்பார்.\nமுருகனுக்கு அறுமுகங்க்ள் உள்ளன.ஸ்கந்தம் என்றால் சேர்ப்பது என்ற பொருள்\nஉண்டு, அக்னிக்கு உள்ள தன்மாத்திரம் ரூபம், இவைகளை எல்லாம் குறிப்பாகக்\nகொண்டு ஏன் அணுவின் கூட்டமைப்பு அறுகோணமாக இருக்கிறது என்று சற்றுச்\nஇதைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன்\nRe: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\nகாயத்திரி மந்திரத்தில் இத்தனை சிறப்பு இருக்கிறதா, அறிந்திருக்காத தகவல்,\nசிறந்த பதிவு, நன்றி அக்கா\nRe: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\nநான் ஓர் ஐயம் என்ற தலைப்பில் ஒரு வினா எழுப்பி இருந்தேன், அதன் தொடர்பாக இதனைப் பதிவு செய்தேன், விவரமாக ஒரு தனி மடல் அனுப்புகிறேன், விரும்பினால் ஈகரையில் பதிவு செய்யலாம்\nஈகரையை திரு சிவா வருவதற்கு முன் தமிழ்க் களஞ்சியமாக் மட்டுமல்லாமல் கலைக் களஞ்சியமாகவும் மாற்ற ஆவல் கொண்டுள்ளேன்\nRe: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\nஅருமையான பதிவு அக்கா வாழ்த்துக்கள்...\nRe: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\nஅமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்தார்.\nவினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது\nஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyasnehidhi.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-07-21T00:26:41Z", "digest": "sha1:SSMLWFUETKMSR2MX4ENSQQZBBSLIHKC4", "length": 23180, "nlines": 193, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: வசந்தாக்கா", "raw_content": "\nஎன்னை இன்று பழைய நினைவுகள சூழ்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் என்னை ஏதாவதொரு முகமோ, இடமோ, பொருளோ பின்னோக்கி நகர்த்தி செல்கிறது. அப்படியான சமயங்களில் யாரோ ஒருவரின் நினைவுகளில் மனம் ஆழ்ந்து விடுகிறது. இன்று வசந்தாக்காவின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தது மனது.\nநான் தனிமையின் முழு கட்டுப்பாட்டுக்குள் சென்றிருந்த காலகட்டம் அது. என் வீட்டுக்கு பக்கமிருந்த வீடுகளில் ஒன்றில் அவள் இருந்தாள். அவள் வாழ்க்கையே ஒரு கதை போல தான் தோன்றியது. வசந்தாக்காவின் கணவரைத்தான் எனக்கு முதலில் தெரியும். அவருக்கு காது கேக்காது வாய் பேசவும் முடியாது. ஆனால் கொஞ்சம் வார்த்தைகள் மட்டும் குழறி குழறி உச்சரிப்பார். அவர் முதலில் லாரி ஓட்டிகொண்டிருந்தார். பின் அவருக்கு காது கேளாததால் அவரால் மற்ற வாகனங்களின் ஹாரன் ஒலியை உணர முடியாமல் அந்த வேலை நிலைக்கவில்லை என்று யாரோ சொன்னார்கள். அவர் மூட்டை தூக்கும் கூலியாக வேலை செய்கிறார் என்ற தகவலும் தெரியும். அவருக்கு திருமணம் முடிந்ததாகவும் மாமா மகளையே திருமணம் செய்து கொண்டதாகவும் செய்தி வந்தது. எனக்கு அந்த பெண்ணின் மீது மரியாதை வந்தது. பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது அவர்கள் என் வீட்டு பக்கத்தில் இல்லை. ஒரு நாள் எங்கள் தோட்டத்துக்கு வேலைக்கு வந்திருந்தார். அவ்வளவு அழகாய் இருந்தார். சிவந்த நிறம் பெரிய அழகிய கண்கள். மஞ்சள் பூசி குளித்திருந்தாள். புது தங்கத்தின் தாலியோடு அவளும் மின்னினாள். இவ்வளவு அழகான பெண் இப்படி ஒரு ஆணை எற்றுகொண்டிருப்பது அவள் மேல் எனக்கு இருந்த மரியாதையை இன்னும் கூட்டியது.\nஎப்போது என் வீட்டுக்கு அருகில் குடி வந்தார்கள் நினைவில்லை. எனக்கு புதியதாய் யாரோடாவது பேசி பழக நிறைய நாளாகும். மெது மெதுவாய் பேச ஆரம்பித்தேன். அவள் கற்பமாய் இருந்ததால் வேலைக்கு செல்ல வில்லை. எனக்கு பொழுது போகாத சமயங்களில் நானும் வசந்தாக்காவும் தாயம் விளையாட ஆரம்பித்தோம். அப்படியே எனக்கு அவளை பற்றி சொல்ல துவங்கினாள். அவள் அப்பாவுக்கு அவள் அம்மா இரண்டாவது மனைவி. அவளுக்கு ஒரு தம்பியும் உண்டு. முதல் மனைவி எங்கள் ஊர் தான். அவளுக்கு மன நிலை சரி இல்லை என அவளை பிரிந்து சென்று இவள் அம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறான் அவள் அப்பா. வசந்தாக்காவின் அம்மாவும் என்ன காரணத்தாலோ தற்கொலை செய்து கொண்டாள். எனக்கு இதை கேட்டவுடன் என்னவோ அவள் அப்பாவின் மீது தான் சந்தேகம் வந்தது. இவளுக்கு இப்படி ஒரு திருமணம் செய்து வைத்து விட்டு பின் மூன்றாவதாகவும் ஒரு திருமணம் செய்து கொண்டான்.\nவசந்தாக்கா அவனிடம் சண்டை போட்டதாக கூறினாள். அவளுக்கு இப்படி ஒரு திருமணம் செய்து வைத்தால், தான் திருமணம் செய்து கொள்ளும் போது மருமகன் தன்னை எந்த கேள்வியும் கேக்க மாட்டான் என்று தான் அவள் எவ்வளவு சொல்லியும் கேக்காமல் தனக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை என்றும் கூறினாள். அப்போதுதான் எனக்கு தெரிந்தது அவள் சம்மதம் இல்லாமலேயே அவளுக்கு அவன் திருமணம் செய்து வைத்திருக்கிறான் என்பது. அவன் வசந்தாக்காவை பார்க்க வந்தால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. இந்த மாதிரியான ஒருவனை எப்படி வசந்தாக்காவால் அப்பாவாய் ஏற்றுக்கொள்ள முடிகிறதென்று எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். வசந்தாக்காவுக்கு ஒரு அழகு பெண் குழந்தை பிறந்தது. அதே மாதிரி பெரிய கண்கள், தென்னங் கீற்றை போன்ற இமைகள் அத்தனை அழகு. நான் பார்த்து கொண்டே இருப்பேன். அவள் குழந்தைக்கு நந்தினி என்று பெயர் வைத்தாள். அவள் கணவர் உச்சரிக்க முடியுமா என்று பார்த்து பார்த்து தேர்வு செய்திருந்தாள் பெயரை. அவர் நந்தினி என்பதை நாக்கை முன் கொணர்ந்து ..த்தினி என்பார். அவளுக்கு அவள் பெண்ணால் பேச முடியுமா என்ற பயம் இருந்தது. அவள் அழகாய் பேசினாள். முதல் முதலாய் அவள் பேசி நான் கேட்டது 'எங்கே குடு நான் பாக்கறேன்' என்று என் கையில் இருந்த பொருளை வாங்கினாள். எனக்கு அந்த மழலை மொழி மிக இனியமையாய் இருந்தது. பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மனோஜ் என்று பெயரிட்டாள். தன்னை ஏதோ கிராமிய முன்னேற்ற குழுக்களில் இணைத்து கொண்டாள். எனக்கு அது பிடித்திருந்தது. உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள் என்று சொல்லி கொண்டே இருப்பேன்.\nஎனக்கு ஒரு நாள் கோழி பிரியாணி சாப்பிட ஆசையாய் இருந்தது. எங்கள் வீட்டில் வருடத்தில் ஆறு மாதம் மாமிசம் சாப்பிட கூடாதென்று பல கரணங்கள் வைத்திருப்பார்கள். எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை. என் ஆசையை நான் அவளிடம் சொல்ல அவள் கணவரிடம் சொல்லி எனக்கு வாங்கி வரச்சொல்லி இருந்தாள். அவரும் அன்றைய நாளின் வருமானத்தின் கணிசமான தொகையில் எனக்கு வாங்கி வந்திருந்தார். என் கண்கள் அவள் அன்பில் நிறைந்தது. இந்த அன்புதான் என்னை அவளிடத்தில் இழுத்திருந்தது.\nஎங்கள் வீட்டுக்கும், அவள் குடி இருந்த வீட்டுக்கும் இடையில் இன்னொரு வீடிருக்கும். அவர் மனைவி பிரசவத்துக்கு அம்மா ஊருக்கு போயிருந்தார் . வசந்தாக்கா அவரை அண்ணா என்று அழைப்பாள். இவர் வசந்தாக்காவின் வீட்டுக்கு போவார்.அவர்கள் இருவரும் பேசி கொண்டிருப்பார்கள் எனக்கு தெரியும். ஒரு முறை என்னிடம் அவள் இந்த அண்ணன் என் கணவர் வீட்டில் இல்லாத போதும் இங்கு வருகிறார் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்றாள். நான் மற்றவர்களை பற்றி எதற்கு கவலை படுகிறீர்கள் என்று சொன்னதாகவே நினைவு. பிறகு எங்கள் வீட்டிலேயே அவளை பற்றி தப்பாக பேச துவங்கினார்கள். எனக்கு கோபம் வரும் அவங்க ரெண்டு பெரும் அப்படிஇருந்ததை நீங்க பார்தீங்களா என்றேன். அப்படியெல்லாம் ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசாதீர்கள் உங்களுக்கும் பெண்கள் இருக்கிறார்கள் என்பேன். அப்போதும் எனக்கு வசந்தாக்காவை பிடிக்கும். பெண்கள் உண்மையிலேயே சுய கட்டுப்பாடும் ஒழுக்க நெறியும் கடைபிடிப்பவர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதிலும் வசந்தாக்காவை என்னால் சந்தேகிக்கவே முடியாது.\nபின் எப்போது என்று எனக்கு நினைவில்லை நான் அவள் வீட்டுக்குள் நுழைந்தேன். அந்த அண்ணன் அவள் சமையலறையை ஒட்டி இருந்த கட்டிலில் படுத்திருந்தார். அவள் வீடு ஒரே அறைதான். அதையே தடுத்து ஒரு ஓரத்தில் சமையலறை. அவள் சமையலறையில் இருந்தாள். எனக்கு உள்ளே நுழைய ஏனோ தயக்கமாய் இருந்தது. என்னால் அப்போது அவளோடு நன்றாக பேச முடியவில்லை. திரும்பி வந்து விட்டேன்.\nபிறகு நான் வெளி ஊர் வந்து விட்டேன். அவள் கணவரை பிரிந்து விட்டாள் என்றும் தனியாய் குழந்தைகளோடு இருப்பதாகவும் செய்தி கிடைத்தது. இப்போதும் எப்போதாவது ஊருக்கு போகும் சமயத்தில் நந்தினி என்னை பார்க்கும் போது நல்லா இருக்கீங்களாக்கா என்பாள். நானும் அம்மா எப்படி இருக்காங்க என்று விசாரித்துக் கொள்வேன்.\nLabels: என் மொழியில், ஒரு நிஜம்\n\\\\இப்போதும் எப்போதாவது ஊருக்கு போகும் சமயத்தில் நந்தினி என்னை பார்க்கும் போது நல்லா இருக்கீங்களாக்கா என்பாள். நானும் அம்மா எப்படி இருக்காங்க என்று விசாரித்துக் கொள்வேன்.\\\\\nஉங்கள் மனதை மிகத் துல்லியமாக படம் பிடித்தது போல் எழுதியிருக்கிறீர்கள், எல்லாருடைய வாழ்க்கைக்கும் அவரவர்கான நியாயங்கள் இருக்கின்றன, பொதுத்தளத்தின் ஒழுக்க மதிப்பீடுகளை வைத்து அவ்வளவு எளிதாக ஒருவரை வரையறுத்து விட இயலாது, அவரவர் வாழ்க்கை அவரவர் நியாயங்கள். இதை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.\n//அதிலும் வசந்தாக்காவை என்னால் சந்தேகிக்கவே முடியாது.//\n//எனக்கு உள்ளே நுழைய ஏனோ தயக்கமாய் இருந்தது. என்னால் அப்போது அவளோடு நன்றாக பேச முடியவில்லை.//\nநீங்களும் அவசரப்பட்டு உங்கள் நம்பிக்கையை விட்டு கொடுத்துவிட்டீர்களோ\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகாயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nஇன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post_06.html", "date_download": "2018-07-20T23:55:56Z", "digest": "sha1:JNC4VMAVGCQATGTXKNAD3LAD2LYGP6XP", "length": 22334, "nlines": 273, "source_domain": "kalaisaral.blogspot.com", "title": "கலைச்சாரல்: எனது கைவண்ணம்", "raw_content": "\nஎன் எண்ணங்களில் உதித்த கைவண்ணங்கள்\nதங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா\nஇதற்கு விளக்கம் வேண்டம் என நினைக்கிறேன்.\nநமக்கு பிடித்த டிஷைன்களை நாமே போட்டுக்கொள்ளும்போதும், பிறருக்கு போட்டுவிடும்போதும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்,\nமருதாணி சிவந்ததும் பார்க்கனுமே கண்களை, அம்மாடியோ எத்தனை அழக்குன்னு நம்மைநாமே சொல்லிக்கொள்ளலாம் [ஹி ஹி ஹி]\nPosted by அன்புடன் மலிக்கா at 9:47 PM\nமருவண்டி (ஹா ஹா ஹா மருதாணிக்கு எங்கூர்ல இப்படிதான் சொல்வோம்) நல்லா இருக்கு\nஆமா...மருவன்டி... :) எங்க வீட்டுலயும் அப்படித்தான் சொல்லிட்டு இருந்தாங்க.. இப்போ எல்லாரயும் போல மருதாணி தான்..\nரொம்ப அழகா இருக்கு மலீக்கா லாத்தா... ஒரு நாள் உங்க வீட்டுக்கு வாரென் எனக்கும் விட்டு விடுங்க..\nஎன்னத்த சொல்றது நான் தான் முன்னாடியே சகலகலா வள்ளி அப்படின்னு சொல்லிட்டேன் இருந்தாலும் சொல்லிடுறேன் சூப்பர்.\nகவிஞர், எழுத்தாளர், சமையல் கலையில் வல்லுநர், ஓவியர் இன்னும் எத்தன சகோ \nமருதாணி எனக்கு ரொம்பபிடிக்கும் அனால் நீங்க போட்டுள்ள டிசைன் எல்லாம் கோணில் இட்டது என்று நினைக்கிறேன்.மருதாணிக்கு என சில குணம் உள்ளது அவை கோணில் இல்லை அதனால் முடிந்த வரை சுத்தமான மருதாணி உபயோகிப்பது நல்லது\n(சுத்தமருதாணியை இந்த டிசைனில் போடமுடியுமா\nமலிக்கா, இந்த வருடம் பெருநாளுக்கு தான் நான் மெகந்தி வைக்கவில்லை, தீடீருன்னு ஊருக்கு செல்லவேண்டி வந்தால், அங்கு போயும் பிஸி,,\nசகோதரி, இந்த மாதிரியெல்லாம் இடுகையிட்டு நம்ம வேலைப்பளுவ அதிகப்படுத்திடுறீங்க...\nபொறாமையா இருக்கு. உங்க வீட்டுக்கு வந்தாவது போட்டுக்கணும்.\nரொம்ப நல்ல டிசைன் மல்லிகா , அழகா போட்டு இருக்கீங்க..... நான் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வச்சுட்டேன் .... யூஸ் ஆகும் இல்லை......... ஹி ஹி ஹி\nமருவண்டி (ஹா ஹா ஹா மருதாணிக்கு எங்கூர்ல இப்படிதான் சொல்வோம்) நல்லா இருக்கு\nஅப்படிதான் சொல்லிக்கொடுதாங்க. ஆனா நாங்க அப்பவே மாத்திட்டோமுள்ள மருதாணின்னு.. ஹ ஹா ஹா.\nஆமா...மருவன்டி... :) எங்க வீட்டுலயும் அப்படித்தான் சொல்லிட்டு இருந்தாங்க.. இப்போ எல்லாரயும் போல மருதாணி தான்..\nரொம்ப அழகா இருக்கு மலீக்கா லாத்தா... ஒரு நாள் உங்க வீட்டுக்கு வாரென் எனக்கும் விட்டு விடுங்க..\nஎப்பவேணுமுன்னாலும் வரலாம்பா. போட்டுவிடுறேன் அடியல்ல பயப்புடவேண்டாம்\nஎன்னத்த சொல்றது நான் தான் முன்னாடியே சகலகலா வள்ளி அப்படின்னு சொல்லிட்டேன் இருந்தாலும் சொல்லிடுறேன் சூப்பர்.\nகோலராணியே. தாங்கள் என்ன பட்டதந்தாலும் வாங்கிறேன்.. நன்றிக்கா..\nகவிஞர், எழுத்தாளர், சமையல் கலையில் வல்லுநர், ஓவியர் இன்னும் எத்தன சகோ \nஏதோ நமக்கு தெரிஞ்சத இப்படி போட்டு பில்டப்பு காட்டவேண்டியதுதானே சகோ..\nமருதாணி எனக்கு ரொம்பபிடிக்கும் அனால் நீங்க போட்டுள்ள டிசைன் எல்லாம் கோணில் இட்டது என்று நினைக்கிறேன்.மருதாணிக்கு என சில குணம் உள்ளது அவை கோணில் இல்லை அதனால் முடிந்த வரை சுத்தமான மருதாணி உபயோகிப்பது நல்லது\n(சுத்தமருதாணியை இந்த டிசைனில் போடமுடியுமா\nமருதாணி எனக்கு ரொம்பபிடிக்கும் அனால் நீங்க போட்டுள்ள டிசைன் எல்லாம் கோணில் இட்டது என்று நினைக்கிறேன்.மருதாணிக்கு என சில குணம் உள்ளது அவை கோணில் இல்லை அதனால் முடிந்த வரை சுத்தமான மருதாணி உபயோகிப்பது நல்லது\n(சுத்தமருதாணியை இந்த டிசைனில் போடமுடியுமா\nமருதாணி எனக்கு ரொம்பபிடிக்கும் அனால் நீங்க போட்டுள்ள டிசைன் எல்லாம் கோணில் இட்டது என்று நினைக்கிறேன்.மருதாணிக்கு என சில குணம் உள்ளது அவை கோணில் இல்லை அதனால் முடிந்த வரை சுத்தமான மருதாணி உபயோகிப்பது நல்லது\n(சுத்தமருதாணியை இந்த டிசைனில் போடமுடியுமா\nசுத்தமருதாணியை மிக்ஸியில் அரைத்து அதௌ கோனிலிட்டு இதேபோல் டிசைன் போடலாம்..\nநான் போட்டது மக்காவில் வாங்கிய மருதாணீ பெளடர்..\nமலிக்கா, இந்த வருடம் பெருநாளுக்கு தான் நான் மெகந்தி வைக்கவில்லை, தீடீருன்னு ஊருக்கு செல்லவேண்டி வந்தால், அங்கு போயும் பிஸி,,\nஓ அப்படியா ஒன்னும் பிரச்சனையில்லை இங்குவந்தால் இருகைகளிலும் ஜமாய்ச்சிடலாம் ஜலீக்கா..\nசகோதரி, இந்த மாதிரியெல்லாம் இடுகையிட்டு நம்ம வேலைப்பளுவ அதிகப்படுத்திடுறீங்க...\nஎன்னண்ணா, தங்கைக்கா இதுகூட செய்யக்கூடாதா\nபொறாமையா இருக்கு. உங்க வீட்டுக்கு வந்தாவது போட்டுக்கணும்.\nஅச்சோ எப்ப வாறீங்க வாங்கோ வாங்கோ..\nரொம்ப நல்ல டிசைன் மல்லிகா , அழகா போட்டு இருக்கீங்க..... நான் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வச்சுட்டேன் .... யூஸ் ஆகும் இல்லை......... ஹி ஹி ஹி\nஎடுத்தாச்சா மிகுந்த மகிழ்ச்சி தோழி. அதுசரி அதென்ன ஹி ஹி ஹின்ன சிரிப்பு இதெல்லாம் ஒரு டிஷைன்னுன்னு பிரிண்ட்டுவேற எடுத்துவச்சிருக்கேன் அப்படின்னா\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nமணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு கவிதை நூல் கிடைக்குமிடம் மணிமேகலைப் பிரசுரம் தபால்பெட்டி எண்: 1447 7 [ப.எண்:4],தணிகாசலம் சாலை தியாகராய நகர்,சென்னை - 600 017 தொலைபேசி: 009144 24342926 ,\nஇங்கே வாங்கோ விருது மழை\nஅல் அயின் சுற்றுலாப்பயணம் (1)\nஅன்பு மகனின் ஆர்ட் (3)\nஉமர்தம்பி. அங்கீகாரம். ஆதரவு. (1)\nஉலக மகளிர் தின வாழ்த்துக்கள் (1)\nகடி கடி காமெடி (3)\nகடி கடி காமெடி. (2)\nகுற்ற நிகழ்வுகள். மெயில் செய்தி. (1)\nசமையல் போட்டியின் குறிப்பு தமிழ்குடும்பம். (5)\nசிக்கன சிந்தாமணியின் ஐடியா (1)\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் (2)\nபிரச்சனையும் தீர்வும் இஸ்லாமிய பெண்மணி (1)\nபேச்சிலர் போட்டி சமையல் (1)\nமைக்ரோ வேவ் குக்கிங் (6)\nருசியோ ருசி ஸ்வீட் (4)\nருசியோ ருசி கேரளா சமையல் (1)\nருசியோ ருசி. அசைவம். (8)\nருசியோ ருசி. பஜ்ஜி சொஜ்ஜி. (3)\nவிருதுக்கு எனது நூல் தேர்வு..\nஎனது 2,வது கவிதை தொகுப்பு\nஇந்த போட்டோவை கிளிக்கினால் என் மகனாரின் தளம் செல்லும், அங்கும் சென்றுபார்த்து கருத்துக்களை பகிருங்களேன்.\nஎன்னுடைய அனுமதியில்லாமல் எதையும் காப்பிபேஸ்ட் செய்யவேண்டாம். Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaisaral.blogspot.com/2010/03/2.html", "date_download": "2018-07-21T00:12:08Z", "digest": "sha1:3LFSOHWBH3G7VDUIVIXRF2DRAMXUPPWL", "length": 12325, "nlines": 192, "source_domain": "kalaisaral.blogspot.com", "title": "கலைச்சாரல்: பாட் ஒர்க் -2", "raw_content": "\nஎன் எண்ணங்களில் உதித்த கைவண்ணங்கள்\nதங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா\nஸ்டெப்பென் ஸ்டெப்பாக இருப்பதால் விளக்கம் வேண்டாம் என நினைக்கிறேன்\nஇது குழந்தைகளும் ஈசியாக செய்யலாம்..\n[டிஸ்கி இது ஏற்கனவே வெளிட்டது ஆனால் அதை தற்போது காணவில்லை என்றுசொல்லி [ B,P. P. பிளாக் போஸ்ட் போலீஸ் ஸ்டேசனில்] கம்லைண்ட் கொடுத்துள்ளேன். கண்டுபிடிக்கும் வரை இது இருக்கட்டுமஎன்றுதான்.. ஹி ஹி ஹி.]\nPosted by அன்புடன் மலிக்கா at 6:11 AM\nமிகப் பொறுமையாய் அழகாய் செய்துள்ளீர்கள். அருமை.\n//கம்லைண்ட் கொடுத்துள்ளேன். கண்டுபிடிக்கும் வரை இது இருக்கட்டுமஎன்றுதான்//\nபடங்களுடன் செயல் முறை விளக்கத்தையும் ஓரிரு வரிகளில் போட்டால் சற்று தெளிவாக இருக்கும்.\nநல்ல கலர் காம்பினேஷன் & நல்ல வொர்க்.\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nமணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு கவிதை நூல் கிடைக்குமிடம் மணிமேகலைப் பிரசுரம் தபால்பெட்டி எண்: 1447 7 [ப.எண்:4],தணிகாசலம் சாலை தியாகராய நகர்,சென்னை - 600 017 தொலைபேசி: 009144 24342926 ,\nமுதல் இந்திய அழகியும். நானும்.\nமைக்ரோ ஓவனில் கிரீன் சாம்பார்\nவா பெண்ணே வா [மகளிர்தின வாழ்த்துக்கள்]\nஅல் அயின் சுற்றுலாப்பயணம் (1)\nஅன்பு மகனின் ஆர்ட் (3)\nஉமர்தம்பி. அங்கீகாரம். ஆதரவு. (1)\nஉலக மகளிர் தின வாழ்த்துக்கள் (1)\nகடி கடி காமெடி (3)\nகடி கடி காமெடி. (2)\nகுற்ற நிகழ்வுகள். மெயில் செய்தி. (1)\nசமையல் போட்டியின் குறிப்பு தமிழ்குடும்பம். (5)\nசிக்கன சிந்தாமணியின் ஐடியா (1)\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் (2)\nபிரச்சனையும் தீர்வும் இஸ்லாமிய பெண்மணி (1)\nபேச்சிலர் போட்டி சமையல் (1)\nமைக்ரோ வேவ் குக்கிங் (6)\nருசியோ ருசி ஸ்வீட் (4)\nருசியோ ருசி கேரளா சமையல் (1)\nருசியோ ருசி. அசைவம். (8)\nருசியோ ருசி. பஜ்ஜி சொஜ்ஜி. (3)\nவிருதுக்கு எனது நூல் தேர்வு..\nஎனது 2,வது கவிதை தொகுப்பு\nஇந்த போட்டோவை கிளிக்கினால் என் மகனாரின் தளம் செல்லும், அங்கும் சென்றுபார்த்து கருத்துக்களை பகிருங்களேன்.\nஎன்னுடைய அனுமதியில்லாமல் எதையும் காப்பிபேஸ்ட் செய்யவேண்டாம். Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shivatemples.com/sofct/sct120.php", "date_download": "2018-07-21T00:11:53Z", "digest": "sha1:D4365T37YSF4F6FIEZRVIHC6AO5U74PL", "length": 17401, "nlines": 140, "source_domain": "shivatemples.com", "title": " நடுத்தறியப்பர் கோவில், திருகன்றாப்பூர் - Naduthariyappar Temple, Thirukandrappur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் திருகன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர் என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் நடுத்தறியப்பர், நடுத்தறிநாதர்,\nஇறைவி பெயர் மாதுமை நாயகி\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது திருவாரூரில் இருந்து 18 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடு வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்து, அதற்கு அடுத்துள்ள கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு என்று கேட்டு அவ்விடத்தையடைந்து அங்கு இடப்புறமாகப் பிரியும் உள்சாலையில் 1 கி.மீ. சென்றால் தலத்தையடையலாம். (கீழ கண்ணாப்பூர் என்ற ஊர் ஒன்றுள்ளது. பாடல் பெற்ற தலம் அதுவன்று. எனவே கோயில் கண்ணாப்பூர் என்று கேட்க வேண்டும்). திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் வழியில் கோயில் கண்ணாப்பூர் நிறுத்தத்தில் இறங்கியும் கோவிலுக்குச் செல்லலாம்.\nஆலய முகவரி அருள்மிகு நடுத்தறியப்பர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதல வரலாறு: சைவ சமயத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி வைணவன் ஒருவனுக்கு மனைவியானாள். புகுந்த வீட்டில் மாமியார் வீட்டார் காணாதவாறு சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள். அவள் கணவன் அதுகண்டு மனைவி வழிபாடு செய்து வந்த அந்த இலிங்கத்தைக் கிணற்றில் எறிந்து விட்டான். அப்பெண் வேறுவழியின்றி வீட்டின் பின்புறம் கன்று கட்டியிருந்த தறியையே (ஆப்பு) சிவபெருமானாகப் பாவித்து வழிபட்டு வந்தாள். ஒரு நாள் கணவன் அதையும் கண்டு, கோபித்து அத்தறியைக் கோடரியால் வெட்டினான். தறி இரண்டாக பிளந்து அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டது. அவன் மனைவியின் பக்தியை உலகத்தவரும், அவள் கணவரும் அறிய இறைவன் அக்கட்டுத்தறியில் லிங்க வடிவம் கொண்டு காட்சியளித்தார். இறைவன் அந்த ஆப்பில் இருந்து வெளிப்பட்டு சைவப் பெண்ணிற்கு அருள்புரிந்த தலம் திருகன்றாப்பூர். (கன்று + ஆப்பு + ஊர்). சைவப்பெண்ணும், அவள் கணவனும் சிவலோகம் அடைந்தனர். கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதால் இத்தலம் கன்றாப்பூர் என வழங்கப்பெற்றது. இந்த லிங்கத்திருமேனி சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினாலும் தறியிலிருந்து தோன்றியதால் இறைவன் நடுத்தறிநாதர் எனப்பட்டார். அந்த கன்றுக்குட்டியின் நடுதறி இருந்த இடமே இன்று நடுத்தறிநாதர் கோயிலாக விளங்குகின்றது. மூல லிங்கத்தின் பாணப் பகுதியில் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளதைக் காணலாம்.\nகிழக்கு நோக்கிய இக்கோவில் மூன்று நிலைகளையுடைய சிறிய இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. இவ்வாலயத்தில் கொடிமரமில்லை. பலிபீடம், நந்தி உயரமான பீடத்தில் உள்ளன. உள் பிரகாரம் சுற்றி வரும்போது தீர்த்த கிணறு, விநாயகர், அடுத்துள்ள மண்டபத்தில் வரிசையாக சிவலிங்கம், விநாயக மூர்த்தங்கள் நான்கு, பிடாரியம்மன், சுப்பிரமணியர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், சனீஸ்வரன் சந்நிதிகள் உள்ளன. சனிபகவானை அடுத்து சம்பந்தர், அப்பர் இருவரும் காட்சி தருகின்றனர்.\nபிரகாரம் வலம் முடித்து முன் மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருமேனியுடன் காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. நேரே மூலவர் நடுத்தறியப்பர் தரிசனம் தருகிறார். மூலவர் சதுரபீடம் ஆவுடையார் மீது சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.\nதிருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nமாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா\nமதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்\nநாதனே யென்றென்று பரவி நாளும்\nநைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து\nவாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு\nவைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்\nகாதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.\nவிடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி\nவெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்\nசெடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்\nசெல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்\nதுடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்\nசுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்\nகடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.\nஎவரேனுந் தாமாக விலாடத் திட்ட\nதிருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி\nஉவராதே அவரவரைக் கண்ட போது\nஉகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி\nஇவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி\nஇரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்\nகவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.\nஇலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத்\nதிடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு\nவிலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு\nமெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித்\nதுலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்\nஉண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்\nகலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.\nவிருத்தனே வேலைவிட முண்ட கண்டா\nவிரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்\nஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தி\nநுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்\nபொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்\nபுலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்\nகருத்தினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.\nபொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்\nபொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று\nபசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்\nபலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்\nவசியினா லகப்பட்டு வீழா முன்னம்\nவானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்\nகசிவினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.\nஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு\nஆவியார் போவதுமே அகத்தார் கூடி\nமையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி\nமயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்\nஐயனார்க் காளாகி அன்பு மிக்கு\nஅகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்\nகையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.\nதிருதிமையால் ஐவரையுங் காவ லேவித்\nதிகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச்\nசுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்\nகடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்\nபருதிதனைப் பற்பறித்த பாவ நாசா\nபரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்\nகருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.\nஇப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.\nகுனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங்\nகூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந்\nதனஞ்சயற்குப் பாசுபத மீந்தா யென்றுந்\nதசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி\nமுனிந்தவன்றன் சிரம்பத்துந் தாளுந் தோளும்\nமுரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங்\nகனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே\nகன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.\nதிருகன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர்) நடுத்தறியப்பர் ஆலயம் புகைப்படங்கள்\nதல வரலாற்றை விளக்கும் சித்திரம்\nஆலய பிரகாரத்திலுள்ள மற்ற மூர்த்தங்கள்\nஆலய பிரகாரத்திலுள்ள மற்ற மூர்த்தங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sjkt-keruh.blogspot.com/2011/01/fathers-of-mathematics.html", "date_download": "2018-07-21T00:18:22Z", "digest": "sha1:TJW2GQQOH7FGS7OZCULKXDJUB2MKOWB7", "length": 20739, "nlines": 422, "source_domain": "sjkt-keruh.blogspot.com", "title": "Quest For Knowledge: The Fathers Of Mathematics", "raw_content": "\nசங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்\nஒரு சமூகத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே\nஆசிரியத்துவத்தின் வகிபங்கும், மாணவர்களின் உள நெருக...\nஇன்றைய நம் குழந்தைகள் நாளைய நமது சமுதாயம்\nஇன்றைய நம் குழந்தைகள் நாளைய நமது சமுதாயம்\nகல்வி கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ...\nஉலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்க...\n1.2 தமிழ் மக்கள் தமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத...\nதாய்மொழி காத்தல் நம் தலையாய கடமை\nபிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். நவம்பர் 1999 ஆம் ஆண்டு யுநெஸ்கோ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் ...\n“கல்வி கரையில் கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கற் பிணி பல” என்கின்றது நாலடியார். சில வாழ்நாட் பிணிச்சிற்றறிவுடைய மாந்தர் கல்வியை முற்...\n8. கணினி மென்பொருட்களின் கூடம்\n12. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்\n14. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்\n16. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)\n21. கணினி அறிவியல் மாணவர்களுக்காக\n31. தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\n35. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)\n38. அனூப்புடன் ஒரு ஐடி வலம்\n52. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்\n57. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்\nபாகான் செராய் தமிழ்ப்பள்ளி, பேரா\nசுவா பெந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபோ 1 தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபுலு வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமவுந் அவுசுத்தீன் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nகொலோம்பியா தமிழ்ப்பள்ளி, ஆயர் தாவார்\nசுங்கை பாலாசு தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, தெலுக்கிந்தான்\nஇராசா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி\nஉலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமகாத்துமா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி\nகோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசெயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி, பேரா\nகாந்திசி தமிழ்ப்பள்ளி, சுங்கை பூரோங்\nபுக்கிட் காசாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://slmc.lk/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-21T00:00:39Z", "digest": "sha1:65D4RE5AQ5IE2PV5HHX2ONMN2YEKX2LA", "length": 4769, "nlines": 58, "source_domain": "slmc.lk", "title": "அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\n6 மில்லியன் ரூபா செலவில் வெலம்பொட, லியங்கஹவத்த பிரதேச மக்களின் பாவனைக்கு குடிநீர் திட்டம் ‘கல்விக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு’ – ஒலுவில் மதினாவுக்கு விசேட கட்டிடம் – அமைச்சர் நஸீர்\nஅட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்\nஅட்டாளைச்சேனை, ஒலுவில், பொத்துவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் நகர திட்டமிடல், நீர்வழங்கள் அமைச்சின் கீழ் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் உயர் அதிகாரிகளுடனும் தலைவருடனும் கலந்துரையாடி இது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள முன்னெடுப்புக்கள் தொடர்பாக 2017.03.24 பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது\nஇதன் போது, பிரதியமைச்சர் பைஷால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், பாராளுமன்ற உறுப்பினர்களான மன்சூர், தெளபீக், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் உள்ளிட்டவர்களுடன் பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nகல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டட நிர்மாணப் பணி ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பம்.\nஷிப்லி பாறுக் அவர்களின் முயற்சியினால் கொண்டுவரப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் திறந்து வைப்பு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொலன்னாவ தொகுதிக்கான பிரதேச அமைப்பாளர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://slmc.lk/category/news/", "date_download": "2018-07-21T00:05:38Z", "digest": "sha1:NUNOTAS4UP47AWMFYGLLW3MXEUTXQHFR", "length": 4663, "nlines": 67, "source_domain": "slmc.lk", "title": "News Archives - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nமு.கா. உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி பற்றிய ஊக்கமளிக்கும் செயலமர்வு\nமரண தண்டனைதான் ஒரே வழி; ஜனாதிபதியின் தீர்மானம் சரியானதே – பைசல் காசிம்\nமாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டுகஸ்தோட்டையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.\nதலைமைத்துவம் மற்றும் ஆளுமை விருத்தி பயிற்சிக் கருத்தரங்கு – பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ்\nஒற்றுமையாக செயற்பட்டால் நுவரெலியாவில் ஒரு ஆசனத்தைப் பெறலாம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கண்டி, கட்டுகஸ்தோட்டை பொதுமக்கள் ஒருங்கிணைப்பு காரியாலயத்தின் திறப்பு விழா\nசிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமைச்சருடனான சந்திப்பு \nமுஸ்லிம்களின் அரசியல் பலம் ஒருமித்ததாக அமைய வேண்டும். மன்சூர் எம்பி.\nபுத்தளம் தளா வைத்தியசாலைக்கு பைஸல் காஸிம் விஜயம்\nSACOSAN அமைப்புக்குக்கான அலுவலகம் கண்டியில் அமைக்கப்படும்\nகளத்துக்குச் சென்று திகன முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஏறாவூர் பொதுச்சந்தை வியாபாரிகளுக்கு டென்ட் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://srivalaipakkam.blogspot.com/2014/05/blog-post_27.html", "date_download": "2018-07-20T23:42:20Z", "digest": "sha1:2VWJM4TPUQTLBNQRKCUGA4GCCFWCNQ3F", "length": 14985, "nlines": 197, "source_domain": "srivalaipakkam.blogspot.com", "title": "ஸ்ரீ வலைப்பக்கம்: திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் ?", "raw_content": "\nபொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...\nதிருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் \nபுதுமணத்தம்பதிகள் அம்மி மிதிச்சு அருந்ததி பாக்குறது எதுன்னு தெரியுமா\nராமரின் குலகுருவான வஷிஷ்டரின் மனைவி அருந்ததி..இவங்க ரொம்ப ஒற்றுமையா வாழ்ந்து வந்தாங்க..அதனாலதான் வானத்துல நட்சத்திரமா வாழுற அதிஷ்டம் அடைஞ்சாங்க..இவங்களமாதிரி தம்பதிகள் ஒத்துமையா இருக்கணும்னு தான் அருந்ததி நட்சத்திரம் பாக்குறத ஒரு சடங்கா செய்றாங்க..\nஅறிவியல் ரீதியா பாத்தோம்னா ... \"சப்தரிஷி மண்டலம்\" ..\"சப்தம்\" என்றால் \"ஏழு\" ..ஏழு ரிஷிகள் ஒன்னா சேந்து வசிக்குறாங்கனு புராணங்களில் சொல்றாங்க..\nவானவியல் விஞ்ஞானிகள் \"The great bear constellation \"-னு சொல்றாங்க..இந்த ஏழு நட்சத்திரங்களில் நாலு நாற்கோண வடிவத்தின் முனைகளாக இருக்கும்..மற்ற மூன்றும் பட்டம் போல இருக்கும்..இந்த பட்டத்தோட வாலில் நடுவுல இருக்குறது 'வஷிட்ட' நச்சத்திரம் என்னும் 'மிசார்' ..அதை ஒட்டி மெல்லியதாக இருக்குறது 'அருந்ததி' என்னும் 'அல்கார்'..இந்த ரெண்டு நட்சத்திரமும் ஒரே ஈர்ப்பு மையத்தோட சுழல்பவை..அதாவது ஒன்றுக்கொன்று ஈர்ப்பு உடையவை.இந்த நட்சத்திரத்தைப் போல புதுமணதம்பதிகள் ஒருத்தருக்கொருத்தர் ஈர்ப்போட எப்பவும் வாழனும்னு சொல்றதுதான் அருந்ததி நட்சத்திரம் பாக்குறதோட நோக்கம்..\nதங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam.,google + ளிலும் ஸ்ரீவலைப்பக்கம் பார்க்கலாம் .\nஎங்க ஊரை பத்தி தெரிஞ்சுக்க, வாங்க\nஅந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளும் ...\nசினிமா ட்ரைலர் - ( பாக்க ஆர்வமா காத்துருக்கோம்)\nசினிமா -இந்த படங்கள் நான் பாத்துட்டேன்\nஇதுலாம் கூட தெரியும் எனக்கு\nஎனக்கு பிடிச்ச பாடல்கள் சில- பாத்து கேட்டு ரசிக்க இதோ உங்களுக்கும்...\nஎனக்கு பிடிச்ச நிகழ்ச்சிகள் (டிவி ஷோஸ்)\nஅக்பர் பீர்பால் கதைகள் (3)\nஇவர் - ஒரு அறிமுகம் (3)\nஉங்களில் யார் அடுத்த விஸ்வநாத் ஆனந்த் (1)\nஊர் சுத்தலாம் வாங்க (2)\nகொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் உடம்புக்கு நல்லது. (13)\nகொஞ்சம் நல்லதும் செய்வோமே (11)\nசாதிகள் இல்லையடி பாப்பா.... (1)\nநம்ம ஊரு கை மனம் (2)\nமார்கழி மாச கோலம் (1)\nவேலை வேலை ... (3)\nசொற்களுக்கான அர்த்தத்தை புகைப்படம் மூலம் விளக்கும்...\nதிருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் \nகூகுள் பற்றி கூகுள் பண்ணுவோமா\nபேஸ்புக் மூலம் பண பரிவர்தனை\nநீர்நிலைகளிலும் செல்லக் கூடிய சைக்கிள்\n\"வாட்ஸ் அப்\" உடன் இணையும் ஏர்டெல்\nகல்லூரி மாணவர்களுக்கு உதவும் இலவசப் புத்தக வங்கிகள...\nவிஜய் டி.வி -கோபிநாத் - நீயா நானா - 4\nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nஆல்பம் :வந்தே மாதரம் பாடல் : வந்தே மாதரம் இசை : A .R .ரஹ்மான் பாடியவர் : A .R .ரஹ்மான் பாடலாசிரியர் : வைரமுத்து அங்கும் ...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்...\nஅஷ்டமி, நவமி கெட்ட நாளா\nFB-பாத்துட்டு இருந்தப்போ அஷ்டமி, நவமி பத்தி நான் படிச்ச இந்த போஸ்ட் ,அஷ்டமி, நவமி பத்தி இவங்க கொடுத்திருந்த இந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிட...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1\nமே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க. எனக்கு சிவகார்த்திகேயனை வ...\nlan=ta 2) அ-பதிவேடு விவரங்கள...\nyoutube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய\nyoutube -ல் பார்க்கும் வீடியோவை எந்த தனி சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக டவுன்லோட் செய்யமுடியும். 1. முதல்ல எந்த வீடியோ டவுன்...\nஜெராக்ஸ் இயந்திரம் உருவான வரலாறு..\nஉலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிட...\n'வாட்ஸ் அப் ' - குறுஞ்செய்தி\nஅனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை நண்பர்கள் படித்துவிட்டார்களா எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியை அறிம...\nஇசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக இணையதளம் மூலமாக இலவசமாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தருகிறது ஓர் இணையதளம். www.bgfl.org/custom/resour...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13\nவிஜய் தொலைக்காட்சியின் \"விஜய் விருதுகள்\" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilquran.in/quran1.php?id=10026", "date_download": "2018-07-21T00:15:30Z", "digest": "sha1:3NW5LHJQ2AN444DOOO54426RSV6ORNVG", "length": 78894, "nlines": 569, "source_domain": "tamilquran.in", "title": "Tamil Quran -அஷ் ஷுஅரா - கவிஞர்கள் . -அத்தியாயம் : 26 -மொத்த வசனங்கள் : 227 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்", "raw_content": "\nமொத்த வசனங்கள் : 227\nஇந்த அத்தியாயத்தின் 221வது வசனம் முதல் 227வது வசனம் வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், அவர்களில் நல்ல கவிஞர்களும் கெட்ட கவிஞர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுவதால் கவிஞர்கள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\n26:1. தா, ஸீம், மீம்.2\n26:2. இவை தெளிவான வேதத்தின் வசனங்கள்.\n26:3. அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.\n26:4. நாம் நினைத்தால் வானிலிருந்து அவர்களுக்கு அற்புதத்தை இறக்குவோம். அப்போது அவர்களின் கழுத்துக்கள் அதன் முன்னே பணிந்து விடும்.\n26:5. அளவற்ற அருளாளனிடமிருந்து புதிதாக எந்த அறிவுரை வந்தாலும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.\n26:6. அவர்கள் பொய்யெனக் கருதினர். எதை அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது பற்றிய செய்திகள் அவர்களை வந்தடையும்.\n26:7. பூமியில் மதிப்புமிக்க ஒவ்வொரு வகையிலும் எத்தனையோ (பயிர்களை) முளைக்கச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் காணவில்லையா\n26:8. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.\n26:9. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.\n26:10, 11, 12. \"அநீதி இழைக்கும் கூட்டமான ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தவரிடம் செல்வீராக அவர்கள் அஞ்ச வேண்டாமா'' என்று உமது இறைவன் மூஸாவை அழைத்தபோது \"என் இறைவா அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதுவார்கள் என நான் அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார்.26\n26:13. என் உள்ளம் நெருக்கடிக்கு உள்ளாகும். என் நாவும் எழாது. எனவே ஹாரூனைத் தூதராக அனுப்புவாயாக\n26:14. \"அவர்களிடம் என் மீது ஒரு (கொலைக்) குற்றச்சாட்டு உள்ளது.375 எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்.)\n நமது சான்றுகளுடன் இருவரும் செல்லுங்கள் நாம் உங்களுடன் செவியுற்றுக் கொண்டிருப்போம்'' என்று (இறைவன்) கூறினான்.\n26:16, 17. ஃபிர்அவ்னிடம் சென்று \"நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு''181 என்று கூறுங்கள்\n26:18. \"குழந்தையாக இருந்த நிலையில் நாம் உம்மை எடுத்து வளர்க்கவில்லையா உமது வாழ்நாளில் பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்தீரே உமது வாழ்நாளில் பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்தீரே'' என்று அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்.\n26:19. \"நீர் செய்த உமது செயலையும் செய்து முடித்தீர். நீர் நன்றி கெட்டவர்'' (என்றும் கூறினான்.)\n26:20. \"நான் நேர்வழி பெறாதவனாக இருந்த நேரத்தில் அதைச் செய்தேன்'' என அவர் கூறினார்.\n26:21. \"உங்களுக்கு அஞ்சி உங்களை விட்டு ஓடினேன். அப்போது என் இறைவன் எனக்கு ஞானத்தை வழங்கி தூதர்களில் ஒருவராக என்னை நியமித்தான்''\n26:22. \"இஸ்ராயீலின் மக்களை நீ அடிமைப்படுத்துவதற்கு (நியாயம் கற்பிக்க) எனக்குச் செய்த அருட்கொடையை நீ சொல்லிக் காட்டுகிறாய்\n26:23. \"அகிலத்தின் இறைவன் என்றால் என்ன'' என்று ஃபிர்அவ்ன் கேட்டான்.\n26:24. \"நீங்கள் உறுதியாக நம்பினால் வானங்கள்,507 பூமி, மற்றும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டதற்கும் அவனே இறைவன்'' என்றார்.\n26:25. தன்னைச் சுற்றியிருந்தோரிடம் \"(இதை) நீங்கள் செவிமடுக்கிறீர்களா'' என்று அவன் கேட்டான்.\n26:26. \"அவன் உங்களுக்கும் இறைவன். உங்கள் முன்னோர்களான மூதாதையருக்கும் இறைவன்'' என்று அவர் கூறினார்.\n26:27. \"உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்கள் தூதர் பைத்தியக்காரர் தான்'' என்று அவன் கூறினான்.\n26:28. \"நீங்கள் விளங்கிக் கொள்வோராக இருந்தால் கிழக்குக்கும், மேற்குக்கும், அவற்றுக்கு இடைப்பட்டதற்கும் அவன் இறைவன்'' என்று அவர் கூறினார்.\n26:29. \"என்னைத் தவிர வேறு கடவுளை நீர் கற்பனை செய்தால் உம்மைச் சிறைப்படுத்துவேன்'' என்று அவன் கூறினான்.\n26:30. \"தெளிவான ஒரு பொருளை நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா'' என்று அவர் கேட்டார்.\n26:31. \"நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்'' என்று அவன் கூறினான்.\n26:32. அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது.\n26:33. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது.\n26:34. \"இவர் திறமைமிக்க சூனியக்காரர்'' என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான்.357\n26:35. \"தனது சூனியத்தின்285 மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்\n26:36, 37. \"இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக பல நகரங்களுக்கும் ஆள் திரட்டுவோரை அனுப்புவீராக பல நகரங்களுக்கும் ஆள் திரட்டுவோரை அனுப்புவீராக அவர்கள் திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' (என்றும் சபையோர் கூறினர்).26\n26:38. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர்.\n26:39, 40. சூனியக்காரர்கள் வெற்றி பெற்றால் அவர்களை நாம் பின்பற்றுவதற்காக நீங்கள் ஒன்று கூடுவீர்களா\n26:41. சூனியக்காரர்கள் வந்தவுடன் \"நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா'' என்று ஃபிர்அவ்னிடம் கேட்டனர்.\n அப்போது நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்'' என்று அவன் கூறினான்.\n26:43. \"நீங்கள் போடவிருப்பதைப் போடுங்கள்'' என்று அவர்களிடம் மூஸா கூறினார்.\n26:44. அவர்கள் தமது கயிறுகளையும், கைத்தடிகளையும் போட்டனர். \"ஃபிர்அவ்னின் கண்ணியத்தின் மீது சத்தியமாக379 நாங்களே வெல்பவர்கள்'' என்றனர்.\n26:45. உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விட்டது.357\n26:46. சூனியக்காரர்கள் (இறைவனுக்கு) ஸஜ்தாச் செய்து, விழுந்தனர்.357\n26:47, 48. \"மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்'' என்றனர்.26\n26:49. \"நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களின் குரு இவரே. (இதன் விளைவை) பின்னர் அறிவீர்கள். உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்'' என்று அவன் கூறினான்.\n26:50. \"கவலையில்லை. நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறினர்.\n26:51. \"நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை எங்கள் இறைவன் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்'' (என்றும் கூறினர்).\n26:52. \"என் அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக நீங்கள் (எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம்.\n26:53. ஆள் திரட்டுவோரைப் பல நகரங்களுக்கும் ஃபிர்அவ்ன் அனுப்பினான்.\n26:54. அவர்கள் சிறிய கூட்டத்தினரே.\n26:55. அவர்கள் நமக்குக் கோபத்தை ஏற்படுத்துகின்றனர்.\n26:56. நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள். (என்று ஃபிர்அவ்ன் கூறினான்)\n26:57, 58. தோட்டங்களையும், நீரூற்றுகளையும், பொக்கிஷங்களையும், மதிப்புமிக்க தங்குமிடங்களையும் விட்டும் அவர்களை வெளியேற்றினோம்.26\n26:59. இப்படித்தான் இஸ்ராயீலின் மக்களை அவற்றுக்கு வாரிசுகளாக்கினோம்.\n26:60. காலையில் (ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்) அவர்களைப் பின்தொடர்ந்தனர்.\n26:61. இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டபோது \"நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர்.\n26:62. \"அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்'' என்று அவர் கூறினார்.\n26:63. \"உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.\n26:64. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம்.\n26:65. மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம்.\n26:66. பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.\n26:67. இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை.\n26:68. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.\n26:69. அவர்களிடம் இப்ராஹீமின் வரலாறைக் கூறுவீராக\n26:70, 71. \"எதை வணங்குகிறீர்கள்'' என்று தமது தந்தையிடமும் தமது சமுதாயத்தினரிடமும் அவர் கேட்டபோது \"நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் உறுதியாக இருக்கிறோம்'' என்றனர்.26\n26:72, 73. \"நீங்கள் அழைக்கும்போது இவை செவியுறுகின்றனவா அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா'' என்று அவர் கேட்டார்.26\n26:74. \"அவ்வாறில்லை. எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம்'' என்று அவர்கள் கூறினர்.\n26:75, 76, 77. \"அகிலத்தின் இறைவனைத் தவிர நீங்களும், முந்திச் சென்ற உங்கள் முன்னோர்களும் எதை வணங்குவோராக இருக்கிறீர்கள்'' என்பதைக் கவனித்தீர்களா\n26:78. அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர்வழி காட்டுகிறான்.\n26:79. அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகத் தருகிறான்.463\n26:80. நான் நோயுறும்போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.\n26:81. அவனே என்னை மரணிக்கச் செய்வான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.\n26:82. \"தீர்ப்பு நாளில்1 என் தவறை அவன் மன்னிக்க வேண்டும்'' என ஆசைப்படுகிறேன்.\n26:84. பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக\n26:85. இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக\n26:86. என் தந்தையை மன்னிப்பாயாக அவர் வழி தவறியவராக இருக்கிறார்.247\n26:87. (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில்1 என்னை இழிவுபடுத்தி விடாதே\n26:88, 89. அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.26\n26:90. (இறைவனை) அஞ்சுவோருக்கு சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்.\n26:91. வழிகெட்டவர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.\n26:92, 93. \"அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே அவர்கள் உங்களுக்கு உதவுவார்களா அல்லது தமக்குத் தாமே உதவிக் கொள்வார்களா'' என்று அவர்களிடம் கேட்கப்படும்.26\n26:94, 95. அவர்களும், வழிகெட்டவர்களும், இப்லீஸின் படையினர் அனைவரும் அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள்.26\n26:96, 97, 98. \"உங்களை அகிலத்தின் இறைவனுக்குச் சமமாக்கியபோது அல்லாஹ்வின் மீது ஆணையாக தெளிவான வழிகேட்டில் இருந்தோம்'' என்று அங்கே தர்க்கம் செய்து கொண்டே கூறுவார்கள்.26\n26:99. இந்தக் குற்றவாளிகளே எங்களை வழிகெடுத்தனர்.\n26:100. எங்களுக்குப் பரிந்துரை செய்வோர்17 எவருமில்லை.\n26:101. உற்ற நண்பனும் இல்லை.\n26:102. உலகுக்குத் திரும்பிச் செல்லுதல் எங்களுக்கு இருக்குமானால் நம்பிக்கை கொண்டோரில் ஆகியிருப்போம் (என்றும் கூறுவார்கள்).\n26:103. இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.\n26:104. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.\n26:105. நூஹுடைய சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.\n26:106. (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா என்று அவர்களின் சகோதரர் நூஹு அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக\n26:107. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர்;\n26:108. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்\n26:109. உங்களிடம் நான் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.\n26:110. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் எனக்குக் கட்டுப்படுங்கள்\n26:111. \"மிகவும் தாழ்ந்தோர் உம்மைப் பின்பற்றியுள்ள நிலையில் உம்மை நம்புவோமா'' என்று அவர்கள் கூறினர்.\n26:112. \"அவர்கள் செய்து கொண்டிருப்பது (பற்றிய முடிவு என்ன என்பது) எனக்குத் தெரியாது'' என்று அவர் கூறினார்.\n26:113. \"அவர்களை விசாரிப்பது எனது இறைவனின் பொறுப்பாகும். விளங்க மாட்டீர்களா\n26:114. \"நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாக இல்லை''\n26:115. \"நான் தெளிவாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை'' (என்றும் கூறினார்.)\n நீர் விலகிக் கொள்ளவில்லையானால் கல்லால் எறிந்து கொல்லப்படுவீர்'' என்று அவர்கள் கூறினர்.\n என் சமுதாயத்தினர் என்னைப் பொய்யரெனக் கருதுகின்றனர்'' என்று அவர் கூறினார்.\n26:118. \"எனக்கும், அவர்களுக்கும் இடையே தெளிவான தீர்ப்புக் கூறுவாயாக என்னையும், என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக என்னையும், என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக\n26:119. எனவே அவரையும், அவருடன் இருந்தோரையும் நிரப்பப்பட்ட கப்பலில் காப்பாற்றினோம்.\n26:120. பின்னர் எஞ்சியோரை மூழ்கடித்தோம்.\n26:121. இதில் தக்க சான்று உள்ளது.222 அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.\n26:122. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.\n26:123. ஆது சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.\n26:124. \"இறைவனுக்கு அஞ்ச மாட்டீர்களா'' என்று அவர்களின் சகோதரர் ஹூது, அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக\n26:125. நான் உங்களுக்கு நம்பிக்கையுள்ள தூதராவேன்.\n26:126. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்\n26:127. நான் உங்களிடம் இதற்காக எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.\n26:128. ஒவ்வொரு உயர்ந்த இடத்திலும் வீணாக சின்னங்களை எழுப்புகிறீர்களா\n26:129. நிரந்தரமாக இருப்பதற்காக வலிமையான கட்டடங்களை உருவாக்குகிறீர்களா\n26:130. நீங்கள் பிடிக்கும்போது அடக்குமுறை செய்வோராகப் பிடிக்கிறீர்கள்.\n26:131. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்\n26:132. உங்களுக்குத் தெரிந்தவற்றின் மூலம் உங்களுக்கு உதவியவனை அஞ்சுங்கள்\n26:133, 134. கால்நடைகள், மக்கள், நீரூற்றுகள் மற்றும் தோட்டங்கள் மூலம் அவன் உங்களுக்கு உதவினான்.26\n26:135. \"மகத்தான நாளின்1 வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்.)\n26:136. \"நீர் அறிவுரை கூறுவதும், கூறாமல் இருப்பதும் எங்களுக்குச் சமமானதே'' என்று அவர்கள் கூறினர்.\n26:137. இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை.\n26:138. நாங்கள் தண்டிக்கப்படுவோரும் அல்லர் (என்றும் கூறினர்.)\n26:139. அவரை அவர்கள் பொய்யரெனக் கருதினர். எனவே அவர்களை அழித்தோம். இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.\n26:140. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.\n26:141. ஸமூது சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.\n என்று அவர்களிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹ் கூறியதை நினைவூட்டுவீராக\n26:143. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.\n26:144. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n26:145. இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.\n26:146, 147, 148. இங்கே நீங்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும், விளைநிலங்களிலும், குலை தள்ளிய பேரீச்சை மரங்களிலும், அச்சமற்றோராக விட்டு வைக்கப்படுவீர்களா\n26:149. மிகத் திறமையுடன் மலைகளை வீடுகளாகக் குடைகிறீர்கள்\n26:150. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n26:151. வரம்பு மீறியோரின் கட்டளைகளுக்குக் கட்டுப்படாதீர்கள்\n26:152. அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிப்பார்கள். சீர் செய்ய மாட்டார்கள் (என்றும் கூறினார்).\n26:153. \"நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்''285 என்று அவர்கள் கூறினர்.357\n26:154. \"நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக\n நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாள் பருகுவது அதற்குரியது. இன்னொரு நாள் உங்களுக்குரியது'' என்றார்.\n26:156. அதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள் உங்களை மகத்தான நாளின்1 வேதனை பிடித்துக் கொள்ளும் (என்றும் கூறினார்).\n26:157. அதை அவர்கள் அறுத்தனர். இதனால் கைசேதம் அடைந்தனர்.\n26:158. உடனே அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ளவில்லை.\n26:159. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.\n26:160. லூத்துடைய சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.\n26:161. \"அஞ்ச மாட்டீர்களா'' என்று அவர்களின் சகோதரர் லூத் அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக\n26:162. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.\n26:163. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n26:164. இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.\n26:165, 166. உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா இல்லை நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாக இருக்கிறீர்கள்\n26:167. \"லூத்தே நீர் விலகிக் கொள்ளாவிட்டால் வெளியேற்றப்படுவோரில் நீரும் ஒருவர்'' என்று அவர்கள் கூறினார்கள்.\n26:168. \"உங்கள் செயலை நான் வெறுப்பவன்'' என்று அவர் கூறினார்.\n என்னையும், என் குடும்பத்தினரையும் இவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக\n26:170, 171. எனவே அவரையும், (தீயோருடன்) தங்கி விட்ட கிழவியைத் தவிர, அவரது குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்றினோம்.26\n26:172. பின்னர் ஏனையோரை அழித்தோம்.\n26:173. அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்.412 எச்சரிக்கப்பட்டோரின் இந்த மழை மிகவும் கெட்டதாக இருந்தது.\n26:174. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.\n26:175. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.\n26:176. தோப்பு (மத்யன்)வாசிகளும் தூதர்களைப் பொய்யர்களெனக் கருதினர்.\n'' என்று அவர்களிடம் ஷுஐபு கூறியதை நினைவூட்டுவீராக\n26:178. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.\n26:180. இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.\n26:182. நேர்மையான தராசு மூலம் நிறுத்துக் கொடுங்கள்\n26:183. மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள் பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்\n26:184. உங்களையும், முந்தைய படைப்புகளையும் படைத்தவனுக்கு அஞ்சுங்கள்\n26:185. \"நீர் சூனியம் செய்யப்பட்டவர் தான்''285 என்று அவர்கள் கூறினர்.367\n26:186. \"நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.''\n26:187. \"நீர் உண்மையாளராக இருந்தால் வானத்தின்507 ஒரு துண்டை எங்கள் மீது விழச் செய்வீராக\n26:188. \"நீங்கள் செய்பவற்றை என் இறைவன் நன்கறிபவன்'' என்று அவர் கூறினார்.\n26:189. அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே (மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை அவர்களைத் தாக்கியது. அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது.\n26:190. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.\n) உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.\n26:192. இது அகிலத்தின் இறைவனால் அருளப்பட்டது.\n26:193, 194, 195. எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில்152 தெளிவான அரபு489 மொழியில்227 நம்பிக்கைக்குரிய ரூஹ்444 இதை இறக்கினார்.26& 492\n26:196. இது முன்னோரின் வேதங்களிலும் உள்ளது.\n26:197. இஸ்ராயீலின் மக்களில் உள்ள அறிஞர்கள் இதை அறிந்து (ஏற்று) இருப்பது இவர்களுக்குச் சான்றாக இல்லையா\n26:198, 199. இதை அரபியர் அல்லாத ஒருவருக்கு அருளி, அவர் இவர்களுக்கு அதை ஓதிக் காட்டியிருந்தாலும், அதை நம்பியிருக்க மாட்டார்கள்.26\n26:200. இவ்வாறே குற்றவாளிகளின் உள்ளங்களில் இதைப் புகுத்தி விட்டோம்.\n26:201. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் காணாத வரை அதை நம்ப மாட்டார்கள்.\n26:202. அவர்கள் அறியாத நிலையில் திடீரென்று அவர்களிடம் அது வந்து விடும்.\n26:203. \"எங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுமா'' என்று (அப்போது) அவர்கள் கேட்பார்கள்.\n26:204. நமது வேதனையையா அவர்கள் அவசரமாகத் தேடுகின்றனர்\n26:205, 206, 207. அவர்களைப் பல வருடங்கள் நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டது அவர்களிடம் வருமானால் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தவை அவர்களைக் காப்பாற்றாது என்பதை அறிவீரா\n26:208. எச்சரிக்கை செய்வோரில்லாமல் எந்த ஊரையும் நாம் அழித்ததில்லை.\n26:210. இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை.\n26:211. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது.\n26:212. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.307\n26:213. அல்லாஹ்வுடன் மற்றொரு கடவுளை நீர் அழைக்காதீர் அப்போது நீர் தண்டிக்கப்படுபவராக ஆகி விடுவீர்\n) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக\n26:215. உம்மைப் பின்பற்றிய நம்பிக்கை கொண்டோருக்கு உமது சிறகைத் தாழ்த்துவீராக\n26:216. \"அவர்கள் உமக்கு மாறுசெய்தால் நீங்கள் செய்பவற்றை விட்டு நான் விலகியவன்'' என்று கூறுவீராக\n26:217. மிகைத்தவனையும், நிகரற்ற அன்புடையோனையுமே சார்ந்திருப்பீராக\n26:218, 219. நீர் நிற்கும் நேரத்திலும், ஸஜ்தாச் செய்வோருடன் நீர் இயங்கும்போதும் அவன் உம்மைப் பார்க்கிறான்.26\n26:220. அவனே செவியுறுபவன்;488 அறிந்தவன்.\n26:221. ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா\n26:222. இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.\n26:223. அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள்.\n26:224. கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள்.\n26:225. அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா\n26:226. அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர்.\n26:227. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து அல்லாஹ்வை அதிகம் நினைத்து, அநீதி இழைக்கப்பட்ட பின் பழிதீர்த்துக் கொண்ட(புல)வர்களைத் தவிர. எந்த இடத்திற்குத் தாங்கள் செல்லவிருக்கிறோம் என்பதை அநீதி இழைத்தோர் பின்னர் அறிந்து கொள்வார்கள்.\nமொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unmai4u.blogspot.com/2012/11/inspired-by-prophets-manners.html", "date_download": "2018-07-20T23:46:16Z", "digest": "sha1:V6Q7F6Y2A3HVC26YW2WUAJJWP4NJHLID", "length": 11106, "nlines": 249, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: Inspired by the Prophet's Manners.", "raw_content": "\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nஆலு - இம்ரான் வசனம் 134.\nகாஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்\nமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள்; கொழும்ப...\nதமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு\nஅல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தால் என் மகனை கொன்ற...\nரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிற...\nபாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர்...\nSEX: நல்ல உறவு வச்சிக்கிட்​டா HEART சிறப்பாக இயக்க...\nஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா\nசண்டியன் அமெரிக்காவை சரித்தது சேண்டிப் புயல்\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nபிரித்தானிய வைத்தியர்களின் ரோபோ மூலமான முதல் இருதய...\nஉணவை எடுப்பதற்கு குச்சிகளைப் பயன்படுத்தும் பறவை\nமுஸ்லிம் கிராமத்தில் வன்முறையை தூண்டும் நோக்குடன் ...\nதீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்\n சில தகவல்கள்.. சில தீர்வுகள்..\nதொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவ...\n22 வருடங்களாக கொழும்பில் ஒரு அகதிமுகாம்‏\nகண்டுபிடிக்கப்பட்ட ஏடு...(வரு முன் உரைத்த இஸ்லாம்)...\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்,\nஆடியோ - வீடியோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/44-209958", "date_download": "2018-07-20T23:43:35Z", "digest": "sha1:DT6IFWTHMKA7ASGV6Z4MWV35SWDMCBPQ", "length": 5167, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஓய்வு பெறுகிறார் கெவின் பீற்றர்சன்", "raw_content": "2018 ஜூலை 21, சனிக்கிழமை\nஓய்வு பெறுகிறார் கெவின் பீற்றர்சன்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கெவின் பீற்றர்சன், இவ்வாண்டு இறுதியுடன் தனது விளையாடும் காலத்தை முடித்துக் கொள்ளப் போவதான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.\n37 வயதான கெவின் பீற்றர்சன், பாகிஸ்தான் சுப்பர் லீக்கிலும் தனது பிறந்த நாடான தென்னாபிரிக்காவிலும் விளையாடவுள்ளதாகவும் அதன்பிறகு விளையாடப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.\n104 டெஸ்ட்களில் விளையாடிய கெவின் பீற்றர்சன், 47.28 என்ற சராசரியில் 8,191 ஓட்டங்களைப் பெற்றதுடன், 136 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 40.73 என்ற சராசரியில் 4,440 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதுதவிர, 37 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 37.93 என்ற சராசரியில் 1,176 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.\nஓய்வு பெறுகிறார் கெவின் பீற்றர்சன்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/i-feel-shy-act-with-ramya-sidhartha-shankar/", "date_download": "2018-07-21T00:17:51Z", "digest": "sha1:4C5P6UZH4TD4YUYYPL476GEEMGGMPG2Y", "length": 8319, "nlines": 120, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இவங்க தான் எனக்கு கட்டிபிடிக்க கத்துக்கொடுத்தாங்க- வில்லன் சித்தார்த்தா சங்கர்! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome ஆன்கர் இவங்க தான் எனக்கு கட்டிபிடிக்க கத்துக்கொடுத்தாங்க- வில்லன் சித்தார்த்தா சங்கர்\nஇவங்க தான் எனக்கு கட்டிபிடிக்க கத்துக்கொடுத்தாங்க- வில்லன் சித்தார்த்தா சங்கர்\nகடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 8ஆம் தேதி திரைக்கு வந்த படம் சத்யா. இந்த படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்க ரம்யா நம்பீசன் சதீஷ், ஆனந்தராஜ்,வரலட்சுமி யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.\nபடம் தற்போது வரை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் வில்லனாக நடித்திருப்பவர் தான் சித்தார்த்தா சங்கர். படத்தில் அருமையாக நடித்து மக்களை கவர்ந்திருப்பார்.\nஇவர் மலேசியாவில் பிறந்து வளர்ந்த டாக்டர் ஆவார். சினிமா தான் எனக்கு வேண்டும் என சென்னை கிளம்பி வந்துவிட்டார். முன்னர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தில் நடித்திருப்பார்.\nதற்போது சத்யா படத்தின் ஆடிசனில் சிபிராஜ் தான் இவரை தேர்ந்தெடுத்தார். மேலும் சத்யா படத்தில் ரம்யா நம்பீசனுக்கு கணவராக நடித்த போது கட்டிபிடிக்கும் சீன்களில் பதட்டமாக இருந்ததாக கூறினார்.\nஅந்த நேரத்தில் ரம்யாவே வந்து இவ்வாறு கையை சாஃப்டாக அழுத்தாமல் பிடித்து மெதுவாக கட்டிபிடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தார். எனக் கூறினார் வில்லன் சித்தார்த்தா.\nPrevious articleவிஜய்யை பார்த்து இதை கற்றுக்கொள்ளுங்கள் புகழ்ந்து தள்ளிய நடிகை ஃபரா கான் \nNext articleமணிமேகலையின் காதல் திருணத்துக்கு லாரன்ஸ் தான் காரணம்- எப்படி தெரியுமா \nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவட சென்னை படத்தின் கதை மற்றும் தனுஷின் பெயர் இதுவா \n கோபிநாத் முதல் ஜாக்லின் வரை எவ்ளோ லட்சம் சம்பளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/5d05d91a81/nutrient-solution-kuraipattukkut-39-janta-meals-39-", "date_download": "2018-07-21T00:21:29Z", "digest": "sha1:GNSE7BHKOYZRC3NGNC3KZYVXCLWLWIDX", "length": 19233, "nlines": 105, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஊட்டச் சத்து குறைபாட்டுக்குத் தீர்வு காணும் 'ஜன்தா மீல்ஸ்'", "raw_content": "\nஊட்டச் சத்து குறைபாட்டுக்குத் தீர்வு காணும் 'ஜன்தா மீல்ஸ்'\nநெதர்லாந்தைச் சேர்ந்த என்வியு எனும் அமைப்பின் செயல்பாடுகளை விரிவு படுத்துவதற்காக கடந்த 2013ல் இந்தியா வந்தார் ஜெசி வான் டெ ஸாண்ட். இவர் ஒரு டச்சுக்கார முதலீட்டாளர். ஜெசி வான் டெ அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே தங்கப் போகிறார் என்பது அப்போது அவருக்குத் தெரியாது. எச்சிஎல், ஆர்ஆர் பஞ்ச் குரூப் போன்ற பெரு நிறுவனங்களில் வேலை பார்த்து அந்தக் கார்ப்பரேட் உலகத்தை விட்டு வெளியேறி இருந்த பிரபாத் அகர்வாலைச் சந்தித்த பிறகுதான் ஜெசியின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.\nஅடித்தட்டு மக்கள் மத்தியில் நிலவும் ஊட்டச் சத்து குறைபாடு பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சித்துக் கொண்டிருந்தார் அகர்வால். அவருடன் நடந்த சந்திப்பின் விளைவாக ஜெசி வசதியான அவரது வேலையை விட்டு விட்டு 2013 மே மாதம் இந்தியாவுக்கு வந்து 'ஜன்தா மீல்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் சிஇஓ ஆகவும் மாறினார். ஜன்தா மீல்ஸ் அதாவது சாப்பாடு சேரிப் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு சுகாதாரமான ஊட்டச் சத்து மிக்க உணவை 20 ரூபாய்க்கு வழங்கக் கூடியது\nஜனதா சாப்பாட்டை சுவைக்கும் ஸாண்ட், அகர்வால்\nஜனதா சாப்பாட்டை சுவைக்கும் ஸாண்ட், அகர்வால்\nஎத்தகைய பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைக்கிறது ஜன்தா மீல்ஸ்\nநாளொன்றுக்கு 100 கிலோ மீட்டர் வரையில் சுற்றும் ஒரு ஆட்டோ டிரைவர் சாலையோரக் கடைகளில் சாப்பிட்டுத்தான் தனது வயிற்றை நிரப்பிக் கொள்கிறார். பெரும்பாலான நேரங்களில் சாட் அல்லது சோலா பட்டர் போன்ற சுகாதாரமற்ற ஊட்டச்சத்து இல்லாத உணவுகளைச் சாப்பிடுகிறார். இது ஒரு அரிதான உதாரணம் அல்ல. டிரைவர்கள், கிளீனர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், செக்கியூரிட்டி வேலை பார்ப்பவர்கள் என நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கக் கூடிய எண்ணிலடங்காத தொழிலாளர்களின் நிலை இதுதான்.\n“தினந்தோறும் ஆரோக்கியமற்ற உணவைச் சாப்பிடக் கூடியவர்களின் வேலைத் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்களது வருமானமும் குறையும். குறைந்த வருமானத்தில் அவர்களால் ஊட்டச்சத்து மிக்க உணவைச் சாப்பிட முடியாது. இது வெளியே வர முடியாத ஒரு விஷ வளையம்” என்கிறார் ஸாண்ட்.\nஇந்தப் பிரச்சனையின் பரிமாணம் மிகப் பெரியது என்கிறார் அகர்வால்,\nகுர்கானை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மக்கள் தொகை 25 லட்சம். இதில் 15 லட்சம் பேர் அமைப்பாக்கப்படாத துறைகளில் வேலை செய்யும் சாதாரணத் தொழிலாளிகள்தான். இதே டெல்லியை எடுத்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை 10 மடங்கு அதிகம். இதன் அர்த்தம், சுமார் ஒன்றரைக் கோடிப் பேர் நிரந்தரமான வருமானம் இல்லாமல், மருத்துவ வசதிகள் இல்லாமல், காப்பீடோ ஓய்வூதியமோ இல்லாமல் வேலை உத்தரவாதமில்லாமல் தான் வாழ்க்கையை நடத்துகின்றனர் என்பதுதான். சராசரியாக மாதம் ஒன்றுக்கு 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் வரையில் சம்பாதிக்கக் கூடிய ஒருவர் ஒரு நேரச் சாப்பாட்டிற்கு 60 ரூபாய் செலவழிப்பது சாத்தியமே இல்லை. இந்த இடத்தில் நான் ஒரே ஒரு நகரத்தைப் பற்றித்தான் பேசுகிறேன்.\nஇந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக சுகாதாரமான ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்க வந்தது தான் ஜன்தா சாப்பாடு. டெல்லியில் உள்ள மக்களுக்கு கட்டுபடியாகும் விலையில் உணவை வழங்குகிறது. 20 ரூபாய்க்கு ஒருவர் சாதம் மற்றும் டால் அல்லது ரொட்டி மற்றும் சப்ஜியை வாங்கிக் கொள்ளலாம். 30 ரூபாய் கொடுப்பவர்களுக்கு அதனுடன் சாலட்டும் கிடைக்கிறது.\nஜன்தா சாப்பாடு எப்படி செயல்படுகிறது\nஜன்தா சாப்பாடு இரண்டு விதங்களில் செயல்படுகிறது. ஒன்று நேரடியாக ஜன்தா சாப்பாடு நிறுவனமே வாடிக்கையாளர்களிடம் சாப்பாட்டைக் கொண்டு சேர்க்கும் கடைகளை வைத்திருப்பது. மற்றொன்று பிரான்ச்சைசி மாடல். 8ல் இருந்து 16 இருக்கைகள் வரையில் உள்ள கடை வைத்திருக்கும் சிறு தொழில் முனைவர்கள் இதில் ஈடுபடுகின்றனர். இந்த சாப்பாடு ஒரே இடத்தில் தயாராகிறது. நாடு முழுவதிலுமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மதிய உணவு தயார் செய்து கொடுக்கும் அக்சய பாத்திரா அறக்கட்டளையுடன் இணைந்து தனது சாப்பாட்டைத் தயார் செய்து கொள்கிறது இந்நிறுவனம். அக்சய பாத்திரா, தனது வேலைகளை தினமும் காலை 11 மணிக்கெல்லாம் முடித்து விடும். அதன் பிறகு பயன்பாட்டில் இல்லாத சமையல் கூடத்தை சாப்பாடை தயார் செய்ய பயன்படுத்துகிறார்கள். சிறு தொழில் முனைவர்களை ஊக்கப்படுத்தும் பணியையும் சிறப்பாகச் செய்கிறது ஜன்தா மீல்ஸ்.\nதிட்டமிடப்பட்ட சமையல் மற்றும் சமையலுக்கான பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்வதன் மூலம் இந்த நிறுவனத்தால் 20 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்க முடிகிறது. ஜன்தா சாப்பாடு நிறுவனத்தின் பிரான்சைசிக்களாக இயங்கும் சிறு தொழில் முனைவர்கள் 70 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரையில்தான் மூலதனம் போட வேண்டியிருக்கும். ஆனால் அவர்களால் மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வரையில் சம்பாதிக்க முடிகிறது.\nஅமைப்பாக்கப்படாத ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் ஜன்தா மீல்ஸ் தனது வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கிறது. பார்சல் சாப்பாடுகளை அந்த நிறுவனங்களுக்கு சாப்பாடை சப்ளை செய்கிறது. லார்சன் அண்ட் டூப்ரோ போன்ற 10 நிறுவனங்கள் ஜனதா சாப்பட்டைக் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களாக உள்ளன.\nகுர்கான் மற்றும் குருச்ஷேத்திராவில் 30 பிரான்சைசிக்களுடன் நாளொன்றுக்கு 15 ஆயிரம் சாப்பாடு சப்ளை ஆகிறது. அவர்களின் இணையதளம் சொல்லும் கணக்குப் படி நாளொன்றுக்கு மொத்தமாக 68 லட்சத்து 13 ஆயிரத்து 935 சாப்பாடுகள் விநியோகிக்கப்படுகின்றன.\nஅடுத்த மூன்று மாதங்களில், கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு தனது பணிகளை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது ஜன்தா மீல்ஸ். ‘ஜனதா மீல்ஸ் வேன்’களை அறிமுகப்படுத்தி நடமாடும் உணவகங்களை உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். சாதாரணத் தொழிலாளர்கள் அதிகமுள்ள இடங்களுக்கு அந்த நடமாடும் உணவகங்களைக் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.\nஆனால் ஜன்தா சாப்பாட்டின் தாக்கம் வெறும் எண்ணிக்கையில் இல்லை. எளிய மக்களுக்கு உணவு வழங்குகிறோம் என்ற திருப்திதான். ஆனால் ஸாண்ட் மற்றும் அகர்வாலின் கவலையற்ற கனவுகளை மேலும் அதிகரிக்கிறது. அகர்வால் நினைவு கூர்கிறார், தொழிலாளி ஒருவரின் அனுபவம் இது.\nஅவர் வேலைபார்க்கும் இடத்தில் ஜன்தா மீல்ஸ் கிடைப்பதில்லை. ஆனால் அவரது நண்பர் வேலை பார்க்கும் இடத்தில் தான அந்த சாப்பாடு கிடைத்ததால், அவர் மூலமாக அதைச் சாப்பிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஒரு கட்டத்தில் தனது உயர் அதிகாரிகளிடம் சொல்லி, ஜன்தா சாப்பாடு கிடைக்கும் இடத்திற்கு தனது வேலையை மாற்றிக் கொண்டார் அந்தத் தொழிலாளி. காரணம் என்ன அவர் முழுமையான உணவை விரும்புகிறார்.\nரஞ்சித் கல்சின்ஹா எனும் 35 வயது செக்கியூரிட்டி கார்டு தனது அனுபவத்தை இப்படி விளக்குகிறார். “குர்கானில் உள்ள, சிக்கந்தர்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். ஆனால் ஜன்தா சாப்பாடு போன்று, விலை குறைவாக வீட்டு உணவு போல், சுவையான உணவு வழங்கும் ரெஸ்டாராண்டை நான் பார்த்ததே இல்லை. நியூட்ரிசனுக்கு செலவு செய்ய வேண்டிய தேவையே இருக்காது.”\nஆக்கம்: ஸ்வேதா விட்டா | தமிழில்: சிவா தமிழ்ச் செல்வா\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\n“சோப்பு சுந்த(ரி)ரம், எரினின் சுத்தத்தை நோக்கிய புரட்சி”\nஇந்தூர் ஏழை குழந்தைகளுக்கு ஓர் பொன்னான வாய்ப்பு\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-07-21T00:23:03Z", "digest": "sha1:A7JCEPG3LEG3KEHNDKH3XXBHR2QUKV76", "length": 25232, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலையாள எழுத்துமுறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூல முறைகள் தென் பிராமி\nநெருக்கமான முறைகள் சிங்கள எழுத்துமுறை\nகுறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம்\nமலையாள எழுத்துமுறை என்பது மலையாள மொழியினை எழுத பயன்படுத்தப்படும் அபுகிடா வகையை சார்ந்த எழுத்துமுறையாகும். மலையாள எழுத்து முறையினை கொங்கணி மொழியை எழுதவும் பயன்படுத்துகின்றனர். தற்கால மலையாள எழுத்துக்கள் கிரந்த எழுக்களில் இருந்து தோன்றின. எனினும் பழங்காலத்தில் மலையாளம் வட்டெழுத்து முறையிலும் எழுதப்பட்டு வந்தது. வடமொழிக் கலப்பு அதிகமானதால் சமஸ்கிருத ஒலிகளை துல்லியமாக குறிப்பிடுவதற்கு கிரந்தம் சார்ந்த எழுத்து முறைக்கு மாறியது. ஏனெனில் வட்டெழுத்து வடிவங்களில் சமஸ்கிருத ஒலிகளை குறிப்பதற்கான குறியீடுகள் இல்லை.\n3 மலையாள எழுத்துக்களின் பயன்பாடும் தமிழும்\n3.2 வடமொழிச் சொற்களின் உச்சரிப்பு\n3.4 ஈழத்தமிழும் மலையாள எழுத்துமுறையும்\nதிராவிட மொழிகளின் வரி வடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே தோன்றியது ஆகும். இந்த பிராமி எழுத்துமுறை திராவிட மொழிகளை எழுதுவதற்காக சில மாற்றங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்டு வந்தது. இந்த பிராமி எழுத்துமுறையே பிற்காலத்தில் தமிழகத்திலும் மலைநாட்டிலும் வட்டெழுத்தாக பயன்பட்டுவந்தது. திராவிட ஒலிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக வட்டெழுத்து அமைந்திருந்தது. இதனால், சமஸ்கிருதம் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டது. பல்லவ கிரந்தம், தமிழ் கிரந்தம் என்ற கிரந்த எழுமுறைகளில் பழமையான பல்லவ கிரந்தமே கேரளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nசமஸ்கிருதத்தின் பிரச்சாரத்தினால் சமஸ்கிருத சொற்கள் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் சமஸ்கிருத ஒலிகளை குறிக்க வட்டெழுத்து போதுமானதாய் இல்லை. எனவே திராவிட சொற்களை வட்டெழுத்திலும் சமஸ்கிருத சொற்களை கிரந்தம் கொண்டும் எழுதப்பட்ட நூல்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் இவ்வாறாக காணப்பட்டன. மணிப்பிரவாள இலக்கியத்தை இயற்றிவர்களும் இந்த முறையினையே பின்பற்றிவந்தனர். இப்போதைய மலையாள எழுத்துமுறை துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. கலப்பு எழுத்துமுறைகளால் ஏற்பட்ட வேறுபாடுகளைத் தவிர்க்க கிரந்த எழுத்திலிருந்து திராவிட ஒலிகளுக்குறிய எழுத்துக்களோடும் தற்போதைய மலையாள எழுத்துமுறையினை நிறுவினார்.\nഋ ൃ പൃ (pr) 'ரு' r< தி'ரு'ப்தி என்பதில் ஒலிப்பது போல\nൠ (pr) 'ரு'வின் நெடில் பொதுவழக்கில் இல்லை\nഌ 'ரு'வின் லகர இணை பொதுவழக்கில் இல்லை\nൡ 'லு'வின் நெடில் பொதுவழக்கில் இல்லை\nഅ. ം പം (pau) அம் aṃ அனுஸ்வரம், 'ம்' மற்றும் மூக்கொலிகளுக்கு\nഅ: ഃ പഃ (pau) அஹ aḥ விஸார்க்கம், சம்கிருதம் சொற்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது\nமலையாளம் யூனிகோட் பெயர் ஒத்த தமிழ் எழுத்து IPA\n് சந்திரக்கலை தமிழ் 'புள்ளி' போல, உயிர்மெய் வடிவங்களில் அகரத்தை நீக்குகிறது\nഃ விசார்க்கம் எழுத்தின் இறுதியில் 'ஹ'கரத்தை சேர்ர்கும்.\nமலையாள எண்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன. தற்காலத்தில் மலையாள எண்கள் பொதுப்பயன்பாட்டில் இல்லை. மலையாளம் இந்தோ-அரேபிய எண்களையே பயன்படுத்துகிறது\nமலையாள எழுத்துக்களின் பயன்பாடும் தமிழும்[தொகு]\nமலையாளம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்ட வட்டெழுத்திலேயே எழுதப்பட்டதால், மலையாளத்தின் சொற்சேர்க்கை தமிழின் சொற்சேர்க்கையோடு ஒத்து உள்ளது.\nமலையாளத்தில், திராவிட சொற்களை எழுதும் போதும் ദ(da),ഗ(ga),ബ(ba),ഡ(Da) போன்ற எழுத்துக்களை மலையாளம் பயன்படுத்துவதில்லை. அவற்றுக்கு ஈடாக மிடற்றொலிகளை குறிக்க ത(த),ക(க),പ(ப),ട(ட) போன்றவற்றையே பயன்படுத்துகின்றனர். தமிழில் எவ்வாறு க,த,ப,ட போன்றவற்றை மிடற்றொலிகளாக ஒலிக்கப்படுவதற்கு என்னென்ன விதிகள் உள்ளனவோ, அவை அனைத்தும் மலையாள எழுத்துகளுக்கும் பொருந்தும்.\nஉதாரணமாக, 'புதிய' என்னும் சொல்லை പുതിയ(putiya) என்றே எழுதுகின்றனர். இந்தச்சொல் pudiya என உச்சரிக்கப்பட்டாலும் அதை പുദിയ என எழுதுவதில்லை. இதைப்போலவே கள் என்ற பன்மை விகுதி gaḷ என உச்சரிக்கப்பட்டாலும் அதை കള്‍(கள்) என்றே எழுதுகின்றனர். ഡ,ത வின் பயன்பாடும் இவ்வாறே உள்ளன.\nதமிழைப்போலவே ങ്ക-ṅk(ங்க) என்பது ṅk என எழுதப்படாலும் ṅg எனவே உச்சரிக்கப்படுகிறது. இது ഞ്ച -ñc(ஞ்ச-ñj)ற்கும், ന്ത-nt(ந்த-ndha)ற்கும் பொருந்தும்.\nமலையாளத்தில் எழுதப்படும் வடமொழி சொற்கள் திராவிட முறைக்கு ஏற்றவாறு உச்சரிக்கப்படுகின்றன.\nஉதாரணமாக സ്വാഗതം(svāgatam) என்ற எழுதினாலும் அதை svāgadam என்றே உச்சரிக்கின்றனர். இதைபோல் பெரும்பாலான வடமொழி சொற்கள் வடமொழியின் சொற்சேர்க்கையை பின் பற்றினாலும் திராவிட முறைக்கு ஏற்பவே உச்சரிக்கப்படுகின்றன.\nதமிழைப் போலவே மலையாளத்திலும் குற்றியலுகரம் உள்ளது. தமிழில் 'உ'கரத்தை குற்றியலுகரத்தையும் எழுத பயன்படுத்துவது போல் மலையாளத்தில் 'சந்திரக்கலையை' குற்றியலுகரத்தை குறிக்க பயன்படுத்துகின்றனர். மலையாளத்தில் குற்றியலுகரத்தை அதன் வடமொழிப்பெயரை வைத்து 'சம்விருத உகாரம்' என அழைக்கின்றனர்.\nஉதாரணமாக அது - അത്(அத்) தேக்கு - തേക്ക്(தேக்க்) கூடு - കൂട്(கூட்)\nகுற்றியலுகரத்தை குறிக்க 'உ'கர குறியின் மீது 'சந்திரக்கலையை' வைத்தும் குறிப்பதுண்டு\nஅது - അതു്(அது) தேக்கு - തേക്കു്(தேக்கு) கூடு - കൂടു്(கூடு)\nஎனவே ன், ண், ல், ள், ர் போன்றவற்றை சந்திரக்கலை கொண்டு எழுதும்போது அதை னு, ணு, லு, ளு, ரு ஆகியவற்றின் குற்றியலுகரமாக ஒலிப்படும். இதைப்போக்கி மேற்கூறிய ஒற்று ஒலிகளை குறிக்க சில்லெழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழ்க்கண்டவைகளையே சில்லெழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை சில்லுகள் எனவும் கூறுவர்.\nமலையாளத்தில் ஈழத்தமிழில் பயன்படுத்துவது போலவே சில எழுத்துப்பயன்பாடுகள் காணப்படுகின்றன. റ്റ(ற்ற) 'ட(t)'வாக ஒலிக்கப்படுகிறது. ന്‍റ(ன்ற) என்பதை nt,nd என்பது போல ஒலிக்கப்படுகிறது. Comedy, October என்பவை കോമടി(கோமடி), ഒക്ടോവര്‍(ஒக்டோபர்) என மலையாளத்தில் வழங்கப்படுகின்றன.\nAntony - ആന്‍റനി(ஆன்றனி) போன்றவைகளை குறிப்பிடலாம்.\nகிரந்தத்தில் இருந்து உருவான எழுத்துமுறையாதலால் மலையாளத்தில் பல்வேறு கூட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.\nஉதாரணமாக கீழ்க்கண்ட கூட்டெழுத்துக்களை காணவும்\nமலையாள எழுத்துக்கள் கற்றுக்கொள்வதற்கான இணையதளம்\nISO 15924 நான்கெழுத்து குறியீடுடைய மொழிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2017, 06:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://albasharath.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-07-20T23:59:54Z", "digest": "sha1:SEZNCGJLNV4XSSRV2CLQKTKNCRXBD2RC", "length": 6828, "nlines": 61, "source_domain": "albasharath.blogspot.com", "title": "Al Basharath Haj & Umra Services - Lalpet: டிசெம்பர் மாதம் உம்ராஹ்", "raw_content": "\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 23/11/2015 வருகின்ற டிசெம்பர் மாதம் உம்ராஹ் செல்லும் ஹாஜிகளுக்கான உம்ராஹ் விளக்க விழா லால்பேட்டை கொத்தவால் தெருவில் J .M .A மகாலில் நடைப்பெற்றது அதில் உம்ராஹ் செல்லவிருக்கும் 189 ஹாஜிகள் கலந்து கொண்டனர்\nமேலும் இவ்விழாவிற்கு மவ்லான மவ்லவி அல்ஹாபிழ் கடலூர் மாவட்ட அரசு காஜி A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமைதாங்கி இவ்விழாவை சிறப்பித்து தந்தார்கள் மேலும் J.M.A அரபுக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லான மவ்லவி V. அப்துல் சமது ஹஜ்ரத் அவர்கள் உரையாற்றி துவக்கி வைத்தார்கள்.மேலும் மவ்லான மவ்லவி அல்-ஹாபிள் J . ஜாக்கிர்ஹுசைன் ஹஜ்ரத் அவர்கள் உரையாற்றினார்கள் . மேலும் அல்பஷாரத் ஹஜ் சர்வீஸ் ன் வழிகாட்டி இமாம் மவ்லான மவ்லவி அழ ஹாபிழ் S. லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் மிக சிறப்பாக உம்ராஹ் செய்பவர்கள் கடைபிடிக்கவேண்டியவை கூடாதவை என தெளிவாக விளக்கி சிறப்புரை ஆற்றினார்கள் திரளான மக்கள் இதில் பங்கேற்றனர் அனைத்து ஹாஜிகளும் நன் முறையில் உம்ராஹ் பயணம் இனிதே நிறைவேற துவா செய்யுங்கள்.\nதொடர்புக்கு அல்-பஷாரத் ஹஜ் சர்வீஸ்--9994254304\nஅஸ்ஸலாமு அலைக்கும் அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் மே 6 உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் இன்று மக்காவில் உம்ராஹ்வை நிரைவ...\nஅல்லாஹ்வின் திருப்பெயரால் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை.... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .... நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்விஸின் (2017 -2018) ஆண்டிற்கான புனித உம்ராஹ் பயண அழைப்பு .... நவம்பர் , டிசம்பர் , ஜனவரி , பிப்ரவரி , மார்ச் , ஏப்ரல் ... ஆகிய மாதத்திற்க்கான முன்பதிவுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . குறைந்த இடங்களே உள்ளன விரைவில் முன் பதிவு செய்து முந்திக்கொள்ளுங்கள் * நேரடி சவுதியா விமானம் *தறமான தமிழக உணவு * ஹரம் ஷரிஃபிற்கு மிக அருகாமையில் தங்குமிடம் * சிறந்த அனுபவமிக்க ஆலிம்களின் வழிகாட்டுதல் * சென்ற வருடம் தமிழகத்தில் அதிகமான ஹாஜிகளை சவுதியா விமானம் அழைத்து சென்ற ஒரே நிறுவனம் ...... அல்ஹம்துலில்லாஹ்..... சென்று வருவோம் வாருங்கள் ..... சென்று வந்தவரை கேளுங்கள் ........ தொடர்புக்கு: 9994254304 , 9566992919\nஅஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ் 2017 இடம் : மதினா உஹது மலை , மஸ்ஜிதுல் கூபா , மஸ்ஜிதுல் கிப்லதைன் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சென்று பார்வையிற்றார்கள்😍\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 06/11/2016 வருகின்ற நவம்பர் மாதம் 13,23,மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://anbudannaan.blogspot.com/2009/11/blog-post_17.html", "date_download": "2018-07-21T00:18:40Z", "digest": "sha1:RNXISMKR2OKZLHQ43FAJTBUQ2K3VCP6R", "length": 28438, "nlines": 714, "source_domain": "anbudannaan.blogspot.com", "title": "அன்புடன் நான்: ஏனெனில் நான் கவிஞன்", "raw_content": "\nநான் ... கவிஞன் .\n01-12-2002- ல் மலேசியா தமிழ்நேசனில் வெளியானது ... பின் 2004 - ல் எனது தேடலைச்சுவாசி நூலிலும் இடம் பிடித்த கவிதை ... இன்று வலைத்தளத்திலும் ....\n(நிழற்படம் ... கவிமாலை விருது விழாவில் கவிதை வாசிக்கும் பொது 2009 )\nவகை: ஏனெனில் நான் கவிஞன், கவிதை, சி.கருணாகரசு, தேடலைச்சுவாசி\nஎங்கே சில நாட்களாக உங்கள் பதிவுகளும், பின்னூட்டங்களும் காணோம்.\nநன்றி அய்யா, வாழ்க வளமுடன்.\nகவிதை ரொம்ப பிடிச்சிருக்கு கருணா.\nஉங்கள் கவிமனதை பிரித்து ரசித்து எழுதியிருக்கிறீங்க அரசு.ஒவ்வொரு வரியும் அருமையா இருக்கு.மீண்டும் எங்களோடு இணைந்திருக்கிறீர்கள்.\nஅந்தக் கவிதையால் எங்களுக்குத் துக்கம் வராமல் இருந்தால் சரி\nநான் ... கவிஞன் .//\nநான் ... கவிஞன் //\nஎங்கே சில நாட்களாக உங்கள் பதிவுகளும், பின்னூட்டங்களும் காணோம்.\nநன்றி அய்யா, வாழ்க வளமுடன்.//\nத‌ங்க‌ளின் வாழ்த்துக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌ ஐய்யா.\nசில‌நாட்க‌ளாக‌ வேலைப் ப‌ளு... அதுதான் கார‌ண‌ம்... த‌ங்க‌ளின் அன்புக்கு மிக்க‌ ம‌கிழ்ச்சி ஐய்யா.\nஎன்னை உற்சாகமூட்டும் நண்பர்கள் அனைவருக்கும்... என் மகிழ்வான நன்றிகள்......\n@ மிக்க நன்றிங்க ஜீவன்,\n@ திகழின் வருகைக்கு நன்றி,\n@ கலா தோழிக்கு நன்றி,\n@ அருணா அவர்களுக்கு மிக்க நன்றி,\n@ பாரா அவர்களுக்கு மிக்க நன்றி.\nஎன்னை உற்சாகமூட்டும் நண்பர்கள் அனைவருக்கும்... என் மகிழ்வான நன்றிகள்......\n@ கவிக்குமரனாகிவிட்ட கவிகிழவனுக்கு நன்றிகள்.\n@ ஹேமாவிற்கு நன்றி (நான் பிரியவே இல்லை... கொஞ்சம் தடைகள் அவ்வளவே)\n@ மிக்க நன்றிங்க கேயார்\n@ பொறுப்பு...இல்லை இல்லை பருப்பு ஆசிரியரின் முதல் வருகைக்கு நன்றி... தொடர்ந்து பொறுப்புடன் வாங்க பருப்பு ஆசிரியர்.\nமிக்க‌ ந‌ன்றி வ‌ச‌ந்த்.... உங்க‌ளுக்கு பின்னோட்ட‌ம் அனுப்ப‌ இய‌ல‌வில்லை \nநான் ... கவிஞன் .//\n// தேவன் மாயம் கூறியது...\nம‌ருத்துவ‌ரின் க‌ருத்துக்கு ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி.\nநான் ... கவிஞன் //\nதோழ‌ர் க‌ண்ன‌னுக்கு துடிப்பான‌ ந‌ன்றி.\n(அனைவ‌ருக்கும் த‌னித்த‌னியே எழுத‌வே ஆசை.... இன்று ம‌ட்டும் அது இய‌ல‌வில்லை)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாணாமல் போகும் முன் ...\nமுள்வேலி (கிழிந்த வாழ்வு )\nஅ முதல் ஃ வரை (1)\nஅது மட்டும் வேண்டாம் (1)\nஅருணகிரி நாதர் காவடிசிந்து (1)\nஅவன் - இவன் (1)\nஆங் சாங் சூகி (1)\nஇடம் விட்டு இடம் (1)\nஇது போதும் எனக்கு (1)\nஉ. நா. குடிக்காடு (2)\nஉகந்த நாயகன் குடிக்காடு (21)\nஉகந்த நாயகன் குடிக்காடு. (2)\nஉகந்த நாயகன் குடுக்காடு (1)\nஉமாசங்கர் ஐ ஏ ஸ் (1)\nஏனெனில் நான் கவிஞன் (1)\nகண்ணீர் கரைந்த தருணம் (1)\nகல்யாண படத் தொகுப்பு (1)\nகாணாமல் போகும் முன் (1)\nகாலாங் சமூக மன்றம் (1)\nதமிழ் உண்மை சிந்து (1)\nநீ வைத்த மருதாணி (2)\nநெருப்பினில் தெரியும் நிலவு முகம் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். (1)\nபாரினைக் காக்கும் பசுமை (1)\nபாறை உடைக்கும் பனிப் பூக்கள் (1)\nமலர்கள் மீண்டும் மலரும் (1)\nலீ குவான் இயூ (1)\nவிடியும் உன் கிழக்கு (1)\nசி கருணாகரசு. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2017/11/", "date_download": "2018-07-21T00:16:13Z", "digest": "sha1:PTL75L3YBJOJKB2JKZEW7VWUWGZQFEY6", "length": 29793, "nlines": 207, "source_domain": "chittarkottai.com", "title": "2017 November « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nலாபம் தரும் புதினா விவசாயம்\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 568 முறை படிக்கப்பட்டுள்ளது\nநவம்பர் 13-ம் தேதிக்கு முன்பு வரை நீங்கள் ஆரோக்கியமான மனிதராக இருந்திருக்கலாம்; ஆனால், இன்று நீங்கள் ஓர் உயர் ரத்த அழுத்த நோயாளி. ஆம், அப்படித்தான் சொல்கிறது அமெரிக்க இதய மருத்துவர் சங்கம். ‘எது ஹை பிளட் பிரஷர் நோய்’ என்பதற்கான அளவைக் குறைத்திருக்கிறது அமெரிக்க நிபுணர்களின் முடிவு. இதன் விளைவாக, பல கோடிப் பேர் நோயாளியாகி விடுகிறார்கள்.\nதொற்றாநோய்களில், மிகவும் பரவலாகக் காணப்படுவது உயர் ரத்த அழுத்தம். 20 கோடி இந்தியர்கள் உயர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 515 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்\nஇன்று நம்மில் பலர் அல்லாஹ் மற்றும் நபிகளார் ஸல் அவர்களின் விசயத்தில் தவறுதலான புரிதலின் காரணமாக அல்லாஹ் ரசூல் காட்டிய வழியை மீறி பல ஃபித்அத்களை நடத்தி வருகின்றனர் நபிகளார் அவர்களை மதிப்பது என்ன என்பதை சரியாகப் புரியவில்லை. ஒருவரை நாம் மதிக்கின்றோம் என்றால் நிச்சயம் அவர்கள் மீது முழு நம்பிக்கையும் இருக்க வேண்டும். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே செய்ய வேண்டும். அவர்கள் தடுத்தவற்றை அல்லாஹ்விற்காக தவிர்ந்து வாழ வேண்டும். ஆனால் இன்று . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 602 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 573 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅது என்ன கடக்நாத் சிக்கன் மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா\nமத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் இவை. இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம், முட்டை என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை. இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன.\nஇந்தக் கோழியைச் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 554 முறை படிக்கப்பட்டுள்ளது\nநம்பிக்கை என்னும் அழகிய நீரூற்று\nஒருவன் மலை உச்சியில் இருந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டி ருந்தான். திடீரென்று கால் தவறி அதள பாதாளத்தில் விழுந்த போது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக்கொண்டான்.\nபிடி தளர்ந்தால் கீழே விழுந்து உயிர் போகும் அபாயம் அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை. மரண பயத்தில் திடீர் கடவுள் நம்பிக்கை வந்தது. கடவுளை நினைத்து, நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான்.\nஅப்போது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 678 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை பிரியாணி 2/2\nதேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு (சேர்த்து) – ஒரு கப், பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம் – ஒன்று, பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 4 (அல்லது காரத்துக்கேற்ப), நெய்யில் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பட்டை – சிறு துண்டு, எண்ணெய், நெய், உப்பு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 302 முறை படிக்கப்பட்டுள்ளது\n​கழிப்பறை தொட்டியில் துன்பப்படுவோரைக் காப்போம்.\nமனிதனின் உடல் உழைப்பையும், சிந்தனை திறனையும் செய்ய பல துறைகளில் இன்று எந்திரங்களின் பயன்பாடு வந்துள்ளது. இதனால் பல துறைகளில் பண ரீதியான வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.\nஎந்திரங்களின் பயன்பாட்டின் முக்கிய இரண்டு கரணங்கள், குறைந்த நேரத்தில் அதிக வேலை, குறைந்த செலவில் அதிக வேலை. மனிதனின் திறனை விட பலமடங்கில் வேலை. இது உலகம் முழுவதும் இருந்தாலும் தமிழ்நாட்டு / இந்தியா அளவில் இரண்டு வேலைகளில் எந்திரங்களின் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 523 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை பிரியாணி 1/2\nகம்ப்யூட்டர், டி.வி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் தன்னை மறந்து மூழ்கியிருக்கும் குடும்பத்தினரை சாப்பிடவைக்க கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், `பிரியாணி ரெடி’ என்று குரல் கொடுத்தால் போதும்… அடுத்த நிமிடம் சாப்பிடும் இடத்தில் அவர்கள் ஆஜராகிவிடுவார்கள். அந்த அளவுக்கு ஊரைக்கூட்டும் மணத்துடனும், ஆளை அசத்தும் சுவையுடனும் அனைவரையும் சுண்டியிழுக்கும் பிரியாணியில் `இத்தனை வகைகளா’ என்று ஆச்சர்யப்படும் விதத்தில்… ரிச் மொகல் பிரியாணி, நெல்லிக்காய் பிரியாணி, சோயா கோலா பிரியாணி, ஆலு – மட்டர் பிரியாணி என விதம்விதமாக செய்து, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 310 முறை படிக்கப்பட்டுள்ளது\n“கல்லூரிப் பெண்களே… விட்டில் பூச்சிகளாகாதீர்கள்\nபொது இடங்களில் கயவர்களின் செல்போன் கேமராக்கள், பெண்களை அநாகரிகமாக விழுங்குவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் நாம் ஏற்கெனவே அறிந்ததே. ஆனால், சைபர் உலகின் இப்போதைய முக்கிய, பெருகி வரும் பிரச்னை… தங்களைத் தாங்களே செல்போனில் அந்தரங்கமாக படம் எடுத்து, பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளும் இளம் பெண்கள் விட்டில் பூச்சிகளாகும் இந்த யுவதிகள் கல்லூரிக்கு பத்து பேராவது இருக்கிறார்கள் என்பதுதான் சோகம்\nகோவை பொறியியல் கல்லூரி ஒன்றின் மூன்றாமாண்டு மாணவியான பவித்ராவுக்கு (பெயர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 365 முறை படிக்கப்பட்டுள்ளது\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல் – அனுராதா ராமன்\nஅமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மதங்கள் தொடர்பான ஆய்வுத் துறையின் உறுப்பினரான ஆட்ரே டிரஷ்கே, ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’ நூலை எழுதியிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவிருக்கும் இந்நூல் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் ஆட்ரே டிரஷ்கே.\nஇந்திய வரலாற்றுப் பக்கங்களில் முகலாயர்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 337 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\n[கிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென ‘இருண்ட யுகத்திற்குத்’ தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென ‘மறுமலர்ச்சியை’ கையில் ஏந்தியவண்ணம் காடசியளித்தது எப்படி என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் குழப்பமமைடந்துள்ளனர்.\nஇந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 375 முறை படிக்கப்பட்டுள்ளது\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\n எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும்.இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே ஆனாலும், இந்தப் பெருமையை அனுபவிக்கவிடாமல் பெண்களை பயமுறுத்துவதற்கென்றே ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இவற்றைக் கேட்டு தாய்மை என்பதையே திகிலான அனுபவமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள். தாய்மை ரொம்ப . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஹஜ்ஜை முடித்து தாயகம் திரும்புவோரே (வீடியோ)\nமரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண்மணி\nகதவைத் திற சூரியன் வரட்டும் -APJ\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nவட்டி – ஒரு சமுதாயக் கேடு\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/aanmigam-jothidam/7-4-2018/", "date_download": "2018-07-20T23:50:37Z", "digest": "sha1:VUGG6GI3QOJG3XNQM4KLEGPNMQ3BSTAW", "length": 7120, "nlines": 78, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 7.4.2018 - Dailycinemas", "raw_content": "\nசென்னை இதுவரை கண்டிராத கர்நாடக இசை நிகழ்ச்சி CLASS OF CLASS\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nஇன்றைய ராசி பலன்கள் – 7.4.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 7.4.2018\n1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 24ம்தேதி.\nகிருஷ்ணப்பட்சத்து ஸப்தமி திதி இரவு 12.17 மணி வரை பின் அஷ்டமி திதி.\nமூலம் நட்சத்திரம் மதியம் 3.18 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம்.\nஇன்று முழுவதும் சித்த யோகம்.\nராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.\nஎமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.\nநல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை.\nஇன்று மூலம் நட்சத்திரம் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.\nமேஷம்: நவின இயந்திரங்களை தொழிலில் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவீர்கள். திறமைசாலிக்கு வேலை கொடுப்பீர்கள்.\nரிஷபம்: வெளிமாநில வேலைக்கு சென்று பிடிக்காமல் திரும்பி வருவீர்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ காளி தேவியை தரிசனம் செய்யுங்கள்.\nமிதுனம்: திருப்பம் நிறைந்திருக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். கூட்டுத்தொழில் ஆதாயம் நிறைந்திருக்கும்.\nகடகம்: உண்மையான அன்பு பாசம் கிட்டும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வாகனம் வாங்கலாம்.\nசிம்மம்: உறவினர்கள் உதவியால் வேலை வாய்ப்பு அமையும். திருமணம் பாக்கியம் கூடிவரும்.\nகன்னி: சுற்றுலா ஆசை நிறைவேறும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப் பார்க்கலாம். அறிவுக்கு விருந்து.\nதுலாம்: உடல் ஆரோக்கியம் சிறப்படையும். சித்த மருத்துவம் மூலிகை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவோம்.\nவிருச்சிகம்: எண்ணற்ற முக்கிய நபர்கள் சந்திப்பு சந்திப்பால் பல அனுகூலமாக அமையும். வியாபாரம் விருத்தி உண்டாகும்.\nதனுசு: உங்கள் உதவி பலர் சுயநலன்களால் தவறான பாதைக்கு மாறும். எல்லோரையும் புரிந்து கொண்டு பாதையை மாற்றுவீர்கள்.\nமகரம்: குழந்தைகள் அன்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்காலம் பற்றிய கவலை இருக்காது.\nகும்பம்: உங்கள் பணியில் எவர் இடையூறுகள் செய்தாலும் கவலையடையமாட்டீர்கள். வெளியாட்கள் உதவி செய்வார்கள். பணம் வரும்.\nமீனம்: மனதில் நல்லது எனப்பட்டதை உடனே செய்து விடுவோம். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வோம்.\nASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.\nஇன்றைய ராசி பலன்கள் – 7.4.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/06/pdf-pdf-cute-writer.html", "date_download": "2018-07-21T00:02:29Z", "digest": "sha1:2LXAHGY43RQ3HZSEY6CEIGYOAULC6XY2", "length": 19813, "nlines": 251, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: தமிழ் கோப்புகளை PDF ஆக மாற்ற PDF Cute Writer..", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதமிழ் கோப்புகளை PDF ஆக மாற்ற PDF Cute Writer..\nவணக்கம் நண்பர்களே.. நம்மில் பெரும்பாலானோர் பி.டி.எப் கோப்புகளைப் பற்றி அறிந்திருப்போம். PDF என்பது Portable Document File என்பதின் முதல் எழுத்துக்களை மட்டும் கொண்ட சுருக்கமாகும். இதன் நன்மைகளைப் பற்றி நாம் ஏற்கனவே அறிவோம்.\nஇணையத்தில் PDF கோப்புகளாக மாற்ற நிறைய இணைதளங்கள் இருக்கின்றன. அவற்றில் நம்முடைய கோப்புகளை Upload செய்து அவற்றை PDF கோப்பாக மாற்றி அதனை மீண்டும் Download செய்து பெறுவோம். இதுதான் வழக்கமான நடைமுறை.\nஒரு சிலர் PDF கோப்புகளாக மாற்ற PDF convertor மென்பொருள்களையும் தரவிறக்கி வைத்துக்கொண்டு அதில் கோப்புகளை ஏற்றி வேண்டிய கோப்புகளை PDF வடிவில் பெறுவோம்.\nஆங்கில கோப்புகளை இம்முறையில் மாற்றிவிடலாம். ஆனால் தமிழில் உருவாக்கி வைத்த கோப்புகளை PDF கோப்புகளாக மாற்ற முடியுமா அவ்வாறு மாற்றினால் சரியான முறையில் மாற்றப்படுமா அவ்வாறு மாற்றினால் சரியான முறையில் மாற்றப்படுமா\nதமிழில் எழுதிய கோப்புகளை PDF கோப்புகளாக மாற்றினால் அந்த கோப்புகளில் தமிழானது சரியாக தெரியாது. அவ்வாறு மாற்றிய PDF கோப்புகளை படிக்கும்போது அதில் எழுத்துகள் கட்டம் கட்டமாகவோ.. அல்லது எழுத்துகள் சிதறியோ இருக்கும். இதனால் வார்த்தைகள் முழுமைப்பெறாமல் எழுத்துச் சிதறலுடன் இருக்கும்.\nஉலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு இணையத்தில் பயன்படுத்தும்போது, தமிழ் மொழி மட்டும் ஒரு சில பயன்பாட்டு மென்பொருள்களில் பயன்படுத்த முடியாமை கண்டு வருத்தப்பட வேண்டியிருக்கிறது. இக்குறைப்பாட்டை நீக்கும் வகையில் தமிழில் உருவாக்கிய கோப்புகளை அப்படியே வார்த்தை மாறாமல் எழுத்துகள் பிசகாமல் PDF கோப்புகளாக மா'ற்ற இந்த மென்பொருள் உதவுகிறது. மென்பொருளின் பெயர் Cute PDF Writer என்பது.\nஇம் மென்பொருளானது Microsoft Windows 98/ME/2000/XP/2003/Vista/7 (x86/x64) ஆகிய இயங்குதளங்களை ஆதரிக்கிறது.\n32-bit and 64-bit Windows 7 ஆகியவைகளிலும் இயங்குகிறது.\n64-bit Windows XP/2003 லும் ஆதரிப்பதால் அனைத்துவித இயங்குதளிலும் பயன்படுத்த ஏற்ற மென்பொருளாகும்.\nஇம்மென்பொருள் முழுவதும் சரியாக இயங்க Ghostscript போன்ற PS2PDF converter என்ற மென்பொருளும் கட்டாயம் தேவை. முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.\nமென்பொருள் தரவிறக்கச் சுட்டி: Download GPL Ghostscript 8.15\nபிறகு இரண்டாவதாக இந்த Cute PDF Writer மென்பொருளைத் தரவிறக்கி இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.\nநீங்கள் PDF ஆக மாற்ற வேண்டிய தமிழ்க் கோப்புகளை (Ms-word, wordpad)திறந்துகொள்ளுங்கள். அதில் File சென்று Print என்பதை கிளிக் செய்யவும்,\nதோன்றும் Print window-ல் உள்ள Dropdown பட்டியில் Cute PDF Writer என்பதைத் தேர்வு செய்து Print கிளிக் செய்யவும்.\nஇப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த கோப்பானது PDF கோப்பாக மாற்றப்படும்.\nஇறுதியில் சேமிக்க வேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. உங்கள் தமிழ் கோப்புகள் நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் PDF கோப்பாக சேமிக்கப்பட்டுவிடும்.\nஇப்போது உங்களுடைய PDF கோப்பைத் திறந்து பாருங்கள். அச்ச அசலாய் உங்களுடைய கோப்புகள் MS-word, word pad -ல் இருந்தது போலவே எழுத்துகள் சிதறாமல் அழகாக காட்சியளிக்கும்.\nPDF கோப்புகளை உங்கள் கணினியில் திறந்து பார்க்க .. PDF reader , PDF viewer போன்ற ஏதேனும் ஒரு மென்பொருள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.\nபதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி (குப்பனுக்கும் ச...\nகுடியரசுத் தலைவரை \"சிபிஐ\" விசாரிக்கலாமா\nஒரு வாட்டர் பாக்கெட் விலை 68750 ரூவாய்\nவேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பு...\nபட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்...\nநம் போஸ்ட்களை நம் வாசகர்கள் அவர்கள் அலைபேசியில் பெ...\n , வாரண்ட்டி என்றால் என்ன...\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்..\nநீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக வி...\nநிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்...\nமோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு\nரயில்வே டிக்கெட் மாறுதல் நிலவரங்களை இலவசமாக உங்கள்...\nComputer Start செய்யும் போது பிரச்சனையா \nஉங்கள் கணினியை சுலபமாக Auto Backup எடுக்க- Free So...\nவீடியோக்களின் பார்மெட்டை மாற்றம் செய்வதற்கு\nDamage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற\nஎன்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nஉலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும்\nதமிழ் கோப்புகளை PDF ஆக மாற்ற PDF Cute Writer..\nஅவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்\nசீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு \"விற்கப்...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hayyram.blogspot.com/2011/09/blog-post_15.html", "date_download": "2018-07-21T00:22:19Z", "digest": "sha1:5SDJIEMD7ZT4ZAN2J4SHUD7LXKB2OMXK", "length": 27827, "nlines": 255, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: பிறர் மனைவியை மோகிப்பவன் ஆவியாய் அலைவான்!", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nபிறர் மனைவியை மோகிப்பவன் ஆவியாய் அலைவான்\nபிறருடைய பொருளையும் மனைவியையும் அபகரிப்பவன் எவனோ, அவனே இறந்த பிறகு வேறு சரீரத்தை யடையாமல் காற்று ரூபமாக பிரேத ஜென்மதை அடைந்து பசி தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் நீங்கி எங்கும் திரிவான்.\nஇறந்தவர்களின் பொருள்களை அபகரித்துக் கொள்பவன், தீய நரகங்களை எல்லாம் அனுபவிப்பான்.\nமோசம் செய்து பிறர் பொருட்களை அபகரிப்பவன் கொடுமையான பாவத்தைச் செய்பவனாகிறான். அவன் பிரேத ரூபமெடுத்து யாரையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டான். தன் சொந்த புத்திரன் முதலியோருக்கு கூட சந்ததி உண்டாகாமல் வம்சம் நாசமடையும் படி செய்வான். அவர்களுக்கு பல துன்பங்களை உண்டாக்கி வருத்தப்படுவான் என்று கூறி அருளினார்.\nஅந்தணோத்தர்களின் பொருள்களையும் தெய்வ சொத்துக்களையும், ஸ்த்ரி, பாலகன், அந்தகன், ஊமை, செவிடன் ஆகியோர்களின் பொருள்களை அபகரித்தவன் எவனாயினும், எத்தகைய தானங்களைச் செய்தவனாயினும் பிரேத ஜென்மத்தை அடைவான்.\nதன் கோத்திரத்தில் பிறந்த பெண்ணையும், பிறனுக்குரியவளையும் விரும்பியவன் பிரேத ஜென்மத்தை அடைவான்.\nதாமரை மலர்களையும் பொன், பொருள், ஏழைகளை ஏமாற்றி பொருள்களை அடைந்தவர்களும் திருடினவர்களும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.\nபோரில் புறங்காட்டி ஓடியவனும், செய் நன்றி மறந்தவனும், நல்லது செய்தவனுக்கே தீமைகளைச் செய்தவனும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.\nபிரேத ஜென்மம் அடைந்தவன் தான் சார்ந்த குலத்தையே அதிகப்பிடிப்பான்.\nநற்கருமம் எதையும் செய்யாதவனுக்கும், பாகவதரை நிந்திப்பவனுக்கும் தெய்வ பக்தி இல்லாதவனுக்கும், புலால் உண்பவனுக்கும் மது அருந்துவோன்னுக்கும், பொய் சொல்பவனுக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் அதிகமான துன்பங்கள் உண்டாகும்.\nதானங்கள் செய்பவருக்கும் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்பவருக்கும்,\nதிருஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை ஷேச்த்ராடனம் முதலியவற்றைச் செய்பவருக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது.\nபகுத்தறிவு என்னவென்று இத்தளத்தில் காணவும்.\nஇதுவரை பகுத்தறிவு என நம்பி வந்ததும் மூடத்தனம் என்பது விளங்கும்\nகருடபுராணத்தில் கூறப்படுபவை இறந்த பின் கிட்டும் தண்டனைகள். முகமதியர்கள் உயிருடன் இருக்கும் போதே அதைச் செய்வார்கள். அதற்கு ஷரியத் என்று பெயரும் உண்டு. இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் கருட புராணம் மனிதற்களை வழிக்குக் கொண்டு வர கண்ணுக்குத் தெரியாத இடத்தைப் பற்றி கற்பனைக்கெட்டாத விதத்தில் ஒரு பயத்தை உண்டாக்கி நிரந்தரமாக சமூகத்தினரின் மனதை கட்டுப்படுத்தி வைக்க விதைக்கப்பட்ட புராணமாக நினைக்க முடிகிறது. ஏனெனில் இருக்கும் போது தண்டனை கிடைக்குமென்றால் எங்கே தண்டித்துப்பார் என்பான் மனிதன். இறந்ததற்குப் பிறகு கிடைக்கும் என்றால் சத்தியமாக மரணித்த பின் என்ன நடக்கும் என்று தெரியாததால் ஒருவித குழப்பத்தில் பயந்து போய் சொல்பேச்சு கேட்டு நடப்பான் என்கிற நோக்கமே கருட புராணத்தில் மேலாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறாது. எது எப்படியோ, இறந்த பின் தெரிந்து கொள்ளவும் விஷயங்கள் இருக்கிறாது. அதையும் பார்த்து விட்டு இது முகமதியர் சட்டங்களுடன் எப்படி ஒத்துப்போகிறதென்று அப்புறம் விவாதிப்போமே. என்ன சரிதானா\n\"இறந்த பின் தெரிந்து கொள்ளவும் விஷயங்கள் இருக்கிறாது. அதையும் பார்த்து விட்டு இது முகமதியர் சட்டங்களுடன் எப்படி ஒத்துப்போகிறதென்று அப்புறம் விவாதிப்போமே. என்ன சரிதானா\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nராமாயணம் தரும் பாடம் - அனுகூல க்ஷத்ரு\nபிறர் மனைவியை மோகிப்பவன் ஆவியாய் அலைவான்\nமுத்தூட் பைனான்ஸிற்கு சு. சுவாமி கடிதம்\nபதின் வயது திருமணம் குற்றமா\n இது உண்மை, நீ இறைவனிடமிருந்தே வந்தாய்\nமுத்தூட் பைனான்ஸ் - கண்டிப்பாக பொட்டு வைக்கக் கூடா...\nபோலி செக்யூலரிசம் - நம் பண்டிகைகளுக்கு ஆபத்து\nகீதோபதேசம் - நீ யோகியாக இரு\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nயோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்\nநல்லறத்தைக் கைக்கொண்டு பிறருக்குநன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமடைகிறார்கள். ஆனால் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும்...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islam-bdmhaja.blogspot.com/2016/07/one-day-death.html", "date_download": "2018-07-20T23:44:47Z", "digest": "sha1:UQ5J77Q7GRA6P2T3P5P3JUJZUSY2X4XS", "length": 38186, "nlines": 409, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "ஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே! | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nஞாயிறு, ஜூலை 10, 2016\nஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே\nஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே\nஅல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்...\nநிரந்தரமில்லாத, அற்பமான, சொற்ப கால வாழ்வைப் பெரிதாக மதித்து, தவறான பாதையில், கெட்ட எண்ணத்தில், மூட நம்பிக்கையில், பாவமானச் செயலில் மூழ்கிவிடுகிறோம். 50 ஆண்டு அல்லது 60 ஆண்டு வாழ்வுப் பயணத்தை 50 ஆயிரம் ஆண்டு வாழப் போவது போல வெறும் கற்பனையில் தவிக்கிறோம். இறைவனின் பயம் இல்லாமல் அவனுடைய படைப்புகளுக்கு அஞ்சுகிறோம். இறைவன் மீது ''தவக்கல் ' [நம்பிக்கை] இல்லாமல் சாதாரண மனிதர்களை நம்பி வாழ்கிறோம். அற்பகான ஆரம்ப நிலையையும், இறுதியான மரணத் தருவாயையும் மறந்து விட்டு , மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்துகிறோம். பொய் , புரட்டு பித்தலாட்டம், குடி, சூது , விபச்சாரம், போன்ற பாதகச் செயல்களில் ஷைத்தான் சிக்கவைத்து விடுகிறான். உலகையே சொர்க்கமாக மதித்து மதி மயங்கி பாவத்தில் மூழ்கும்போது வாழ்க்கையே நரகமாகி விடுகிறது. ஏன் இந்த இழிநிலை\nநாம் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டோம் இந்த உலகம் யாருக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது இந்த உலகம் யாருக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது இங்குக் காணும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் யாருக்காகச் சுழல்கின்றன இங்குக் காணும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் யாருக்காகச் சுழல்கின்றன கடல் யாருக்காக விரிந்து கிடக்கிறது கடல் யாருக்காக விரிந்து கிடக்கிறது கணக்கற்ற ஜீவராசிகளையும் உயிரினங்களையும், விலை மதிக்க முடியாத முத்து பவளம் போன்ற இரத்தினங்களையும் நீரால் யாருக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது கணக்கற்ற ஜீவராசிகளையும் உயிரினங்களையும், விலை மதிக்க முடியாத முத்து பவளம் போன்ற இரத்தினங்களையும் நீரால் யாருக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் பூமி யாருக்காகப் பறந்து கிடக்கிறது இந்தப் பூமி யாருக்காகப் பறந்து கிடக்கிறது நவதானிய மணிகள், பலவிதமான கனிகள் யாருக்காகக் கொடுக்கப்பட்டது நவதானிய மணிகள், பலவிதமான கனிகள் யாருக்காகக் கொடுக்கப்பட்டது சுருக்கமாக சொல்வதானால், இந்த உலகம் யாருக்காக சுருக்கமாக சொல்வதானால், இந்த உலகம் யாருக்காக மனிதனுக்காக தானே படைக்கப்பட்டுள்ளது. மனிதன் மறு உலக வாழ்க்கையைத் தேவையான நல்ல அமல்களை செய்து கொள்ளப் படைக்கப்பட்டிருக்கிறான்.\nஇவற்றையெல்லாம் மறந்து விட்டு மருட்சியில் வாழ்வதால் இந்த வையகத்திற்கு என்ன பயன் நம்மால் நமக்கே என்ன பயன் நம்மால் நமக்கே என்ன பயன் நேயர்களே எவ்வளவு நாள் வாழ்ந்தாலும், ஒரு நாள் மரணம் வந்தே தீரும். அப்போது பொறியில் மாட்டிய எலிக் கதைதான். சாக்கைக் கடித்து சட்டியைச் சுரண்டி, நிலத்தில் துவாரமிட்டு, பயிர்களை நாசமாக்கி தானிய மணிகளை வீணாக்கி ஆடி ஓடித் திரிந்தாலும், ஒரு நாள் பொறியில் சிக்கித்தானே ஆகவேண்டும். அதுபோல், இப்புவியில் எங்கும் எப்படியும் மனம் போன போக்கில் நடக்க வாய்ப்புண்டு. ஆனால் கடைசியில் மரணம் என்ற இடுக்கியில் சிக்கி, மலக்குகள் உயிரை வாங்குவார்கள் என்பதை மட்டும் மறக்கவோ மறுக்கவோ யாராலும் முடியாது. இறைவனுக்கு கட்டுப்பட்டு ஒரு ஸாலிஹான நல்லடியார்களாக நாம் ஒவ்வொருவரும் வாழவேண்டும் எந்த நிலையில் நாம் வாழ்கிறோமோ அதே நிலையில் தான் நமக்கு மரணம் வரும்\nஇயக்க சண்டை , பிறை சண்டை, கருத்து மோதல் , தர்க்கம் , ஜமாத் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு . நாம் ஒவ்வொருவரும் நம் நப்ஸுடன் சண்டை போடவேண்டும். போராடவேண்டும் நீங்கள் எந்த இயக்கத்தினால் அல்லது எந்த ஜமாத்தினாலும் இருங்கள் நீங்கள் எந்த இயக்கத்தினால் அல்லது எந்த ஜமாத்தினாலும் இருங்கள் ஆனால், ஒரு நல்ல முஸ்லிமாக இருங்கள்\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at முற்பகல் 6:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அடங்கும் நாள் ஒன்று வருமே, ஆடி, ஓடித் திரிந்தாலும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள் (1)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஇஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை) (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநான்கு வகையான மனிதர்கள் (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவிழிப்புணர்வுக்காக இந்த காணொளி அவசியம் பாருங்கள் .. (1)\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaani.org/chithirai2015/3.html", "date_download": "2018-07-21T00:10:55Z", "digest": "sha1:BQGYD4XPW4ERIBIMBNXDYXWT2224ZIYM", "length": 34162, "nlines": 86, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nசித்திரை இதழ் - April 2015\nவயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - பரிதி\n(இது காலின் டட்சு எனும் உயிரியலாளர் 2005-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றின் சுருக்கப்பட்ட தமிழாக்கம். இது இரண்டாம் பகுதி. அவருடைய இணையதள முகவரியும் ஆங்கில மூலக் கட்டுரைக்கான சுட்டியும் இந்தத் தமிழாக்கத்தின் இறுதியில் உள்ளன.கட்டுரையில் உள்ளவற்றில் அதிகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள், அருங்கலைச் சொற்கள், மற்றும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் போன்றவற்றின் ஆங்கில வடிவம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. - பரிதி (thiru.ramakrishnan@gmail.com), மொழிபெயர்ப்பாளர் )\nசெய்யவேண்டியவற்றை நாம் ஏன் செய்வதில்லை\nசெய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க\nசெய்யாமை யானும் கெடும். [குறள் 466]\nதற்கால உலகம் மேற்கத்திய வல்லரசுகள், பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள், அனைத்துவகை வல்லுநர்கள் ஆகியோரின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டுள்ளது. (மேற்கத்திய வல்லரசுகள் பெரும்பாலும் அரசியலையே தம் முழு நேரத் தொழிலாகக் கொண்டவர்களின் கைகளில் உள்ளன.) பருண்மையான அதிகாரத்தையும் ஆற்றலையும் தம்மிடம் வைத்துக்கொண்டுள்ள இவர்கள்தாம் உலகை இப்போது வாட்டும் அனைத்து இன்னல்களுக்கும் பொறுப்பேற்கவேண்டும். ஏனெனில், பொறுப்புணர்வற்ற அதிகாரம் இருக்கலாகாது.\nமேற்படி தலைவர்களில் பெரும்பாலானோர் நல்லவர்களாக இருக்கக்கூடும். ஆனால் அவர்கள் சிக்கல்களின் உண்மைத் தன்மையை, இயல்பை அறிந்துணரவில்லை. கெடுதல் உண்டாக்கும் யோசனைகள் அவர்களுடைய மூளைகளில் நிறைந்துள்ளன. இதற்கான காரணங்களை இனிப் பார்க்கலாம்.\nஊடாடு கருத்தியலின் தவிர்க்கவியலா அழுத்தம்\nமக்களில் ஒரு சிலர் எப்படித் தலைமைப் பொறுப்புக்கு வளர்கிறார்கள் என்பதை ஊடாடு கருத்தியலாளர்கள் துல்லியமாக ஆராய்ச்சி செய்கிறார்கள். தலைமைப் பொறுப்பேற்பதில் ஆர்வம் உள்ளவர்களிடம் அதிகாரம் சேர்கிறது என்பது நடைமுறை உண்மை. அத்தன்மை உள்ளவர்கள் தம்மிடம் தலைமைப் பொறுப்பு வந்தடைவதற்கேற்ற திட்டக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர். அவர்களில் தன்னலம் மிக்கவர்களைப் பொறுத்தவரை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதே தம் செயல்களை நியாயப்படுத்துவதற்குப் போதுமான காரணம்.; மீதமுள்ளவர்கள் தம் தலைமை மக்களுக்குத் தேவை என்று தம் செயல்களை நியாயப்படுத்திக்கொள்கின்றனர். தாம் இல்லாவிடில் குழப்பமே மிஞ்சும் என்று அவர்கள் கருதுகின்றனர். இது சில சமயங்களில் உண்மையாக இருக்கக்கூடும். ஆனால் சில சமயங்களிலாவது தலைவர்களே குழப்பத்தையும் போர்களையும் உண்டாக்குகின்றனர்; அதன் மூலம் தம் தலைமையின் தேவையை நியாயப்படுத்திக்கொள்கின்றனர். (மக்கள் கலைஞர் பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் சொன்னவாறு, ஏழைகளுக்குப் பணக்காரர்கள் எவ்வளவு தேவையோ அதைவிடப் பணக்காரர்களுக்கு ஏழைகள் பன்மடங்கு தேவைப்படுகின்றர். ஆனால், ஏழைகள் இதை உணர்வதில்லை; அல்லது, உணர்ந்தாலும் அவர்களால் அதைப் பயன்படுத்த முடிவதில்லை.)\nநாம் நம் உயிரியல் வேர்களைத் தொலைத்துவிட்டோம்\nமனிதர்கள் பிற விலங்குகளை விட மிக மேன்மையானவர்கள் என்று பண்டைக்காலந்தொட்டு ப்லேட்டோ போன்ற மெய்யறிஞர்களும் முன்னுணர்ந்துரைப்போரும் கூறிவந்துள்ளனர். மனித இனம் இயற்கையை வெல்லும் வலு படைத்தது என்று கூறுவதன்மூலம் நவீன அறிவியலும் மேற்படிக் கருத்தை வலியுறுத்துகிறது: நம் வசதிகளை அதிகரித்துக்கொள்வதற்கேற்ப உலகை மாற்றி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்கிறது அறிவியல்.\nஇந்தப் போலித் தற்பெருமைகள் நவீன வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் எதிரொலிக்கின்றன. அவை வேளாண்மையைப் பொறுத்தவரை மிக நேரடியாகவும் வெளிப்படையாகவும் பெருந்துயருக்கு வழிவகுத்துள்ளன – ஏனெனில், நிலத்தின் தன்மை, சூழல், விலங்குகள் மற்றும் புதலிகளின் உடலியல் யதார்த்தங்கள், சொல்லப்போனால் உலகின் ஒட்டுமொத்தச் சூழலியல் ஆகியவற்றின் தாக்கங்களை மீறிச் செல்லும் நோக்கில் நவீன வேளாண்மை வடிவமைக்கப்படுகிறது.\nநிலைத்த வேளாண்மை இல்லாவிடில் நமக்கு விடிவே இல்லை. வேளாண்மை நிலைபெற வேண்டுமானால் அது உயிரியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அமையவேண்டும். வேளாண்மை மட்டுமன்றி, அனைத்துப் பொருளாதாரக் கோட்பாடுகளும், அரசியலும், உயிரியல் பருண்மையை உணரவேண்டும், அதில் ஆழமாக வேரூன்றி வளரவேண்டும். பிரித்தானியத் தலைமை அமைச்சரைப் போல அரசியலே தொழிலாகக் கொண்டவர்கள் இந்த உயிரியல் பருண்மையைக் கொஞ்சம் உணர்ந்திருப்பதுபோலப் பேசுகிறார்கள். ஆனால், ப்ரிட்டனும் அதன் முதன்மைக் கூட்டாளி வல்லரசுகளும் இந்தப் பருண்மையை முற்றிலும் மீறிக்கொண்டே இருக்கிறார்கள்.\nமாந்த இன வரலாறு நெடுகிலும் மக்கள் தம் வாழ்க்கையை வழிநடத்திச் செல்வதற்கான எளிய படிமுறைகளை என்றென்றைக்கும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். ஒருவகையான பொருளாதாரம் தற்காலப் படிமுறையாக உள்ளது: (உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உள்ளது எனும்) பணவியத்தின் அடிப்படையில் அமைந்த முதலாண்மைப் பொருளாதாரமும் உலக அளவில் செயல்படும் தங்குதடையற்ற சந்தையும் அதன் கூறுகள். உலகளாவிய இந்தச் சந்தை முழுக்க முழுக்கப் 'போட்டி'யால் இயக்கப்படுகிறது. இந்தப் போட்டியானது, டார்வின் கண்டறிந்த [கூர்தலறக் கருத்தியலின் ஒரு கூறான] இயற்கையான தெரிவு எனும் கருத்துப்படிவத்துடன் தொடர்புடையதென்ற [தவறான] கருத்து நிலவுகிறது. [அதன் காரணமாக, மக்கள் இயல்பாகவே போட்டி மனப்பான்மை உடையவர்கள் என்ற மிகத் தவறான, இழிவான கருத்து இந்தப் பொருளாதார முறையைத் தாங்கிப் பிடிப்பவர்களால் பரப்பப்படுகிறது.]\nஒரு பொருள் அல்லது சேவையைக் குறிப்பிட்ட விலைக்கு ஒருவர் விற்கையில் உலகின் ஏதாவதொரு மூலையில் உள்ள வேறொருவர் அதைவிடக் குறைந்த விலைக்கு அந்தப் பொருளை விற்பதன் மூலம் போட்டியில் எந்த நேரத்திலும் தோற்கடிக்கப்படலாம் என்பது இந்தப்போட்டிக் கருத்தியல். இதனடிப்படையிலான பொருளாதர முறை 'புது-தாராளமயம்' எனப்படுகிறது. பிற படிமுறைகளைப் போலவே இதுவும் நம்மை எதிர்கொண்டுள்ள அனைத்து வகையான சிக்கல்களுக்கும் தீர்வாக முன்வைக்கப்படுகிறது. (ஆனால், [ஆளும் வர்க்கத்தினருக்குத் தேவைப்படுகையில்] இந்தப் போட்டிக் கருத்தியலில் விதிவிலக்குகள் செய்யப்படும்.)\nவேளாண்மையைப் பொறுத்தவரை மேற்கண்ட பொருளாதாரப் படிமுறை ஒரு மந்திரமாகவே மாற்றப்பட்டுவிட்டது. உலகின் இப்போதைய பேரிடர்களுக்கான காரணிகளில் அநேகமாக இதுவே தனிப்பெரும் காரணியாக இருக்கும். “வேளாண்மையும் ஒரு தொழில்தான்” என்பதுவே அந்த மந்திரம். உண்மையில் ஒவ்வொரு தொழிலும் வெவ்வேறு தன்மைகளை உடையது. மகிழுந்துத் தொழிலுக்கு உகந்த படிமுறையை வேளாண்மையில் பயன்படுத்தினால் உலகளாவிய பேரிடர் விளையக்கூடும்.\nகுறுகிய காலத்தில் உயர்ந்த அளவு உபரி ஈட்டவேண்டும் என்பதுதான் அந்த மந்திரத்தின் விளைவு. போட்டிகளின் உச்சத்தில் இருக்கும் இவ்வுலகில் அவ்வாறு செயல்படாதவர்கள் புறந்தள்ளப்படுவர்.\nஎந்தவொரு தொழிலிலும் உபரியை அதிகப்படுத்துவதற்கு மூன்று அடிப்படை ஒழுங்குவிதிகள் உள்ளன. வேளாண்மையைப் பொறுத்தவரை, அம்மூன்றுமே மாந்த குலத்தின் மெய்யான தேவைகளுக்கு, ஏன் விருப்பங்களுக்கு, முற்றிலும் எதிரானவை. மேலும், மாந்த இன நலனை என்றென்றைக்கும் தக்கவைத்துக்கொள்வதற்கு அவை முழுக்க முழுக்க எதிரானவை.\nஉற்பத்தியை அதிகப்படுத்தவேண்டும் என்பது முதல் ஒழுங்குவிதி. உழவர்கள் தொடர்ந்து விளைச்சலை அதிகப்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். எத்தகைய நிலமானாலும், அது விளைச்சலுக்கு ஒவ்வாத தரிசு நிலமாகவே இருப்பினும், அதில் அதிகப்படியான விளைச்சலை எடுக்கவேண்டும் என்று அவர்கள் உந்தப்படுகின்றார்கள். அதனால் இடுபொருள்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. சாகுபடி செய்யப்படாத, அல்லது சாகுபடிக்கு ஒத்துவராத, தரிசு நிலங்களிலும் தேவையின்றி வேளாண்மை செய்யப்படுகிறது. (எ. கா. கலிபோர்னியாவின் மொகாவி பாலைவனத்தில் மேய்ச்சல் நிலங்களை உருவாக்கியிருத்தல், கிரீசிலும் இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியிலும் [இயல்புக்கு எதிராக] கோதுமை பயிரிடுதல்.) இதற்கேற்ப, குறிப்பிட்ட உணவு வகைகளை மேன்மேலும் அதிகமாக உட்கொள்ளுமாறு நுகர்வோர் [மக்கள்] தொடர்ந்து தூண்டப்படுகிறார்கள். (சந்தைப்படுத்தலின் திறமை காரணமாக இந்தத் தூண்டுதல் பெரும் எண்ணிக்கையிலான மக்களை பருமனாக்குவதில் வெற்றியடைகிறது.)\n[விளை]பொருள்களுக்கு மதிப்புக் கூட்டவேண்டும் என்பது இரண்டாவது ஒழுங்குவிதி. இது தவிர்க்கக்கூடிய கழிவுகளை மிகப் பெரிய அளவில் உருவாக்குகிறது:\nநுகர்வோரைக் கவரும்வண்ணம் பொதி கட்டும்போது பயன்படுத்தப்படும் அட்டைகள், வண்ண நெகிழித் தாள்கள் உள்ளிட்டவை; [விளைபொருள்கள் கெடாமல் இருப்பதற்காக] மீப்பெரும் எண்ணிக்கையிலான சேர்க்கைப் பொருள்கள் (அவற்றில் பெரும்பாலானவை தனித்தனியாகவும் கூட்டாகவும் நம் நலனையும் சூழலையும் எப்படிப் பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது); “வாடாத,” புத்தம்புதியதென விளம்பரப்படுத்தப்படும் பழங்கள், காய்கறிகள் (அவை இயற்கையில் அந்தப் பருவத்தில் விளையாவிடினும் நவீன வேளாண்மையால் விளைவிக்கப்பட்டு) உலகின் ஒரு மூலையில் இருந்து வானூர்திகள் மூலம் வேறொரு மூலைக்கு எடுத்துச் செல்லப்படுதல் மிக அதிக அளவில் சூழலைக் கெடுக்கிறது; [எ.கா. ஆசுத்திரேலியா, அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்து இங்கு வானூர்தி மூலம் ஆப்பிள் பழங்களைக் கொணர்தல்; நண்பர்கள் அல்லது உறவினர்கள் கொய்யா, வாழை முதலிய உள்ளூர்ப் பழங்களை வாங்கிவருவதைக் காட்டிலும் ஆப்பிள் போன்றவற்றை வாங்கிவருவதைப் பெருமையாகக் கருதுதல்; நோயாளிகளுக்கும் இவ்வாறே 'வெளிநாட்டுப்' பழங்களை வாங்கி உண்ணுமாறு பரிந்துரைத்தல்.] அந்தப் போக்குவரத்துக்குத் தேவையான வானூர்தி எரிபொருளுக்கு வரி விலக்குத் தருவதன் மூலம் செலவு செயற்கையாகக் குறைக்கப்படுகிறது;\nஇவையனைத்தைக் காட்டிலும் இறைச்சி உருவாக்கமும் போக்குவரத்தும் மிகவும் சூழல் கேடு உண்டாக்கும் செயல்கள்.\nகால்நடை உற்பத்தி தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சிற்சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளபோதும், அந்த உற்பத்தி முறை சூழல் மீது பெருந்தாக்கம் செலுத்துவதாகவே உள்ளது; விலங்குகளுக்கும் மிகவும் தீங்குபயக்கிறது. சில 'நவீன' பன்றி ஆலைகள் பத்து லட்சம் பன்றிகளை அடைத்துவைத்து வளர்க்கின்றன. மக்களிடையே தேவை இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது; நாம் எல்லோருமே மூன்று நேரமும் இறைச்சி உண்பவர்களாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை இது தருகிறது.\nஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மை இதுதான்: உலகில் தேவைக்கு அதிக அளவில் தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன; அவற்றைப் பயன்படுத்துவதற்கு எளிய வழி கால்நடைகளுக்குத் தீவனமாகத் தருவதுதான். இந்தத் 'தேவை'யைக் காரணமாகக் காட்டி மேன்மேலும் உணவுத் தானியங்கள், பருப்புகள் ஆகியவற்றை விளைவிக்க உழவர்கள் தூண்டப்படுகிறார்கள். உலகில் விளையும் தானியங்களையும் பருப்பு வகைகளையும் மக்கள் [மட்டுமே] உணவாகக் கொள்வார்களெனில் இப்போது விளைவதில் சிறு பங்கு இருந்தாலே போதும். இப்போது விளைவதைக் குறைந்த விலையில் மக்களுக்குத் தருவதற்கு மாறாக விலங்குகளுக்கு உணவாக்கி பின்னர் இறைச்சியாக விற்பதன் மூலம் அவற்றை மிக அதிக விலை கொண்ட உணவுப் பொருள்களாக மாற்றிவிடுகின்றனர். [அதன் மூலம் உணவுத் தொழிலில் உள்ள பெருநிறுவனங்கள் கொள்ளை உபரி ஈட்டுகின்றன. அதற்காகத்தான் இவ்வளவும்\nநவீன ஆலைமயமான பெரும் பண்ணைகளில் நிகழும் கால்நடை வளர்ப்பு மிகவும் ஆபத்தானது, கொடுமையானது, சூழலை மாசுபடுத்துவது. (அமெரிக்க ஒன்றிய மாநிலங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான டன்கள் எடையுள்ள எதிர்உயிர்மமருந்துகள் 'வளர்ச்சி ஊக்கி'களாகப் பயன்படுத்தப்படுகின்றன; இது அந்த மருந்துகளுக்கு எதிர்ப்பாற்றல் பெற்ற குச்சில்களை உருவாக்குகின்றது) அத்தகைய வளர்ப்பு முறை நிலைத்த தன்மையுடைதன்று என்பது சொல்லாமலே விளங்கும். பாரம்பரிய வளர்ப்பு முறையில் கால்நடைகள் புல் மேயும் (எருமை, மாடு, ஆடு போன்றவை) அல்லது சமையல் மற்றும் வேளாண் கழிவுகளைத் தின்னும் (பன்றி, கோழி போன்றவை).\nஆலைப் பண்ணைகளில் செறிவான தீனி தந்து வளர்க்கப்படும் கால்நடைகள் மனிதர்களுடைய முதன்மை உணவுகளை உண்கின்றன. 2050-ஆம் ஆண்டு வாக்கில் உலகில் 900 கோடி மக்கள் இருப்பார்கள் என்று ஒன்றிய நாடுகளவை தெரிவிக்கிறது. உலகக் கால்நடை எண்ணிக்கை இப்போதிருக்கும் வளர்ச்சி விகிதப்படி உயர்ந்தால் 2050-இல் மேலும் 400 கோடி மக்களுக்குப் போதுமான உணவைக் கால்நடைகள் உண்ணும். நுகர்வு அதிகமாகி வருகிறது; இதற்குக் காரணம் மக்கள் சிங்கங்களைப் போல உண்பது அன்று, சந்தைப்படுத்துதலின் வெற்றிதான் இந்த நுகர்வுக்குக் காரணம்.\nஇவை அனைத்தைக் காட்டிலும் மோசமாக, உபரியை அதிகரிப்பதற்கு உற்பத்தியாளர் செலவைக் குறைக்கவேண்டும். [இது மூன்றாவது ஒழுங்குவிதி.] அப்படியானால் செயல்முறையை எளிமைப்படுத்தவேண்டும், விலை குறைவான இடுபொருள்களைப் பயன்படுத்தவேண்டும், மொத்தத்தில் கருமித்தனமாகச் செயல்படவேண்டும். இத்தகைய செயல்பாடு கால்நடை வளர்ப்பைப் பொறுத்தவரை மிகவும் ஆபத்தானது. ப்ரிட்டனில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் எண்ணிக்கையிலான மாடுகள் இறப்பதற்குக் காரணமாக இருந்த மாட்டு மூளைக் கோளாறுத் தொற்றுநோய் மற்றும் வாய்ச் சப்பை நோய்களுக்கு ஒரே நேரடிக் காரணம் மேற்படிச் செயல்பாடுதான். (மாட்டு மூளைக் கோளாறு நோய் மனிதர்களுக்கும் அதையொத்த ஒரு நோயாக - creutzfelt-jacob disease - மாறி இப்போதும் அவ்வப்போது சில உயிர்களைக் காவு வாங்குகிறது.)\nஊடாடு கருத்தியல் game theory (வெவ்வேறு சூழ்நிலைகளில் மக்கள் ஒருவரோடொருவர் எப்படி உறவாடுகிறார்கள், முடிவெடுக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வுகள்; மேலும், குழுக்களிடையே நிலவும் பிணக்குகள் மற்றும் செயலுத்திகள் தொடர்பான ஆய்வுகள்)\nபெர்ட்டோல்ட் ப்ரெக்ட் bertolt brechtப்லேட்டோ plato\nபுதலிகள் [செடி, கொடிகள்] ('தாவரங்கள்') plants\nதலைமை அமைச்சர் prime minister\nகூர்தலறக் கருத்தியல் the theory of evolution\nஇயற்கையான தெரிவு (தேர்ந்தெடுப்பு) natural selection\nஅமெரிக்க ஒன்றிய மாநிலங்கள் the united states of america\nஒன்றிய நாடுகளவை the united nations\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_04.html", "date_download": "2018-07-20T23:54:29Z", "digest": "sha1:RKBCPQ6ATA2VFK2U62UHFYXWTDPZJCY5", "length": 13835, "nlines": 204, "source_domain": "kalaisaral.blogspot.com", "title": "கலைச்சாரல்: மருதாணி டிசைன்", "raw_content": "\nஎன் எண்ணங்களில் உதித்த கைவண்ணங்கள்\nதங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா\nஇதற்கு விளக்கம் தேவையிருக்காது என நினைக்கிறேன்\nPosted by அன்புடன் மலிக்கா at 9:47 PM\nகவிதை மட்டும்தான் தெரியும்னு நினைச்சது தப்பாபோச்சு....\nமருதாணி டிசைன் ரொம்ப நல்ல இருக்குதுங்க.தியரி மட்டும் இன்றி விளக்கபடமும் கொடுத்து இருந்தது நல்லா இருக்கு.எல்லோருக்கும் எளிதா புரியும்படி இருக்கு.\nகலக்கல் டிசைன்.. ஒரு விளையாட்டுக்கு வாங்களேன்\nஎன்னுடைய பதிவில் விவரங்கள் இருக்கு\nகவிதை மட்டும்தான் தெரியும்னு நினைச்சது தப்பாபோச்சு\nஇதைதான் நானும் சொல்ல வந்தேன்\nகவிதை மட்டும்தான் தெரியும்னு நினைச்சது தப்பாபோச்சு/\nஅப்படியா. ஏதோ தெரிந்த கொஞ்சநஞ்சத்தை இதில் வெளியிடுகிறேன். எல்லாருக்கும் பிடிக்கிறதோ என்னவோ\nமிக்க நன்றி கிளியனூர் இஸ்மத்..\nமருதாணி டிசைன் ரொம்ப நல்ல இருக்குதுங்க.தியரி மட்டும் இன்றி விளக்கபடமும் கொடுத்து இருந்தது நல்லா இருக்கு.எல்லோருக்கும் எளிதா புரியும்படி இருக்கு/\nதோழமையின் தூண்டுதல்களே இன்னும் இன்னும் என செய்யத்தூண்டுகிறது.. தொடர்ந்து வாருங்கள் பூங்குன்றன்..\nகலக்கல் டிசைன்.. ஒரு விளையாட்டுக்கு வாங்களேன்\nஎன்னுடைய பதிவில் விவரங்கள் இருக்கு/\nகவிதை மட்டும்தான் தெரியும்னு நினைச்சது தப்பாபோச்சு\nஇதைதான் நானும் சொல்ல வந்தேன்./\nரொம்ப ரொம்ப சந்தோசம் நவாஸண்ணா.தொடர்ந்துவந்து ஊக்கம் தாருங்கள்..\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nமணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு கவிதை நூல் கிடைக்குமிடம் மணிமேகலைப் பிரசுரம் தபால்பெட்டி எண்: 1447 7 [ப.எண்:4],தணிகாசலம் சாலை தியாகராய நகர்,சென்னை - 600 017 தொலைபேசி: 009144 24342926 ,\nஅல் அயின் சுற்றுலாப்பயணம் (1)\nஅன்பு மகனின் ஆர்ட் (3)\nஉமர்தம்பி. அங்கீகாரம். ஆதரவு. (1)\nஉலக மகளிர் தின வாழ்த்துக்கள் (1)\nகடி கடி காமெடி (3)\nகடி கடி காமெடி. (2)\nகுற்ற நிகழ்வுகள். மெயில் செய்தி. (1)\nசமையல் போட்டியின் குறிப்பு தமிழ்குடும்பம். (5)\nசிக்கன சிந்தாமணியின் ஐடியா (1)\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் (2)\nபிரச்சனையும் தீர்வும் இஸ்லாமிய பெண்மணி (1)\nபேச்சிலர் போட்டி சமையல் (1)\nமைக்ரோ வேவ் குக்கிங் (6)\nருசியோ ருசி ஸ்வீட் (4)\nருசியோ ருசி கேரளா சமையல் (1)\nருசியோ ருசி. அசைவம். (8)\nருசியோ ருசி. பஜ்ஜி சொஜ்ஜி. (3)\nவிருதுக்கு எனது நூல் தேர்வு..\nஎனது 2,வது கவிதை தொகுப்பு\nஇந்த போட்டோவை கிளிக்கினால் என் மகனாரின் தளம் செல்லும், அங்கும் சென்றுபார்த்து கருத்துக்களை பகிருங்களேன்.\nஎன்னுடைய அனுமதியில்லாமல் எதையும் காப்பிபேஸ்ட் செய்யவேண்டாம். Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/india/03/134427?ref=popular", "date_download": "2018-07-20T23:51:19Z", "digest": "sha1:O75OYSLT52GRYI2VJS4MPE57ORIX5HCU", "length": 7546, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "மரித்துபோன மனிதநேயம்: சாலையில் உயிருக்கு போராடிய நபர்.. கண்டுகொள்ளாத மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமரித்துபோன மனிதநேயம்: சாலையில் உயிருக்கு போராடிய நபர்.. கண்டுகொள்ளாத மக்கள்\nசாலையில் மாரடைப்பால் நபர் ஒருவர் துடிதுடித்து உயிரிழந்த நிலையில் அங்கிருந்த மக்கள் யாருமே அவரை கண்டுகொள்ளாத செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியபிரதேச மாநிலத்தில் மக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஅதில் சாலை ஓரத்தில் உள்ள பெஞ்சில் நபர் ஒருவர் உட்கார்ந்துள்ளார், அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட அப்படியே தரையில் விழுகிறார்.\nகுறித்த நபரின் அருகில் பலர் உட்கார்ந்திருந்தாலும் ஒருவர் கூட உதவ முன்வரவில்லை.\nஅந்தவழியே பலர் இருசக்கர வாகனத்தில் சென்ற போதிலும் ஒருவர் கூட வண்டியை நிறுத்தவில்லை.\nஉதவ தான் மனமில்லை என்றாலும், ஆம்புலன்ஸுக்கு கூட யாரும் தகவல் தரவில்லை. இதனிடையில் மாரடைப்பு ஏற்பட்ட நபர் வலியால் துடிதுடித்து பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.\nபின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவரின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.\nஇது சம்மந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poonaikutti.blogspot.com/2014/03/blog-post_29.html", "date_download": "2018-07-20T23:54:21Z", "digest": "sha1:LFNAISFLB22EG2PUZAO2ZGP5W7K7XM6K", "length": 13925, "nlines": 117, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: அம்மானா சும்மா இல்லடா!", "raw_content": "சனி, 29 மார்ச், 2014\nமக்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, முதல்வர் ஜெயலலிதா (எனப்படுகிற அம்மா) மதுரை வந்திருந்தார். அம்மாவைப் பார்ப்பதற்கு பூனையும் போயிருந்தது. அங்கே கிடைத்த சில வித்தியாச ‘க்ளிக்’ஸ், உங்கள் பார்வைக்காக, இங்கே.\n‘மாண்பு மிகு’ நிதியமைச்சர் ஓபிஎஸ்... கீழே என்ன தேடுகிறார் எதையும் தவற விட்டு விட்டாரா எதையும் தவற விட்டு விட்டாரா நோ.. நோ... அமைச்சர் பதவியை தவற விட்டு விடக்கூடாது என்பதற்காக, ஹெலிகாப்டரில் இருந்து இறங்குகிற ‘அம்மா’வுக்கு, தூரத்தில் இருந்தே மரியாதை செய்கிறாராம்\nகுலதெய்வம் கோயிலில் நிற்பது போல, அமைச்சர்கள் எதற்காக இவ்வளவு பவ்யமாக, பணிவாக நிற்கிறார்கள் வேறொன்றுமில்லை. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய அம்மா, பொதுக்கூட்ட மேடைக்கு காரில் சென்று கொண்டிருக்கிறார்.\nசாமிக்கு முன்னால சப்பல் போடலாமா\nஹெலிகாப்டரில் இருந்து இறங்கி, காருக்கு செல்கிறார் அம்மா. அவரை வரவேற்று அழைத்துச் செல்கிறது அமைச்சர் படை. தெய்வம் கிள்ளிக் கொடுக்கும். அம்மா அள்ளிக் கொடுப்பார். அவருக்கு முன் செருப்புப் போடலாமா கழட்டி ஒரு ஓரமாக வைத்து விட்டு வரவேற்கிறார்கள் அமைச்சர்கள்.\nசிமென்ட் கலவை ஊற்றப்பட்டு, தார் கொண்டு மெழுகப்பட்ட ஹெலிபேட் தளத்தில், உச்சிவெயிலில் வெறும் காலுடன் நடந்தால்... குளுகுளுவென்றா இருக்கும் அம்மா கூட இருக்கிற வரை தெரியவில்லை. காரில் ஏறி அவர் உட்கார்ந்தப் பிறகில்லையா... கால் பொசுங்குகிறது. கழட்டிப் போட்ட செருப்பைத் தேடி விறுவிறு ஓட்டம்.\nகூட்டம் முடிந்து, ஹெலிகாப்டருக்கு அம்மா கிளம்பிச் சென்று விட்டார்.\nஅமைச்சர்களும் உடன் சென்று விட்டார்கள். வேட்பாளர் கோபாலகிருஷ்ணனுக்கு யாரும் சொல்லவில்லை போலிருக்கிறது. கட்டக்கடைசி வினாடியில் எப்படியோ தகவல் போய்ச் சேர... அம்மாவை வழியனுப்பி வைப்பதற்காக பாய்ந்து, பதறியடித்து ஹெலிபேடுக்குள் ஓடி வருகிறார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 29 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 1:56\nஒவ்வொன்றையும் நினைத்து சிரிப்பதை விட வருத்தம் தான் மேலோங்குகிறது...\nஎம்.எஸ்.தண்டபாணி, மதுரை 27 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 8:00\nஅம்மாவும் அமைச்சர்களும் படங்கள் சூப்பர். அத்தனை பத்திரிகை போட்டோகிராபர்கள் சென்றும், அவர்களுக்கு கிடைக்காத சுவாரஸ்ய படங்கள் உங்களுக்கு கிடைத்துளளன. இங்கு தான நீங்கள் தனித்து நிற்கிறீர்கள். பா்த்தேன்... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (25) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (7) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nக ர்நாடக நிலப்பரப்பில் சிறிதும், பெரிதுமாக ஓடிக் கொண்டிருக்கிற ஏராளமான நதிகளில், காவிரியும் ஒன்றாக இருக்கலாம். தமிழகத்தில் அப்படி அல்ல. த...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nக ர்நாடக நிலப்பரப்பில் சிறிதும், பெரிதுமாக ஓடிக் கொண்டிருக்கிற ஏராளமான நதிகளில், காவிரியும் ஒன்றாக இருக்கலாம். தமிழகத்தில் அப்படி அல்ல. த...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nதமிழ் வளர்த்த அமெரிக்க டாக்டர்\nரா மேஸ்வரம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வந்த இரு கடிதங்கள், இரு கேள்விகளை நம்முன் வைத்தன. 1) தமிழ் வளர்த்த வெளிநாட்டு அறிஞர்கள் பற்ற...\nஎளிதாக கணக்கு பண்ணுவது எப்படி\n - கடந்தவார கட்டுரை சிறிதாக ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததை அறியமுடிந்தது. ‘ஆணித்தரமான ஆதாரங்களுடன் அடுத்தவாரம்...’...\nஉ க்கிரமானதொரு போர் இன்றைக்கு நடந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா பொதுவெளிகளில் அதிகம் அறியப்படாத அந்தப் போர், எல்லாம் தருகிற இந்...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shivatemples.com/sofct/sct121.php", "date_download": "2018-07-20T23:56:05Z", "digest": "sha1:NPXX7EUGHMOX2V3CQSE65AZ4TORA5XI6", "length": 11996, "nlines": 75, "source_domain": "shivatemples.com", "title": " மனத்துனைநாதர் கோவில், திருவலிவலம் - Manathunainathar Temple, Thiruvalivalam", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் மனத்துனைநாதர், இருதய கமலநாதர்\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது திருவாரூருக்கு தென்கிழக்கே 9 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து கீவளூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். இரண்டுமே நல்ல பாதைகள்.\nஆலய முகவரி அருள்மிகு மனத்துனைநாதர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்.வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முகப்பு வாயில் நம்மை வரவேற்கிறது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையினாலான ரிஷப வாகனத்தில்மேல் அமர்ந்துள்ள சிவன் பார்வதி, வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த முருகர், மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் ஆகியோரைக் காணலாம். உள்ளே நுழைந்தால் தூண்களுடன் கூடிய முன் மண்டபம் உள்ளது. மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. அதன் பின் உள்ள 3 நிலை கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் மனத்துனைநாதர் சந்நிதியுள்ள கட்டுமலை அமைந்துள்ளது. படிகளேறி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம தெற்கு நோக்கிய அம்பாள் மாழையொண்கண்ணி சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் இருதய கமலநாதர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எருந்தருளியுள்ளார். பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், இலக்குமி, காசிவிசுவநாதர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. ஆலயத்தைச் சுற்றி 4 புறமும் அக்காலத்தில் அகழி இருந்தது என்பது இத்தலத்து தேவாரப் பதிகங்களில் \"பொழில் சூழ்ந்த வலிவலம்\" என்று குறிப்பிட்டிருப்பதின் மூலம் அறியலாம். இத்தலத்திற்கு ஏகசக்கரபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. இவ்வாலயத்தில் உள்ள திருமால் ஏகசக்கர நாராயணப்பெருமாள் என்ற பெயருடன் காட்சி தருகிறார். சூரியனும், காரணரிஷியும் இத்தல இறைவனை பூசித்துப் பேறுபெற்றுள்ளனர். இத்தல தீர்த்தம் காரண ரிஷியின் பேரால் காரண கங்கை என்றுரயைக்கப்படுகிறது.\nஇத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. சிவன் சந்நிதிக்கு இடப்பக்கம் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.\nதேவாரப்பாடல் பாடும் ஓதுவார்கள், தேவாரப்பாடல் பாடும் முன் இத்திருப்பாடலுடன் தான் தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். தேவாரம் ஓதுவோர் யாவரும் முதன்முதலாக ஓதும்\nபிடியதனரு உமை கொள மிகுகரியது\nவடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்\nவடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.\nஎன்ற திருப்பாட்டு திருஞானசம்பந்தரால் முதல் திருமுறையில் இத்தலத்து இறைவன் மேல் பாடப்பெற்ற பூ இயல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல் என்ற பதிகத்தின் 5-வது பாடலாகும். எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கும் முனபு விநாயகருக்கு வந்தனம் சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பது நமது மரபு. அதன்படி கணபதிவர அருளினான் என்று இப்பாடலில் வரும் கணபதியை தொழுதுவிட்டு தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள்.\nசுந்தரர் தனது பதிகத்தில் 5-வது திருப்பாட்டில், சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த பாடலகளைப் பெற்ற இறைவன் வலிவலத்தில் உள்ளான் என்று அவர்கள் இருவரையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.\nநல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்\nகரையனும் பாடிய நற்றமிழ் மாலை\nசொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்\nதொண்ட னேன்அறி யாமை யறிந்து\nகல்லி யல்மனத் தைக்கசி வித்துக்\nகழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்\nவல்லியல் வானவர் வணங்கநின் றானை\nவலிவ லந்தனில் வந்துகண் டேனே\nதிருவலிவலம் மனத்துனைநாதர் ஆலயம் புகைப்படங்கள்\nகருவறை பிரகாரத்தில் 63 மூவர்\nஆலய தீர்த்தம் காரணர் கங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/06/01/today-horoscope-01-06-2018/", "date_download": "2018-07-21T00:32:14Z", "digest": "sha1:HB22O24U3IHVYXYZ2EAFJA6VYYXRYDIS", "length": 63958, "nlines": 728, "source_domain": "tamilnews.com", "title": "Today Horoscope 01-06-2018,இன்றைய ராசி பலன் ,சோதிடம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 01-06-2018\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 01-06-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 18ம் தேதி, ரம்ஜான் 16ம் தேதி,\n1.6.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி இரவு 1:20 வரை;\nஅதன் பின் சதுர்த்தி திதி, மூலம் நட்சத்திரம் அதிகாலை 5:56 வரை;\nஅதன் பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி\n* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி\n* குளிகை : காலை 7:30–9:00 மணி\n* சூலம் : மேற்கு\nபொது : மகாலட்சுமி வழிபாடு.\nமுக்கிய பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.\nஉதவி பெற்றவர் கூட நன்றி மறந்து செயல்படுவர். தொழில் வியாபாரத்தில் திடீர் பொறுப்பு அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.\nபிறர் கூறும் குறைகளை பொருட்படுத்த வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது.\nநண்பரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும். பெண்கள் புகுத்த வீட்டினரால் பெரிதும் மதிக்கப்படுவர். அரசு வகையில் நன்மை உண்டு.\nஅன்பால் அனைவரையும் அரவணைப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட வருமானம் உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெற்று மகிழ்வர். பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.\nஇனிய பேச்சால் பிறரைக் கவர்ந்திழுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிகளை விரைந்து முடிப்பர். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.\nஒருமுகத் தன்மையுடன் பணியில் ஈடுபடுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சமையைச் சந்தித்தாலும் வருமானம் வந்து சேரும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.\nஅறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கடின உழைப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்\nதிட்டமிட்ட பணி விரைவாக நிறைவேறும். தொழிலில் உருவாகிற இடையூறை முறியடிப்பீர்கள். லாபம் உயரும். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.\nவளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பிறர் வியக்கும் வகையில் தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.\nவீண் பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வருமானம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள் செலவுக்காக கடன் வாங்குவர். உடல்நலனில் அக்கறை தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nஇஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் சுதந்திர உணர்வுடன் பணியாற்றுவர். ஆரோக்கியம் பலம் பெறும். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி கிடைக்கும்.\nஎமது sothidam.com வழங்கும் பிற செய்திகள்\nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nநீங்கள் பிறந்த கிழமையின் படி செய்ய வேண்டிய பரிகாரங்கள் …..\nநல்ல ஆரோக்கியத்திற்கான வாஸ்து டிப்ஸ்\nவீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்ற உதவும் பரிகாரங்கள்\nபாலியல் வெறியன் மீது பாய்ந்தது நீதிமன்ற விசாரணை கம்பி எண்ண தயார் நிலையில் ஹாலிவூட் பிரபலம்\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த இளவரசர்\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஒழுங்கின்மையாக செயற்பட்ட ஜெப்ரி வெண்டர்சேயிற்கு ஓராண்டுத் தடை\n2020 ஆம் ஆண்டளவில் கடவத்தை – மீரிகம அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் நிறைவு\nஇறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது\nஇறந்தவர்களின் அஸ்தியை நிலவிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் விஞ்ஞானி\nயாழ். செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது\nதூக்க கலக்கத்தில் வாகனம் செலுத்துவதும்; மது போதையில் வாகனம் செலுத்துவதும் ஒரே அபாயமே\nபிக்பாஸ் வீட்டில் யார் உண்மையாக இருக்கிறார்கள் என எழுந்த விவாதத்தில் அனைவரின் உண்மையான..\nபுத்தளம் மதுரங்குளி விபத்து : CCTV காணொளி வெளியானது tamilnews.com/2018/07/20/bus-t… #lka #srilankan\nபுத்தளம் மதுரங்குளி விபத்து : CCTV காணொளி: youtu.be/e0kDt71FlzM\nமாகாண சபை தேர்தல் திகதி சற்றுமுன்னர் அறிவிப்பு tamilnews.com/2018/07/20/provi… #lka\nகிளிநொச்சியில் மற்றுமொரு சோகம் : தந்தையின் இறுதிச் சடங்கில் ஒரு மணி நேரம் கலந்துகொண்ட அரசியல் கைதி சிவகுமார்… twitter.com/i/web/status/10202…\nஇணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம்..\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசேமியா முட்டை பிரியாணி செய்ய…\nமொறுமொறுப்பான பன்னீர் வெஜ் பால்ஸ்…\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nஒழுங்கின்மையாக செயற்பட்ட ஜெப்ரி வெண்டர்சேயிற்கு ஓராண்டுத் தடை\n(Jeffrey Vandersay given one year suspension forms international cricket) இலங்கை கிரிக்கட் அணி வீரர் ஜெப்ரி வெண்டர்சேயிற்கு எதிராக இலங்கை கிரிக்கட் சபை ...\n2020 ஆம் ஆண்டளவில் கடவத்தை – மீரிகம அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் நிறைவு\nஇறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது\nஇறந்தவர்களின் அஸ்தியை நிலவிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் விஞ்ஞானி\n3 3Shares (company arrange sprinkle ashes dead along astrosphere technologies) நாசாவின் பொறியியலாளர்களில் ஒருவரான தாமஸ் சைவட் என்பவர் சர்ச்சை மிகுந்த கருத்துடன் ஒரு நிறுவனத்தை ...\nயாழ். செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது\nதூக்க கலக்கத்தில் வாகனம் செலுத்துவதும்; மது போதையில் வாகனம் செலுத்துவதும் ஒரே அபாயமே\nசேமியா முட்டை பிரியாணி செய்ய…\nதேவையான பொருட்கள்: சேமியா – 1 கப் நெய் – 3 டீஸ்பூன் பட்டை – 2 வெங்காயம் – 1 தக்காளி – 1 ...\nலாட்டரியில் விழுந்த $60 மில்லியன் பரிசை நண்பர்களுடன் பகிர்ந்த நபர்\nசியோமி கொடுக்கும் சிறப்பான விருந்து மேக்ஸ் 3\nசுற்றுலா ராக்கெட்டை வெற்றிகரமாக அனுப்பிய அமேஸாம்\n(blue origin successfully tests escape system latest new shepard launch) விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் ராக்கெட்டை 9வது முறையாக அமேஸான் நிறுவனம் வெற்றிகரமாக ...\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி\nவெற்றி கொண்டாட்டங்களினால் பரிஸில் நடந்த சம்பவம்\nஅமீத் வீரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு\nகண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.(amith weerasinghe ...\nபிரான்ஸின் சூப்பர்ஸ்டார்க்கு சிறப்பு பதாகை\nஐ.டி. ரெய்டில் சிக்கிய முக்கிய சி.டி -அதிர்ச்சியில் வி.வி.ஐ.பிக்கள்\nஇணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம்..\n3 3Shares தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக விளங்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் ”சீமராஜா” படம் வருகிற செப்டம்பரில் ரிலீசாக இருக்கிறது.Sivakarthikeyan New Look image ...\nநாடு கடத்தலுக்காக காத்திருக்கும் சிறார்களை சிறைப்படுத்துவது நிறுத்தப்படுகிறது\nதிருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..\nபுத்தளம் மதுரங்குளி விபத்து : CCTV காணொளி வெளியானது\nபுத்தளம் மதுரங்குளி பகுதியில் இன்று காலை தனியார் பஸ் வண்டியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. மதுரங்குளி மெர்ஸி லங்கா ...\nஒன்ராறியோவில் ஏற்பட்ட கோர விபத்தால் மூவர் தீவிர சிகிச்சையில்\n30 ஆண்டுகளாக தூங்காத நபர்\nபிக்பாஸ் 2 இல்லத்தின் போலி முகங்கள்.. : வீடியோ ஆதாரம் உள்ளே..\n3 3Shares தமிழில் ஒளிபரப்பாகிவரும் “பிக்பாஸ்2” வீட்டில் யார் பொய்யாக இருக்கிறார் என்பதை, அனைவரும் வெளிப்படையாக கூறும் காட்சிகள் அடங்கிய புரோமோ வீடியோவில் வெளியாகியுள்ளது.BiggBoss 2 today promo ...\n“நான் நிறைய offers கொடுத்தேன். But, எனக்கு இதுவரை எந்த offer உம் கிடைக்கல\nமீண்டும் சர்ச்சையை கிளப்புவாரா மாயா\nஇலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பாடகியான மாதங்கி அருள்பிரகாசம் (MIA) தொடர்பில் வெளியாகியுள்ள ஆவணப்படம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது. Maya MIA Documentary தற்போது ...\nவிருது விழாவில் ஆடையால் அழகிக்கு நேர்ந்த சங்கடம் …….\nமுஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி\nநீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கில் புதிய சிக்கல்\nயாழ். நல்லூர் ஆலயத்தின் வடக்கு வீதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 22ஆம் திகதி முன்னாள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் பயணித்த ...\nசுவிட்சர்லாந்தை தாக்கும் கோடை வறட்சி நீர் விநியோகத்தை அச்சுறுத்துகிறது\nஒழுங்கின்மையாக செயற்பட்ட ஜெப்ரி வெண்டர்சேயிற்கு ஓராண்டுத் தடை\n2020 ஆம் ஆண்டளவில் கடவத்தை – மீரிகம அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் நிறைவு\nஇறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது\nஇறந்தவர்களின் அஸ்தியை நிலவிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் விஞ்ஞானி\nயாழ். செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது\nதூக்க கலக்கத்தில் வாகனம் செலுத்துவதும்; மது போதையில் வாகனம் செலுத்துவதும் ஒரே அபாயமே\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n2020 ஆம் ஆண்டளவில் கடவத்தை – மீரிகம அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் நிறைவு\nஇறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது\nயாழ். செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி\nஅமீத் வீரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு\nபுத்தளம் மதுரங்குளி விபத்து : CCTV காணொளி வெளியானது\nமீண்டும் சர்ச்சையை கிளப்புவாரா மாயா\nமுஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி\nநீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கில் புதிய சிக்கல்\nஐ.டி. ரெய்டில் சிக்கிய முக்கிய சி.டி -அதிர்ச்சியில் வி.வி.ஐ.பிக்கள்\n​ஏழ்மையை முறியடித்து வாழ்வில் உச்சம் தொட்டபெண்\nபிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் பணச்செலவு ரூ 1,483 கோடி..\n“50 பேர் மீது புகார் கொடுத்தேன்.. ஒரு நடவடிகையும் இல்லை” – ஸ்ரீரெட்டி வேதனை\nலஞ்சம் தர மறுத்ததால் விவசாயியை தாக்கிய வருவாய் அலுவலக ஊழியர்கள்\nசமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல்\nசிறுமியை மிரட்டியும், மயக்கமருந்து கொடுத்தும் பலர் பாலியல் துஷ்பிரயோகம்\nவட்ஸப் வதந்தியால், மேலும் ஒரு உயிர் பிரிந்தது – பொறியியலாளர் ஒருவர் அடித்துக்கொலை\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nபேராசையால் கணவனை பறி கொடுத்த புது மணப்பெண் – திருமண தினத்தன்று நடந்தேறிய சோகம் \nஇலட்சத்தில் குளிக்கும் சிறைச்சாலை காவலர்கள் : செய்து வந்த இரகசிய தொழில் அம்பலம்\nமன்னாரில் நடந்த அவல சம்பவம் : மகள் உடல் உறவு கொள்வதை நேரில் கண்டு வீட்டை கொளுத்திய தந்தை\nநான் ஜனாதிபதியானால் தமிழ், முஸ்லிம்களுக்கு இதனை கட்டாயம் செய்வேன் : கோத்தபாய\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம்..\nதிருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..\nபிக்பாஸ் 2 இல்லத்தின் போலி முகங்கள்.. : வீடியோ ஆதாரம் உள்ளே..\nநகைச்சுவை புகழ் Mr.பீன் இறந்து விட்டாரா.. : மீண்டும் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..\nசாமி ஸ்கொயர் படத்தின் முக்கிய அறிவிப்பு..\nபோதும் போதும் எனும் அளவுக்கு நடிகையுடன் நெருக்கமான நடிகர் விமல்..\n“நான் நிறைய offers கொடுத்தேன். But, எனக்கு இதுவரை எந்த offer உம் கிடைக்கல\nவிருது விழாவில் ஆடையால் அழகிக்கு நேர்ந்த சங்கடம் …….\nமனைவியின் கள்ள உறவை அறிந்த கணவன் மனைவிக்கு கொடுத்த தண்டனை : துடி துடித்து இறந்த மனைவி\nநகைச்சுவை நாயகன் Mr பீன் செத்துட்டாரா \nஅதிரடி வேஷம் போடும் மஹத் என்னமா நடிக்காரு நம்ம ஆளு\n“நான் தமிழ் நாட்டிலே செட்டில் ஆக போகின்றேன்” எனக்கு அவர் ஆதரவு தருவார் : ஸ்ரீ ரெட்டி பேட்டி\nபிக்பாஸ் வீட்டில் யார் உண்மையாக இருக்கிறார்கள் என எழுந்த விவாதத்தில் அனைவரின் உண்மையான..\nபுத்தளம் மதுரங்குளி விபத்து : CCTV காணொளி வெளியானது tamilnews.com/2018/07/20/bus-t… #lka #srilankan\nபுத்தளம் மதுரங்குளி விபத்து : CCTV காணொளி: youtu.be/e0kDt71FlzM\nமாகாண சபை தேர்தல் திகதி சற்றுமுன்னர் அறிவிப்பு tamilnews.com/2018/07/20/provi… #lka\nகிளிநொச்சியில் மற்றுமொரு சோகம் : தந்தையின் இறுதிச் சடங்கில் ஒரு மணி நேரம் கலந்துகொண்ட அரசியல் கைதி சிவகுமார்… twitter.com/i/web/status/10202…\nஇறந்தவர்களின் அஸ்தியை நிலவிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் விஞ்ஞானி\nதூக்க கலக்கத்தில் வாகனம் செலுத்துவதும்; மது போதையில் வாகனம் செலுத்துவதும் ஒரே அபாயமே\nலாட்டரியில் விழுந்த $60 மில்லியன் பரிசை நண்பர்களுடன் பகிர்ந்த நபர்\nவெற்றி கொண்டாட்டங்களினால் பரிஸில் நடந்த சம்பவம்\nஇணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம்..\nஒழுங்கின்மையாக செயற்பட்ட ஜெப்ரி வெண்டர்சேயிற்கு ஓராண்டுத் தடை\nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ள செய்தி\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nவிஜய் ஆண்டனி மிரட்டும் “திமிரு பிடிச்சவன்” Motion Poster (வீடியோ)\n(thimiru pudichavan official motion poster) கணேசா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தின் அதிகாரபூர்வ ...\nவயிறு குலுங்க சிரிக்க வைக்கும் “கோலமாவு கோகிலா” PROMO SONG\nமேடையில் தன் மகளுக்கு தாலாட்டு பாடிய நடிகர் கார்த்தி..\nகண்ணீரில் மிதக்கும் BIGG BOSS வீடு: காரணம் இதுதான்..\nசியோமி கொடுக்கும் சிறப்பான விருந்து மேக்ஸ் 3\nசுற்றுலா ராக்கெட்டை வெற்றிகரமாக அனுப்பிய அமேஸாம்\nஇங்கிலாந்து கண்காட்சியில் உலா வந்த இலகுரக விமானம்\nஐரோப்பியர்களினால் அவதிப்படும் அமேஸான் நிறுவனம்\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n4 4Shares இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Shares மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து ...\nமுக்கிய முடிவை எடுத்துள்ள Coca-Cola\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\nமஞ்சள் நிற recycling bin-களுக்கு பதிலாக புதிய தொட்டிகள்\nலாட்டரியில் விழுந்த $60 மில்லியன் பரிசை நண்பர்களுடன் பகிர்ந்த நபர்\nஒன்ராறியோவில் ஏற்பட்ட கோர விபத்தால் மூவர் தீவிர சிகிச்சையில்\nகனடாவின் ஒரு வார்த்தைக்காக ஏங்கி நிற்கும் அகதி\nவெற்றி கொண்டாட்டங்களினால் பரிஸில் நடந்த சம்பவம்\nபிரான்ஸின் சூப்பர்ஸ்டார்க்கு சிறப்பு பதாகை\nபிரான்ஸில் பாலியல் நோய்கள் அதிகரிப்பு- இளைஞர்களே அவதானம்\nதூக்க கலக்கத்தில் வாகனம் செலுத்துவதும்; மது போதையில் வாகனம் செலுத்துவதும் ஒரே அபாயமே\nஇராணுவ பாசறைகளில் போதை மருந்துகள் கண்டெடுப்பு\nஆம்ஸ்டர்டாம் நிகழ்ச்சி மையத்தில் 2.2 மில்லியன் யூரோக்கள் கண்டுபிடிப்பு\nநெதர்லாந்தில் அடுத்த வாரம் 42 டிகிரி செல்சியஸ் வெப்பமா\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nசவுதியில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு\n2022 ஃபீஃபா கால்பந்து திருவிழாவும், கட்டாரில் புரளும் பணமும்\nநாடு கடத்தலுக்காக காத்திருக்கும் சிறார்களை சிறைப்படுத்துவது நிறுத்தப்படுகிறது\nசுவிட்சர்லாந்தை தாக்கும் கோடை வறட்சி நீர் விநியோகத்தை அச்சுறுத்துகிறது\nபிரபல பால-நிர்மாணி கிறிஸ்டியன் மென் காலமானார்\nமதுபோதையால் மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்\nலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை\n3 வயது குழந்தையின் கண்முன்னே தூக்கில் தொங்கிய தாய்\nஇறந்தவர்களின் அஸ்தியை நிலவிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் விஞ்ஞானி\nஅமெரிக்க பாதிரியாரை விடுவிக்க ட்ரம்ப் துருக்கி அதிபரிடம் கோரிக்கை\nவிதிகளை மீறி ஆன்ட்ராய்ட் பயன்பாடு; $5000 கோடி டாலர் அபராதம்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nகர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும் ஆமணக்கு எண்ணெய்….\nசேமியா முட்டை பிரியாணி செய்ய…\nமொறுமொறுப்பான பன்னீர் வெஜ் பால்ஸ்…\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nபேராசையால் கணவனை பறி கொடுத்த புது மணப்பெண் – திருமண தினத்தன்று நடந்தேறிய சோகம் \nஇலட்சத்தில் குளிக்கும் சிறைச்சாலை காவலர்கள் : செய்து வந்த இரகசிய தொழில் அம்பலம்\nமன்னாரில் நடந்த அவல சம்பவம் : மகள் உடல் உறவு கொள்வதை நேரில் கண்டு வீட்டை கொளுத்திய தந்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமுக்கிய முடிவை எடுத்துள்ள Coca-Cola\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\nமஞ்சள் நிற recycling bin-களுக்கு பதிலாக புதிய தொட்டிகள்\nலாட்டரியில் விழுந்த $60 மில்லியன் பரிசை நண்பர்களுடன் பகிர்ந்த நபர்\nஒன்ராறியோவில் ஏற்பட்ட கோர விபத்தால் மூவர் தீவிர சிகிச்சையில்\nகனடாவின் ஒரு வார்த்தைக்காக ஏங்கி நிற்கும் அகதி\nவெற்றி கொண்டாட்டங்களினால் பரிஸில் நடந்த சம்பவம்\nபிரான்ஸின் சூப்பர்ஸ்டார்க்கு சிறப்பு பதாகை\nபிரான்ஸில் பாலியல் நோய்கள் அதிகரிப்பு- இளைஞர்களே அவதானம்\nதூக்க கலக்கத்தில் வாகனம் செலுத்துவதும்; மது போதையில் வாகனம் செலுத்துவதும் ஒரே அபாயமே\nஇராணுவ பாசறைகளில் போதை மருந்துகள் கண்டெடுப்பு\nஆம்ஸ்டர்டாம் நிகழ்ச்சி மையத்தில் 2.2 மில்லியன் யூரோக்கள் கண்டுபிடிப்பு\nநெதர்லாந்தில் அடுத்த வாரம் 42 டிகிரி செல்சியஸ் வெப்பமா\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nசவுதியில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு\nஅவலத்தில் இருந்த இலங்கை குடும்பத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய அமீரக வாசிகள்\nநாடு கடத்தலுக்காக காத்திருக்கும் சிறார்களை சிறைப்படுத்துவது நிறுத்தப்படுகிறது\nசுவிட்சர்லாந்தை தாக்கும் கோடை வறட்சி நீர் விநியோகத்தை அச்சுறுத்துகிறது\nபிரபல பால-நிர்மாணி கிறிஸ்டியன் மென் காலமானார்\nமதுபோதையால் மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்\nலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை\n3 வயது குழந்தையின் கண்முன்னே தூக்கில் தொங்கிய தாய்\nஇறந்தவர்களின் அஸ்தியை நிலவிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் விஞ்ஞானி\nஅமெரிக்க பாதிரியாரை விடுவிக்க ட்ரம்ப் துருக்கி அதிபரிடம் கோரிக்கை\nவிதிகளை மீறி ஆன்ட்ராய்ட் பயன்பாடு; $5000 கோடி டாலர் அபராதம்\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த இளவரசர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpcs.blogspot.com/2010/09/7.html", "date_download": "2018-07-21T00:25:11Z", "digest": "sha1:ST2NZNQPLUSRPDVGUT6P7AA2NGUUCTCD", "length": 29276, "nlines": 105, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "புத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7 ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nபுத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7\nமுற்றிலும் புதியதொரு அனுபவத்தையும் கூடுதல் வசதிகளையும் கொண்டதாக விரைவில் விண்டோஸ் 7 நமக்குக் கிடைக்க இருக்கிறது. தொடக்கத்தில் Blackcomb, Vienna என குறியீட்டுப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்பு விண்டோஸ் 7 என்ற பெயரில் விரைவில் வெளிவர இருக்கிறது.\nவிண்டோஸ் 7 இறுதி சோதனைத் தொகுப்பினைப் பல்லாயிரக் கணக்கானவர்கள் டவுண்லோட் செய்து பயன்படுத்தித் தங்களுக்கேற்பட்ட அனுபவத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். விரைவில் இதன் முழுமையான பாதுகாப்பான பதிப்பினை மைக்ரோசாப்ட் அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறது. முதலில் சோதனைத் தொகுப்புகள் வெளி வந்த போது இந்த புதிய பதிப்பு விஸ்டாவிற்கு மேக் அப் போட்டு வெளிவந்துள்ளது என்று பலர் எழுதி வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள, வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கையில் விண்டோஸ் 7 பல்வேறு முனைகளில் பயனாளர்களுக்குப் புதிய வசதிகளைத் தந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் புதிய அம்சங்கள் இங்கே தரப்படுகின்றன.\nஅடுத்த கட்டுரையில் இதன் மேம்படுத்தப்பட்ட வசதிகள் பட்டியலிடப்படுகின்றன.\n1. முற்றிலும் மாற்றப்பட்ட டாஸ்க் பார்: மானிட்டர் திரையில் கீழாக நமக்கு டாஸ்க் பார் அமைகிறது. இதில் உள்ள குயிக் லாஞ்ச் டூல்பார் மாற்றப்பட்டுள்ளது. இதில் இயக்கப்படும் புரோகிராம்களின் டேப்கள் காட்டப்பட்டு அவற்றைக் கிளிக் செய்வதன் மூலம் நமக்கு அவை விரைவாகக் கிடைக்கின்றன. விண்டோஸ் 7 சிஸ்டம் டாஸ்க்பாரில் நாம் எந்த புரோகிராமையும் பின் செய்து வைக்கலாம். அங்கு கிளிக் செய்து அவற்றை எளிதாகப் பெறலாம். புரோகிராம்களின் ஐகான்களை நம் இஷ்டப்படி இழுத்து எடுத்து வைக்கலாம். இவற்றைப் பெரிதாக்கி வைக்கலாம். இந்த ஐகான்களில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால் அந்த புரோகிராம்களில் திறந்திருக்கும் பைல்களின் சிறிய படக் காட்சி (தம்ப் நெயில் அளவில்) காட்டப்படும். அந்தப் படக் காட்சிகளின் மீது கர்சரைக் கொண்டு சென்றால் அந்த விண்டோவின் பிரிவியூ காட்சி கிடைக்கும். கர்சரை அவற்றிலிருந்து நீக்கினால் அந்தக் காட்சி மறைந்துவிடும்.\nவலது ஓரத்தில் உள்ள சிஸ்டம் கடிகாரம் அருகே ஒரு சிறிய கட்டம் தரப்பட்டுள்ளது. இது Aero Peek என அழைக்கப்படுகிறது. இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்றால் டெஸ்க் டாப்பில் உள்ள புரோகிராம்களின் விண்டோக்கள் அனைத்தும் ட்ரான்ஸ் பரண்ட்டாகக் காட்டப்படுகின்றன. நாம் நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து பெறலாம். ஒரு விண்டோவின் மேலாகக் கிளிக் செய்தால் அது தானாக மேக்ஸிமைஸ் ஆகிவிடும். மீண்டும் கிளிக் செய்தால் அனைத்தும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க் டாப் கிடைக்கும். இன்னும் ஒரு சிறப்பான செயல்பாடும் இந்த விண்டோக்களில் கிடைக்கிறது. இதனை ஷார்ட் கட் கீகள் மூலம் மேற்கொள்ளலாம். மினிமைஸ் செய்யப்பட்ட விண்டோக்களில் மவுஸ் கர்சரை வைத்து விண்டோஸ் கீயையும் மேல் அம்புக் குறியையும் அழுத்தினால் விண்டோ மேக்ஸிமைஸ் ஆகும். கீழ் அம்புக் குறியை அழுத்தினால் விண்டோ மினிமைஸ் ஆகும். பக்க வாட்டில் உள்ள அம்புக் குறிகளை அழுத்தினால் இடது வலது என ஓரமாக ஒதுங்கும்.\n2. ஜம்ப் லிஸ்ட்ஸ்: விண்டோஸ் 7 தொகுப்பில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் அனைத்தும் நம் கண் முன் காட்டப்படும் வகையில் அமைக்க வழி தரப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஜம்ப் லிஸ்ட் ஆகும். நாம் பயன்படுத்தும் பைல்களை வெகு சீக்கிரம் பெற்று பயன்படுத்த இந்த வசதி உதவுகிறது. நாம் அப்போது பயன்படுத்திக் கொண்டிருந்த பைல்களைப் பெற டாஸ்க்பாரில் உள்ள இந்த புரோகிராமின் ஐகானில் ரைட் கிளிக் செய்திட வேண்டும். எடுத்துக் காட்டாக டாஸ்க் பாரில் உள்ள வேர்ட் ஐகானில் ரைட் கிளிக் செய்தால் வேர்ட் புரோகிராமில் நாம் பயன்படுத்திய அனைத்து பயல்களும் காட்டப்படும். இந்த பட்டியலிலிருந்து நமக்குத் தேவையான பைலைக் கிளிக் செய்து பெறலாம். ஒரு சில புரோகிராம்கள் இந்த ஜம்ப் லிஸ்ட் பயன்பாட்டில் சற்று முன்னதாகவே சில வசதிகளை அளிக்கின்றன. எடுத்துக்காட்டாக விண்டோஸ் மீடியா பிளேயர் இந்த ஜம்ப் லிஸ்ட்டில் இருக்கையில் அதன் மீது கர்சரைக் கொண்டு செல்கையில் மீடியா பிளேயரில் உள்ள பாடல்களை இயக்க ஆப்ஷன் உடனடியாகக் கிடைக்கும். இதே போல் ஜம்ப் லிஸ்ட்டில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரரை நெருங்கினால் நாம் ஏற்கனவே பார்த்த தளங்களின் பட்டியல் காட்டப்பட்டு அவற்றை நேரடியாகப் பெறும் ஆப்ஷன் கிடைக்கிறது. இவ்வாறு சில இமெயில் புரோகிராம்களில் அவற்றைத் திறக்காமலேயே மெயில் மெசேஜ் டெக்ஸ்ட் அமைப்பதற்கான ஆப்ஷன் கிடைக்கிறது. இப்படி பல புரோகிராம்கள் அவற்றைத் திறக்காமலேயே அதன் இயக்கத்திற்கு வழி வகுத்துத் தருகின்றன.\n3.டெஸ்க் டாப் மேம்பாடு: விண்டோஸ் 7 தொகுப்பு இயக்கத்தில் டெஸ்க் டாப் இயக்கம் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்க் டாப்பில் புரோகிராம்களை இயக்கும் விதத்தில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக இரண்டு விண்டோக்களைத் திறந்தால் அவற்றை இதுவரை நாமாகத்தான் அட்ஜஸ்ட் செய்து வைக்க வேண்டும். விண்டோஸ் 7ல் ஸ்நாப்ஸ் என்னும் வசதி மூலம் விண்டோ ஒன்றை மவுஸால் பிடித்து இழுத்து எந்த இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் எந்த இரண்டு விண்டோவினையும் நமக்கு வசதியாக வைத்துக் கொண்டு ஒப்பிட்டு இயக்கலாம்.\nநம் விண்டோவில் உள்ள பைல்களில் ஒன்றை உடனடியாகப் பார்க்க,இயக்க விரும்புவோம். டெஸ்க் டாப்பினை முழுமையாகப் பார்க்க திரையின் வலது கீழ் மூலைக்குக் கர்சரை எடுத்துச் சென்றால் உடனே அனைத்து புரோகிராம்களும் ஒன்றோடொன்று தெரியும்படி ட்ரான்ஸ்பரண்டாகக் காட்டப்படும். இவற்றில் ஒரே ஒரு விண்டோ உங்களுக்கு வேண்டும் என்றால் அதன் மேலாகச் சென்று கர்சரால் அழுத்தியவாறு சற்று அசைத்தால் போதும். திறந்திருக்கும் மற்ற அனைத்து விண்டோக்களும் டாஸ்க் பாருக்கு மினிமைஸ் செய்யப்பட்டு நாம் விரும்பிய அந்த விண்டோ மட்டும் கிடைக்கும். மீண்டும் கர்சரை மேலாகக் கொண்டு சென்று அழுத்தி அசைத்தால் பழையபடி அனைத்து விண்டோக்களும் கிடைக்கும்.\n4. விண்டோஸ் வழி தேடல்: ஏதேனும் பொருள் குறித்து தகவல் வேண்டுமென்றால் என்ன செய்கிறோம் இன்டர்நெட் இணைப்பில் சர்ச் இஞ்சினில் சென்று தேடுகிறோம். அதே போல இப்போது நம் கம்ப்யூட்டரிலும் தேடலாம். இது விஸ்டா சிஸ்டத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட வசதி என்றாலும் விண்டோஸ் 7ல் இது இன்னும் மேம்படுத்தப்பட்டதாக இருக்கிறது.\nஒரு பைல் அல்லது இமெயில் அல்லது ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராம் தேவையா ஸ்டார்ட் பட்டன் அழுத்தினால் ஸ்டார்ட் மெனுவின் கீழாக ஒரு சர்ச் பாக்ஸ் கிடைக்கும். இதில் அந்த பைல் அல்லது அப்ளிகேஷனுடைய பெயரில் ஒரு சொல் அல்லது சில எழுத்துக்களை டைப் செய்து என்டர் தட்டினால் உடனே அதற்கான தேடல் முடிவுகள் நமக்குக் காட்டப்படும். இதில் என்ன விசேஷம் என்றால் குறிப்பிட்ட வகை பைல்கள் பல டைரக்டரிகளில் இருக்கும். விண்டோஸ் 7 இவை அனைத்தையும் மொத்தமாகப் பட்டியலிட்டு கொடுக்கும். இதனால் நம் தேடல் நேரம் மிச்சமாகும். எடுத்துக் காட்டாக மை போட்டோஸ் என்னும் போல்டரில் உங்கள் போட்டோக்கள் அனைத்தையும் சேவ் செய்திருப்பீர்கள். சிலவற்றை இன்னும் சில போல்டர்களிலும் இருக்கும். இவை அனைத்தையும் விண்டோஸ் 7 லைப்ரரீஸ் மொத்தமாக எடுத்துக் காட்டும்.\n5. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8: விண்டோஸ் 7 தொகுப்புடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 தரப்படுகிறது. ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8ன் புதிய வசதிகள் குறித்து கட்டுரை தரப்பட்டது. அவற்றில் சிலவற்றைச் சுருக்கமாக இங்கு பார்க்கலாம். இத்தொகுப்பில் ஏதேனும் தேடல் குறித்த சொற்களை அமைக்கையில் அதனைத் தொடங்கியவுடனேயே பல ஆப்ஷன்களை தேடல் விண்டோ கொடுக்கிறது. நம் இணைய பிரவுசிங் ஹிஸ்டரியையும் அடிப்படையாகக் கொண்டு ஆப்ஷன்களை இன்னும் நெருக்கமாகக் கொண்டு வந்து நம் தேடலை எளிதாக்குகிறது. இதில் தரப்பட்டுள்ள Live Maps Accelerator நம் இடத் தேடலை எளிதாகவும் வேகமாகவும் மாற்றுகிறது. ஏதேனும் தெருவின் பெயரை டைப் செய்து ரைட் கிளிக் செய்தால் ஆக்ஸிலரேட்டர் இட இமேஜை உடனே தருகிறது.\nஓர் இணைய தளம் குறித்த தகவலை அந்த தளம் சென்று பெறாமல் வெப் ஸ்லைஸ் என்னும் புதிய வசதி மூலம் பெற முடிகிறது. ஏலப் பொருட்கள், கேம்ஸ் ஸ்கோர்ஸ், பொழுது போக்கு நிகழ்வுகள், சீதோஷ்ண நிலை விவரங்கள் போன்றவற்றை இந்த வகையில் பெறலாம்.\n6. ஸ்கிரீன் மேனேஜ்மென்ட்: விண்டோஸ் இயக்கம் வந்த காலம் முதல் நாம் பல்வேறு சாதனங்களைத் தனித்தனி விண்டோவில் ஒரே நேரத்தில் பார்த்து இயக்க முடிந்தது. ஆனால் விண்டோஸ் 7 மூலம் இவை அனைத்தையும் Devices and Printers என்ற விண்டோவின் மூலம் இயக்கலாம். மேலும் விண்டோஸ் 7 இயக்கத்தில் Device Stage என்னும் இன்னுமொரு புதிய வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள எந்த ஒரு சாதனைத்தையும் இயக்கலாம். இந்த புரோகிராமினைத் தங்கள் இயக்கத்தில் வைத்துள்ள ஒரு சாதனத்தை மிக விரைவாகவும் எளிதாகவும் இயக்கலாம். எடுத்துக் காட்டாக டிஜிட்டல் கேமரா ஒன்று இதற்கேற்ப புரோகிராம் செய்யப்பட்டிருந்தால் அந்த கேமராவினைக் கம்ப்யூட்டரில் இணைத்தவுடன் டிவைஸ் ஸ்டேஜ் மூலம் அதில் எத்தனை போட்டோக்கள் உள்ளன மற்றும் சார்ந்த தகவல்களைக் காணலாம்.\n7. ஹோம் குரூப்: இன்றைக்குப் பல வீடுகளில் நாம் வைத்து இயக்கும் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் இணைப்பை பகிர்ந்து பயன்படுத்த ஹோம் நெட்வொர்க்கினை ஏற்படுத்துகிறோம். ஆனால் இதன் மூலம் மற்ற சாதனங்களை இயக்குவது சற்று சிரமமானது.நம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் இருக்கலாம்; ஆனால் பிரிண்டர் ஒன்றுதான் வைத்திருப்போம்.\nபடுக்கை அறையில் லேப் டாப் பயன்படுத்துவோம். அதில் உள்ள ஒரு பைலை பிரிண்ட் எடுக்க பிரிண்டர் வீட்டில் இன் னொரு அறையில் இருக்கலாம்; என்ன செய்வோம் நான் அதனை இமெயில் மூலம் அக்கவுண்ட் ஒன்றுக்கு அனுப்பி பின் அந்த பைலை பிரிண்டருடன் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் வழியாகப் பெற்று அச்செடுப்போம். அல்லது யு.எஸ்.பி. டிரைவ் ஒன்றைப் பயன்படுத்தி பைலை மாற்றுவோம். ஹோம் குரூப் இந்த் தொல்லைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. விண்டோஸ் 7 பதியப்பட்டு இயக்கப்படும்போதே அந்த கம்ப்யூட்டரில் ஹோம் குரூப் இயங்கத் தொடங்குகிறது. பின் வீட்டில் உள்ள மற்ற கம்ப்யூட்டர்களையும் இதன் மூலம் இயக்கலாம். போட்டோக்களை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிந்து பின் ஹோம் குரூப் மூலம் லேப் டாப்பில் பெறலாம். இதே போல் பைலை அச்சிடும் வேலையையும் மேற்கொள்ளலாம்.\nமேலும் விண்டோஸ் 7, எந்த நெட்வொர்க்காயினும், அது எப்படிப்பட்ட வகையில் இணைக்கப்பட்டிருந்தாலும் (வயர்டு,வைபி, மொபைல் பிராட்பேண்ட், டயல் அப், கார்பொரேட் நெட்வொர்க் போன்றவை) கம்ப்யூட்டர்களுக்குள் பைல் மாற்றத்தை ஒரே கிளிக்கில் தருகிறது. ஏற்கனவே இருந்த பல வசதிகள் மேம்படுத்தப்பட்டு இந்த தொகுப்புடன் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் காலண்டர் புது வடிவில் புரோகிராமர் மற்றும் ஸ்டேட்டிக்ஸ் என தரப்பட்டுள்ளது.\nவிண்டோஸ் 7 வருவதற்கு முன் வந்த சிஸ்டங்களில் இருந்த சில வசதிகள் இதில் இணைக்கப்படவில்லை. அவை – விண்டோஸ் காலண்டர், விண்டோஸ் மெயில், விண்டோஸ் மூவி மேக்கர், விண்டோஸ் போட்டோ காலரி. இவற்றில் சில விண்டோஸ் லைவ் எசன்ஷியல்ஸ் என்ற அடிப்படையில் இலவச புரோகிராம்களாகத் தரப்படுகின்றன.\nவிண்டோஸ் விஸ்டாவில் இருந்து நீக்கப்பட்ட Internet Spades, Internet Backgamm on and Internet Checkers புரோகிராம்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் 12 சேர்க்கப்பட்டுள்ளன. நாம் விரும்பினால் விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பைச் செயல்படவிடாமல் மாற்றிவிடலாம். இந்த வரிசையில் விண்டோஸ் மீடியா பிளேயர், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் சர்ச் மற்றும் விண்டோஸ் கேட்ஜட் பிளாட்பார்ம் ஆகியவை உள்ளன.\nநன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilquran.in/quran1.php?id=10027", "date_download": "2018-07-21T00:17:40Z", "digest": "sha1:5XWXXR5FYY7ARDNNCM3LEFY4LO4T76LU", "length": 64558, "nlines": 325, "source_domain": "tamilquran.in", "title": "Tamil Quran -அந்நம்ல்- எறும்பு . -அத்தியாயம் : 27 -மொத்த வசனங்கள் : 93 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்", "raw_content": "\nமொத்த வசனங்கள் : 93\nஇந்த அத்தியாயத்தின் 18, 19 வசனங்களில் எறும்பு பற்றிய ஒரு செய்தி இடம் பெற்றுள்ளதால் இப்பெயரிடப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\n27:1. தா, ஸீன்.2 இது குர்ஆனின், தெளிவான வேதத்தின் வசனங்கள்.\n27:2. (இது) நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியும், நற்செய்தியுமாகும்.\n27:3. அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தை வழங்குவார்கள். மறுமையை1 அவர்களே உறுதியாக நம்புவார்கள்.\n27:4. மறுமையை நம்பாமல் இருப்போரின் செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டுகிறோம். எனவே அவர்கள் தட்டழிகின்றனர்.\n27:5. அவர்களுக்கே தீய வேதனை உண்டு. அவர்களே மறுமையில் நட்டமடைந்தவர்கள்.\n) நன்கறிந்த ஞானமிக்கோனிடமிருந்து இக்குர்ஆன் உமக்குக் கொடுக்கப்படுகிறது.\n27:7. \"நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அங்கிருந்து உங்களுக்கு செய்தி கொண்டு வருகிறேன். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஒரு தீப்பந்தத்தை உங்களிடம் கொண்டு வருகிறேன்'' என்று மூஸா தமது குடும்பத்தாரிடம் கூறியதை நினைவூட்டுவீராக\n27:8. அங்கே அவர் வந்தபோது \"நெருப்பில் இருப்பவரும், அதைச் சுற்றியுள்ளோரும் பாக்கியமளிக்கப்பட்டவர்கள்; அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் தூயவன்''10 என்று அறிவிக்கப்பட்டார்.\n நான் தான் மிகைத்தவனும், ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்.\n27:10. உமது கைத்தடியைப் போடுவீராக (என்றும் அறிவிக்கப்பட்டார்.) அவர் அதைப் போட்டதும் அது ஒரு பாம்பைப் போல் நெளிந்ததைக் கண்டு, பின்வாங்கி திரும்பிப் பார்க்காது ஓடினார். \"மூஸாவே (என்றும் அறிவிக்கப்பட்டார்.) அவர் அதைப் போட்டதும் அது ஒரு பாம்பைப் போல் நெளிந்ததைக் கண்டு, பின்வாங்கி திரும்பிப் பார்க்காது ஓடினார். \"மூஸாவே பயப்படாதீர் தூதர்கள் என்னிடம் பயப்பட மாட்டார்கள்''\n27:11. \"எனினும் அநீதி இழைத்து தீமைக்குப் பின் நன்மையாக மாற்றிக் கொண்டவரை நான் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்''\n27:12. \"உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர்'' (என்று இறைவன் கூறினான்).\n27:13. பார்க்கும் வகையில் நமது சான்றுகள் அவர்களிடம் வந்தபோது \"இது தெளிவான சூனியம்''285 என்று அவர்கள் கூறினர்.\n27:14. அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். \"குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது\n27:15. தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். \"நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று அவ்விருவரும் கூறினர்.\n27:16. தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். \"மக்களே பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளன. இதுவே தெளிவான அருட்கொடையாகும்'' என்று அவர் கூறினார்.\n27:17. ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.\n27:18. அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது \"எறும்புகளே உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள் ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது.470\n27:19. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். \"என் இறைவா என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக\n27:20. பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே அது ஓடி ஒளிந்து விட்டதா அது ஓடி ஒளிந்து விட்டதா\n27:21. அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும் (என்றும் கூறினார்).\n27:22. (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. \"உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்'' என்று கூறியது.\n27:23. \"நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது''\n27:24. \"அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வுக்கன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்)வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்'' (என்றும் கூறியது.)\n27:25. வானங்களிலும்,507 பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா396 நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான்.\n27:26. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின்488 அதிபதி என்றும் கூறியது.\n27:27. \"நீ உண்மை சொல்கிறாயா பொய்யர்களில் ஆகி விட்டாயா என ஆராய்வோம்'' என்று அவர் கூறினார்.\n27:28. \"எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் இதைப் போடு பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி\n என்னிடம் மகத்துவமிக்க கடிதம் போடப்பட்டுள்ளது'' என்று அவள் கூறினாள்.\n27:30, 31. அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். என்னை மிகைக்க நினைக்காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்\n என் விஷயமாக முடிவு கூறுங்கள் நீங்கள் ஆலோசனை கூறாத வரையில் நான் எந்தக் காரியத்தையும் முடிவு செய்பவளாக இல்லை\" என்று அவள் கூறினாள்.\n27:33. \"நாம் வலிமை மிக்கோராகவும், கடுமையாகப் போரிடும் திறன் உடையோராகவும் இருக்கிறோம். அதிகாரம் உம்மிடமே உள்ளது. எனவே என்ன கட்டளையிடுவது என்பதை யோசித்து முடிவெடுப்பீராக'' என்று (சபையோர்) கூறினர்.\n27:34, 35. \"மன்னர்கள் ஓர் ஊரில் நுழைந்தால் அதைப் பாழாக்குவார்கள். அவ்வூராரில் மதிப்பு மிக்கவர்களை இழிந்தோராக ஆக்குவார்கள். இப்படித்தான் செய்வார்கள். நான் அவர்களிடம் ஒரு அன்பளிப்பை அனுப்புகிறேன். அனுப்பப்பட்டோர் என்ன முடிவுடன் திரும்புகிறார்கள் என கவனிக்கப் போகிறேன்'' என்றும் கூறினாள்.26\n27:36. ஸுலைமானிடம் (தூதுவர்) வந்தபோது \"செல்வத்தால் எனக்கு உதவுகிறீர்களா அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதை விட எனக்கு வழங்கியது சிறந்தது. மாறாக உங்கள் அன்பளிப்பில் நீங்களே மகிழ்ச்சியடையுங்கள் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதை விட எனக்கு வழங்கியது சிறந்தது. மாறாக உங்கள் அன்பளிப்பில் நீங்களே மகிழ்ச்சியடையுங்கள்\n27:37. \"அவர்களிடம் திரும்பிச் செல்வீராக அவர்கள் எதிர்க்க முடியாத படைகளுடன் அவர்களிடம் வருவோம். சிறுமைப்பட்டு, இழிந்தோராக அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவோம்'' (என்றும் கூறினார்).\n அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்'' என்று (ஸுலைமான்) கேட்டார்.\n27:39. \"உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.183\n27:40. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது.183 தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் நான் நன்றி செலுத்துகிறேனா அல்லது நன்றி மறக்கிறேனா என்று என்னைச் சோதிப்பதற்காக484 இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ (தமக்காகவே நன்றி மறக்கிறார்.) என் இறைவன் தேவைகளற்றவன்;484 கண்ணியமிக்கவன்.\n27:41. \"அவளது சிம்மாசனத்தை அடையாளம் தெரியாமல் மாற்றுங்கள் அவள் கண்டுபிடிக்கிறாளா கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறாளா எனப் பார்ப்போம்'' என்றார்.\n27:42. அவள் வந்தபோது \"உனது சிம்மாசனம் இப்படித்தான் இருக்குமா'' என்று கேட்கப்பட்டது. \"அதுபோல் தான் இருக்கிறது'' என்று அவள் கூறினாள். \"இவளுக்கு முன்பே நாங்கள் அறிவு வழங்கப்பட்டுள்ளோம். நாங்கள் முஸ்லிம்களாகவும்295 இருக்கிறோம்'' (என்று ஸுலைமான் கூறினார்).\n27:43. அவள் (ஏகஇறைவனை) மறுக்கும் கூட்டத்தில் ஒருத்தியாக இருந்து அல்லாஹ்வையன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்தது (ஒரேஇறைவனை நம்புவதை விட்டும்) அவளைத் தடுத்தது.\n'' என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்டபோது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். \"அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை'' என்று அவர் கூறினார். \"என் இறைவா நான் எனக்கே தீங்கிழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்'' என்று அவள் கூறினாள்.\n என்று ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். உடனே அவர்கள் இரு பிரிவுகளாக தர்க்கம் செய்யலானார்கள்.\n நன்மைக்கு முன்னால் தீமையை ஏன் அவசரமாகத் தேடுகிறீர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட மாட்டீர்களா அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட மாட்டீர்களா நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் '' என்று அவர் கூறினார்.\n27:47. உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும்484 கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.\n27:48. அந்நகரத்தில் ஒன்பது கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் பூமியில் சீரழிவை ஏற்படுத்தினர். சீர்திருத்துவோராக இல்லை.\n27:49. \"அவரையும், அவரது குடும்பத்தாரையும் இரவில் அழித்து விடுவோம். பின்னர் \"அவரது குடும்பத்தினர் அழிக்கப்பட்டதை நாங்கள் பார்க்கவில்லை; நாங்கள் உண்மையே கூறுகிறோம் என்று அவரது உறவினரிடம் தெரிவித்து விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கூறினர்.\n27:50. அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். அவர்கள் அறியாதவாறு நாமும் பெரும் சூழ்ச்சி செய்தோம்6.\n27:51. அவர்களது சூழ்ச்சியின் முடிவு என்னவானது என்று கவனிப்பீராக அவர்களையும், அவர்களது சமுதாயத்தினர் அனைவரையும் அடியோடு அழித்து விட்டோம்.\n27:52. அவர்கள் அநீதி இழைத்ததால் இதோ அவர்களின் வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன அறியும் சமுதாயத்திற்கு இதில் படிப்பினை உள்ளது.\n27:53. நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியோரைக் காப்பாற்றினோம்.\n27:54, 55. \"தெரிந்து கொண்டே வெட்கக்கேடான காரியத்தைச் செய்கிறீர்களா பெண்களை விட்டு விட்டு இச்சையுடன் ஆண்களிடம் செல்கிறீர்கள் பெண்களை விட்டு விட்டு இச்சையுடன் ஆண்களிடம் செல்கிறீர்கள் நீங்கள் மூடர் கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' என்று லூத் தமது சமுதாயத்திடம் கூறினார்.26\n27:56. \"லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள் அவர்கள் தூய்மையான மக்களாகவுள்ளனர்'' என்பதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.\n27:57. அவரையும், அவரது மனைவியைத் தவிர ஏனைய அவரது குடும்பத்தையும் காப்பாற்றினோம். அவளை (அழிவோருடன்) தங்கி விடுபவள் என நிர்ணயித்து விட்டோம்.\n27:58. அவர்கள் மீது (கல்) மழையைப் பொழிந்தோம்.412 எச்சரிக்கப்பட்டோரின் மழை கெட்டதாக இருந்தது.\n27:59. \"அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனது அடியார்கள் மீது ஸலாம்159 உண்டாகட்டும். அல்லாஹ் சிறந்தவனா அவர்கள் இணை கற்பிப்பவையா\n27:60. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா அல்லது) வானங்களையும்,507 பூமியையும் படைத்து வானத்திலிருந்து507 தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா அல்லது) வானங்களையும்,507 பூமியையும் படைத்து வானத்திலிருந்து507 தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.\n27:61. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி, அவற்றுக்கு முளைகளையும்248 அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி, அவற்றுக்கு முளைகளையும்248 அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா305 அல்லாஹ்வுடன் வேறு கடவுளா305 அல்லாஹ்வுடன் வேறு கடவுளா இல்லை\n27:62. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும்போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கியவனா அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும்போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கியவனா அல்லாஹ்வுடன் வேறு கடவுளா\n27:63. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா அல்லது) தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில்303 உங்களுக்கு வழிகாட்டியவனா அல்லது) தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில்303 உங்களுக்கு வழிகாட்டியவனா தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா அல்லாஹ்வுடன் வேறு கடவுளா அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.\n27:64. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா வானத்திலிருந்தும்,507 பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா வானத்திலிருந்தும்,507 பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா463 அல்லாஹ்வுடன் வேறு கடவுளா463 அல்லாஹ்வுடன் வேறு கடவுளா \"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள் \"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்\n27:65. \"வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக\n27:66. மறுமையைப் பற்றிய அவர்களின் அறிவு சுருங்கி விட்டது. இல்லை அது குறித்து அவர்கள் சந்தேகத்தில் உள்ளனர். இல்லை அது குறித்து அவர்கள் சந்தேகத்தில் உள்ளனர். இல்லை அதைப் பொறுத்த வரை அவர்கள் குருடர்களாகவே உள்ளனர்.\n27:67. \"நாங்களும், எங்கள் முன்னோர்களும் மண்ணாக ஆகிவிட்டால் வெளிக்கொண்டு வரப்படுவோமா'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கேட்கின்றனர்.\n27:68. \"நாங்களும், இதற்கு முன் எங்கள் முன்னோர்களும் இது குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தோம். இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை'' (என்றும் கூறுகின்றனர்).\n27:69. \"பூமியில் பயணம் செய்யுங்கள் குற்றவாளிகளின் முடிவு எப்படி அமைந்தது என்று பாருங்கள் குற்றவாளிகளின் முடிவு எப்படி அமைந்தது என்று பாருங்கள்\n அவர்கள் சூழ்ச்சி செய்வதால் மன நெருக்கடிக்கும் ஆளாகாதீர்\n27:71. \"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்)'' என்று அவர்கள் கேட்கின்றனர்.\n27:72. \"நீங்கள் அவசரமாகத் தேடுபவற்றில் ஒரு பகுதி உங்களை வந்தடையும்'' என்று கூறுவீராக\n27:73. உமது இறைவன் மனிதர்கள் மீது அருளுடையவன்; எனினும் அவர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை.\n27:74. அவர்களின் உள்ளங்கள் மறைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் உமது இறைவன் அறிவான்.\n27:75. பூமியிலோ, வானத்திலோ507 மறைவான எதுவானாலும் அது தெளிவான பதிவேட்டில்157 இருக்கிறது.\n27:76. இஸ்ராயீலின் மக்கள் முரண்பட்டவற்றில் அதிகமானவற்றை இக்குர்ஆன் அவர்களுக்கு விவரிக்கிறது.\n27:77. இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.\n27:78. உமது இறைவன் அவர்களிடையே தனது தீர்ப்பை வழங்குவான். அவன் மிகைத்தவன்; அறிந்தவன்.\n நீர் தெளிவான உண்மையில் இருக்கிறீர்.\n27:80. நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.\n27:81. குருடர்களின் வழிகேட்டை நீக்கி அவர்களுக்கு நேர்வழி காட்டுபவராகவும் நீர் இல்லை. நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருப்போர்க்கே நீர் கேட்கச் செய்வீர்\n27:82. அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும்போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.308\n27:83. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு கூட்டத்தினரை நாம் ஒன்று திரட்டும் நாளில்1 அவர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள்.\n27:84. அவர்கள் வந்ததும் \"எனது வசனங்களைப் பற்றி முழுமையாக அறியாமல் அதைப் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தீர்களா அல்லது வேறு என்ன தான் செய்து கொண்டிருந்தீர்கள் அல்லது வேறு என்ன தான் செய்து கொண்டிருந்தீர்கள்'' என்று (இறைவன்) கேட்பான்.\n27:85. அவர்கள் அநீதி இழைத்ததால் அவர்களுக்கு எதிரான கட்டளை நிகழும். அப்போது அவர்கள் பேச மாட்டார்கள்.\n27:86. அவர்கள் அமைதி பெறுவதற்காக இரவையும், பார்ப்பதற்கேற்றவாறு பகலையும் ஆக்கியதை அவர்கள் காணவில்லையா நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.\n27:87. ஸூர் ஊதப்படும் நாளில்1 வானங்களில்507 உள்ளவர்களிலும், பூமியில் உள்ளவர்களிலும் அல்லாஹ் நாடியோரைத் தவிர அனைவரும் நடுங்குவார்கள். அனைவரும் அடங்கி அவனிடம் வருவார்கள்.\n27:88. மலைகளை நீர் காண்கிறீர். அவை திடமானவை என்று நினைக்கிறீர். அவை மேகம் நகர்வது போல (அந்நாளில்) நகரும். இது ஒவ்வொரு பொருளையும் சீராக அமைத்த அல்லாஹ்வின் தயாரிப்பாகும். நீங்கள் செய்பவற்றை அவன் நன்கறிந்தவன்.\n27:89. ஒரு நன்மையைக் கொண்டு வந்தவருக்கு அதை விடச் சிறந்தது இருக்கிறது. அவர்கள் அந்நாளின்1 நடுக்கத்திலிருந்து அச்சமற்றவர்கள்.\n27:90. தீமையைக் கொண்டு வந்தோர் முகம் குப்புற நரகில் தள்ளப்படுவார்கள். \"நீங்கள் செய்ததைத் தவிர வேறு கூலி கொடுக்கப்படுவீர்களா\n27:91, 92. அல்லாஹ் புனிதமாக்கிய இவ்வூரின் (மக்காவின்) இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஒவ்வொரு பொருளும் அவனுக்கே உரியது. முஸ்லிமாக நான் ஆகுமாறும், குர்ஆனை ஓதுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளேன். \"நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். யாராவது வழி தவறினால் (அதற்கு நான் பொறுப்பல்ல) நான் எச்சரிப்பவனே''81 (எனக் கூறுவீராக\n27:93. \"எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே'' என்றும் கூறுவீராக அவன் தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுவான். அதை அறிந்து கொள்வீர்கள் அவன் தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுவான். அதை அறிந்து கொள்வீர்கள் நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.\nமொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unmai4u.blogspot.com/2012/11/9010.html", "date_download": "2018-07-20T23:57:39Z", "digest": "sha1:VXKIJVJPAVEUY3M4NOBXJRCMZUVP2XIV", "length": 17090, "nlines": 283, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: 90/10 கோட்பாடு", "raw_content": "\nபடித்து பாருங்கள், நீங்கள் மனவருத்ததில் இருக்கும் போது, 90/10 கோட்பாட்டை பயன் படுத்துங்கள்.\nநம் வாழ்க்கை நடப்பவற்றில் 10 % மட்டுமே தானாக நடப்பதாகும்\nமீதமுள்ள 90 % நாம் எப்படி ரீயாக்ட் செய்கிறொம் என்பதை பொறுத்தே அமைகின்றன.\nஅப்படியென்றால் , அந்த 10 % த்தை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் 90 % நம்மால் கண்டிப்பாக மாற்ற முடியும்.\nஒரு ரோடு சிக்னல் சிகப்பாவதை நம்மால் தடுக்க முடியாது\nஆனால் நம்முடைய ரீயாக்ஷனை நாம் கட்டுப்படுத்தலாம்\nஒரு நிகழ்ச்சியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்..\nநீங்கள் உங்கள் குடும்பத்தினருடம் அமர்ந்து காலையில் பசியாறிக்கொண்டிருக்கும் வேளையில்\nஉங்கள் மகள் காஃபியை உங்கள் ஆஃபிஸ் செல்லும் சட்டயில் கொட்டி விட்டாள்.\nநடந்து விட்டதை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.\nஇதற்கு பின் நடக்கப் போவது உங்கள் ரீயாக்ஷனை பொருத்தே அமைகிறது.\nஉங்கள் மகளை நன்றாக ஏசுகிறீர்கள். அவளுடைய கண்களில் கண்ணிர்....\nபின்னர் உங்கள் மனைவியிடம் பாய்கிறீர்கள்.. காஃபி கப்பை டேபில் ஓரத்தில் வைத்ததுக்காக...\nமாடிக்கு ஓடிச்சென்று சட்டையை மாற்றிக் கொண்டு\nமீண்டும் கீழேவந்து பார்த்தால் உங்கள் செல்ல மகள் இன்னும் அழுகையை நிறுத்திய பாடில்லை. ப்ரேக் ஃபாஸ்ட் லேட்டானாதால் ஸ்சூல் பஸ் போய்விட்டது.\nஉங்கள் மகளை ஏற்றிக் கொண்டு ஸ்கூலுக்கு விரைகிறீர்கள்\nஉங்கள் அலுவலகுத்துக்கு லேட் ஆனதால், 30 கிமி ஸ்பீட் லிமிட் உள்ள ஏரியாவில் 40 கிமி ஸ்பீட் போனதால் 60 டாலர் ஃபைன் வேறு\nஉங்கள் மகள் உங்களிடம் பை சொல்லாமலேயே ஸ்கூலுக்குள் ஓடி விடுகிறாள்\nநீங்கள் ஆஃபிஸ் வந்து சேரும்போது 20 நிமிடம் லேட். அதற்கு பிறகு ஆஃபிஸ் பிரீஃப் கேஸ் எடுத்து வரவில்லை என்று ஞாபகம் வருகிறது.\nஅய்யகோ , உங்கள் நாள் ஆரம்பதில் இருந்து கொடுமைக்கு மேல் கொடுமை.... பேசாமல் வீட்டுக்கு திரும்பிச் செல்லலாம் போல் உள்ளது.\nவீட்டிற்கு வந்தால் காலையில் போட்ட சண்டையின் எஃபெக்ட் உங்கள் மனைவி முகத்தில்.....\nஏனென்றால், காலையில் உங்கள் ரீயாக்ஷன் தான் எல்லாவற்றிகும் முதல் காரணம்.\n4. ஃபைன் போட்ட போலீஸா \nஇதற்கான பதில் 5.. உங்கள் ரீயாக்ஷன் என்பதே ஆகும்\nஉங்கள் மேல் காஃபி கொட்டியதை உங்களால் தடுக்க முடியாது (10 %)\nஆனால் உங்கள் ரியக்ஷனில் ஏற்பட்ட விழைவுகளை ( 90 % ) கண்டிப்பாக மாற்றமுடியும்\nகாபி உங்கள் மீது கொட்டுகிறது.\nநீங்கள் மகளிடம் “ பரவாயில்லடா என் செல்லம், அடுத்த முறை கவனமாக இருக்கனும் ஓகேவா \nகூலாக ஒரு டவலை எடுத்துகொண்டு மாடிக்கு சென்று சட்டையை மாற்றிக் கொண்டு, ஆஃபிஸ் ப்ரீஃப் கேஸை எடுத்துக் கொண்டு .. ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும் போது உங்கள் மகள் பஸ்ஸில் ஏறிக் கொண்டு உங்களை பார்த்து டாடா சொல்கிறாள்\n5 நிமிடம் முன்பாகவே ஆஃபிஸ் வந்து விட்டீர்கள்.\nஇரண்டு காட்சிகளும் ஒரே மாதிரிதான் தொடங்கியது\nஆனால் முற்றிலும் வேறு விதமாக முடிகிறது.\nகாரணம் உங்களின் ரியாக்ஷன் தான்.\nஉங்கள் வாழ்க்கையில் நிகழும் 90 % விஷயங்கள் நாம் எப்படி ரீயாக்ட் செய்கிறொம் என்பதை பொறுத்தே அமைகின்றன.\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nஆலு - இம்ரான் வசனம் 134.\nகாஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்\nமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள்; கொழும்ப...\nதமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு\nஅல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தால் என் மகனை கொன்ற...\nரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிற...\nபாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர்...\nSEX: நல்ல உறவு வச்சிக்கிட்​டா HEART சிறப்பாக இயக்க...\nஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா\nசண்டியன் அமெரிக்காவை சரித்தது சேண்டிப் புயல்\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nபிரித்தானிய வைத்தியர்களின் ரோபோ மூலமான முதல் இருதய...\nஉணவை எடுப்பதற்கு குச்சிகளைப் பயன்படுத்தும் பறவை\nமுஸ்லிம் கிராமத்தில் வன்முறையை தூண்டும் நோக்குடன் ...\nதீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்\n சில தகவல்கள்.. சில தீர்வுகள்..\nதொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவ...\n22 வருடங்களாக கொழும்பில் ஒரு அகதிமுகாம்‏\nகண்டுபிடிக்கப்பட்ட ஏடு...(வரு முன் உரைத்த இஸ்லாம்)...\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்,\nஆடியோ - வீடியோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vellisaram.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-20T23:59:46Z", "digest": "sha1:563BQYPJE4UCS5PHDI6C4CCQPUYM6N2L", "length": 83150, "nlines": 484, "source_domain": "vellisaram.blogspot.com", "title": "வெள்ளிச்சரம்: November 2010", "raw_content": "\nஅன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.....\nஇன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்\nஇனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nபின்ன ருள்ள தருமங்கள் யாவும்\nபெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்\nஅன்ன யாவினும் புண்ணியம் கோடி\nஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்..\nபழம் நிறைசோலைகள் உருவாக்குதல், இனிமையான குளிர்சி பொருந்திய தண்நீர் தடாகங்களை ஆக்குதல், உண்டு உறங்குவதற்க்காக அன்ன சத்திரங்கள் ஆயிரம் ஆயிரம் கட்டுதல்...இன்னும் என்ன என்ன நன்மைகளை செய்தாலும் இவற்றையெல்லாம் விஞ்சி யாரோ ஒரு ஏழை பிள்ளை கல்வி படிக்க உதவுவதே மகா புண்ணியம்.. என்று பாரதியார் பாடியிருக்கிறார்...\nஅறிவு (Knowledge) என்பது உணர்தலாலும், அனுபத்தாலும், கற்பதாலும் கிடைக்கப்பெறுவைகளாகும். அறிவு என்பது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன. அதனை படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக அநேகமானோரிடம் காணப்படுகின்றன. அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைச்சார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். இந்தப்பிரிவுகளை பல்வேறு உற்பிரிவுகளாக வகுத்துக்கூறலாம். எடுத்துக்காட்டாக அறிவை கூட சிலர் பேரரறிவு, சிற்றறிவு என்று வகைப்படுத்தும் முறைமையும் உள்ளது..\nஇயற்கையறிவு என்பது இயற்கையைப் பற்றி அறியும் அல்லது கற்கும் அறிவன்று. அது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் அறிவைக் குறிக்கும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கிடைக்கப்பெறும் அறிவு இயற்கையறிவு ஆகும். அது முதலில் பசியை உணரும் அறிவை இயற்கையறிவாகவே கொண்டுள்ளது. அதனாலேயே பசித்தால் குழந்தைகள் அழத்தொடங்கிவிடுகின்றன. அதன்பின் உணரும் அறிவை பெறுகின்றது. அதாவது தாயின் முளைக்காம்பை தொட்டதும் அதையுணர்ந்து (அழுகையை நிறுத்தும்) பாலறுந்தத் தொடங்கிவிடும். இதன் வளர்ச்சிப்போக்கில் பாலைத் தரும் தாயை அறியும் அறிவையும், அவரிடத்தில் அன்புகொள்ளும் அறிவையும் பெற்றுக்கொள்ளும். இவைகளை இயற்கையறிவு எனலாம்.\nஒரு பாடசாலையில் கற்பிப்பதை ஒரு மாணவன் உடனடியாக அவற்றை விளங்கிக்கொள்கின்றான் என்றால், அது அம்மாணவரின் கிரகிக்கும் ஆற்றலின் தன்மையையே காட்டுகிறது. அதேவேளை ஒழுங்காக பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவனை அறிவற்றவன் என்று கூறவும் முடியாது. சிலவேளை அம்மாணவன் விளையாட்டுத் துறையிலோ, வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில் ஆர்வம் மிக்கவராக இருக்கலாம். இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம் கொள்ளும் துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே எல்லோரது அறிவும் ஒரே மாதிரியானதாகவும், ஒரே தன்மைக்கொண்டதாகவும் இருப்பதில்லை. அதேவேளை கல்வியால் கிடைக்கப்பெறும் அறிவை கல்வியறிவு என்று மட்டுமே கூறலாம்.\nஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவெனலாம். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்து தமது குழந்தை என்று கூறு வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் \"காட்\" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் \"கோட்\" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்ப்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் எம்மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலையிக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதனையே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாக சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரதும் முதுகில் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களின் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும்...\nஅறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து)தெரிந்து கொள்வது ஆகும். இந்த அறிவைப் பெறும் வழிகள்: 1.கூரிய நோக்கு(perception) 2.கல்வி கற்கும் முறை(learning process) 3.விவாதித்து முடிவுக்கு வருதல்(debates) 4.செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல்(open ears) - கேள்வி அறிவு 5.தனக்குத்தானே விவாதிக்கும் முறை(reasoning)\nநாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால்(logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும்.\nஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience). ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.\nவரலாற்று அடிப்படையில், நேரம் என்பதன் பொருள் தொடர்பாக இரண்டு விதமாக கருத்துக்கள் உள்ளன. நேரம்,அண்டத்தின் அடிப்படையான கூறு, அதன் ஒரு பரிமாணம் என்பது ஒரு கருத்து. இதன்படி, இதிலே நிகழ்வுகள் ஒரு தொடராக நடைபெறுகின்றன, இது அளக்கக் கூடிய ஒன்று ஆகும். இது ஐசாக் நியூட்டன் போன்றவர்கள் கொண்டிருந்தஇயல்பிய (realist) நோக்கு ஆகும்.\nஇதற்கு முரண்பாடான இன்னொரு கருத்துப்படி, நேரம், அறிவு சார்ந்த அமைப்பின் ஒரு கூறு. இந்த அமைப்பினுள்ளேமனிதர்கள், நிகழ்வுகளைத் தொடராக்கம் செய்துகொள்கிறார்கள், நிகழ்வுகள் நடைபெறும் காலத்தையும் அவற்றுக்கிடையேயான இடைவெளியையும் அளந்து கொள்கிறார்கள், பொருள்களின் இயக்கங்களை ஒப்பீடு செய்கிறார்கள் என்கிறார்கள் இக்கருத்தின் ஆதரவாளர்கள். மேலும் இக் கருத்துப்படி, நேரம் பாய்ந்து செல்லும் ஒன்றோ, அதனூடாக வேறு பொருட்கள் செல்வதற்கான ஊடகமோ அல்லது நிகழ்வுகளைக் கொள்ளுகின்ற ஒரு தாங்கியோ அல்ல.கோட்பிரைட் லீப்னிஸ் (Gottfried Leibniz), இம்மானுவேல் கண்ட் (Immanuel Kant) போன்றவர்கள் இக்கருத்தைக் கொண்டிருந்தனர்.\nஅறிவியலில், வெளியுடன், நேரமும் அடிப்படையானது ஆகும். அதாவது, இவை, வேறு அளவுகளால் வரையறுக்கப்படக் கூடியன அல்ல. இவற்றினாலேயே ஏனைய அளவுகள் வரையறுக்கப்படுகின்றன. இதனால், இவற்றை அளப்பதன்மூலம் மட்டுமே வரையறுக்க முடியும். ஒழுங்காக நடக்கும் நிகழ்வுகளும், குறித்த கால அடிப்படையில் இயங்கும் பொருட்களுமே நெடுங்காலமாக நேரத்தை அளக்கும் அலகுகளின் அடிப்படையாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டுகளாக, சூரியனின் இயக்கம், சந்திரன் தேய்ந்து வளர்தல்,ஊசல்களின் (pendulum) இயக்கம் என்பவற்றைக் குறிப்பிடலாம்........\n1. வாழ்க்கையில் நல்லதை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள்.\n2. சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.\n3. விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.\n4. வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.\n5. நட்பாக இருக்க நேரம் ஒதுக்குங்கள்.\n6. கனவு காண்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.\nஇது ஆன்மாவை நட்சத்திரங்களுடன் ஒன்றிணைக்கும்.\nஇது வாழ்வை நீடிக்கும் இன்னிசை.\n8. அன்பு செலுத்த நேரம் ஒதுக்குங்கள்.\nஇது வாழ்வின் உயரிய இன்பம்இ\n9. வேலை செய்ய நேரம் ஒதுக்குங்கள்.\n10. தியானம் செய்ய நேரம் ஒதுக்குங்கள்.\nஇது தேவனுடான உள்ளத்தின் சங்கமம்\n11. தேவனுக்கு நேரம் ஒதுக்குங்கள்.\nஇது ஒன்றே வாழ்வின் நிலையான முதலீடு.\nஇலங்கையில் சுனாமி அனர்த்தமும், ஜீபனோபாய அபிவிருத்தித்திட்டமும்\nகிட்டத்தட்ட275000 தொழிலாளர்களைக் கொண்ட 60,000 நுண் வியாபார நிலையங்கள் சுனாமி அனர்த்தத்தினால் முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக பல ஸ்தாபனங்கள் முன்வந்தன. அவர்களின் சில நடவடிக்கைகள் கீழ்க்காணும் பிரிவுகளாக வகுக்கமுடியும்.\nபாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி பண உதவிகள்\nவேலைக்காக பணம் – நிகழ்ச்சித்திட்டங்கள்\nTAFREN சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஜீவனோபாயத்தை பாதுகாத்தலுக்கும் மீளமைத்தலுக்கும் உதவுவதற்கான இணைப்பு மற்றும் முகாமைத்துவக்கொள்கை வடிவம்\nபாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி பண உதவிகள்\nசுனாமிக்குப் பின்னரான ஜீவனோபாய அபிவிருத்திகளில், சம்பாதிக்கும் திறனை இழந்த மற்றும் சம்பாதிக்கும் குடும்பத்தலைவனை இழந்து பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதுவே முதன்மையான கருவியாகக் கருதப்படுகிறது ஆதலினால், இதுவே உடனடி நிவாரணக் கருவியாக நடைமுறைப்படுத்துகின்றது. ஆயினும், உடனடி உதவியாக வழங்கப்படும் உணவு, உடை, மருந்து, புகலிடம் போன்றவற்றிலிருந்து இது தெளிவாக வேறுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே பிறரில் தங்கியிருக்கும் எண்ணத்தைத் தவிர்ப்பதற்கான பொருளாதார செய்யற்பாடுகளை மீளமைப்பதனை நோக்கமாகக் கொண்டிருப்பது முக்கியமானதாகும்.\nவேலைக்காக பணம் – நிகழ்ச்சித்திட்டங்கள்\nபாதிக்கப்பட்ட சமூகங்களில் மக்களும், சமூகங்களும் இணைந்து பங்களிப்புடன் செயற்பட்டு உடனடி வருமானம் ஈட்டும் கட்டமைப்பாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே பணிபுரியும் மக்களின் ஜீவனோபாயங்களை மேம்படுத்த உதவுகின்றது. ஆயினும், தொழிலாளர்களாக மட்டும் அம்மக்களைக் கட்டுப்படுத்தப்படுவது வேலைக்காகப் பணம் என்ற நிகழ்ச்சித்திட்டங்கள் இருப்பதனால் பல்வேறு தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கமுடியாமை சமூகப்பணிகளில் சமூக உடைமைகளை இழப்பது போன்ற பலவீனங்கள் இங்கே காணப்படுவதால் இந்த நடைமுறையும் ஒரு தற்காலிகமானதே.\nஅனர்த்தங்களுக்குப் பின்னரான ஜீவனோபாய அபிவிருத்தி நடவடிக்கைகளில் இது மிகவும் பொருத்தமான அணுகுமுறையாகக் கருதப்பட்டுள்ளது. ஆயினும் அனர்த்தங்களுக்குப் பின்னரான சந்தர்ப்பங்களில் மனவிரக்தியுடன் தரங்குறைந்த சுற்றாடல் நிலைமைகளில் சமூகங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதால் அங்கே நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள், சாதாரண நிலைமைகளில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளிலிருந்து வேறுபடுகின்றன. எனினும், இதனை நடைமுறைப்படுத்துவோர் வியாபார அபிவிருத்தி எண்ணக்கருத்துக்களைக் கொண்ட அடிப்படைத்தரத்தினை மீறுவதற்கு இது காரணமாக அமையக்கூடாது என்பதை மனதில் கொண்டிருக்கவேண்டும்.\nநடைமுறைப்படுத்திய நிறுவனங்களின் முன்னெடுப்புக்கள் :-\nமொத்தம் 234,000 – ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் மாதாந்தம் தலா ரூபா 5000/= ஒதுக்கீடு.\nவாரமொன்றிற்கு ரூபா 375/= (பணம் – ரூபா 200/=, உணவு ரூபா 175/= 81000 மக்களுக்கு)\nநுண், சிறிய, இடைநிலை கைத்தொழிலுக்கு ரூபா 5 மில்லியன் கடன் உதவித்திட்டம்.\n2450 விண்ணப்பதாரிகளுக்கு மொத்தம் ரூபா 1010 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.\nதேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்துடன் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக நுண்கைத்தொழிலுக்கு ரூபா 700 மில்லியன் கடன் உதவித்திட்டம்.\nநடைமுறையில் இருந்த மறுசீரமைப்பு செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட பிரச்சனைகள்\nஅனர்த்தத்தடுப்புடனான நீடித்து நிலைத்து நிற்கும் ஜீவனோபாய அணுகுமுறைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.\nஜீவனோயாய நடவடிக்கைகளில் மேலே கூறப்பட்ட மூன்று கருவிகளையும் பிரயோகிப்பது தொடர்பான தெளிவற்ற தன்மையும், வேறுபட்ட கால அட்டவணையும்.\nஅறிவுப்பரிமாற்றங்களில் குறைந்த கவனமும் பௌதீக சொத்து அன்பளிப்புக்களில் நாட்டமும்.\nபெறுமதிமிக்க அபிவிருத்தி வட்டத்தில் குறைந்த கவனமும் சுற்றாடலில் காணப்படும் விடயங்களில் மிகுந்த நாட்டமும்.\nஊனமுற்றோர், பால்நிலை உணர்வுகள், பிணக்குகள், உணர்வுகள் முதலியனவற்றை உண்டாக்குவதில் குறைந்த ஆர்வம்.\nஒரே தரத்தில் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்கின்ற வளர்வாளர்களின் நம்பிக்கை.\nசமூகங்களுக்கிடையே தொழில்நுட்ப அபிவிருத்தி நடைமுறைகளிலுள்ள அனுபவக் குறைவு.\nதேசிய விவாசாயக் கொள்கைகளும் இலங்கையும்...\nஇலங்கைப் பொருளாதாரத்தில் விவசாயமானது மூலைக்கல்லாக விளங்குகின்றது. கிராமப்புறங்களில் வசிக்கும் 70% இற்கும் மேலான மக்கள் அவர்களின் வாழ்வாதாரமாக விவசாயத்திலேயே தங்கியுள்ளனர். இந்த விவசாயமானது மொத்த உள் நாட்டு உற்பத்திக்கு 18%ஆலும் வேலை வாய்ப்புக்களிற்து 30% ஆலும் பங்களிப்புச்செய்கின்றது. விவசாய உற்பத்தித்திறன் ஆனது ஏறத்தாழ நிலையாக இருந்துள்ளது. விதிவிலக்காக அரிசி அண்மைய ஆண்டுகளில் தன்னிறைவுத்தன்மையை அடைந்துள்ளது.\nஆயினும் இப்பிரிவின் வளர்ச்சி மந்த கதியிலேயே உள்ளது. 90%மான ஏழை மக்கள் கிராமப்புற விவசாய பொருளாதாத்திலேயே வாழ்க்கை நடத்துவதனால் இலங்கையின் வறுமை நிலையைக்குறைக்க வேண்டுமாயின் துரிதமான விவசாய உற்பத்தி வளர்ச்சியை எட்டுதல் வேண்டும். ஆகையால் சுற்றாடல், நீர் வளம், உயிர்ப்பல்வகைமை என்பவற்றைப் பாதுகாக்கும் அதே வேளை துரித உணவு உற்பத்தி அபிவிருத்திக்கு , அபிவிருத்திக் கட்டங்களில் முக்கிய இடம் கொடுக்கப்பட வேண்டும். விவசாயத்தின் வளர்ச்சியை முடக்கும் தற்போதுள்ள கொள்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தும் முட்டுக்கட்டைகளை அகற்றுவதையும் இது உள்ளடக்குகின்றது.\nதுண்டாக்கப்பட்ட காணிகளின் பாவனை, நீர்ப் பற்றாக்குறை, கடன் வசதி, விதை, தொழில்நுட்பத் தெரிவு நிலை, தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல், களஞ்சியப்படுத்தல், கொண்டு செல்லுகை, ஏழ்மையான விவசாயச்செயன்முறைகள் ஆகியன விவசாயத்தின் பலவீனப்படுத்தப்பட்ட உற்பத்திக்குப் பங்களிப்புச் செய்கின்றன. கிராம அபிவிருத்திக்காக, குறுகிய மற்றும் நடுத்தர காலச் சலுகைகளான விவசாயிகளின் சந்தைகளை பெரிதாக்குவதை வசதிப்படுத்தும் கொள்கைகளைப்பின்பற்றல், விருத்தி செய்யப்பட்ட தொழில் நுட்பங்கள், தேவையான பாதுகாப்புடன் உறுதியான வர்த்தகக் கொள்கைகளை உருவாக்குதல், பிரதேச வாரியான சமமான உட்கட்டமைப்பு வசதியை உருவாக்குதல்.\nநாட்டின் உணவு மற்றும் போசணைப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்காக உள்நாட்டு விவசாய உற்பத்தியை அதிகரித்தல்.\nவிவசாய உற்பத்தியை செழுமைப்படுத்தும் உறுதியான வளர்ச்சியை உத்தரவாதமளித்தல்.\nஉள் நாட்டு மற்றும் ஏற்றுமதி விவசாயத்தில் உலகமயமாதலின் தீமையான விளைவுகளைக்குறைத்தல் மற்றும் நன்மைகளை அதிகப்படுத்தல்.\nஉற்பத்திச் செலவைக்குறைப்பதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்குமாக வினைத்திறன் மிக்க விவசாய முறைகளைப்பின்பற்றுதலும் விருத்தி செய்யப்பட்ட விவசாயத் தொழில் நுட்பத்தைக் கையாளலும்.\nசுகாதாரத்திற்கு தீங்கற்ர , சுற்றாடல் சினேக பூர்வமான தொழில் நுட்பங்களை விவசாயத்தில் பின்பற்றுதல்.\nவிவசாயம் சார்பான கைத்தொழில்களை மேம்படுத்துவதுடன் வேலை வாய்ப்புக்களையும் அதிகரித்தல்.\nவிவசாய சமுதாயத்தின் வருமானம் மற்றும் வாழ்க்கை நிலை என்பவற்றை உயர்த்துதல்.\nசரியான மற்றும் பாதுகாப்பான முறையில் வளங்களைப்பயன்படுத்தக்கூடிய தொடர்ச்சியான விவசாய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக தொழில் நுட்பப்பாரமுள்ள, பொருளாதார ரீதியில் சாத்தியமான சுற்றாடல் சினேக பூர்வமான, சமூக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களை அமுல் படுத்துவதன் மூலம் அரசாங்கமானது விவசாய உற்பத்தியை மேம்படுத்துகின்றது. இக் கொள்கையின் பிரதான அம்சங்களாவன,\nஅரிசி மற்றும் ஏனைய பயிர்கள், தோட்ட மற்றும் பூந் தோட்டப்பயிர்கள், வேர் மற்றும் கிழங்குப்பயிர்கள், விவசாய ஏற்றுமதிப்பயிர்கள், மூலிகைகள், வேறு உபயோகப்படுத்துகின்ற பயிர்கள், அதே போல் உப உணவுப்பயிர்களான கரும்பு, மரமுந்திரிகை, தேங்காய் என்பவற்றைப் பயிரிடுதலில் முக்கியத்துவத்தைக் கொடுப்பதன் மூலம் உள் நாட்டு உணவு வினியோகம், வேலை வாய்ப்பு மற்றும் விவசாய ஏற்றுமதி என்பவற்றை அதிகரித்தல்.\nநிலைத்து நிற்கக்கூடிய விவசாய முறைகளின் ஊடாக பயிர் உற்பத்தியை மேம்படுத்துவன் மூலம் நீர் மற்றும் நிலங்களின் வினைத்திறனை அதிகரித்தல்.\nஉறுதியான, நிலையான விவசாய அபிவிருத்திக்காக ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம், ஒருங்கிணைந்த தாவரப்போசாக்கு முகாமைத்துவம் போன்ற சிறந்த விவசாய செயன்முறைகளை மேம்படுத்தல்.\nவாழ்வாதாரம் மற்றும் மீன் வளர்ப்பு என்பவற்றின் ஊடாக ஒருங்கிணைந்த விவசாயத்தில் இருந்து வருமான உற்பத்தியை மேம்படுத்தல்.\nசந்தைததெவைகளையும் , போசணைத்தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய உற்பத்தித் திட்டங்களை வடிவமைத்தல்.\nகாலநிலைக்கு இசைவாக்கமான பயிர்களைப்பயிரிடுதலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களை மேம்படுத்தலும்.\nஎங்கேயும் எப்போதும் பொருத்தமான நவீன மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களைக் கிராமங்களிற்கு அறிமுகம் செய்தல்\nமிலேனியம் அபிவிருத்தி இலக்கும் அனர்த்த இடர் தணிப்பும்.\nஅனர்த்த இடர் தணிப்பு என்பது அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒரு ஒருங்கிணைந்த பாகமாகும். இது மிலேனியம் அபிவிருத்தி இலக்கில் பரிந்துரைக்கப்பட்ட ஒன்றாகும். இவ் மிலேனியம் அபிவிருத்தி இலக்குக்கான பரிந்தரை 191 நாடுகளுக்குமான மனித அபிவிருத்திக்கு உதவும் வகையில் குறிப்பாக 2000ம் ஆண்டின் 08 மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த 08 மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளும் 18 உப பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது மேலும் இலக்குகளுககான 48 சுட்டிகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளமையும் தெழிவாக உள்ளது.\nஇவ் மிலேனியம் அபிவிருத்தி இலக்கானது அபிவிருத்தி மற்றும் அனர்த்த இடர் தணிப்பு கொள்கைகளுக்கிடையிலான ஒரு குறுக்கு வெட்டாகவே இருக்கின்றது. இவை ஒவ்வொன்றும் நடைமுறைச் செயற்ப்பாட்டுக்கான விசேட குறிகாட்டியாகவும், குறிக்கோளாகவும் பின்னப்பட்டிருக்கின்றன. இந்த இலக்கினை அடைந்து கொள்வதில் அனைத்து ஐ.நா. சபையில் ஒப்பமிட்டுள்ள நாடுகளும் மற்றும் நிதி உதவியாளர்களும் அவர்களது செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதனைக் காணலாம்.\nவிசேடமாக மிலேனியம் முன்மொழிவில் நான்காவது சரத்தில் இயற்கை அனர்த்தம் மூலமாக வருகின்ற பொருளாதார அபிவிருத்திக்கான இடர்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இது எமது ' எதிர்காலத்தினைப் பாதுகாத்தல்' எனும் தலைப்பில் வருகின்றது. இத்தலைப்பினுள் ஒரு விடயம் குறிப்பிடப்படுகின்றது. அதாவது இயற்கை மற்றும் மனிதர்கள் மூலம் வருகின்ற அனர்த்தங்கள் ஊடாக ஏற்ப்படுகின்ற தாக்கங்கள், அதன் விளைவுகள் என்பனவற்றைக் குறைப்பதற்க்கான கூட்டு முயற்சியினை வலுப்படுத்தல் பற்றி சொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக இயற்கை அனர்த்தமானது ஒரு சமுகத்தில் அல்லது ஒரு சமுதாயத்தில் நிகழக்கூடிய அபத்தான நிகழ்வுகளை நன்கு விளங்கி இருக்கும் போது அல்லது தெரியாமல் இருக்கும்போது இடம்பெறுகின்றது. உதாரணமாக மிகக்கடுமையான மழை, அதிக உஸ்னம், அல்லது வேகமான காற்று மற்றும் நில அதிர்வு என்பனவற்றைக் குறிப்பிடலாம். மற்றது மக்கள் அனர்த்தம் மூலமான விளைவுகளில் இரந்து மீழுதல் அதன் ஆபத்துகளை உணர்ந்து கொள்ளாமல் இருக்கும் போது அனர்த்தம் ஏற்படுகின்றது. குறிப்பாக பொதுவாக இடம்பெறுகின்ற இயற்கை அனர்த்தத்தின் மூலம் வருகின்ற நலிவுற்றோரின் தொகை அற்றும் அதன் மூலமாக வரகின்ற ஆபத்து மனிதனுடைய செயற்ப்பாட்டிலே தங்கியுள்ளது.\nஇனனொரு வகையில் கூறப்பொனால் இயற்கை அனர்த்த மூலமான அதன் தாக்கம், அதன் அளவு என்பனவற்றினை குறைக்கும் செயற்ப்பாடுகள் இவைகள் அபிவிருத்திக்கான பாரிய சவாலாகவே இருக்கின்றது. இது ஒட்டு மொத்தமான இடர்களை மற்றும் அதன் மூலம் மனிதர்கள் நலிவுறும் தன்மை என்பனவற்றை ஏற்படுத்த ஏதுவாக இருக்கின்றது. இதுதான் அதிகப்படியான அனர்த்தத்தினை(pசநகபைரசந னளையளவநச) உண்டு பண்ணுகிறது.\nஓட்டு மொத்த அனர்த்தத்துக்குமான இடர் தணிப்பு, அதே போல் அனர்த்தத்திற்கு பின்னர் வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சமமான வளப்பகிர்வு என்பன ஒரு நாட்டின் அபிவிருத்திப்பாதையில் பாரிய தடைக்கற்களாகவே இருந்து வருகின்நறை குறிப்பிடத்தக்கது. இயற்கை அனர்த்தற்கள் அபிவிருத்தி அடைவுகளை அழிவுபடுத்துகின்ற போதும், மறுபக்கம் அபிவிருத்திச் செயற்பாடுகள் அதன்பாட்டுக்கே செயற்படுவதனையும் காணக்கூடியதாய் இருக்கின்றது.\nமுன்பு நாம் பார்த்த உதாரணற்களுக்கு அமைவாக குறிப்பாக ஒரு அனர்த்த இடர்தணிப்பு இல்லாத பாடசாலை கட்டிடத்தினை எடுத்துக் கொள்வோமெனில், ஒரு அதிர்வு ஏற்ப்படும்போது, இது அபிவிருத்தியினை இல்லாமல் செய்கின்ற அனர்த்த இடருக்கான உதாரணமோ, அல்லது பொருத்தமற்ற அபிவிருத்தி மூலம் விளைகின்ற அதிகப்படியான அனர்த்தமா\nமிலேனியம் அபிவிருத்தி இலக்குகளுக்கான திட்டங்களை எடுத்துக்கொண்டால், இவை முன்னூiமை அடிப்படையில் அமைகின்றது. வெளிப்படையில் பார்ப்போமானால், இந்த இலக்குகள் அனைத்தும் மனிதன் நலிவுறும் தன்மையை இயற்கை அனர்த்தங்களின்போது குறைப்பதனையே நோக்காக கொண்டுள்ளது. இச்செயற்ப்பாடுகள், இலக்குகள் என்பன அனர்த்தங்கள் மூலமான பாதிப்பக்களை அதிகரிக்காமல் குறைப்பதற்கு தீர்மானங்களை மேற்கொள்ளும். உன்மையில் பாடசாலை கட்டிவிட்டால் அது போதாது அது நிலைத்திரக்கக்கூடிய, அதேவேளை நீண்ட நாள் அபிவிருத்தியினை மையமாகக் கொண்டதாக ஒர் அனர்த்தத்தினை தடை செய்யக்கூடிய, மக்களின் அனர்த்த முன் அயத்தத்திற்கு பொருத்தமான கட்டிடங்க்ள அமைவதையே இவ் இலக்குகள் தீர்மானிக்கும்.\nமிலேனியம் அபிவிருத்தி இலக்கானது இரு வகையில் அமுல்படுத்தப்படுகின்றது: ஒன்று மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை அடைவதற்து வழிப்படுத்தக்கூடிய அபிவிருத்தி திட்டமிடல்களை குறிக்கினறது. மற்றது நடைமுறையில் வருகின்ற ஒட்டுமொத்த அனர்த்த இடர்களை தடுக்கக்கூடிய அபிவிருத்தி செயற்ப்படுத்தகையைக் குறிக்கின்றது. இவ்வாறு இல்லாவிடின் எல்லா அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் ஒரு பிரதான காரணியாக இவ் அனர்த்த இடர் அமைந்திருக்கும். இது நன்கு நடைபெறக்கூடிய பொருளாதார , சமுக அபிவிருத்தியில் தலைகீழான மாற்றத்தினையே கொண்டு வரும். இந்த மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை அடைவதற்கான பொறுப்புணர்சி ஒவ்வொரு தனிநாட்டிலேயுமே தங்கி இருக்கின்றது.\n21ம் நூற்றாண்டுக்கான வலுவான உறுதிவாய்ந்த சர்வதேச ரீதியான மிலேனியம் பட்டயம் தயார் செய்யப்பட்டுள்ளது. எடடு வகையான அபிவிருத்தி சார்ந்த இலக்குகள் மிலேனியம் அபிவிருத்தி இலக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் எட்டு குறிக்கோள்களிலும் அனர்த்த இடர் தணிப்பு பற்றி கூடியளவு கவனம் செலுத்தப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. கொடிய வறுமை பசி என்பனவற்றை இல்லாமல் செய்தல்.\nஅனர்த்த இடர் சுட்டிக்காட்டியின் தரவடிப்படையில் பார்க்கும்போது இயற்கை அனர்த்தம் மூலம் ஏற்ப்படும் நலிவுறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வருமானம் வறுமை என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளது.\nவெள்ளம், வரட்சி இவற்றுடன் சேர்ந்து மனிதர்களால் உருவாக்கப்படும் அனர்த்தங்கள் 2015இல் எட்ட இருக்கும் மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை குன்றச் செய்துவிடும். குறிப்பாக 2004 இல் இடம் பெற்ற சுனாமி அனர்த்தம் மூலம் பாதிக்கப்பட்ட 30 தொடங்கி 50 வீதமான மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்வது அதிகரித்து வருகிறதென அறிக்கை வெளியிட்டுள்ளது\n2. அனைவரும் ஆரம்பக் கல்வியை அடையச் செய்தல்.\nஉலகலாவிய ரீதியில் ஏற்ப்படுகின்ற அனர்த்தங்கள் கல்வியின் அடைவுமட்டததினை பின்தள்ளிவிடுகின்றது குறிப்பாக உட்கட்டுமானததினை சிதைவடையச் செய்வதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உயிர்களை இழக்கின்றனர். 2001ம் ஆண்டு குஜராத்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் காரணமாக 1359 ஆரம்பப் பாடசாலைகள், 992 உயர்தரப் பாடசாலைகள் முற்றாக அழிந்துபோனமை குறிப்பிடத்தக்கது.\n3. பால் நிலை சமத்துவத்தினை ஏற்ப்படுத்ததலும் பெண்களுக்கான வலுவூட்டலும்.\nஅனர்தங்களின்போது மிக மோசமாக பாதிக்கப்படுவது அல்லது இலகுவில் நலிவுறுவது பெண்கள் ஆகும். இதனால் அவர்களது வேலைப்பழு அதிகரிப்பதோடு குடும்பச் சுமையும் அதிகரிக்கின்றது. ஆத்துடன் துஸ்ப்பிரயோகங்களுக்கு ஆளாகும் அளவும் அதிகரிக்கின்றது.\n4. பிறப்பிலே இறக்கும் குழந்தைகளின் அளவினை குறைத்தல்.\nசுhதாரண இறப்புடன் ஒப்பிடுகையில் அனர்த்தங்களின் போது இறக்கின்றவர்கள் மிக அதிகமாகும். 1971 இல் வங்களாதேசில் ஏற்ப்பட்ட புயல் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோர் 10 வயதுக்கு குறைந்த சிறுவர்களாகும்.\n5. கற்பினித் தாய்மாரின் சுகாதார விருத்தி\nகுறிப்பாக கற்பினித்தாய்மார்கள் மற்றும் இளம் தாய்மார்கள் அனர்த்தங்களின்போது பாதிக்கப்படும் நலிவுற்றவர்களாக இருக்கின்றனர். 40000 கற்பனித்தாய்மார்கள் பாகிஸ்த்தானில் 2005இல் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தின்போது பாதிப்படைந்திருந்தனர் நலிவு நிலையிலுள்ள கற்பனித்தாய்மார்களே அனர்த்தங்களின்போது கூடியளவு ஆபத்தினை எதிர்கொள்கின்றனர். ஊதாரணமாக குறைமாத பிரசவம், நிறை குறைந்த குழந்தைப் பிரசவம் அத்துடன் பிறந்த உடன் இறக்கின்ற குழந்தைகள். இவையனைத்தும் அனர்த்தங்களின் போதான நெருக்கடியான நிலமைகளிலேயே ஏற்படுகின்றன.\n6. HIV, AIDS, மலேரியா மற்றும் ஏனைய தொற்று நோய்களை குறைத்தல்.\nஆனர்த்தங்கள் பொதுவாக வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ உட்கட்டுமானங்களை எல்லாம் வெகுவாகப் பாதிக்கின்றது. ஆத்துடன் தொற்று நோய்களான மலேரியா, டெங்கு, வயிற்றோட்டம் என்பன அனர்த்தங்களின்போது இரட்டிப்பாக பரவி விடுகின்றது. றுர்ழு இன் தரவுகளின் அடிப்படையில் 2004இல் வங்களாதேசில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு பின்னர் கிட்டத்தட்ட 17000 பொதுமக்கள் வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டனர்.\nஅதேபோன்று HIV தொற்றும் அனர்த்த காலங்களில் மிக வேகமாக பரவுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனர்த்தப் பகுதிகளில் பணிபுரிபவர்களின் பாலியல் நடத்தைகள் மற்றும் பெண்களின் வறுமை நிலமை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடல் என்பனவற்றினால் இத்தொற்றுகள் பரவுகின்றன.\n7. சுற்றுச்சூழல் நிலைத்திருத்தலை உறுதிப்படுத்தல்.\nஉலகிலே மிக முக்கியமான வளங்களான பயிர்ச்செய்கை நிலங்கள், காடு, பெறுமதி மிக்க தாவரங்கள் மற்றும் இதர இயற்கை வளங்கள் எல்லாம் அனர்த்தங்களின்போது மிக மோசமாக அழிந்து விடுகின்றது. இவ்வாறு அழிவடைகின்ற வளங்களை குறுங்காலத்தில் மீட்டெடுத்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.\nநாகலாந்தில் உள்ள மாயோ பட்டினத்தில் 2004 இல் ஒரு பாரிய மண்சரிவு ஏற்ப்பட்டது. ஆதில் 80 வீடுகள் சேதமடைந்ததுடன் பாரிய வீதிகளும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதில் 38,600 க்கும் அதிகமான நீர் நிலைகள் அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.\n8. அபிவிருத்திக்கான உலக நட்புறவை கட்டியெழுப்புதல்.\nஅனர்த்தங்களின் போது வளங்கப்படுகின்ற உதவித் தொகுதிகளில் இருந்து பெரியதொரு வளப் பகுதியினை நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானம் போன்றவற்றுக்கு மாற்றீடு செய்கின்றனர். சிறிய நாடுகளின் பொருளாதாரங்கள் மிகவும் இலகுவில் இவ்வனர்த்தங்களின்போது முற்றாகப் பாதிப்படைகின்றன. குறிப்பாக இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளுக்கு சுனாமி அனர்த்தங்களின்போது நிவாரணக் கடன் உதவியாக 23.1 பில்லியன் டொலர் தொகையை செல்வந்த நாடுகள் மற்றும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றன வளங்கி இருந்தன.\nஒரு உணவுப் பொதி- அதில்\nஒரு பால் பாணம் -அதில்\nஒரு சோப்பு – அதில்\nஒரு ஜோக்கு – அதில்\nஇன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன.ஏதாவது கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தால் வைன், பியர், பிஸ்கி, பிறண்டி வழங்கப்படுகின்றனவா என்று கேட்டுக்கொண்டே மேற்படி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.\nஇவ்வாறு பலர் ஒன்றுகூடும் களியாட்ட நிகழ்வுகளில் மது அருந்துதல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது என்பதுடன், மது அருந்தாது விடுபவர்களை பட்டிக்காடு என்று நோக்கும் நிலையும் வந்துவிட்டது.\nஇது எனது பல்கலைக்காலத்தில் யாக்கப்பட்ட கவிதை.....\nவறுமை மிகவும் கொடியது இது ஆசியா போன்ற வறிய நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளையும் இது விட்டுவைக்கவில்லை\nவறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்விபெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை, அனைத்துலக வளர்ச்சி, பொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன.\nவறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிறஅறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன. என்னும், சில ஆன்மீகச்சூழல்களில் உலகப் பொருட்களைத் துறந்து பொருள்சார் வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளல் சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு.\nவறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோ பாதிக்கக்கூடும். இது வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்த நாடுகளிலும், வறுமை வீடின்மை போன்ற பல வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றது.\nவாஷிங்டன்: உலகின் பணக்கார நாடு என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவில் 7 பேரில் ஒருவர் வறுமையில் வாடுவதாக சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.\nகடந்த 2008-ம் ஆண்டு கணக்கெடுப்பில், 13.2 சதவீதம் பேர், அதாவது, 3 கோடியே 98 லட்சம்பேர் வறுமையில் வாழ்ந்து வருவது தெரிய வந்தது.\nஆனால், தற்போதைய கணக்கெடுப்பில், இந்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சமாக (14.3 சதவீதம்) உயர்ந்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க மக்கள் தொகையில், 7 பேரில் ஒருவர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇன்னொரு பக்கம் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது. முன்பெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமே பிச்சைக்காரர்கள் அதிகம் காணப்பட்டதாகவும், இப்போது சிறு நகரங்களிலும் பிச்சைக்காரர்கள் பெருகி விட்டதாகவும் அக்கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\nஇதற்கிடையே, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே அமெரிக்க எம்.பி.க்கள் வாங்குவதை கட்டாயம் ஆக்கும் 2 மசோதாக்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டன.......\nஅன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெ...\nஇலங்கையில் சுனாமி அனர்த்தமும், ஜீபனோபாய அபிவிருத்த...\nதேசிய விவாசாயக் கொள்கைகளும் இலங்கையும்...\nமிலேனியம் அபிவிருத்தி இலக்கும் அனர்த்த இடர் தணிப்ப...\n'தேன் மதுரத் தழிழ் பேசுகிறார்கள் மட்டக்களப்பார்'\nகிழக்கின் அடுத்த முதலமைச்சர் யார் எதிர்பார்ப்பை கிழப்பியிருக்கும் தேர்தல் களம்\nமிலேனியம் அபிவிருத்தி இலக்கும் அனர்த்த இடர் தணிப்பும்.\nஇலங்கையில் ஆறாவது தமிழ் முழுநீளத் திரைப்படம் மட்டக்களப்பில் வெளியீடு\nகிழக்கில் உடனடி வேலைக்கு ஆள் தேவை\nமட்டக்களப்பு மண் புகழ்ப் பாடல்\nவிருத்தி நோக்கிய வீறுநடையில் மட்டக்களப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/129119/news/129119.html", "date_download": "2018-07-21T00:01:32Z", "digest": "sha1:TYWAHGORVRFSZFU6P4RKEQFO4IL7ILTW", "length": 4561, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆப்பிள் பழங்களை துப்பரவு செய்து விற்பனைக்கு அனுப்பும் முறை! வீடியோ இணைப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nஆப்பிள் பழங்களை துப்பரவு செய்து விற்பனைக்கு அனுப்பும் முறை\nஆப்பிள் பழங்களை துப்பரவு செய்து விற்பனைக்கு அனுப்பும் முறை.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், வீடியோ\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/39120-judge-karnan-trending-in-social-media.html", "date_download": "2018-07-20T23:58:28Z", "digest": "sha1:H7HSN2EOEMGWL4D57VAZJH6FY45ACR2U", "length": 10280, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேசுபொருளான முன்னாள் நீதிபதி கர்ணன் | Judge Karnan Trending in Social Media", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nபேசுபொருளான முன்னாள் நீதிபதி கர்ணன்\n6மாத சிறையை அனுபவித்து விட்டு கடந்த வியாழக்கிழமைதான் தமிழகம் வந்து சேர்ந்தார் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன். அவர் வந்ததற்கு யாரும் சென்று வரவேற்பு தெரிவிக்காவிட்டாலும், இப்போது இணையம் முழுக்க அவர்தான் ட்ரெண்டிங் டாப்பிக்.\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிக்கு எதிராக பேச ஆரம்பிக்க பலரும் முதலில் நினைவுபடுத்தியது நீதிபதி கர்ணனைத்தான். அவர் மற்ற நீதிபதிகளோடு ஏற்பட்ட மோதலில் வழங்கிய தீர்ப்புகள் அவரை அப்போது பேசு பொருளாக்கியது. இப்போது வாய் திறக்காமலயெ பேசு பொருளாகியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் பற்றி மீம்ஸ், போட்டொ கமெண்ட் என அவரை புகழ்ந்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்\nநீதித்துறையில் இது போன்று பிரச்னைகள் இருக்குனு அன்னைக்கே நீதிபதி கர்ணன் சொன்னாரு, நீங்க கேட்கல என்கிறார் ஒருவர் ; மற்றவரோ நீதிபதி கர்ணன் சொன்னப்போ கலாய்ச்சீங்க, இப்போ பாருங்க நாலு பேரு வந்திருக்காங்க என்கிறார். நீங்க என்னப்பா இப்பதான் வர்றீங்க, எங்க நீதிபதி உங்களுக்கெல்லாம் முன்னோடி சரியா என நீதிபதிகளை ஒருவர் கேள்வி கேட்க, கர்ணனை அடக்க முயற்சித்தீர்கள், உண்மை நீர்க்குமிழி போல என ஆதரவுக்கரம் நீட்டுகிறார் மற்றொருவர் என ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீண்டும் அனைவராலும் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார்.\nவிஜய்சேதுபதி பிறந்த நாளில் வெளியாகும் 'சீதகாதி' ஃபர்ஸ்ட் லுக்\nவிஷாலின் ’அழகே’ பாடல் ட்ராக் நாளை வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தடை\n'எல்லாம் முழு சம்மதத்துடன்தான் நடந்தது' கேரள பாதிரியார் வாக்குமூலம்\nகேரள பெண்ணின் விவரங்களை வீடியோவில் வெளியிட்ட பாதிரியார் \nயாருடைய தனிப்பட்ட தகவல்களையும் திருடும் நோக்கமில்லை - மத்திய அரசு விளக்கம்\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nட்விட்டரில் தொடரும் திமுக V/S பாஜக யுத்தம் - இப்போது இதுதான் ட்ரெண்ட்\n'சபரிமலையில் ஏன் பெண்களை அனுமதிக்கக் கூடாது\nஇன்னும் ஒரு நாளைக்கு அரெஸ்ட் இல்லை \nதோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு\n“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி\n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய்சேதுபதி பிறந்த நாளில் வெளியாகும் 'சீதகாதி' ஃபர்ஸ்ட் லுக்\nவிஷாலின் ’அழகே’ பாடல் ட்ராக் நாளை வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thamizhil.com/maruthuvam/solve-kidney-stone-problem/", "date_download": "2018-07-21T00:19:56Z", "digest": "sha1:PNBRWZJXDYGHF5K55U2XKE62F6IMZJKA", "length": 11361, "nlines": 77, "source_domain": "www.thamizhil.com", "title": "ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..! | தமிழில்.காம்", "raw_content": "\nஇன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.இதனால் உண்டாகும் வலியானது, வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.\nஎனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்\nஅந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).\n( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.\nகல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும்,\nபயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து\nரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.\nமறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.\nஅதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…\nஇனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.\nசிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :\nதுளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)\nஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.\nதிராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.\nமாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(\n) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.\nஅத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.\nதண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.\nஇளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.\nவாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.\nமேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.\nபின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.\nபின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nவிண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்கள...\nபலமே வாழ்வு; பலவீனமே மரணம்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thamizhil.com/udalnalam/the-natural-way-of-getting-mineral-water/", "date_download": "2018-07-21T00:02:30Z", "digest": "sha1:UGLUCZD5O7AAYT6DAA3CYSWXYVSTB7R3", "length": 7438, "nlines": 63, "source_domain": "www.thamizhil.com", "title": "சுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா? | தமிழில்.காம்", "raw_content": "\nகுடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்\nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த உணவுகள்\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா\n”சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.\nமண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும்.\nமூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள்.\nமேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும்.\nப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது.\nகுடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.\nதர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள்.\nஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது.\nவெந்நீர் குடிப்பதால் விளையும் நன்மைகள்...\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்கள...\nபலமே வாழ்வு; பலவீனமே மரணம்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techfahim.com/2017/11/pdf-ebooks-free-download-aasiriyar-anniya-manidharhal-puthiyathor-ulaham-vitiyatha-iravu-kalam-eluthiya-varihal-pdf-ebooks.html", "date_download": "2018-07-21T00:08:30Z", "digest": "sha1:YQZNZTEUN7PZ5X3L6K5XA5FA76HZ63LX", "length": 8694, "nlines": 116, "source_domain": "www.techfahim.com", "title": "தமிழ் மின்னூல்களின் தொகுப்பு - (PDF E books Free Download) - தொடர் 19 - Tech Fahim", "raw_content": "\nதமிழ் மின்னூல்களின் தொகுப்பு - (PDF E books Free Download) - தொடர் 19\n*2. அழகியற் கல்வி (PDF)⬇\n*6. ஆசிரியர் இயல் (PDF)⬇\n*7. அருமைத் தங்கைக்கு (PDF)⬇\n*8. ஆய்வு புதிது (PDF)⬇\n*9. அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும் (PDF)⬇\n*10. அந்நிய மனிதர்கள் (PDF)⬇\n*11. அலுவலக நிருவாகம் - பகுதி -1 (PDF)⬇\n*12. அளவையியல் விஞ்ஞானமுறை (PDF)⬇\n*13. காலம் எழுதிய வரிகள் (PDF)⬇\n*14. சமூக விரோதி (PDF)⬇\n*16. தேயிலைத் தோட்டத்திலே (PDF)⬇\n*18. புதியதோர் உலகம் (PDF)⬇\n*19. தமிழில் இலக்கிய வரலாறு (PDF)⬇\n*20. விடியாத இரவுகள் (PDF)⬇\n*22. ஆசிரியத்துள் நான் (PDF)⬇\n*23. சூரியனுடன் பேசுதல் (PDF)⬇\n*24. வேப்ப மரத்தடி பேய் (PDF)⬇\n*33. புகையில் தெரிந்த முகம் (PDF)⬇\n*26. கடற்கரை பூக்கள் (PDF)⬇\n*28. சுதந்திரமாய்ப் பாடுவேன் (PDF)⬇\n*29. தாத்தாமாரும் பேரர்களும் (PDF)⬇\n*30. மழை நாட்கள் வரும் (PDF)⬇\n*31. இசைக்குள் அடங்காத பாடல்கள் (PDF)⬇\n*32. விமானங்கள் மீண்டும் வரும் (PDF)⬇\n*33. இலங்கை நாட்டு தெனாலிராமன் கதைகள் (PDF)⬇\n*34. கனவும் மனிதன் (PDF)⬇\n*35. குமுறுகின்ற எரிமலைகள் (PDF)⬇\n*36. குருட்டு வெளிச்சம் (PDF)⬇\n*38. மாறாத மனங்கள் (PDF)⬇\n*39. நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு (PDF)⬇\n*40. கால தரிசனம் (PDF)⬇\n*41. அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் (PDF)⬇\n*42. தி. ஞானசேகரன் சிறுகதைகள் (PDF)⬇\nமேலும் பயனுள்ள விடயங்களை அறிந்துகொள்ள எனது முகநூல் பக்கத்தை\nLike செய்து இணைந்து கொள்ளுங்கள்.\n📚📕📚📕📚📕📚📕📚📕📚 *📖சிறந்த தமிழ் நாவல்கள்📖* 〰〰〰〰〰〰〰〰〰 *1. கள்ளிக்காட்டு இதிகாசம்*- வைரமுத்து (PDF)⬇ *...\n*📕 தமிழ் PDF மின்னூல்கள் 📚* - (தொடர் 08)\nஅறிவியல் - தமிழ் மின்னூல்கள் (FREE PDF DOWNLOAD) - (மின்னூல் தொடர் - 06)\nசிறந்த நூல்களின் தொகுப்பு | தமிழ் PDF | (மின்னூல் தொடர் - 37)\n*1. ஆபிரகாம் லிங்கன் வரலாறு (PDF)⬇ *2. அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் (PDF)⬇ *3. கார்பன் புதையல் - ரா. பிரபு (PDF)⬇ ...\nதமிழ் மின் நூல்கள் உங்களுக்காக | Free Tamil PDF Ebooks | (மின்னூல் தொகுப்பு - 38)\n*1. ஐவன்ஹோ (PDF)⬇ *2. அரிய இயல் தாவரங்கள் (PDF)⬇ *3. பாரதிதாசன் (PDF)⬇ *4. 28 Big Ideas (PDF)⬇ *5. ஏகத்துவ வழிகாட்ட...\nஇணைய நூலகம் | PDF Ebooks - Tamil | (மின்னூல் தொகுப்பு - 36)\nதமிழ் PDF மின்னூல்கள்- Tamil Ebooks🆕* - (மின்னூல் தொடர் - 04)\n📲🛡📲🛡📲🛡📲🛡📲🛡📲 *🆕தமிழ் PDF மின்னூல்கள்🆕* ➖➖➖➖➖➖➖➖➖ *1. நீயும் நானும் - கோபிநாத் (PDF)⬇* *2. சத்திய சோதனை - ம...\nதமிழ் மின் நூல்கள் உங்களுக்காக | Free Tamil PDF Eb...\nசிறந்த நூல்களின் தொகுப்பு | தமிழ் PDF | (மின்னூல் ...\nஇணைய நூலகம் | PDF Ebooks - Tamil | (மின்னூல் தொகுப...\nஇலவச மின்னூல் பதிவிறக்கம் | Free Tamil Ebook Colle...\nதமிழ் PDF மின்னூல்கள் | PDF EBOOKS | (மின்னூல் தொக...\nதமிழ் மின்னூல்கள் இலவசமாக | Free Tamil PDF Ebooks ...\nதமிழில் மின் புத்தகங்கள் | Tamil PDF books Downloa...\nஇலவச மின்னூல்கள் தமிழில் | Free Tamil E books | (ம...\nமின்னூல்கள் இலவச பதிவிறக்கம் | Tamil PDF Ebook Lib...\nதமிழ் மின்னூல்கள் தொகுப்பு | Tamil PDF Ebooks - (ம...\nதமிழ் மின்னூல்களின் தொகுப்பு | Tamil PDF Ebooks |...\nதமிழ் மின்னூல்களின் தொகுப்பு - (PDF E books Free D...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_45.html", "date_download": "2018-07-21T00:20:10Z", "digest": "sha1:FK7LIKF3IRYMFYW24E4LEHNH7EXK447L", "length": 5435, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சீனாவில் காற்று மாசுபாடு: புல்லட் ரயில்களின் நிறம் மாறி உள்ளது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசீனாவில் காற்று மாசுபாடு: புல்லட் ரயில்களின் நிறம் மாறி உள்ளது\nபதிந்தவர்: தம்பியன் 07 January 2017\nசீனாவில் பல பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் புல்லட் ரயில்களின் நிறங்கள் மாறியுள்ளது.\nசீனாவில் பல பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு இரண்டு முறை உயர் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.தற்போது மீண்டும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.\n72 நகரங்களில் பணிப்புகை சுழ்ந்துள்ளதால், வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்லை நிறத்தில் இருந்த புல்லட் ரயில்கள் தற்போது பழுப்பு நிறத்தில் மாறியுள்ளது.\n0 Responses to சீனாவில் காற்று மாசுபாடு: புல்லட் ரயில்களின் நிறம் மாறி உள்ளது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சீனாவில் காற்று மாசுபாடு: புல்லட் ரயில்களின் நிறம் மாறி உள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/08/2020.html", "date_download": "2018-07-21T00:11:04Z", "digest": "sha1:KZ3QFMYZKIXKVTFVXMNJSQVQ6UCUAVG7", "length": 4978, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன்: மைத்திரிபால சிறிசேன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன்: மைத்திரிபால சிறிசேன\nபதிந்தவர்: தம்பியன் 30 August 2017\nயார் விலகிச் சென்றாலும், 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“2020 வரை கூட்டாட்சியை நடத்திச் செல்லும் சக்தி எனக்கு உள்ளதாக நம்புகிறேன். அவ்வாறு செய்ய முடியாது என்று கூறினால், அது சதியொன்றின் மூலம் மட்டுமே சாத்தியம்.” என்று ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.\n0 Responses to யார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன்: மைத்திரிபால சிறிசேன\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன்: மைத்திரிபால சிறிசேன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T00:24:08Z", "digest": "sha1:TO5MTDLKL2IBMWZAXCRZGPPF35DCRWUU", "length": 37848, "nlines": 522, "source_domain": "ta.wikipedia.org", "title": "வந்தே மாதரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபங்கிம் சந்திர சட்டர்ஜி, ஆனந்தமடம்,, 1882\nவந்தே மாதரம் (தேவநாகரி: वंदे मातरम / வங்காள மொழி: বন্দে মাতরম Bônde Matorom), இந்தியாவின் நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது.\n2.1 2006ஆம் ஆண்டுச் சர்ச்சை\n3 வந்தே மாதரம் பாடல் வரிகள்\n3.1 1905ல் காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட வரிகள்\n3.2 ஆன்ந்தமடம் நூலில் உள்ள முழுவடிவம்\nபங்கிம் சந்திர சட்டர்ஜி ஆங்கிலேய அரசின் கீழ் பணிபுரிந்த போதே, வந்தே மாதரத்தை எழுதும் எண்ணம் அவருள் இருந்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது. 1870 வாக்கில், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், God Save the Queen என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியைப் புகழ்ந்து பாடும் பாடலை கட்டாயமாக்கினார்கள்.[1]. பங்கிம் சந்திரர், இப்பாடலை தான் புலமை பெற்றிருந்த வங்காள மொழி மற்றும் சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கொண்டு ஒரே மூச்சில் எழுதினார். எனினும், முதலில் இப்பாடலில் உள்ள சில சொற்களை உச்சரிப்பதில் இருந்த சிரமங்களால் இப்பாடல் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.[1]. இப்பாடல், 1882ல் பங்கிம் சந்திரர் எழுதி வெளியிட்ட ஆனந்தமடம் (வங்காள மொழியில் Anondomott என்று உச்சரிக்கப்படுகிறது) என்ற நூலில் முதன்முதலில் காணப்பட்டது. எனினும், இப்பாடல் 1876லேயே[1] எழுதப்பட்டுவிட்டது. அப்பொழுது, ஜாதுனாத் பட்டாச்சார்யா இப்பாடலுக்கு மெட்டமைத்துத் தந்தார்.[1].\nநாட்டளவில், வந்தே மாதரம் (தாய் (மண்ணே) உன்னை வணங்குகிறேன்) என்பதே ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது. இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் இட்டனர். ரபீந்திரனாத் தாகூர் முதலிய பலரும் இப்பாடலை பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில் பாடினர். [[லாலா லஜபதி ராய் லாகூரில் இருந்து வந்தே மாதரம் என்ற பெயரில் இதழ் ஒன்றை தொடங்கினார்.[1].\n\"இப்பாடல் பிரபலமடைவதை காண நான் உயிரோடு இல்லாமல் போகலாம். ஆனால், இது ஒவ்வொரு இந்தியனாலும் பாடப்படும்\" என்று தன் பாடல் குறித்து தீர்க்கத்தரிசனமாகக் கூறினார் பங்கிம் சந்திரர். இப்பாடல் வரிகளை அடிப்படையாக வைத்து பல்வேறு இசை மற்றும் கவியாக்க முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பாடலின் பல்வேறு வடிவ இசைப்பதிப்புகள் இருபதாம் நூற்றாண்டு முழுக்க வெளியாகின. Leader, அமர் ஆஷா, ஆனந்த்மத் ஆகிய திரைப்படங்களில் இப்பாடலுக்கான காட்சியமைப்புகள் இடம்பெற்றன. அனைத்திந்திய வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்படும் வந்தே மாதரப் பாடலுக்கு ரவி சங்கர் இசையமைத்துத் தந்ததாக நம்பப்படுகிறது.[1]. இன்று வரை, வந்தே மாதரம் என்பது இந்தியர்கள் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்கமாக கருதப்படுகிறது.\nவந்தே மாதரம் இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன நாட்டுப் பண்ணாக முடிவு செய்யப்பட்டது. இசுலாமியர்கள், வந்தே மாதரப் பாடல், நாட்டை தாய்க்கும், அதன் மூலம் மறைமுகமாக இந்து தெய்வமான துர்கைக்கும் ஒப்புமைப் படுத்துவதாக கருதியதால், சமய சார்பற்ற நாட்டுப்பண்ணை தேர்ந்தெடுக்கும் முகமாக வந்தே மாதரம் நாட்டுப்பண்ணாக்கப்படவில்லை; தவிரவும், வந்தே மாதரப் பாடல் இடம்பெற்றிருந்த பங்கிம் சந்திரரின் நூல் இசுலாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்ததாகவும் அவர்கள் கருதினார்கள்.\n1937ல் இந்திய தேசிய காங்கிரஸ், இப்பாடலின் தகுதி நிலை குறித்து விரிவாக கலந்துரையாடியது. பாடலின் முதல் இரு பத்திகள் தாய்மண்ணின் அழகைப் போற்றிப் பாடுவதாக இருந்தாலும் பிற பத்திகள் தாய் மண்ணை துர்கையுடன் ஒப்புமைபடுத்துவதாக கருதப்பட்டது. எனவே, பாடலின் முதல் இரு பத்திகளை மட்டும் நாட்டுப் பாடலாக அறிவிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.\nவந்தே மாதரம் நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 7, 2006 அன்று இந்தியா முழுக்க அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் பகல் 11 மணிக்கு இப்பாடலைப் பாட வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்தது. இப்பாடலைப் பாடுவது கட்டாயமல்ல என்றும் சமயச் சார்பற்ற முதல் இரண்டு பத்திகளை பாடினால் போதும் என்றும் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டாலும், பல இசுலாமிய அமைப்புக்கள் இந்தப் பாடலை பாடுவதற்கு தயக்கம் தெரிவித்தன. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் இப்பாடலை பாடுவதை மாணவர்களின் விருப்பத்துக்கு விட்டிருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இப்பாடலை பாட வைப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதை அடுத்து, சில இசுலாமிய அமைப்புகள், அன்றைய தினம் பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டாலும், பல இசுலாமியர்களின் பங்கேற்போடு நாட்டுப் பாடலின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் நாடெங்கும் நிகழ்ந்தன.\nவந்தே மாதரம் பாடல் வரிகள்[தொகு]\n1905ல் காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட வரிகள்[தொகு]\nவந்தே மாதரம் பாடல் (தமிழில்)\nஸுஜலாம், ஸுபலாம், மலயJஅ சீதலாம்\nஸஸ்ய ஸ்யாமலாம் மாதரம் - வந்தே மாதரம்\nசுப்ர ஜ்யோத்ஸ்னா புலகித யாமிநீம்\nபுல்ல குஸுமித த்ருமதல சோமிநீம்\nகோடி கோடி கண்ட - கலகல நிநாத- கராலே\nகோடி கோடி புஜைர் த்ருத- கரகரவாலே\nஅபலா கேனோ மா ஏதோ போலே\nபஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்\nரிபுதல வாரிணீம் மாதரம் - வந்தே மாதரம்\nதுமி வித்யா, துமி தர்ம\nதுமி ஹ்ருதி துமி மர்ம\nபாஹுதே துமி மா சக்தி\nஹ்ருதயே துமி மா பக்தி\nத்வம் ஹி துர்கா தசப்ரஹரண தாரிணீ\nகமலா கமல தல விஹாரிணீ\nநமாமி கமலாம் அமலாம் அதுலாம்\nஸுஜலாம் ஸுபலாம் மாதரம் - வந்தே மாதரம்\nச்யாமளாம் ஸரளாம் ஸுஸ்மிதாம் பூஷிதாம்\nஆன்ந்தமடம் நூலில் உள்ள முழுவடிவம்[தொகு]\nதென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை\nமரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை\nவெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்\nஇதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்\nஇனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்\nஉன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்\n 'அபலா '#2 என்று உன்னை அழைப்பவர் எவர் \nபகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்\nஎம் தோள்களில் பொங்கும் சக்தி நீ\nஎம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ\nஎம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்\nதெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ\nஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்\nசெங்கமல மலர் இதழ்களில் உறையும்\nகல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே\nஇனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே\n2 வங்காளி மொழியில் 'அபலா ' என்ற சொல் 'பெண் ', 'வலிமையற்றவள் ' என்று இரு பொருள் படும்\nதமிழாக்க ஆதாரம் - ஜடாயு\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; mustard என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபாடலின் வரலாறு குறித்து விரிவாக ஆயும் தளம்\nவந்தே மாதரத்தின் மிக அண்மைய பதிப்பை பதிவிறக்கவும்\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2017, 20:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/mistakes-in-bahubali-movie/", "date_download": "2018-07-21T00:18:02Z", "digest": "sha1:4G2VNVUDKILENEML3IEN5WJJ4YITA2HI", "length": 12588, "nlines": 129, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் \nபாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் \n1.குதிரையில் பாகுபலி போகும் போது குதிரையின் மேல் போடப்பட்டிருக்கும் துணி முதலில் ஒரு துணி இருக்கும், பின்னர் அடுத்த ஷாட்டிலேயே அந்த துணி இல்லாமல் போய் வேறு ஒரு கலரில் துணி போடப்படும்\n2.டென்ஷன் ஆன நாசர் சரக்கு அடிக்கும் போது அவரது கையில் இருக்கும் டம்ளரை வீசி டேபிளில் இருக்கும் அனைத்து டம்ளரையும் கீழே தள்ளிவிடுவார். ஆனால், அடுத்த ஷாட்டிலேயே ஒரு சில டம்ளர்கள் டேபிள் மேல் வந்துவிடும்.\n3.பாகுபலி அரண்மனைக்குள் வரும்போது கயிற்றில் ஏறி தொங்கி வருவார், ஆனால் மீண்டும் அரண்மனையை விட்டு வெளியே செல்லும் போது அதே இடத்தில் கயிறு இருக்காது. குதித்து சொல்லுவார்.\n4.தேவ சேனாவிற்கு சண்டையின் போது ஒரே நேரத்தில் 3 அம்புகளை எப்பொடி விடுவது என்று சொல்லி தருவார் பாகு. ஆனால், அவர் கையில் ஏற்கனவே மூன்று அம்புகள் இருக்கும் அப்படி\n5.இவ்வளவு ஆழம் தண்ணி இருக்கும்போது, படகினை ஓரத்தில் இழுத்து வந்து நிறுத்தி தேவாசேனாவை படகில் ஏற்றி இருக்கலாம். ஆனால், பாகுபலி மீது நடந்து வந்து தான் ஏறுவாராம் சேனா.\n6.கட்டப்பாவை காப்பாற்ற சென்ற பாகு, அவரது வாளை பக்கத்தில் சொருகி வைப்பார். முன்னர் ஒரு மாதிரி பார்த்தும் அடுத்த சீனில் வேறு மாதிரி பார்த்தும் இருக்கும் அந்த வாள்.\n7. குழந்தையை தூக்கிக்கொண்டு அரண்மனைக்கு தேவசேனா வரும்போது, முதலில் அந்த இடத்தில வாளும், மேசையும் இருக்காது , அடுத்த சீனில் மேசையும் வாளும் வந்துவிடும்.\n8.ராஜமாதா குழந்தையை தூக்கி கொண்டு தப்பித்து ஓடும் போது, முதலில் அந்த தடாகத்தில் படகு இருக்காது. ராஜமாத அந்த தடாகத்தின் பக்கத்தில் சென்றவுடன் படகு கொண்டு வந்து வைத்துவிடுவார்கள்.\n9.பல்வாள் தேவனின் மகனை நெத்தியில் அம்பெய்து கொள்வார்கள். ஆனால், அவன் தலை பலவாள் தேவனிடம் வந்து விழும்போது. நெத்தியில் சிறு காயம் கூட இருக்காது.\n10.இந்த சீனில் பாகுபலியின் ஷீல்டு வளைந்துவிடும், ஆனால் அடுத்த சீனில் புதிய ஷீல்டு வந்துவிடும்.\n11.இந்த சண்டை காட்சியில், பாகுபலி இடது கையில் ஒரு பெரிய வாள் மட்டுமே இருக்கும். வலது கையில் எதுவும் இருக்காது.\nஆனால் அடுத்த காட்சியில் அவர் வலது கையில் திடிரென்று ஒரு வாள் வரும், அது எப்படி சாத்தியம்.\n12.இந்த காட்சியில், கட்டப்பாவை தாக்க வரும் அந்த நபர், கட்டப்பா கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருப்பர்.\nபாகுபலி காப்பாற்றவரும் போது சற்று தூரத்தில் இருப்பார்.\n13. இந்த காட்சியில் நான்கு காளை மாடுகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.\nசற்று நேரத்தில் வெள்ளை நிற காளை மாடு , கருமை நிற காளை மாடாக மாறிவிடும், இது எப்படி\n14. ஒரு சண்டை காட்சியில் பாகுபலி ரத்தத்தை தூக்கி வீசுவார், அவர் அந்த ரத்தத்தை வீசும் போது கீழே தெரியும் நிழலில் அவருடைய நிழல் மட்டும் தான் தெரியும், ரத்தத்தின் நிழல் தெரியாது.\n15. இந்த காட்சியில், தேவசேனா கைகளை இரும்பு சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். பிறகு பாகுபலி தன்னுடைய வாளால் சங்கிலியை வேட்டுவர், ஒரே வீச்சில் எப்படி இரும்பு சங்கிலியை வெட்ட முடியும், சரி அப்படியே வெட்டினாலும் நடுவில்தான் வெட்டுகிறார், ஆனால் அவர் கையில் இருக்கும் இரும்பு வலையத்துடன் சங்கிலி எப்படி அறுந்து கீழே விழும்\nPrevious articleபட வாய்ப்புகள் இல்லாத ‘ஜெயம்’ பட நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா \nNext articleநடிகை பாவனாவின் நீண்ட நாள் காதலனுடன் திடீர் திருமணம் – விபரம் உள்ளே\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஷாரிக் சொன்ன ஒரு வார்த்தை..கட்டிப்பிடித்து அழுத மும்தாஜ்.. பிக் பாஸ் வீட்டில் நடந்த நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/tax.html", "date_download": "2018-07-21T00:30:08Z", "digest": "sha1:RTXF3XJKDY6WO5MJNSZP3GM3LNEAAL3A", "length": 8582, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | tax eased on films to be screened on 11th allover tamilnadu - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பிப்ரவரி 11-ம் தேதி அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்படும் எல்லா திரைப்படங்களுக்கும்கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nதிரைப்பட வர்த்தக சபை வரும் 11ம் தேதி அனைத்து தியேட்டர்களிலும் வசூலாகும் தொகையை குஜராத் நிவாரணநிதிக்கு அளிக்க உள்ளது.\nஎனவே அன்று ஒருநாள் அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டுள்ள திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க கோரியதை முதல்வர் கருணாநிதி ஏற்று வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கான அரசின் அறிக்கை சென்னையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\n'மெர்சல்' தோல்விப்படம் என்றவர்களுக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் பதிலடி\nஉலக சினிமா விரும்பிகளுக்கு ஸ்பானிஷ் படங்களைப் பார்க்க அரிய வாய்ப்பு\nமஞ்சளில் குளிச்ச பலி ஆடு மாதிரி சென்சாரில் உட்காராதீங்க: எஸ்.வி. சேகர்\nஇப்படில்லாம் சொன்னா விஷால் ஏத்துக்குவாரா\nதிருட்டு டிவிடியால் பாலகிருஷ்ணாவின் படத்திற்கு பாதிப்பே இல்லையாம்: ஏன் தெரியுமா\nஇந்திரா காந்தி... சுப்பு லட்சுமி... வித்யா பாலனுக்கு குவியும் “பயோபிக்” வாய்ப்புகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/07051812/Rs1-lakhs-of-theft-in-the-mobility-of-the-businessman.vpf", "date_download": "2018-07-21T00:22:31Z", "digest": "sha1:LZZLU5WQXLTT3UJRJQ4PHPJ72LJGXEIL", "length": 11502, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs.1½ lakhs of theft in the mobility of the businessman || வியாபாரியின் மொபட்டில் இருந்த ரூ.1½ லட்சம் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவியாபாரியின் மொபட்டில் இருந்த ரூ.1½ லட்சம் திருட்டு\nசிதம்பரத்தில் வியாபாரியின் மொபட்டில் இருந்த ரூ.1½ லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.\nபட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nசிதம்பரம் புதுப்பேட்டை வடக்குத்தெருவை சேர்ந்தவர் குஞ்சிதபாதம்(வயது 75). வியாபாரி. இவர், ஏலச்சீட்டு நடத்தும் தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.2 லட்சத்துக்கான மாதந்தோறும் பணம் கட்டி வந்தார். குஞ்சிதபாதத்துக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. எனவே அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கேட்டார். அதன்படி அந்த நிறுவனம் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கான காசோலையை குஞ்சிதபாதத்திடம் வழங்கியது.\nஅந்த காசோலையை மாற்றி பணம் பெறுவதற்காக குஞ்சிதபாதம் நேற்று மதியம் 12 மணி அளவில் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு வந்தார். அங்கு காசோலையை கொடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட அவர், அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார்.\nவங்கியின் முன்பு நிறுத்தி இருந்த தனது மொபட் சீட்டின் அடியில் பணத்தை வைத்து குஞ்சிதபாதம் பூட்டினார். பின்பு அவர் அருகில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட் சீட் திறந்து கிடந்தது. அதன் அடியில் இருந்த பணத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நடந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.\nஅதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து குஞ்சிதபாதத்திடம் விசாரித்தனர். விசாரணையில், குஞ்சிதபாதம் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து வந்து மொபட்டில் வைத்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அதனை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து வங்கியில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராக்களில், குஞ்சிதபாதத்தின் மொபட்டில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிய காட்சி பதிவாகி இருக்கிறதா என்று வீடியோ காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. விண்ணை வென்ற மனிதன்\n2. காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்\n3. அரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\n4. தொழில் கசந்து தவிக்கும் தமிழகம்\n5. 124 அடியை எட்டியது கே.ஆர்.எஸ். அணையில் குமாரசாமி இன்று சிறப்பு பூஜை செய்கிறார் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t98541-19", "date_download": "2018-07-20T23:41:05Z", "digest": "sha1:WHNWQD75S3FDPOO5KQXLAGGXSTKQ7SBS", "length": 17757, "nlines": 257, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே!)", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nமுகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமுகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே\n19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே அதுக்கு ஏன்டா என்னை இப்பவே . போருக்கு போக சொல்லுறீங்க... உங்களோட பெரும் அக்கப் போராவுல இருக்கு.....\nRe: முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே\nRe: முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே\nதளபதி : மன்னா எதிரி நாட்டு படையினர் நம் பகுதியில் சாலைகளை போடுகிறார்களாம், எதாவது செய்யுங்கள்.\nமன்னர் : நம் செய்யவேண்டிய வேலையை நம் எதிரிகளை வைத்து செய்து விட்டேன் பார்த்தாயா என் புத்திசாலித்தனத்தை இது கூட தெரியாமல் பிதற்றுகிறாயே என் மங்கினி தளபதியே.\nபுலவர்கள் : எதிரியை வைத்து சாலையமைத்தால் இன்று முதல் \"எதிரியை பெண்டெடுத்த பெல்பாண்டி\" என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுவாயக..\nமன்னர் : ககாக மோ......\nRe: முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே\nஏண்டா ஏற்கனவே எதிர்கட்சிக்காரனுக அலப்பர பண்ணி பார்லிமெண்ட்ல தூங்க விட மாட்டேங்குறானுங்க இதுல நீ வேற எதிரி வரான்னு சொல்லி டிஸ்டர்ப் பண்றியா\nRe: முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே\n@யினியவன் wrote: ஏண்டா ஏற்கனவே எதிர்கட்சிக்காரனுக அலப்பர பண்ணி பார்லிமெண்ட்ல தூங்க விட மாட்டேங்குறானுங்க இதுல நீ வேற எதிரி வரான்னு சொல்லி டிஸ்டர்ப் பண்றியா\nஅமைச்சர் குழு: மன்னரே என்ன ஆயிற்று ஏன் சோகமாக உள்ளீர், ஏன் அமைச்சர் யினியவன் உங்களை சாடுகிறார்\nமன்னர் : அமைச்சரவையில் கொஞ்சம் தூங்கிவிட்டேனாம் அதை பெரிய குற்றமாக சொல்கிறார் .......\nRe: முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே\n@யினியவன் wrote: ஏண்டா ஏற்கனவே எதிர்கட்சிக்காரனுக அலப்பர பண்ணி பார்லிமெண்ட்ல தூங்க விட மாட்டேங்குறானுங்க இதுல நீ வேற எதிரி வரான்னு சொல்லி டிஸ்டர்ப் பண்றியா\nஅமைச்சர் குழு: மன்னரே என்ன ஆயிற்று ஏன் சோகமாக உள்ளீர், ஏன் அமைச்சர் யினியவன் உங்களை சாடுகிறார்\nமன்னர் : அமைச்சரவையில் கொஞ்சம் தூங்கிவிட்டேனாம் அதை பெரிய குற்றமாக சொல்கிறார் .......\nRe: முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே\n@யினியவன் wrote: ஏண்டா ஏற்கனவே எதிர்கட்சிக்காரனுக அலப்பர பண்ணி பார்லிமெண்ட்ல தூங்க விட மாட்டேங்குறானுங்க இதுல நீ வேற எதிரி வரான்னு சொல்லி டிஸ்டர்ப் பண்றியா\nRe: முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/09/blog-post_30.html", "date_download": "2018-07-21T00:20:54Z", "digest": "sha1:QA33G3T6F3Z3Z43DB3JLJICBD2A2RFKU", "length": 15656, "nlines": 221, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: தமிழகத்தில் மின் பற்றாக்குறை: மத்தியஅரசு வஞ்சிக்கிறது", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதமிழகத்தில் மின் பற்றாக்குறை: மத்தியஅரசு வஞ்சிக்கிறது\nதிருச்சி, செப். - 30 - தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறை விவகாரத்தில் மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது என்று மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திருச்சி மக்களவை தொகுதி அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது, காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட அத்தனை பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம் கருணாநிதிதான். நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை தி.மு.க தலைவர் கருணாநிதி தடுக்கிறார். தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறைக்கு காரணம் முதல்வர் ஜெயலலிதா அல்ல. இது தற்காலிக பின்னடைவுதான். ஆனால் இந்த பின்னடைவை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என முதல்வர் கேட்டும் மத்திய அரசு வழங்கவில்லை. அத்துடன் நமக்கு ஒப்பந்தப்படி உரிமைப்படி வழங்க வேண்டிய 2950 மெகாவாட் மின்சாரத்திலும் ஆயிரத்து 1100 மெகாவாட் மின்சாரத்தை வழங்காமல் குறைத்து விட்டது. மேலும் மாநில அரசின் சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து சுமார் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அளவுக்கான திட்டத்துக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுக்கிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திடடத்தில் இருந்து சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் எடுத்து இரு மாநிலங்களுக்குமாவது பகிர்ந்து வழங்குங்கள் என்று கூறினாலும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தை வஞ்சிக்கிறது. அந்த அரசை இங்குள்ள தி.மு.க தாங்கி பிடிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அந்த மத்திய அரசை இயக்குகிறார் கருணாநிதி. அ.தி.மு.க ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க முயலுகிறார்கள் என்றார்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதமிழகத்தில் மின் பற்றாக்குறை: மத்தியஅரசு வஞ்சிக்கி...\nசில்லறை வணிகத்தில் வால் மார்ட்\nஉலகில் நாம் எங்கு சென்றாலும் அவசர உதவிக்கு உங்களுக...\nTIRUPPUR NEWS: திருப்பூர் : பற்றாக்குறையை சமாளிக்க...\nஅக்டோபர் 14-ல் ஆசிரியர் தகுதி தேர்வு: புதியவர்களும...\nதமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக நாட்டிய விழா\nசிடி,டிவிடி, ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை சோனி கைவிட்...\nகர்ப்பிணிகள் ரூ12 ஆயிரம் பெறுவது எப்படி\nசெக் கிளியரிங் விஷயத்தை எனக்கு தெரியாது என்று கூறு...\nமின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HALPER பணிக...\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க...\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் \nPAN CARD ஆப்ளை செய்வது எப்படி\nபணியில் இருக்கும் மகன் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூத...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nசெப்டம்பர் 25: தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள...\nகருத்து கேட்பு பணி முடிந்தது புதிய மின் இணைப்பு கட...\nTNPL விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 5\nதபால் துறையில் 621 காலி பணியிடங்கள்\nதட்டச்சு படித்தவர்களுக்கு புகையிலை வாரியத்தில் கிள...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://niyazpaarvai.blogspot.com/2010/07/blog-post_11.html", "date_download": "2018-07-20T23:43:14Z", "digest": "sha1:QY7SJNXQSBWNSOTNJXTAY4XQKL2MPT33", "length": 10438, "nlines": 173, "source_domain": "niyazpaarvai.blogspot.com", "title": "பித்தனின் பிதற்றல்: குப்ப மேட்டரு...", "raw_content": "\n\"கடவுளைத்\" தேடும் அவசியம் இல்லை, \"கருவறைத்\" தந்தவள், அருகில் இருந்தால்.....\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகாலா - சினிமா விமர்சனம்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nநீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nகோபாலபுரத்தில் இருந்து எல்லாரும் கோடம்பாக்கத்துக்கு வந்தாச்சு சமீபத்திய வரவு கனிமொழி. இனி அங்கிருக்கும் நண்டு சுண்டுகள்தான் வரவேண்டியது பாக்கி இன்னும் கொஞ்ச நாளில் அவர்களும் வந்துடுவாங்க. கலைத்துறையையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியே அதில் முக்கள் கிணறும் தாண்டி விட்டார்கள். என்ன இனி தங்கள் குடும்பம் எடுக்கும் படம் மட்டுமே நன்றாக இருப்பதாக பீற்றிக் கொள்வார்கள்.\nகொட்டிக் கொடுத்தாலும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்பது நம்ம நாயனின் பாலிசியாக இருந்தது நேற்றுவரை. பருப்பு வச்ச போலி பர்சு எல்லாம் காலி, அதனால் தன்னிடம் உள்ள பி எம் டபிள்யு காரை கூட விக்கலாமா என யோசிக்குது பட்சி. அதனால் தன்னை முன்பு தொடர்புகொண்ட விளம்பர நிறுவனத்திடம் சம்மதம் தெரிவித்திருக்கிறார். கூடிய விரைவில் நம்ம நயன் டிவியில் தோன்றி குண்டுமல்லி குன்டூசின்னு கூவி கூவி விற்பதை ரசிக்கலாம்.\nதமிழ் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வெகு ஜோராக ஒரு தேர்ந்த சட்டசபை, நாடாளுமன்ற சாயலில் நடைபெறுகிறது. வெள்ளம் இருக்கும் இடத்தில் மெல்ல வரும்மம் ஈ என்பதைப் போல ஆட்கடத்தல் ஆளும்கட்சி ஆதரவு என்று தகிடுதத்தங்களும் அரங்கேறுகின்றன. அதுசரி ஆதாயம் இருப்பதால்தானே ஆட்டமும், ஆதரவும். செத்த கிளிக்கு எவன் சொத்த எழுதி வைப்பான்.\nஅம்பாசமுத்திரம் அம்பானி தன்னை உணர்ந்து தேர்ந்தெடுத்த கதை கருணாசுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. ஒரு சாயலில் பாலக் காட்டு மாதவனை நினைவு படுத்தியிருந்தாலும் விக்ரமன் படங்களைப் போல் ஒரே பாட்டில் நாயகன் உயரப் பறக்கவில்லை.\nகொடநாட்டில் இருந்து கொண்டாட்டத்தோடு வந்திறங்கிய அம்மா இங்கும் ஊஞ்ச வாழப்பழம் தின்னுட்டு ஓய்வுதான் எடுக்கிறார் போல பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அடத்திய பந்தில் சூடு அவ்வளவாக இல்லை. ஒருவேளை சிங்கிடம் வரும் தேர்தலில் பங்கு எதிர்பார்கிராரோ என்னவோ.\n'வாழ்வதற்காய்' காரணம் தேடி...... 'வாழ்க்கையைத்' தொலைப்பவன்\nதமிழ் வழி பொறியியல்..... சரியா.....\nகொழுப்பும் நலமும் - 2\nசினிமா நட்சத்திரங்களைப் பாதித்த கேன்சர்.\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்\nதிருவாரூரில் இரண்டாவது மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puravee.blogspot.com/2006_11_19_archive.html", "date_download": "2018-07-20T23:51:56Z", "digest": "sha1:CEILBKM63FGSQG2L6XWMYWP37LARPFOM", "length": 4692, "nlines": 68, "source_domain": "puravee.blogspot.com", "title": "ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....: 11/19/06 - 11/26/06", "raw_content": "ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....\nஇந்நேரம் எந்திரக் குருவியின் குரலில் எழுந்திருந்திருப்பாளோ..\nஇந்நேரம் அவள் அழகுச்சோம்பலை ஆதவன் கண்டிருப்பானோ..\nஇந்நேரம் அழகற்ற உடையை அணிந்து அழகாக்கியிருப்பாளோ..\nஇந்நேரம் பேருந்தில் ஏறி எட்டாத கம்பியை எட்டிப்பிடித்துக் கொண்டிருப்பாளோ..\nஇந்நேரம் என் கவிதையை படித்து கனவில் மிதந்து கொண்டிருப்பாளோ..\nஇந்நேரம் கனவைத் திறந்து கல்லூரி விட்டு வந்திருப்பாளோ..\nகுடை பிடித்து வீடு போய்ச் சேர்ந்திருப்பாளோ..\nஇல்லை மழையில் நனைவதை வெறுக்கும்\nகவிதைகள் நிறைத்ததனால், எப்போதும் பயப்படும் நாய்க்கு\nஇரவு உணவை இலவசமாக தந்திருப்பாளோ..\nவிட்டத்தை நோக்கி வெறித்துக் கொண்டிருப்பாளோ...\nஇதைப் போல இனி எண்ண வேண்டாமாம்...\nஅவளிடத்தில் இருந்த என் 'காதல்' இப்போது\nLocation: கோவை, தமிழ்நாடு, India\nகவிதைத்தனம் மிக்க குறும்புத்தனம் மொத்தத்தில் மிக மிக மெத்தனம் நிறைந்தது என் மன வனம்\n\"சதுரங்க வாழ்க்கை\" யானையை வெட்டி.. குதிரையைக் கொன...\nஉறவின் மனதுகளில் பிரிந்த வரவேற்பு சென்று சேர்ந்தது...\nமர்மக் கடிதத்தில், \"கடற்கரைக்கு வாருங்கள்\" --உன் அ...\nசுற்று முற்றும் பார்த்து கல் குத்தாத இடமாக பார்த்த...\n*கனவுகள்....பரவாயில்லை* தூக்கம் வராத இரவு நினைவ...\n*ஒரே ஒரு முறை.....காதல்* அடுத்த வீட்டு குழந்தை அஞ...\nகாதல் முற்றுப் பெற்றதாய் முற்றுப் புள்ளியில் கவித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shivatemples.com/sofct/sct122.php", "date_download": "2018-07-20T23:58:08Z", "digest": "sha1:FC3YHRP5UR6LHNIT2FLIFCMXHHCBUX3U", "length": 16121, "nlines": 115, "source_domain": "shivatemples.com", "title": " கைச்சின நாதேசுவரர் கோவில், திருகைச்சினம் - Kaichina Natheswarar Temple, Thirukaichinam", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nகைச்சின நாதேசுவரர் கோவில், திருகைச்சினம்\nசிவஸ்தலம் பெயர் திருகைச்சினம் (தற்போது கச்சனம் என்று வழங்கப்படுகிறது)\nஇறைவன் பெயர் கைச்சின நாதேசுவரர்\nஇறைவி பெயர் வெள்வளை நாயகி\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவிலும், திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும் இத்தலம் ஊள்ளது. திருகோளிலி, திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.\nஆலய முகவரி அருள்மிகு கைச்சின நாதேசுவரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதலவரலாறு: கெளதம முனிவர் மனைவி அகலிகை மீது மோகம் கொண்ட இந்திரன், முனிவர் இல்லாத போது இந்திரன் கெளதமரைப் போலவே உருமாறி அகலிகையுடன் சேர்ந்து இருந்தான். விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்த முனிவர் ஆசிரமத்துக்கு திரும்பினார். இந்திரனின் செயலைக்கண்ட அவர் அவனுக்கு சாபமிட்டார். சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்திற்கு வந்து மண்ணால் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான். பலகாலம் வழிபட்டும் தன் சாபம் நீங்காமல் இருக்கக் கண்ட இந்திரன் சிவலிங்கத்தைக் கைகளால் கட்டிப் பிடித்துக் கொண்டு சிவனிடம் தன்னை மன்னித்து அருளும் படி வேண்டினான். இவ்வாறு இந்திரன் செய்துவர இந்திரனின் கைச்சின்னம் சிவலிங்கத்தில் பதிந்து தழும்பாக மாறியது. தவறு செய்தவரையும் மன்னிக்கும் அருள் குணமுள்ள சிவன், நீண்ட நாள் சாபத்தில் சிக்கி வருந்திய இந்திரனுக்கு விமோசனம் கொடுத்தார். இதனாலேயே இந்திரன் பூஜை செய்த இந்த சிவலிங்கத்திற்கு கைச்சின்ன நாதேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. தலமும் கைச்சின்னம் என்று பெயர் பெற்று இன்றளவில் மருவி கச்சனம் என்று வழங்குகிறது. இன்றைக்கும் சிவலிங்கத் திருமேனியில் கைவிரல் குறி இருப்பதை சிவாச்சாரியாரைக் காண்பிக்கச் சொல்லிப் பார்க்கலாம்.\nகோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். மதிற்சுவருடன் கூடிய கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் நேரே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. அதைத் தொடர்ந்து கிழக்கு நோக்கிய மூன்று நிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் உள் பிரகாரத்தில் விநாயகர், நவக்கிரகம், சுப்ரமணியர், நடராஜர், விதூமலிங்கம், அர்த்தநாரீஸ்வரர் சந்நிதிகள் இருக்கின்றன. இறைவி வெள்வளை நாயகி சந்நிதி தனிக் கோவிலாக ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் உள்ளது. சுற்றுப் பிராகார கோஷ்டங்களில் முறையே ஜேஷ்டாதேவி, துர்க்காதேவி, சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். இந்திரன் ஐராவதத்தின் தந்தத்தால் செய்த வெள்வளையை அம்பிகைக்கு அணிவித்து வழிபட்டதால் அம்பிகைக்கு வெள்வளை நாயகி என்று பெயர் ஏற்பட்டது.\nஇத்தலத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்திரன் சாபம் விலகியதும், தியாகராஜர் காட்சி தந்ததும், அகத்தியரின் பிரம்மஹத்தி தோஷம் விலகியதுமாகிய சிறப்புடைய இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் இங்குள்ள ரிஷபாரூட தட்சிணா மூர்த்தி. ரிஷபத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கும் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் ஆகியவை பார்க்க வேண்டியவையாகும்.\nஇந்த ஆலயத்தில் ஸ்ரீனிவாச பெருமானின் அழகிய திரு உருவம் உள்ளது. இவ்வாலயத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தோண்டும் போது கிடைத்த சங்கு சக்கரபாணியாகத் திகழும் பெருமாள் சிலை இதுவாகும். மகாலட்சுமியின் சகோதரியாக கருதப்படும் ஜேஷ்டாதேவிக்கு (மூதேவி) இக்கோவிலில் தனி சந்நிதி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nதையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்\nமையுலா மணிமிடற்றன் மறைவிளங்கு பாடலான்\nநெய்யுலா மூவிலைவே லேந்தி நிவந்தொளிசேர்\nகையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.\nவிடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்\nபடமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்\nநடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்\nகடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.\nபாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ்\nசூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும்\nஆடலான் அங்கை அனலேந்தி யாடரவக்\nகாடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.\nபண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ்\nசுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த\nவிண்டவர்கள் தொன்னகரம் மூன்றுடனே வெந்தவியக்\nகண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.\nதேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன்\nவாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான்\nசாய்ந்தமரர் வேண்டத் தடங்கடல் நஞ்சுண்டனங்கைக்\nகாய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.\nமங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்\nஅங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான்\nதிங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேற்\nகங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே.\nவரியரவே நாணாக மால்வரையே வில்லாக\nஎரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான்\nபொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர்\nகரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.\nபோதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்\nமாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன்\nநீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடுங்\nகாதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே.\nமண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும்\nஎண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான்\nபண்ணிசையா லேத்தப் படுவான்றன் நெற்றியின்மேற்\nகண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.\nஇப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.\nதண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்\nகண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்\nபண்ணிசையா லேத்திப் பயின்ற இவைவல்லார்\nவிண்ணவரா யோங்கி வியனுலக மாள்வாரே.\nதிருகைச்சினம் (கச்சனம்) கைச்சின நாதேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்\nமுகப்பு வாயில் மற்றும் 3 நிலை கோபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilquran.in/quran1.php?id=10028", "date_download": "2018-07-21T00:19:48Z", "digest": "sha1:GVPIMNUIOW3UCCOTXVBMTVC52ZZ7EY27", "length": 75982, "nlines": 316, "source_domain": "tamilquran.in", "title": "Tamil Quran -அல் கஸஸ் - நடந்த செய்திகள் . -அத்தியாயம் : 28 -மொத்த வசனங்கள் : 88 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்", "raw_content": "\nமொத்த வசனங்கள் : 88\nஇந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் 'அல் கஸஸ்' என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர்.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\n28:1. தா, ஸீம், மீம்.2\n28:2. இவை தெளிவான வேதத்தின் வசனங்கள்.\n28:3. மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்குக் கூறுகிறோம்.\n28:4. ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான்.\n28:5, 6. அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்னும், ஹாமானும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம்.26\n இவரைப் பற்றி நீ பயந்தால் இவரைக் கடலில் போடு பயப்படாதே அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து, அவரைத் தூதராக ஆக்குவோம்'' என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம்.\n28:8. தங்களுக்கு எதிரியாகவும், கவலையாகவும் ஆவதற்காக ஃபிர்அவ்னின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண்டனர். ஃபிர்அவ்னும், ஹாமானும் அவ்விருவரின் படையினரும் தப்புக் கணக்குப் போட்டு விட்டனர்.\n28:9. \"எனக்கும், உமக்கும் இவர் கண்குளிர்ச்சியாக இருக்கட்டும் இவரைக் கொல்லாதீர்கள் இவர் நமக்குப் பயன்படலாம். அல்லது இவரை மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறினார். அவர்கள் (விளைவை) அறியாதிருந்தனர்.\n28:10. மூஸாவின் தாயாரின் உள்ளம் வெறுமையானது. அவரது உள்ளத்தை நாம் பலப்படுத்தியிருக்காவிட்டால் அவர் (உண்மையை) வெளிப்படுத்தியிருப்பார். அவர் நம்பிக்கை கொண்டோரில் ஒருவராக ஆவதற்கு இவ்வாறு செய்தோம்.\n28:11. \"நீ அவரைப் பின்தொடர்ந்து செல்'' என்று மூஸாவின் சகோதரியிடம் (அவரது தாயார்) கூறினார். அவர்கள் அறியாத வகையில் தொலைவிலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.\n28:12. பாலூட்டும் பெண்களை முன்பே அவருக்கு (மூஸாவுக்கு) தடுத்திருந்தோம். \"உங்களுக்காக இக்குழந்தையைப் பொறுப்பேற்று வளர்க்கும் ஒரு குடும்பத்தினரைப் பற்றி நான் உங்களுக்குக் கூறட்டுமா அவர்கள் இவரது நலனை நாடுபவர்கள்'' என்று அவள் கூறினாள்.\n28:13. அவரது தாயார் கவலைப்படாமல் மனம் குளிர்வதற்காகவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரை (மூஸாவை) அவரிடம் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.\n28:14. அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்தபோது அவருக்கு அதிகாரத்தையும்164 கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.\n28:15. அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. \"இது ஷைத்தானின் வேலை. அவன் வழிகெடுக்கும் தெளிவான எதிரி'' என்றார்.375\n எனக்கே நான் தீங்கிழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக'' என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.375\n நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்'' என்றார்.\n28:18. அந்நகரத்தில் பயந்தவராக (நிலைமையை) காலையில் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது முதல் நாள் அவரிடம் உதவி தேடியவன் (மறுபடியும்) உதவி தேடி அழைத்தான். \"நீ பகிரங்கமான வழிகேடனாக இருக்கிறாய்'' என்று அவனிடம் மூஸா கூறினார்.\n28:19. பின்னர் இருவருக்கும் எதிரியாக இருந்தவனை அவர் பிடிக்க முயன்றபோது \"மூஸாவே நேற்று ஒருவரை நீர் கொலை செய்தது போல் என்னைக் கொல்ல நினைக்கிறீரா நேற்று ஒருவரை நீர் கொலை செய்தது போல் என்னைக் கொல்ல நினைக்கிறீரா இப்பூமியில் ஆதிக்கம் செலுத்துபவராக ஆக வேண்டும் என்றே நீர் விரும்புகிறீர். சீர்திருத்தம் செய்பவராக ஆக நீர் விரும்பவில்லை'' என்று அவன் கூறினான்.375\n28:20. அந்நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைந்து வந்து \"மூஸாவே பிரமுகர்கள் உம்மைக் கொல்ல ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே வெளியேறி விடுவீராக பிரமுகர்கள் உம்மைக் கொல்ல ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே வெளியேறி விடுவீராக நான் உமது நலம் நாடுபவன்'' என்றார்.\n28:21. பயந்தவராக கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். \"என் இறைவா அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக\n28:22. அவர் மத்யன் நகருக்கு வந்தபோது \"என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டக்கூடும்'' என்றார்.\n28:23. மத்யன் நகரின் நீர்த்துறைக்கு அவர் வந்தபோது மக்களில் ஒரு கூட்டத்தினர் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களை விட்டு இரண்டு பெண்கள் ஒதுங்கி நிற்பதையும் கண்டு \"உங்கள் விஷயம் என்ன'' என்று கேட்டார். \"மேய்ப்பவர்கள் விலகும் வரை நாங்கள் தண்ணீர் இறைக்க முடியாது. எங்கள் தந்தை வயதான முதியவர்'' என்று அவர்கள் கூறினர்.\n28:24. அவர்களுக்காக அவர் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். பின்னர் நிழலை நோக்கிச் சென்று, \"என் இறைவா எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்'' என்றார்.\n28:25. அவர்களில் ஒருத்தி வெட்கத்துடன் நடந்து அவரிடம் வந்து, \"நீர் எங்களுக்குத் தண்ணீர் இறைத்துத் தந்ததற்குரிய கூலியை உமக்குத் தருவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்றாள். அவரிடம் வந்து (தன்னைப் பற்றிய) செய்திகளைக் கூறினார். \"நீர் பயப்படாதீர் அநீதி இழைக்கும் கூட்டத்திடமிருந்து நீர் தப்பித்து விட்டீர்'' என்று அவர் கூறினார்.\n இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்'' என்று அவர்களில் ஒருத்தி கூறினாள்.\n28:27. \"எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார்.309\n28:28. \"இதுவே எனக்கும், உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்'' என்று (மூஸா) கூறினார்.\n28:29. மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்டபோது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். \"இருங்கள் நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அது பற்றிய செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன்'' என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார்.\n28:30. அவர் அங்கே வந்தபோது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து \"மூஸாவே நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்'' என்று அழைக்கப்பட்டார்.\n28:31. உமது கைத்தடியைப் போடுவீராக (என்றான்) அதைச் சீறும் பாம்பாகக் கண்டபோது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார். \"மூஸாவே (என்றான்) அதைச் சீறும் பாம்பாகக் கண்டபோது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார். \"மூஸாவே முன்னே வாரும்\n28:32. உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின்போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின்போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக367 இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகளாகும். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர்.\n அவர்களில் ஓர் உயிரைக் கொன்று விட்டேன்.375 எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார்.\n28:34. \"என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை அவர் என்னை உண்மைப்படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்).\n28:35. \"உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்கு தக்க சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். நமது சான்றுகளுடன் (செல்லுங்கள்) நீங்கள் இருவரும் உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள்'' என்று அவன் கூறினான்.\n28:36. மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம்285 தவிர வேறில்லை.357 இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.\n28:37. \"தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், யாருக்கு நல்ல முடிவு ஏற்படும் என்பதையும் என் இறைவன் நன்கறிந்தவன். அநீதி இழைத்தோர் வெற்றிபெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.\n என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். \"ஹாமானே எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்'' என்றான்.\n28:39. அவனும், அவனது படையினரும் நியாயமின்றி பூமியில் பெருமையடித்தனர். நம்மிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் எனவும் நினைத்தனர்.\n28:40. எனவே அவனையும், அவனது படையினரையும் தண்டித்தோம். அவர்களைக் கடலில் எறிந்தோம். \"அநீதி இழைத்தோரின் முடிவு எப்படி இருந்தது\n28:41. அவர்களை நரகிற்கு அழைக்கும் தலைவர்களாக்கினோம். கியாமத் நாளில்1 அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.\n28:42. இவ்வுலகில் அவர்களுக்கு சாபத்தைத் தொடரச் செய்தோம். கியாமத் நாளில்1 அவர்கள் இழிந்தோரில் இருப்பார்கள்.\n28:43. முந்தைய தலைமுறையினரை அழித்த பின், இவர்கள் படிப்பினை பெறுவதற்காக மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். அது மனிதர்களுக்குப் பாடமாகவும், அருளாகவும், நேர்வழியாகவும் இருக்கிறது.\n28:44. மூஸாவுக்கு நாம் கட்டளை பிறப்பித்தபோது அந்த மேற்குத் திசையில் நீர் இருக்கவுமில்லை. நீர் பார்க்கவுமில்லை.\n28:45. எனினும் பல சமுதாயத்தினரை உருவாக்கினோம். ஆண்டுகள் பல அவர்களைக் கடந்து விட்டன. மத்யன்வாசிகளிடம் நமது வசனங்களை ஓதிக்கொண்டு, அவர்களுடன் நீர் வசிக்கவுமில்லை. மாறாக நாம் தூதர்களை அனுப்பிக் கொண்டே இருந்தோம்.\n28:46. நாம் அழைத்தபோது தூர் மலையின் அருகிலும் நீர் இருக்கவில்லை. மாறாக உமது இறைவனின் அருளால், இதற்கு முன் எச்சரிக்கை செய்பவர் வராத ஒரு சமுதாயத்துக்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும், அவர்கள் படிப்பினை பெறுவதற்காகவும் (இது கூறப்படுகிறது)\n28:47. அவர்கள் செய்த வினை காரணமாக அவர்களுக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது \"எங்கள் இறைவா எங்களுக்கு ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா எங்களுக்கு ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா உனது வசனங்களைப் பின்பற்றியிருப்போமே; நம்பிக்கை கொண்டிருப்போமே'' எனக் கூறுவார்கள் என்பது இல்லையானால் (உம்மைத் தூதராக அனுப்பியிருக்க மாட்டோம்.)\n28:48. நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்தபோது \"மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா'' எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா'' எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா \"இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களே''285 என்று கூறுகின்றனர். \"அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்'' எனவும் கூறுகின்றனர்.357\n28:49. \"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவ்விரண்டை விட நேர்வழி காட்டும் வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள் அதைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறுவீராக அதைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறுவீராக\n28:50. அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோஇச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி தனது மனோஇச்சையைப் பின்பற்றியவனை விட வழிகெட்டவன் யார் அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி தனது மனோஇச்சையைப் பின்பற்றியவனை விட வழிகெட்டவன் யார் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.\n28:51. அவர்கள் படிப்பினை பெறுவதற்காக இச்செய்தியை அவர்களுக்குக் கிடைக்கச் செய்தோம்.\n28:52. இதற்கு முன் நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்களே இதை நம்புகின்றனர்.\n28:53. அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும்போது \"இதை நம்பினோம். இது நமது இறைவனிடமிருந்து வந்த உண்மை. இதற்கு முன்னரே நாங்கள் முஸ்லிம்களாக இருந்தோம்'' என்று கூறுகின்றனர்.\n28:54. அவர்கள் சகித்துக் கொண்டதாலும், நன்மையின் மூலம் தீமையைத் தடுத்ததாலும், அவர்களுக்கு நாம் வழங்கியதை (நல்வழியில்) செலவிட்டதாலும் அவர்களுக்கு இரண்டு தடவை அவர்களின் கூலிகள் வழங்கப்படும்.\n28:55. வீணானவற்றை அவர்கள் செவியுறும்போது அதை அலட்சியம் செய்கின்றனர். \"எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம்159 உண்டாகட்டும். அறிவீனர்களை நாங்கள் விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.\n) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன்.81\n28:57. \"நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர்வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்கு வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா34 ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.310\n28:58. வாழ்க்கையை சொகுசாக அமைத்துக் கொண்ட எத்தனையோ ஊர்களை அழித்துள்ளோம். இதோ அவர்களின் குடியிருப்புகள் அவர்களுக்குப் பின் குறைவாகவே தவிர அங்கே யாரும் குடியிருக்கவில்லை. நாமே (அதற்கு) வாரிசுகளாகி விட்டோம்.\n28:59. ஊர்களின் தாய் நகரத்துக்குத் தூதரை அனுப்பாத வரை உமது இறைவன் அழிப்பவனாக இல்லை. அவர்களுக்கு அவர் நமது வசனங்களைக் கூறுவார். ஊரிலுள்ளவர்கள் அநீதி இழைத்தால் அன்றி எந்த ஊரையும் நாம் அழித்ததில்லை.\n28:60. உங்களுக்கு எந்தப் பொருள் வழங்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதியும், அலங்காரமுமாகும். அல்லாஹ்விடம் இருப்பதே சிறந்தது; நிலையானது. விளங்க மாட்டீர்களா\n28:61. நாம் அழகிய வாக்குறுதி அளித்து அதை மறுமையில் அடையவிருப்பவர், இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளை நாம் யாருக்கு வழங்கினோமோ அவனைப் போன்றவரா அவன் கியாமத் நாளில்1 (இறைவன்) முன் நிறுத்தப்படுபவன்.\n28:62. அவன், அவர்களை அழைக்கும் நாளில்1 \"எனக்கு இணையாக நீங்கள் கருதியோர் எங்கே\n இவர்களையே வழிகெடுத்தோம். நாங்கள் வழிகெட்டது போலவே இவர்களையும் வழிகெடுத்தோம். அதிலிருந்து விலகி உன்னை நோக்கித் திரும்புகிறோம். இவர்கள் எங்களை வணங்கவில்லை'' என்று யாருக்கு எதிராக வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள் கூறுவார்கள்.\n28:64. \"உங்கள் தெய்வங்களை அழையுங்கள்'' என்று கூறப்படும். அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். வேதனையையும் காண்பார்கள். இவர்கள் நேர்வழி சென்றிருக்கக் கூடாதா\n28:65. அவன் அவர்களை அழைக்கும் நாளில்1 \"தூதர்களுக்கு என்ன பதில் கூறினீர்கள்\n28:66. செய்திகள் அந்நாளில் அவர்களுக்கு மறந்து விடும். எனவே அவர்கள் ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்.\n28:67. திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர் ஆவர்.\n28:68. தான் நாடியதை உமது இறைவன் படைப்பான்; தேர்வு செய்வான். அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அல்லாஹ் தூயவன்.10 அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் உயர்ந்தவன்.\n28:69. அவர்களின் உள்ளங்கள் மறைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் உமது இறைவன் அறிகிறான்.\n28:70. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. இவ்வுலகிலும், மறுமையிலும் புகழ் அவனுக்கே உரியது. அதிகாரமும் அவனுக்கே. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்\n28:71. \"கியாமத் நாள்1 வரை இரவை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள் செவியுற மாட்டீர்களா\n28:72. \"கியாமத் நாள்1 வரை பகலை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி நீங்கள் அமைதி பெறும் இரவை உங்களுக்குக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள் சிந்திக்க மாட்டீர்களா\n28:73. நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது.\n28:74. அவர்களை அவன் அழைக்கும் நாளில்1 \"எனக்கு இணையாக நீங்கள் கருதியோர் எங்கே\n28:75. ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியைப் பிரித்தெடுப்போம். \"உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்'' என்று கூறுவோம். உண்மை அல்லாஹ்விற்கே உரியது என்பதை அப்போது அறிந்து கொள்வார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டு மறைந்து விடும்.\n28:76. காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமைமிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். \"மமதை கொள்ளாதே மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக\n28:77. அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய் அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய் பூமியில் குழப்பத்தைத் தேடாதே குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்).\n28:78. \"என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்று அவன் கூறினான். \"இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்'' என்பதை இவன் அறியவில்லையா அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.\n28:79. தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். \"காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.\n28:80. \"உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர்.\n28:81. அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.\n தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். \"அந்தோ (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில் கூறலானார்கள்.\n28:83. பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.\n28:84. நன்மையைக் கொண்டு வருவோருக்கு அதை விடச் சிறந்தது உண்டு. தீமையைக் கொண்டு வருவோருக்கு அவர்கள் செய்ததைத் தவிர வேறு எதுவும் கூலி கொடுக்கப்படாது.\n) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன்.311 \"நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார் தெளிவான வழிகேட்டில் உள்ளவன் யார் தெளிவான வழிகேட்டில் உள்ளவன் யார் என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக\n28:86. இவ்வேதம் உமக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவராக நீர் இருக்கவில்லை. உமது இறைவனிடமிருந்து அருளாகவே தவிர (இது அருளப்படவில்லை).344 எனவே (ஏகஇறைவனை) மறுப்போருக்கு உதவுபவராக நீர் ஆகிவிடாதீர்\n28:87. அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்ட பின்னர் அதை விட்டும் உம்மை (எதுவும்) தடுத்திட வேண்டாம் உமது இறைவனை நோக்கி அழைப்பீராக உமது இறைவனை நோக்கி அழைப்பீராக இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்\n28:88. அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியும். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்\nமொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vellisaram.blogspot.com/2011/11/", "date_download": "2018-07-20T23:55:23Z", "digest": "sha1:JZHXV22VOYXSMRBOHYQFVUJ7KT5EE666", "length": 10559, "nlines": 233, "source_domain": "vellisaram.blogspot.com", "title": "வெள்ளிச்சரம்: November 2011", "raw_content": "\nசீரற்ற காலநிலையும் சீரளியும் மக்களும்;தொடரும் போராட்டம்.\nவாழ்க்கையில் போராட்டம் இருக்கத்தான் செய்யும் ஆனால் போராட்டமே வாழ்க்கையாகலாமா எவ்வாறாயினும் அது தான் இன்று எம்மக்களின் நிலைப்பாடாகி விட்டது. தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குள்ளயே போராடிப் போராடி சலித்து விட்டனர். ஐந்து தசாப்த கால உரிமைப் போராட்டம், உடமையையும் உயிரையும் காக்கப் போராட்டம், உணவுக்காகப் போராட்டம், வறுமையோடு போராட்டம் இன்னும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து வருகின்ற இடர்களுக்கு(Risks) எதிராகப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்தப் போராட்டத்தினை மக்கள் சுயமாக நின்று வென்றுவிட முடியாது. அதற்க்கு மக்கள் சத்தியில் உருவாக்கப்பட்ட அரச இயந்திரத்தின் தேவைப்பாடு முக்கியமானதாகும். அதற்கு அப்பால் மக்களது ஒத்துழைப்பு மற்றும் அவர்களுக்கு இவை பற்றிய விழிப்புணர்வுகள் மேலதிகமாக வலுச் சேர்ப்பவையாகத்தான் இருக்கும், ஆனாலும் இவை பொறுப்புள்ளவர்களின் அசண்டையீனங்களால் தான் மக்களையும் அவர்களது சொத்துக்களையும் பறித்துச் செல்லும் துர்ப்பாக்கியமான நிலைக்குள் தள்ளியள்ளது.\nவழி இன்று தெரிகின்ற போது\nவிழி மூடி தூங்குவதா நீ\nஏன் இன்னும் சேவகம் உனக்கு\nஏரு பூட்டி மாற்றான் வாழ\nசோறு கொடுத்த எம் தமிழா\nதேர்தல் மட்டும் நமக்கோர் வழி\nஎனக்கு மட்டும் ஏன்- நீ\nஎனக்கு மட்டும் ஏன்- நீ\nகாதல் ஒரு காட்டு மூங்கில்\nஃ காதல் ஒரு புல்லாங்குழல்\nசீரற்ற காலநிலையும் சீரளியும் மக்களும்;தொடரும் போரா...\nகாதல் ஒரு காட்டு மூங்கில்\n'தேன் மதுரத் தழிழ் பேசுகிறார்கள் மட்டக்களப்பார்'\nகிழக்கின் அடுத்த முதலமைச்சர் யார் எதிர்பார்ப்பை கிழப்பியிருக்கும் தேர்தல் களம்\nமிலேனியம் அபிவிருத்தி இலக்கும் அனர்த்த இடர் தணிப்பும்.\nஇலங்கையில் ஆறாவது தமிழ் முழுநீளத் திரைப்படம் மட்டக்களப்பில் வெளியீடு\nகிழக்கில் உடனடி வேலைக்கு ஆள் தேவை\nமட்டக்களப்பு மண் புகழ்ப் பாடல்\nவிருத்தி நோக்கிய வீறுநடையில் மட்டக்களப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unmai4u.blogspot.com/2012/11/part-05.html", "date_download": "2018-07-20T23:42:54Z", "digest": "sha1:MZGG4MUJIUCMKS2HVEVQS2FXPM55USY2", "length": 30671, "nlines": 249, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: ஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றனர்? (Part-05)", "raw_content": "\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றனர்\nஅமெரிக்காவிற்கும் அரபுநாடுகளுக்கும் அல்லது இஸ்ரேலுக்கும் வளைகுடா நாடொன்றுக்கும் சண்டை வந்தால் இங்கே இருக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம் நாடுதான் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திகிறார்களே\nமுஸ்லிம்கள் அப்படிப் பிரார்த்தித்தால்கூட அதில் எந்தத் தவறுமில்லை யாரும் அமெரிக்காவும், இஸ்ரேலும் முஸ்லிம் நாடுகளுக்கெதிராகச் செய்துவரும் அயாக்கியத்தனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. வரலாறு பூராவும் அமெரிக்க அய்ரோப்பிய நாடுகளும், கிறிஸ்தவ மதமும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்து வந்த அநீதிகள் ஏராளம். எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, முஸ்லிம் நாடுகள் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளத் தொடங்கிய போதும் இன்றளவும் அமெரிக்க அய்ரோப்பியப் பன்னாட்டு நிறுவனங்கள்தான் அந்த எண்ணெய் வளத்தையும் கொள்ளையடிக்கின்றன. ஷாவின் ஆட்சிக்காலத்தில் ஈரான், அமெரிக்காவின் எடுபிடியாகவும் படைத்தளமாகவுமே மாற்றப்பட்டது.\nஇந்தப் பின்னணியில்தான் அமெரிக்க அய்ரோப்பிய வல்லரசுகளுக்கெதிராகவும், கிறிஸ்தவக் கலாச்சார மேலாண்மைக்கு எதிராகவும் எழுகிற இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாம் பார்க்க வேண்டும்.கோமேனியின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியை ‘இஸ்லாமியப் புரட்சி’ என்றே வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதை அடிப்படைவாதம் எனச் சொன்னால்கூட அது அமெரிக்க மேலாண்மையையும், அடிவருடி ஷாவின் ஆட்சியையும் எதிர்த்த வகையில் இருக்கும் நிலையில் முனனோக்கிய மாற்றம் ஏற்படுத்தும் நோக்குடன் இருந்தது. ஆனால் அத்வானி தலைமையில் இங்கே உருவாகும் இந்து மீட்புவாதம் என்பது மாற்றங்களுக்கு எதிரானது. நாட்டைப் பின்னோக்கித் தள்ளுவது. வருணாசிரமத்தை நிலைநாட்ட முனைவது. இந்த வகையில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும், இந்து மீட்பு வாதத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.\nஅப்படியானால் இஸ்லாமிய மதம்தான் உயர்ந்தது என்கிறீர்களா\nமதம் மக்களின் அபின். எந்த மதமும் மக்களுக்கு எதிரானதுதான் என்கிற கருத்தை நம்புகிறவர்கள் நாங்கள். ஒரு சிறுபான்மை மத்திதிற்கெதிராக ஒரு பெரும்பான்மை மதம் உள்நாட்டு அளவிலோ, உலக அளவிலோ பொய்ப் பிரச்சாரத்தை வலிமையாக மேற்கொள்ளும்போது நாம் உண்மையைக் கண்டறிய வேண்டியவர்களாக இருக்கிறோம். தவிரவும் எந்த ஒரு போராட்டமும், அது மத அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி, மொழி அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி பின்னணியில் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த வகையில் பின்னணியாயுள்ள உண்மைகளை நாம் கணக்கிலெடுக்க வேண்டியதாயிருக்கிறது. இந்தியாவுக்குள் சாதியை வென்ற மதமாகவும் ஒப்பீட்டளவில் சமத்துவத்தைப் பேணும் மதமாகவும் இஸ்லாம் மட்டுமே உள்ளது என்பதையும் நாம் மறந்து விடலாகாது.\nநீங்கள் சொல்வதெல்லாம் சரி போலத்தான் தோன்றுகிறது. என்றாலும்…. முஸ்லிம்கள் மத்தியில் மற்றவர்களைக் காட்டிலும் மத அடிப்படையிலான ஒற்றுமை கூடுதலாக இருக்கிறதே அவர்களின் நாட்டுப் பற்றை நாம் நம்ப முடியுமா\nசிறுபான்மையினரின் உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் பல உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீதான பெருமத வெறியும், வன்முறையும் அமைப்பு ரீதியாக அதிகரித்துள்ளன. அரசு, இராணுவம், பத்திரிகைகள் எல்லாம் வெளிப்படையாக முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளன. இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் முஸ்லிம்கள் மதத்தின் பெயரால் இணைந்து நிற்பதையும் தங்களின் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள முனைவதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் மத உணர்வு தற்காப்பு நோக்கிலானது; தாக்குதல் நோக்கிலானதல்ல.\nநாட்டுப் பற்றில் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்கை ஏற்கனவே குறிப்பிட்டோம். இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்குமிடையே போர் மூண்டபோது முஸ்லிம்களின் தனிப் பெருந்தலைவர் காயிதே மில்லத் அவர்கள் இந்திய எல்லையைக் காப்பதற்காகத் தன் மகனை அனுப்பத் தயார் என்று கூறினார்.\nநாட்டுப் பற்று என்பதெல்லாம் இயற்கையான உணர்வல்ல. சோவியத் யூனியன் ஒன்றாக இருந்தபோது ஒரு ஜார்ஜியன் அல்லது உக்ரேனியனது நாட்டுப் பற்று என்பது சோவியத் யூனியனுக்கு விசுவாசமாக இருப்பது. இன்று அங்கே நிலைமை முறறிலும் மாறிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இன்று ஒரு ஜார்ஜியன் மாஸ்கோவுக்கு விசுவாசமாக இருந்தால் அதன் பெயர் நாட்டுப் பற்று அல்ல, தேசத் துரோகம்.\nஇஸ்லாம் அடிப்படையில் வன்முறையைப் போதிக்கும் மதந்தானே ஒரு கையில் குர் ஆனையும் ஒரு கையில் வாளையும் வைத்துக் கொண்டு மதத்தைப் பரப்புவதும், சிலை வணக்கம் செய்பவர்கள் மீது ‘ஜிஹாத்’ (புனிதப் போர்) நடத்துவதும்தானே இஸ்லாமியரின் மதக் கொள்கை\nஇஸ்லாம் அடிப்படையில் வன்முறையைப் போதிக்கும் மதமுமல்ல. குர்ஆனின் அடிப்படைச் செய்தி வன்முறையுமல்ல. ‘இஸ்லாம்’ என்ற சொல்லின் பொருளே “ஆண்டவனுக்கு அர்ப்பணித்துக கொண்டு அமைதியை நிலைநாட்டுவது” என்பதுதான். ஒரு முஸ்லிம்கள் மற்றொரு மனிதனை அவன் எம்மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி எதிரே பார்க்கும்போது ‘அஸ்ஸலாமு அழைக்கும் ’ என்று வாழ்த்த வேண்டும். இதன் பொருள் “உனக்கு அமைதி உண்டாகுக” என்பதுதான். அல்லாஹ் கருணையானவர். (அல் ரஹ்மான்); ஆறுதல் அளிப்பவர் (அல் ரஹீம்), கருணை மிகுந்த அல்லாஹ் யார்மீதும் தேவையற்ற வன்முறையைப் போதிக்கச் சொல்லவில்லை.\nமதத்தைப் பரப்புவதில் வன்முறைக்கு மட்டுமல்ல. வற்புறுத்தலுக்கும் இடமில்லை என்கிறது குர்ஆன் (2:256). இந்த வரிகளுக்கு விளக்கம் சொல்ல வந்த மவுலானா முகம்மதலி, “கத்தியை வைத்துக் கொண்டு மதத்தைப் பரப்புமாறு நபிகள் நாயகம் சொன்னதாக அவதூறு செய்பவர்களுக்கு இதுவே பதில். அதிகாரம் கையிலுள்ள போது ‘மதத்தில் கட்டாயமில்லை’ என்கிற கொள்கையை முஸ்லிம்கள் கடைபிடிப்பது முககியம்” என்கிறார். அல்லாவைத் தவிரவேறு கடவுளை வணங்குவோரை அவதூறு செய்யக் கூடாது என்று சொல்லும் திருக்குர்ஆன் (6:109) மற்ற கடவுளை வணங்குவோருடன் ஒரே சமூகமாய் இணைந்து வாழவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. ‘இல்லாவிட்டால் அல்லாஹ் உங்களை மட்டும் தனியாக அல்லவா படைத்திருப்பார்” என்பது இஸ்லாமிய இறைவாக்கு (5:48).\nஇதன் பொருள் இஸ்லாமில் வன்முறையின் அடையாளமே இல்லை என்பதல்ல; எல்லா மதங்களையும் போலவே இஸ்லாமும் போர்க்களத்தில் வன்முறையைப் பிரயோகிப்பதை ஆதரிக்கிறது. போர்க்களத்தில் இரத்த உறவுடையோர் மீது கூட வன்முறையைப் பிரயோகிக்கத் தயங்க வேண்டியதில்லை என்று கீதா உபதேசம் செய்யவில்லையா கிருஷ்ணன் ‘ஜிஹாத்’ என்கிற புனிதப் போரும் இப்படி ஒரு சூழலை முன்வைத்துச் சொல்லப்பட்டதுதான்.\n‘ஜிஹாத்’ என்பது மதத்தைப் பரப்புவதற்கான போர் அல்ல. அது ஒடுக்குமுறைக்கு எதிரான போர். ‘மக்கா’வில் இருந்தவரையிலும் ‘மதினா’வில் அடைக்கலம் புகுந்த கொஞ்சநாள் வரையிலும்கூட முகம்மது நபி அவர்கள் வன்முறை பற்றியும் ‘ஜிஹாத்’ பற்றியும் பேசவில்லை. நபிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்ததை மீறி அரேபியாவிலிருந்தே இஸ்லாத்தை ஒழித்துவிட வேண்டும் என்கிற கங்கணத்துடன் மாற்று நம்பிக்கையாளர்கள் போர் தொடங்கியபோதுதான் அவர் வன்முறை பற்றிப்பேசத் தொடங்கினார். போரைக்கூட, ‘அல்லாஹ்வின் வழியிலான போர்’ எனவும், ‘பிசாசின் வழியிலான போர்’ எனவும் பிரித்துப் பேசுகிறது குர்ஆன் (4:75). மவுலானா முகம்மதலி கூறுகிறார்: “மக்காவிலிருந்து ஒடுக்கு முறையார்களின் கொடுமை தாளாமல் முடிந்தவர்களெல்லாம் தப்பியோடிய பின்னர் பலவீனமானவர்கள் மட்டும் அங்கேயே தங்க நேரிட்டது. அத்தகைய பலவீனர்களும், பெண்களும், குழந்தைகளும் தொடர்ந்து தாக்கப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்ற போரில் இறங்கச் சொன்னார் நபிகள் நாயகம். ஒடுக்குமுறையாளரிடமிருந்து ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கான போர்தான் அல்லாஹ்வின் வழியிலான போ.ர் ஒடுக்குவதற்கும் ஆக்ரமிப்பதற்குமான போர் பிசாசின் வழியிலான போர் (தாகுத்)”. ஆக்கிரமிப்புப் போரை குர்ஆன் மறுக்கிறது (2:190).\nஎந்த வழிபாட்டு இல்லத்தையும் இடிக்கக்கூடாது எனவும் குர்ஆன் கட்டளையிடுகிறது. ஏனெனில் “எல்லா வழிபாட்டு இல்லங்களிலும் ஒலிப்பது அல்லாஹ்வின் திருப்பெயர்தான்” (22:40). இஸ்லாமியரல்லாதவர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட வேண்டும் எனச் சொல்வதாக குர்-ஆனிலிருந்து மேற்கோள் காட்டப்படும் எந்த வரியுமே இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாத காரணத்திற்காகத் தனிநபர்கள் தாக்கப்பட வேண்டும் என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டவை அல்ல. ஒப்பந்தத்தை மீறி நியாயத்துக்குப் புறம்பாகத் தாங்கள் தாக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய வன்முறைதான் அது. அதிலும்கூட, “சிலை வணக்கம் செய்வோர் யாரேனும் பாதுகாப்புத் தேவை என உங்களிடம் வந்தால் அவருக்குப் பாதுகாப்பு அளியுங்கள். பாதுகாப்பான இடத்தில் அவரை சேர்ப்பிப்பது உங்கள் கடமை” என்கிறது குர்ஆன் (9:6).\nஅப்படியானால் வேறெந்த மதத்தைக் காட்டிலும் இஸ்லாத்தை ஏன் இந்துக்கள் வெறுக்கிறார்கள்\nமறுபடியும் சொல்கிறேன். பொத்தம் பொதுவாக இந்துககள் என்று சொல்லாதீர்கள். சாதாரண மக்கள் வெறுப்பில்லாமல் சகோதர்களாகத்தான் வாழ்கிறார்கள். வடமாநிலங்களில் பல இடங்களில் பெயர், உடை போன்ற அம்சங்களை வைத்து முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரித்துவிட முடியாது. தமிழ்நாட்டுக் கிராமங்களில் முஸ்லிம்களும் இந்துக்களும் உறவுமுறை சொல்லி வாழ்வது உங்களுக்குத் தெரியுந்தானே\nLabels: உண்மை வலம், சத்தியம், தீய சக்திகள், பிறமதம்\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nஆலு - இம்ரான் வசனம் 134.\nகாஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்\nமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள்; கொழும்ப...\nதமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு\nஅல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தால் என் மகனை கொன்ற...\nரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிற...\nபாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர்...\nSEX: நல்ல உறவு வச்சிக்கிட்​டா HEART சிறப்பாக இயக்க...\nஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா\nசண்டியன் அமெரிக்காவை சரித்தது சேண்டிப் புயல்\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nபிரித்தானிய வைத்தியர்களின் ரோபோ மூலமான முதல் இருதய...\nஉணவை எடுப்பதற்கு குச்சிகளைப் பயன்படுத்தும் பறவை\nமுஸ்லிம் கிராமத்தில் வன்முறையை தூண்டும் நோக்குடன் ...\nதீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்\n சில தகவல்கள்.. சில தீர்வுகள்..\nதொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவ...\n22 வருடங்களாக கொழும்பில் ஒரு அகதிமுகாம்‏\nகண்டுபிடிக்கப்பட்ட ஏடு...(வரு முன் உரைத்த இஸ்லாம்)...\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்,\nஆடியோ - வீடியோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6385/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T00:10:41Z", "digest": "sha1:CH4ZDLTWTSL6Z4NZK4VZLRQKFTIQ4MAN", "length": 5748, "nlines": 113, "source_domain": "eluthu.com", "title": "ஸ்ருதி ஹாசன் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஸ்ருதி ஹாசன் படங்களின் விமர்சனங்கள்\nஅஜித் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் படம் வேதாளம். ........\nசேர்த்த நாள் : 04-Nov-15\nவெளியீட்டு நாள் : 10-Nov-15\nநடிகர் : சூரி, தம்பி ராமையா, அஜித் குமார், ஆஷ்வின், மயில் சுவாமி\nநடிகை : லக்ஷ்மி மேனன், கோவை சரளா, ஸ்ருதி ஹாசன்\nபிரிவுகள் : அக்சன், மசாலா\nபுலி விஜய் நடிக்கும் தமிழ் கற்பனை சாகசம் நிறைந்த படம். ........\nசேர்த்த நாள் : 28-Sep-15\nவெளியீட்டு நாள் : 01-Oct-15\nநடிகர் : சுதீப், விஜயகுமார், தம்பி ராமையா, பிரபு, விஜய்\nநடிகை : ஸ்ரீதேவி, நந்திதா ஸ்வேதா, வித்யுலேகா ராமன், ஹன்சிகா, சுருதிஹாசன்\nபிரிவுகள் : கற்பனை, சாகசம்\nஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/45008/ambika-new-role", "date_download": "2018-07-21T00:18:31Z", "digest": "sha1:HYYOOHLE7NJ6TQOEQL2YBVPMIEELPFCD", "length": 7416, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "ரஜினிக்கு வக்கீல், எஸ்.ஏ.சிக்கு நீதிபதி - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nரஜினிக்கு வக்கீல், எஸ்.ஏ.சிக்கு நீதிபதி\nவளர்ந்து வரும் 'டிராபிக் ராமசாமி' படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா மகிழ்ந்து கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது...\n\"நான் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். பல மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனா , செண்டிமெண்டோடு கலந்த நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாக, கனவாக இருந்து கொண்டிருந்தது. ‘டிராபிக் ராமசாமி’ என்கிற படத்தின் மூலம் அந்தக்கனவு நிறைவேறி இருக்கிறது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ஒரு வக்கீல் வேடத்தில் நடித்தேன். அதை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து அவர் நடிக்கும் 'டிராபிக் ராமசாமி' என்கிற படத்தில் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக நடிக்கிறேன். அது கதையோடு கலந்த நகைச்சுவை பாத்திரம். எனக்கு இது மிகவும் புதுமையான பாத்திரமாக மாறுபட்ட நடிப்பு அனுபவமாக இருந்தது. ஒரு வகையில் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி வந்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் நான் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்து இருக்கிறேன். இந்தப் படத்தை விஜய் விக்ரம் இயக்குகிறார்.’’ இவ்வாறு அம்பிகா கூறியிருக்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nரஜினி, தனுஷைத் தொடர்ந்து நெப்போலியன்\nஅரசியல் களத்தில் சிம்பு, வெங்கட் பிரபு\nதிமிரு புடிச்சவனை அடக்கும் போலீஸாக நிவேதா\n‘காளி’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘திமிரு புடிச்சவன்’, ‘கொலைகாரன்’ ஆகிய படங்களில் நடிக்கிறார்....\n‘கத்தியை கையில் எடுக்காத ‘இந்தியன்’ டிராஃபிக் ராமசாமி’ – இயக்குனர் ஷங்கர்\nஇயக்குனர் சந்திரசேகரனிடம் உதவியாளராக பணிபுரிந்த விக்கி இயக்கியுள்ள படம் ‘டிராஃபிக் ராமசாமி’. சமூக...\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் இணையும் ‘கொலைகாரன்’ துவங்கியது\nதனது படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளை சூட்டி வரும் விஜய் ஆண்டனி தனது அடுத்த படத்திற்கு...\n‘திமிரு புடிச்சவன்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்\nடிராபிக் ராமசாமி - பட பாடல் வெளியீட்டு விழா\nநடிகர் விஜய் ஆண்டனி - புகைப்படங்கள்\nதிமிரு புடிச்சவன் - மோஷன் போஸ்டர்\nகாளி முதல் 7 நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52730-topic", "date_download": "2018-07-21T00:17:05Z", "digest": "sha1:T2LM23MYFKJRXUFI4TTUEDJHIJOMCZMP", "length": 13932, "nlines": 102, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "செவிலியராக படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசெவிலியராக படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசெவிலியராக படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை\nதிண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு செவிலியராக 140-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் பெரும்பாலான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.\nஇந்த செவிலியர் பயிற்சி பள்ளியில் செங்கல்பட்டை சேர்ந்த ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர் திண்டுக்கலில் வாடகை வீடு ஒன்றில் தங்கி வந்தார். அவர் செவிலியராக படிக்கும் மாணவிகளை டியூசன் சொல்லி தருவதாக வீட்டிற்கு அழைப்பார்.\nஆசிரியரை நம்பி அவரிடம் டியூசனுக்கு வரும் மாணவிகளுக்கு அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துவந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியரின் இந்த செயல் குறித்து மாணவி ஒருவர் பயிற்சி பள்ளி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார்.\nஅவர் திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனையடுத்து சம்மந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகியதால் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறை இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ennangalezuththukkal.blogspot.com/2011/10/blog-post_14.html", "date_download": "2018-07-20T23:30:21Z", "digest": "sha1:4Z4ON5KJREFRP5U4SHOCUE7R6Z7DEW2Q", "length": 17399, "nlines": 97, "source_domain": "ennangalezuththukkal.blogspot.com", "title": "எண்ணங்கள் எழுத்துக்கள்: கணிணி இல்லையா?. கால்நடைதான்", "raw_content": "\nமுன்பெல்லாம் விமானப்பயணம் என்பது பெரிய பணக்காரர்கள் மட்டுமே மேற்கொள்ளக்கூடிய பயணமாக இருந்து வந்தது. சரி, இப்போது என்ன, அது ஏழைகளின் வாகனமாக மாறி விட்டதா. அதுதான் இல்லை. மாறாக இதுவரை ஏழைகளின் வாகனமாக இருந்து வந்த ரயில் பயணம், பஸ் பயணம் ஆகியவையும் இப்போது பணக்கார்களின் வாகனமாக ஆகிவிட்டது. விமானப்பயணம் செல்ல வேண்டுமானால் அதிக பட்சம் ஒரு ட்ராவல் ஏஜென்ஸியை அணுகினால் போதும். ஆனால், ரயில் பயணம், (இப்போது பஸ் பயணமும் சேர்ந்துகொண்டது. உபயம்: இன்றைய த்மிழ்நாடு அரசு) செல்ல வேண்டுமானால் முதலில் கம்ப்யூட்டர் வாங்க வேண்டும். நீங்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ண கற்றுக்கொள்ள வேண்டும், அடுத்து இண்ட்டர்நெட் கனெக்ஷன் வாங்க வேண்டும். அதன்பிறகே ரயில் பயணம் அல்லது பஸ் பயணம் செல்ல வேண்டும்.\nஇவற்றுக்கெல்லாம் காரணம், இந்த வசதிகொண்டவர்கள் வீட்டில் உட்கார்ந்தபடியே செய்துகொள்ளும் 'ஆன்லைன் புக்கிங்'. சரிப்பா, வசதி படைத்தவர்களுக்கு கால் நோகாமல் புக்கிங் செய்துகொள்ள இந்த வசதிகளை அறிமுகப்படுத்தினாலும், அதுக்கு பாதி இடங்களை ஒதுக்கிக்கொண்டு, பாதி இடங்களையாவது ரயில்வே ஸ்டேஷனில் கியூவில் கால்கடுக்க நிற்கும் அன்றாடங்காய்ச்சிக்கு ஒதுக்கலாமல்லவா. அதை செய்ய மாட்டார்களாம்.\nஊருக்குச் செல்வதற்காக கால்கடுக்க நெடுந்தூரம் மக்கள் கியூவில் நிற்கும்போது, கவுண்ட்டரைத் திறந்ததும் இரண்டே பேருக்கு கொடுத்து விட்டு 'ஃபுல்' ஆகிவிட்டது என்று அறிவித்ததும் ஏமாற்றத்தோடு செல்கிறானே அந்த ஏழையின் முகத்தை எந்த அரசியல்வாதியாவது நினைத்துப்பார்க்கிறானா. அவனும் ஓட்டுப்போட்டுத்தானே நீ வந்து உட்கார்ந்தாய். அவனும் ஓட்டுப்போட்டுத்தானே நீ வந்து உட்கார்ந்தாய்\nபண்டிகைக்காலங்களுக்கு சிறப்பு ரயில் என்று தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் அறிவிப்பார்கள். அதைப்பார்த்துவிட்டு அதிகாலையிலேயே விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் கால்கடுக்க கியூவில் நிற்பவனுக்கும் அதே கதிதான். கவுண்ட்டரைத்திறக்கும்போதே 'ஃபுல்' என்று அறிவிப்பார்கள். அதாவது அத்தனை டிக்கட்டுகளையும் 'ஆன்லைன்' சோம்பேறிகள் வாங்கி விட்டார்களாம். ஏழை, நடுத்தரவாதிக்கு பட்டை நாமமாம்.\nசரி, இதுவரை ரயில் பயணத்தில்தான் இந்த மோசடி, ஏமாற்றம் என்றால், இப்போது பேருந்திலும் ஆன்லைன் புக்கிங்கை துவக்கி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ரயில் டிக்கட் கிடைக்காவிட்டால் பஸ்ஸிலாவது போகலாம் என்று எண்ணியிருந்த ஏழை வாயில் மண் விழுந்து விட்டது. இனிமேல் கம்ப்யூட்டர் பிரகஸ்பதிகள், ரயில் டிக்கட் 'ஃபுல்' ஆனதும் பஸ் டிக்கட்டையும் வளைத்துப்போட்டு விடுவார்கள். இதில் இன்னொரு பெரிய மோசடி, 'ஆன்லைன்' புக்கிங் மூலம் பெருவாரியான டிக்கட்டுகளை ட்ராவல் ஏஜெண்ட்டுகள் புக் பண்ணி வைத்துக்கொண்டு, கடைசி நேரத்தில் வருவோரிடம் ஒண்ணுக்கு நாலாக கட்டணம் வசூலிப்பதுதான்.\nஇப்படி பல்வேறு வழிகளிலும் மோசடி நடக்கும் இந்த 'ஆன்லைன்' புக்கிங் தேவையா. தேவையில்லையெனில் ஓட்டுப்போட்ட மக்கள் ஏன் சும்மாயிருக்கிறீர்கள்\". ரயிலில் ஆன்லைன் புக்கிங்கை நீக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றும். பஸ்ஸில் ஆன்லைன் புக்கிங்கை ஒழிக்க வேண்டுமென்று சட்டமன்றத்திலும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் உங்கள் எம்.பி.க்களையும், எம்.எல்.ஏ.க்களையும் நிர்ப்பந்தியுங்கள். அப்படி குரல் கொடுக்காவிட்டால் அடுத்த கூட்டத்தொடர் முடிந்தபின் அவர்கள் வீடுகள் இருக்கும் இடங்கள் வெறும் மணல் மேடாகும் என்று எச்சரியுங்கள். முடிந்தால் அவர்களை தெருவில் இழுத்துப்போட்டு சாத்துங்கள். தப்பேயில்லை.\n. கணிணி இல்லாதோர் இப்போதே குடும்பத்தோடு கால்நடைப்பயணம் துவங்குங்கள். இந்த தீபாவளிக்குப்புறப்பட்டால், அடுத்த தீபாவளிக்காவது திருநெல்வேலி போய்ச் சேர்ந்து விடலாம்.\nஉங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்\nபாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க\nபுத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு\nA2ZTV ASIA விடம் இருந்து.\nஅருமையான கருத்து. கம்ப்யூட்டரில் ஆன்லைன் புக்கிங் செய்ய என் போன்றவர்கள் முயன்றாலும் பேமெண்ட் செய்ய க்ரெடிட் கார்டு தேவைப்படுகிறது. எத்தனை சிக்கல்கள் நடைமுறையில் இதைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பவர்களை அவசியம் தடுத்தாக வேண்டும். நல்ல விஷயத்தை உரக்கச் சொல்லியிருக்கிற தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.\nசாரதா அவர்களுக்கு சிவாஜி படம் பற்றி மட்டுமே எழுத தெரியும் என்று நான் நினைத்திருந்தேன். உங்களின் இந்த வலைப்பூ எனக்கு சிறிது ஆச்சர்யத்தை கொடுத்தது. நன்றாகவே சிந்திக்கிறீர்கள். உங்கள் எழுத்து, நடை, சிவாஜி பற்றி சொல்லும் போது காட்டும் பிரம்மிப்பு, பழைய படங்களையும் நடிகர்களையும் விமர்சிக்கும் நேர்த்தி,குறிப்பாக பழைய பாடல்களை குறித்து நீங்கள் எழுதும் அழகு, ஜெய்ஷங்கர் பற்றி சொல்லிய கருத்துக்கள் எல்லாமே எனக்கு அடடா இப்படியும் ஒருவரா என்று வியப்பை கொடுத்தது. நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று இன்றுதான் அதை செய்ய முடிந்தது.\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…\nFollower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...\nநேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... தொடர்ந்து எழுதவும்... நன்றி...\nவலைச்சரம் மூலம் உங்கள் வலைப்பதிவுக்கு வருகிறேன். எங்கள் வீட்டிலும் எல்லோரும் சிவாஜி ரசிகர்கள் தான்.\nஉங்கள் அலுப்பும் கோபமும் புரிகிறது. எனக்கு ஆன்லைன் புக்கிங் எல்லாம் தெரியாது.சிம்பிள்.காரணம் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.\nசகோதரி சாரதா அவர்களுக்கு, வணக்கம். தங்களின் பதிவு வந்து நீண்ண்ண்ண்ட நாட்களாகிவிட்டது.\nஉடல் நிலை மற்றும் வீட்டில் அனைவரும் நலம் என்றே நம்புகிறேன்.\nஆனால் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை எல்லா மட்டத்தினருக்கும் எடுத்துச்செல்லும் வழிதான் புகை வண்டி மற்றும் பேருந்துக்கான வலையில் சீட்டு வாங்கும் வசதி.\nஅதை திருட்டு வழியில் பயன்படுத்துவதைத் தவிர்க்க நியதிகள் கொண்டு வரலாமே தவிர அதை நீக்கு என்று சொல்வது மக்களைப் பின்னோக்கிச் செல்லச் சொல்லும் ஒரு செயல்.\nநீங்கள் கடைசியாச் சொல்லும் தீர்வும் பின்னோக்கிய பார்வைப் படிதான் இருக்கிறது..இனி எல்லாப் பயணத்திற்கும் நடப்பீர்களா என்ன\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maatram.org/?tag=gender", "date_download": "2018-07-21T00:07:11Z", "digest": "sha1:2FK5M2KOABB47BZZ5JSAKYCBIGKDWYXV", "length": 11048, "nlines": 67, "source_domain": "maatram.org", "title": "Gender – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபுலப்படாத தடைகள்: ஒன்லைன் மற்றும் ஓப்லைன் வன்முறைகளை எதிர்ப்பதற்கான போராட்டம்\nபடங்கள் மற்றம் கட்டுரை, AMALINI DE SAYRAH AND RAISA WICKREMATUNGE இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்கு பின்னரும் தமது செயற்பாடுகளுக்காக மனித உரிமை ஆர்வலர்கள் கடத்தப்பட்டுள்ளனர், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுமுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தின் கீழும் கருத்து சுதந்திரத்தின் மீதான நெருக்கடி, ஆர்வலர்கள் மீதான…\nஅடையாளம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nஇலங்கையின் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு 25 வீத கோட்டா முறைமையினை அமுல்படுத்தியமை வரவேற்கத்தக்க ஒரு நகர்வாகும். கடந்த பல வருடங்களாக பெண்கள் உரிமை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரசார செயற்பாடுகள், போராட்டங்கள் காரணமாக இந்த நிலையினை எட்ட முடிந்தது. இருந்த போதிலும்…\nகலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்\nபட மூலம், Exaniner யாழ். மண்ணில் பெண்ணாக பிறந்ததால் ஆண் இன்றி பெண் இல்லை என்ற மூடநம்பிக்கையில் வாழ்ந்தேன். ஆணின் துனையின்றி என்னால் வாழ முடியாது என்பது எனது ஆழ் மனப் பயமாக இருந்தது. என் அப்பா, என் கணவன், என் மகன் என்னை…\nஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம், பால் நிலை, மனித உரிமைகள், வறுமை\nஇரத்தினபுரி: பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கதை\nபடம் | Arunalokaya ஒரு வாரமாக இலங்கை ஊடகங்களில் பேசப்பட்டுவரும் ஒரு செய்தி இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பெண்ணொருவர் நடுத்தெருவில் தாக்கப்பட்ட சம்பவம். இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தை அண்டிய தெருவில் அப்பெண்ணின் தலைமயிரை ஒருகையால் பிடித்தபடி மறு கையால் வயர் ஒன்றினால்…\nஇந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சமூக முக்கியத்துவம்\nபடம் | REUTERS/ Ibtimes என்னுடைய குடும்பத்தில் மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக நாங்கள் ஆறு பேர். நான் கடைசிப் பிள்ளை. நான் வளர்ந்து வரும் காலங்களில் என்னுடைய தாயார் எனது அண்ணன்மார்களை நடத்திய விதமும் என்னை நடத்திய விதமும் மாறுபட்டதனாலேயே முதன் முதலில்…\nஇந்தியா, ஊடகம், கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்\nபால்நிலை உறவுகள் மாறிவரும் இந்திய சமூகம்\nபடம் | Screen Shot இப்பொழுதெல்லாம் விஜய் தொலைக்காட்சியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நன்றாகப் பாடுகின்ற சின்னக் குட்டிகள், அந்நிகழ்ச்சியினை நடத்துகின்ற ப்ரியங்கா ம.கா.பா. ஜோடியின் கிண்டல் நகைச்சுவைகள், இவையெல்லாவற்றோடும்கூட அங்கு இடைநடுவே வரும் சுவாரஷ்யமான விளம்பரங்கள் என சகலதுமே…\nகட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்\nபெண்கள் விவகார அமைச்சர், வெண்கலக்கடையில் புகுந்த யானையா\nபடம் | Groundviews ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பெண்களுக்கெதிரான சகலவித பாகுபாடுகளையும் களையும் சமவாயத்தினை கொண்டு வந்த பொழுது எமது இலங்கை அரசு அதற்குக் கையொப்பமிட்ட அரசுகளில் முன்னணியில் திகழ்ந்தது. சீடோ எனப்படும் இந்த சமவாயத்தில் 1981ஆம் ஆண்டு கையொப்பமிட்டதோடு, அதன் எதிரொலியாக 1984ஆம்…\nஇனப் பிரச்சினை, ஊடகம், கொழும்பு, பால் நிலை சமத்துவம், புலம்பெயர் சமூகம், பெண்கள், வடக்கு-கிழக்கு\nபடம் | aid.dfat பொதுவாகவே எந்த மொழியும் அதனை உருவாக்கிய சமூகத்தின் விழுமியங்களின் வெளிப்பாடாகவே இருக்கும். அதிலும் ஆங்கில மொழியானது விசேடம் வாய்ந்தது. அது விழுமியங்களை மட்டுமல்லாது, ஒவ்வொரு சமூகத்தினதும் வழக்கங்கள், போக்குகள் (Trends) அனைத்தையும் வெகு துல்லியமாகப் பிரதிபலிக்கும். அதன் காரணமாக தினந்தோறும்…\nஅடையாளம், கலாசாரம், கல்வி, கொழும்பு, பால் நிலை சமத்துவம், பெண்கள், மகளிர் தினம்\nபடம் | விகல்ப, A9 வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் குடும்பத் தலைவிகளாக உள்ள பெண்கள். பெண்களுக்கான சமவுரிமையானது பல நேர் விளைவுகளை உண்டாக்கும் சாத்தியங்கள் உண்டு. ஆனாலும், இன்று உலகில் பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்படவில்லை. சமூக, பொருளாதார மற்றும் அரசியலில் பெண்களுக்கு முன்னுரிமை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2011/01/29.html", "date_download": "2018-07-20T23:44:37Z", "digest": "sha1:ELAEJGANVBPBEF46C6ZGSWVS6YBIEOKA", "length": 20779, "nlines": 199, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: மனம் மகிழுங்கள் - 29 : குறிக்கோள் கொள்", "raw_content": "\nமனம் மகிழுங்கள் - 29 : குறிக்கோள் கொள்\n29 - குறிக்கோள் கொள்\nயாராலும் ‘சும்மா’ இருக்க முடியாது அனைவருக்கும் ஒரு குறிக்கோள் உண்டு. நம்புவதற்குச் சிரமமாக இருக்கிறதோ\n தவமா தவமிருந்து பெத்து வெச்சுருக்கேனே நான் ஒன்ணு... என்னத்துக்காச்சும் உருப்படி உண்டா வந்து பாருங்க. தூங்கறது.. எழுந்திருக்கிறது.. கொட்டிக்கிறது... இதத் தவிர ஏதாச்சும் செய்யுமா வந்து பாருங்க. தூங்கறது.. எழுந்திருக்கிறது.. கொட்டிக்கிறது... இதத் தவிர ஏதாச்சும் செய்யுமா\nஅந்தக் கேள்வியிலேயே பதில் அடங்கியிருக்கிறது. தாயோ, தகப்பனோ, அவர்கள் புலம்போ புலம்பு என்று புலம்பும் அந்த மகனுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கிறது அவன் தூங்கும்போதே மறுநாள் இரவு வருவதற்கு முன் ஏதாவது ஒரு நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே படுக்கச் செல்கிறான். எழும்போதே வந்து விழும் திட்டுக்களை எல்லாம் துடைத்தெறிந்துவிட்டு ஏதாவது கொட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு குறிக்கோள் வைத்திருக்கிறான்.\nஅப்படியென்றால் “தெண்டம்” என்று எவருமே கிடையாதா\nஇங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டியது ‘குறிக்கோள்’, ‘திட்டமிடாத செயல்பாடு’ இரண்டிற்கும் உண்டான வித்தியாசத்தையே மற்றபடி குறிக்கோள் நல்ல செயலுக்கா, கெட்ட செயலுக்கா என்பது வேறு விஷயம்.\nகுறிக்கோளே நம்மை நகர்த்துகிறது. போராளி இயக்கங்களைக் கவனித்திருக்கிறீர்களா வாழ்வு அநிச்சயம் என்ற பொழுதிலும் ஆயுதமேந்திக் களத்தில் இறங்கி விட்டால் அவர்களின் நோக்கம் மட்டுமே அவர்களது கண் திரையில் அப்பிக் கொள்கிறது. சுமக்கும் இடையூறுகள், நேரும் இழப்புகள் எதுவும் அவர்களது சிந்தையைத் திருப்புவதில்லை.\n அவர்களை விட்டுத் தள்ளுங்கள்; அவர்களுக்கு ஏகப்பட்ட குறிக்கோள்கள். சின்ன அளவில் பார்ப்போம். ஜேப்படித் திருடனுக்கும்கூட ‘நல்ல கூட்டமான பஸ்ஸாகப் பார்த்து ஏறி ஆட்டையப் போடணும்’ என்று ஒரு குறிக்கோள் அமைகிறது.\nஅரசு அலுவலர்களை மையமாகக் கொண்டு பல பரிகாசங்களும் நகைச்சுவைத் துணுக்குகளும் உண்டு. என்ன சொல்ல அந்தளவு உன்னதம் அரசாங்க நிர்வாகமும் அதன் பணியாளர்களும் அந்தளவு உன்னதம் அரசாங்க நிர்வாகமும் அதன் பணியாளர்களும் ஆனால் விந்தையான புள்ளி விபரம் ஒன்று உண்டு. பணியிலிருந்து குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெற்றவுடன்தான் அவர்களில நிறையப் பேருக்கு மாரடைப்பு நோய் ஏற்படுகிறதாம். எப்படி\nவேலை புரிகிறார்களோ, இல்லையோ ஒரு குறிப்பிட்ட இயங்கு விசையில் தினசரி இயங்கிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு ஒரு முடிவுக் கோட்டைக் காட்டி உட்கார வைத்ததும் மனதில் ஓர் அதிர்வு ஏற்பட்டுத் திடீரென்று ஒரு நாள் நெஞ்சில் ‘அட்டாக்’ அல்லது இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லப்பட்டு, வாழ்க்கைக்கு “டாடா பைபை அல்லது இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லப்பட்டு, வாழ்க்கைக்கு “டாடா பைபை\nகாரணம், ‘அன்றாடச் செயல்பாடுகளில் வரையறுக்கப்பட்ட ஒரு குறிக்கோளுடன்’ வாழ்ந்து பழகி விடுகிறார்களா, ஓய்வு வந்துசேர்ந்ததும் வாழ்க்கையின் குறிக்கோளே முடிந்து போனதாய் நினைத்து திணறிப் போகிறார்கள்.\nதுறுதுறுவென்று ஏதாவது வேலை செய்பவர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்களது குறிக்கோள் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்; ஏதும் முடியாவிட்டால் பக்கத்துவீட்டு எலக்ட்ரிக் பில்லையாவது எடுத்துச் சென்று கட்டித் தரவேண்டும்.\nஅரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுங்கள், பலர் பழுத்த பழங்கள் காரணம் அவர்களது மூளை எப்போதுமே சுறுசுறுப்பாய் இருப்பதுதான். ‘யாரைக் கவிழ்க்கலாம், ஆட்சியை எப்படிப் பிடிக்கலாம், பிடித்துவிட்ட நாற்காலியை எப்படித் தக்க வைக்கலாம்’ என எந்நேரமும் சிந்தனை; குறிக்கோள். அதனால் அவர்களது மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால் எண்பதுகள் தாண்டியும் அவர்களால் களத்தில் இயங்கிக் கொண்டே இருக்க முடிகிறது.\nமனிதனுடைய இயல்பு குறிக்கோள். அது இல்லாமல் அவனால் வாழ இயலாது. அதாவது எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் ஓர் அஃறிணைப் பொருளைப் போல் மனிதனால் நெடுநாள் வாழ முடியாது. அந்தக் குறிக்கோள், அதன் வேகம் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருப்பவன் மெத்தனமாய் இருப்பவனைப் பார்த்து “தெண்டம்“ என்று திட்டுகிறான். ஆனால் மெத்தனமாய் இருப்பவனது பிரச்சனை குறிக்கோளின்மை இல்லை. பிரச்சனை அவனது செயல்பாடு அல்லது அவனது குறிக்கோளின் உன்னதமற்ற தன்மை இங்கு வித்தியாசம் என்பது ப்ளைட்டில் பறக்கும் அம்பானிக்கும் மாட்டை ஆற்றிற்கு ஓட்டிக் கொண்டு செல்லும் மாடுமேய்ப்பவனுக்கும் இடையில் உள்ளது.\nமுக்கியமாய் நாம் உணர வேண்டியது யாதெனில் ஒவ்வொருவருக்கும் குறிக்கோள் முக்கியம்; அது கெட்ட சமாச்சாரத்திற்கானதாய் இருக்கக் கூடாது.\n மற்றபடி அது என்ன என்பதில் பிரச்சனை இல்லை\nசிலருக்கு வாழ்க்கையில் ஒன்றைச் செய்ய வேண்டும என்ற குறிக்கோள் இருக்கும். ஆனால் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். காரணம் தம் மனதில் இருக்கும் அந்தக் குறிக்கோள் தமக்குச் சரியானது தானா என்ற சந்தேகம். அதனால் அதில் முனைப்பில்லாமல் காலம் நகரும்.\nஒருவர் ப்ளஸ் டூ முடித்துப் பொருளாதாரத் தேவையால் நிர்பந்தமாய் வேலை ஒன்றில் சேர்ந்து விட்டார். மனதளவில் அவருக்கு மேற்கொண்டு படிக்க ஆசை. இதர நிர்பந்தங்கள் அவரது குறிக்கோளைத் தள்ளிப்போடுகின்றன. சில காலம் கழித்து அவரது பொருளாதார நிலைமை சீரடைகிறது. ஆனால் காலங்கடந்து விட்டதே; வயது அதிகமாகி விட்டதே; இப்பொழுது நம்மால் முடியுமா என்று அவருக்குத் தயக்கம். இப்படியே முப்பது ஆண்டுகள் ஓடி இப்பொழுது அவரிடம் குறிக்கோள் மட்டும் அப்படியே இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் போதிய அவகாசம் இல்லை.\nஇவ்விதம் தள்ளிப் போடாமல் அவர் அப்பொழுதே கல்வியைத் தொடர முயன்றிருந்தால், அப்படியே படிப்பு மண்டையில் ஏறாமல் போயிருந்தாலும்கூட, “அட முயன்று பார்த்தோம்; இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று புரிந்து விட்டது. அடுத்து வேறு குறிக்கோளைத் தேடுவோம்” என்று அவரது மனம் மாறியிருக்கும்.\n‘நம்முடைய முயற்சி தவறென்றால் உற்றார் என்ன சொல்வார்கள்’;\n‘எனது குறிக்கோள் தவறாகிப்போய் என் முயற்சி தோல்வியுற்றால் நான் வருத்தமடைந்து நொந்து போவேனே’ என்ற எண்ணத்திலேயே குறிக்கோளைத் தள்ளிப் போடுவதோ அதை முயலாமல் இருப்பதோ முறையன்று அது மனதில் அயர்ச்சியை உண்டாக்கி மகிழ்வைத் தடுக்கிறது.\nஅப்படியல்லாமல் மனதிலுள்ள குறிக்கோளை முயன்று பார்க்க வேண்டும். ஒருக்கால் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் அதுவும் ஒரு பாடமே. எப்படி\nஉங்களுக்குச் சரிவராத அல்லது ஒத்துவராத ஒரு விஷயத்தை நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என்றாகிறது அடுத்தமுறை அதைச் செய்யக் கூடாது என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விடுகிறது.\nமற்றவர்கள் தோல்வியை நினைத்து மனம் சோர்ந்து உட்கார்ந்து விடும்போது, வெற்றியாளர்கள் என்று உலகில் புகழப்படும் மக்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமோ\n‘தோல்வி வெற்றியின் முதல்படி’ என்று சொல்லிக் கொண்டு ‘அடுத்து என்ன செய்யக்கூடாது’ என்ற தெளிவுடன் ஆகவேண்டிய அடுத்த வேலையைப் பார்க்க ஆயத்தமாகி விடுகிறார்கள்.\nLabels: குறிக்கோள், வாழ்க்கை, வெற்றி\n, ஹதீஸ் தொகுப்பு வரலாறு\nதங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...7 (நி...\nஎல்லைகளுக்குள் விலைபோகும் பெயர்தாங்கி முஸ்லிம்கள்\nதங்கத்தின் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்....6\nமனம் மகிழுங்கள் - 33 : பிரச்சினைகளும் வரமே\nதங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...5\nInsha Allah-இன்ஷா அல்லாஹ் (இறைவன் \"அல்லாஹ்\" நாடின...\nகவி மாலை --by கலைமாமணி கவி. கா.மு. செரீப்\nதங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...4\nமனம் மகிழுங்கள் - 32 : குறையெல்லாம் குறையல்ல\nவாழும் நாட்டின் கொடுமையாமல் இறைவனுக்காக நாடு துற...\nமயக்க வைக்கும் ஆப்ரிக்க மன்னர்கள் ....பாருங்கள்.\nமனம் மகிழுங்கள் - 31 : ஏட்டில் எழுதி வை\nTAKBIR தக்பீர்-இறைவா by சலாம் எக்ஸ்பிரஸ் (Erai...\nஎப்படி நான் இந்தியாவ காப்பாத்துவேன்…..\nமனம் மகிழுங்கள் - 30 : பாதையெல்லாம் பாடம்\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்\nக்ராஃபிக்ஸ் பயிற்சி - Selections - Refining\nஅந்த விழா தந்த திருப்புமுனை by டாக்டர் ஹிமானா சை...\nநான் யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவன்... - ...\nமனம் மகிழுங்கள் - 29 : குறிக்கோள் கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sellinam.com/archives/category/uncategorized/page/8", "date_download": "2018-07-21T00:20:48Z", "digest": "sha1:R5Y4YCNHPYQ6SKYHVXZ7QZDWKWW6SEYS", "length": 6782, "nlines": 60, "source_domain": "sellinam.com", "title": "General Archives | Page 8 of 9 | செல்லினம்", "raw_content": "\nசென்னையில் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்\nதமிழ்ப் பயனர்களிடையே, எழுத்துருவியலின் அவசியத்தை வலியுறுத்தவும், அதுபற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் “தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்” சென்னையில் நடைபெறவுள்ளது.\nசெல்லினத்தின்வழி புளூதூத் விசைப் பலகைகளைக் கொண்டு தமிழில் எழுத இயலவில்லையே எனும் குறை இதுவரை இருந்து வந்தது. இன்று வெளிவந்துள்ள செல்லினத்தின் 4.0.6ஆம் பதிகையில் இந்தக் குறை நீக்கப்பட்டுள்ளது.\nதமிழ்-99 பயன்பாட்டு வழிமுறைகள் குறித்து சிற்சில குறிப்புகள் ஆங்காங்கே ஆங்கிலத்தில் உள்ளன என்றாலும் இந்த விசைமுகத்தின் முழுமையான பயனையும், கையடக்கக் கருவிகளுக்காகச் செய்யப்பட்ட சிறு மாற்றம் குறித்தும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.\nகணினியில் செல்லினம் இயங்குமா எனும் கேள்விக்கு இந்தக் கட்டுரையில் விளக்கம் பெறலாம். கணினிக்குள் செல்லினம் செல்லவில்லை, கணினியில் உள்ள ஓர் செயலியே கையடக்கக் கருவியில் செல்லினமாகத் தோன்றியுள்ளது.\nதமிழ் இடைமுகம் 4.0.5இல் செப்பம் செய்யப்பட்டது\nபொருத்தமான ஆண்டிராய்டு கருவி இருந்தால், செல்லினத்தின் இடைமுகத்தை தமிழிலும் காணலாம். தமிழ் இடைமுகம் இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டு-வட்டாரங்களுக்கும் (country-locales) 4.0.5ஆம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.\nபுதிய சொற்களைச் சேர்க்கும் வழிகள்\nசெல்லினத்தில் எளிதாகத் தட்டெழுதுவதற்கும் பிழைகளைத் திருத்துவதற்கும் பயன்படும் சொற்பட்டியலில் இல்லாத சொற்களை நீங்களே சேர்த்துக் கொள்ளலாம். அவற்றை விரைவாக எழுத குறுக்கு வழிகளையும் அமைத்துக் கொள்ளலாம்.\nதமிழ்-99 விசைமுகத்தில் புள்ளி: சில இடங்களில் தானாகச் சேருகிறது, சில இடங்களில் சேர்வதில்லை. இதைப் பற்றிய விளக்கத்தையும், தானாகச் சேர்வதைத் தவிர்ப்பதற்கான வழிமுறையையும் இந்தப் பதிவு வழங்குகிறது.\nசெப்டம்பர் 19, 2010 admin\nகையடக்கத்தில் கணினித்தமிழ் வழங்கும் தமிழ்ப் பேரகராதி\nசெல்லினம் ஒரு செயலி மட்டும் அல்ல. கணினித் தமிழ் வளர்க்கும் ஒரு தொழில்நுட்பமும் கூட. இந்தத் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட மேலும் ஒரு தமிழ்ச் செயலி உங்கள் ஐ-போனை\nசெல்லினம் உங்கள் ஐ-போனில் முழுமையாக இயங்க iOS4 தேவை. iPhone3G, iPhone3GS மற்றும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை iPod Touch வைத்திருப்பவர்கள் iOS4ஐ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். உங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpctraining.blogspot.com/2010/10/35.html", "date_download": "2018-07-21T00:14:57Z", "digest": "sha1:LAG2S5DPUX5U5THXRMNNKHS7DS3UQKOL", "length": 11755, "nlines": 138, "source_domain": "tamilpctraining.blogspot.com", "title": "போட்டோசாப் பாடம் 35 உங்கள் பெயரை பூ டிசைன்போல் அழங்கரிப்பது எப்படி ? ~ தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil", "raw_content": "\nபோட்டோசாப் பாடம் 25 முதல் 30 வரை\nபோட்டோசாப் பாடம் 31 முதல் 40 வரை\nஉங்களுக்கு பிடித்த பாடம் எது\nநொடிப்பொழுதில் உங்களுடைய சாதாரண போட்டோவை அழகுள்ள போட்டோவாக மாற்றுவது எப்படி \nஎனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்...\nபோட்டோசாப் பாடம் 85 உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி \nபோட்டோசாப் பாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS\nபாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்க...\nபோட்டோசாப் பாடம் 85 உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி \nபுதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...\nபோட்டோசாப் பாடம் 35 உங்கள் பெயரை பூ டிசைன்போல் அழங்கரிப்பது எப்படி \nசிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி \nபாடத்தின் பெயர் 35 பெயரில் பூந்தோட்டம் டிசைன்\n20 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி \nஉங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ள பதிவுகள்சார்.\nபயனுள்ள பல போட்டோசாப் செய்முறை தகவல்களுக்கு முன்னோடியான உங்கள் சேவை எமக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இருக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.\nஃ கபிரியேல் வேதநாயகம் ஃ\nமிகவும் அருமை, ரொம்ப நல்ல இருக்கு மிகவும் பயனுள்ள பாடம்\nவாழ்த்து சொன்ன அன்பு நண்பர்கள் சேலம் தேவா, மச்ச வல்லவன், கபிரியேல் வேதநாயகம், தமிழ்த்தோடம் நண்பர் அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றிகள் \n கடந்த 6 மாதமாக உங்களை தேடிக்கொண்டு இருக்கின்றேன். என்னை உங்களுக்குத்தெரியாது ஆனால் உங்களை எனக்கு நன்றாக தெரியும்(ஈகரை). எப்படியா உங்களை கண்டுபிடித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் சேவை...\nநலமா. உங்கள் வாழ்த்துக்கு நன்றி \nஅன்பு நண்பனின் அழகிய படைப்பு மிகவும் பிரயோசனமாக உள்ளது எனக்கு இதுவரை அறிந்திடாத பலபுதுப்படைப்புகளைத்தருவதில் நண்பர் கான்அவர்கள் பொரும் சாதனையாளராக எனக்கு திகழ்கின்றார்.இதுவரை நான் இந்தளவு போட்டோசோப் செய்கின்றேன் என்றால் அதுக்கு முழுக்காரணமும் நண்பர் கான் என்று சொல்வதில் பெருமைப்படுகின்றேன்.அவருடைய இந்தப்பதிவு எனக்கு மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது மிக்க நன்றி தோழரே.உங்கள் அரும்பணி தொடர வல்ல நாயனை நான் தினம்வேண்டுகின்றேன்.\nதங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்துக்களைப் போல.. ஒவ்வொன்றாய் சேர்த்து வைத்து உங்களுக்கே மாலையாக்கப் போகிறோம்...\nமிகவும் பயனுள்ள பாடம் SEKARTTD\nஇது ஒரு அருமையான பயனுள்ள தளம்..நான் எனது நன்பர்களுடனும் பகிர்ந்து கொண்டேன்.\nவருகை தந்த அனைவருக்கும் நன்றி \nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nஇந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.\nகுறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:\nஉங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்துங்கள்....\nJoin this site பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளுங்கள்\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilquran.in/quran1.php?id=10029", "date_download": "2018-07-21T00:21:56Z", "digest": "sha1:WDQP4AQD5WF6SLBO75KZIEFHJNT7NNKH", "length": 55125, "nlines": 279, "source_domain": "tamilquran.in", "title": "Tamil Quran -அல் அன்கபூத் - சிலந்தி . -அத்தியாயம் : 29 -மொத்த வசனங்கள் : 69 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்", "raw_content": "\nமொத்த வசனங்கள் : 69\nஇந்த அத்தியாயத்தின் 41வது வசனத்தில் தவறான கடவுள் கொள்கை உடையவர்களின் உதாரணமாக சிலந்தி வலை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\n29:1. அலிஃப், லாம், மீம்.2\n29:2. \"நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா\n29:3. அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம்.484 உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான்.\n29:4. தீமைகளைச் செய்தோர் நம்மை மிஞ்சி விடலாம் என்று நினைத்து விட்டார்களா அவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிகவும் கெட்டது.\n29:5. யார் அல்லாஹ்வின் சந்திப்பை488 எதிர்பார்க்கிறாரோ அதற்கான அல்லாஹ்வின் காலக்கெடு வந்தே தீரும். அவன் செவியுறுபவன்;488 அறிந்தவன்.\n29:6. உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.485\n29:7. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரின் தீமைகளை அவர்களை விட்டும் அழித்து விடுவோம்.498 அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றுக்குக் கூலி வழங்குவோம்.\n29:8. தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைகற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.\n29:9. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை நல்லோருடன் சேர்ப்போம்.\n29:10. \"அல்லாஹ்வை நம்பினோம்'' என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ்வின் விஷயத்தில் அவர்களுக்குத் தொல்லையளிக்கப்பட்டால் மனிதர்களின் தொந்தரவை அல்லாஹ்வின் வேதனையைப் போல் அவர்கள் கருதுகின்றனர். உமது இறைவனிடமிருந்து உதவி வந்தால் \"நாங்கள் உங்களுடன் இருந்தோம்'' எனக் கூறுகின்றனர். அகிலத்தாரின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன் இல்லையா\n29:11. நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் அறிவான். நயவஞ்சகர்களையும் அறிவான்.\n29:12. \"எங்கள் வழியைப் பின்பற்றுங்கள் உங்கள் தவறுகளை நாங்கள் சுமந்து கொள்கிறோம்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர். அவர்களின் குற்றங்களில் எதையும் இவர்கள் சுமப்போராக இல்லை. அவர்கள் பொய்யர்கள்.\n29:13. அவர்கள் தமது சுமைகளையும், தமது சுமைகளுடன் வேறு சில சுமைகளையும் சுமப்பார்கள்.254 அவர்கள் இட்டுக்கட்டியது பற்றி கியாமத் நாளில்1 விசாரிக்கப்படுவார்கள்.\n29:14. நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக483 வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெருவெள்ளம் பிடித்துக் கொண்டது.\n29:15. அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.222\n நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது'' என்று இப்ராஹீம் தமது சமுதாயத்திடம் கூறியதை நினைவூட்டுவீராக\n29:17. அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள் அவனையே வணங்குங்கள் அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்\n29:18. நீங்கள் பொய்யெனக் கருதினால் உங்களுக்கு முன் பல சமுதாயத்தினர் பொய்யெனக் கருதியுள்ளனர். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர தூதர் மீது வேறு (கடமை) இல்லை.81\n29:19. அல்லாஹ் முதலில் எவ்வாறு படைக்கிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா பின்னர் மீண்டும் அதை உருவாக்குவான். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.\n29:20. பூமியில் பயணம் செய்யுங்கள் \"அல்லாஹ் எவ்வாறு முதலில் படைத்தான்'' என்பதைக் கவனியுங்கள் \"அல்லாஹ் எவ்வாறு முதலில் படைத்தான்'' என்பதைக் கவனியுங்கள் என்று கூறுவீராக பின்னர் அல்லாஹ் மற்றொரு தடவை உற்பத்தி செய்வான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.\n29:21. தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோருக்கு அருள் புரிவான். அவனிடமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்\n29:22. பூமியிலும், வானத்திலும்507 நீங்கள் (இறைவனை) வெல்வோர் அல்லர். அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பொறுப்பாளரோ, உதவுபவரோ இல்லை.\n29:23. அல்லாஹ்வின் வசனங்களையும், அவனது சந்திப்பையும்488 மறுப்போர் (அல்லாஹ்வாகிய) எனது அருளில் நம்பிக்கையிழந்து விட்டனர்.471 அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.\n'' என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை. அவரை அல்லாஹ் நெருப்பிலிருந்து காப்பாற்றினான். நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.\n29:25. இவ்வுலக வாழ்வில் உங்களுக்கிடையே உள்ள நேசத்தின் காரணமாகவே அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். பின்னர் கியாமத் நாளில்1 உங்களில் ஒருவர் மற்றவரை மறுப்பார். உங்களில் ஒருவர் மற்றவரைச் சபிப்பார். உங்கள் தங்குமிடம் நரகமாகும். உங்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை என்று அவர் கூறினார்.\n29:26. அவரை லூத் நம்பினார். \"நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத்460 செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' என்று (இப்ராஹீம்) கூறினார்.\n29:27. அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். அவரது வழித்தோன்றல்களில் நபி எனும் தகுதியையும், வேதத்தையும் வழங்கினோம். அவருக்கு அவரது கூலியை இவ்வுலகில் கொடுத்தோம். அவர் மறுமையிலும் நல்லோர்களில் இருப்பார்.\n29:28. லூத்தையும் (அனுப்பினோம்). \"நீங்கள் வெட்கக்கேடான செயலைச் செய்கிறீர்கள் அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை''\n29:29. \"சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா'' என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறியபோது, \"நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக'' என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.\n சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக'' என்று அவர் கூறினார்.\n29:31. நமது தூதர்கள்161 இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்தபோது \"அவ்வூரார் அநியாயக்காரர்களாக உள்ளனர்; அவ்வூராரை நாங்கள் அழிக்கப் போகிறோம்'' என்றனர்.\n29:32. \"அங்கே லூத் இருக்கிறாரே'' என்று அவர் கேட்டார். \"அங்குள்ளவர்களை நாங்கள் நன்றாக அறிவோம். அவரையும், அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம். அவரது மனைவியைத் தவிர. அவள் (அழிவோருடன்) தங்கி விடுவாள்'' என்றனர்.\n29:33. நமது தூதர்கள்161 லூத்திடம் வந்தபோது அவர்களால் கவலைக்கும், மனநெருக்கடிக்கும் உள்ளானார். அதற்கவர்கள் \"நீர் பயப்படாதீர் கவலைப்படாதீர் உம்மையும், உமது குடும்பத்தினரையும், நாங்கள் காப்பாற்றுவோம். உமது மனைவியைத் தவிர. (அழிவோருடன்) அவள் தங்கி விடுவாள்'' என்றனர்.\n29:34. \"அவர்கள் குற்றம் புரிந்ததால் அவ்வூரார் மீது வானிலிருந்து வேதனையை நாங்கள் இறக்கப் போகிறோம்'' (என்றும் கூறினர்)\n29:35. விளங்கும் சமுதாயத்திற்கு அங்கே தெளிவான சான்றை விட்டு வைத்துள்ளோம்.\n29:36. மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) \"என் சமுதாயமே அல்லாஹ்வை வணங்குங்கள் பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்'' என்று அவர் கூறினார்.\n29:37. அவரைப் பொய்யரெனக் கருதினர். அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.\n29:38. ஆது மற்றும் ஸமூது சமுதாயத்தினரையும் (அழித்தோம்). அவர்களின் குடியிருப்புக்களிலிருந்து இது உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. அவர்களது செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். அவர்கள் அறிவுடையோராக இருந்தபோதும் (நல்)வழியை விட்டும் அவர்களைத் தடுத்தான்.\n29:39. காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான் ஆகியோரையும் அழித்தோம். அவர்களிடம் மூஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர்கள் பூமியில் அகந்தை கொண்டனர். அவர்கள் வெல்வோராக இருக்கவில்லை.\n29:40. ஒவ்வொருவரையும் அவரவரின் பாவத்துக்காகத் தண்டித்தோம். அவர்களில் சிலர் மீது கல் மழையை அனுப்பினோம். அவர்களில் வேறு சிலரைப் பெரும் சப்தம் தாக்கியது. அவர்களில் சிலரைப் பூமிக்குள் உயிருடன் புதையச் செய்தோம். அவர்களில் சிலரை மூழ்கடித்தோம். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைப்பவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தனர்.\n29:41. அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (இதை) அவர்கள் அறியக் கூடாதா\n29:42. அல்லாஹ்வையன்றி அவர்கள் பிரார்த்திப்பவற்றை அல்லாஹ் அறிவான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.\n29:43. இந்த முன்னுதாரணங்களை மக்களுக்காகக் கூறுகிறோம். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதை விளங்க மாட்டார்கள்.\n29:44. வானங்களையும்,507 பூமியையும் தக்க காரணத்துடன் அல்லாஹ் படைத்தான். நம்பிக்கை கொண்டோருக்கு இதில் தக்க சான்று இருக்கிறது.\n) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக தொழுகையை நிலைநாட்டுவீராக தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.\n29:46. வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம்27 அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள் \"எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே \"எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுங்கள்\n29:47. இவ்வாறே உமக்கு இவ்வேதத்தை அருளினோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இதை நம்புகின்றனர். (வேதம் கொடுக்கப்படாத) இவர்களிலும் இதை நம்புவோர் உள்ளனர். (நம்மை) மறுப்போரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை நிராகரிப்பதில்லை.\n) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும்4 நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்152& 312 அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.\n29:49. மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன.420 அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.\n29:50. \"இவருக்கு இவரது இறைவனிடமிருந்து அற்புதங்கள் அருளப்படக் கூடாதா'' என்று கேட்கின்றனர். \"அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன.269 நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் மட்டுமே'' என்று (முஹம்மதே'' என்று கேட்கின்றனர். \"அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன.269 நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் மட்டுமே'' என்று (முஹம்மதே\n29:51. உமக்கு இவ்வேதத்தை நாம் அருளி, அது அவர்களுக்குக் கூறப்படுவது அவர்களுக்குப் போதவில்லையா நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் அருளும், அறிவுரையும் உள்ளது.\n29:52. எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். அவன் வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளதை அறிகிறான். வீணானதை நம்பி அல்லாஹ்வை மறுப்போரே நட்டமடைந்தவர்கள் என்று கூறுவீராக\n29:53. வேதனையை உம்மிடத்தில் அவசரமாகத் தேடுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு இல்லாதிருந்தால் வேதனை அவர்களுக்கு வந்திருக்கும். அவர்கள் உணராத நிலையில் திடீரென அது அவர்களிடம் வரும்.\n29:54. உம்மிடம் வேதனையை அவசரமாகத் தேடுகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போரை நரகம் சுற்றி வளைக்கும்.\n29:55. அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில்1 \"நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்'' என்று (இறைவன்) கூறுவான்.\n29:56. நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே எனது பூமி விசாலமானது. என்னையே வணங்குங்கள்\n29:57. ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்\n29:58. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.\n29:59. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள். தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.\n29:60. எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான்.463 அவன் செவியுறுபவன்;488 அறிந்தவன்.\n29:61. \"வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் \"அல்லாஹ்'' என்று கூறுவார்கள். அப்படியாயின் \"எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் \"அல்லாஹ்'' என்று கூறுவார்கள். அப்படியாயின் \"எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்\n29:62. அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடனும் வழங்குகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.\n29:63. \"வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்றே கூறுவார்கள். \"அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்றே கூறுவார்கள். \"அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.\n29:64. இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா\n29:65. அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும்போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணைகற்பிக்கின்றனர்.\n29:66. நாம் அவர்களுக்கு வழங்கியதை அவர்கள் மறுக்கட்டும் அனுபவிக்கட்டும்\n29:67. இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா34 வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா\n29:68. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யெனக் கருதியவனை விட அநீதி இழைத்தவன் யார் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா\n29:69. நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.\nமொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanusuya.blogspot.com/2008/09/blog-post_23.html", "date_download": "2018-07-20T23:53:01Z", "digest": "sha1:PPWL2ZJJIW6RJX72VGMY36CVK2OWYYZU", "length": 11293, "nlines": 162, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: ஆப்பிரிக்காவில் அனு", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\nவணக்கமுங்க இந்த பதிவு ஒரு தொடர்பதிவு இதுல நான் இருக்கற நாடு அதாவது தான்சானியா அதோட சுத்துபட்டு நாடுகள், அவங்க வரலாறு,வாழ்க்கை முறை, மக்களோட அன்றாட வேலை எல்லாத்தையும் பத்தி முடிஞ்ச வரைக்கும் தெளிவா எனக்கு தெரிஞ்சத எழுத போறேன்.படிச்சுட்டு நல்லா இருந்தா கமெண்ட் போடுங்க இல்லைனாலும் கமெண்ட் போடுங்க மாத்திக்க முயற்சி பண்றேன். பொதுவா ஆப்பிரிக்கானாலே இன்னும் எல்லாரும் இருண்ட கண்டம் அப்படினுதான் நினைக்கறாங்க. இன்னும் இங்க மனிச கறி சாப்பிடறஆதிவாசிகள் குடியிருக்காங்க. இங்க போனா எதுவுமே கிடைக்காது அப்படி இப்படினு பல பயங்கர பயமுறுத்தல்கள் இருந்துகிட்டுதான் இருக்குஅது உண்மைனு நானும் கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நம்பிட்டுதான் இருந்தேன். இங்க வந்த பிறகுதான் சில உண்மைகள் புரியும்.சரி சரி கதைக்கு வரேன் வழக்கம் போல எங்கயோ சுத்திட்டு இருக்கேன்.\nஆப்பிரிக்கா அப்படினாலே மிகப் பெரிய கண்டம்னு எல்லாறுக்கும் தெரியும். சரி ஆனா இதுல மிக்பெரிய நிலப்பகுதி சகாரா பாலைவனம். அதாவது வடக்கு பகுதி, அதே வடகிழக்கு பகுதியில குறிப்பா எகிப்து, சூடான் இங்கயெல்லாம் நைல் நதி பாஞ்சு மிக மிக செழிப்பா இருக்குது.ஆப்பிரிக்காவ மொத்தமா ரெண்டு பாகமா பிரிக்கலாம் அதாவது பாலைவனத்துக்கு மேல வடக்கு பகுதி, பாலைவனத்துக்கு கீழ தெற்கு பகுதினு. இதுல பாலைவனத்துக்கு மேல உள்ள நாடுகள் நைல் நதி பாயறதாலயும், ஐரோப்பாவுக்கு ரொம்ப பக்கத்தில இருக்கறதாலயும் நல்ல முன்னேற்றத்தோட இருக்குது.அதே போல கிழக்கு பகுதியில கடலோரம் இருக்குற நாடுகளும் தென் ஆப்பிரிக்காவும் நல்ல நீர் வழத்தோடயும் ஆசியா அரேபிய நாடுகள்கூட தொடர்பு கொண்டு நல்லா வழமாதான் இருக்காங்க. இது எல்லாத்துலயும் பாவப்பட்டவங்க மேற்கு ஆப்பிரிக்காதான். ஏன்னா இவங்க அடுத்த கண்டத்தோட தொடர்பு கொள்ளனும்னா ஒன்னு மேற்கு பக்கம் அட்லாண்டிக் கடல்ல பல தூரம் கடந்து தென் அமெரிக்காவுக்கு வரனும் இல்லைனா கிழக்க பெரிய ஆப்பிரிக்க நிலப்பரப்ப கடந்து அரேபியா அல்லது ஆசியாவ அடையனும். ரெண்டு பக்கமுமே ரொம்ப தூரம்.அதனால முன்னேற்றம் கொஞ்சம் கம்மிதான் அங்கெல்லாம்.\nஇப்ப இந்த கண்டத்துல கிழக்கு கடலோரம் இருக்கற தான்சானியாங்கற நாட்டுலதான் நான் இருக்கேன். இந்த நாட்ட பத்திதான் நான் எழுத போறேன்.\nஅடுத்த பதிவுல சந்திக்கறேனுங்க நன்றி வணக்கம் இப்போதைக்கு :)\nவரும்போது ஒரு குரங்குப் பல் பார்சல்\nஆரம்பிக்க போறேன்னு சொல்லிட்டு தொடரும்ன்னு போட்டுட்டீங்க..\n அதான் மெகா சீரியல் டைரக்டர். :-\nநல்ல ஒரு தொடராக அமைய வாழ்த்துக்கள். :-)\n இந்த தொடரை ஆவலுடன் படிக்க நான் தயாராகிவிட்டேன்\nஎன்னங்க இது வித்தியாசமான தொடரா இருக்கு\nஅனு தங்கச்சி.. தொடர் எப்போ ஆரம்பம்..\nஇல்லைன்னா.. வரும்... ஆனா வராது அந்த டைப்பா.. \nஆப்பிரிக்காவ மொத்தமா ரெண்டு பாகமா பிரிக்கலாம்\nரெண்டா பிரிச்சா தனித்தனியா தானே இருக்கும்.. அதெப்புடி மொத்தமா பிரிக்கிரிங்க..\nநல்லா இருக்குங்க உங்க பதிவு ... ஓர் சின்ன பிழை இருக்குங்க ....\nவளம் என்பதை வழம் என்று எழுதி இருகீங்க....\nநல்லா இருக்குங்க உங்க பதிவு ... ஓர் சின்ன பிழை இருக்குங்க ....\nவளம் என்பதை வழம் என்று எழுதி இருகீங்க....\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vellisaram.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-21T00:18:18Z", "digest": "sha1:PFFIZFF5BBGOXBWQZHEIV5W2FNNT6IFV", "length": 7114, "nlines": 196, "source_domain": "vellisaram.blogspot.com", "title": "வெள்ளிச்சரம்: November 2012", "raw_content": "\nஅங்கு அந்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை புலிபாய்ந்த கல்லையும் தாண்டி புறப்பட்டோம்.\nகூய் போட்டாலும் கேட்காத அளவுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீடுகளுக்கிடையே அந்த இடத்தின் வழியை மறந்து தடுமாற்றத்துடன் நகர்ந்தோம் காடுவழியே, ஈரளக்குளத்தில் இருந்து குரு அண்ணாமடு வெட்டையை புடிச்சி மறுகா தரவைக்குள்ளாள கிறுகி புலிபாய்ந்த கல்லுக்குள்ளால விட்டு கிரான் சந்திய புடிச்சு ஒரு மாதிரியா வந்து சேர்தோம்...\nவானத்தில் சிறகடிக்கும் அழகு சிட்டே\nகண்களைக் கவரும் காஞ்சிப் பட்டே\nகதைத்தால் இனிக்கும் சீனி லட்டே\nகள்ளிபோல் மனதை மெதுவாய் தொட்டே\nகாதலில் மனதை உன்பால் விட்டேன்...\nஅங்கு அந்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை\n'தேன் மதுரத் தழிழ் பேசுகிறார்கள் மட்டக்களப்பார்'\nகிழக்கின் அடுத்த முதலமைச்சர் யார் எதிர்பார்ப்பை கிழப்பியிருக்கும் தேர்தல் களம்\nமிலேனியம் அபிவிருத்தி இலக்கும் அனர்த்த இடர் தணிப்பும்.\nஇலங்கையில் ஆறாவது தமிழ் முழுநீளத் திரைப்படம் மட்டக்களப்பில் வெளியீடு\nகிழக்கில் உடனடி வேலைக்கு ஆள் தேவை\nமட்டக்களப்பு மண் புகழ்ப் பாடல்\nவிருத்தி நோக்கிய வீறுநடையில் மட்டக்களப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.maarutham.com/2018/06/blog-post_24.html", "date_download": "2018-07-20T23:57:48Z", "digest": "sha1:AWYVHNBMYSZCMXSZ3C67KKU634IKDOM6", "length": 9732, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "சிறுபான்மை மக்களை நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/political/Sri-lanka /சிறுபான்மை மக்களை நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது\nசிறுபான்மை மக்களை நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது\nஆட்சி மாற்றத்திற்குற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளையும், வைத்திய வசதிகளையும் விஸ்தரிக்கும் நோக்கில் கடந்த மூன்று வருடகாலத்தில் 22,000 மில்லியன் ரூபா மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடகிழக்கினை இன்னும் முழுமையாக கட்டியெழுப்ப முடியவில்லை. வடகிழக்கை கட்டியெழுப்புவதில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக உழைக்க வேண்டியுள்ளது. இதற்கு இனம், மதம், மொழி கடந்து அனைவரும் ஒற்றுமையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால் தான் வடகிழக்கை கட்டியெழுப்ப முடியும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்தன குறிப்பிட்டார்.\nஇதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும் மக்களின் தேவைகளை படிப்படியாக நிவர்த்தி செய்துவருகின்றோம்.\nநல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கை கட்டியெழுப்புவதில் கவனமாக இருந்துகொண்டு பயணிக்கின்றது. வடகிழக்கை மட்டும் கட்டியெழுப்பவில்லை வடகிழக்கில் உள்ள பொதுமக்களின் தேவைகள், வசதிவாய்ப்புக்கள், பொருளாதாரம், வைத்திய தேவைகள், சுகாதாரப் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளை தெளிவாக ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எண்ணத்தில் பயணிக்கின்றது. ஆட்சி மாற்றத்திற்குற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது. கடந்த மூன்று வருடகாலத்தில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளையும், வைத்திய வசதிகளையும் விஸ்தரிக்கும் நோக்கில் 22,000 மில்லியன் ரூபா மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாரிய நிதிகளை ஒதுக்கி வடகிழக்கை கட்டியெழுப்புகின்றோம்.\nவடகிழக்கை அபிவிருத்தி செய்வதன் மூலம் தான் இப்பிரதேசத்தை சேர்ந்த படித்த இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும். கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தேவைகளையும், குறைபாடுகளையும், மக்களின் பிரச்சனைகளையும் உடனுக்குடன் எனுக்கு அறியத்தாருங்கள். அதனை நான் தங்குதடையின்றி நிறைவேற்றித் தருவேன். வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை மிகவிரைவில் தீர்த்து வைப்பேன். தொடர்ச்சியாக சிறுபான்மையின பொதுமக்கள் நல்லாட்சிக்கு ஒத்துழையுங்கள். எங்களோடு இணைந்து நல்லாட்சியை தக்கவைத்துக் கொள்ளுங்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஈழக் கவியின் \"முட்களின் மேல் உறங்கிய இரவுகள்\" கவிதை நூல் வெளியீடு\nகல்முனையில் தனிமையில் செல்லும் பெண்களிடம் சேஷ்டைகள் அதிகரிப்பு \nஇன்று பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் வருடாந்த மஹேற்சவம் ஆரம்பம் பழமையும், புதுமையும் நிறைந்த மகா சக்தி ஆலயம் \nஅனாதியனின் \"எழுச்சியால் ஆதல்\" ஈழத்தின் எழுச்சிப் பாடல்\nமட்டு- நகர் போக்குவரத்து பொலிசாருக்கு மட்டு இளைஞர்கள் வைத்த \"செக்\"\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/129921/news/129921.html", "date_download": "2018-07-20T23:36:04Z", "digest": "sha1:USOXWD6DZI2EIH6Z5GOYZDGYZAVMC45Y", "length": 5401, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதிய விமானப்படை தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபுதிய விமானப்படை தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்…\nபுதிய விமானப்படை தளபதி எயார் மார்ஸல் கபில ஜயம்பதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.\nகுறித்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.\nபுதிய விமானப்படை தளபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதியை எயார் மார்ஸல் கபில ஜயம்பதி சந்தித்துள்ளார்.\nமேலும், இந்த சந்திப்பின் போது விமானப்படை தளபதி ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் ஒன்றையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techfahim.com/2017/05/Tamil-Pdf-Solar-varalaru-akbar-beerbal-osho-stories-pdf-download.html", "date_download": "2018-07-21T00:10:35Z", "digest": "sha1:CYIR36ZW2II74UWSDD5LB6SKKGMXNGQF", "length": 7594, "nlines": 98, "source_domain": "www.techfahim.com", "title": "*📕 தமிழ் PDF மின்னூல்கள் 📚* - (தொடர் 08) - Tech Fahim", "raw_content": "\nHome Ebooks *📕 தமிழ் PDF மின்னூல்கள் 📚* - (தொடர் 08)\n*📕 தமிழ் PDF மின்னூல்கள் 📚* - (தொடர் 08)\n*புத்தகங்களை download செய்ய கீளுள்ள லிங்க் களை click செய்யவும்.*👇👇👇\n1. கேள்வி பிறந்தது இன்று (PDF)⬇️\n2. இறுதி நாள் (PDF)⬇️\n3. இதயம் திருந்த இனிய மருந்து (PDF)⬇️\n4. சட்டக் கேள்விகள் 100 (PDF)⬇️\n5. கண்ணதாசன் சுய சரிதம் (PDF)⬇️\n6. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்வோம் (PDF)⬇️\n7. காற்று வெளியிடை - ரமணிசந்திரன் (PDF)⬇️\n8. அக்பர் பீர்பால் கதைகள் (PDF)⬇️\n9. அறுசுவை உணவுகள் - டாக்டர் ஜான் (PDF)⬇️\n10. சோழர் வரலாறு (PDF)⬇️\n11. சென்னையில் ஒரு நாள் (PDF)⬇️\n12. காலம் - அறிவியல் சிறுகதைகள் (PDF)⬇️\n13. சும்மாவா சொன்னாங்க பெரியவங்க (PDF)⬇️\n14. சாதி ஒழிப்பு (PDF)⬇️\n15. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - சுஜாதா (PDF)⬇️\n16. ஓஷோ கதைகள் (PDF)⬇️\n18. சமூகவியல் மூலக் கோட்பாடு (PDF)⬇️\n19. சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களின் பங்கு (PDF)⬇️\n20. தகவல் அறியும் உரிமை சட்டம் (PDF)⬇️\n22. பேலியோ சுவைகள் - வாழ்க கொழுப்புடன்\nமேலும் பயனுள்ள விடயங்களை அறிந்துகொள்ள எனது முகநூல் பக்கத்தை\nLike செய்து இணைந்து கொள்ளுங்கள்.\n📚📕📚📕📚📕📚📕📚📕📚 *📖சிறந்த தமிழ் நாவல்கள்📖* 〰〰〰〰〰〰〰〰〰 *1. கள்ளிக்காட்டு இதிகாசம்*- வைரமுத்து (PDF)⬇ *...\n*📕 தமிழ் PDF மின்னூல்கள் 📚* - (தொடர் 08)\nஅறிவியல் - தமிழ் மின்னூல்கள் (FREE PDF DOWNLOAD) - (மின்னூல் தொடர் - 06)\nசிறந்த நூல்களின் தொகுப்பு | தமிழ் PDF | (மின்னூல் தொடர் - 37)\n*1. ஆபிரகாம் லிங்கன் வரலாறு (PDF)⬇ *2. அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் (PDF)⬇ *3. கார்பன் புதையல் - ரா. பிரபு (PDF)⬇ ...\nதமிழ் மின் நூல்கள் உங்களுக்காக | Free Tamil PDF Ebooks | (மின்னூல் தொகுப்பு - 38)\n*1. ஐவன்ஹோ (PDF)⬇ *2. அரிய இயல் தாவரங்கள் (PDF)⬇ *3. பாரதிதாசன் (PDF)⬇ *4. 28 Big Ideas (PDF)⬇ *5. ஏகத்துவ வழிகாட்ட...\nஇணைய நூலகம் | PDF Ebooks - Tamil | (மின்னூல் தொகுப்பு - 36)\nதமிழ் PDF மின்னூல்கள்- Tamil Ebooks🆕* - (மின்னூல் தொடர் - 04)\n📲🛡📲🛡📲🛡📲🛡📲🛡📲 *🆕தமிழ் PDF மின்னூல்கள்🆕* ➖➖➖➖➖➖➖➖➖ *1. நீயும் நானும் - கோபிநாத் (PDF)⬇* *2. சத்திய சோதனை - ம...\nமருத்துவம் மற்றும் சத்துணவு நூல்கள் - (மின்னூல் தொ...\n*தமிழ் PDF மின்னூல்கள் - (தொடர்- 11)\n*தமிழ் PDF மின்னூல்கள்* - - (தொடர் 10)\n*📚தமிழ் PDF மின்நூல்கள்* - (தொடர் 09)\n*📕 தமிழ் PDF மின்னூல்கள் 📚* - (தொடர் 08)\nஅறிவியல் - தமிழ் மின்னூல்கள் (FREE PDF DOWNLOAD) ...\nசிறந்த தமிழ் சிறுகதைகள் - PDF மின்நூல்கள் - (மின்...\nதமிழ் PDF மின்னூல்கள்- Tamil Ebooks🆕* - (மின்னூல்...\nபயனுள்ள மருத்துவ நூல்கள் - (மின்னூல் தொடர் : 03)\nவாழ்க்கை வரலாறுகள் - (மின்னூல் தொடர் - 02)\nதமிழ் PDF மின்னூல்கள் - (மின்னூல் தொடர் : 01)\nவீட்டில் இருந்தே தொழில்செய்ய உதவும் இணையத்தளங்கள் ...\n60 நாட்களுக்கு முன் உங்கள் Facebook பெயரை மாற்ற எள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T00:03:27Z", "digest": "sha1:2VZS2CFMN5ZGAYFHS5YSUKB5ODQLV77J", "length": 30294, "nlines": 623, "source_domain": "arunmozhivarman.com", "title": "ஆனந்த் நீலகண்டன் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nபாரதக்கதை என்பது அனேகம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் மிக மிகப் பெரும்பாலோனோர் முழுமையாக வாசித்திராத தொன்மங்களில் ஒன்றாகும். எனக்கு ஏழு / எட்டு வயதிருக்கும்போது வாசித்த கைக்கடக்கமான மகாபாரதப் பிரதி முதலே மகாபாரதத்தின் மீதான் என் ஈர்ப்பு அதிகரித்தே சென்றது. ஆயினும் வாசித்த குறிப்பிடத்தக்க அளவிலான முதலாவது மகாபாரதம் என்றால் ராஜாஜி எழுதிய “வியாசர் விருந்து” தான் நினைவுக்கு வருகின்றது. இராமாயணத்துடனான எனது அறிமுகமும் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் ஊடாகவே நிகழ்ந்தது இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது ஆகும். அந்த வகையில் பல்வேறு மகாபாரதங்களை வாசித்திருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான ஒன்றாக ஆனந்த் நீலகண்டன் ஆங்கிலத்தில் Ajaya என்ற பெயரில் எழுதி, நாகலட்சுமி சண்முகம் கௌரவன் என்ற பெயரில் தமிழாக்கம் செய்த நூல் அமைகின்றது. Continue reading “ஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ”\nAuthor அருண்மொழிவர்மன்Posted on November 24, 2015 November 24, 2015 Categories இலக்கியம், கனேடிய அரசியல், பத்திTags ஆனந்த் நீலகண்டன், கனேடியத் தேர்தல், கௌரவன், துரியோதனன், நாகலட்சுமி சண்முகம், மகா பாரதம், ரூத் எலன் ப்ரோஸோLeave a comment on ஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nகிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3) July 5, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் July 3, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 1 June 28, 2018\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nநற்சான்றுப் பத்திரம் May 29, 2018\nஉரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து April 29, 2018\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 1\nஉரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து\nகிரிக்கெட்டின் மூலம் இலங்கையர் ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட்@3) arunmozhivarman.com/2018/07/05/pol… https://t.co/IyVQf2s13o 2 weeks ago\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் arunmozhivarman.com/2018/07/03/pol… https://t.co/eZ66ZudXLC 2 weeks ago\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கியம்\nஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்\nஇஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம்\nஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\nஎஃப். எக்ஸ். சி. நடராசா\nசமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nசுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை\nதனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள்\nதிரு. ஆர். எம். நாகலிங்கம்\nதொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்\nநூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு\nமீசை என்பது வெறும் மயிர்\nயாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி\nஅருண்மொழிவர்மன் பக்கங்கள் Powered by WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%99%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-21T00:00:28Z", "digest": "sha1:TNZ6XD7HK2NHFOOYSJ4ALSIPJKISQCLZ", "length": 3824, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சங்குச் சுண்ணாம்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சங்குச் சுண்ணாம்பு\nதமிழ் சங்குச் சுண்ணாம்பு யின் அர்த்தம்\nசங்குகளைச் சுட்டுப் பெறும் சுண்ணாம்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/surya-s-si3-postponed-again-044372.html", "date_download": "2018-07-20T23:51:41Z", "digest": "sha1:LB52KQHIDA5AYP5CJYV6OZC4RAFLFYTJ", "length": 10189, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜல்லிக்கட்டு விவகாரம்... மீணடும் தள்ளிப் போனது சூர்யாவின் 'சி 3'! | Surya's Si3 postponed again - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜல்லிக்கட்டு விவகாரம்... மீணடும் தள்ளிப் போனது சூர்யாவின் 'சி 3'\nஜல்லிக்கட்டு விவகாரம்... மீணடும் தள்ளிப் போனது சூர்யாவின் 'சி 3'\nசூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சி 3' படம் வெளியாவது மீண்டும் தள்ளிப் போய்விட்டது.\nஇந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பே அனைத்து வேலைகளும் முடிந்து, சென்சாராகி வெளியீட்டுக்கு தயாராகயுள்ளது. ஆனால் பல காரணங்களாக தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டுள்ளது.\n'சிங்கம்' படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படம், இந்த மாதம் குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக போராடி வந்தனர்.\nபோராட்டங்கள் முடிவுக்கு வந்தாலும் இயல்பு நிலை திரும்பாததால் படம் வெளியிடுவதை தள்ளி வைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாக பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nசூர்யா படத்திலிருந்து பிரபல நடிகர் விலக காரணம் என்ன\nசூர்யா, கார்த்தியை வைத்து படம் எடுக்கும் பாண்டிராஜ்\nநடிகர் என்பதில் பெருமையில்லை... கல்விக்கு உதவுவதையே உயர்வாக எண்ணுகிறேன்: சூர்யா\nகல்வி, ஒழுக்கம், சிக்கனம்.... வாழ்வில் முன்னேற சிவக்குமார் தரும் அட்வைஸ்\nவிரைவில் கார்த்தியும் நானும் சேர்ந்து நடிப்போம்: சூர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://thamilmahan.com/about/", "date_download": "2018-07-21T00:15:14Z", "digest": "sha1:CIG26SOZVUCD674U25KCRKLTBDAQNLTT", "length": 4681, "nlines": 118, "source_domain": "thamilmahan.com", "title": "About | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nஆரம்ப திகதிக்கும் இறுதி திகதிக்கும்\nஅள்ளியெறிய உள்ளம் நிறையஉள்ளது அன்பு,அதை திருப்பிதரத்தான்\nஊருக்கொரு நீதி,அவர் அவருக்கொரு நீதி,எனக்கென்று எதனையும் விட்டுவைத்தனறோ\nA.Kயும் P.Kயும் தூக்கினோர் அவர்\nநாமோ கொடுக்கும் ஒரு ரோஜாவில்\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/629547/", "date_download": "2018-07-21T00:19:53Z", "digest": "sha1:J2BHWVZVW2MPNPA32MFZIGMG2DC6AM7J", "length": 5303, "nlines": 48, "source_domain": "athavannews.com", "title": "| Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nபிரித்விராஜ் காளியனாக நடிக்கும் நாடகத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.\nசுதந்திர தின அணிவகுப்பில் கமலும் சுருதியும்\nஅமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் கமலும் சுருதியும் கலந்து கொள்ளவுள்ளனர். இ\nபாலியல் சித்ரவதைக்கு உள்ளாதற்கான ஆதாரம்\nதமிழ் சினிமா மீது தொடர் குற்றங்களை சுமத்தி வரும் ஸ்ரீரெட்டி, தான் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாதற்கான ஆ\n‘சீதக்காதி’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கெட்டப் குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர்\nமுதல்முறையாக பொலிஸ் அதிகாரியாக நடித்துவருகிறார் பிரபுதேவா. பொன் மாணிக்கவேல் என பெயரிடப்பட்டுள்ள இந்த\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்துவரும் படத்தில் பொலிவூட் நடிகர் நவாசுதீன் சித்திக\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nகாவிரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t135258-topic", "date_download": "2018-07-21T00:20:14Z", "digest": "sha1:LB2E5F6NSKFBSRP2HGN72TYTRTFV2JMV", "length": 13794, "nlines": 213, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அம்மன் அருள்", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஞானமென்பது ஒரு மனிதனுக்கு எப்படி, எந்த நிமிடத்தில்\nஅந்த ஞானத்தை உலகிலுள்ள அனைவருக்கும் குறைவின்றி வழங்கக்கூடியவள் அம்பாள். அம்பாள் என்பதற்கு\nஅஞ்ஞானத்தை நீக்கக்கூடியவள் என்பது பொருள்.\nஞானத்தை நாம் தேடவேண்டியதில்லை. அஞ்ஞானத்தை\nநீக்க நீக்க உள்ளிருக்கும் ஞானம் வெளிப்படும். நிலத்திலிருந்து\nமண்ணைத் தோண்ட தண்ணீர் கிடைப்பதுபோல, மாயை எனும் அழுக்குகளை நீக்குபவருக்கு ஞான ஊற்று சுரக்கும்.\nஎந்த ஒரு ஆலயத்துக்குச் செல்லும்போதும் முதலில் தாயார்\nசந்நிதிக்குச் சென்று வழிபடவேண்டும். பின்பே சுவாமி சந்நிதிக்குச் செல்லவேண்டும்.\n நம் வேண்டுதல்களை சுவாமியிடம் எடுத்துச்சொல்லி\nஉடனுக்குடன் நிறைவேற்றித் தருபவள் அம்பாள்.\nநம் வீட்டிலேயே அப்படித்தானே. எதுவொன்று தேவையானாலும்\nஅவள் பக்குவமாக நேரம் பார்த்து தந்தையிடம் சொல்லி\nஅதற்கு சம்மதம் பெற்றுத் தருவாள். அதுமட்டுமல்ல;\nநாம் கேட்டதற்கும் அதிகமாகவே பெற்றுத் தருவாள்.\nஅவர் பாலுக்கு அழுதபோது பார்வதியும் பரமேஸ்வரனும்\nஈஸ்வரன் தேவியிடம், \"\"தேவி, அமுதப் பாலை பொன்\nகிண்ணத்தில் எடுத்து ஊட்டு'' எனச் சொன்னார்.\nபாலில் சிவஞானத்தையும் குழைத்து ஊட்டினாளாம்.\nஏன் உமாதேவி சிவஞானத்தையும் குழைத்துக்கொடுத்தாள்\nஞானசம்பந்தன் உடனேயே பாடவேண்டுமென்று அ\nன்னைக்கு ஆசை. இறைவன் நினைப்பதைவிடவும் அதிகம்\nகொடுப்பவள் அன்னை. அம்மனின் அருள் அத்தகையது.\nஅந்த அம்மனின் தாள்பணிந்து அவளருளுக்குப் பாத்திரமாவோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nilamukilan.blogspot.com/2010/08/", "date_download": "2018-07-20T23:56:12Z", "digest": "sha1:7N52XBCZSSKFXXESMHLQ7GOH3NSA5JYI", "length": 17362, "nlines": 193, "source_domain": "nilamukilan.blogspot.com", "title": "நிலா முகிலன்: August 2010", "raw_content": "\nநிலவின் ஒளிக்கு விழி கொடு..முகிலின் மழைக்கு வழி விடு...\nஒரு இந்தியப் பயணம் - 6\nகிங் பிஷேர் ஏர்வேசில் நான் கோவை சென்று சேர்ந்தபோது பல ஆச்சர்யங்கள் எனக்கு காத்திருந்தன. விமான நிலையம் விரிவாக்க பணியில் முனைந்திருந்தனர் தொழிலாளர்கள். கோவை செம்மொழி மாநாட்டை ஒட்டி கிட்டத்தட்ட ஏழாயிரம் மக்கள் வந்து செல்லும் வகையில் வடிவமைத்துக் கொண்டிருந்தனர். அவினாசி சாலை ஆறு வழி சாலையாக்கப்பட்டு சுத்தமாக இருந்தது. சாலையோரத்தில் இருந்த மரங்களை வெட்டிக் கொண்டிருந்தது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அவினாசி சாலையின் அழகே, சாலையின் இரு புறங்களிலும் பசுமையாக இருக்கும் மரங்கள் தான். மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு..எதோ டெக்சாஸ் ப்ரீவே போல மொட்டையாக இருந்தது. ஊரெங்கும் செம்மொழி மாநாட்டுக்காக ப்ளெக்ஸ் போர்டுகள். சாலையோர பூங்காக்கள், மின்னும் சாலைகள் என நகரமே புது பொலிவோடு காட்சி அளித்தது. செம்மொழி மாநாட்டினால் என்ன லாபமோ என்னவோ, கோவை மாநகர் புதுப்பிக்கபட்டிருந்தது.\nபரூக் பீல்ட் பிளாசா வணிக வளாகம்.\nபரூக் பீல்ட் பிளாசா என்ற ஒரு வணிக வளாகம் கோவையின் பரூக் பான்ட் சாலையில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருந்தது. ஸ்டாலின் அந்த வளாகத்தை எவ்வளவோ கொடிகள் (ஐநூறு கோடி என்பது செவி வழி செய்தி) கொடுத்து வாங்கி உள்ளதாக பேசிக் கொண்டார்கள். அது சரி நம்ம ஊரு எம் எல் ஏ விற்கு அதிக பட்சம் சம்பளம் ஐம்பதாயிரம் இருக்குமா ஐநூறு கொடிகள் கொண்டு தமிழ் நாட்டுக்கே ஐந்து ஆண்டுகள் மின்சாரம் தரலாமே ஐநூறு கொடிகள் கொண்டு தமிழ் நாட்டுக்கே ஐந்து ஆண்டுகள் மின்சாரம் தரலாமே கோவை புதூரில் தயாநிதி மாறன் நானூறு ஏக்கர்கள் நிலம் வாங்கி உள்ளதாக பேசி கொண்டார்கள். பெருமூச்சி தான் விட முடிந்தது.\nபுதிதாய் திறந்து வைக்கப்பட்டுள்ள ஐ டி பூங்கா.\nஇரண்டு பிரமாண்டமான ஐடி பூங்காக்கள் கட்டி கொண்டிருந்தார்கள்.( அதில் ஒன்று முதல்வரால் சமீபத்தில் திறந்து வைக்கப் பட்டது). இதனால், சரவணம்பட்டி, பீளமேடு,கணபதி பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலை எல்லாம் எகிறி விட்டது. பெரிய தலைகள் எல்லாம் வேறு கோவையில் முதலீடு செய்வதால், கொவையில் வீடு வாங்குவதற்கு சமான்யனால் முடிவது மிகவும் கடினம்.\nசிறுமுகை. நீலகிரி மற்றும் பவானி ஆறு. (புகைப்படம்: நிர்மல்.)\nநேரம் கிடைக்கும்போதெல்லாம் இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு நகர்வலம் வந்தேன். எனக்கு பிடித்த கோவை மாநகரை எவ்வளவு முறை சுற்றி வந்தாலும் அலுக்கவில்லை. வெய்யில் கொளுத்தியது. என்றாலும் சென்னைக்கு இது எவ்வளவோ தேவலாம். உறவினர்களின் வீடுகளுக்கு சென்றது தவிர எனது சொந்த ஊரான சிறுமுகைக்கும் சென்று வந்தேன். உலகில் எங்கு பறந்தாலும் எங்கு வாழ்ந்தாலும், பிறந்த வளர்ந்த கூட்டினை வந்து அடையும் சுகம் சொல்லி மாளாது.\nசிறுமுகை, கோவையில் இருந்து சுமார் நாற்ப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நீலகிரி மலை அடிவாரம் என்பதால், ஊரை சுற்றிலும் நீல நிறத்தில் மலை மாதாவின் மார்பகங்கள் செழுமையாக தெரியும். இரவில் மலையில் தெரியும் மின்மினி விளக்குகளும் அந்தி நேரத்தில் மலையில் பட்டு எதிரொலிக்கும் சூரிய ரேகைகளும் என அது ஒரு சொர்க்கம். பலர் நகரத்துக்கு சென்று தங்கி விட்டாலும் சிறுமுகை இன்னமும் மாறாத அமைதியுடன் பசுமையாக இருந்தது. ஊருக்கு வெளியே மலையின் அடியில் பவானி ஆறு சலசலத்து ஓடி கொண்டிருந்தது. ஆற்றோர வாழை தோட்டங்களும் நீரில் முங்கி குளித்து கொண்டிருந்த மங்கைகளும்..ஆற்றை கடந்து வர செல்லும் பரிசல்களும், .பிள்ளையார் கோயிலும், மேரி மாதா ஆலயமும்...நான் படித்த பள்ளியும் . என்னை அடையாளம் கண்டு கொண்டு 'நல்ல இருக்கியா ராசா' என என்னை கட்டி அனைத்து கொண்ட என் ஊர் பெருசுகளும், என எனது ஊரின் அழகை அமெரிக்காவினால் கூட ஈடு செய்ய முடியாது என உணர்ந்தேன்.\nஇங்கு தான் என் தாய் அமர்வார்கள். இங்கு தான் என் தந்தை மர லாரி ஒன்றை செய்து தந்தார்கள். இங்கு தான் நானும் என் சகோதரனும் சண்டையிட்டது, இங்கு தான் ஒளிந்து விளையாடுகையில் நான் ஒளிந்து கொள்ளும் இடம், என நான் சிறுபிள்ளை போல என் மனைவிஇடம் விளக்கி கொண்டே என் மனைவியை அறுத்து தள்ளி விட்டேன். இருந்தாலும் நான் ஒரு சிறு பிள்ளையை போல அந்த trance உள் சென்று வந்ததை போல இருந்தது.\nசிறுமுகையை விட்டு அகலும்போது எதோ சொல்லொண்ணா துயரம் என் தொண்டையை அடைத்துக் கொண்டது. என் மனைவிக்கும் சிறுமுகை மிகவும் பிடிக்கும் ஆகையால்... கடைசி காலத்தில் எங்கள் காலத்தை சிறுமுகையில் தான் கழிக்க வேண்டும் என பேசிக் கொண்டோம்.\nமிகவும் பிடித்த KG திரை அரங்கு சென்று என் மனைவி ஒரு சூர்யா ரசிகை என்பதால், 'சிங்கம்' படம் பார்த்தோம். படம் சரியான மசாலா என்றாலும் சூர்யாவின் நடிப்பு நன்றாக இருந்தது என சொல்லி என் மனைவியின் முகத்தில் சிரிப்பை கண்டேன்.\nகோவைப் பயணம் முடிந்தது மீண்டும் பெங்களூரு பயணம் ஆனோம். ஒரு ஆச்சர்யமான பரவசமான, அனுபவத்தை எதிர் கொள்ளப் போகிறோம் என்பது எங்களுக்கு அப்போது தெரியாது.\nநேர்மையான உமா சங்கரும் நேர்மையற்ற அரசியலும்...\nசாதி என்ற உருப்படாத ஒரு காரணம் சொல்லி, ஊழல்களை அம்பலப் படுத்திய உமா சங்கர் என்ற நேர்மையான அரசு அதிகாரியை தற்காலிக பணி நீக்கம் செய்த தமிழக அரசுக்கு எனது கண்டனங்கள். வலை தோழர்களுடன் நானும் கண்டன பதிவில் இணைகிறேன்.\nகாந்திக்கு மாலை இட்ட கையோடு,\nமாலைப் பேருந்தின் மூச்சு திணறலில்,\nஒரு இந்தியப் பயணம் - 6\nநேர்மையான உமா சங்கரும் நேர்மையற்ற அரசியலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nirappirikai.blogspot.com/2015/09/blog-post_69.html", "date_download": "2018-07-21T00:19:08Z", "digest": "sha1:YTDDNLYJQIJ6PH6HAALZBQDTFKXFTPM5", "length": 9972, "nlines": 158, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: எஸ்.விஸ்வநாதன் என்ற அபூர்வ மனிதர்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஎஸ்.விஸ்வநாதன் என்ற அபூர்வ மனிதர்\nபேராசிரியர் கல்புர்கி படுகொலையைக் கண்டித்து இன்று மாலை சென்னையில் சரிநிகர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மூத்த பத்திரிகையாளரும் தி இந்து ஆங்கில நாளேட்டின் முன்னாள் Readers Editor உம் ஆன திரு எஸ்.விஸ்வநாதன் அவர்களை சந்தித்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸில் week end என்ற பக்கங்களை அவர் தயாரித்த காலத்திலிருந்து அவரை நான் அறிவேன். அவர் Frontline ல் பணியாற்றியபோது சாதிக் கலவரங்கள் நடந்த இடங்கள் பலவற்றுக்கும் அவரை அழைத்துச் சென்ற நினைவு மனதில் எழுந்தது.\nதமிழ்நாட்டில் தலித்துகள் மீதான தாக்குதல்களை ஆவணப்படுத்தும் விதமாக அமைந்த அவரது கட்டுரைகளைத் தொகுத்து Dalits in Dravidian Land என நவயானா பதிப்பகத்தின் மூலம் நூலாக வெளியிட்டதையும் அதற்கு முன்னுரை எழுத எனக்கு அவர் வாய்ப்பளித்ததையும் இன்றும் பெருமையாகக் கருதுகிறேன்.\nபணி ஓய்வு பெற்றாலும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தது அவருள் இருக்கும் கடப்பாடும் அறச்சீற்றமும் குறைந்துவிடவில்லை என்பதைக் காட்டியது. ஊடகத் துறையில் பணியாற்றும் இன்றைய தலைமுறையினர் முன்னுதாரணமாக அவரை எடுத்துக்கொள்ளவேண்டும்.\nஇன்னும் பல்லாண்டுகள் ஆரோக்கியமாக அவர் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\n“ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று...\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\nசாதிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுங்கள் - ரவிக்க...\nஇனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையே...\nஇனப்படுகொலை: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கூட்டறி...\nஎஸ்.விஸ்வநாதன் என்ற அபூர்வ மனிதர்\nபிரபா ஶ்ரீதேவன் : நீதித்துறையில் விட்ட பணியை இலக்க...\nபுரட்சிப் பாடகர் கத்தர் தேர்தலில் போட்டியிடவேண்டும...\nஒரு தலையங்கமும் சில கேள்விகளும் -ரவிக்குமார்\nகூனல் பிறை: உரைநடைக் கவிதைகள்- இந்திரா பார்த்தசாரத...\nபொருளாதார மந்தநிலையும் பிரதமரின் ஆலோசனையும் - ரவிக...\nஒரு கட்சி ஆட்சியில் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிலை\nஎனது தமிழாசிரியர் திரு ஞானஸ்கந்தன்\nஅரசியல் தீண்டாமையெனும் ஆபத்து -ரவிக்குமார்\nஓர் அமைதி விரும்பியின் சமூக நீதி - ரவிக்குமார்\nகூனல் பிறை நூலுக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sellinam.com/archives/1370", "date_download": "2018-07-21T00:24:33Z", "digest": "sha1:PQUUUL3AUGNMXNF623YCHB5ST6JEQBFM", "length": 5335, "nlines": 34, "source_domain": "sellinam.com", "title": "தமிழ்-99 வழி எப்படித் தட்டெழுதுவது? - காணொளி விளக்கம். | செல்லினம்", "raw_content": "\nதமிழ்-99 வழி எப்படித் தட்டெழுதுவது\nசெல்லினத்தில் இரண்டு தமிழ் விசைமுகங்கள் வழங்கப் பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். தமிழையே முதன்மொழியாகப் புழங்கும் பயனர்கள் தமிழ்99 விசைமுகத்தையும் அவ்வப்போது தமிழில் எழுதுவோர் அஞ்சல் விசைமுகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.\n1999ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் கண்டதால், தமிழ்99 விசைமுகம், வெளியிடப் பட்ட ஆண்டோடு சேர்ந்த அதன் பெயரைப் பெற்றது.\nதிறன் கருவிகள் பொதுவானப் பயன்பாட்டில் இல்லாத காலம். கணினிப் பயன்பாட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது தமிழ்99. இந்த அமைப்பிற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சிறப்பு விசைப் பலகைகளும் அப்போது வெளிவந்தன. இருந்தாலும் இந்தப் பலகைகள் பரவலான விற்பனைக்கு வரவில்லை. தேடிச் சென்று வாங்க வேண்டியச் சூழலே இருந்தது.\nதொடுதிரையோடு வெளிவந்த திறன்கருவிகள் தமிழ்99 அமைப்பைக் கொண்டு தமிழில் தட்டெழுதுவதை மிகவும் எளிமையாக்கி உள்ளன. திரையில் தோன்றும் தமிழ்99 விசைமுகம், தமிழ் எழுத்துக்களோடே தோன்றுகின்றது. எனவே எழுத்துகளைத் தேடுவதற்கான தேவை இல்லாமல் போகிறது. தமிழ் விசைகளைக் கொண்டே தமிழில் எழுதுவதை இது மிகவும் எளிமைப் படுத்தியுள்ளது.\nமுரசு அஞ்சல் செயலியில் உள்ள தமிழ்99 அமைப்பைப் போலவே, செல்லினத்தில் உள்ள அமைப்பும், இந்த விசைமுகத்தின் முழுமையான பயப்பாட்டை பயனர்களுக்கு வழங்குகிறது.\nதமிழ்99 விசைமுகத்தின் விளக்கத்தை ஏற்கனவே ஒரு பதிவில் வழங்கி இருந்தோம்.\nஎவ்வளவுதான் எழுத்து வடிவில் விவரங்களைத் தந்தாலும், ஒருசில மணித்துளிகளில் ஒரு நகர்படம் காட்டும் அளவுக்குத் தெளிவாகத் தர இயலுமா\nசெல்லினத்தில் உள்ள தமிழ்99 விசைமுகத்தின் பயன்பாட்டைப் பற்றி ஒரு குறுங்காணொளியாக வெளியிட்டுள்ளார் செல்லினத்தின் ஆர்வலரும் பயனருமான திரு சிவ தினகரன். அதனை இங்கு பகிர்வதில் மகிழ்கிறோம்:\nPrevious Post:உணர்ச்சிக் குறிகள் – மீள்பார்வை\nNext Post:பன்னீர் – பண்ணீர் – பரிந்துரைப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shivatemples.com/sofct/sct124.php", "date_download": "2018-07-21T00:15:22Z", "digest": "sha1:NKV3GTJGWWXQJ2BO2WPAMJ2EO7QINCWL", "length": 15568, "nlines": 76, "source_domain": "shivatemples.com", "title": " வாய்மூர்நாதர் கோவில், திருவாய்மூர் - Voimoornathar Temple, Thiruvoimur", "raw_content": "\nதிருவாய்மூர் தலத்திற்கு அருகிலுள்ள தேவார வைப்புத் தலங்கள் பற்றிய விபரங்கள்:\nகீழையூர்: தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் கீழையில் என்றும், தற்காலத்தில் கீழையூர் என்றும் அழைக்கப்படும் இத்தலம் திருவாய்மூரில் இருத்து வடகிழக்கே 5 கி. மி. தொலைவில் உள்ளது. மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்மிகு செம்மலைநாதர். அம்பாள் பெயர் வண்டமரும் பூங்குழலாள்.\nஈசனூர்: திருவாய்மூரில் இருத்து வடகிழக்கே 1 கி. மி. தொலைவில் உள்ளது. ஈச்சனூர், ஈசானூர் என அழைக்கப்படும் இத்தலத்தின் மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்மிகு தருமபுரீசுவரர். அம்பாள் பெயர் செளந்தரநாயகி.\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவி பெயர் பாலினும் நன்மொழியம்மை\nபதிகம் திருநாவுக்கரசர் - 2\nஎப்படிப் போவது திருவாரூர் - வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவிலும், திருநெல்லிக்கா என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 13 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி எட்டிக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. சென்றும் இத்தலம் அடையலாம்.\nஆலய முகவரி அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோவில் விபரங்கள்: இத்தலம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மூன்று நிலைகளுடன் கூடிய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடனும் ஒரு பிரகாரத்துடனும் அமைந்துள்ளது. திருவாய்மூர் தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் மூன்றவதாக கருதப்படும் தலமாகும். விடங்கருக்கு நீலவிடங்கர் என்று பெயர். நடனம் கமலநடனம். தியாகராஜர் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு வலப்புறம் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கு இடதுபுறம் திருமறைக்காடு வேதாரண்யேஸ்வரர் சந்நிதி உள்ளது. சந்நிதி வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் காட்சி அளிக்கின்றனர். மூலவர் வாய்மூர்நாதர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஐப்பசி மாதப் பிறப்பன்று நீலவிடங்கப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. சூரியன் இங்கு இறைவனை வழிபட்டுள்ளார். நவக்கிரகங்களில் ஒருவரான சூரிய பகவான் இத்தலத்து இறைவனைப் பூஜித்து துன்பம் நீங்கப் பெற்றுள்ளார் என்று தலப்புராணம் கூறுகிறது. ஊருக்கு மேற்கு திசையில் சூரியனால் உண்டாக்கப்பட்டதாக கருதப்படும் சூரிய தீர்த்தம் அமைந்துள்ளது. பங்குனி மாதம் 12, 13 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழுவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். மேலும் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள தீர்த்தம் சகல பாவத்தினையும் போக்க வல்லது.. பிரம்மா முதலான தேவர்கள் தாரகாசுரனுக்கு பயந்து பறவை உருவெடுத்து சஞ்சரிக்கையில் இத்தலம் வந்து இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்ற பெருமையுடையது.\nஇத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. இத்தலத்து இறைவன் வாய்மூர்நாதரை வணங்கி வழிபடுவோருக்கு நவக்கிரஹ தோஷங்கள் விலகும். இத்தலத்தில் 8 பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறுவர். ஆனால் இப்போது 4 தான் இருக்கின்றன. பைரவரின் அருளால் சாபம் தீங்கப்பெற்ற இந்திரன் மகன் ஜயந்தன் இத்தல இறைவனிடம் \"யார் உன்னை சித்திரை மாத முதல் வெள்ளிக்கழமையில் வழிபடுகிறார்களோ, அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி நல்லருளும், புத்திரப்பேறும் தந்தருள வேண்டும்\" என்று வேண்டினான். இறைவனும் அவ்வாறே ஜயந்தனுக்கு அருள் புரிந்தார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை பைரவருக்கு ஜயந்தன் பூஜை நடைபெற்று வருகிறது.\nதிருநாவுக்கரசர் மறைக்காட்டில் ஆலயக் கதவினை திறக்க பதிகம் பாடிய பிறகு அன்றிரவு அங்கு தங்கினார். அப்போது தான் 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய பிறகு கதவு திறந்ததையும் ஆனால் சம்பந்தர் பதிகத்தின் முதல் பாடலிலேயே கதவு மூடியதையும் நினைத்து சற்று மனக்கலக்கத்துடன் இருந்தார். அவர் உறங்கும் போது இறைவன் அவர் கனவில் தோன்றி அசரீரியாக நான் திருவாய்மூரில் கோவில் கொண்டுள்ளேன் இங்கு வருவாய் என்று கூறி அருளினார். அப்பர் விழித்தெழுந்து கனவில் தோன்றிய உருவம் வழிகாட்ட பின்சென்று திருவாய்மூர் அடைந்து இறைவனைப் பதிகம் பாடித் துதித்தார். அவர் பாடிய பதிகத்தின் முதல் பாடல்:\nஎங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண்டு\nஅங்கே வந்தடை யாளம் அருளினார்\nதெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்\nஅங்கே வாவென்று போனர தென்கொலோ.\nஅங்கே திருமறைக்காட்டில் அப்பரைக் காணாத சம்பந்தர் அவரைத் தேடிக் கொண்டு திருவாய்மூர் வந்து சேர்ந்தார். அப்பர் கவலையுடன் திருவருளை அறியாமல் திருக்கதவு திறக்கப் 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய எனக்கு காட்சி தராவிட்டாலும் ஒரு பாட்டிலேயே கதவு அடைக்கச் செய்த சம்பந்தருக்காவது தங்கள் திருக்கோலத்தை காட்டியருள வேண்டாமோ என்று கூறினார். இறைவனும் சம்பந்தருக்கு மட்டும் திருக்கோலம் காட்டி அருளினார்.சம்பந்தர் தான் கண்டு களித்த இறைவன் திருக்கோலத்தை அப்பருக்கும் காட்டினார் என்று பெரிய புராணம் கூறுகிறது. அப்பரும் இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில்\nபாட வடியார் பரவக் கண்டேன்\nபத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்\nஆடல் முழவம் அதிரக் கண்டேன்\nஅங்கை அனல் கண்டேன் கங்கை யானைக்\nகோட லரவர் சடையிற் கண்டேன்\nகொக்கி விதழ்கண்டேன் கொன்றை கண்டேன்\nவாடல் தலையொன்று கையிற் கண்டேன்\nஎன்று தொடங்கும் பதிகத்தைப் பாடி வாய்மூர்நாதரை வணங்கினார். அப்பர் திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்களுக்கும் ஒரே நேரத்தில் இறைவன் அம்மையப்பனாக காட்சி அளித்த ஒரே திருத்தலம் திருவாய்மூர்.\nதிருவாய்மூர் வாய்மூர்நாதர் ஆலயம் புகைப்படங்கள்\nகோவில் 3 நிலை இராஜகோபுரம்\nஇறைவன் சந்நிதி உள்ள 2-வது நுழைவாயில்\nஅம்பாள் சந்நிதி உள்ள கோவில்\nஅஷ்ட பைரவர் (4 மூர்த்தங்கள் ஐதீகமாக வைக்கப்பட்டுள்ளன)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thalirssb.blogspot.com/2015/10/thalir-suresh-jokes-50.html", "date_download": "2018-07-21T00:09:45Z", "digest": "sha1:IEN4ASSJD7RJQBPIF5R4F7J24CAZYQNY", "length": 20434, "nlines": 341, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 50", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\n1. என்ன சொல்கிறீர் மந்திரியாரே மன்னரின் வாள் செய்யாத உதவியை வாய் செய்து விட்டதா\n என்று வாய் தானே சொல்லி மன்னரை காப்பாற்றியது\n2. நம்ம தலைவர் ரொம்ப அல்பமா இருக்காருப்பா\nஅவரோட படத்துக்கு எவனோ செருப்பு மாலை போட்டிருக்கான். அதை பார்த்துட்டு என்னோட சைஸுக்கு பொருத்தமா போட்டிருக்க கூடாதான்னு கேக்கறார்\n3. அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே\nவயிறு சரியில்லேன்னு போனா வாஸ்துப்படி வயிறு மாற்று அறுவை சிகிச்சை செஞ்சிரலாம் கவலைப்படாதீங்கன்னு சொல்றாரே\n4. அந்த மனுஷர் ஏன் ஏடிஎம் செண்டர்ல ரொம்ப நேரமா நின்னுக்கிட்டே இருக்கார்…\nநில் பேலண்ஸுன்னு மிஷின் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரு போல\n5. நம்ம தலைவர் எதுக்கு திடீர்னு தனக்கு கோயில் கட்டியே ஆகனுன்னு அடம் பிடிக்கிறாரு\nஅப்பத்தானே உண்டி வச்சு வசூலை அள்ள முடியும்\n6. தலைவர் திடீர்னு வாக்கு வங்கி ஒண்ணு ஆரம்பிக்கணும்னு சொல்றாரே என்ன விஷயம்\nகூட்டணி சேர மத்த கட்சிக்காரங்க உங்ககிட்ட எவ்வளவோ வாக்கு வங்கி இருக்குன்னு கேக்கறாங்களாம்\n7. அவங்க வீட்டுல எதுக்கு திடீர்னு ரெய்டு நடக்குது\nதினமும் பருப்பு போட்டு சாம்பார் வைக்கிறதா எவனோ போட்டுக் கொடுத்து இருக்கான்\n8. பொண்ணுவீட்டுக்காரங்க ரொம்ப வசதியானவுங்க போலன்னு எப்படி சொல்றே\nடிபன்ல போண்டாவும் வடையும் தாரளமா போடறாங்களே\n9. அந்த பிளேயர் கிரவுண்டுக்கு போன வேகத்திலேயே திரும்பி வந்திடறாரே ஏன்\nகேலரியிலே கேர்ள் பிரண்ட் உட்கார்ந்து கை அசைச்சு கூப்பிடுதே\n10. தியேட்டரை விட்டு ஜனங்க எல்லாம் ஏன் அவ்வளவு வேகமா ஓடி வராங்க\nஅந்த தியேட்டர்ல “புலி” ஓடுதாம்\n எதிரியின் நாட்டில் தடுக்கிவிழுந்தால் வீரர்கள்…\nநம் நாட்டில் எப்படி மந்திரியாரே\n12. நம்ம தலைவர் சும்மா புகுந்து விளையாடிட்டாரு\nஅப்புறம் விளையாட்டுத்துறையில ஊழல் பண்ணினதுக்காக அரெஸ்ட் பண்ணிட்டாங்க\n13. டாக்டர் நீங்கதான் என் மாங்கல்யத்தை காப்பாத்திக் கொடுக்கணும்\n நீ இவ்ளோ கெஞ்சறதாலே நான் உன் புருஷணுக்கு ஆபரேஷன் பண்ணாம விட்டுடறேன்\n14. வேலை நிறுத்தத்திலே ஈடுபடறவங்க எல்லாம் கையிலே மை பூசிக்கிட்டு இருக்காங்களே ஏன்\nஅது ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாம்\n15. இப்படி ஒரு பெண்ணை பெத்ததுக்கு உங்களை கிரெடிட் பண்றேன் மாமான்னு மாப்பிள்ளை சொன்னபோது புரியலை\nசொத்தெல்லாம் கிரெடிட் ஆகி கடன்காரனா ஆனப்புறம்தான் புரிஞ்சது\n உங்க பொண்ணு என்னை அடிச்சு வாயெல்லாம் கிழிஞ்சி போச்சு\nபொண்ணு வாய் கிழிய பேசுவா கொஞ்சம் பொறுத்துகங்கன்னு அன்னிக்கே சொன்னேனே மாப்பிள்ளை\n17. மன்னர் ஊன் உறக்கமின்றி சதா போரைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறாராமே\nஎப்படி வெற்றி பெறுவது என்றா\nஊகும் எந்த பக்கமாய் தப்பித்துவருவது என்று…\n18. புலவரே உமது பாட்டில் மன்னர் சொர்கத்துக்கு சென்றுவிட்டார்\nஅப்படியா மந்திரியாரே பரிசு நிச்சயமா\n தூங்கிவிட்ட மன்னர் எழுந்த பின்னர் கேளும் பரிசை\n19. கண்ணே உனக்காக வில்லை வளைக்க வேண்டுமா நிலவை பிடிக்க வேண்டுமா\nமுதலில் என் செல்லுக்கு பில்லை செட்டில் செய்\n20. இது பரம்பரை பழக்கம்னு சொல்றீங்களே அப்படி என்ன பரம்பரைன்னு நீதிபதி கேட்க தலைவர் சொன்னபதிலை கேட்டு ஜட்ஜ் அசந்து போயிட்டாரு\n21. மன்னர் ஏழைகளுக்கு அரசு கஜானாவை திறந்துவிட்டுவிட்டாராமே\nஅட நீ வேறு கஜானா காலியானதால் ஏழைகளுக்கு வாடகைக்கு விட்டதைத்தான் அப்படி சொல்லி இருக்கிறார்\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nஅனைத்தும் சுவை அறு சுவை\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 8, 2015 at 9:01 PM\n9 ஆவது தவிர மற்றவை ரசித்தேன் சகோ :)\nஹாஹாஹாஹா சிரித்துக்கொண்டே.... இருக்கிறேன் நண்பரே...\nசிரிப்பு வெடிதான் நானும் கோவில் கட்டலாம் போல வசூல் பெற[[[[[\nஅன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்\n கை கொடுப்போம் வாருங்கள் பதிவர்களே...\nசகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்\nபுண்ணியங்கள் நல்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்\n பகுதி 22 மாதஞ்சி திரைகடலை வைத...\nசங்கடங்கள் போக்கி பிள்ளை வரமருளும் சங்கடஹர சதுர்த்...\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/category/business/page/9", "date_download": "2018-07-21T00:04:36Z", "digest": "sha1:AX5JCJSWL45C2OYAFVO2ZP72T4FCGLS7", "length": 5445, "nlines": 79, "source_domain": "thinakkural.lk", "title": "வணிகம் Archives - Page 9 of 9 - Thinakkural", "raw_content": "\nமொபிடெல் இற்கு மிகச் சிறந்த பெருநிறுவன விருது\nLeftin April 23, 2018 மொபிடெல் இற்கு மிகச் சிறந்த பெருநிறுவன விருது2018-04-23T13:41:00+00:00 வணிகம் No Comment\nஇலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல், ஹொங்கொங்கில் இடம்பெற்ற Le Fonti…\nஉலக பால் வர்த்தக விலைச்சுட்டெண் 5.9% ஆக உயர்வு\nஉலக பால் விலையானது இவ்வாண்டு உறுதியான ஆரம்பத்தினை பதிவு செய்துள்ளது. இருப்பினும் அசாதாரண…\nதேசிய லொத்தர் சபையினால் பரிசுத் தொகை பகிர்ந்தளிப்பு\nOnline Editor February 18, 2018 தேசிய லொத்தர் சபையினால் பரிசுத் தொகை பகிர்ந்தளிப்பு2018-02-18T12:47:17+00:00 வணிகம் No Comment\nதேசிய லொத்தர் சபையானது 1963 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க சட்டத்தின்…\nகோஸ்வே பெயின்ற் நடத்திய வர்த்தக மாநாடு\nகோஸ்வே பெயின்ற் லங்கா நிறுவனத்தினால் வர்த்தகமாநாடு ஒன்று அண்மையில் டில்கோ விருந்தினர் இல்லத்தில்…\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nநாணயம் வாங்கும் விலை விற்கும் விலை டொலர் (அவுஸ்திரேலியா)…\nடொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\nAdmin June 12, 2017 டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி2017-06-12T06:37:03+00:00 வணிகம் No Comment\nஇலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பங்கு…\nஇலங்கை – கட்டார் விமான சேவைகளில் மாற்றமில்லை\nAdmin June 12, 2017 இலங்கை – கட்டார் விமான சேவைகளில் மாற்றமில்லை2017-06-12T06:32:14+00:00 வணிகம் No Comment\nகட்டாருக்கான ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைகள் வழமைபோன்று நடைபெறும் என,…\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vettipullai.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2018-07-20T23:57:34Z", "digest": "sha1:LBUIC6LB5A722BW6IBL6LANEMYET473S", "length": 10505, "nlines": 281, "source_domain": "vettipullai.blogspot.com", "title": "In My world - என் உலகத்தில்...: போரில் நான்!!!", "raw_content": "\nநான் செய்த புண்ணியம் நீ என்னுடையதானாய்\nஆனால் நீ செய்த பாவமோ நான் உனக்கு தாயாய்\nஎத்தனை எத்தனை தழும்புகள் உன் மனதில்\nமழலை சிரிப்பில் மூழ்கி விளையாடும் பருவத்தில்\nஉனக்கோ என் கண்ணீர் துடைக்கும் வேலை\nஎனக்கு கிட்டிய அழகு குழந்தை பருவத்தை\nஉனக்கு கொடுக்க இயலாது நான்\nஏனோ நீ ஒற்றை மரமாய் நிற்க நான் காரணமானேன்\nஎன் தவறுகளின் தண்டனை உனக்கு...\nஇதோ விடை கொடுக்கிறேன் மீண்டும்\nஒரு கோடி மன்னிப்புடன், என் இதயம் சிதைந்து\nஉன் கண்ணின் ஒவ்வொரு துளிக்கும்\nஇன்னும் எத்தனை வேதனை நீ சகிக்க,\nஎன் எதிரிக்கும் வேண்டாம் இந்த நரகம்\nஎன் வாழ்க்கை பாதையை அழித்து அழித்து\nஎழுத சத்தியமாக ஆசை இல்லை எனக்கு\nஉன் கண்ணீர் அடக்கி என் கண்ணை துடைக்கும்\nஎத்தனை முதிர்ச்சி உன் கண்ணில்\nஒரு அடி முன் வைக்க, பத்து அடி பின் வழுக்கி\nஇதோ திரும்ப தொடக்கத்தில் இருந்து என் ஓட்டம்...\nநாளை கண் விழிக்கும்போது உன் முடி கலைத்து\nமுத்தமிட்டு எழுப்ப நான் இல்லை\nஎன்மேல் விழுந்து பிரண்டு, உன் யானையாய் மாற்றி\nஉன் பஞ்சு மூட்டையாய் மாறி,\nகண்ணாமூச்சி ஆட நான் இல்லை\nமின்னல் வேகத்தில் குளிப்பாட்டி, உடை உடுத்தி,\nஒரு பக்கம் இட்லியும் சக்கரையும் ஊட்டி,\nகாலனி பூட்டி, பள்ளிக்கு அனுப்பி\nபுயலடித்து ஓய்ந்த அமைதியை உணர நான் இல்லை\nபள்ளி முடித்து நீ வரும் வழி பார்த்து\nஓடிவரும் உன்னை சேர்த்தணைத்து தூக்கி\nஉன் திராட்சை விழிகள் விரிய நீ சொல்லும்\nகதை கேட்க நான் இல்லை\nஇரவு உன்னை கட்டி பிடித்து\nகதை சொல்லி உறங்க வைக்க நான் இல்லை\nஇத்தனை கொடுமை நான் செய்தும்\nவிழியில் ததும்பும் நீரோடு, உன் ஈர முத்தத்தில் நனைத்து\nஎன்னை பத்திரமாக இருக்க சொல்லும்\nஎன் ஐந்து வயது தெய்வமே\nஇனியாவது உனக்கு விடியல் கிடைக்க\nஇதோ என் தனிமை பயணம்\nஎன் வேண்டுதல் எல்லாம் எப்போதும்\nஎனக்காகவும் உண்டு ஒரே ஒரு வேண்டுதல்\nஇனி ஒரு ஜென்மம் இருந்தால்\nநானே உன் தாயாய் வரவே அது...\nஅப்போதாவது ஒரு நல்ல அம்மாவாய் இருக்க\nஇது கடைசி பிரிவாக இருக்க வேண்டுகிறேன். I think the kid dont deserve it.\nசீக்கிரம் உன் மனப்போர் முடியும் தோழி,, தேம்பாதே..தெம்பாய் இரு.\nIn my world - என் உலகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://vellisaram.blogspot.com/2013/11/", "date_download": "2018-07-21T00:10:29Z", "digest": "sha1:KOH65PDGF4OEG5UO5PTS5ICQOH4NWCF3", "length": 13696, "nlines": 172, "source_domain": "vellisaram.blogspot.com", "title": "வெள்ளிச்சரம்: November 2013", "raw_content": "\nமட்டு மாவட்டத்தில் ஒட்டுமொத்தத்தில் கடந்த ஆண்டு 1102 மாணவர்கள் இடைவிலகள்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக இடைவிலகும் மாணவர்கள் (339) மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தம்இ வறுமை காரணமாக பின்தங்கிய கிராமங்களை அதிகமாகக் கொண்டுள்ளமை இதற்கு காரணம் என்று சொன்னால் மட்டக்களப்பின் மத்திய வலயத்துக்கு (195) என்ன நடந்தது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக இடைவிலகும் மாணவர்கள் (339) மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தம்இ வறுமை காரணமாக பின்தங்கிய கிராமங்களை அதிகமாகக் கொண்டுள்ளமை இதற்கு காரணம் என்று சொன்னால் மட்டக்களப்பின் மத்திய வலயத்துக்கு (195) என்ன நடந்தது\nஇன்றய கல்வியில் இருக்கும் அவநம்பிக்கை இதற்கு ஒரு காரணம். எவளவோ முதுமானி வரைக்கும் படித்துவிட்டு பட்டதாரிப்பயிலுனர்ளாக இருப்பது அவர்களில் உள்ள பிழையா அல்லது அந்தக் கல்வியில் உள்ள தவறா என இன்றய தலைமுறை சிந்திக்கலாம். தொழில் தான் இன்றய கல்வியின் முதல் இலக்குமேஈ ஆனால் இந்தக் கல்வியால் அந்த இலக்கை எட்டமுடியவில்லையே என்பதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்கள் கண்முன் காட்சி தருவதும் நகர் புறங்களில் கல்வியினை தொடர முடியாமல் இருப்பதற்க்கான காரணமாக இருக்கலாம், சாதாரண தரம் முடித்தபின்பே அவர்கள் தொழில் சார் கல்வி அல்லது பயிற்சியுடன் கூடிய தொழில் போன்ற புதிய உத்திகளை கையாண்டு உழைக்கும் மார்க்கத்தினை நாடி விட ஆரம்பித்துள்ளதனைக் காணலாம்.\nகல்வியை மாற்றவேண்டும் அது நடைபெறவில்லை அதனால் தானாக மாறுகின்றனர் இது இடைவிலகலுக்கு முழுக்காரணமும் இல்லைதான் ஆனாலும் பெரிய பங்கு இந்தத் தலைமுறையினரின் நியாயமான மாற்றம் புறக்கணிக்கதக்கதல்லவே\n\"சமுக கலாசார சீர்கேடுகள் என்ற பேரில் வயிற்றுப்பசியாறும் ஒரு துரதிஸ்ட்ட பெயரினை எமது மாவட்டம் பெற்றுள்ளதோ\"\n82,234 குடும்பங்கள் கிட்டத்தட்ட 1/5பகுதியினர் மாத வருமானமாக 1000 க்கும் குறைவாகப் பெறுகின்றமை வறுமையில் வாடுகின்றவர்களின் அதிகப்படியான எண்ணிக்கையை சுட்டிக்காட்டுகின்றது. யுத்தம் நடைபெற்ற வடக்கின் சில மாவட்டங்களில் கணவரை யுத்த அநர்த்தங்களால் இழந்த பெண்களை விடவும் பல மடங்கு அதாவது 24இ084 பெண்களை தலைவர்களாகக் கொண்ட விதவைப் பெண்களை எமது மாவட்டம் 'யுத்தமும்' 'சுனாமியும்' போட்ட சாபத்தினால் இன்னும் கொண்டுள்ளதை தகவல் சொல்லுகின்றது.\n'சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' மட்டக்களப்பின் நிலமை பௌதீக ரீதியில் சில மாற்றங்களை அபிவிருத்தி என்ற வகையில் ஏற்ப்படுத்தி இருப்பினும் மனித வலுவில் ஏற்ப்பட்டிருக்கும் மாற்றம் ஏமாற்றமே என்கின்ற தகவலை கீழுள்ள தகவல் காட்டுகின்றது.\nஇதன் காரணமாகவே பல 'சமுக கலாசார சீர்கேடுகள் என்ற பேரில் வயிற்றுப்பசியாறும் ஒரு துரதிஸ்ட்ட பெயரினை எமது மாவட்டம் பெற்றுள்ளதோ' என அண்மைய செய்திகளை பார்க்கும்போது தோணுகின்றது.\nமறுமுனையில் யுத்தம் முடிவடைந்து விட்டது, சிவில் நிர்வாகம் அமுல்படுத்தப்பட்டுள்ளது, பொதுச் சேவையினை பெறுவதற்க்கான அனைத்து நடவடிக்கைகளும் நடமாடும் சேவைகள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் கிழக்கு மக்கள் தேசிய அடையாள அட்டையினை பெறுவதற்க்கான பிரத்தியேக காரியாலயமும் எமது மாவட்டத்தில் அமையப்பெற்றும் திருமணப் பதிவு இல்லாமல் 7,484 பேரும், பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் 6,480 பேரும் அதுபோல் தே.அ.அட்டை இல்லாமல் 9,712 பேரும் இருப்பது வருத்தமே. இதனால் பாடசாலைக் கல்வி, வாக்களிக்கும் பலம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என பல சந்தர்ப்பங்களை இழக்க நேரிடும் நிகழ்தகவினை கொண்டிருப்பது ஆபத்தான எதிர்காலத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. நாம் எல்லோருமே இந்த நிலைமைகளுக்கு பதில் கூறவேண்டிய கடப்பாடுள்ளவர்களே, அரசாங்க சேவையாளர்கள் கூட அரச சேவையாக இவற்றை எண்ணாமல் பொதுச் சேவையாக செய்யவரும்போதே இவற்றுக்கு தீர்வு கிட்டும் ஏனெனில் நாமெல்லாம் பொதுசன உத்தியோகத்தர்களே\nமட்டு மாவட்டத்தில் ஒட்டுமொத்தத்தில் கடந்த ஆண்டு 11...\n\"சமுக கலாசார சீர்கேடுகள் என்ற பேரில் வயிற்றுப்பசிய...\n'தேன் மதுரத் தழிழ் பேசுகிறார்கள் மட்டக்களப்பார்'\nகிழக்கின் அடுத்த முதலமைச்சர் யார் எதிர்பார்ப்பை கிழப்பியிருக்கும் தேர்தல் களம்\nமிலேனியம் அபிவிருத்தி இலக்கும் அனர்த்த இடர் தணிப்பும்.\nஇலங்கையில் ஆறாவது தமிழ் முழுநீளத் திரைப்படம் மட்டக்களப்பில் வெளியீடு\nகிழக்கில் உடனடி வேலைக்கு ஆள் தேவை\nமட்டக்களப்பு மண் புகழ்ப் பாடல்\nவிருத்தி நோக்கிய வீறுநடையில் மட்டக்களப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T00:13:13Z", "digest": "sha1:F5WKSMDW6YCUXC45C7AEXUENO6ZA5A6J", "length": 2999, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தன் வினை என்ன செய்யும் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: தன் வினை என்ன செய்யும்\nதன் வினை என்ன செய்யும்\n​*☀தன் வினை என்ன செய்யும்☀* குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/mekedatu/", "date_download": "2018-07-21T00:13:34Z", "digest": "sha1:MZU3LMT4DADUJ7S6ELTG6DCJVUYGSKH7", "length": 2740, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "mekedatu | பசுமைகுடில்", "raw_content": "\nமேக தாது (Mekedatu) கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றின்ஒரு குறுகலான பகுதியை குறிப்பதாகும். இதை ஆடு தாண்டும் காவிரி என்றும்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilan24.com/contents/?i=91108", "date_download": "2018-07-21T00:22:17Z", "digest": "sha1:7ACKLPY363EYCOPFJACQMR7JMIUZQIDJ", "length": 19645, "nlines": 123, "source_domain": "www.tamilan24.com", "title": "உலகின் மிக அமைதியான நாடு ?", "raw_content": "\nஉலகின் மிக அமைதியான நாடு \nஅவுஸ்திரேலியாவில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் 2017ம் ஆண்டில் அமைதியான நாடுகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டது.\nமொத்தம் 163 நாடுகள் இடம் பெற்ற அந்த பட்டியலில் , அமைதியான நாடுகளில் முதல் இடத்தை ஐஸ்லாந்தும், இரண்டாமிடத்தை டென்மார்க்கும் மூன்றாவது இடத்தை ஆஸ்திரியாவும் பிடித்துள்ளன.\nஆசிய நாடுகளான பூடான் 13வது இடத்திலும், இலங்கை 80வது இடத்திலும், வங்கதேசம் 84வது இடத்திலும் உள்ளது கவனிக்கத்தக்கது. இந்தியாவுக்கு 137வது இடம் கிடைத்துள்ளது.\nபாகிஸ்தான் 152 வது இடத்தையும். ஆப்கானிஸ்தான் 162 வது இடத்தையும் பிடித்துள்ளன. ஐஎஸ் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மிகுந்த அமைதி குறைந்த நாடாக இடம் பெற்றுள்ளது.\nஅதைத் தொடர்ந்து தெற்கு சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.\nதீவிரவாத அமைப்புகளின் வன்முறையால் ஒட்டு மொத்த உலக நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://brahma-kumaris-murli.blogspot.com/2016/11/bk-murli-8-november-2016-tamil.html", "date_download": "2018-07-21T00:15:44Z", "digest": "sha1:LWSS6YGY2WJ5FMUF7RF45KVUTC4OHOJV", "length": 38400, "nlines": 30, "source_domain": "brahma-kumaris-murli.blogspot.com", "title": "BK Murli Today - Today Brahma Kumaris Murli: BK Murli 8 November 2016 Tamil", "raw_content": "\n08.11.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த பழைய கலியுக உலகத்தின் எந்த ஒரு சிந்தனையும் வரக் கூடாது.\nதந்தை குழந்தைகளுக்கு சிறந்த செயல்கள் செய்வதற்கு மற்றும் செயல்களைத் திருத்திக் கொள்வதற்கான விதி என்ன கூறி இருக்கிறார்\nதனது செயல்களைத் திருத்துவதற்காக உண்மையான தந்தையிடம் எப்பொழுதும் உண்மையாக இருங்கள். ஒரு வேளை மறந்தும் கூட ஏதாவது தவறான காரியம் ஏற்பட்டு விட்டது என்றால், அதை பாபா விற்கு உடனே எழுதிக் கொடுத்து விடுங்கள். உண்மையுடன் பாபாவிடம் கூறினீர்கள் என்றால், அதனுடைய தாக்கம் குறைந்து விடும். இல்லையென்றால் விருத்தியாகிக் கொண்டே போகும். பாபாவிடம் சமாசாரம் வந்தது என்றால், பாபா அதை திருத்துவதற்கான ஸ்ரீமத் அளிப்பார்.\nகுழந்தைகளே, நீங்கள் இங்கு காலை முதல் உட்கார்ந்து கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று சிவபாபா பிரம்மா மூலமாக குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் மாணவர்களாக இருக்கவே இருக்கிறீர்கள். எனவே நமக்கு சிவபாபா கற்பிக்க வந்துள்ளார் என்று இங்கு அமர்ந்தபடியே அவசியம் சிந்தனை செய்து கொண்டு இருப்பீர்கள். இந்த கல்வியினால் நாம் சூரிய வம்சத்தினர் ஆகிடுவோம். ஏனெனில், நீங்கள் விஷ்ணுபுரியின் அதிபதி ஆவதற்காக இராஜயோகம் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த சிந்தனையில் அமர்ந்திருக்கிறீர்களா என்று சிவபாபா பிரம்மா மூலமாக குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் மாணவர்களாக இருக்கவே இருக்கிறீர்கள். எனவே நமக்கு சிவபாபா கற்பிக்க வந்துள்ளார் என்று இங்கு அமர்ந்தபடியே அவசியம் சிந்தனை செய்து கொண்டு இருப்பீர்கள். இந்த கல்வியினால் நாம் சூரிய வம்சத்தினர் ஆகிடுவோம். ஏனெனில், நீங்கள் விஷ்ணுபுரியின் அதிபதி ஆவதற்காக இராஜயோகம் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த சிந்தனையில் அமர்ந்திருக்கிறீர்களா இல்லை யாருக்காவது பொறுப்பு, குழந்தை குட்டிகள், தொழில் மற்றும் வேலைகள் ஆகியவை நினைவிற்கு வருகிறதா இல்லை யாருக்காவது பொறுப்பு, குழந்தை குட்டிகள், தொழில் மற்றும் வேலைகள் ஆகியவை நினைவிற்கு வருகிறதா இது கீதா பாடசாலை ஆகும். நமக்கு பகவான் கற்பிக்கிறார். மேலும் நாம் இலட்சுமி நாராயணர் அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆகப் போகிறோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும். இது இராஜயோகமாகும். நாம் பாபாவிடம் நேரிடையாகக் கேட்டு சூரிய வம்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஆகப் போகிறோம் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டும். இலட்சுமி நாராயணரின் படம் எதிரிலேயே உள்ளது. நம்முடைய இராஜ்யம் ஏற்படும். இவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் நினைக்கிறார்கள். சொர்க்கம் என்று எதற்குக் கூறப்படுகிறது என்பது பிராமணர்களிலும் கூட யாருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். நாம் பாபாவிடமிருந்து சொர்க்கமான சுய இராஜ்யத்திற்கான கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். நாம் தான் சொர்க்கத்தின் அதிபதி ஆகப் போகிறவர்கள், இதை உள்ளுக்குள் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். எப்படி பள்ளிக் கூடத்தில் நாம் வழக்கறிஞர், என்ஜினியர் ஆகியோராக ஆவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பது மாணவர்களுடைய புத்தியில் இருக்கும். உங்களுக்கு இந்த அளவாவது நினைவிருக்கிறதா இல்லை மறந்து விடுகிறீர்களா இது கீதா பாடசாலை ஆகும். நமக்கு பகவான் கற்பிக்கிறார். மேலும் நாம் இலட்சுமி நாராயணர் அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆகப் போகிறோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும். இது இராஜயோகமாகும். நாம் பாபாவிடம் நேரிடையாகக் கேட்டு சூரிய வம்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஆகப் போகிறோம் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டும். இலட்சுமி நாராயணரின் படம் எதிரிலேயே உள்ளது. நம்முடைய இராஜ்யம் ஏற்படும். இவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் நினைக்கிறார்கள். சொர்க்கம் என்று எதற்குக் கூறப்படுகிறது என்பது பிராமணர்களிலும் கூட யாருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். நாம் பாபாவிடமிருந்து சொர்க்கமான சுய இராஜ்யத்திற்கான கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். நாம் தான் சொர்க்கத்தின் அதிபதி ஆகப் போகிறவர்கள், இதை உள்ளுக்குள் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். எப்படி பள்ளிக் கூடத்தில் நாம் வழக்கறிஞர், என்ஜினியர் ஆகியோராக ஆவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பது மாணவர்களுடைய புத்தியில் இருக்கும். உங்களுக்கு இந்த அளவாவது நினைவிருக்கிறதா இல்லை மறந்து விடுகிறீர்களா நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானின் மாணவர்கள் ஆவீர்கள். உங்களை உயர்ந்ததிலும் உயர்ந்த தேவதையாக ஆக்குவதற்காக தந்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அவரது குழந்தைகள் ஆவீர்கள். ஆத்மாக்கள் இந்த சரீரத்தின் மூலமாக தங்களது வருங்கால பதவியை நினைவு செய்துக் கொண்டிருக்கிறீர்களா இல்லை சரீரத்தில் சம்பந்தியினர், ஸ்தூல சொத்து, தொழில்கள், வேலை ஆகியவற்றை நினைவு செய்கிறீர்களா நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானின் மாணவர்கள் ஆவீர்கள். உங்களை உயர்ந்ததிலும் உயர்ந்த தேவதையாக ஆக்குவதற்காக தந்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அவரது குழந்தைகள் ஆவீர்கள். ஆத்மாக்கள் இந்த சரீரத்தின் மூலமாக தங்களது வருங்கால பதவியை நினைவு செய்துக் கொண்டிருக்கிறீர்களா இல்லை சரீரத்தில் சம்பந்தியினர், ஸ்தூல சொத்து, தொழில்கள், வேலை ஆகியவற்றை நினைவு செய்கிறீர்களா இங்கு வரும் பொழுது நமக்கு எல்லையில்லாத தந்தை, எல்லையில்லாத அதிபதியாக ஆக்குவதற்காக கற்பிக்க வருகிறார் என்பதைப் புரிந்திருக்க வேண்டும். பிறகு இராஜா இராணி ஆனாலும் சரி, பிரஜை ஆனாலும் சரி, அதிபதியாகவோ ஆகிறார்கள் அல்லவா இங்கு வரும் பொழுது நமக்கு எல்லையில்லாத தந்தை, எல்லையில்லாத அதிபதியாக ஆக்குவதற்காக கற்பிக்க வருகிறார் என்பதைப் புரிந்திருக்க வேண்டும். பிறகு இராஜா இராணி ஆனாலும் சரி, பிரஜை ஆனாலும் சரி, அதிபதியாகவோ ஆகிறார்கள் அல்லவா புது உலகத்தில் இருப்பதே சூரிய வம்ச குடும்பத்தினர். நாம் நமது இராஜ்யத்தில் ஆட்சி புரிவோம் என்பதையோ புரிந்துள்ளீர்கள் தானே\nகுழந்தைகள் வெளியில் இருக்கும் பொழுது வீடு வாசல், வயல், தோட்டங்களில் இருக்கையில் அந்த அளவிற்கு பாபாவின் நினைவு இருக்க முடியாது என்பதை பாபா அறிந்திருக்கிறார். எனவே இங்கு வரும் பொழுது எல்லா சிந்தனைகளையும் விட்டு விட்டு வாருங்கள். நீங்கள் இப்பொழுது அந்த கலியுக உலகத்தில் இல்லவே இல்லை. இப்பொழுது நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். கலியுகத்தை விட்டு விட்டுள்ளீர்கள். வெளியில் கலியுகம் உள்ளது. முக்கியமாக இங்கு மதுவனத்தில் சங்கமம் ஆகும். எனவே தான் மதுபனிற்கு மகிமை உள்ளது. இங்கு இந்த முரளியை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். என்ன கேட்கிறீர்களோ அதை (ரிபீட்) திரும்பக் கூறுங்கள் மற்றும் ஞான சிந்தனை செய்யுங்கள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படங்களுக்கு முன்னால் சென்று அமர்ந்து விடுங்கள். அவைகளைப் பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டும் இருங்கள். கூட்டி வரும் பிராமணிகள் மீது மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். எப்படி நமது பள்ளிக் கூடத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றார்கள் என்றால் மதிப்பு போய் விடும் என்று ஆசிரியர்களுக்கு அக்கறை இருக்கும். பள்ளிக் கூடத்தில் நிறைய பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்றால், அந்த ஆசிரியர் நல்ல ஆசிரியர் என்று கருதப்படுவார். பிராமணிகள் மாணவர்கள் மீது கவனம் வைக்க வேண்டும். இங்கு நீங்கள் சங்கமத்தில் வந்துள்ளீர்கள். இங்கு நேரிடையாக பாபா கூறுகிறார். இங்கு மிகவும் நல்ல தாக்கம் இருக்கும். இங்கு வந்த பின் கூட வீடு வாசல், தொழில் நினைவிற்கு வருகிறது என்றால் இவர்கள் சாதாரண பிரஜை ஆவார்கள் என்று பாபா நினைப்பார். வந்திருப்பதோ இராஜா ஆவதற்காக. ஆனால் .. .. .. இல்லையென்றால் குழந்தைகளுக்கு உள்ளுக்குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும். படங்கள் கூட உங்களுக்கு மிகவும் உதவி செய்கின்றன. ஜனங்கள் நினைவு செய்வதற்காக அஷ்ட தேவதைகள் மற்றும் குருக்களின் படங்களை வீட்டில் வைக்கிறார்கள். ஆனால் அவர்களை நினைவு செய்வதால் எதுவும் கிடைப்பதில்லை. பக்தி மார்க்கத்தில் என்னவெல்லாம் செய்தீர்களோ, கீழே தான் இறங்கி வந்தீர்கள். குழந்தை களாகிய நீங்கள் உயர்ந்து செல்வதற்கான முயற்சி செய்ய வேண்டும். வீட்டில் சிவபாபாவின் படத்தை வைத்து விடுங்கள். அப்பொழுது அடிக்கடி நினைவிற்கு வரும். முதலில் நீங்கள் அனுமார், கிருஷ்ணரை, இராமரை நினைவு செய்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது சிவபாபா என்னை நினைவு செய்யுங்கள் என்று நேரிடையாகக் கூறுகிறார். திரிமூர்த்தியின் படம் மிகவும் நன்றாக உள்ளது. இந்த சித்திரத்தை எப்பொழுதும் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால், நினைவிருக்கும். பாபா பக்தராக இருக்கும் பொழுது இலட்சுமி நாராயணரின் படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருந்தார். மெத்தைக்கு கீழே தன் கூடவே வைத்திருப்பார். அதனால் எதுவும் கிடைக்கவில்லை. இப்பொழுது பாபாவிடமிருந்து நிறைய பிராப்தியாகிக் கொண்டிருக்கிறது. அவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். இதில் மாயை எதிர்க்கிறது. ஞானத்தையோ தாராளமாக நிறைய கேட்கிறார்கள் மற்றும் கூறுகிறார்கள். இதில் வேகமாகச் செல்கிறார்கள். 84ன் சக்கரம் மறந்து விடுகிறது என்று ஒன்றும் கூறுவதில்லை. இங்கு இருப்பவர்கள் அதிகமாக நினைவு செய்கிறார்கள் என்பதும் அல்ல. இங்கு இருந்து கொண்டு கூட அநேகர் குப்பைக் கூளங்களை நினைவு செய்துக் கொண்டே இருக்கிறார்கள். எந்த தந்தை மூலமாக நாம் தூய்மையாக (வெண்மையாக) ஆவதற்கு வந்துள்ளோமோ அவரை அறியாமலே இருக்கிறார்கள். மாயையினுடைய நிழல் நிறைய படிந்து விடுகிறது. முக்கியமான விஷயமே நினைவினுடையதாகும். நிறைய நல்ல நல்ல குழந்தைகள் கூட நினைவில் இருப்பதில்லை என்பதை பாபா அறிந்திருக்கிறார். யோகத்தில் இருப்பதால் தான் தேக அபிமானம் குறைந்து விடும். மிகவும் இனிமையாக இருப்பீர்கள். தேக அபிமானம் இருப்பதால் இனிமையானவர் ஆவதில்லை. கோபித்துக் கொண்டே இருப்பார்கள். பாபா எல்லோருக்காக கூறுவதில்லை. ஒரு சிலர் நல்ல குழந்தைகள் கூட இருக்கிறார்கள். யார் யோகத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல குழந்தைகள் என்று கூறப்படுகிறது. அவர்கள் மூலமாக எந்த ஒரு தப்பும் தவறுமான விஷயங்கள் ஏற்படாது. நண்பர்கள் உறவினர்கள் ஆகிய அனைவரையும் மறந்து விடுவார்கள். நாம் தனியாக (அசரீரி) வந்திருந்தோம். இப்பொழுது அசரீரி ஆகி வீடு செல்ல வேண்டும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது. அதன் மூலமாக நீங்கள் உங்கள் வீட்டை அறிந்துள்ளீர்கள். இராஜதானியையும் அறிந்துள்ளீர்கள். எப்படி அவர்கள் காண்பிப்பது போல சிவபாபா ஒன்றும் கருப்பான லிங்கம் அல்ல என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவரோ புள்ளி போன்று இருக்கிறார். இதுவும் நாம் அறிந்துள்ளோம். இப்பொழுது நாம் வீட்டிற்குச் செல்வோம். அங்கு நாம் அசரீரியாக இருப்போம். இப்பொழுது நாம் அசரீரி ஆக வேண்டும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து பதீத பாவன தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆத்மா அழியாதது என்பதோ புரிய வைக்கப்படுகிறது. அதில் 84 பிறவிகளின் பாகம் பொருந்தி உள்ளது. அதற்கு முடிவு ஏற்படுவது இல்லை. சிறிது காலம் முக்தி தாமத்திற்குச் சென்று மீண்டும் தத்தம் பாகத்தை நடிக்க வர வேண்டி உள்ளது. நீங்கள் ஆல்ரவுண்ட் பார்ட் நடிக்கிறீர்கள். இது எப்பொழுதும் நினைவில் இருக்க வேண்டும். இப்பொழுது நாம் வீடு செல்ல வேண்டும். பாபாவை நினைவு செய்வதால் நாம் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆகி விடுவோம். இங்கு தொழில், வேலை ஆகியவைகளை நினைவு செய்யக் கூடாது. இங்கு நீங்கள் முழுமையாக சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் படகில் அமர்ந்துள்ளீர்கள். ஒரு சிலர் நடுவில் இறங்கி விடுகிறார்கள். பின் சிக்கி இறந்து விடுகிறார்கள். இது பற்றி கூட சாஸ்திரங்களில் ஒரு கதை உள்ளது. நாம் அந்த கரைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். சிவபாபா படகோட்டி ஆவார். கிருஷ்ணருக்கு படகோட்டி அல்லது தோட்டக்காரன் என்று கூறமாட்டார்கள். சிவபகவானுவாச (சிவபகவான் மகா வாக்கியம்) என்பதாகும். பதீத பாவனர் சிவபாபா ஆவார். கிருஷ்ணரின் பக்கம் புத்தி போக முடியாது. மனிதர்களுடைய புத்தியோ அலைந்து கொண்டே இருக்கும். பாபா வந்து அலைவதிலிருந்து விடுவிக்கிறார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் தான் சொர்க்கத்தின் அதிபதி ஆவீர்கள் என்பதை மட்டுமே கூறுகிறார். இந்த விஷயங்களை மறக்கக் கூடாது. இங்கிருந்து நீங்கள் மிகவுமே புத்துணர்வு பெற்றுச் செல்கிறீர்கள். பாபா பின்னர் நாங்கள் எப்படி இருந்தோமோ அப்படியே ஆகி விட்டோம் என்று அனுபவம் கூட கூறுகிறீர்கள். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடைய முகங்களைப் பார்த்து விடும் பொழுது மயங்கி விடுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் பிரியதரிசினிகள் ஆவீர்கள். காரியங்கள் ஆகியவை செய்யும் பொழுதும் பிரியதரிசனரை நினைவு செய்துக் கொண்டே இருங்கள். அப்பொழுது உயர்ந்த பதவி அடைவீர்கள். இப்பொழுது முயற்சி செய்யவில்லை என்றால் ஒற்றைக் கிரீடம் கூட கிடைக்காமல் போய் விடும். இங்கு குழந்தைகள் வருகிறீர்கள் என்றால் நேரத்தை வீணடிக்கக் கூடாது. இங்கு வேறு ஒன்றும் இல்லை. உங்களுடைய நினைவார்த்தமான தில்வாலா கோவில் மட்டும் உள்ளது. அதை நீங்கள் பார்க்கலாம். மேலே வைகுண்டம் உள்ளது. உங்களுடைய விருட்சம் கூட தெளிவாக உள்ளது. கீழே இராஜயோகத்தில் அமர்ந்துள்ளீர்கள். மேலே இராஜ்யம் உள்ளது. எப்படி தில்வாலா கோயில் அமைப்பட்டுள்ளதோ அப்படியே மிகச் சரியாக உள்ளது. சிவபாபா நமக்கு மீண்டும் ஞானத்தை அளித்து, சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த கலியுகத்தின் விநாசம் ஆகப்போகிறது. இந்த ஆதி தேவன் ஆதி நாதன் என்பவர்கள் யார் நீங்கள் அனைவரின் தொழில் பற்றி அறிந்துள்ளீர்கள் அல்லவா நீங்கள் அனைவரின் தொழில் பற்றி அறிந்துள்ளீர்கள் அல்லவா இச்சமயத்தின் சர்ச்சை பிறகு பக்தி மார்க்கத்தில் நடக்கிறது. பண்டிகைகள் விரதங்கள் எல்லாமே இச்சமயத்தினுடையதாகும். மன்மனாபவ என்பதே உண்மையான விரதம் ஆகும். மற்றபடி நிர்ஜல் விரதம் (தண்ணீர் குடிக்காமலிருப்பது), உணவு உட் கொள்ளாமல் இருப்பது. இது ஒன்றும் விரதம் கிடையாது. இச்சமயம் உலகத்தில் மாயையின் பகட்டு நிறைய உள்ளது. முதலில் இங்கு மின்சாரம், கேஸ் ஆகியவை இருக்கவில்லை. பின்னர் வெளிவந்துள்ளது. 100 வருடங்கள் ஆகி உள்ளது. இதில் மனிதர்கள் சிக்கிக் கொண்டு சாகிறார்கள். எங்களை பொறுத்தவரை சொர்க்கம் இங்கேயே உள்ளது என்கிறார்கள். மாயையின் பலம் எவ்வளவு உள்ளது என்றால் தந்தையை முற்றிலுமே நினைவு செய்வதில்லை. நாங்கள் எப்படி சொர்க்கத்தில் அமர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் வந்து பாருங்கள் என்று கூறுகிறார்கள். இப்பொழுது சொர்க்கத்திற்கு முன்னால் இவை ஒன்றுமே கிடையாது. சொர்க்கம் எங்கே, நரகம் எங்கே. சொர்க்கத்தில் ஒரு பொருள் கூட இங்கு இருக்க முடியாது. அங்கு ஒவ்வொரு பொருளும் சதோபிரதானமாக இருக்கும். பசுக்கள் கூட முதல் தரமானதாக இருக்கும். நீங்கள் கூட முதல்தரமானவர்களாக ஆகும் பொழுது உங்களுடைய (ஃபர்னிச்சர்) சாமான்கள், உணவுப் பொருட்கள் ஆகிய எல்லாமே முதல்தரமானதாக ஆகி விடுகிறது. சூட்சுமவதனத்தில் பழங்கள் ஆகியவை பார்த்துவிட்டு வருகிறீர்கள் அல்லவா இச்சமயத்தின் சர்ச்சை பிறகு பக்தி மார்க்கத்தில் நடக்கிறது. பண்டிகைகள் விரதங்கள் எல்லாமே இச்சமயத்தினுடையதாகும். மன்மனாபவ என்பதே உண்மையான விரதம் ஆகும். மற்றபடி நிர்ஜல் விரதம் (தண்ணீர் குடிக்காமலிருப்பது), உணவு உட் கொள்ளாமல் இருப்பது. இது ஒன்றும் விரதம் கிடையாது. இச்சமயம் உலகத்தில் மாயையின் பகட்டு நிறைய உள்ளது. முதலில் இங்கு மின்சாரம், கேஸ் ஆகியவை இருக்கவில்லை. பின்னர் வெளிவந்துள்ளது. 100 வருடங்கள் ஆகி உள்ளது. இதில் மனிதர்கள் சிக்கிக் கொண்டு சாகிறார்கள். எங்களை பொறுத்தவரை சொர்க்கம் இங்கேயே உள்ளது என்கிறார்கள். மாயையின் பலம் எவ்வளவு உள்ளது என்றால் தந்தையை முற்றிலுமே நினைவு செய்வதில்லை. நாங்கள் எப்படி சொர்க்கத்தில் அமர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் வந்து பாருங்கள் என்று கூறுகிறார்கள். இப்பொழுது சொர்க்கத்திற்கு முன்னால் இவை ஒன்றுமே கிடையாது. சொர்க்கம் எங்கே, நரகம் எங்கே. சொர்க்கத்தில் ஒரு பொருள் கூட இங்கு இருக்க முடியாது. அங்கு ஒவ்வொரு பொருளும் சதோபிரதானமாக இருக்கும். பசுக்கள் கூட முதல் தரமானதாக இருக்கும். நீங்கள் கூட முதல்தரமானவர்களாக ஆகும் பொழுது உங்களுடைய (ஃபர்னிச்சர்) சாமான்கள், உணவுப் பொருட்கள் ஆகிய எல்லாமே முதல்தரமானதாக ஆகி விடுகிறது. சூட்சுமவதனத்தில் பழங்கள் ஆகியவை பார்த்துவிட்டு வருகிறீர்கள் அல்லவா பெயரே ஷுபிரசம் என்று வைக்கிறார்கள். சொர்க்கம் எங்கே இருக்கிறது என்பது கூட உலகத்தாருக்கு தெரியாது. அங்கு எல்லாமே சதோபிரதானமாக இருக்கும். இந்த மண் ஆகியவை எல்லாம் அங்கே படாது. துக்கத்தினுடைய எந்த விஷயமும் கிடையாது. ஆனால் பாபா நம்மை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குவதற்காக இந்த படிப்பை கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற போதை குழந்தைகளுக்கு இன்னுமே ஏறாமல் இருக்கிறது. படங்கள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றன. படங்களைத் தயாரிப்பதில் நேரம் பிடிக்கிறது. பாபா எல்லாவற்றையும் சேவைக்காக செய்வித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் ஒரு சிலர் தங்களுடைய தொழில், வேலைகளில் எவ்வளவு சிக்கி இருக்கிறார்கள் என்றால், பாபாவை நினைவு கூட செய்வதில்லை. கண்காட்சியின் படங்களின் பத்திரிகைகள் (மாத இதழ்) கூட இருக்கின்றன. அவற்றைக் கூட படிக்க வேண்டும். கீதையை நியமப்படி படிப்பவர்கள் எங்கு சென்றாலும் அவசியம் கீதையைப் படிப்பார்கள். இப்பொழுது உங்களுக்கு உண்மையான கீதை, (படங்கள் உட்பட) கிடைத்துள்ளது. இப்பொழுது நல்ல முறையில் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் உயர்ந்த பதவியை அடைய முடியாது. பிறகு சாட்சாத்காரம் (காட்சிகள் தெரிதல்) ஆகும் பொழுது ஐயோ பெயரே ஷுபிரசம் என்று வைக்கிறார்கள். சொர்க்கம் எங்கே இருக்கிறது என்பது கூட உலகத்தாருக்கு தெரியாது. அங்கு எல்லாமே சதோபிரதானமாக இருக்கும். இந்த மண் ஆகியவை எல்லாம் அங்கே படாது. துக்கத்தினுடைய எந்த விஷயமும் கிடையாது. ஆனால் பாபா நம்மை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குவதற்காக இந்த படிப்பை கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற போதை குழந்தைகளுக்கு இன்னுமே ஏறாமல் இருக்கிறது. படங்கள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றன. படங்களைத் தயாரிப்பதில் நேரம் பிடிக்கிறது. பாபா எல்லாவற்றையும் சேவைக்காக செய்வித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் ஒரு சிலர் தங்களுடைய தொழில், வேலைகளில் எவ்வளவு சிக்கி இருக்கிறார்கள் என்றால், பாபாவை நினைவு கூட செய்வதில்லை. கண்காட்சியின் படங்களின் பத்திரிகைகள் (மாத இதழ்) கூட இருக்கின்றன. அவற்றைக் கூட படிக்க வேண்டும். கீதையை நியமப்படி படிப்பவர்கள் எங்கு சென்றாலும் அவசியம் கீதையைப் படிப்பார்கள். இப்பொழுது உங்களுக்கு உண்மையான கீதை, (படங்கள் உட்பட) கிடைத்துள்ளது. இப்பொழுது நல்ல முறையில் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் உயர்ந்த பதவியை அடைய முடியாது. பிறகு சாட்சாத்காரம் (காட்சிகள் தெரிதல்) ஆகும் பொழுது ஐயோ ஐயோ என்று புலம்ப வேண்டி வரும். தேர்வு முடிந்த பிறகு அடுத்த வகுப்பில் வரிசைக்கிரமமாக அமர்ந்து விடுகிறார்கள். இங்கு கூட சாட்சாத்காரம் ஆகி விடும் பொழுது வரிசைக் கிரமமாக ருத்ரமாலை பிறகு வெற்றி மாலையில் செல்வீர்கள். பள்ளிக் கூடத்தில் ஒரு சில குழந்தைகள் தேர்ச்சி அடையாமல் இருக்கும் பொழுது எவ்வளவு துக்கமுடையவர்களாக ஆகி விடுகிறார்கள். உங்களுடையது பல கல்பங்களின் பந்தயம் ஆகும்.\nநிறைய குழந்தைகள் முழுமையாக மாத இதழ்களைர் படிப்பதில்லை. குழந்தைகள் மாத இதழ்களைர் படித்து சேவை செய்ய வேண்டும். பாபா இன்னாரை மாற்றி விடுங்கள், நல்ல பிராமணியை அனுப்பிப் கொடுங்கள் என்று எழுதுகிறார்கள். ஒரு சிலருக்கு பிராமணியிடம் எவ்வளவு அன்பு ஆகி விடுகிறது என்றால், பிராமணியை மாற்றி விட்டால் விழுந்து விடுகிறார்கள். சென்டருக்கு வருவதையே விட்டு விடுகிறார்கள். ஏதாவது தவறான காரியம் ஏற்பட்டு விட்டால் உண்மையுடன் உடனே பாபாவிற்கு எழுத வேண்டும். அப்பொழுது பாவத்தின் தாக்கம் குறைந்து போய் விடும். இல்லையென்றால் விருத்தி ஆகிக் கொண்டே போகும். பாபா திருத்துவதற்காகக் கூறுகிறார். ஆனால் ஒருவருக்கு திருந்த வேண்டும் என்று இல்லையென்றால் பாவச் செயல்களை செய்வதை விடுவதே இல்லை. அதிர்ஷ்டத்தில் இல்லையென்றால் பாபாவிற்கு உண்மையான சமாசாரம் கொடுப்பதில்லை. பாபாவிடம் சமாசாரம் வந்தது என்றால் திருத்துவதற்கான முயற்சி செய்வார். நல்லது.\nஇனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.\n1. அசரீரி ஆவதற்கான முழுமையான அப்பியாசம் செய்ய வேண்டும். எந்த ஒரு தப்பும் தவறுமான விஷயங்களைப் பேசக் கூடாது. மிகவும் இனிமையானவர் ஆக வேண்டும். எந்த ஒரு விஷயத்தில் கூட கோபிக்கக் கூடாது.\n2. முரளியை நினைவு செய்ய வேண்டும். என்ன கேட்கிறீர்களோ அதன் மீது ஞான சிந்தனை செய்ய வேண்டும். மன்மனாபவ என்ற விரதம் கொள்ள வேண்டும்.\nசுயம் தங்களை பொறுப்பாளர் என்று உணர்ந்து ஒவ்வொரு செயலையும் சரியான விதியுடன் செய்யக் கூடிய சம்பூர்ண சித்தி சொரூபம் ஆகுக \nஇச்சமயம் சங்கமயுக சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களுடைய ஒவ்வொரு சிறந்த செயலும் முழு கல்பத்திற்கும் விதிமுறையாக அமைந்து கொண்டிருக்கிறது. எனவே சுயம் தங்களை சட்டத்தின் படைப்புகர்த்தா, பொறுப்புள்ள ஆத்மா ஆவேன் என்ற இந்த நிச்சயத்துடன் ஒவ்வொரு செயலையும் செய்தீர்கள் என்றால், சரியான விதியுடன் செய்யப்பட்ட கர்மத்தின் சம்பூர்ண சித்தி அவசியம் பிராப்தி ஆகும்.\nசர்வ சத்திவான் தந்தையின் துணை இருந்தது என்றால், மாயை காகிதப் புலியாகி விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/politics/10530-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F.html", "date_download": "2018-07-21T00:30:15Z", "digest": "sha1:PEKBTO6E5X2WBS2GHZNFQ7QEL3IU5OGW", "length": 25944, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "செக்யூலரிஸமும் செருப்படியும்! - தினசரி", "raw_content": "\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது\nநீட் தேர்வு மொழிபெயர்ப்பாளர்கள் தவறால் மாணவர்கள் தண்டனையை அனுபவிப்பது இரக்கமற்றது: ராமதாஸ்\nகாச நோயை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1484 கோடி செலவு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது: அதிமுக எம்.பி., வேணுகோபால்\nநீட்: தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கூடாது.. உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம்\nஇஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு\nidiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்\nஅமெரிக்க அதிபருடன் இரண்டாவது சந்திப்புக்கு காத்திருக்கிறேன்: ரஷ்ய அதிபர் புதின்\nசெப். 6ல் இந்தியா – அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை\nகுற்றால சீசன் அருமை; குதூகலமாய் குளிக்கலாம் வாங்க\nஅடவி நயினார் அணை நிரம்பி வழிகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதல் கல்யாணம் முடிஞ்ச மறு வாரமே கணவனுக்கு செம ‘கவனிப்பு’\n2019க்கு தயாராகிவிட்டார் டிடிவி தினகரன்; தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஇறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்\nஇது தான் கஜேந்திர மோட்சக் கதை…\nதாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் உத்ஸாக வரவேற்பு\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nகுடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்\nமுகப்பு அரசியல் செக்யூலரிஸமும் செருப்படியும்\nஇந்த நாட்டுல கடவுள் மறுப்புக் கொள்கையும் இருக்கு… அதுக்கு பேர் செக்யுலரிசம்…\nஅப்டின்னு கினாதானாகானா சொல்லுறாரு… அதுக்கு அவ்ளோ வேகமா எஸ் எஸ்..னு சத்தமா சொல்லுது பொண்ணு… ஏன்டியம்மா நீ படிச்ச ஊடக தர்மம் என்னான்னு அழகா தெரிஞ்சு போய்ட்சி\nகடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கொள்கையும் செக்யுலரிஸம்… அப்டின்னா,\nகடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கொள்கையும் செக்யுலரிஸம்தானே…\nஅந்த வகையில் நான் மத சார்பற்றவன் தான்\nஆகவே என் போன்ற பலரின் எண்ணத்தை முன்வைக்கிறேன்…\nகிறிஸ்துதாஸ் காந்தி – தனி மனிதன் அல்ல… கிறிஸ்துவ மதமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ்., அரசு அதிகாரிகள், அரசு இயந்திரத்தின் ஒட்டு மொத்த வடிவத்தின் ஒரு சிந்தனைக் கருத்துரு இவர் என்ன சொல்கிறாரோ… அதுதான் அவர்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கும்\nபெருவாரியான மக்களின் நம்பிக்கையை கொச்சைப் படுத்துவதும், இழிவு படுத்திப் பேசுவதும் பேச்சுரிமை என்றால், நமக்கும் அந்தப் பேச்சுரிமை உண்டு. ஆகவே, எப்படியெல்லாம் அந்தப் பேச்சுரிமையை நாமும் பயன்படுதலாம் என்று எல்லோரும் இறங்கிவிட்டால், இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ன பாடு படும்\nஊடகத்தினர் இப்படிப்பட்ட நபர்களை அழைத்து பேச வைத்து வேடிக்கை பார்ப்பதும், இப்படிப்பட்ட விதண்டாவாத தலைப்புகளை முன்வைத்து வேண்டுமென்றே காழ்ப்புணர்வை விதைப்பதும் மிகத் தவறு. நேரலையில் தெரிந்தோ தெரியாமலோ இத்தகைய பேச்சு வந்தாலும், உடனே பகிரங்க மன்னிப்பு கேட்டு அல்லது பேசியவரை அங்கேயே மன்னிப்பு கேட்க வைத்து பொது அமைதியைக் காப்பதில் ஊடகத்தின் பங்கு மிகப் பெரிது. இந்த இரண்டையுமே தந்தி டிவி., பின்பற்றத் தவறி விட்டது. நண்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், அறிமுகமான ஒருவராக இதன் பொறுப்பாளர் பாண்டேக்கு இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன்\nஏற்கெனவே அதிகாரி மட்டத்தில் இருந்த உமாசங்கர் என்ற ஒரு பைத்தியத்தை வைத்து ஆட்டம் போட்ட கிறிஸ்துவ மிஷனரிகளின் கிறிஸ்துதாஸ் காந்தி என்ற சாயம் இப்போது வெளுத்திருக்கிறது.\nகிறிஸ்து தாஸ் காந்தி, தான் அளித்த வாக்குமூலத்தின் படி, இந்து சான்றிதழ் வைத்துக் கொண்டு அரசின் சலுகைகளைப் பெற்று, தேசத்தின் அமைதிக்கு விரோதமாக ஊழியம் செய்திருக்கிறார் இவர் பணியில் இருந்த போது, எத்தகைய விரோதக் காரியங்களைச் செய்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது. இவர் போன்றவர்களை, உடன் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் இப்போதே சமூகத்துக்கு வெளிப்படுத்த வேண்டும் இவர் பணியில் இருந்த போது, எத்தகைய விரோதக் காரியங்களைச் செய்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது. இவர் போன்றவர்களை, உடன் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் இப்போதே சமூகத்துக்கு வெளிப்படுத்த வேண்டும் அதிகார மட்டம் அழுக்கு நிறைந்துள்ளதை கிறிஸ்துதாஸ் காந்தி வெளிப்படுத்தியிருக்கிறார்.\n(என் உதாரண புருஷனை) செருப்பால் அடித்தால் அதை எப்படி தவறென்று சொல்வீர்கள் அது செக்யூலரிஸம் என்று ஓர் அரசு அதிகாரியாக இருந்த ஒருவர் வலியுறுத்தி பகிரங்கமாக மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்வதால்…\nஇவர் சொல்வதன் பேரில் காவல் துறையோ நீதித்துறையோ இவர் பெயரில் தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இவர் சொல்வது உண்மை, உரிமை என்றாகும்.\nஇனி செக்யூலரிஸம் என்ற பெயரில் எதை யெல்லாம் செய்யலாம் என்று ஒரு பட்டியலைப் போட்டேன்…\nஅதில் முதலாவதாக வந்து நின்றது… தாடிவாலா சிலைகள் \nஎன் தாய்த் தமிழை, என் தெய்வத் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று வாய் கூசாமல் சொல்லி, தமிழர்களின் தன்மான உணர்வை மழுங்கடிக்கச் செய்த, ஊருக்கு ஊர் சிலையாக உட்கார வைக்கப் பட்டிருக்கும் கன்னட வெறியர் ஈ.வே.ரா. சிலை…கள் அடுத்து, அவரின் சீடர்கள் என்ற போர்வையில் மக்களிடையே வெறுப்புணர்வை விதைத்த அண்ணாத்துரை சிலைகள்…அடுத்து வாழும் பெரியார், வாழும் அண்ணா என்று திராவிடக் குடியர்களால் சொல்லப்படும் அந்த ஒருவர்….\nஅதன் பின், ஏற்கெனவே சிலுவை சுமந்து புனிதர்களால் கல்லடி பட்ட ஒருவர்… மீண்டும் செருப்படி படுவதால் அவருக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை காரணம் இது செக்யுலர் நாடு. செக்யுலர் நாடு கொடுத்த உரிமையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்\nஅடுத்து, இன்னும் இருக்கவே இருக்கிறது… உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் கருத்து இடலாம் காரணம், இது நமக்கான பேச்சுரிமை, எழுத்துரிமை, செக்யூலர் நாடு கொடுத்த உரிமை\nசெக்யுலர் என்ற பெயரில் காட்டுமிராண்டிகள் தர்பார் நடத்தும் இந்த ஒரு காரணத்துக்காகவே, என் நாட்டை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் அதன் பின்னர் மைனாரிடி சலுகைகளைப் பெற்றுக் கொள்ளட்டும் அதன் பின்னர் மைனாரிடி சலுகைகளைப் பெற்றுக் கொள்ளட்டும் செக்யூலர் நாட்டில் எதுக்கடா மைனாரிட்டி சலுகைகள் முண்டங்களா\nமுந்தைய செய்திதமிழில் நடிக்கவரும் கனடிய நடிகர் பிரஷ்\nஅடுத்த செய்திசாண்டி-மானசா நடிக்கும் “பலசாலி”\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nகுடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு 20/07/2018 6:05 PM\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு 20/07/2018 6:01 PM\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது 20/07/2018 5:57 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 20 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஉஷ் நீதிமன்றம்: இது நல்லதாகத் தோன்றவில்லை\nஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் திமுக., போட்டுத் தாக்கும் இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #ZeroMpDmk\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-21T00:26:01Z", "digest": "sha1:LIPL3OF22OLQGMH7QTRFQYVPF2COIECC", "length": 14601, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெங்கட் சாமிநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉடையாளூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு\n21 அக்டோபர் 2015 (அகவை 81–82)\nவெங்கட் சாமிநாதன் (Venkat Swaminathan, 1933 - 21 அக்டோபர் 2015) என்ற பெயரில் எழுதிய சாமிநாதன், ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950களிலேயே வலியுறுத்தியவர்.\nஇவர் திரைக்கதை எழுதி, ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த அக்ரஹாரத்தில் கழுதை என்ற திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.[1]. கனடாவில் உள்ள டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான இயல் விருது சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது[2]\n2 பிற எழுத்தாளர்களின் கருத்துக்கள்\nதொடரும் பயணம் - இலக்கிய வெளியில்\nநினைவுகளின் சுவட்டில் - (சுய சரிதம்)\nகலை வெளிப்பயணங்கள் (கலை விமர்சனம்)\nதிரை உலகில் (திரைப்பட விமர்சனம்)\nஎன் பார்வையில் சில கவிதைகள்\nஎன் பார்வையில் சில கதைகள், நாவல்கள்\nஅன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை (நாடகக் கட்டுரைகள்)\nகலை உலகில் ஒரு சஞ்சாரம்\nதேர்ந்தெடுத்த ந.பிச்சமூர்த்தி கதைகள் (தொகுப்பாசிரியர் : வெங்கட் சாமிநாதன்)\nபிச்சமூர்த்தி நினைவாக (பிச்சமூர்த்தி நினைவஞ்சலிக் கட்டுரைத் தொகுப்பு , தொகுப்பாசிரியர் : வெங்கட் சாமிநாதன்)\nA Movement for Literature (தமிழில் எழுதியவர் : க.நா.சுப்பிரமணியம்)\nதமஸ் (இருட்டு) (இந்தி நாவல் . எழுதியவர்: பீஷ்ம ஸாஹ்னி )\nஆச்சரியம் என்னும் கிரகம் (குழந்தைகள் கதைகள், சுற்று சூழல் பற்றியவை, ஜப்பானிய மூலம்)\nஏழாவது முத்திரை (இங்கமார் பெர்க்மன் இயக்கிய Seventh Seal என்ற திரைப்படம் பற்றிய நூல்)\nஎன் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு, நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன். - க.நா.சு\nசாமிநாதனது பேனா வரிகள் \"புலிக்கு தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது\" என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் - சி. சு. செல்லப்பா\nதமிழ் கலைத் துறைகள் மீது வெ.சா கொண்டிருக்கும் ஆவேச ஈடுபாடு, வெகு அபூர்வமானது. தமிழ் இனத்தோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் தன்மையில் இவரை பாரதியுடன் மட்டுமே ஒப்பிட முடியும். பாரதியோ ஒரு உணர்ச்சிக் கவிஞன். தேசியக் கவிஞன்; புரட்சிவாதி. அவனது இயற்கையான முகங்கள் அனைத்தும் நம்மவர்கள் இயற்கையாகவே புரிந்துகொள்ளாமல் போற்ற வசதியானவை. வெ.சாவின் உலகமோ, புரிந்து கொள்ளும் ஆற்றலை தீவிரமாகக் கேட்டு நிற்கிறது. சுய அபிமான உணர்வுகளை நீக்கி சத்தியத்தைப் பார்க்க முடிந்தவர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. ஆகவே அங்கீகாரத்திற்கு, காலத்தை இவர் எதிர்பார்த்து நிற்பது சரிதான் - சுந்தர ராமசாமி\nஎந்த மேல் நாட்டு விமரிசன பாணியையும் கைக் கொள்ளாமல் தன் சுவைக்கு உட்பட்டதை, படைப்பின் கலாச்சாரப் பின்ணணியோடு பார்க்கும் தனி ரகம், இவரது விமரிசனம் - கோமல் சுவாமிநாதன்\n↑ தமிழ் இலக்கியத் தோட்டம், டொரொண்டோ\nசொல்வனம் மின்னிதழில் வெங்கட் சாமிநாதனின் படைப்புகள்\nதிண்ணை மின்னிதழில் வெங்கட் சாமிநாதனின் படைப்புகள்\nதமிழ்ஹிந்து இணையதளத்தில் வெங்கட் சாமிநாதனின் படைப்புகள்\nவல்லமை மின்னிதழில் வெங்கட் சாமிநாதனின் படைப்புகள்\nபேராசிரியர் எம்.வேதசகாயகுமார், வெங்கட் சாமிநாதனைப் பற்றி எழுதிய கட்டுரை\nஸ்வராஜ்யா மின்னிதழில் அரவிந்தன் நீலகண்டன் வெங்கட் சாமிநாதனைப் பற்றி எழுதிய கட்டுரை\nதி ஹிந்து (தமிழ்) நாளிதழில் வெங்கட் சாமிநாதனின் மறைவு குறித்த அஞ்சலி\nதில்லி தமிழ் சங்கத்தின் தில்லிகை இலக்கிய அமைப்பில் வெங்கட் சாமிநாதன் குறித்து நிகழ்ந்த உரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2016, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/big-boss-julie-became-an-anchor/", "date_download": "2018-07-21T00:07:14Z", "digest": "sha1:IPEIGD4RTF2LIA6I3N23GYPP6QWVPEXC", "length": 14329, "nlines": 128, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஜூலிக்கு தொகுப்பாளி வாய்ப்பு யாரு வாங்கிகொடுத்தாங்க தெரியுமா..? கண் கலங்கிய ஜூலி ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ஜூலிக்கு தொகுப்பாளி வாய்ப்பு யாரு வாங்கிகொடுத்தாங்க தெரியுமா..\nஜூலிக்கு தொகுப்பாளி வாய்ப்பு யாரு வாங்கிகொடுத்தாங்க தெரியுமா..\nஎன்ன திடீர்னு ஜூலியைத் தொகுப்பாளராகக் கொண்டுவந்திருக்கீங்க\nஇவ்வளவு நாள் இருந்த சஞ்சீவுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால், புதுமுகம் ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்னு தோணுச்சு. அதில் என் முதல் சாய்ஸ், ஜூலியாக இருந்தாங்க. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில்கூட ‘ஆங்கராக ஆகணும்’னு அவங்க ஆசையைச் சொல்லியிருந்தாங்க. அதனால், அவங்களைக் கூப்பிட்டேன்.\nநீங்க பேசினதும் என்ன ஃபீல் பண்ணினாங்க\nஜூலி ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நான் ஒரு காலேஜூக்குப் போயிருந்தேன். அங்கே ஜூலி டான்ஸ் முடிச்சுட்டு பேச ஆரம்பிச்சதும் கத்தி கூச்சல் போட்டாங்க. அதைப் பார்த்து மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இந்தப் பொண்ணுக்கு நாம ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதுனு தோணுச்சு. எனக்குத் தெரிஞ்சு ‘பிக் பாஸ்’ ஷோவில் கலந்துக்கிட்ட எல்லாருமே வசதியானவங்க. ஜூலியின் அப்பா ஆட்டோ ஓட்டுகிறவர். ஜூலிகிட்ட திறமை இருக்கு. அதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கொடுக்கலாமேனு நினைச்சேன். என்னைச் சந்திக்கும்போது பயந்துக்கிட்டே பேசினாங்க. தட்டிக்கொடுத்து, ‘ஜூலி பயப்படாதே. இப்போ, வேலை எதுவும் செய்றியா’னு கேட்டேன். ‘இல்லை’னு சொன்னாங்க. ‘உங்களுக்கு ஆங்கரிங்னா ரொம்ப பிடிக்கும்னு கேள்விப்பட்டேன். வாய்ப்பு இருக்கு பண்ணு’னு சொன்னேன். சந்தோஷமாக ஏத்துக்கிட்டாங்க. ஆனால், அவங்களுக்கு ஒரு வருத்தம் இருந்துச்சு.\nஇதையும் படிங்க: கலா மாஸ்டர் போன் பண்ணி கேட்டாங்க ok சொல்லிட்டேன் – ஜூலி\nஎல்லோரும் என்னை நெகட்டிவாகப் பார்க்கும்போது, நீங்க அதுபற்றி எதுவுமே கேட்கலையே’னு கேட்டாங்க. ‘எனக்கு மத்தவங்களோட பர்சனல் தேவையில்லை. அவங்களுடைய திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு இருந்தால் போதும். அந்த வாய்ப்பை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நம்ம நெகட்டிவை, பாசிட்டிவாக மாற்றக்கூடிய வழியை ஏற்படுத்திக்கணும்’னு சொன்னேன். ஜூலி கண் கலங்கிட்டாங்க. எத்தனையோ பேர் எனக்கு வழிகாட்டியா இருந்தாங்க. இப்போ, ஜூலிக்கு நான் வழிகாட்டியாக இருக்கப்போறேன். சேனலும் எனக்கு முழு பர்மிஷன் கொடுத்தாங்க. ஜூலி ஸ்டேஜ் ஏறினதும், ஆரம்பத்தில் பயம் இருந்துச்சு. போகப்போக சரியாயிடுச்சு. முதல்ல ஒரு டான்ஸ் பர்ஃபாமன்ஸோடு ஆரம்பிச்சு, ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.\nஇரண்டு எபிசோடு முடிச்சுட்டீங்க… ஜூலிகிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம்.\nவெளியில் மத்தவங்க எப்படிப் பார்க்கப்போறாங்கன்னு தெரியாது. நான் பார்த்தவரை ‘ஓடி விளையாடு பாப்பா’ செட்ல அவ்வளவு டிசிப்பிளினா இருந்தாங்க. என்னைப் பொறுத்தவரை ஃபேமஸே இல்லாதவங்களை வெளியில் கொண்டுவரணும் அவ்வளவுதான். ரஜினி, கமலை எல்லோருக்கும் பிடிச்ச காலத்தில், எனக்கு ரகுவரனைப் பிடிக்கும். அந்த மாதிரிதான் ஜூலியைப் பிடிச்சவங்களும் நிறைய பேர் இருக்காங்க. எங்க செட்ல இருக்கிற குழந்தைகள் முதல் டெக்னீஷியன் வரை எல்லோர்கிட்டேயும் ஜூலியை யாரும் காயப்படுத்தற மாதிரி பேசக் கூடாதுனு சொல்லியிருக்கேன்.\nமுதல் நாள் ஷூட்டிங்குக்கு ஜூலியின் பெற்றோர் வந்தாங்களாமே.\n முதல் நாள் ஷூட்டிங்கைப் பார்த்த ஜூலியின் பெற்றோர் பூரிச்சுப்போயிட்டாங்க. அவங்க அம்மா கையெடுத்துக் கும்பிட்டபோது என் கண்கள் கலங்கிடுச்சு. ஜூலியிடம் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும், இப்போ பிக்அப் ஆகிட்டாங்க. என்மீது ஒரு பயம் இருந்துட்டே இருக்குபோல.\nதவறாகச் செய்தால், சரிபண்ணிக்கலாம் கவலைப்படாதே’னு சொல்லியிருக்கேன். ஃபேஸ்புக்ல ‘அடுத்த ஓடி விளையாடு பாப்பா’ தொகுப்பாளர் யார்னு போட்டதும்’, ஜூலி ஜூலினு நிறைய பேர் சொன்னாங்க. என் சாய்ஸூம் அதுவாகத்தான் இருந்துச்சு. ‘எல்லாரும் நெகட்டிவைப் பற்றி கேட்கிறாங்க. ஆனா, கலா மாஸ்டர் கேட்க மாட்றாங்களே’னு வருத்தப்படுறாங்க ஜூலி. நான் தெளிவாகச் சொல்லிட்டேன். ‘உங்க பர்சனல் வேண்டாமே’னு” என்கிறார் கலா மாஸ்டர\nPrevious articleமெர்சல் படத்தால் விஜய் ரசிகர் கைது – பதிலடி கொடுத்த ரசிகர்கள் \nNext articleஹீரோயினாகிறார் ரைசா..படத்தின் ஹீரோவும் பிக் பாஸ் பிரபலம் தான்\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநான் சினிமாவிற்கு வந்தால் இந்த இரண்டு ஹீரோ தான் எனக்கு போட்டி \nஅஜித் உண்மையில் ஒரு மாமேதை தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/now-my-identity-is-pushpa-purushan-soori-046107.html", "date_download": "2018-07-21T00:24:13Z", "digest": "sha1:WO227FUV4EVYTJHPSGSFXOI3MTT534S6", "length": 10247, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'இப்போ நான் பரோட்டா சூரி இல்லை... புஷ்பா புருஷன்... ஆனா என் மனைவி...?!' | Now my identity is pushpa Purushan - Soori - Tamil Filmibeat", "raw_content": "\n» 'இப்போ நான் பரோட்டா சூரி இல்லை... புஷ்பா புருஷன்... ஆனா என் மனைவி...\n'இப்போ நான் பரோட்டா சூரி இல்லை... புஷ்பா புருஷன்... ஆனா என் மனைவி...\nஇது வரை பரோட்டா சூரியாக இருந்த நான் புஷ்பா புருஷனாக அடையாளம் காணப்படுகிறேன் என்றார் நகைச்சுவை நடிகர் சூரி.\nசரவணன் இருக்க பயமேன் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சூரி பேசுகையில், \"இதுநாள் வரை பரோட்டா சூரியாக எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருந்தார் சுசீந்திரன். அதை உடைத்து எனக்கு புஷ்பா புருஷன் என்ற புதிய அடையாளத்தை கொடுத்தவர் சுசீந்திரனின் குரு எழில். ஆனால் என் மனைவிதான் அந்த அடையாளத்தால் ரொம்ப வருத்தப்படுகிறார்.\nஷூட்டிங்கில் நடிக்கும் நாங்கள் எவ்வளவு எக்ஸ்ட்ராவா பேசினாலும் அதை அனுமதிப்பார் இயக்குநர் எழில். அவருக்குத் தெரியும் எதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று. உதயநிதி சின்சியரான நடிகர், நல்ல மனசுக்காரர். என் அப்பா இறந்தபோது பிரஸ்மீட்டை கூட கேன்சல் செய்து விட்டு எனக்காக மதுரை வரை வந்து என் அப்பாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அந்த அளவு நட்புக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர். ரெஜினா பாடல் ஒன்ஸ் மோர் கேட்கும் வகையில் வந்திருக்கிறது. அதுவே 50 நாட்கள் வரை ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்து வரும்,\" என்றார் நடிகர் சூரி.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nநயன்தாராவுடன் டூயட் பாட ஆசையாத்தான் இருக்கு\nபரோட்டா சூரி பெயரில் இயங்கிய போலி ட்விட்டர் பக்கம் மூடப்பட்டது\nரஜினி ரசிகன் நான்... அவருக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க\nபோலி ஃபேஸ்புக்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரோட்டா சூரி புகார்\nசான்ஸ் கேட்டு போய் பாரதிராஜா ஆபீஸில் அடி வாங்கிய பரோட்டா சூரி\n'தல' ரசிகரை தன் படத்திற்கு பரிந்துரைத்த விஜய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/aadhaar-mandatory-for-opening-bank-account-financial-transactions-above-rs-50000/", "date_download": "2018-07-21T00:07:00Z", "digest": "sha1:YCXRIFQDCTAOXQ5PWCIS7SKARV72DVBO", "length": 9050, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆதார் எண் இல்லையேல் வங்கிக் கணக்கு ரத்து! - aadhaar-mandatory-for-opening-bank-account-financial-transactions-above-rs-50000", "raw_content": "\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nஆதார் எண் இல்லையேல் வங்கிக் கணக்கு ரத்து\nஆதார் எண் இல்லையேல் வங்கிக் கணக்கு ரத்து\nரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம்\nவங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nரூ.50,000-க்கும் மேல் பணவரித்தனை செய்ய வேண்டுமானால் ஆதார் எண் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் கணக்கு உள்ளவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இணைக்கத் தவறினால் அந்த கணக்கு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபங்கு வர்த்தக முதலீட்டாளர்களின் பான் அட்டை மற்றும் வங்கி விபரங்களை சமர்பிக்க செப்.30 கடைசி நாள்\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nமாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3% இட ஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nமுக்கிய வழக்குகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\n‘நீட்’ தேர்வை வைத்து சித்து விளையாட்டு வேண்டாம் – மத்திய அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்\nமற்ற விவசாயிகளை விட தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசை பற்றி நன்கு தெரியும்\nஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன\nபேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து தகவல் கேட்கும் மத்திய அரசு\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்\nஜ.எஸ் தீவிரவாத இயக்கத் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்\nபிணம் தின்னும் சாத்திரங்கள் 4 : டாஸ்மாக்கும் அரசியலும்\nமகளிர் தினத்தில் முன்னெடுக்க வேண்டியது எதை\nதிரைத்துறையில் பல கோடிகள் நடிகர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால் நடிகைகளுக்கு மிக குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.\nராகுல் காந்தியின் தலையாய கடமை\nசிறுபான்மையினருக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துவது முக்கியமான ஒன்று. அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து போவது ராகுலுக்கான ஆகப் பெரிய சவால்.\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரிவ்யூ\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/five-ips-officer-including-north-zone-ig-senthamaraikannan-t-276064.html", "date_download": "2018-07-21T01:18:50Z", "digest": "sha1:7VZKWEHWMIW3RU7EL5NFJ3HQQHKVBH2U", "length": 8879, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமாரைக்கண்ணன் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் | Five IPS officer including north zone IG Senthamaraikannan trasferred - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமாரைக்கண்ணன் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nவடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமாரைக்கண்ணன் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\n8 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் 18 ஐபிஎஸ்கள் பணியிட மாற்றம்\nகுஜராத் சட்டசபை தேர்தல் எதிரொலி: 57 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nசென்னை: சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் ஐ.பி.எஸ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த\nசெந்தாமரைக்கண்ணனுக்கு பதவி ஏதும் ஒதுக்கப்படவில்லை.\nதமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.\nதற்போது வடக்கு மண்டல ஐஜியாக இருந்த செந்தாமரைக்கண்ணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் ஐ.பி.எஸ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்\nசாரங்கன் சென்னை (வடக்கு) கூடுதல் ஆணையராகியுள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பியாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியாக இருந்த முத்தரசிக்கும் பணியிடம் ஒதுக்கப்படவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2018-07-21T00:22:57Z", "digest": "sha1:ZRZ53HBZPB542Z3JLRSQ5OC6FA3ADS2B", "length": 9132, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "மன்னாரில் நடக்கவிருந்த பாத யாத்திரை நிறுத்தம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nமன்னாரில் நடக்கவிருந்த பாத யாத்திரை நிறுத்தம்\nமன்னாரில் நடக்கவிருந்த பாத யாத்திரை நிறுத்தம்\nமன்னாரில் இருந்து வவுனியா கோமராசன் குளத்திற்கான பாதயாத்திரை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் இன்று (புதன் கிழமை) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nகண்டி பிரதேசத்தில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து இலங்கை அரசினால் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு அமுல் படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்திற்கு அமைவாகவே இவ்வாறு பாதயாத்திரை நிறுத்தப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவர் மேலும் அவ்வறிக்கையில், “கண்டி பிரதேசத்தில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து இலங்கை அரசினால் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்திற்கு அமைவாக இன்றிலிருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவிருந்த வவுனியா கோமராசன்குளத்திற்கான பாதயாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவிருந்த பாதயாத்திரையும் அவசர காலச் சட்டத்திற்கு அமைவாக நிறுத்தப்பட்டுள்ளது.\nஇருந்த போதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஓலைத்தொடுவாய் கர்த்தர் திருத்தலத்தில் திருச்சிலுவைப் பாதையும் திருப்பலியும் மற்றும் காலை 10.00 மணிக்கு கோமரசன்குளம் கல்வாரித் திருத்தலத்தில் திருச்சிலுவைப் பாதையும் திருப்பலியும் இடம்பெறும்” எனத் தெரிவித்தார்.\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nவடக்கில் கல்வி மேம்பாட்டினை உயர்த்துவதற்கான செயற்றிட்டமாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசேட கல்வி நடமாடும்\nகட்டியணைத்த நிலையில் மனித எச்சங்கள்\nஅகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மன்னார் விற்பனை நிலைய வளாகத்திலிருந்து சந்தேகத்தை ஏற்படுத்தக\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புக் கூடுகள்\nமன்னார் நகர நுழைவாயிலிலுள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்ப\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட மருத்துவ முகாம்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேறியுள்ள மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு\nமன்னாரில் மீண்டும் மனித எச்சங்கள் கண்டு பிடிப்பு\nமன்னார் நகர நுழைவாயிலிலுள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் அகழ்வு பணி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nகாவிரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/c1-category", "date_download": "2018-07-21T00:29:40Z", "digest": "sha1:S62ZLNMBSQP4YYZFACCCGAY5RQ6ZBTYI", "length": 6947, "nlines": 115, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சேனையின் வரவேற்பறை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\n*உறுப்பினர் அறிமுகம் *தமிழில் பெயர் மாற்றம் செய்ய *சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி\n*சேனையில் பதிவுகள்/படங்கள் இணைப்பது எப்படி\n*உறுப்பினர்களுக்கான நிர்வாக அறிவிப்புக்கள் *கவிதைப்போட்டிகள்*சிறுகதைப் போட்டிகள்\nமரண அறிவித்தல் - நிஷ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52611-topic", "date_download": "2018-07-21T00:21:19Z", "digest": "sha1:EIP6YJ67YW37OGMC4TDAIM7SNHEYSYXV", "length": 14980, "nlines": 125, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இந்தியாகடலில் தத்தளித்த பாகிஸ்தான் கமாண்டோக்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஇந்தியாகடலில் தத்தளித்த பாகிஸ்தான் கமாண்டோக்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஇந்தியாகடலில் தத்தளித்த பாகிஸ்தான் கமாண்டோக்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை\nகுஜராத் கடல் பகுதி அருகே இந்திய மீனவர்களை பிடித்து\nசென்றபோது, படகு கவிழந்த விபத்தில் உயிருக்கு போராடிய\nபாகிஸ்தான் கடற்படை கமாண்டோக்கள் இருவரை, இந்திய\nகடலோர பாதுகாப்பு படை உயிருடன் மீட்டது.\n3 கமாண்டோக்களின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன.\nபதிலுக்கு இந்திய மீனவர்கள் 63 பேரையும் பாகிஸ்தான் விடுவித்தது.\nகுஜராத் கடல் பகுதி அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக்\nகொண்டிருந்தனர். அப்பாது அங்கு பாகிஸ்தான் கடற்படை\nகமாண்டோக்கள் 6 பேர் ஒரு படகில் வந்து, இந்திய மீனவர்களின்\n7 படகுகளை சுற்றிவளைத்து பாகிஸ்தான் கொண்டு சென்றனர்.\nஅப்போது பாகிஸ்தான் கமாண்டோக்கள் வந்த படகு இந்திய\nமீனவர்களின் படகு ஒன்றில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.\nஇதில் பாகிஸ்தான் வீரர்களும் 6 பேரும் சிக்கி கொண்டனர்.\nஇத்தகவல் கிடைத்ததும் அங்கு இந்திய கடலோர பாதுகாப்பு\nபடையின் ‘அரின்ஜே’ என்ற கப்பல் விரைந்து மீட்பு நடவடிக்கையில்\nஈடுபட்டது. இரு கமாண்டோக்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.\nகடலில் மூழ்கி இறந்த 3 கமாண்டோக்களின் உடல்களும்\nமீட்கப்பட்டன. ஒருவரை காணவில்லை. உயிருடன் மீட்கப்பட்ட\n2 கமாண்டோக்கள், இறந்த 3 கமாண்டோக்களின் உடல்களை\nஇந்திய கடலோர காவல் படை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.\nஇந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்துள்ள\nநிலையில், பாகிஸ்தான் கமாண்டோக்கள் இருவரை இந்திய வீரர்கள்\nஇதற்கு பிரதிபலனாக சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள்\n63 பேரையும் பாகிஸ்தான் விடுவித்தது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanjilhameed.blogspot.com/2016/10/17.html", "date_download": "2018-07-20T23:37:44Z", "digest": "sha1:N4POJVSX76GLQK7KFMJFEECPDTZZIPTZ", "length": 23763, "nlines": 100, "source_domain": "nanjilhameed.blogspot.com", "title": "நினைவில் நிற்பவை : ஈராக் போர்முனை அனுபவங்கள் 17", "raw_content": "\nஈராக் போர்முனை அனுபவங்கள் 17\nநட்பை விலக்கி சென்ற பாயல்\nஎங்கள் முகாமில் ஆன்றனி என ஒரு கோவாவை சேர்ந்த சைக்கோ ஒருவன் இருந்தான் .கார்த்திக்கிற்கு ஒருநாள் அவனுடன் கொஞ்சம் வாய்த்தகராறு .ஆன்றனி கொஞ்சம் குடித்திருந்தான் .போர்முனையில் மது அனுமதிஇல்லை தான்.இருந்தாலும் கழிப்பறை சுத்தம் செய்ய வரும் ஈராக்கி டாங்கர் லாரி ஓட்டுனர் வாயிலில் உள்ள கடும் சோதனையை தாண்டி தினமும் சில மது பாட்டில்களை உள்ளே கொண்டு வந்துவிடுவான் .\nதகராறு நீண்டபோது ஆன்றனி போதையில் நீங்கள் தினமும் மிலிட்டரி பொம்பளைய உள்ள வெச்சி மணிக்கணக்காக பேசிகொண்டிருக்கிறீர்கள் என்றான் .கார்த்திக் அவனை கெட்ட வார்த்தையால் திட்டினான் .ஆம் நாங்கள் பேசுகிறோம் சில நேரங்களில் நீங்களும் பலர் வந்து பேசுகீறீர்கள்.அது பொது இடம் அதில் என்ன தப்பு என தகராறு நீண்டு விட்டது .\nஅவன் வெறுப்பில் ஏதோதோ திட்டினான் மற்ற கோவா அன்பர்கள் எங்களிடம் அவனுடன் பேசாதீர்கள் என சொல்லிவிட்டு அவனை அழைத்து சென்றனர் .அதன் பிறகு மீண்டும் போதை ஏற்றியவன் தன் கைகளில் கத்தியால் கிழித்து கொண்டான் .\nஆன்றனி இரவில் ஒரு மணிக்கு மானேஜர் டெர்ரி ஆண்டேர்சனின் அறை கதவை தட்டினான் .நள்ளிரவில் பதட்டத்துடன் டெர்ரி ஆண்டர்சன் கதவை திறந்தவுடன் ஐ வான்ட் டு டாக் டு யு என்றான் ஆன்றனி . என்ன சொன்னான் என்றே தெரியவில்லை .கைகளில் காயத்தை பார்த்தவர் அவனை அடுமனைக்கு கொண்டு சென்று விசாரித்துவிட்டு அவனை கூடாரத்திற்கு செல்லும்படி எச்சரித்து அனுப்பினார் .\nமறுநாள் டெர்ரி ஆண்டெர்சன் என்னிடம் .நீங்கள் இனி அந்த ராணுவ வீராங்கனையை கூடாரத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றார் .உள்ளே அனைவரும் ஆண்கள் அதனால் வெளிய சந்திக்கும் போது பேசிக்கொள்ளுங்கள் என்றார் .\nஅப்போதுதான் தெரிந்தது ஆன்றனி மட்டுமல்ல மற்ற சிலரும் பாயல் எங்களுடன் பழகியதில் ,பொறாமையும் ,எரிச்சலும் கொண்டிருந்தனர் என.மனித மனம் அப்படித்தான் இருக்கிறது .எப்படி இனிமேல் பாயலிடம் எங்கள் கூடாரத்திற்கு வராதே என சொல்வது என இருந்தபோது, கார்த்தி என்னிடம் கேட்டான் ஷாகுல் பிரதர் எப்படி அக்காட்ட சொல்ல போறீங்க என கேட்டான்.நீயே சொல் என அவன் என்னிடம் சொல்லாமல் சொன்னான். கார்த்தி விடுமுறையில் ஊர் செல்லும் நாளாக இருந்தது மறுநாள் .\nஅடுத்த சில தினங்கள் பாயல் வராததால் மனம் கொஞ்சம் லேசாகியிருந்தது .பலமுறை சொல்ல வேண்டிய வார்த்தைகளை மனதுக்குள்ளேயே சொல்லி பார்த்துக்கொண்டேன் .இது போன்ற சூழ்நிலைகளில் கால அவகாசம் கிடைப்பதும் நன்றே .பின்பு சந்தித்த போது நடந்த ஆன்றனி,கார்த்திக் சண்டையையும் ,கூடாரத்திற்குள் நீங்கள் வரக்கூடாதென மானேஜர் சொல்லியதையும் சொன்னேன் .என் தலை கவிழ்ந்தே இருந்தது சொல்லும்போது அவள் விழியை என்னால் சந்திக்க இயலவில்லை .\nபின்பு அக்கா என்றழைத்து அவள் முகத்தை பார்த்தேன் .அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை .சாதரணமாகத்தான் இருந்தாள்.அன்று அது பகல் பொழுது போய் வருகிறேன் பின்னர் சிந்திப்போம் என சொல்லிவிட்டு சென்றாள்.\nஅடுத்த சில தினங்களுக்கு பிறகு வந்து மீண்டும் கூடாரத்திற்குள் வந்து அமர்ந்து பேசிகொண்டிருந்தாள் .எப்போதுமே வராத டெர்ரி ஆண்டர்சன் உள்ளே வந்தார் .எதுவும் சொல்லாமலே சென்றுவிட்டார் .அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உணவுகூடத்தில் பணியில் இருக்கும் ஒரு ராணுவ வீராங்கனையுடன் வந்தார் .அவள் பாயலிடம் நீங்கள் கூடாரத்திற்குள் வருவதை தவிருங்கள் என நாகரீகமாக சொன்னாள்.இங்கே அனைவரும் ஆண்கள் என.\nஅதை சற்றும் எதிர்பாராத பாயல் உடனே எழுந்து சென்றுவிட்டாள் .மனம் வலித்திருக்கும் ,கவலைபட்டிருப்பாள்.எங்களுக்கும் அது சற்று கடினமாகி விட்டது .மறுநாள் இரவுஉணவின் போது சந்தித்த போது பாயலின் முகத்தில் அந்த வலியும் ,கவலையும் தெரிந்தது .இருந்தாலும் பொய்யாக சிரித்துகொண்டே பேசினாள் .ஐ யாம் ஓகே என்றாள் .\nஉங்கள் மானேஜர் பெண் மட்டும் உள்ளே வரக்கூடாது என்கிறார்.ஆனால் பலர் கூடாரத்திற்குள் நீல படம் பார்க்கிறார்கள்.முகாமில் பலர் திருட்டுதனாமாக மது அருந்துவதும் ,எல்லைமீறி நடப்பதையும் ஏன் உங்கள் மானேஜர் ஒன்றும் கேட்பதில்லை என கேட்டாள்.\nதீடிரென வரக்கூடாது என்றதில் மிகுந்த வருத்தமும் ,கவலையும் இருந்தது .அதன் பின் எப்போது உணவு கூடத்திற்கு வந்தாலும் ஒரு சில நிமடங்களாவது சந்தித்து பேசிவிட்டு செல்வது வழக்கம் .\nஒருநாள் தன்னுடன் பணிபுரியும் மூத்த அதிகாரி ,உடன் பணிபுரிந்த பெண்ணுடன் வந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை நான் அவர்களிருந்த மேஜையில் சென்று சந்தித்தேன் .அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள் .திஸ் இஸ் ஷாகுல் மை க்ளோஸ் பிரன்ட் என அவர்களிடம் சொன்னாள் .\nஅதன் பின் சில தினங்களுக்கு பின் இரவு உணவுக்கு வந்த பாயல் ஷாகுல் சாப்பிட்டபின் உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும் .உணவு கூடத்திற்கு வெளியே என்னை கண்டிப்பாக சந்திக்கவும் என்றாள் .\nஉணவு கூடத்திற்கு வெளியே மேசையுடன் கூடிய மர நாற்காலிகள் இருக்கும் அதில் அமர்ந்திருந்தேன்.இரவுணவு சாப்பிட்டு வந்த பாயல் என்னருகில் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.ஷாகுல் நாளை முதல் என்னை சந்திப்பதையும்,பேசுவதையும் நிறுத்திவிடு என்றாள் .எனக்கு அதிர்சியாக இருந்தது .\nஎதுவும் கேட்க தோன்றவில்லை தலையசைத்து விட்டு நேராக குடியிருப்பு கூடாரத்திற்கு சென்று விட்டேன் . அங்கிருந்த ஒருவன் என்னிடம் கேட்டான் ஷாகுல் என்னாச்சி என .ஏன் என கேட்டேன் உன் முகம் மாறி இருக்கிறதே எப்போதும் நீ சிரித்த முகத்துடன் இருப்பதை தான் நான் பார்த்திருக்கிறேன் என்றான் .ஒன்றும் இல்லை என்றேன் .\nஎப்படி கண்டிபிடித்து விட்டான் என தோன்றியது .முகம் மாறியிருந்தால் தாய் விரைவில் கண்டுபிடித்து விடுவாள். இப்போது சுனிதாவும் என்ன சாரே மூஞ்சி சரியில்லையே என்னாச்சி என .\nஏன் அப்படி சொன்னாள் என யோசித்தேன் ஒரு காரணமும் புரியவில்லை.லோகேஷிடம் சொன்னேன் பாயல் நாளைமுதல் ,பேசேவோ ,பார்க்கவோ வேண்டாம் என சொல்லி விட்டாள் என .ஏன் என கேட்டான் .தெரியாது என்றேன் .\nஅடுத்தமுறை பாயல் வரும்போது அவளிடம் கேட்டு விடவேண்டும் என நினைத்துக்கொண்டு தூங்கிவிட்டேன் .மறுநாள் இரவில் பாயலை பார்த்தேன் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் நான் உங்களுடன் பேச வேண்டும் என்றேன் .\nமுந்தைய நாள் இருந்த அதே மர நாற்காலியில் அமர்ந்திருந்தேன் .ஷாகுல் சொல் என்ன விஷயம் என கேட்டாள் .ஏன் இப்படி தீடிரென பார்காதே ,பேசாதே என்கிறீர்கள் என்றேன் .\nமழுப்பலான காரணங்களை அடுக்கினாள் எதற்காகவோ தவிர்க்கிறாள் என புரிந்து கொண்டேன்.இன்று தான் கடைசி இனிமேல் எப்போதும் உங்கள் முன்னால் வரமாட்டேன் என சொல்லி விடைபெற்றேன் .\nகார்த்தி விடுமுறை சென்று வந்ததும் கேட்டான் அக்கா எப்படி இருக்கிறாள் என .விபரங்களை கூறினேன் .அன்று உணவு கூடத்தில் உணவு வழங்கிகொண்டிருந்த கார்த்திக்கிடம் .எப்போது வந்தாய் ,நலமா என பாயல் விசாரித்தபோது .கார்த்தி பதிலேதும் சொல்லவில்லை .\nநான் கார்த்திக்கிடம் சொன்னேன் .நீ அவளிடம் பேசு என்னிடம் தானே பேசக்கூடாது என்றாள் என்றேன் .ஷாகுல் உன்னால தான் அந்த நட்பு கிடைத்தது உனக்கே இல்ல இப்ப .நான் மட்டும் ஏன் பேச வேண்டும் என்றான் .\nபாயலின் நல்ல நட்பு இப்போது ஒரு நினைவாக மட்டுமே எஞ்சி விட்டது .அதன் பின் ஈராக்கின் பணி முடிந்து அமரிக்கா செல்லும் போது கார்த்தியை சந்தித்து விடை பெற்று சென்றாள்.\nஅதன் பின் நான் ஊர் வந்து என் திருமணதிற்கு முன் என் திருமண அழைப்பிதழையும்,திருமணதிற்க்குபின் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தையும் பாயலுக்கு மின்னஞ்சல் செய்ததேன் .ஒரு வாழ்த்து கடிதம் மட்டும் அனுப்பினாள் .\nபாயல் அவளாகவே வலிய வந்து பழகியவள் ,நட்பை அவளாகவே வளர்த்துகொண்டாள் .அதுபோலவே விலகியும் சென்று விட்டாள்.\nநல்ல நட்பு தேவையில்லாமல் காயப்பட்டு பின் விலகிவிட்டது . அவ்ருத்தமாக இருக்கிறது ஷக்குல். ஆர்த்தி பாவம். எத்தனை களங்கமின்றி எல்லாருடனும் இயல்பாக நல்ல புரிதலுடன் இருந்த பெண் ஆண்டனி மட்டுமல்ல இன்னும் பலர் இப்படி இருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் எல்லாரும் மனநல சிகிழ்ச்சை எடுத்துக்கொள்ள வேண்டியவர்களே. என்னவோ மிக கனமாக இருக்கிறது மனசெல்லாம் இந்த பதிவை வாசித்தபின்னர். ஆண்பெண் நட்புடன் இருப்பதையும் கூட இன்னும் நாம் சரியான புரிதலில்லாமல் பார்க்கிறோமெனில் என்ன நாம் முன்னேறி இருக்கிறோம் ஆண்டனி மட்டுமல்ல இன்னும் பலர் இப்படி இருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் எல்லாரும் மனநல சிகிழ்ச்சை எடுத்துக்கொள்ள வேண்டியவர்களே. என்னவோ மிக கனமாக இருக்கிறது மனசெல்லாம் இந்த பதிவை வாசித்தபின்னர். ஆண்பெண் நட்புடன் இருப்பதையும் கூட இன்னும் நாம் சரியான புரிதலில்லாமல் பார்க்கிறோமெனில் என்ன நாம் முன்னேறி இருக்கிறோம் வருத்தமாக இருக்கிறது ஷாகுல்.ஆர்த்தி அபப்டி மனதைக்கல்லாக்கிக்கொண்டு விலகி இருந்தாலும் இன்றும் உங்கள அனைவரையும் நினைத்துக்கொண்டேதான் இருப்ப்பாள்\nநேரடியாக பேச இயலாமை ஏற்படும்போது மௌனமாக வந்தது முதலுதவி மட்டும்தான் மற்றபடி காயத்தின் காரணமறிய நீங்க முயற்சித்திருந்தால் அது அனுபவங்களை வேறு விதமாகவும் மாற்றியிருக்கலாம் சாகுல்..பெண்கள் எப்போதும் உணர்வுப்பூர்வமாக பழக கூடியவர்கள் உணர்ச்சிவசத்திற்கும் சொந்தக்காரர்கள்தான் ... பின்னால் நீங்கள் காரணமறிய முயற்சித்தீங்களா சாகுல்\nமுழுதும் படிச்சிட்டேன் நண்பா ,\nஎன்ன மிஸ்சாகுது என யோசித்தேன் , நிலக்காட்சிகள் , நுண்விவரங்கள் இல்லாமல் வெறும் சம்பவ தொகுப்பாக போய்விட்டது ,மும்பையில் ஒரு பேக்டரியில் வேலை செய்தால் என்ன அனுபவம் கிடைக்குமோ அதுதான் இந்த தொடர் வழியாக கிடைத்தது .\nபாக்தாத் மக்கள் , அமரிக்க ராணுவ மனநிலை , கிளைமேட் ,சக ஊழியர் மனோநிலை என எத்தனையோ சொல்லியிருக்கலாம் .\nஅந்த மனநலம் பிறழ்ந்தவர் குறித்த பகுதி நன்றாக இருந்தது , உணவருந்த ஏன் ஷூ போட வேண்டும் என்ற நுண்தகவல் மிக மிக்கியம் அல்லவா \nஇலக்கிய வாசகர் என்பதால் வந்த எதிர்பார்ப்பு .\nசதாமின் அரண்மனையில் எனும் பதிவில் கிளைமேட் ,பற்றி எழுதியிருந்தேன் .\nவிடுபட்ட தகவல்களை தொகுக்க முயற்சிக்கிறேன் .\nதொடர்ந்து வாசிக்கத்தக்க சம்பவங்களால் பின்னிப்பிணைந்திருக்கிறது பதிவு. உங்களை தொடருகிறேன்.\nதிஸ் இஸ் ஷாகுல் மை க்ளோஸ் பிரன்ட் என அவர்களிடம் சொன்னாள் .\nஈராக் போர்முனை அனுபவங்கள் 18\nஈராக் போர்முனை அனுபவங்கள் 17\nஈராக் போர்முனை அனுபவங்கள் 16\nஈராக் போர்முனை அனுபவங்கள் 13\nஈராக் போர்முனை அனுபவங்கள் 12\nஈராக் போர்முனை அனுபவங்கள் 11\nஈராக் போர்முனை அனுபவங்கள் 10\nஈராக் போர்முனை அனுபவங்கள் .9\nஈராக் போர்முனை அனுபவங்கள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://niyazpaarvai.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-07-20T23:39:49Z", "digest": "sha1:UMBMTSNWWAI5HQ2ZNOELC4NL37OMI473", "length": 14692, "nlines": 177, "source_domain": "niyazpaarvai.blogspot.com", "title": "பித்தனின் பிதற்றல்: பெண் விடுதலை", "raw_content": "\n\"கடவுளைத்\" தேடும் அவசியம் இல்லை, \"கருவறைத்\" தந்தவள், அருகில் இருந்தால்.....\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகாலா - சினிமா விமர்சனம்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nநீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஎல்லோரும் பேசிப் பேசி அலுத்துப்போன பழைய பிரச்சனைதான், இருந்தாலும் இன்றும் அது விலை போகும் ஓர் சரக்குதான்.\nபெண்ணியம் பேசுகிற எல்லோரையும் கண்டால் எனக்கு கோபமாகத்தான் வருகிறது பெண் விடுதலை பெற்று ரொம்ப காலமாகிவிட்டது. இன்று தேவை ஆண் விடுதலையே\nவேலையில்லா திண்டாட்டம் இந்த அளவு இருக்க காரணம் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததே ஒரு பெண் படித்து வேலைக்கு போகவில்லை என்றால் அவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்வார்கள், ஆனால் அதுவே ஒரு பையன் வேலைக்கு போகவில்லை என்றால் அவனுக்கு கல்யாணம் செய்வார்களா ஒரு பெண் படித்து வேலைக்கு போகவில்லை என்றால் அவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்வார்கள், ஆனால் அதுவே ஒரு பையன் வேலைக்கு போகவில்லை என்றால் அவனுக்கு கல்யாணம் செய்வார்களா. அவனுக்கு வெட்டி, ஊர்போறுக்கி என்று பட்ட பெயர் வைத்து அவனை எவ்வளவு அசிங்க படுத்த முடியுமோ அவ்வளவு படுத்துகிறார்கள்.\nபெண்கள் இன்று இல்லாத துறை என்று ஒன்று இல்லவே இல்லை, ராக்கெட் முதல் ரசாயனம் வரை இன்று பெண் இல்லாத துறையே இல்லை. பெண் விடுதலை என்று பேசுவதுதான் இவர்கள் செய்யும் அபத்தம். பெண்கள் இன்று எல்லாவற்றிலும் முழு விடுதலை பெற்று விட்டார்கள்.\nநடிகை திர்ஷா ஒரு பத்திரிகை பேட்டியில் எனக்கு என் வீட்டில் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார் அதுதான் இன்று உண்மை. இன்று தேசப்பிதா சொன்னதுபோல் ஒரு பெண் நள்ளிரவில் தனியாக போக முடிகிறது, கால்சென்றில் வேலை செய்யும் பெண்கள் பலர் இரவு நேர வேலை நிமித்தமாக இரவில் தனியாக காரில் ஓட்டுனருடன் பயணிக்கின்றனர், இது பெண் விடுதலை இல்லையா\nஇவை எல்லாம் நகரங்களில் மட்டும்தான் கிராமத்தில் இல்லை என்று சொல்பவர்கள் உண்டு ஆனால் நிலை அப்படி ஒன்றும் மோசமில்லை, திரு.மாண்புமிகு கலாமே வணங்கிய திரு. சின்னப்பிள்ளை எங்கிருந்து வந்தார்\nபெண்களுக்கு என்று தனி பேருந்து வசதி, எல்லாவற்றிலும் அவர்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு எல்லாம் பெற்று அவர்கள் சுதந்திரமாகவே உள்ளனர். ஆகையால் இன்று பெண் அடிமைத்தனம் என்று ஒன்று இல்லவே இல்லை. ஊடகங்கள்தான் இதை வைத்து பணம் பண்ணுகின்றனர்.\nஇதை எழுதி முடித்தவுடன் என் துணைவியை அழைத்து எப்படி இருக்கிறது என்று கேட்டேன் மிகச்சரி என்று சொன்னார். பின் எனக்கு ஒரு அருமையான பில்டர் காபி கொடுத்தார்.\n'அடிமைத்தனத்திலேயே மிகப் பெரிய அடிமைத்தனம், தான் அடிமை என்பதை உணராமல் இருப்பது' என்றார் டாக்டர் அம்பேத்கர். பத்து வயது ஆண் பிள்ளை தெருவில் விளையாடும் போது, பெண் பிள்ளைக்கு நாம் என்ன கற்றுத் தருகிறோம் எப்படி உடை அணிவது, எப்படி சாப்பிடுவது, எப்படி; எத்தனை டெஸிபலில் சிரிப்பது ஆண்களுடன் எச்சரிக்கையுடன் பழகுவது என்பதை பற்றி சொல்லிக்கொடுக்கிறோம். பூ என்னும் படத்தில் ஒரு வசனம் வரும் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவர்களானதும் என்னவாகப் போகிறிர்கள் என்று கேட்பார் ஆசிரியர் 'ஆண்கள் எல்லோரும் ஏதோ ஒன்று சொல்வார்கள் ஆனால் பெண் பிள்ளைகள் எழுந்து திரு திரு என்று முழிப்பார்கள்' இததான் இன்றைய நிலை.\nஇதன் சதவிகிதம் வேண்டுமானால் கிராமம், நகரத்திற்கு வேறுபடலாம் ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை. இன்றும் அடுப்படி பெண்களுக்குத்தான், என் தாய் கைகளில் துணி துவைத்தால், மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்தால், இன்று என் மனைவி இயந்திரத்தில் துவைத்து, ஓவனும், குகரும் பயன் படுத்துகிறாள். இன்று திருமணத்திற்கு பெண் தேடும் போது பெண் குறைந்தது இளங்கலை பட்டம் பெற்று வேலைக்கு செல்ல வேண்டும் என்று கேட்கிறோம். வரதச்சனை தேவையில்லை என்று சொல்லி தன்னை தியாகி போல காடிக்கொண்டாலும் வரதச்சனை சுலபத்தவணையில் காலம் முழுவதும் கிடைக்கிறது, ஆனாலும் அடுப்படி பெண்களுக்குத்தான். சிறு சிறு உதவிகள் செய்வதுடன் ஆணின் வேலை முடிந்து விடுகிறது.\n\"அவருக்கு வெளியில் சாபிட்டால் ஒத்துக்காது\" என்று பெருமையாக பேசுகிற பெண்கள் இன்றும் உண்டு, 'என் மனைவி சமையலுக்கு இணை கிடையாது' என்று பேசியே காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறோம்.\nஇதை எழுதி முடித்து என் துணைவியை பார்த்து \"பேபி உன் கையால் ஒரு காப்பி கிடைக்குமா உன் கையால் ஒரு காப்பி கிடைக்குமா\n'வாழ்வதற்காய்' காரணம் தேடி...... 'வாழ்க்கையைத்' தொலைப்பவன்\nகொழுப்பும் நலமும் - 2\nசினிமா நட்சத்திரங்களைப் பாதித்த கேன்சர்.\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்\nதிருவாரூரில் இரண்டாவது மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poonaikutti.blogspot.com/2016/12/blog-post_10.html", "date_download": "2018-07-20T23:59:11Z", "digest": "sha1:IZEZ6NE4OOWYQIXFCICJTNRYJHB5MEHB", "length": 19847, "nlines": 120, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: நான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!", "raw_content": "சனி, 10 டிசம்பர், 2016\nநான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு\nசினிமாக்காரர்கள் ஏன் டூயட் பாடல்களை மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்பிலேயே திரும்பத் திரும்ப எடுக்கிறார்கள் என்று ஒரு கேள்வி எழுப்பி, அதற்கான பதிலை இரு வாரங்களுக்கு முன்பாக பார்த்தோம். நினைவில் இருக்கும். இடம், கிளைமேட் அப்படி சங்க இலக்கியங்களைப் புரட்டி, குறிஞ்சி நிலப்பரப்பு பற்றிய வர்ணிப்புகளைப் பார்த்தால்... சினிமா காதல் காட்சிகள் எல்லாம் டெபாசிட் காலியாகி விடுமாக்கும்\nபகல் பொழுதுகளில் வேட்டை, விவசாயம், தேனெடுப்பது, மந்தியை விரட்டுவது என்று கிறுகிறுத்துப் போய் மாலையில் வீடு திரும்புவார் குறிஞ்சி ஹீரோ. ஆற்றிலோ, அருவியிலோ குளித்து ஃபிரெஷ் ஆகி விட்டாரென்றால், அடுத்து டூயட் மேட்டர்தான். லவ்ஸை பார்க்க கிளம்பி விடுவார். மாலை மயங்குகிற நேரம் பார்த்து, காடுகளில் பறித்த கனி வகைகளை பொட்டலம் போட்டு எடுத்துக் கொண்டு (அப்புறம்... வெறுங்கையுடன் போக முடியுமா என்ன) கிளம்பி விடுவார். காடு என்பது புலி, சிறுத்தை, யானை, கரடி என்று சகலமும் வாழ்கிற பூமி. ஜாலிக்கு ஜாலி. அசந்தால் ஆளே காலி. தெரியும்தானே) கிளம்பி விடுவார். காடு என்பது புலி, சிறுத்தை, யானை, கரடி என்று சகலமும் வாழ்கிற பூமி. ஜாலிக்கு ஜாலி. அசந்தால் ஆளே காலி. தெரியும்தானே ‘எதுக்கு இவ்ளோ ரிஸ்க் இந்த நேரத்துக்கு வராதீங்க... ஆபத்து’ என்று பொண்ணு எவ்வளவோ சிணுங்கி கோபப்பட்டாலும், நம்மாள் கேட்பதாக இல்லை.\n‘இவர் ஏன் இப்டி ரஸ்க் சாப்பிடற மாதிரி ரிஸ்க் எடுக்கறார் புலி, கிலி அடிச்சிடுச்சினா... என்னதான் பண்றது புலி, கிலி அடிச்சிடுச்சினா... என்னதான் பண்றது’ என்று தோழியிடம் சொல்லி வருத்தப்படுகிறார் ஹீரோயின். கையில் பொட்டலத்துடன் ஹீரோ வருகிற நேரமாகப் பார்த்து தோழி ஒரு ‘கவித... கவித...’ எடுத்து விடுகிறார்.\n‘‘கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்\nஇரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை\nநல்லை யல்லை நெடுவெண் ணிலவே...’’\n- அதாகப்பட்டது, தோழி நிலாவைப் பார்த்து பேசுகிறாளாம். ‘‘நீ...ண்ட கதிர்களைக் கொண்ட வெண்ணிலவே, கரிய அடியைக் கொண்ட வேங்கை மரத்தின் மஞ்சள் நிற மலர்கள், கீழே இருக்கிற கரு நிற பாறை மீது விழுந்து கிடக்கின்றன. மஞ்சள் மலர்கள் விழுந்து சிதறிக் கிடப்பதால், பார்ப்பதற்கு அந்தப் பாறை, ஒரு புலிக்குட்டி படுத்துக் கிடப்பது போலத் தெரிகிறது. உனது வெளிச்சத்தில் அவன் ஆபத்து அறியாது வருகிறான். உண்மையில், இது வேண்டாத வேலை. வெளிச்சமிட்டு வழிகாட்டுவதன் மூலம், அவனுக்கு நீ நன்மையேதும் செய்யவில்லை வெண்ணிலவே...’’ என்கிறாள்.\nயாயும் ஞாயும் யாரா கியரோ...\nநிலாவை குற்றம் சாட்டுவது போல, ஹீரோவுக்குக் கேட்கிற மாதிரி நல்ல சத்தமாகவே பேசுகிறாள் தோழி. ‘நான் வந்துட்டேன்னு சொல்லு. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...’ என்று பஞ்ச் டயலாக் பேசியபடியே வருகிற நம்மாள், தோழியின் ‘கவித’யைப் புரிந்து கொள்கிறான். என்ன புரிந்து கொள்கிறான் ‘இந்த வேலையெல்லாம் விட்டுட்டு, கால காலத்துல கல்யாணத்தைப் பண்ண பாருப்பா...’ என்று தோழி குட்டு வைப்பதை புரிந்து கொள்கிறான். நீங்கள் புரிந்து கொண்டீர்களா ‘இந்த வேலையெல்லாம் விட்டுட்டு, கால காலத்துல கல்யாணத்தைப் பண்ண பாருப்பா...’ என்று தோழி குட்டு வைப்பதை புரிந்து கொள்கிறான். நீங்கள் புரிந்து கொண்டீர்களா குறிஞ்சி நில காதலொன்றை குறுந்தொகை (47வது பாடல்) இப்படி பதிவு செய்கிறது.\nவர்ணனையை ரசித்து விட்டு கடந்து போகிற விஷயமல்ல. இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நாம் எந்தளவுக்கு நாகரிகம், பண்பாட்டின் உச்சத்தில் இருந்தோம் என்பதற்கு சங்கப்பாடல்களில் இருக்கிறது சான்று. நாகரிகமோ, ஒழுக்க விழுமியங்களோ இல்லாமல் மனம் போன போக்கில் மனிதக் கூட்டம் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், தமிழ் சமூகம் எப்பேர்ப்பட்ட ஒரு பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறது என்பதற்கு சங்கப்பாடல்களே சான்று. ‘கடைசி வரைக்கும் நம்மை காப்பாற்றிக் கரை சேர்ப்பானா...’ - தலைவன் மீது தலைவிக்கு மைல்டாக ஒரு டவுட் வருகிறது. ஒரே ஒரு பாட்டில், தலைவியின் சந்தேகம் தீர்க்கிறான். பாட்டைப் பாருங்களேன்... இல்லற வாழ்க்கை என்ன; எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இதை விடவும் எளிமையாக, ஆழமாக யாரும் விளக்கம் இனி கொடுத்து விடமுடியாது.\n‘‘யாயும் ஞாயும் யாரா கியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...’’ (குறுந்தொகை 40)\n- பொண்ணுக்கு இனி, இந்த ஜென்மத்தில் சந்தேகம் வருமா\nகுறிஞ்சி நிலத்தில் சாம்பல் சத்து எனப்படுகிற பொட்டாஷ் சத்து குறைவாக இருக்கும். என்பதால், நிலத்தை தீயிட்டு எரித்து பிறகு பயிரிடுவார்கள் என இரு வாரங்களுக்கு முன்பாக எழுதியிருந்தோம். நிறையப் பேர் போன் போட்டு விட்டார்கள். ‘வனத்தில் தீயிட்டு எரித்து விட்டு பயிரிடுவது சாம்பல் சத்துக்காகவா நம்ப முடியலையே சார்...’ என்று கடிதங்களும் வந்தன. சந்தேகமே வேண்டாம். பொட்டாஷ் என்பது வெறும் சாம்பல் சத்து. POT + ASH... அதாவது, பானைச் சாம்பல்தான் பொட்டாஷ். இதை வயலில் தூவினாலே போதும். இன்னும் சந்தேகம் தீராதவர்கள் விக்கி பீடியாவை திறக்கலாம்.\n ரைட்டு. குறிஞ்சி மலையில் இருந்து இறங்கி, காடும், காடு சார்ந்த முல்லை நிலத்துக்கு அடுத்தவாரம் பயணப்படலாமா\n- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (25) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (7) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nக ர்நாடக நிலப்பரப்பில் சிறிதும், பெரிதுமாக ஓடிக் கொண்டிருக்கிற ஏராளமான நதிகளில், காவிரியும் ஒன்றாக இருக்கலாம். தமிழகத்தில் அப்படி அல்ல. த...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\nக ர்நாடக நிலப்பரப்பில் சிறிதும், பெரிதுமாக ஓடிக் கொண்டிருக்கிற ஏராளமான நதிகளில், காவிரியும் ஒன்றாக இருக்கலாம். தமிழகத்தில் அப்படி அல்ல. த...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nதமிழ் வளர்த்த அமெரிக்க டாக்டர்\nரா மேஸ்வரம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வந்த இரு கடிதங்கள், இரு கேள்விகளை நம்முன் வைத்தன. 1) தமிழ் வளர்த்த வெளிநாட்டு அறிஞர்கள் பற்ற...\nஎளிதாக கணக்கு பண்ணுவது எப்படி\n - கடந்தவார கட்டுரை சிறிதாக ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததை அறியமுடிந்தது. ‘ஆணித்தரமான ஆதாரங்களுடன் அடுத்தவாரம்...’...\nஉ க்கிரமானதொரு போர் இன்றைக்கு நடந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா பொதுவெளிகளில் அதிகம் அறியப்படாத அந்தப் போர், எல்லாம் தருகிற இந்...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puravee.blogspot.com/2006_10_15_archive.html", "date_download": "2018-07-20T23:51:29Z", "digest": "sha1:XJSWG4Q2V63YVRYIW7FGGSN37FMWP2YS", "length": 2064, "nlines": 41, "source_domain": "puravee.blogspot.com", "title": "ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....: 10/15/06 - 10/22/06", "raw_content": "ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....\nLocation: கோவை, தமிழ்நாடு, India\nகவிதைத்தனம் மிக்க குறும்புத்தனம் மொத்தத்தில் மிக மிக மெத்தனம் நிறைந்தது என் மன வனம்\n\"சதுரங்க வாழ்க்கை\" யானையை வெட்டி.. குதிரையைக் கொன...\nஉறவின் மனதுகளில் பிரிந்த வரவேற்பு சென்று சேர்ந்தது...\nமர்மக் கடிதத்தில், \"கடற்கரைக்கு வாருங்கள்\" --உன் அ...\nசுற்று முற்றும் பார்த்து கல் குத்தாத இடமாக பார்த்த...\n*கனவுகள்....பரவாயில்லை* தூக்கம் வராத இரவு நினைவ...\n*ஒரே ஒரு முறை.....காதல்* அடுத்த வீட்டு குழந்தை அஞ...\nகாதல் முற்றுப் பெற்றதாய் முற்றுப் புள்ளியில் கவித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/1728/", "date_download": "2018-07-21T00:11:42Z", "digest": "sha1:Z2YIEEGXTXL7GXGITABZ4QKVH336JZSK", "length": 11121, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "இறைவன் திருவருளால் இயற்றப்படும் ஞானநூல்கள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nஇறைவன் திருவருளால் இயற்றப்படும் ஞானநூல்கள்\nஞானநூல்கள் இறைவன் திருவருளால்_இயற்றப்படுபவை. குறிப்பிட்ட அருளாளர்களின் வழியே_குறிப்பிட்ட நூல்கள் இயற்றப்பட_வேண்டுமென்பதை இறைவன் தீர்மானித்து விடுகிறான்.\nஆதிசங்கரர், அம்பிகையின் ஆயிரம் நாமங்களைக் கூறும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு உரை எழுத விரும்பினார். தமது\nசீடர் ஒருவரை அழைத்தார். சகஸ்ரநாம_சுவடியை எடுத்துவரச் சொன்னார். சீடர் எடுத்துவந்த சுவடியைப்பிரத்தார் சங்கரர். அது லலிதா சகஸ்ரநாம சுவடி அல்ல. விஷ்ணு சகஸ்ரநாம சுவடியாக_இருந்தது\n'இந்த சகஸ்ரநாமம் அல்ல; அம்பிகை பற்றிய_சகஸ்ரநாத்தை எடுத்து வா' என்று கூறினார் சங்கரர். சீடன் இரண்டாவது முறை எடுத்து வந்த சுவடியும், விஷ்ணு சகஸ்ர நாமத்தின் மற்றொரு பிரதியாகவே இருந்தது\nஆதிசங்கரர், சற்றே கண்மூடித் தியானித்தார். 'சங்கரரே நீங்கள் எனது சகோதரன் பெருமையைக் கூறும் விஷ்ணு சகஸ்ர நாமத்துக்கே உரை எழுதுங்கள். எனது சகஸ்ரநாமத்துக்கு உரையெழுத, மற்றொருவர் பூமியில் தோன்றப் போகிறார் நீங்கள் எனது சகோதரன் பெருமையைக் கூறும் விஷ்ணு சகஸ்ர நாமத்துக்கே உரை எழுதுங்கள். எனது சகஸ்ரநாமத்துக்கு உரையெழுத, மற்றொருவர் பூமியில் தோன்றப் போகிறார்' என அம்பிகை அசரீரியாகக் கூறியருளினாள்.\nஅம்பிகை குறிப்பிட்ட அந்த அருளாளர்தான், மகான் பாஸ்கர ராயர், மராட்டிய மாநிலத்தில் தோன்றி, தமிழ்நாட்டில் குடியேறி, லலிதா சகஸ்ரநாமத்துக்கப் பேருரை எழுதி பெரும் புகழ் பெற்றார்.\nஸ்ரீமத் பாகவத புராணத்தில் வியாச முனிவர் வருணித்த திருவிளையாடல்கள் அனைத்தையும் குருவாயூரப்பன் நிகழ்த்தியதாகக் கூறி, தமது நாராயணீயத்தை இயற்றினார் நாராயண பட்டத்திரி, அதில் ஒரு வரலாறு, எப்படியோ விடுபட்டுப் போனது. ஆம் பாகவதத்தில் உள்ள மிக முக்கியமான வரலாறுகளில் ஒன்றான ஜடபரதர் சரித்திரம், நாராயணீயத்தில் இடம்பெறவில்லை.\nஅண்மைக் காலத்தில், நாராயணீயத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி அதனைப் பிரபலமாக்கிய சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்கள், பட்டத்திரி எழுதாமல் விடுத்த ஜடபரதர் சரித்திரத்தை இயற்றி நாராயணீயத்துடன் இணைத்துள்ளார்கள் தீட்சிதர் அவர்களின் திருவுருவப் படம் குருவாயூர் திருக்கோயிலில் இடம்பெற்றுள்ளது. அதனால் தமிழகம் பெருமை பெற்றது\nஇவ்விரு நிகழ்ச்சிகளும், ஞானநூல்கள் கடவுள் திருவருளால் தீர்மானிக்கப்படுபவை என்பதை உணர்த்துகின்றன. அதைப் போலவே மாணிக்கவாசகருடைய வரலாற்றை, 'கடவுள் மாமுனியர்' இயற்றவேண்டுமென்று சிவபெருமான் திருவுள்ளம் கொண்டதால், அது சுந்தரர் மற்றும் சேக்கிழாரின் நூல்களில் இடம் பெறவில்லை போலும்\nஅம்மா என்று அழைக்கப்பட்ட அந்த தாய் உள்ளம் இன்று…\nவிநாச காலே விபரீத புத்தி\n2022- ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு\nஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை\nபுத்தம் வேறு – இந்துமதம் வேறு அல்ல\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thalirssb.blogspot.com/2013/09/thyaakkaththai-thallivai-kavithai.html", "date_download": "2018-07-20T23:41:20Z", "digest": "sha1:IA4GW6NOHC5AD2QITENPBCAVSQE6IOIY", "length": 15831, "nlines": 328, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: தயக்கத்தை தள்ளி வை!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஉடைபடட்டும் உன் முயற்சி உளியால்\nஉன்பாதை எது என்று நீ உணரும் வரை\nஉன் உயர்வுக்கு அவர்களும் ஒரு\nநீ குன்றி போவது ஏன்\nடிஸ்கி} மோகன் குமாரின் வெற்றிக்கோடுகள் படித்ததும் இப்படி ஒரு தன்னம்பிக்கை கவிதை உதித்தது மின்சாரம் தடை பட்டதால் உடனடியாக பதிவிட முடியவில்லை மின்சாரம் தடை பட்டதால் உடனடியாக பதிவிட முடியவில்லை இப்போது பதிவிட்டுள்ளேன் உங்கள் கருத்துக்களை தயங்காமல் சொல்லுங்கள்\nபுத்தகப் பாதிப்பில் விளைந்த கவிதை அருமை\nநிச்சயம் இது படிப்பவர் மனதில் ஒரு\nஊக்கம் தருவதாய் உள்ளது நண்பரே\nஜெயித்துக் காட்டிய ஜெயலட்சுமி டீச்சர்\nநர்ஸுக்கு லவ்லெட்டர் கொடுக்கும் போது பண்ணக்கூடாத த...\nதல தோனியின் வித விதமான தலை அலங்காரம்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nமுன்னோர்கள் நம் இல்லம் வரும் மஹாளய பட்சம்\nபென் டிரைவுக்கும் ஸ்கூட்டி ஓட்டுற பொண்ணுக்கும் என்...\nமோடிக்கு ஆதரவு தரும் சல்மான் கானின் தந்தை\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\n ஓல்ட் ஜோக்ஸ் பகுதி 12\nவிநாயகரின் அறுபடை வீடுகளை தெரியுமா\nஆதி சேஷனின் ஆணவமும் ஆனை முகனின் கருணையும்\nமாலை மலரில் நான் எழுதிய எங்கள் ஊர் கோயில் வரலாறு\nவிலையில்லா சோறு போட்டால் பெரிய ஆளா\n\"கவுச்சி நடிகை\" சிரிக்க வைத்த சிரிப்புக்கள் -பகுத...\nபதிவர் சந்திப்பில் ஒளிந்து கொண்ட பதிவர்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2016/05/", "date_download": "2018-07-21T00:16:35Z", "digest": "sha1:ZEMW7EB2YMAX4EETUHWRVJ63SXVQKHID", "length": 64602, "nlines": 558, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : May 2016", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nஞாயிறு, 22 மே, 2016\nதேர்தல் நாள் - உரிமை, அனுபவம் - நோட்டா-2\nநம் உரிமையை, கடமையை நிலைநாட்டும் நாளன்று, ஒரு சாதரண இந்திய, தமிழ்க் குடிமகளாகிய நான் எனது அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டியிருந்ததை நினைத்து எழுந்த எனது எண்ண அலைகளை இந்தப் பதிவு நீண்டு வருவதால் அடுத்த பதிவில் தொடர்கின்றேன். என்று முடித்திருந்தேன். இதோ தொடர்ச்சி....\nநம்மில் எத்தனை பேர் சிறு உடல்நலப் பிரச்சனைகளுக்கேனும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்கின்றோம் நம்மில் எத்தனை பேர் அரசு அலுவகங்களில் சேவைக்குண்டான பணம் தவிர கையூட்டு கொடுக்கமாட்டோம் என்ற உறுதியில் இருக்கின்றோம் நம்மில் எத்தனை பேர் அரசு அலுவகங்களில் சேவைக்குண்டான பணம் தவிர கையூட்டு கொடுக்கமாட்டோம் என்ற உறுதியில் இருக்கின்றோம் நம்மில் எத்தனை பேர் காவல் நிலையத்திற்குத் தைரியமாகச் சென்று புகார் கொடுக்கின்றோம்.\nஇன்னும் பல அடுக்கலாம்....மனதில் இருக்கும் எனது நெடுநாளைய கேள்வி. இங்கு நாம் அரசு வழங்கும் சேவைகளைப் பயன்படுத்தி, அதில் ஊழல்கள், குறைகள் நேரும் போது, தனியாகவும், ஒட்டு மொத்தமாககவும், குரல் கொடுத்து எதிர்த்து, ஒரு நல்ல எதிர்க்கட்சி போல செயல்பட்டிருந்தால், செயல்பட்டால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் மக்களின் சக்தி கண்டு மரியாதை வழங்கியிருப்பார்களோ ஆனால் நாமோ, “சுயமரியாதையை அரசியல்வாதிகளிடமும், அதிகார வர்க்கத்திடமும் அடகுவைத்து விட்டதால்தான், இங்கு இவர்களின் ஆட்டம் கொடி கட்டிப் பறக்கிறது.” என்று முந்தைய பகுதிக்கு நம் நண்பர் உயிர்நேசன் கொடுத்த கருத்தை வழிமொழியத் தோன்றுகின்றது.\nஅதே சமயம், நமது அரசின் அடிப்படைச் சேவைகளான பள்ளி முதல், கல்லூரிவரை, நுகர்வோர் நியாய விலைக் கடைகள் முதல் மருத்துவம் வரை, நாட்டைப் பாதுக்காக்க வேண்டிய காவல் உட்பட சீராக மக்கள் பயன்படுத்தும் வகையில் இல்லாமல், ஊழல் புரையோடிக் கிடப்பதாலும் அதை மக்கள் எந்தவிதத்திலும் எதிர்க்காத, எதிர்க்க முடியாத காரணங்களினாலும், அரசின் அடிப்படைக் கடமைகள் தனியார்களுக்குத் தாரைவார்க்கப்பட்டு அதில் அதிகாரவர்கமும், அரசியல்வாதிகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கோலோச்சி நிற்கின்றனர்.\nகுறிப்பாகப் படித்தவர்கள், நடுத்தரவர்க்கத்தினர், குரல் கொடுக்காததன் காரணம், பொது இடத்தில் குரல் எழுப்பினால் நமது கௌரவம் பாதிக்கப்படும் என்று கருதுவதாலும், அரசு அதிகாரிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டிக் குரல் கொடுத்து காவல்நிலையம் வரை செல்ல நேர்ந்தால் நமது வேலைக்கு வேட்டு வந்துவிடுமோ என்ற பயத்தினாலும்தான் என்றே தோன்றுகிறது.\nஅப்படியே குரல் கொடுத்துப் போராட்டங்கள் செய்தாலும் எந்தப் போராட்டமும் இங்கு வலுவாக இல்லை. எல்லாமே அந்தந்த நேரத்திற்கு மட்டுமே. பின்னர் வலுவற்றுப் போய்விடுகின்றன. ஒருவர் குரல் கொடுத்தாலும் அவருடன் சேர்ந்து ஆதரவாகக் குரல் கொடுக்க யாரும் முன்வராததால், பல விஷயங்கள் தனி மனிதப் போராட்டமாக வலுவற்றுப் போகின்றது. (வெங்கட்ஜி அவர்களும் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார் முந்தையப் பதிவில், பின்னூட்டத்தில்.)\nஉண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தேர்தலில் முதலில் எனக்கு வாக்களிக்க விருப்பமில்லைதான். ஏனென்றால், நமது இந்தியக் குடியுரிமை, பிறப்புரிமைக்கான உண்மையான விருப்பத்தை, அடிப்படை உரிமையை, அதாவது எங்களுக்கு நல்ல தலைவர்/ஆட்சி வேண்டும் என்ற உரிமையைப் பதிய முடியவில்லை என்பதால், 100% நல்ல தலைவர் வேண்ட முடியாதுதான் என்றாலும் இருக்கும் தலைவர்களிலேனும் நல்லவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லையே என்பதால்...\nநாம் போராடினாலும் பந்தாடப்படுவதால். பல இடங்களில் பணம் கொடுத்து காரியம் சாதிக்க வேண்டிய நிலைமை இருப்பதால். அப்படிப்பட்ட ஊழலுக்குத் துணை போக வேண்டியுள்ளதே என்ற வருத்தத்தினால், நாம் நமது விருப்பப்படி ஓட்டுப் போட்டாலும் எந்த மாற்றமும் வரப் போவதில்லை, ஒன்று ஜெஜெ இல்லை முக, இவர்களைத் தவிர யாரும் வரப் போவதில்லை என்பதால் என்று பல காரணங்கள்.\nஇது பொதுவாகச் சென்னையில் வாழும் நடுத்தரவர்க்கத்துச் சிந்தனைதான். எல்லோரும் மாற்றத்தை விரும்பினார்கள். குறிப்பாக வெள்ளத்திற்குப் பிறகு. கட்சிகளின் நிலைப்பாட்டினால், இரு பெரும் கட்சிகளில் ஒன்றுதான் மீண்டும் என்பது ஊகிக்க முடிந்ததால், அட போங்கடா என்று இங்கு ஓட்டுப் பதிவு குறைந்திருக்கலாம்.\nஎனக்கு நோட்டா ஆர்வம் இருந்தது. நமக்கு எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்பதை இப்போதைய சூழ்நிலையில், பெரும்பான்மையோர் பதிந்தால், ஒரு வேளை இந்த நோட்டா வாக்குகள், ஓட்டு வாக்குகளை விடக் கணிசமான விகிதத்தில் அதிகமாக இருந்தால், தேர்தல் ஆணையம் பெரும்பான்மையான மக்களின் முடிவை ஏற்று தமிழ்நாட்டை ஆளுனரின் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவந்தால், அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் பயமும், மக்களின் மீது மரியாதையும் ஏற்படாதோ, அதனால் நாம் விரும்பும் மாற்றம் படிப்படியாகவேனும் ஏற்படாதோ என்ற ஒரு நப்பாசை மனதில் எழுந்தது. ஆனால் நோட்டாவைப் பற்றிக் கூகுளில் தேடிய போது, அது எத்தனை வருடப் போராட்டத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதும் தெரிந்தது. மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டிய நோட்டாவிற்கு எந்தவிதப் பவரும் இல்லை, நம் வாக்கை வேறு ஒருவர் போடாமல் இருக்க மட்டுமே உதவும் என்றும் தெரிந்தது.\n(நோட்டா பற்றி மூங்கில்காற்று முரளிதரன் மிக விரிவாகப் பதிவுகள் எழுதியுள்ளார்)\nநோட்டா அளிக்காதீர்கள் என்று எனக்குப் பலரும் அறிவுரை வழங்கினார்கள். ஏன் பதியக் கூடாது பின்னர் எப்படி நமக்கு வேட்பாளர் யாரையும் பிடிக்கவில்லை, நம்மை ஆளும் தலைவர்களைப் பிடிக்கவில்லை என்ற நமது உரிமையைப் பதிய முடியும் பின்னர் எப்படி நமக்கு வேட்பாளர் யாரையும் பிடிக்கவில்லை, நம்மை ஆளும் தலைவர்களைப் பிடிக்கவில்லை என்ற நமது உரிமையைப் பதிய முடியும் மக்கள் நாம் தானே நமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கின்றோம் எனும் போது அந்த உரிமை நமக்கு இல்லையா மக்கள் நாம் தானே நமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கின்றோம் எனும் போது அந்த உரிமை நமக்கு இல்லையா அதுவும் கடமைதானே அப்படி இல்லை என்றால் எதற்காக நோட்டா\nதேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் நோட்டாவுக்கு வந்த 5 லட்சத்திற்கும் மேலான வாக்குகளைக் கண்டு எனக்குச் சற்று மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்தது. வாக்களித்தவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள். அவர்களுக்கு கட்சிகள், தலைவர்கள் என்பதை விட தாங்கள் நடைமுறையில் சந்திக்கும் ஊழல்களை விரும்பாததால் அதை எதிர்த்துத்தான், மாற்றம் வேண்டும் என்று நோட்டாவிற்கு வாக்கு அளித்திருப்பார்கள் என்று தோன்றுகின்றது. அழகாகத் தெரிவித்துவிட்டார்கள்.\n இங்கு ஒரு ஓட்டுநர் உரிமம் கூட, நாம் நேரடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்று, அந்தச் சேவைக்கான பணம் மட்டும் செலுத்தி நேர்மையான முறையில் வாங்க முடிகின்றதா சொல்லுங்கள் பார்ப்போம் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகள்/ஏஜண்டுகள் மூலம்தானே வாங்க முடிகின்றது நான் அமெரிக்காவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய போது எந்தவித லஞ்சமும் கொடுக்கவில்லை. நேரடியாக அலுவலகம் சென்று, அதன் சட்டத்தைக் கண்டு, தேர்விற்கு உட்பட்டுப் பெற்றதைக் கண்டு வியந்து போனேன்.\nஎனக்கே இப்படி இருக்கும் போது, இப்போது பல இளைஞர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று வருவதால், அவர்களும் அங்கிருக்கும் நல்ல சூழல்களை, மாற்றத்தை இங்கும் விரும்புவார்கள்தானே. அந்த உணர்வில்தான் அவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்திருக்கலாம் என்றும் தோன்றுகின்றது.\nஇப்போதைய நோட்டா வாக்குகளைப் பார்த்த போது, நோட்டா வாக்குகள் வேட்பாளர்களின் வாக்குகளையும் விட அதிகமாக இருக்கும் தொகுதியிலேனும் ஆட்சியாளரின் ஆட்சியின் கீழ் அந்தத் தொகுதி வந்தால், நோட்டாவிற்கு இன்னும் பவர் கூடி முக்கியத்துவம் பெறும் அல்லவா\nஎப்படியோ, நோட்டா வாக்குகளைப் பார்க்கும் போது அதற்கும் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்று தெரியவருவதால், எதற்காக நோட்டா பல கடினமான போராட்டங்களுக்குப் பின் கொண்டுவரப்பட்டதோ, அதற்காக, நோட்டாவின் பவரை வலிமையாக்கி உறுதிப்படுத்தினால் அடுத்த தேர்தலிலேனும் நாம் விரும்பும் மாற்றங்கள் ஏற்படலாமே என்று தோன்றுகின்றது. பார்ப்போம் பொறுத்திருந்து.\nபடங்கள் இணையத்திலிருந்து. (பி கு: இதில் எனது அறியாமை இருக்கலாம். என் மனதில் தோன்றிய எண்ணங்களைப் பதிந்துள்ளேன்..அவ்வளவே...)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவ விவரணம், சமூகம்\nவெள்ளி, 20 மே, 2016\nதேர்தல் நாள் - உரிமை, அனுபவம் - நோட்டா-1\nதேர்தல் அன்று, இந்திய, தமிழ்நாட்டுக் குடிமகள் என்ற எனது உரிமையை, கடமையை ஆற்றிவிட்டு, பங்களூருக்குப் பயணம் செய்தேன். நான் ரயிலில்தான் பதிவு செய்வேன். இம்முறை பதிவு செய்ய கால அவகாசம் இல்லை, ரயிலில் இடமும் இல்லை என்பதால் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் இணையத்தில் பதிவு செய்திருந்தேன். காலை 9.45ற்குப் பேருந்து.\nகோயம்பேடு பேருந்து நிலையம் வாயிலில் இருந்த இந்த அழைப்பிதழ் ஈர்த்தது. கிளிக்கிவிட்டுப் பேருந்து நிற்கும் 2 வது நடைமேடைக்குச் சென்றேன். அங்கு பங்களூர் செல்லும் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. எந்தப் பேருந்து நான் செல்வதற்கானப் பேருந்து என்பதை என் பதிவுச் சீட்டில் கொடுக்கப்பட்டிருந்த பேருந்தின் எண்ணைப் பார்த்தால் எதுவும் பொருந்தவில்லை. (இது தட எண் அல்ல)\nஎந்தப் பேருந்து 9.45 ற்கானது என்று கேட்டால், பணியாளர்கள் யாருக்கும் சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. கூடுதலாக அன்று தேர்தல் என்பதால் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் குறைவு, அதனால் தாமதம் ஏற்படும் என்றும் சொன்னார்கள்.\nஅவர்களும் ஓட்டுப் போட வேண்டும்தான். சரி, தேர்தல் நாள் ஏற்கனவே குறிக்கப்பட்டதுதானே திட்டமிட்டு இணையத்தில் அதைக் குறிப்பிட்டிருக்கலாமே திட்டமிட்டு இணையத்தில் அதைக் குறிப்பிட்டிருக்கலாமே அல்லது நடை மேடையிலாவது ஒரு அறிவிப்பு வைத்திருக்கலாம்தானே\nஅப்போது புறப்படத் தயாராக இருந்த வண்டியில் அது 9.45 வண்டி என்று சொன்னதால் நான் அதில் ஏறி பதிவு செய்த எனது இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் வந்த நடத்துனர் என்னை இறங்கச் சொல்லி அடுத்த வண்டியில் வரச் சொன்னார். ஏன் என்று கேட்டால் விளக்கம் இல்லை. அடுத்த வண்டி எப்போது என்று கேட்டால் ஒருவர் 11 மணிக்கு என்றார். மற்றொருவர் அதெல்லாம் தெரியாது என்றார்.\nஎனக்குக் குழப்பம். நான் பதிவு செய்திருப்பதைச் சொன்னாலும் அவர் இறங்கச் சொன்னார். ஒரு வேளை 9.45ற்கு முன் புறப்பட வேண்டிய வண்டி, தேர்தலானதால் தாமதமாகப் புறப்படுவதால், நான் பயணம் செய்ய வேண்டிய வண்டி இது இல்லாததால் என்னை இறங்கச் சொல்லுகின்றாரோ என்று நினைத்து இறங்கினேன்.\nஇறங்கியதும் அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டால் அவர்கள், அடுத்த வண்டி என்றால் அது 11 மணிக்கு. 5 வது நடைமேடைக்குச் சென்று அங்குள்ள அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் இந்தப் பதிவுச் சீட்டில் ஒரு கையொப்பம் வாங்கி வர வேண்டும் என்றார்கள்.\nஎதற்கு நான் கையொப்பம் வாங்க வேண்டும் அப்படி என்றால் இதுதானே நான் செல்ல வேண்டிய வண்டி அப்படி என்றால் இதுதானே நான் செல்ல வேண்டிய வண்டி எதற்கு நான் 11 மணி வண்டியில் பயணம் செய்ய வேண்டும் எதற்கு நான் 11 மணி வண்டியில் பயணம் செய்ய வேண்டும் நான் தான் பதிவுச் சீட்டு வைத்திருக்கின்றேனே என்றால் அது அப்படித்தான் போய் வாங்கிட்டு வாங்க என்றார்கள். எனக்குக் குழப்பம். சரி அதையும் பார்த்துவிடுவோம் என்று, நேரமும் குறைவாக இருந்ததால் 5 வது நடைமேடை நோக்கி முதுகுப் பையுடன் ஓடினேன். நான் அந்த அலுவலகம் சென்று நடந்தவற்றை விளக்க, அங்கிருந்த அலுவலகரோ “ஏன் அவர்கள் உங்களை இறக்கினார்கள் நான் தான் பதிவுச் சீட்டு வைத்திருக்கின்றேனே என்றால் அது அப்படித்தான் போய் வாங்கிட்டு வாங்க என்றார்கள். எனக்குக் குழப்பம். சரி அதையும் பார்த்துவிடுவோம் என்று, நேரமும் குறைவாக இருந்ததால் 5 வது நடைமேடை நோக்கி முதுகுப் பையுடன் ஓடினேன். நான் அந்த அலுவலகம் சென்று நடந்தவற்றை விளக்க, அங்கிருந்த அலுவலகரோ “ஏன் அவர்கள் உங்களை இறக்கினார்கள்” என்று கேட்டாரே பார்க்கலாம்” என்று கேட்டாரே பார்க்கலாம் இருங்க நான் பேசுகின்றேன் என்றார். யாரிடம் பேசினார் என்று தெரியவில்லை.\nஉடனே எனது சீட்டில் ஏதோ எழுதி, கையெழுத்து இட்டு, இணையத்தில் எனது பதிவைச் சரிபார்த்து அந்தப் பதிவையே ஒரு சின்ன தாளில் அச்சேடுத்து என்னிடம் கொடுத்து அந்த வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள் என்றார். எனக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. விளக்கம் கேட்டால் அந்த அலுவலகருக்குக் கோபம் வந்தது.\nவேறு வழியின்றி, 5 நிமிடங்களே இருந்ததால் அந்தப் பேருந்தில் ஏற மீண்டும் ஓட்டம் 2 வது நடைமேடைக்கு. அப்போது ஒவ்வொரு நடை மேடையாகக் கடக்கும் போது எதிரில் ஒரு நடத்துனர் வந்து, நீங்க தானே அந்தப் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டவர் அந்தப் பேருந்து கிளம்பிச் சென்றுவிட்டது எனவும், நான் அப்படியே நின்றுவிட்டேன்.\n அது 9.45 பேருந்துதானே என்றேன். அவரும், ஆமாம், ஆனால் அதெல்லாம் நீங்கள் அந்த அலுவலகத்தில் சென்று முறையிடுங்கள் வாருங்கள் என்னுடன் என்றார். மீண்டும் அலுவலகம் சென்றேன். இந்த முறை நான் எனது பொறுமையைக் கொஞ்சம் கைவிட்டேன். அந்த அதிகாரியிடம், சற்று உரத்தக் குரலில்,\n அந்தப் பேருந்திலிருந்து ஏன் நான் இறக்கிவிடப்பட்டேன் எதற்காக இந்தக் கையொப்பம் பேருந்து புறப்பட்டுவிட்டது என்று சொல்லுகிறாரே ஆனால் நான் பயணம் செய்ய வேண்டியது இந்தப் பேருந்து. அடுத்த பேருந்து 11 மணிக்கு என்றால் எனது திட்டமிட்டப் பயணம் தாமதமாவதற்கு உங்கள் பதில் என்ன ஆனால் நான் பயணம் செய்ய வேண்டியது இந்தப் பேருந்து. அடுத்த பேருந்து 11 மணிக்கு என்றால் எனது திட்டமிட்டப் பயணம் தாமதமாவதற்கு உங்கள் பதில் என்ன எனக்கு இப்போது விளக்கம் நீங்கள் தரவேண்டும். இல்லை என்றால் நான் எனது புகாரைக் பதிவு செய்வேன் என்ற்ன்.\nபதிலில்லை.... எந்த விளக்கமும் இல்லை. மாறாக, “அப்படித் தள்ளி நில்லும்மா...சும்மா கத்திப் பிரச்சனை பண்ணாம...”. பெண் என்ற நினைப்பு போலும் அவர்களுக்கு. அவர்கள் முகத்தில் கடுகடுப்பு. எந்த பதிலும் இல்லாததால், மீண்டும் அவரிடம் எனக்கு என்ன பதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது அங்கிருந்த அலுவலகர்கள் எரிந்து விழுந்தார்கள் சற்று அசிங்கமாக. என் சுயமரியாதை கொஞ்சம் தலைதூக்கியது. தட்டி அடக்கினேன்.....பொறுமை பொறுமை என்று.\n20 நிமிடங்களின் காத்திருப்பிற்குப் பிறகு, அந்த நடத்துனர் என்னை அடுத்த பேருந்தில் ஏற்றிவிடுவார் என்று சொல்லி அனுப்பினார் அந்த அலுவலகர். அந்த நடத்துனரிடம் நான் விளக்கம் கேட்டேன் பதிலில்லை. மாறாக அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்தில் வீழ்த்தியது. “நீங்க ஏன் அரசு பஸ்ல பதிவு செஞ்சீங்க ட்ராவல்சில பதிவு செஞ்சுருக்கணும். 5, 51/2 மணி நேரத்தில் கொண்டுவிட்டுருவான்.”\n அரசு பேருந்து விடும் போது நான் தனியாரில் பதிவு செய்யணும் என்று மட்டும் கேட்டேன். வேறு எதுவும் பேசவில்லை. என்னை அடுத்த பேருந்தில், அந்த ஓட்டுநரிடமும், நடத்துனரிடமும் “இவங்க அவசரமாகப் போகணுமாம். இதுல ஏத்திக்கங்க” என்று சொல்லி ஏற்றிவிட்டார். எப்படி இருக்கு கதை பாருங்கள். நான் பதிவு செய்திருந்தது 9 ஆம் எண் ஜன்னல் இருக்கை. என் பதிவு இருக்கை கிடைக்கவில்லை. பேருந்தில் இறுதி இருக்கைகளுக்கு முன் இருந்த ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். வேறு வழி என்று மட்டும் கேட்டேன். வேறு எதுவும் பேசவில்லை. என்னை அடுத்த பேருந்தில், அந்த ஓட்டுநரிடமும், நடத்துனரிடமும் “இவங்க அவசரமாகப் போகணுமாம். இதுல ஏத்திக்கங்க” என்று சொல்லி ஏற்றிவிட்டார். எப்படி இருக்கு கதை பாருங்கள். நான் பதிவு செய்திருந்தது 9 ஆம் எண் ஜன்னல் இருக்கை. என் பதிவு இருக்கை கிடைக்கவில்லை. பேருந்தில் இறுதி இருக்கைகளுக்கு முன் இருந்த ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். வேறு வழி 10.30 க்கு வண்டி புறப்பட்டது.\nபங்களூரிலிருந்து 17 ஆம் தேதி இரவு 10.1 ற்கு சென்னை நோக்கிப் பயணம். அன்று தேர்தல் நாள் இல்லை. ஆனால் பேருந்து புறப்பட்ட நேரம் 10.45. சென்னை சென்னை என்று கூவி அழைத்துக் கொண்டிருந்தார்கள் அரசின் பேருந்திற்கும் கூட இதுதான் நம் அரசுப் பேருந்துகளின் அவல நிலை. ஜன்னல்கள் பல திறக்க முடியாத நிலை. அல்ட்ரா டீலக்ஸ் வண்டி\nஅரசு மக்களுக்காகப் பேருந்துகள் பல விடும் போது சாதாரணக் குடிமகன் எதற்காகத் தனியாருக்கு அதிகமாகப் பணம் கொடுத்துப் பதிவு செய்ய வேண்டும் அரசு பேருந்துகளை நல்ல முறையில் பராமரித்து, பயணிகளுக்கான நல்ல வசதிகளுடன் விடலாமே. அப்புறம் எதற்கு அரசு சேவை அரசு பேருந்துகளை நல்ல முறையில் பராமரித்து, பயணிகளுக்கான நல்ல வசதிகளுடன் விடலாமே. அப்புறம் எதற்கு அரசு சேவை எல்லாமே தனியார் மயமாக்கலாமே. அப்படி ஆகிவருவதால்தானே கல்வியிலிருந்து, மருத்துவம் வரை இப்போது ஊழல் பெருகி சாதாரண மக்கள் இங்கு வாழ முடியாமல் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த எண்ண அலைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தேன்.\nநம் உரிமையை, கடமையை நிலைநாட்டும் நாளன்று, ஒரு சாதரண இந்திய, தமிழ்க் குடிமகளாகிய நான் எனது அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டியிருந்ததை நினைத்து எழுந்த எனது எண்ண அலைகளை\nஇந்தப் பதிவு நீண்டு வருவதால் அடுத்த பதிவில் தொடர்கின்றேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், சமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேர்தல் நாள் - உரிமை, அனுபவம் - நோட்டா-2\nதேர்தல் நாள் - உரிமை, அனுபவம் - நோட்டா-1\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nவெண்பா மேடை - 83\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nகொழுப்பும் நலமும் - 2\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என காதல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என ...\nதமிழோடு விளையாடு: நூல் மதிப்புரை\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஅங்கே வாங்கிய புடவைகள் புதுரூபத்தில்\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nSSS - கோவையில் ஓர் அதிசயம்\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vettiaapiser.blogspot.com/2008/10/blog-post_15.html", "date_download": "2018-07-20T23:39:32Z", "digest": "sha1:U6A26IDMZ3J6WMPWGIMTLAT5H27PLHSR", "length": 111845, "nlines": 1065, "source_domain": "vettiaapiser.blogspot.com", "title": "vettiaapiser: சினிமா தொடர்", "raw_content": "\nஎன்னை இந்தத் தொடருக்காக அழைத்த முரளிக்கண்ணன் அவர்களுக்கும், முத்துலெட்சுமி கயல்விழி அவர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி:):):)\n1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்\nநான் பிறக்கறத்துக்கு முன்ன இருந்தே வீட்ல டிவி இருந்ததால ரொம்ப சின்னக் குழந்தைல இருந்தே சினிமா பாக்க ஆரம்பிச்சிட்டேன். எனக்கு நியாபகம் இருக்கறது, தலைவரோட பராசக்தி படம்தான். அப்போல்லாம் எங்க தெருவில் எங்க வீட்ல மட்டும்தான் டிவி இருந்ததால, நெறயப் பேர் டிவி பார்க்க வருவாங்க. பராசக்திக்காக, பொதுவா வராத சிலப் பேர் கூட வந்திருந்தாங்க. நான், குழந்தையை ஆத்துல போடும் சீனைப் பார்த்து நிஜம்னு நினைச்சு, 'பே'ன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, படத்தோட முக்கியமான கோர்ட் காட்சியை யாரையும் பாக்க விடாம செஞ்சிட்டேன். இன்னும்கூட சிலப்பேர் அதை நியாபகம் வெச்சிக்கிட்டு என் கஷ்டத்தை குறைப்பாங்க(என்னக் கஷ்டம்னா, நானா ஏதாவது யோசிச்சு கடுப்பேத்துறத்துக்குள்ள தானே கடுப்பாகிடுவாங்க)\n1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nதியேட்டர்லன்னு வெச்சுக்கலாம். கணபதிராம் தியேட்டர்னு அடையார்ல ஒரு சரித்திரப் புகழ்வாய்ந்த தியேட்டர் இருக்கு இல்லையா, அங்கதான் ராஜாதி ராஜா பார்த்தேன். எங்க மாமா தாத்தா(அத்தைப் பாட்டி மாதிரி) வீட்டு விசேஷத்துக்கு போகனும்னு, அங்க வர விருப்பமில்லாத கசின்சோட என்னையும் சேர்த்து படத்துக்கு அனுப்பிட்டாங்க(நான் அங்க வந்தா தொந்தரவு கொடுப்பேனாம்) சோகமா போன நான் அப்டியே செம ஜாலியாகிட்டேன். இவ்ளோ பேரோட படம் பாக்கறோம்ங்கற பீலே குஷியாக்கிடுச்சி. கொஞ்ச நாளில திருப்பி நான் தொந்தரவு கொடுத்ததால அபூர்வ சகோதரர்கள் கூட்டிட்டு போனாங்க(அதே தியேட்டர்). அதுல குள்ள கமல் சாரை நிஜமாகவே வேற ஒரு ஆள்னு ரொம்ப நாள் நினைச்சுக்கிட்டு இருந்தேன்:):):) இதுல ஸ்பெஷாலிட்டி என்னன்னா, ரெண்டுமே டபுள் ஆக்ஷன் படங்கள்.\n1 - இ. என்ன உணர்ந்தீர்கள்\nவேற என்ன, விசிலடிக்கறதுங்கறது ஒரு தனி கலை. சின்ன வயசுலயே அதை கத்துக்க சரியான குரு கெடைக்கலன்னா இருபத்து நாலு வயசானாலும் தேற முடியாதுங்கற உண்மையைத்தான்.\n2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nபீமா, மாயாஜால் தியேட்டரில் பார்த்தது. இந்த வருஷம் ஆரம்பத்துல (ஜனவரி) இந்தியா வந்திருந்தப்ப நானும் என் ரங்கமணியும் போனோம். அங்க பிரிவோம் சந்திப்போம், பீமா ரிலீசாகி இருந்துச்சி. பிரிவோம் சந்திப்போம்ல குத்துப் பாட்டு இல்லைங்கறதால, என் ரங்கமணி வர மாட்டேன்னுட்டார். சரின்னு பீமா போனோம்.\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nஎன் பழக்கமே, வீட்ல ஏதாவது ஒரு படம் போட்டு விட்டுட்டு வலையில் சுத்திக்கிட்டு இருக்கறதுதான். இன்னைக்கு கடைசியா கர்ணன் போட்டுட்டு சுத்திக்கிட்டு இருந்தேன். படம் சூப்பர், ஆனா ஏன் தோல்விப்படமா ஆச்சுன்னு சிலக் காரணங்கள் தோனுச்சி. எல்லாருக்கும் ஒரு மினி பூதம் கணக்கா மேக்கப் போட்டு, உடம்பை கொஞ்சம் குறைக்கச் சொல்லாம, கர்ணனை விட அவர் மனைவி புஜபல பராக்கியாமச்சாலியாக தெரியறது, திருவிளையாடல், கந்தன் கருணை மாதிரி ஒரு புளோ இல்லாம, குட்டிக்கதைகளா(நோ கற்பனை ஓட்டம் பிளீஸ்) எடுத்திருக்கறது, முக்கியமா 'ப' வரிசைப் பீல் குட் செண்டிமெண்ட் படங்களுக்கு டிமான்ட் எகிறனப்போ ஹீரோ சாகிறாமாரி காட்னதுன்னு(மகாபாரதம்தான்,ஆனா டைமிங் முக்கியமில்ல சினிமாக்கு) எக்கச்சக்க காரணங்கள் தோனுச்சி. (சரி, நஷ்டத்தை சரிக் கட்ட எடுத்த பலே பாண்டியா எப்டி ஓடுச்சின்னு யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்களேன்). புதுப்படம்னா, சரோஜா. சூப்பரா இருந்தது. நான் கிட்டத்தட்ட பிரேம்ஜியும் மிர்ச்சி சிவாவும் கலந்தக் கலவை(அதப் பத்தி ஒரு தனிப் பதிவே போடறேன்)\n4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\nநல்ல தம்பி(என்.எஸ்.கே), பசி, அன்பே சிவம், கண்ட நாள் முதல், மொழி, சென்னை 28, மகளிர் மட்டும், சந்தியா ராகம், முதல் மரியாதை, பாமா விஜயம், நரசிம்மா.\n5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்\nசம்பவம் நடந்தப்போ நான் பிறக்கலைன்னாலும் லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கும், கீழே இருக்குற வழக்கும் இன்னிவரைக்கும் என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணிக்கிட்டு இருக்கு.\nஎம்.ஆர். ராதா சார் எம்.ஜி.ஆரை சுட்டது. அச்சம்பவம் எப்படி, மதுரை முத்து ரேஞ்சில கட்சில இருந்தவரை வேறு தளத்திற்குக் கொண்டுசென்றது, அந்த சமயத்தில் அது எப்படி செம பரபரப்பாக பேசப்பட்டிருக்கும்ங்கற ஒருவித திரில், அதுக்குப் பின்னணியா சொல்லப்படற ரெண்டு முக்கியக் காரணங்கள், சம்பவத்திற்கு அப்புறம் ராதா சார் அடிச்ச கமெண்ட்ஸ், கேஸ்ல வாதாடுனது எங்க நெருங்கின உறவினர், இப்படி பலக் காரணங்கள் உண்டு. இன்னொரு சோகமான விஷயம் இந்த ஒரு சம்பவத்தாலே, அவ்ளோ பெரிய திறமைசாலிக்கு பெரிய அளவுல வெளிப்படையா அரசாங்கம் எந்த மரியாதயுமே செய்ய முடியாமப் போனது.\n5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்\nரெண்டு அபூர்வ சகோதரர்களும் என்னை ரொம்ப பிரம்மிக்க வெக்கும். (எம்.கே.ராதா நடிச்சது)அந்தக் காலக்கட்டத்துலயே, நமக்கு உறுத்தாம ரெட்டை வேஷத்தை அழகா எடுத்திருப்பாங்க (எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு ஷங்கர் ஜீன்ஸ் எடுத்து எரிச்சல்படுத்தினாரே:(:(:()புது அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.\n6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nகண்ல படற அத்தனை சினிமா சம்பந்தப்பட்ட நியூசும் வாசிப்பேன். மொதோ மொதோ படிச்சது குமுதம்ல வர்ற லைட்ஸ் ஆன்தான்னு நினைக்கறேன். கிசுகிசு ரொம்பப் பிடிக்கும். நம்ம சினிமா கிசுகிசு மட்டும்தான் கொஞ்சமாவது விடை தெரியும்.\nஇதைப்பத்தி நான் ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன்.\nஎங்கம்மா எனக்கு பாடுன தாலாட்டே சினிமாப் பாட்டுங்கதான். ஆனா அப்புறம் ஒரு காலத்துல நான் இல்லாத பியூரிட்டான் வேல செஞ்சுக்கிட்டு இருப்பேன். வெறும் கர்நாட்டிக் மியூசிக் பாடறது, கேக்குறதுன்னு. மினி சைஸ் அவ்வையார் மாதிரி கொடுமைப் பண்ணுவேன். அப்புறம் அது தானா ஒம்போது பத்து வயசானப்போ சரியாகி, இப்போ தமிழ்ல சினிமாப் பாட்டைத்தவிர வேறெதுவும் கேக்குறதில்லை.\nஎன்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமா இசைக்கு மூணு கோல்டன் பீரியட் இருந்துச்சு. முதல் பீரியட் ஐம்பதுகளின் இறுதியில் இருந்து, அறுபதுகளின் இறுதிவரை ஒரு காலக்கட்டம், எண்பதுகள் முழுசா, இன்னொரு காலக்கட்டம், தொன்னூத்தி ரெண்டுல இருந்து தொன்னூத்தி ஏழுவரைக்கும் அடுத்த காலக் கட்டம். மத்ததெல்லாம் அவ்ளோ பிடிக்காது, காரணம், ஒண்ணு, கதாநாயகன், நாயகி கொடுமயாத் தோன்றும் காலக்கட்டம்(திரிசூலம், உரிமைக்குரல், ஜக்கம்மா ரேஞ்ச் படங்கள்), இன்னொன்னு யார் இசையமைச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிக்கும் ஆவல் கூட தோணாத மாதிரி ஒரு பீரியட்:(:(:(\n8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nபடத்துக்கு நான் மொழியே பாக்கறதில்லை. தெலுங்கு கிருஷ்ணா படங்கள் குழந்தையா இருக்கறச்சே பார்த்தது. அப்புறம் ஷங்கர் நாக் இறந்தப்போ அவர் படம் ரெண்டு மூணு பாத்திருக்கேன். ஹிந்தி படம் நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து பாக்கறேன். ஞாயிறு மதியம் போடற பெங்காலிப் படங்கள் ஒன்னு ரெண்டு பாத்து கொஞ்சநாள் மிதுன் பிடிச்சிருந்தது. அதே நேரத்தில் போடும் மலையாளப் படங்களைப் பார்த்து வெறுத்துப்போயி இனி மலையாளப் படமே பாக்கைக் கூடாதுன்னு நெனச்சிருந்தேன், அப்புறம் எங்கக்கா பாதிப்புல பாக்க ஆரம்பிச்சு இப்போ நெறைய பாக்கறேன். ஹாலிவுட் படங்கள் பாக்க ஆரம்பிச்சது வில்ஸ்மித் பைத்தியம் புடிச்சு அலஞ்சதால. இப்போ நெறைய பிரெஞ்சுப் படங்கள் பாக்கறேன். பிரெஞ்சு சினிமாக்கள் மிக மிக வித்தியாசமான தளங்களை மிக வித்தியாசமா டீல் செய்வது ரொம்ப நல்லா, பிரஷா இருக்கு.\n8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்\nதெலுங்குல ஷிவா,பிரேமா, தொலி பிரேமா\nமலையாளம்ல இன் ஹரிஹர் நகர், காட்பாதர், akale, பிரியதர்ஷன் சார் படங்கள்.\nஹிந்தில ஜங்க்லீ, shree 420, அனாரி, பாவர்ஜி, பாதோன் பாதோன் மே, பியா கா கர், கட்டா மீட்டா, சாத் சாத், guddi,கபி ஹான் கபி நா, ஹெச்ஏஹெச்கே, டிடிஎல்ஜே.\nஹாலிவுட்ல எனக்கு தெரிஞ்சதெல்லாம் ரொமாண்டிக் காமடி வகைகளும், பாண்டசி வகைகளும் மட்டும்தான், அதால ரொம்ப ரொம்பப் பிடிச்சப் படங்கள் மட்டும் சொல்றேன். Independence Day, Bridget Jones' Diary (ரெண்டு பாகமும்), when harry met sally, monster in law, how to lose a guy in 10 days, what a girl wants, jingle all the way இப்படிப்பட்ட படங்கள்தான்.\nபிரெஞ்சுல நான் பார்த்தவரை எனக்குப் பிடிச்சது டேனி பூனின் Bienvenue chez le ch'tis, La Maison du bonheur மற்றும் Louis de Funèsஇன் அனைத்து படங்களும். நெஞ்சைத் தொட்டு மனசை லேசாக்கும் காமடிக்கு முன்னவர் படங்க, லாஜிக் இல்லாமல், சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களையும், அவலங்களையும், விநோதங்களையும் வித்தியாசமானக் காமடியோடு கூறுவது பின்னவர் படங்கள்(உதாரணத்திற்குக் கூறவேண்டுமானால் இதேப் போல இருக்கும்).\n9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா\n தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nநெறயப் பேரை தெரியும்(அவங்களுக்கும் என்னைத் தெரியும்), அப்பாவோட ஸ்டூடண்ட்ஸ் பாதிப்பேர், மீதிப்பேர் நண்பர்களாவோ உறவினர்களாவோ இருக்கறதால, அவங்க எதிர்ல சீன் போட்டு பொழப்பு நடத்தறதே பெரும்பாடு. தெரிஞ்சவங்க எல்லாரும் மிக மிக நல்ல நிலைமையில் இருப்பதால், அவங்களை தொந்தரவு பண்ணாம இருக்கறதே பெரும் சேவைன்னு நினைக்கறேன். நான் உப்புமா கிண்டி ஏதாவது ஆகிடுச்சுன்னா:(:(:(ஆனா ரொம்ப மனசைக் கஷ்டப்படுத்துற ஒரே ஒருத்தர் எங்கப்பாவோட பால்யகால நண்பர் பாடலாசிரியர் சிதம்பரநாதன் அவர்கள்தான்:(:(:(\n10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nகலக்கலா இருக்கும்னு நினைக்கறேன். காப்பி அடிச்சு எடுத்தாலும் அழகா எடுக்கணும். வெங்கட்பிரபுவ நக்கல் அடிக்கறவங்க குசேலனை நினைச்சுப் பாக்கணும். வெங்கட்பிரபு, அமீர், பூபதி பாண்டியன், ராதா மோகன்னு சூப்பர் ஆளுங்க இருக்காங்க:):):) ரீமேக் மற்றும் ரீமிக்ஸ் மேனியா போச்சுன்னா ரொம்ப நிம்மதியா இருக்கும்.\n11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nமத்த மொழிப்படங்களைப் பார்ப்பேன். சினிமால நான் மொழி பாக்கறதில்லை. அதால பெருசா போரடிக்காது. எக்கச்சக்கமா, சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் வரும். வழக்கம்போல ஆற்காட்டார் 'தயவிருந்தா', ஏதாவது நாடகம், இசை சம்பந்தமான நிகழ்ச்சிகள், கைவேலைப்பாடுகள், விளையாட்டுகளில் பொழுதுபோக்குவோம். சினிமா அடிக்ஷன் இப்போ பெரும்பான்மையா இருக்கிறா மாதிரி தெரியலை. அப்புறம் நாம இதை ஒரு பெரிய வரலாறா மாத்தி, அடுத்த தலைமுறைக்கிட்ட என்னமோ எமர்ஜென்சி பீரியட் கணக்கா பில்டப் கொடுக்கலாம். எனக்கு வருத்தம்னா, அடிமட்ட மக்கள் சிறிது நேரமாவது ஆனந்தமாக தங்களை மறந்து பொழுதை கழிக்கும் விஷயம் திரைப்படம்(குறிப்பாக திரையரங்குகளில்). திரைப்படத்துறையை நம்பி இருக்கறவங்க மாதிரியே இவங்களும் பாதிப்படைவாங்கன்னு நினைக்கறேன்.\nநான் இதைத் தொடர அழைப்பது,\nLabels: சினிமா, பிளேடு போடும் கலை, முத்துலெட்சுமி கயல்விழி, முரளிக்கண்ணன்\n15 நிமிஷம் ஆச்சி...படிச்சி முடிக்க...\n// குழந்தையை ஆத்துல போடும் சீனைப் பார்த்து நிஜம்னு நினைச்சு, 'பே'ன்னு கத்தி //\nஅப்போ உங்களுக்கு பேச்சு வரலியா\n// இன்னும்கூட சிலப்பேர் அதை நியாபகம் வெச்சிக்கிட்டு என் கஷ்டத்தை குறைப்பாங்க(என்னக் கஷ்டம்னா, நானா ஏதாவது யோசிச்சு கடுப்பேத்துறத்துக்குள்ள தானே கடுப்பாகிடுவாங்க) //\nமத்தவங்களை கடுப்பேத்துறத ஒரு தொழிலாவே பண்ணிகிட்டு இருக்கீங்களா\n// இதுல ஸ்பெஷாலிட்டி என்னன்னா, ரெண்டுமே டபுள் ஆக்ஷன் படங்கள். //\nஎனக்கு நியாபகம் இருக்கறது, தலைவரோட பராசக்தி படம்தான்\nஅடிப்பாவி.. அந்த படம் வந்து 60 வருசம் ஆகப்போவுதே.. அவ்ளோ வயசானவுங்களா நீங்க\n//15 நிமிஷம் ஆச்சி...படிச்சி முடிக்க...\nஅதான் நான் முதல்ல கமண்ட போட்டுட்டு படிக்க ஆரம்பிச்சேன். :p\nபதிவுல பல இடங்களில் சிரித்தேன். எந்த இடம்னு குறுக்கு கேள்வி எல்லாம் கேக்ககூடாது. :))\nசரி, டேக் எழுத ட்ரை பண்றேன்.\nஅம்பி அண்ணே, ரொம்ப சந்தோஷம், ஆனா, ஒருதடவைக் கூட நான் உங்க பதிவில் என்னோட கடமே ஆத்த முடியலயே:(:(:(\nஅதான் நான் முதல்ல கமண்ட போட்டுட்டு படிக்க ஆரம்பிச்சேன்//\nநான் அதைவிட பெரிய தில்லாலங்கடி ஆச்சே:):):) மீ த பர்ஸ்ட் போட்டுட்டு, அப்புறம் ரொம்ப நேரம் கழிச்சு வந்து பொறுமையா பதிவை படிச்சு கமெண்டுவேனே:):):)\nனு குறுக்கு கேள்வி எல்லாம் கேக்ககூடாது//\n//15 நிமிஷம் ஆச்சி...படிச்சி முடிக்க...\nவிஜய் ஆனந்த், அதுக்குத்தான் லேபிள்ல ஒரு முக்கியமான எச்சரிக்கை கொடுத்திருக்கேனே, பாக்கலையா\nஅப்போ உங்களுக்கு பேச்சு வரலியா\nஅப்போ நான் மழலைப் பேசும் பப்புக்குட்டி பாப்பா:):):) ஆனா, அப்டி பேயாட்டம் கத்தறது, என்னோட ஸ்பெஷாலிட்டி. இப்போக் கூட இந்த மாதிரி கலைகளால தான் பொழப்ப ஓட்டறேன், கொஞ்ச நாள் முன்னாடி இங்கக் கூட சீன் போட்டேனே பாக்கல\n//மத்தவங்களை கடுப்பேத்துறத ஒரு தொழிலாவே பண்ணிகிட்டு இருக்கீங்களா\nஅதுல உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கா அப்போ நான் என் கடமைய சரியா செய்யலையா நியூ பாதர் அப்போ நான் என் கடமைய சரியா செய்யலையா நியூ பாதர்:(:(:( நியூ பாதர், நியூ பாதர் நான் போன வாரம் ராம் சார் பதிவை படிச்சேன், அதுக்கு முந்தின வாரம் கோவி சார் பதிவை படிச்சேன்:):):)\n4வது கேள்விக்கு கடைசியா சொன்ன படம் வெறும் தாக்கலா இடி தாக்கலானு சொல்லலியே..\n//அடிப்பாவி.. அந்த படம் வந்து 60 வருசம் ஆகப்போவுதே.. அவ்ளோ வயசானவுங்களா நீங்க\nஇண்டேலிஜென்ட்லி ஆஸ்க்கிங் எ கொஸ்டீன் சம்மந்தி வெண்பூ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........... கொஞ்சமாவது பதிவ படிங்க சார்(இது சரோஜா பட சார்). நைசா அத மட்டும் படிச்சு எஸ்கேப்பாகிட்டீங்களா\n//4வது கேள்விக்கு கடைசியா சொன்ன படம் வெறும் தாக்கலா இடி தாக்கலானு சொல்லலியே//\nஹி ஹி,நரசிம் சார் இது ஒரு நல்லக் கேள்வி(தூர்தர்ஷன் நல்லதம்பி சார் வாய்சில் படிங்க). அந்த படத்தோட டைரடக்கர் எப்டி விபத்துல மாட்னார்னு படம் பார்த்தப்போ புரிஞ்சது. படத்தோட டப்பிங் வேலை முடிச்சிட்டு கெளம்பினாராம். விஜயகாந்த் ஏன்தான் இப்படி யார் பெத்த பிள்ளைகள எல்லாம் பழிவாங்கராருன்னு பண்றாருன்னு புரியல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(:(:(\n// சினிமா, பிளேடு போடும் கலை, முத்துலெட்சுமி கயல்விழி, முரளிக்கண்ணன்\nலேபிளே பேசுதே.. நான் என்னத்த சொல்ல\nஹி ஹி ரொம்ப நன்றிங்க கார்க்கி. சரி எப்போ பதிவ பாதியாவது படிக்கறதா உத்தேசம்\nரொம்ப கஷ்டப்பட்டு பதிவ சுருக்கிப் போட்டாப்பல இருக்கு.:(\n// சினிமா, பிளேடு போடும் கலை, முத்துலெட்சுமி கயல்விழி, முரளிக்கண்ணன்\nபேசறதுன்னு முடிவு செஞ்சப்புறம் எதையும் விட்டு வைக்காதது அக்கா பாலிசி :)\n//விசிலடிக்கறதுங்கறது ஒரு தனி கலை. சின்ன வயசுலயே அதை கத்துக்க சரியான குரு கெடைக்கலன்னா இருபத்து நாலு வயசானாலும் தேற முடியாதுங்கற உண்மையைத்தான்.//\nதத்துவம் நம்பர் 10001 :)\n//மகாபாரதம்தான்,ஆனா டைமிங் முக்கியமில்ல சினிமாக்கு//\nகர்ணன் ரீ மேக் தளபதியில சிவாஜி கேரக்டர்ல \"ரஜினி\" வந்தப்ப தளபதி படத்துல‌ல நம்ம மக்க கெட்ட துரியோதனனை மம்முட்டியா மாத்தி போட்டுத்தள்ளியாச்சுல்ல :))\n//சரி, நஷ்டத்தை சரிக் கட்ட எடுத்த பலே பாண்டியா எப்டி ஓடுச்சின்னு யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்களேன்//\nசூப்பர் ஹிட்டுன்னு பேப்பர்ல படிச்சுருக்கேன்.. :)\nவர வர வீட்டுப்பக்கமே வர்றதில்ல. பயங்கரக் கடுப்புல இருக்கேன் நான்\nஇண்டேலிஜென்ட்லி ஆஸ்க்கிங் எ கொஸ்டீன் சம்மந்தி வெண்பூ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........... கொஞ்சமாவது பதிவ படிங்க சார்(இது சரோஜா பட சார்). நைசா அத மட்டும் படிச்சு எஸ்கேப்பாகிட்டீங்களா\n இருங்க முழுசும் படிச்சிட்டு சொல்றேன்.. :))\nசான்ஸே இல்லங்க வெட்டியாப்பீசர்.. நிஜமாவே உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பதிவு எதிர்பார்க்கல.. சினிமா பத்தி நல்ல அலசல். ஹாட்ஸ் ஆஃப். இந்த தொடர்ல‌ நான் படிச்சதிலயே இந்த பதிவு ஒன் ஆஃப் தி பெஸ்ட்.. அருமை.. அருமை..\nபடிக்க ஆரம்பித்த பின் பதிவின் நீளம் ஒரு பிரச்சினையாகவே இல்லை. உங்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிவு இது ராப்.. கலக்கீட்டீங்க.\n//ரொம்ப கஷ்டப்பட்டு பதிவ சுருக்கிப் போட்டாப்பல இருக்கு//\nசரியா சொல்லிட்டீங்க, இளைய பல்லவன். நான் எடிட் பண்ணாம டைப்பின நீளத்துலயே போட்டிருந்தா இவங்கெல்லாம் என்னா செஞ்சிருப்பாங்க, சொல்லுங்க:):):) ஒரே சின்னப்புள்ளத்தனமா முழுசா படிக்கனும்னு ஆசைப்படறாங்க:):):)\nசென்ஷி அண்ணே, late கம்மர்சுக்கு பைன் போடப்போறேன் அடுத்த பதிவில் இருந்து:):):)\n//பேசறதுன்னு முடிவு செஞ்சப்புறம் எதையும் விட்டு வைக்காதது அக்கா பாலிசி //\nகிர்ர்ர்ர்ர்ர்ர் அடுத்த பதிவும் லேபிளும் உங்கள வெச்சு ரெடி பண்ணாத்தான் சரிபடுவீங்க:):):)\nஎன்னோட முந்தைய பத்தாயிரம் தத்துவங்களையும் ஒரு புக்கா வெளியிடப் போறதா சொன்னீங்களே, வேல எல்லாம் ஒழுங்கா நடக்குதா. இந்தப் பதிப்பகக்காரங்களே இப்படித்தான், என் புக்குன்னா அடிச்சிப் பிடிச்சிப்பாங்க. நீங்க அசராம முறைப்படி டெண்டர் விட்டுடுங்க:):):)\nஸ்பெல்லிங் மிஷ்டேக் இருக்கா மக்கா\n//சூப்பர் ஹிட்டுன்னு பேப்பர்ல படிச்சுருக்கேன்//\nஎனக்கும் பிடிக்கும், என்ன நம்ம ஊருல காமடியா எடுக்கிற இந்த மாதிரிப் படங்கள் தோக்கிறதும், திரிசூலம் மாதிரி படங்களை மக்களே காமடின்னு முடிவு பண்ணி ஓட்டறதும் சில சமயம் சந்தேகம் வந்திடுது:):):)\n//வர வர வீட்டுப்பக்கமே வர்றதில்ல. பயங்கரக் கடுப்புல இருக்கேன் நான்\nகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிருஷ்ணா, அட்டெண்டஸ் குடுத்தா, அதை அக்னாலெட்ஜ் பண்ணனும். நான் கம்முன்னு வந்து நல்லா பொண்ணா படிச்சிட்டு, சைலெண்டா எஸ்சாகுறேன்:):):)\nமொத்தம் அஞ்சு பேரைமட்டும்தான் அழைக்கணும்னு சொல்லப்பட்டதாலும், அழைக்கப்பட்ட ஏழு பேரில் நான் ஆறாவதாக இருப்பதாலும் -\n- நான் இந்தப் பட்டியலிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்.\nஅதோடு தோழமைக் 'கட்சிக்காரரான' இவன் அவர்களையும் என்னோரு தோளோடு தோள் நின்று வெளிநடப்பு செய்யும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.\nசகலகலா சம்மந்தி வெண்பூ அவர்களே, வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து, நியூ பாதர் விஜய் ஆனந்தை கலாய்ப்போம். உங்களுக்கு படிச்சு, பின்நூட்டமிடறத்துக்கும் சேர்த்தே ஒம்போது நிமிஷம்தான் தேவைப்பட்டிருக்கு, ஆனா அவருக்கு பதினஞ்சு நிமிஷம் ஆச்சாம். ஷேம் ஷேம் பப்பி ஷேம்:):):)\n//நிஜமாவே உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பதிவு எதிர்பார்க்கல//\nகிர்ர்ர்ர்ர்ர்ர் இதை நான் எப்படி பாராட்டா எடுத்துக்கறது, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................\n//படிக்க ஆரம்பித்த பின் பதிவின் நீளம் ஒரு பிரச்சினையாகவே இல்லை//\nஹி ஹி, எனக்கும் எழுத ஆரம்பிச்சிட்டா நீளம் ஒரு பொருட்டே இல்ல. நீங்க உற்சாகப்படுத்தறதால, அடுத்தப் பதிவில் இருந்து, ஒரிஜினலா, எழுதுனதயே நீளம் குறைக்காம உண்மைத்தமிழன் சாருக்கு போட்டியா போடலாமான்னு இருக்கேன். என்ன சொல்றீங்க:):):) (உங்க வீட்டுக்கு ஆட்டோ வந்தா நான் பொறுப்பில்லே)\n//ஹாட்ஸ் ஆஃப். இந்த தொடர்ல‌ நான் படிச்சதிலயே இந்த பதிவு ஒன் ஆஃப் தி பெஸ்ட்//\nபாராட்டும்பொழுது கொழுப்புப் பேச்சி பேசி சீன் போடாம ஏத்துக்கனும்தான். ஆனா இதைப் படிக்கும்போதுதான் சின்ன சந்தேகம் வருது(நீங்க நெசமாத்தான் முழுசா படிச்சீங்களான்னு):):):)(இதுக்கு என்ன அர்த்தம்னா நான் தன்னடக்கமான, பெண்குலத்தின் பொன்விளக்காக்கும்:):):))\nஹி ஹி ரொம்ப நன்றிங்க கார்க்கி. சரி எப்போ பதிவ பாதியாவது படிக்கறதா உத்தேசம்\nதருமி சார், அப்துல்லா அண்ணனை, நரசிம் சார் ஏற்கனவே கூப்பிட்டதை கவனிக்கலை. அதால நீங்க தானாவே ஐந்தாம் ஆளா ஆகிட்டீங்க. (ஏன் சார், இதே கேள்விகளோட எழுதறது பிடிக்கலையா உங்களுக்கு அப்போ சரி. இல்லைன்னா நீங்க ஒரு பதிவை போடுங்க சார்:):):)) கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 'இவன்'னையும் எதுக்கு ஜோடி சேக்கறீங்க:):):)\nகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிருஷ்ணா, அட்டெண்டஸ் குடுத்தா, அதை அக்னாலெட்ஜ் பண்ணனும். நான் கம்முன்னு வந்து நல்லா பொண்ணா படிச்சிட்டு, சைலெண்டா //\nஅவரு மூத்த பதிவர் ஆயிட்டாருக்கா.. அப்படித்தான்..\nவர வர வீட்டுப்பக்கமே வர்றதில்ல. பயங்கரக் //\nஎன்ன சொல்றீங்க பரிசல்.. வர வரனு சொல்றீங்க.. ஆனா வரலனு சொல்றீங்க..\nஇதுவரை யாரும் லேபிளில் என் பேரு போட்டாங்களான்னு நினைவு இல்லை.. ஆனா ஒரு ப்ளேடு பக்கத்துல என்பேரு வந்திருக்கே எல்லாரும் உண்மையை தெரிஞ்சுக்குவாங்களேன்னு நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு. ;)\nஉனக்கு கலை உலகில் அத்தனை பேரைத்தெரிந்தும் ப்ரான்ஸ்ல உக்காந்து வேலை தேடற சோகத்தை என்ன சொல்ல\nஅககா அககா(கவுண்டர் வாய்சில் படிங்க), நம்மகிட்டயேவா கார்க்கி. நாங்கெல்லாம் ஏற்கனவே தீட்டப்பட்ட மரமாக்கும். டவுட்டுன்னா ச்சின்னப் பையன் சாரை கேளுங்க:):):)\nஎன்னைய ஏற்கனவே நர்சிம் அண்ணன் கூப்ட்டாரு...நீ லேட்டு சிஸ்டர் :(\nவர வர வீட்டுப்பக்கமே வர்றதில்ல. பயங்கரக் //\nஎன்ன சொல்றீங்க பரிசல்.. வர வரனு சொல்றீங்க.. ஆனா வரலனு சொல்றீங்க.. //\nபரிசல், வர வர வீடு எப்படி பக்கம் வரும். நீங்க தான் வீட்டுக்கு பக்கம் போகணும் :-)\nசின்ன புள்ள தனமால்ல இருக்கு.\nஎன் இன்னைக்கு கிர்ர்ர் கிர்ர்ர் ரொம்ப ஆட்டோ ஓட்டுறீங்க.\nஅப்துல்லா அண்ணே, தேர்வு எப்படினே இருந்திச்சு ஒரு பதிவு போடுங்கண்ணே அதை பத்தி.\nஎப்படி படம் எல்லாம் முழுசா பாப்பீங்களா என்னால ஒரு படம் கூட இப்போ எல்லாம் ஓட்டாம பாக்க முடியறது இல்லை. தியேட்டர் எல்லாம் போன ரொம்ப கஷ்டமா இருக்கு.\n/// வேற என்ன, விசிலடிக்கறதுங்கறது ஒரு தனி கலை. சின்ன வயசுலயே அதை கத்துக்க சரியான குரு கெடைக்கலன்னா இருபத்து நாலு வயசானாலும் தேற முடியாதுங்கற உண்மையைத்தான். ///\nசகலகலா சம்மந்தி வெண்பூ அவர்களே, வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து, நியூ பாதர் விஜய் ஆனந்தை கலாய்ப்போம். உங்களுக்கு படிச்சு, பின்நூட்டமிடறத்துக்கும் சேர்த்தே ஒம்போது நிமிஷம்தான் தேவைப்பட்டிருக்கு, ஆனா அவருக்கு பதினஞ்சு நிமிஷம் ஆச்சாம். ஷேம் ஷேம் பப்பி ஷேம்:):):)\nஎன்ன விஜய் இது.. ஷேம் ஷேம் பப்பி ஷேம் :)))\n// நான் கிட்டத்தட்ட பிரேம்ஜியும் மிர்ச்சி சிவாவும் கலந்தக் கலவை(அதப் பத்தி ஒரு தனிப் பதிவே போடறேன்) //\n// என்ன விஜய் இது.. ஷேம் ஷேம் பப்பி ஷேம் :))) //\nநீங்க முழுசா படிச்சீங்கள அதை சொல்லுங்க பாஸ்.\n//இதுவரை யாரும் லேபிளில் என் பேரு போட்டாங்களான்னு நினைவு இல்லை.. ஆனா ஒரு ப்ளேடு பக்கத்துல என்பேரு வந்திருக்கே எல்லாரும் உண்மையை தெரிஞ்சுக்குவாங்களேன்னு நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு//\nஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், முத்து கவனிக்க மாட்டீங்கன்னு நெனச்சேன். இது கூகிளோட பயங்கர சதிங்கறேன் நான்:):):)\n//உனக்கு கலை உலகில் அத்தனை பேரைத்தெரிந்தும் ப்ரான்ஸ்ல உக்காந்து வேலை தேடற சோகத்தை என்ன சொல்ல//\nகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவங்களை தெரிஞ்சி வெச்சிருக்கறத்துக்கும் எனக்கு வேலை கெடைக்கரத்துக்கும் என்ன சம்மந்தம் ப்ளஸ் சொந்தக்காரங்களா, பேமிலி பிரெண்டா இருந்தா நாங்கெல்லாம் ஷோக்கா மெயின்டெயின் பண்ணுவோம்ல:):):)\n// ஆனா ரொம்ப மனசைக் கஷ்டப்படுத்துற ஒரே ஒருத்தர் எங்கப்பாவோட பால்யகால நண்பர் பாடலாசிரியர் சிதம்பரநாதன் அவர்கள்தான்:(:(:( //\nஅதுக்கு என் இம்புட்டு பீலிங்க்ஸ்.\nமீ த பிப்டி யு நோ :-)\n//என்னைய ஏற்கனவே நர்சிம் அண்ணன் கூப்ட்டாரு...நீ லேட்டு சிஸ்டர்//\nஅப்துல்லா அண்ணே, நான் பதிவ போட்டதே லேட்டுண்ணே:(:(:(\n//அப்துல்லா அண்ணே, தேர்வு எப்படினே இருந்திச்சு ஒரு பதிவு போடுங்கண்ணே அதை பத்தி//\nsk நானும் வழிமொழிகிறேன். ஹி ஹி, வர வர அவர் தானா விரும்பி ஒரு பதிவும் எழுத முடியாதுன்னு நினைக்கறேன்:):):)\n//எப்படி படம் எல்லாம் முழுசா பாப்பீங்களா //\nஹா ஹா ஹா, இந்தக் கேள்வியை 'வெட்டியாபீசரின் இம்சையால் முழுசா படம் பார்க்க முடியாத பரிதாபமானவர்களின்' சங்கத்துக்கு பார்வேட் பண்ணிடுறேன்:):):)\n//என்ன விஜய் இது.. ஷேம் ஷேம் பப்பி ஷேம் :)))//\nஹி ஹி ரொம்ப சந்தோஷங்க சம்மந்தி:):):) இப்போதான் நீங்க பேக் டு பாரம்:):):)\nரொம்ப நன்றிங்க முரளிக்கண்ணன் சார்:):):)\n//நீங்க முழுசா படிச்சீங்கள அதை சொல்லுங்க பாஸ்.//\nஎஸ்கே, அவர் இருக்கட்டும், நீங்க எப்படி\n//அதுக்கு என் இம்புட்டு பீலிங்க்ஸ்//\nஅவர் ரொம்ப நல்ல மனுஷன், ஆனா இந்தத் துறைக்கு சரிப்படாத அளவு வீணான சுயமரியாதை :(:(:(\n//மீ த பிப்டி யு நோ//\nவரிக்கு வரி பதில் போட்டு இருக்கேன். என்ன கேள்வி இது எல்லாம்.\nஇதுவரை யாரும் லேபிளில் என் பேரு போட்டாங்களான்னு நினைவு இல்லை.. ஆனா ஒரு ப்ளேடு பக்கத்துல என்பேரு வந்திருக்கே எல்லாரும் உண்மையை தெரிஞ்சுக்குவாங்களேன்னு நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு. ;)\nஎங்கள் சிங்கம், தங்கத்தமிழன், அண்ணன் முரளிக்கண்ணனை ப்ளேடு என்று அழைத்திருக்கும் முத்துக்காவை எதிர்த்து சார்ஜாவில் நாளை டீ குடிக்கும் போராட்டம் நடத்தப்படும். ஆதரவு தரும் அடலேறுகளுக்கு நான் சென்னை வரும் போது நடத்தப்படும் டீ பார்ட்டியில் ஒரு டீ எக்ஸ்ட்ரா உண்டு என்பதையும் சந்தோஷமாய் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎதிர்கருத்து வெளியிடுபவர்களின் கை, காலை கட்டி வைத்தாவது ராப் அக்கா மூலம் கருப்பனின் காதலி திரைப்படம் முழுமையாக போட்டுக்காட்டப்படும் :)\nவம்புச்சண்ட இழுக்கும் பொழுது போகாதோர் சங்கம்.\nஇதுவரை யாரும் லேபிளில் என் பேரு போட்டாங்களான்னு நினைவு இல்லை.. ஆனா ஒரு ப்ளேடு பக்கத்துல என்பேரு வந்திருக்கே //\nநான்கூட ஒரு தபா லேபிள்ல உங்க பேர யூஸ் செஞ்சிருக்கேன். பிளேடோட பதிவிலயும் வந்திருக்கீங்கன்னு சொல்ல வந்தேன் :)\nஅட இவரு கூட பதிவு சுவாரசியத்துல கமெண்ட் ஏதும் படிக்கலை போலருக்கு. நாமதான் எல்லாத்தையும் விளக்கி ஆரம்பிச்சு சண்டைக்கு இழுக்கணுமா :)\n// அட இவரு கூட பதிவு சுவாரசியத்துல கமெண்ட் ஏதும் படிக்கலை போலருக்கு. நாமதான் எல்லாத்தையும் விளக்கி ஆரம்பிச்சு சண்டைக்கு இழுக்கணுமா :) //\nவா தங்கச்சி வா. நீயே இந்த கொடுமைய படிச்சு ஒரு நல்ல நியாயத்தை சொல்லிட்டு போ :)\nசென்ஷி அண்ட் மை பிரண்டு\nசீகரம் ஒரு முப்பது பதில் போடுங்க, அடுத்து நூறு போடனுமல்ல :-) :-)\n// அட இவரு கூட பதிவு சுவாரசியத்துல கமெண்ட் ஏதும் படிக்கலை போலருக்கு. நாமதான் எல்லாத்தையும் விளக்கி ஆரம்பிச்சு சண்டைக்கு இழுக்கணுமா :) //\nஅட இன்னொருத்தர் கூட இதை ரசிச்சு சிரிச்சுட்டு இருந்திருக்காருப்போ.. நாம நெறைய்ய பேருக்கு கறுப்பு கொடி காட்டணும் போல :)\nசென்ஷி அண்ட் மை பிரண்டு\nசீகரம் ஒரு முப்பது பதில் போடுங்க, அடுத்து நூறு போடனுமல்ல :-) :-)\nநாங்க இங்க கொதிச்சு போய் நீதி கேட்டு நின்னா நீங்க கும்மிக்கு வழிய காட்டுறீங்க.. :)\n// வா தங்கச்சி வா. நீயே இந்த கொடுமைய படிச்சு ஒரு நல்ல நியாயத்தை சொல்லிட்டு போ :) //\nபதிவை கொடுமைன்னு சொல்லுறீங்களா பின்னூட்டத்தை கொடுமைன்னு சொல்லுறீங்களா :-) :-)\nரொம்ப நன்றிங்க முரளிக்கண்ணன் சார்:):):)\nதங்கச்சிக்கா இந்த விஷயத்த கவனிக்காம விட்டதின் ரகசியமென்ன்ன :)\n// வா தங்கச்சி வா. நீயே இந்த கொடுமைய படிச்சு ஒரு நல்ல நியாயத்தை சொல்லிட்டு போ :) //\nபதிவை கொடுமைன்னு சொல்லுறீங்களா பின்னூட்டத்தை கொடுமைன்னு சொல்லுறீங்களா :-) :-)\nஆஹா.. எல்லோருமே ஸ்டடியாத்தான்யா இருக்காங்க.. சென்ஷி ஸ்டடியாகிக்கோ. எப்பவேணா ஓட வேண்டி வரும். :)\n// அட இன்னொருத்தர் கூட இதை ரசிச்சு சிரிச்சுட்டு இருந்திருக்காருப்போ.. நாம நெறைய்ய பேருக்கு கறுப்பு கொடி காட்டணும் போல :)//\nஉங்களுக்கு ந்யாயம் கெடைக்குமான்னு பாத்துட்டு இருக்கேன்.\n// தங்கச்சிக்கா இந்த விஷயத்த கவனிக்காம விட்டதின் ரகசியமென்ன்ன :) //\nஅந்த தாங்க்ஸ் கவனிக்காம விட்டதுக்கு தான் :-) :-)\nஅண்ணே எஸ்.கே இங்கயா சுத்திகிட்டு இருக்கீங்க\nசான்ஸே இல்லங்க வெட்டியாப்பீசர்.. நிஜமாவே உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பதிவு எதிர்பார்க்கல.. சினிமா பத்தி நல்ல அலசல். ஹாட்ஸ் ஆஃப். இந்த தொடர்ல‌ நான் படிச்சதிலயே இந்த பதிவு ஒன் ஆஃப் தி பெஸ்ட்.. அருமை.. அருமை..\nபடிக்க ஆரம்பித்த பின் பதிவின் நீளம் ஒரு பிரச்சினையாகவே இல்லை. உங்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிவு இது ராப்.. கலக்கீட்டீங்க.\nஎதைப்பத்தியும் யோசிக்காம இந்த பின்னூட்டத்த மட்டும் ஒரு 5 தபா படிச்சு பாருங்கோ ஆப்பிசர்.. இவரு உங்கள கன்னாபின்னான்னு கலாய்ச்சிருக்காருங்கோ ஆப்பிசர் :)\nஅண்ணே எஸ்.கே இங்கயா சுத்திகிட்டு இருக்கீங்க\n// அண்ணே எஸ்.கே இங்கயா சுத்திகிட்டு இருக்கீங்க\nஒரு நம்பர்ல மிஸ்(டர்ரு) ஆகிடுச்சு :(\nஒரு 5 தபா படிச்சு பாருங்கோ ஆப்பிசர்.. இவரு உங்கள கன்னாபின்னான்னு கலாய்ச்சிருக்காருங்கோ ஆப்பிசர் :)\nநல்லா பாருங்க ஆபிஸர்...நீங்க ஓருவாட்டி படிச்சாலே புரியும். ஆனா 5 தபா படிக்கசொல்லி உங்கள அறிவில்லாதவருன்னு கலாய்க்கிறாரு சென்ஷி அண்ணே :)))))\n// குழந்தையை ஆத்துல போடும் சீனைப் பார்த்து நிஜம்னு நினைச்சு, 'பே'ன்னு கத்தி //\nஅப்போ உங்களுக்கு பேச்சு வரலியா\nஅது குழந்தைய பயமுறுத்துறதுக்காக செஞ்சது. இல்லீங்கக்கா :)\n// நல்லா பாருங்க ஆபிஸர்...நீங்க ஓருவாட்டி படிச்சாலே புரியும். ஆனா 5 தபா படிக்கசொல்லி உங்கள அறிவில்லாதவருன்னு கலாய்க்கிறாரு சென்ஷி அண்ணே :))))) //\nஇப்படி எல்லாம சொல்லுவாங்க :-) :-)\nஇதுக்கெல்லாம் கரேக்ட்டா வந்துடுங்க ;-)\nஎங்கக்கா இருகீங்கக்கா. இதுலே யார் சொல்லுறது நிஜம்.\n15 நிமிஷம் ஆச்சி...படிச்சி முடிக்க...\nவாங்க..வாங்க ரொம்ப நாளாச்சு உங்ககூட ஜாய்ண்ட போட்டு. ஆனா உங்க கூட சேர பயமா இருக்குண்ணே. ஏன்னா நீங்க ரொம்ப கோவக்காரு...என்னையவும் அழுச்சுட்டீங்கன்னா\n//15 நிமிஷம் ஆச்சி...படிச்சி முடிக்க...\nஅதான் நான் முதல்ல கமண்ட போட்டுட்டு படிக்க ஆரம்பிச்சேன். :p//\n// இதுக்கெல்லாம் கரேக்ட்டா வந்துடுங்க ;-) //\nபொய் பதிவை படிச்சிட்டு வந்தா போல இருக்கு. :-) ரொம்ப தப்பு ரொம்ப தப்பு.\nஅட மைபிரண்டு கூட இங்க இருக்காங்க ஆச்சரியமா இருக்கு\nவா தங்கச்சி வா. நீயே இந்த கொடுமைய படிச்சு ஒரு நல்ல நியாயத்தை சொல்லிட்டு போ :)//\nநான் இன்னும் பதிவு படிக்கல.. அதனால கமேண்டை கமேண்ட் பண்ணிட்டே இருக்கேன். :-)\nஇன்னைக்கு இங்கண கும்மின்னு முடிவாச்சு.. கலக்குவோம்.. :-)\nசென்ஷி அண்ட் மை பிரண்டு\nசீகரம் ஒரு முப்பது பதில் போடுங்க, அடுத்து நூறு போடனுமல்ல :-) :-)//\nஆஹா ஸ்கே.. உங்க வாய் முகூர்த்தம் பலிக்க போகுது.:-)\nஇதுவரை யாரும் லேபிளில் என் பேரு போட்டாங்களான்னு நினைவு இல்லை.. ஆனா ஒரு ப்ளேடு பக்கத்துல என்பேரு வந்திருக்கே எல்லாரும் உண்மையை தெரிஞ்சுக்குவாங்களேன்னு நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு. ;)//\nவர வர வீட்டுப்பக்கமே வர்றதில்ல. பயங்கரக் கடுப்புல இருக்கேன் நான்\nஉங்களுக்கு பின்னூட்ட பயம் வந்துடுச்சுன்னு தெரிது பரிசலண்ணா. :-)\nசென்ஷி அண்ணே, நானும் இதைத்தான் நினைச்சேன், ஆனா, சொன்னா முத்து ஒதப்பாங்க இல்ல:):):)\nசென்ஷி அண்ணே, நானும் இதைத்தான் நினைச்சேன், ஆனா, சொன்னா முத்து ஒதப்பாங்க இல்ல:):):)//\nசொந்த வூட்டுலேயே 100 போட்டவரை பாருங்கப்பா. :-(\nஒரு 5 தபா படிச்சு பாருங்கோ ஆப்பிசர்.. இவரு உங்கள கன்னாபின்னான்னு கலாய்ச்சிருக்காருங்கோ ஆப்பிசர் :)\nநல்லா பாருங்க ஆபிஸர்...நீங்க ஓருவாட்டி படிச்சாலே புரியும். ஆனா 5 தபா படிக்கசொல்லி உங்கள அறிவில்லாதவருன்னு கலாய்க்கிறாரு சென்ஷி அண்ணே :)))))\nநான் அப்படில்லாம் சொல்லல ஆப்பிசர்.. அப்துல்லா அண்ணா மனசுல்ல இருக்கறத அப்படியே சொல்லிட்டாருங்க ஆப்பிசர் :)\nஅட வீட்டம்மாவே 100 அடிச்சுருச்சுப்பா\n// வாங்க..வாங்க ரொம்ப நாளாச்சு உங்ககூட ஜாய்ண்ட போட்டு. ஆனா உங்க கூட சேர பயமா இருக்குண்ணே. ஏன்னா நீங்க ரொம்ப கோவக்காரு...என்னையவும் அழுச்சுட்டீங்கன்னா\nஅது ஒரு வருத்ததுலே வர கோவம், அதுனாலே, அழுச்சிடேன். .\nசென்ஷி அண்ணே, நானும் இதைத்தான் நினைச்சேன், ஆனா, சொன்னா முத்து ஒதப்பாங்க இல்ல:):):)\nஇதுதான் 100.. தன் பதிவுல தானே 100 அடிச்ச ராப் அவர்களை கண்டித்து... என்னா பண்ணலாம்.. எதுவும் பண்ணவேணாம்.. அப்புறம் அவங்க கவுஜ எழுதிட்டா பிரச்சினை.. :)\nவிருந்தினருக்கு வழி விடாத ராப்பை என்ன பண்ணலாம்\nசென்ஷி அண்ணே, நானும் இதைத்தான் நினைச்சேன், ஆனா, சொன்னா முத்து ஒதப்பாங்க இல்ல:):):)/\nதலையும் புரியல.. வால்ம் புரியல.. திரும்ப ஒரு தடவை படிச்சுட்டு வாரேன்.. பின்னூட்டத்தை படிச்சுட்டு வாரேன்..\nவிருந்தினருக்கு வழி விடாத ராப்பை என்ன பண்ணலாம்\nதீர்ப்பு சொல்ல நாட்டாமையை கூப்பிடுங்கப்பா..\nஅப்புறம் அவங்க கவுஜ எழுதிட்டா பிரச்சினை.. :)\nவெண்பூ அண்ணே என் வார்த்தைய நான் வாபஸ் வாங்கிக்கிறேன்\nசென்ஷி அண்ணே, நானும் இதைத்தான் நினைச்சேன், ஆனா, சொன்னா முத்து ஒதப்பாங்க இல்ல:):):)//\nசொந்த வூட்டுலேயே 100 போட்டவரை பாருங்கப்பா. :-(\nஇதுதான் 100.. தன் பதிவுல தானே 100 அடிச்ச ராப் அவர்களை கண்டித்து... என்னா பண்ணலாம்.. எதுவும் பண்ணவேணாம்.. அப்புறம் அவங்க கவுஜ எழுதிட்டா பிரச்சினை.. :) //\nஎன்னடான்னு பாத இங்கிட்டு 110'ல வந்து நிக்குது..\nஅட மைபிரண்டு கூட இங்க இருக்காங்க ஆச்சரியமா இருக்கு\n// இதுக்கெல்லாம் கரேக்ட்டா வந்துடுங்க ;-) //\nபொய் பதிவை படிச்சிட்டு வந்தா போல இருக்கு. :-) ரொம்ப தப்பு ரொம்ப தப்பு.//\nஹா ஹா ஹா, சென்ஷி அண்ணே, மை பிரெண்டு, அப்துல்லா அண்ணா, எஸ்கே கலக்கு கலக்குன்னு கலக்கறீங்க.\nசென்ஷி அண்ணே, நானும் இதைத்தான் நினைச்சேன், ஆனா, சொன்னா முத்து ஒதப்பாங்க இல்ல:):):)\nஇதுதான் 100.. தன் பதிவுல தானே 100 அடிச்ச ராப் அவர்களை கண்டித்து... என்னா பண்ணலாம்.. எதுவும் பண்ணவேணாம்.. அப்புறம் அவங்க கவுஜ எழுதிட்டா பிரச்சினை.. :)\nயக்கா.. உன்னைய திரும்ப திரும்ப கலாய்க்கறாரு வெண்பூ. நீ பேசாம அவர் பேரு பக்கத்துல பெரிய ரம்பம்ன்னு லேபிள்ல போட்டு எப்பவும் போடுற கவுஜயயே போட்டுடு :)\nஅட மைபிரண்டு கூட இங்க இருக்காங்க ஆச்சரியமா இருக்கு\nபொதுவா உங்கள இந்த நேரத்தில் கும்மில பார்க்க முடியாது அதுனால சொன்னேன்\nஐயோ, ஒரு கமென்ட் டைப்பரத்துக்குள்ள நீங்கல்லாம் இவ்ளோ ஸ்பீடா பின்நூட்டிடறீங்களே:):):)\nசென்ஷி அண்ட் மை பிரண்டு\nசீகரம் ஒரு முப்பது பதில் போடுங்க, அடுத்து நூறு போடனுமல்ல :-) :-)\nநாங்க இங்க கொதிச்சு போய் நீதி கேட்டு நின்னா நீங்க கும்மிக்கு வழிய காட்டுறீங்க.. :)//\nஅட வந்த வேலை மறந்துபோச்சு..\nநாங்க இங்க கொதிச்சுதான் வந்திருக்கோம். எங்க மேலே பட்ட தண்ணியெல்லாம் சுடுத்தண்ணியா மாறிடுச்சுன்னா பாருங்களேன். :-)\nஇன்னைக்கு இது எங்க போய் நிக்கும்னு தெரியலை.\nஇந்த தடவை அண்ணாச்சி வின்னர்\nநல்லவேளை இந்த அக்கா 125 ஆவது ந்ம்பள போட விட்டுச்சே :)\nஹா ஹா ஹா, சென்ஷி அண்ணே, மை பிரெண்டு, அப்துல்லா அண்ணா, எஸ்கே கலக்கு கலக்குன்னு கலக்கறீங்க.\nஆளுக்கொரு மூலையிலேந்து கலக்குறோம் அக்கா :)\n// விஜய் ஆனந்த் said...\nஇந்த தடவை அண்ணாச்சி வின்னர்\nஓ.. இவருதான் பஞ்சாயத்து நாட்டாமையா\nஇன்னைக்கு இது எங்க போய் நிக்கும்னு தெரியலை.//\nமூனு காலு முக்காலி போட்டு குந்தினு இருக்கு :-)\nஇன்னைக்கு இது எங்க போய் நிக்கும்னு தெரியலை.\nதங்கச்சிய சலிக்க வைக்கற அளவுக்கு கமெண்டு போட்டுக்கற தங்கச்சிக்காவ என்னத்த சொல்றது :)\nதொடர்ந்து மூன்றாவது முறையாக 200 பின்னோட்டங்கள் வாங்க இருக்கும் ராப் அவர்களை பாராட்ட விழைகிறேன்.\nஏ அப்பா சென்ஷி ஏன் ஏன் இப்படி.. அக்கா நல்லாருக்கறது பிடிக்கலையா..\nராப் நீயும் நினைச்சியா.. இப்படி எத்தன பேரு கிளம்பி இருக்கீங்க...\nமுரளிகண்ணன் நம்பாதீங்க ... நீங்க சூப்பரா சினிமாக்கட்டுரை எழுதறீங்க.. :)\n// விஜய் ஆனந்த் said...\nஇந்த தடவை அண்ணாச்சி வின்னர்\nஓ.. இவருதான் பஞ்சாயத்து நாட்டாமையா\nஏற்கனவே பப்பி ஷேம் ஆகி ஒக்காந்திருக்கேன் நானு...\nஅட மைபிரண்டு கூட இங்க இருக்காங்க ஆச்சரியமா இருக்கு\nபொதுவா உங்கள இந்த நேரத்தில் கும்மில பார்க்க முடியாது அதுனால சொன்னேன்///\nபோன வாரம்.. அதுக்கு முந்தின வாரம் எல்லாம் இந்நேரத்துல ஓடுன கும்மியை மிஸ் பண்ணிட்டீங்க.அதான் தெரியல உங்களுக்கு. :-)\nஆஹா, இந்த ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க முடியலயே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....\n//அட வந்த வேலை மறந்துபோச்சு..\nநாங்க இங்க கொதிச்சுதான் வந்திருக்கோம். எங்க மேலே பட்ட தண்ணியெல்லாம் சுடுத்தண்ணியா மாறிடுச்சுன்னா பாருங்களேன். :-)//\nஅய்யய்யோ தங்கச்சி.. அர்ஜண்டுக்கு வாங்கி வச்சிருந்த ஆசிட்ட ஊத்திருயிருக்கப்போறாங்க. கவனமா யிரு :)\n// விஜய் ஆனந்த் said...\nஇந்த தடவை அண்ணாச்சி வின்னர்\nஓ.. இவருதான் பஞ்சாயத்து நாட்டாமையா\nவேனாந்தாயி அது நான் இல்ல... நாட்டாமை மாதிரி வேஷ்டி கூட கட்டிருவேன் ஆனா அந்த கூஜா சொம்ப வாயில கவுத்து தண்ணி மட்டும் குடிக்க வராது\nஆஹா, இந்த ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க முடியலயே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....//\nஃஓ க்ரையிங்.. சிங் இன் தி ரெயின்.... :-)))\nகார்க்கி மற்றும் வால் பையன் தான் கம்மி ஆகுறாங்க.\nவெண்பூ, அப்புறம் ஆதர்ஷுக்கு பொண்ணு கொடுக்க வரதட்சணை கேப்பேன் ஆமாம்:):):)\nபோன வாரம்.. அதுக்கு முந்தின வாரம் எல்லாம் இந்நேரத்துல ஓடுன கும்மியை மிஸ் பண்ணிட்டீங்க.அதான் தெரியல உங்களுக்கு. :-)\nஊர் சுத்தப் போய்ட்டேன்( நம்ப பொறுக்கிதான ஹி..ஹி..ஹி..)\n//அட வந்த வேலை மறந்துபோச்சு..\nநாங்க இங்க கொதிச்சுதான் வந்திருக்கோம். எங்க மேலே பட்ட தண்ணியெல்லாம் சுடுத்தண்ணியா மாறிடுச்சுன்னா பாருங்களேன். :-)//\nஅய்யய்யோ தங்கச்சி.. அர்ஜண்டுக்கு வாங்கி வச்சிருந்த ஆசிட்ட ஊத்திருயிருக்கப்போறாங்க. கவனமா யிரு :)//\n வரட்டும்.. ஒரு கை பார்க்கிறேன்.. இல்ல ஒரு காலை வெட்டி எடுத்து கறி செஞ்சிடலாம்.. என்ன சொல்றீங்.... :-)\n// ஏ அப்பா சென்ஷி ஏன் ஏன் இப்படி.. அக்கா நல்லாருக்கறது பிடிக்கலையா..\nராப் நீயும் நினைச்சியா.. இப்படி எத்தன பேரு கிளம்பி இருக்கீங்க...\nமுரளிகண்ணன் நம்பாதீங்க ... நீங்க சூப்பரா சினிமாக்கட்டுரை எழுதறீங்க.. :) //\nஇப்படி சொல்லிட்டா விட்டுடுவோமா நாங்க\nசென்ஷி எவளோ பீல் பண்றாரு. :-) :-)\nபோன வாரம்.. அதுக்கு முந்தின வாரம் எல்லாம் இந்நேரத்துல ஓடுன கும்மியை மிஸ் பண்ணிட்டீங்க.அதான் தெரியல உங்களுக்கு. :-)\nஊர் சுத்தப் போய்ட்டேன்( நம்ப பொறுக்கிதான ஹி..ஹி..ஹி..)//\nஅப்போ நீங்க ஊர் சுற்றும் வாலிபனா\nவிஜய் ஆனந்த் 150 வின்னர் :)\nஏ அப்பா சென்ஷி ஏன் ஏன் இப்படி.. அக்கா நல்லாருக்கறது பிடிக்கலையா..\nராப் நீயும் நினைச்சியா.. இப்படி எத்தன பேரு கிளம்பி இருக்கீங்க...\nமுரளிகண்ணன் நம்பாதீங்க ... நீங்க சூப்பரா சினிமாக்கட்டுரை எழுதறீங்க.. :)//\nமுத்துக்கா பாருங்க.. நான் மட்டும்தான் இங்கண நல்ல பிள்ளை.. நோட் தி பாயிண்ட்.. ;-)\nவெண்பூ, அப்புறம் ஆதர்ஷுக்கு பொண்ணு கொடுக்க வரதட்சணை கேப்பேன் ஆமாம்:):):)\n அப்புறம் இப்படி சொல்ல மாட்ட :)\nவிஜய் ஆனந்த் 150 வின்னர் :) //\nதொடர்ந்து மூன்றாவது முறையாக 200 பின்னோட்டங்கள் வாங்க இருக்கும் ராப் அவர்களை பாராட்ட விழைகிறேன்./\nவெண்பூ, அப்புறம் ஆதர்ஷுக்கு பொண்ணு கொடுக்க வரதட்சணை கேப்பேன் ஆமாம்:):):)\n அப்புறம் இப்படி சொல்ல மாட்ட :) //\nஆதர்ஷ் அவங்க அப்பா மாதிரி இல்லை...ரொம்ப நல்ல பையன் :)\n// விஜய் ஆனந்த் said...\nஇந்த தடவை அண்ணாச்சி வின்னர்\nஓ.. இவருதான் பஞ்சாயத்து நாட்டாமையா\nவேனாந்தாயி அது நான் இல்ல... நாட்டாமை மாதிரி வேஷ்டி கூட கட்டிருவேன் ஆனா அந்த கூஜா சொம்ப வாயில கவுத்து தண்ணி மட்டும் குடிக்க வராது\nஎனக்கொரு ஜந்தேகம்.. விஜயை சொன்னா அப்துல்லா பதில் சொல்றாரு..\nஆதர்ஷ் அவங்க அப்பா மாதிரி இல்லை...ரொம்ப நல்ல பையன் :)//\n150 போட இவளோ போட்டியா\nமே ஐ கம் இன்\n// விஜய் ஆனந்த் said...\nஇந்த தடவை அண்ணாச்சி வின்னர்\nஓ.. இவருதான் பஞ்சாயத்து நாட்டாமையா\nவேனாந்தாயி அது நான் இல்ல... நாட்டாமை மாதிரி வேஷ்டி கூட கட்டிருவேன் ஆனா அந்த கூஜா சொம்ப வாயில கவுத்து தண்ணி மட்டும் குடிக்க வராது\nஎனக்கொரு ஜந்தேகம்.. விஜயை சொன்னா அப்துல்லா பதில் சொல்றாரு..\nஹா ஹா....அண்ணாச்சிக்கு முன்னாடியே நா பதில் சொல்லிட்டேன்...\nமை ப்ரண்ட் அதான் யோசிச்சிட்டே நல்லா உத்து உத்து படிச்சேன்\nதொடர்ந்து மூன்றாவது முறையாக 200 பின்னோட்டங்கள் வாங்க இருக்கும் ராப் அவர்களை பாராட்ட விழைகிறேன்./\nஎனைக்கு 200 எல்லாம் வேணாம் 90 போதும் :))\n// எனக்கொரு ஜந்தேகம்.. விஜயை சொன்னா அப்துல்லா பதில் சொல்றாரு..\nகும்மி உச்சில இருக்குன்னு அர்த்தம் :-)\nராப் அக்கா இருக்கது நெப்போலியன் ஊரு :)\nமே ஐ கம் இன்\n// மே ஐ கம் இன்\nஇங்கே இருக்கற நிலைமைல இது எல்லாம் படிபாங்கள தெரியலை .-)\nயு ஸ்டார்ட் த முசிக்\nதொடர்ந்து மூன்றாவது முறையாக 200 பின்னோட்டங்கள் வாங்க இருக்கும் ராப் அவர்களை பாராட்ட விழைகிறேன்.\nமறுக்கா கூவு... ஊரார் பதிவ ஊட்டி வளர்த்தா தன் பதிவு தானா வளரும்னு சும்மாவா சொன்னாங்க வலையோர்\n175-க்கு... அண்ணாச்சி த வின்னர்\nகார்க்கி, திஸ் தொறந்த வீடு, யு கமின் யா:):):)\nமே ஐ கம் இன்\nஎன்னாது ஓரு பெரிய மனுசன் சின்ன புள்ள தன்மா கேள்வி கேட்டுகிட்டு :)))))\nமே ஐ கம் இன்\nஓ உங்களுக்கு கும்மி அடிக்க தெஇர்யுமா வெறும் ஸ்மைலிதான் போடுவ்விங்கனு நினைச்சேன்\nமை ப்ரண்ட் அதான் யோசிச்சிட்டே நல்லா உத்து உத்து படிச்சேன்\nநல்ல பெயருடன் இன்றைய கும்மியிலிருந்து விடைபெறுகிறேன். மீண்டும் மற்றுமொரு அருமையான கும்மியில் சந்திப்போம்.. அன்புடன் விடைப்பெறுவது,\n.:: மை ஃபிரண்ட் ::.\nகார்க்கி, திஸ் தொறந்த வீடு, யு கமின் யா:):):)//\nஅதனாலதான் ராப் கேட்டு வர்றேன்.. கிகிகிகிகிகி\nதொடர்ந்து மூன்றாவது முறையாக 200 பின்னோட்டங்கள் வாங்க இருக்கும் ராப் அவர்களை பாராட்ட விழைகிறேன்./\nஎனைக்கு 200 எல்லாம் வேணாம் 90 போதும் :)) //\nஅண்ணாச்சி....தாமிரா அங்கிள் கூட சேராதீங்கன்னா கேக்கறீங்களா இப்போ பாருங்க...90 'போதும்'-ன்னு சொல்றீங்க...\nஇங்கே போடற எல்லா பின்னோடத்துக்கும் நீங்க பதில் சொல்லி ஆகணும்.. ஆமா சொல்லிபுட்டேன்.\nமே ஐ கம் இன்\nஎன்னாது ஓரு பெரிய மனுசன் சின்ன புள்ள தன்மா கேள்வி கேட்டுகிட்டு :)))))\nயாரு யாரு யாரு பெரிய மனுஷன்\nபோய்ட்டு வாங்க மைபிரண்டு :)\nநான் தான் 200 அடிப்பேன்..\nஇன்னும் பத்தே பாத்து பின்னோட்டம் தான் முடிச்சிட்டு கெளம்புங்க. .-)\nயாரு யாரு யாரு பெரிய மனுஷன்\nநீங்க நீங்க நீங்க தான் பெரிய மனுஷன் அண்ணே\nபோய்ட்டு வாங்க மைபிரண்டு :)\nஅண்ணே தீபாவளிக்கு சென்னையில இருப்பிங்களா\n//எனைக்கு 200 எல்லாம் வேணாம் 90 போதும்//\nஅண்ணி செல் நம்பர் அனுப்புங்க, அப்புறம் பேசிக்கறேன்:):):)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://welvom.blogspot.com/2011/01/blog-post_05.html", "date_download": "2018-07-21T00:17:50Z", "digest": "sha1:TUJ6MVMVMOLLSQ7ASTKXQNHCOMHWW2OU", "length": 6502, "nlines": 64, "source_domain": "welvom.blogspot.com", "title": "தமிழின அழிப்புக்கு துணைபோயுள்ள கருணாநிதி - செல்வி ஜெயலலிதா - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஈழம் , தமிழகம் » தமிழின அழிப்புக்கு துணைபோயுள்ள கருணாநிதி - செல்வி ஜெயலலிதா\nதமிழின அழிப்புக்கு துணைபோயுள்ள கருணாநிதி - செல்வி ஜெயலலிதா\nதமது சுகபோகத்துக்காக தமிழக முதல்வர் மு.கருணாநிதி இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு துணைபோயுள்ளதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அரசாங்கம் இந்திய மருத்துவ சபை தொடர்பில் விடுத்துள்ள புதிய அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாநிதியை கோரிய அறிக்கை ஒன்றில் அவர் இந்த விடயத்;தை சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமது நலன்களுக்காக, தமிழன படுகொலைகள், கச்சத்தீவு விவகாரம், இங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் போன்ற விவகாரங்களில் இருந்து இந்திய அரசாங்கத்தை தமிழக முதல்வர் பாதுகாத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 2:13\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.chithambaracollege.org/index.php/news-events/250-osa-int-report-01-03-2017", "date_download": "2018-07-20T23:57:36Z", "digest": "sha1:MTC6GYTFWZW2NDZY2E26GSU3AGNZAACJ", "length": 10658, "nlines": 53, "source_domain": "www.chithambaracollege.org", "title": "சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (International) செயற்பாட்டு அறிக்கை (01/03/2017) - Chithambara College : Official Website", "raw_content": "\nசிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் விபரக்கோவையில் உங்களை பதிவு செய்யுங்கள்.[FORM]\nசிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (International) செயற்பாட்டு அறிக்கை (01/03/2017)\nசிதம்பராகல்லூரி சர்வதேச பழைய மாணவர் சங்கம் லண்டனில் சட்ட பூர்வமாக பதிவு செய்யப்பட்டு கல்லூரியின் அபிவிருத்தி பணிகளில் நேரடியாக செயலாற்றிவருகின்றது. 2016 ஆம் ஆண்டு உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகளில் மருத்துவ பீடத்திற்கு இரு மாணவர்கள் தகுதியானது பழையமாணவர் மற்றும் வல்வை மக்களுக்கு கல்வி அபிவிருத்தி பணியில் மிகுந்த நாட்டமேற்பட்டுள்ளது. கல்விமான்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் பங்களிப்புடன் மேலும்\nபல கல்வி அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்தும் மேற்கொள்வோம் என்று மகிழ்ச்சியுடன் அறியத்தருக்கின்றோம். சிதம்பராகல்லூரி சர்வதேச பழைய மாணவர் சங்கம் ஆரம்பித்து ஆண்டு நிறைவில் செயற்பாட்டறிக்கையினை மக்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.\n1.ஆசிரியர் மாணவர் முகாமைத்துவ முறைமை SMS (School Management System) கணனிமயப்படுத்தல்.\nமாணவர் ஆசிரியர் வரவு, கால அட்டவனை, மாணவர் தேர்ச்சி அறிக்கை, மாணவர் புள்ளி ஆய்வறிக்கை (வகுப்பு ரீதியான, பாட ரீதியான, வகுப்பு பிரிவு ரீதியான), ஆசிரியர் திறனாய்வு அறிக்கை, கணிப்பீட்டு பதிவேடு, விளையாட்டு பதிவுகள் (சான்றிதழ்கள், புள்ளிக் கணிப்புக்கள், வயது பிரிவில் சிறந்த வீரர் தெரிவு) நூலகம், கணக்குகள் அடங்கிய அனைத்து செயட்பாடுகளும் இலகுவாக கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது.\n2.லண்டனில் வடமாகாண கல்வி கருத்தரங்கு நடத்துவதற்கு நிர்வாகசபை உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். சிதம்பராக்கல்லூரியில் குறுகியகால பகுதியில் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்தி பணிகள் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வியாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.\n3. CHITHAMBARA OSA INTERNATIONAL வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டது.\n4. இடி மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக கணனி அறை கணனிகள் பாதிப்படைந்தன. செயலிழந்த Computer Network ஐ திருத்தி வழமையான செயட்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கணனி மயப்படுத்தப்பட்ட மாணவர் தேர்ச்சி அறிக்கைகள் தகுந்த நேரத்தில் தயாரித்து வழங்கப்பட்டன.\n5.வல்வை 73 அமைப்பு உறுப்பினர் பழைய மாணவர் திரு ராமச்சந்திரன் (நேரு) அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட கணினி கொழும்பிலுள்ள நிர்வாக சபை உறுப்பினர் ஊடாக பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.\n6.பௌதீகவியல் முப்பரிமான வீடியோ கற்பிதலை லண்டன் பொறியியலாளர் சூரியலிங்கம் ரமேஷ் மாணவர்களுக்கு ஆரம்பித்து வைத்தார்.\n7. புதிதாக கட்டப்பட்ட தொண்டைமானாறு வெளிக்கள ஆராய்ச்சி நிலையத்தில் நிர்வாக சபை உறுப்பினர்கள் Computer networking, Server Installation Projector installation நேரடியாக நெறிப்படுத்தி பணியாற்றியிருந்தனர்.\n8. வல்வை 73 அமைப்பு உறுப்பினர் பழைய மாணவர் திரு ராமச்சந்திரன் (நேரு) அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டாவது கணினி, லண்டனில் வசிக்கும் திரு திருமதி ராதாராம் தம்பதியினரால் அன்பளிப்பு செய்யப்பட்ட Server ஆகியவை வலய கல்வி பணிப்பாளர் திரு புஷ்பலிங்கம் முன்னிலையில் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.\n9. மாகாணக்கல்வி அமைச்சின் Learning material Development Unit இணைந்து தயாரித்த பௌதீகவியல் முப்பரிமான பரிசோதனைகள் வீடியோக்கள் ஊடாக அளவியல் பாட மீட்டல் பயிற்சிகள் சிதம்பராகல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.\n10. மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிதம்பராக்கல்லூரிக்கு வழங்கவுள்ள மாடி கட்டிடதுக்குரிய காணி கொள்வனவு திட்டத்தை ஆரம்பித்து, ஒரு மாத அவகாசத்தில் வெற்றிகரமாக 4 பரப்பு காணி கல்லூரி வளாகத்துடன் இணைக்கப்ட்டுள்ளது.\n11.சிதம்பராக்கல்லூரியின் கணணி மற்றும் கணணி வலையமைப்பு திருத்த வேலைகளை சர்வதேச பழைய மாணவர் சங்கம் கால தாமதமின்றி செயலாற்றி வருகின்றது.\nபௌதிக மனித வளங்களை மேம்படுத்தி நவீன தொழில் நுட்பங்கள் ஊடாக தரமான கல்வியை வழங்குவதன மூலம் ஆளுமை மிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்க, விசுவாசம் மிக்க பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பேருதவியுடன் பணியாற்றும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி எம்மால் முன்னெடுக்கப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளிலும் பங்கு கொண்டு உதவி ஊக்கிவித்த அனைத்து பழைய மாணவர், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கு இதம் கனிந்த நன்றியினையும் அன்பு கலந்த வணக்கத்தினையும் கூறி இவ்வறிக்கையினை நிறைவு செய்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-26-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-07-21T00:10:03Z", "digest": "sha1:XXJUDGSA7657BBGD37MBNFHL2XNTL2LG", "length": 14701, "nlines": 111, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சென்னை - 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nஎன் புரட்சி – மீண்டும் பாஸ்டனில்\nசர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம்\n எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் பேட்டி\nஅஸ்ஸாம் மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பள்ளிக்கூடம் திறப்பு\nகேரளா: மகாராஜாஸ் கல்லூரி மாணவர் கொலை நடந்தது என்ன\nகூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் தீர்ப்பு\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nநரோடா பாட்டியா வழக்கு: மூவருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை\nசென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nBy Wafiq Sha on\t February 25, 2017 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nசென்னை பேஸின் பிரிட்ஜ் காவல்நிலையத்தில் 1991ல் நடைபெற்ற கஸ்டடி வழக்கில் 26 வருடங்கள் கழித்து விசாரணை நீதிமன்றம் இரண்டு காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. பிரகாசம் என்ற நபரை டிசம்பர் 17, 1991 அன்று இரவு 9.45 மணியளவில் திருட்டு வழக்கொன்றில் விசாரிப்பதற்காக சப் இன்ஸ்பெக்டர் சுப்பையா, கான்ஸ்டபிள்கள் திருஞானசம்பந்தம் மற்றும் வரதராஜ் ஆகியோர் அவரின் குழந்தையுடன் பேஸின் பிரிட்ஜ் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்பகுதி பஞ்சாயத்து தலைவரின் தலையீட்டினால் தனது குழந்தையை மட்டுமே பிரகாசத்தின் மனைவி அமுதாவால் காவல்துறையினரிடமிருந்து மீட்க முடிந்தது.\nஅழைத்து செல்லப்பட்டு மூன்று நாட்கள் கழித்து பிரகாசம் இறந்துவிட்டதாக அவர் மனைவியிடம் தெரிவித்தனர். காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓட முயன்ற பிரகாசம் பேசின் பாலத்தில் இருந்து கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்ததாக சுப்பையா தனது உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். வருவாய்துறை அதிகாரியின் விசாரணையில் பிரகாசம் காவல்துறையினரின் சித்திரவதையால் மரணித்ததாக அறியப்பட்டது. 2009ல்தான் இந்த வழக்கு விசாரணைக்காக செசன்ஸ் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது.\nவழக்கை விசாரித்த செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சாந்தி, காவலர்கள் சுப்பையா (வயது 72) மற்றும் வரதராஜ் (வயது 58) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மரண தண்டனை வழங்குவதற்கு உற்ற வழக்காக இது இருந்தாலும் இருவரின் வயதை கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனை வழங்குவதாக அவர் தீர்ப்பில் கூறியிருந்தார். இருவருக்கும் 1.5 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பிரகாசத்தின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில அரசாங்கத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். பாலத்திற்கு இருந்த விழுந்த நபரின் உடம்பில் எப்படி 67 காயங்கள் ஏற்பட்டது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான திருஞானசம்பந்தம் விசாரணை காலத்திலேயே இறந்து விட்டார்.\nTags: எஸ்.சுப்பையாஏ.திருநியானசம்பந்தம்கஸ்டடி மரணம்காவல் நிலைய மரணங்கள்காவல்துறை அராஜகம்சி.வரதராஜ்பி.பிரகாசம்\nPrevious Articleகுழந்தை கடத்தல் வழக்கில் சிக்கிய பாஜக: கட்சியில் விரிசல்\nNext Article மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nகாலம் கடந்த தீர்ப்பு நீதி மறுப்பிற்கு சமம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகஃபாவும் இப்ராஹீம் (அலை) வாழ்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/actor-vikranth-wife-manasa/", "date_download": "2018-07-21T00:13:51Z", "digest": "sha1:BYS4T635MHG4UPC5ZFLAFUHNHPLUNKBR", "length": 9126, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் விக்ராந்த் மனைவி யார் தெரியுமா ? ஆதாரத்துடன் புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நடிகர் விக்ராந்த் மனைவி யார் தெரியுமா \nநடிகர் விக்ராந்த் மனைவி யார் தெரியுமா \nதமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க இன்று வரை போராடி வருபவர் விக்ராந்த். தளபதி விஜயின் சித்தப்பா மகன் தான் இந்த விக்ராந்த். தற்போது நடந்து கொண்டிருக்கும் செலிபிரிட்டி பிரிமியர் லீக்கில் மரியாதை இல்லாத காரணத்தால் தானும் தான் நண்பன் விஸ்ணு விஷாலும் கலந்துகொள்ளவில்லை என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர். தற்போதும் ஒரு சில படங்களை தன் வசம் வைத்துள்ளார். ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்களை இன்று வரை பெரிதாக வெளியில் காட்டிக்கொண்டதில்லை விக்ராந்த். தற்போது அவர்களை நாம் காண்போம்.\nநடிகர் விக்ராந்தின் மனைவி சன் டீவியில் ஒளிபரப்பான உதிரி பூக்கள் மற்றும் அதேபோல் மலையாளத்தில் ஒளிபரப்பாகும் ‘மக்களுடே அம்மே’ என்ற சீரியளிலிம் நடித்துள்ளார்.\nவிக்ராந்தின் முதல் மகனுக்கு தற்போது 7 வயதாகிறது.\nவிக்ராந்த் மனைவி, மலையாள நடிகை கணக்காதுர்காவின் மகளாவார். இவர்களுக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.\nவிக்ராந்தின் மாமியார் கனகதுர்கா ஒரு பழம்பெரும் நடிகை ஆவார். மலையாள திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர். அங்கு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் கணக்கதுர்கா\nமொத்தம் 15 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்\nவிக்ராந்த், அவரது மனைவி மானஷா, விஷ்ணு விஷால், நடிகர் விஷால் , வரலட்சுமி ஆகியோர் நல்ல நண்பர்கள் ஆவார்.\nPrevious articleகாதலனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா \nNext articleபாகுபலி பிரபாஸுடன் அடுத்த படமா பிரபாஸை சந்தித்த பேசிய அட்லீ பிரபாஸை சந்தித்த பேசிய அட்லீ \nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவாளர் \nநடிகர் ஷாருக்கானுக்கு இவ்ளோ பெரிய மகனா. செம ஸ்டைலா இருக்காரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2018-07-21T00:19:12Z", "digest": "sha1:S3VWZUQBUZRBNWUNH24SOSF54A3BCGWI", "length": 3632, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மானுடன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மானுடன் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-07-20T23:46:42Z", "digest": "sha1:WBHGSKJI5BBTMBXFZ565BHGUD6LT54YT", "length": 3693, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விதவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விதவை யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T00:21:49Z", "digest": "sha1:V6ZNU5XCMBKJFDSFALWB6OFBF23XSN5W", "length": 14903, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுண்கணிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநுண்கணிதம் (Calculus) என்பது நுண்ணிய பகுப்பாய்வுகளால் கணிப்பீடுகளும் கணிதத் தொடர்பு-உறவுகள் பற்றியும் அறிந்து ஆயும் ஒரு கணிதத் துறை. பொதுவாக ஒன்று (காலத்தாலோ இடத்தாலோ) மாறும்பொழுது அது எந்த விகிதத்தில் மாறுகின்றது எப்படியெல்லாம் மாறுகின்றது என்பதை நுண்ணிய பகுப்பாய்வு செய்வதன் மூலம் அதைப்பற்றியும் அதன் மாற்றத்தைப் பற்றியும் பல பண்புகள் வெளிப்படுகின்றன. இப்படிப்பட்ட பற்பல ஆய்வுகளுக்கு இத்துறை பயன்படுகின்றது. இயற்கையில் உள்ள பல அறிவியல் விதிகள் மற்றும் இயக்கங்கள் இவ்வகை நுண்ணிய பகுப்பாய்வால் கண்டறியப்பட்டுள்ளன. நுண்கணிதத் துறையில் வகைநுண்கணிதம், (பகுப்பாய்வின் அடிப்படையில்) தொகைநுண்கணிதம் என்னும் இரு பிரிவுகள் உண்டு. இத்துறையில் அடைவெல்லை (Limits), நுண்மாறுவிகிதம் (derivative), நுண்தொகுமுறை (integration), முடிவிலி அடுக்குவரிசை (infinite series) முதலிய தலைப்புகள் அடங்கும்.\nநுண்கணிதத்தின் வரலாறு தொல்பழங்காலத்தில் இருந்து தொடங்குகின்றது. பழங்கால எகிப்தியர் கி.மு 1800 இலேயே இணைவெட்டுக் கூம்புப்படிகம் (pyramidal frustrum) போன்ற திண்மவடிவங்களின் பரும அளவை (கன அளவை) கணிக்க பகுப்பாய்வு முறைகளைக் கையாண்டனர். (பார்க்க எகிப்திய மாஸ்க்கோ பாப்பிரசு [1] [2]). யூடோக்ஸஸ் (Eudoxus)(கி.மு. 408-355) என்னும் கிரேக்க அறிஞர் முடிவற்ற பல்கோணக நுண்பகுப்பு முறை என்னும் முறையைப் பயன்படுத்தி பல வடிவங்களின் பரப்புகளைக் கணித்தார். இது தற்கால முடிவிலி அடைவெல்லை முறைக்கு இனமான முன்கருத்து. இதே கருத்தை சீனாவில் லியு ஹுயி (Liu Hui) என்பார் கி.பி 3 ஆவது நூற்றாண்டில் கண்டுபிடித்து, அதன்வழி வட்டத்தின் பரப்பளவைக் கணக்கிட்டார். இதே முறையைப் பயன்படுத்தி சு சோங்சி என்னும் சீனர் உருண்டையின் பரும அளவை (கன அளவை)க் கண்டுபிடித்தார். இடைக்காலத்தில் இந்திய கணித இயலர் ஆர்யபட்டா கி.பி. 499 ல் முடிவிலிநுண்ணி (infinitesimals) என்னும் கருத்தை முன்வைத்து அதன் அடிப்படையில் விண்ணியலில் பயன்படும் சில கருத்துக்களை நுண்கணித சமன்பாடுகளாகக் கொடுத்தார் [3]. இதன் அடிப்படையில் கி.பி 12 ஆம் நூற்றாண்டில் பாஸ்கரா-2 என்னும் இந்திய அறிஞர் முடிவிலிநுண்ணி அடிப்படையில் நுண்மாறுவிகிதம் (derivative) என்னும் கருத்தை முன்னமே அடைந்து ரோலின் தேற்றம் என்னும் வடிவத்தின் முன்வடிவை அடைந்தார். கி.பி 1000 ஆம் ஆண்டின் அண்மையில், இபுன் அல்-ஹய்தம் (அல்ஹசன்) என்னும் இராக்கிய அறிஞர் முதன்முதலாக, நான்மடிகளின் வரிசையின் கூட்டுத்தொகையை கணிதத்தூண்டுகோள் (mathematical induction) என்னும் கருத்தை முன்வைத்துக் கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் எந்த முழு எண்மடிகளின் கூட்டுத்தொகையையும் கண்டுபிடிக்க ஒரு பொது வாய்பாடு கண்டுபிடித்தார். இம்முறை தொகுநுண்கணித முறைக்கு அடிப்படையான ஒரு கருத்து [4]. கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இரானிய கணித இயலர் ஷ்ராஃவ் அல்-டின் அல்-துசி என்பவர் மும்மடியத் தொடரின் நுண்மாறுவிகிதத்தைக் கண்டுபிடித்தார். இது பகுநுண்கணிதத்தில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும் [5]. 14 ஆவது நூற்றாண்டில் கேரளாவில் உள்ள சங்கமகிராமா என்னும் இடத்தைச் சேர்ந்த மாதவா என்னும் கணித அறிஞர் தம் கேரள வானியல் கணிதவியல் அறிஞர் குழுவுடன் சேர்ந்து தற்காலத்தில் டெய்லர் வரிசை என்று அழைக்கப்படும் ஒரு வரிசையின்வகையில் ஒரு தனி வகையைப் பற்றி யுக்திபாஷா என்னும் நூலில் விளக்கியுள்ளார் [6][7][8][9].\nஎண்கணிதம் / எண் கோட்பாடு\nவகையீட்டுச் சமன்பாடுகள் / Dynamical systems\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2017, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=284&catid=5", "date_download": "2018-07-20T23:42:22Z", "digest": "sha1:MEWSXJQ2DKSEIQSGD6IRODHZQZZ4LA4P", "length": 12245, "nlines": 153, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n5 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #920 by NitroUK\nநான் யாருடைய சுட்டியை என் சுட்டி விளைவிக்கும் என்று ஒரு addon பற்றி தெரியும் என்றால் நான் யோசித்து கொண்டிருந்தேன் என்று அதன் இரவு நேரம் மற்றும் என் விமானம் குளிர் மற்றும் டார்க் போது நான் சுவிட்சுகள் பார்க்க விமானம் / ஒளி ...\nதற்போது இது போன்ற ஏதாவது இருக்கிறதா அது யாரால் செய்யப்பட்டது ஐடி சந்தோஷமாக பணம் சேர்க்க.\nசிறந்த விருப்பம் க்ளென் - ஜி-வோடிசி\n\"ப்ளூ ஸ்கைஸ் ... பாதுகாப்பான பறக்கும்\"\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 17\n5 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு - 5 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #930 by DRCW\nஹே, இது அமர்ந்துள்ளதால், இந்த சுட்டியைப் பயன்படுத்தி, FPS ஐத் தட்டுவதன் மூலம், இந்த அம்சத்தை மேலும் சேதப்படுத்தும் வகையில் சேர்ப்பேன். விமானப் பயிற்சியின் போது குழு வெள்ளப்பெருக்கு விளக்குகளைப் பயன்படுத்துவதே சிறந்த பந்தயம் ஆகும். நீங்கள் பொருத்தப்பட்ட விமானங்களுக்கு APU (ஆக்ஸ் பவர் யூனிட்) நீங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nகடைசியாக திருத்தம்: 5 மாதங்கள் ஏழு வாரங்கள் முன்பு DRCW.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nநேரம் பக்கம் உருவாக்க: 0.211 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_09.html", "date_download": "2018-07-21T00:05:21Z", "digest": "sha1:KBH3SXHHCVW4QSKCKACZVFSREX7Y6HBV", "length": 50507, "nlines": 285, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கதை சொல்லியும் கைத்தொழிலும்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவாழ்நாள் முழுதும் குழந்தையாகவே இருந்தால் எவ்வளவு நல்லாருக்கும், பணத்தை, பாசத்தை, துரத்தி துரத்தி ஓய்ந்து போவதற்கு பதில். என் நினைவு தெரிந்து நிறைய பேர் எனக்கு கதை சொல்லிருக்காங்க, என் அப்பச்சி, ஆத்தா, தாத்தா, ம்ம்ம் நானே ரொம்ப நல்லா கதை சொல்லுவேன், ஒரு கதையை மாதக்கணக்கில் விளம்பர இடைவெளியுடன். என் குழந்தைகளும் கதை சொல்லுவதிலும் கேட்பதிலும் ஆர்வமுடையவர்கள். இப்போது இருக்கும் நிறைய குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பே அமையாமல் போகிறது, அவசர உலகில் இழக்கும் நிறைய விசயங்களில் முக்கியமானது இந்த குழந்தைப்பருவம் தொலைந்து போவது. நான் விளையாடிய தாயம், கில்லி, பனிரெண்டாம் கல், நொண்டி, பூப்பறிக்க போகும் விளையாட்டுகள் இப்போது நகர் புறங்களில் பார்க்கவே இல்லை. குழந்தைகள் தரையில் அமர்வதை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. இன்று குழந்தைகளுக்கான சில தளங்களை பார்க்கலாம், இவற்றில் பெரும்பான்மை நீங்கள் அறிந்திருக்கலாம்.\nசிறு வயதில் எல்லாமே சந்தோசம்தான், பார்க்கும் யாவுமே மனதில் பதியும் வயதில் பாட்டு பதியாதா கற்றலின் மிகச்சிறந்த வழி பாட்டுதான். பரஞ்சோதி அவர்களின் இந்த இரு வலைப்பூக்களும் குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் என்று மிக அருமையான தொகுப்பு. சிறுவர்பாடல் , சிறுவர்கதை\nபடித்து உங்கள் கருத்தை அங்கேயும் முடிந்தால் பதியுங்கள்.\nசின்ன வயதில் எப்பவும் என் ஆத்தா மடியில் படுத்து கதை கேப்பேன், இப்போது நினைத்தாலும் அந்த மிருதுவான புடவையும், அதன் வாசமும், முடி கோதும் விரலும் நான் இழந்ததின் வீரியம் சொல்லும், அதே போன்ற\nஒரு பாட்டிகதை இது . நான் சமீபத்தில் ரசித்து படித்த வலைப்பூ இதுதான். ருக்மணி பாட்டியின் கதைகள் இப்போது நானும் காப்பி அடிக்கிறேன்.\nகுழந்தைகளின் ஆரோக்கியமே நமக்கு நிம்மதி தரும் விசயம், ஒரு சிறு துவளல் கூட மனதை கஷ்டப்படுத்திவிடும். ஆரோக்கிய குழந்தை வளர்ப்பைப்பற்றி அம்மாக்கள் கூறும் அறிவுரை, அனுபவ பாடம், உணவு முறை, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு, குறை மாத குழந்தைகள் பராமரிப்பு, பெற்றோர் கடமைகள், குழந்தைகளின் விருப்பங்கள், அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் விவாதங்கள், எங்க அம்மாக்களின் வலைப்பூ , பேரண்ட்ஸ் க்ளப் ஆகிய இரு வலைப்பூக்களிலும் பகிரப்படுகிறது. அம்மாக்கள் வலைப்பூ அம்மாக்கள் மட்டுமே எழுதுகிறோம், பேரண்ட்ஸ் க்ளப் அப்பாக்களும் எழுதிகிறார்கள். அனுபவ பாடமாக நிறைய பதிவுகள் இருப்பதால் எதேனும் ஒரு கேள்வி எழும்பினால் கூட பதில் உடனே கிடைக்கும்.\nகைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்வது குழந்தைகளை ரசனை உடையவர்களாக மாற்றும், கைவினைப் பொருட்கள், சிறிய சித்திரம் வரைவது, வர்ணம் தீட்டுவது, என்று எக்கச்சக்க கலைகள் பரந்து விரிந்து உள்ளது. அவற்றில் சிலவற்றை கற்றுத்தரும் வலைப்புக்கள் இது.\nதர்ஷினி கற்றுத்தரும் இந்த கைவேலைகள் படங்கள் மூலம் விளக்கப்படுவதால் புரிந்து கொள்ள எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது. பெயிண்டிங்கில் பெரும்பாலான வகைகளை காணலாம், பாட் பெயிண்டிங், காபி, கோன், இலையில் பெயிண்டிங், பேப்பர் ஆர்ட், தஞ்சாவூர் பெயிண்டிங் என்று நிறைய வகைகளை கற்றுக்கொள்ளலாம். கலைகளை கற்பது பொழுது போக்கல்ல, அவை வருங்காலத்தில் மிகப்பெரிய வியாபார சந்தையாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். விலை கொடுத்து ஒன்றை வாங்குவதை விட நம் கையால் செய்த பொருளுக்கு மதிப்பு அதிகம் தானே.\nநீங்களும் செய்யலாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தொகுப்பு பதிவு, துணிகளில் மணிவேலை, மெஹந்தி, போட்டா ஃப்ரேம் என்று இதில் இல்லாத விசயங்களே இல்லை, குழந்தைகள் கையால் ஒரு வாழ்த்து அட்டை செய்ய வையுங்கள், அது முடிந்ததும் அவர்களின் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை பார்த்தால் அதற்கு இணை எதுவும் இருக்காது.\nஎன்றும் புதிதாக எதாவது ஒன்று கற்றுக்கொண்டிருந்தால், வாழ்க்கை மிக ரசனையுடன் அமையும் என்பதற்கு மாற்று கருத்து இருக்காது. சின்ன நுணுக்கமான வேலைகள் கற்றுக்கொள்வது குழந்தைகளின் மனரீதியான ஆற்றல், நினைவாற்றல், பொறுமை, அழகுணர்ச்சி, மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் திறன், எல்லாவற்றையும் விட ஒரு திருப்தியான மனநிலை, பொருளாதாரம் கையாளும் திறன் எல்லாவற்றையும் வளர்க்கும்.\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வேறு ஒரு தலைப்பில் சந்திக்கலாம். நன்றி\n//இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வேறு ஒரு தலைப்பில் சந்திக்கலாம்.//\nநம்பிக்கை இல்லன்னா சந்திக்காமயா இருக்க போற.. ..ஏன் பில்டப்.. எழுதினோமா போனோ ம்மான்னு இல்லாம தினமும் சந்தீஈஈஈஈப்போமா ன்னு\nம்ம்க்கும் இங்கயாவது கும்மி அடிக்காம சீரியஸா இருக்கலாம்னா விட மாட்டியே...ஒரு விளம்பரம்...\nஎனக்கு உண்மையிலயே பயன்படக்கூடிய நிறைய சுட்டிகள் நன்றி :))\nநீங்க எப்பிடி திரும்பினாலும் கவிதாக்கா கேட்ட போடுறாங்களே :)))))\n:) கண்ணா அறியாத புள்ளை பாவம் விட்டுடுவோம்\nவிஜி மேம் அற்புதமான வலைத்தளங்கள்\n//கண்ணா அறியாத புள்ளை பாவம் விட்டுடுவோம் //\nநல்லஅறிமுகம். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.\nபெயர் சொல்ல விருப்பமில்லை Sat Sep 11, 06:29:00 AM\nஅறிமுகங்கள் எல்லாம் நல்லாத்தான் போயிகிட்டு இருக்கு\nஇது விளம்பர நோக்குலே எழுதப்பட்டதா\nகவிதா எனக்கு சொல்லவே இல்லே:)\nசரி, விஜி பதிவு நல்ல முறையிலே வந்திருக்கு\nசந்திப்போமா என்கிற வார்த்தை பிரிச்சனையாகும்ன்னு நான் அப்பவே யோசிச்சேன்:)\nஅப்பாடா ஒரு பிரிச்சனை சுமுகமா முடிஞ்சி போச்சு :)\nநன்றி கவிதா உன் ஆரதவுக்கு :)\nநன்றி மதுரை சரவணன் :)\nநன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை\nநன்றி ரம்யா :) கவிதாவா.. விடு அவ்வளவு வொர்த் இல்லை :)\nஅத்திவெட்டி ஜோதிபாரதி Sun Sep 12, 05:42:00 PM\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசூப்பர் ஜெய்லானி - வாங்க கலக்க வாங்க சரவண குமரன்\nஆத்தா நா பாஸாயிட்டேன்---ஏழாம் நாள் (விடை பெறுதல் )...\nமசாலா மிக்ஸ் --ஆறாவது நாள்\nசிரிக்கலாம் வாங்க --ஐந்தாம் நாள்\nவிருந்து இல்லை மருந்து--மூன்றாம் நாள்\nஜெய்லானி டிவியில் இன்று ஒரு கவிதை --இரண்டாம் நா...\nசென்று வருக மோகன் குமார் வருக \nஅந்த ஏழு நாட்கள்.. விடை பெறுகிறேன் நண்பர்களே\nவானவில் - இப்படம் நாளை கடைசி \nவானவில் - ஏழு சுவைகள்\nவானவில்:ஏழு ஏழா பதிவுகளை பிரிச்சிக்கோ\nவலைச்சரத்தில் வானவில் - எனது பதிவுகளில் பிடித்தவை\nபொறுப்புகளை ஒப்படைக்கும் விஜி - பொறுப்பேற்க வரும் ...\nஉள்ளூர் கடவுளும் உலக கடவுளும்\nகற்க கசடற, கற்ற பின்.........\nஉடலே கோவில், உணவே மருந்து\nசிறு துளி பெரு வெள்ளம்\nவலைச்சரத்தில் இன்று முதல் ......\nநன்றி பெ.சொ.வி. ... வருக வருக \nநவரச ஞாயிறு (வலைச்சரம் - ஏழாம் நாள்)\nசகலகலா சனிக்கிழமை (வலைச்சரம் - ஆறாம் நாள்)\nவெள்ளி (க)விதைகள் (வலைச்சரம்-ஐந்தாம் நாள்)\nவெடிச்சிரிப்பு வியாழன் (வலைச்சரம் - நான்காம் நாள்)...\nபுதிர் புதன் (வலைச்சரம் மூன்றாம் நாள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_11.html", "date_download": "2018-07-20T23:45:03Z", "digest": "sha1:EHMV3OCWVBZZMELXLGHOSQCFL7JSMY4Z", "length": 47437, "nlines": 262, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: தொழில்நுட்ப வலைப்பதிவர்களும், வலைப்பூக்களும்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: தங்கம்பழனி, பழனிவேல்\nஎனக்குப் பிடித்த, நான் பயன்பெற்ற வலைப்பதிவுகளை இந்த இடுகையில் அறிமுகம் செய்கிறேன். அதற்கு முன்பு இரண்டு புதியவர்களையும் பார்த்துவிடுவோம்.\nஅவர்களில் முதன்மையானவராக வைரஸ் சதீஸ் என்பவரது வலைப்பூ நன்றாக இருக்கிறது.\nஇவரது ப்ளாக்கரில் கருத்துரைகளை சுருக்க விரிக்க என்னும் பதிவு மிகவும் பிரபலம்..\nவலைத்தளங்களின் பின்புலவண்ணதை(Backround Color) எவ்வாறு கண்டுபிடிப்பது\nஎன்ற பதிவில் வலைதளங்களின் பின்புல நிறத்தை கண்டுபிடிப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார்.\nஇதில் பெரும்பாலான மென்பொருட்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். வலைப்பதிவை நிர்வகிக்கும் இவரது பெயரே வித்தியாசமாக இருக்கிறது. சுப்புடு வாம்.\nஇணையத்தில் தரவிறக்கும் வேகத்தை அதிகரிக்க Free Download Manager 3.8 RC1 என்று மென்பொருளை அறிமுகப்படுத்துவதோடு\nஉங்கள் பிளாக்கரில் Template மாற்றுவது எப்படி என்று வார்ப்புரு மாற்றுவதையே ஒரு பதிவாக பதிவிட்டிருக்கிறார்.\nஇணையத்திற்கேற்ப தமிழில் தட்டச்சிட இலவச மென்பொருள் தமிழ்99 என்ற இடுகை தமிழில் வலைதளத்தில் எழுத உதவும் மென்பொருளைப் பற்றியும், எழுதும் முறையைப் பற்றியும் அழகு தமிழில் விளக்கியுள்ளார்.\nஉங்கள் பிளாக்கரில் கருத்துப்பெட்டியின் கீழ் வரும் word verfication நீக்க\nஎன்று எளிய பதிவுகளையும் பதிவிட்டு புதிய வலைப்பதிவர்களுக்கும் ஒரு சில வழிகாட்டுதல்களை தன் பதிவின் மூலம் கொடுக்கிறார்..\nமேலும் பல சிறப்பு இடுகைகள் இங்கே காணப்படுகிறது.\nஇவரைப்பற்றி அறிமுகம் தேவையில்லை. இப்போது இந்த வலைப்பூ பெயர் மாற்றத்துடன் நால்வர் கூட்டணியில் புதிய பொலிவுடன் புத்துயிர் பெற்று வலம் வருகிறது.\nகற்போம் என்ற பெயருடன்... தொழில்நுட்பத்தை கற்றுத்தர வந்திருக்கிறது.\nநீங்கள் ஒரு தொழில்நுட்ப பதிவரென்றால் அல்லது தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்தவர் என்றால், உங்களுக்கு தொழில்நுட்பத்தைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பை அளிக்கிறது இந்த கற்போம் வலைதளம்.\nமேலதிக விவரங்களுக்கு இந்த பதிவைக் காணலாம்.. கற்போமில் தொழில்நுட்ப பதிவு எழுத விருப்பமா\nஇவரது வலைப்பூவில் முதலில் எனக்குப் பிடித்தே இந்த தலைப்புதான்.. தமிழ்கிழம் அருமையான தமிழ்வார்த்தை அர்த்தம் பொதிந்தது.\nகுறிப்பிட்டு சொல்வதென்றால் இவரின் இந்த பதிவைச்சொல்ல்லாம்.. நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு மற்றும் துணுக்கு என்பதில் வார்ப்புருவில் இடம்பெற்ற விளம்பர நிரல்களை அழிப்பது எப்படி என்பதை சொல்லித்தருகிறார்.\nமேலும் எனக்குப்பிடித்த தொழில்நுட்ப வலைப்பதிவர்களும், வலைப்பூக்களும்\nநண்பர் அப்துல் பாசித்தின் பிளாக்கர் நண்பன்,\nஇவர் தொடர்ந்து எழுதும் ப்ளாக் தொடங்குவது எப்படி என்ற தொடர் பதிவு புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பல தொழில்நுட்ப பதிவுகளை இவர் வலையில் காணலாம்.\nநண்பர் சசியின் வந்தேமாதரம், அவ்வப்போது இணையத்திலுள்ள புதிய தொழில்நுட்ப செய்திகளை பகிர்வதில் வல்லவர். தொடந்து தனது பதிவுகளின் மூலம் முன்னேறிக்கொண்டிருப்பவர்.\nஅனுபவ பதிவர் ஜி.எஸ்.ஆர் ன் தமிழ்தொழில்நுட்பம்\nசகோதரி பொன்மலரின் பொன்மலர் பக்கம்,\nஇவர்களின் கட்டுரைகள் பத்திரிகைகளிலும் வந்து பாராட்டைப் பெற்றவை..\nஇவர்களின் பதிவுகளைப் பார்த்தாலே புதியதாக வலைப்பதிவு தொடங்கியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..\nஅனுபவ வலைப்பதிவர்கள் கூட ஒரு சில தொழில்நுட்ப நுணுக்கங்களை இவர்களின் பதிவுகளை வாசிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.\nஉங்களுடன் ஒரு சில வார்த்தைகள்...\nநாளொரு பதிவு, அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளை பதிவேற்றலாம் என்பதே வலைச்சரத்தின் முதன்மையான கட்டுப்பாட்டு விதிகளுள் ஒன்று. அவற்றை சரியாக என்னால் கடைப்பிடிக்க முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தமே..\nவாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றி..\nவாசகர்களாகிய உங்களுக்கும், எம் சக பதிவர்களுக்கும், என்னுடன் என்றும் அன்பு செலுத்தும் பதிவர் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎனக்கடுத்து வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும் நண்பரையும் வருக வருக என வரவேற்கிறேன்.அதிகமான வலைப்பதிவுகளை வலைச்சரத்தில் தொடுத்து-தொகுத்து, எங்களுக்கு வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்வதோடு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த பதிவோடு இனிதே விடைபெறுகிறேன். வாழ்க வளமுடன்.\nஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பா\nஅவர் வைரை சதீஷ்... :-)\nபணியை நிறைவேற்றியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ\nநல்ல அறிமுகங்கள். கற்போம் அறிமுகத்துக்கும் நன்றி.\nநண்பர் ஜி.எஸ்.ஆரின் தளம் gsr-gentle.blogspot.com இணைப்பை சரிசெய்யலாம்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nதொழில்நுட்ப பதிவுகள் ஒரு பார்வை\nஎன்னை கவர்ந்த பதிவுகளில் சில\nஎன்னை கவர்ந்த சில பதிவுகள்\nநான்தான் இந்த வார வலைச்சர ஆசிரியராம்\nசென்று வருக ஷக்தி பிரபா - வாங்க வாங்க வைரை சதீஷ்...\nகிருஸ்மஸ் கொண்டாட்டங்கள் - நேரடி ரிப்போர்ட்\nகண்மணி காலனியின் கிட்டி பார்டி\nஅறிவும் வளரணும் அன்பும் வளரணும்\nபோட்டது முளைச்சதடி (gigo theory)\n...பல முறை சொன்னேன்...சபையினர் முன்னே\nசென்று வருக தாரிக் அஹமது - வாங்க வாங்க ஷக்தி பிரபா...\nபோட்டோஷாப் மற்றும் புகைப்பட தகவல்கள்\nதாரிக் அஹமது தங்கம் பழனியிடம் இருந்து பொறுப்பேற்கி...\nசோத்து மூட்டையும், சிறந்த பதிவுகளும்\nசில கவிகளும், சில கவிதைகளும்..\nராஜா ஜெய்சிங் விடை பெற்று, தங்கம்பழனி பொறுப்பேற்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/gallery/actress-gallery/actress-sakshi-agarwal-stills-2/", "date_download": "2018-07-20T23:53:48Z", "digest": "sha1:FH4FOE2D6EDAS64764NZZLUGUCFUGDWE", "length": 2363, "nlines": 53, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actress Sakshi Agarwal Stills - Dailycinemas", "raw_content": "\nசென்னை இதுவரை கண்டிராத கர்நாடக இசை நிகழ்ச்சி CLASS OF CLASS\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nActress Misty Bhardwaj Stills அர்த்தமுள்ள அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன் - சுரேஷ் மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://jananayagam.blogspot.com/2007/12/blog-post_07.html", "date_download": "2018-07-21T00:18:16Z", "digest": "sha1:JJA46KQPT72UWVNPPUHLFX36CJHGXDVO", "length": 59191, "nlines": 518, "source_domain": "jananayagam.blogspot.com", "title": "ஜனநாயகம்: நடப்பது மூன்றாவது உலகமகா யுத்தம்", "raw_content": "\n\"குருதிக்கறைபடிந்த\"தமிழீழ\"ப் போராட்டத்தின் வரலாற்றைக் கற்றுக்கொள்வது அவசியம்;மேலும் அந்நியர்கள் எம்மைக் கொல்லாதிருக்க\nநடப்பது மூன்றாவது உலகமகா யுத்தம்\n,Ein Tropfen Öl ist uns einen Tropfen Blut wert\" \"எமக்கு ஒரு துளி எண்ணையோ ஒரு துளி குருதிக்குச் சமனமாகும்\"-அமெரிக்காவில் இருந்து ,1918 இல்பிரஞ்சுப் பிரதமர் Clemenceau ஒரு உரையாற்றலில்கூறிய மிகப் பிரபல்யமான சொற்றொடர், இஃது.\n' ஒரு தேசிய இன அங்கீகாரம் எண்ணை வளத்தை வைத்தே உலகத்தில் செல்லுபடியாகும்' -இஃது, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி வில்சன்.\nஎண்ணை கிடைக்காத பட்சத்தில் இராணுவ போர் ஜந்திரம் நின்றநிலையில் நிற்கவேண்டியதுதாம், வியாட்நாமில் அமரிக்கத்தோல்விக்கும் இந்த எரிபொருள் சக்தியும் ஒரு காரணமென்பதை நவீன போரியல் வல்லுனர்கள் இன்றும் கூறுகிறார்கள்.முதலாம்,இரண்டாம் உலகப்போர்கள் எண்ணை வளத்தை பெருமளவில் கணக்கிலெடுத்தே ஆரம்பிக்கப்பட்டது.எண்ணை விலை,எண்ணை வள கட்டுப்பாடு யாவும் உலகை வெற்றிகொள்ளல் மூலம்தம்மால் கையகப்படுத்தமுடியுமென ஜேர்மனிய ஆளும் வர்க்கம் கருதியது,முதலாம் உலகயுத்தத்திற்குப்பின்பு அமெரிக்கா எண்ணை வளத்திற்காக பேய்போல் அலைந்து துரகிழக்குஅண்மைக்கிழக்கு நாடுகளை தினமும் வேட்டையாடி வந்தது.\n11 செப்ரெம்பருக்குப்பின்னோ பற்பல அரசியற் கருத்தியற் வியூகங்கள் உலகரங்குக்கு வந்துள்ளது.அமெரிக்க ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் இதன் படைப்பாளிகள்.\n' இது பயங்கரவாதத்திற்கு எதிரானபோர்,இஸ்லாமுக்கெதிரானதோ அன்றி ஒரு இனத்திற்கெதிரானதோ அல்ல.' ஒரு கையில் உயிர் கொல்லி ஆயுதம் மறு கையில் உணவுப்பொட்டலமும் கூடவே பைபிள் சார்ந்த அரசியற்தத்துவ விளக்கமும்,மேல்நிலை வல்லரசு அமெரிக்காவிடம்.\nஉலக ஆளும் வர்க்கம் தனது வர்க்க தோழமையுடன் கூட்டாகப்போரிடும் இன்றைய சூழலில்,எப்படியெல்லாம் கருத்துக்களை முன்தயார்படுத்தி அவர்தம் ஊதுகுழல்கள் மூலம் நமக்குள் கொட்டுகின்றார்கள்\n கேள்விகள்,கேள்விகளாகவே நீண்டபடி. நாம் ஆதரவற்றவர்களாக நடாற்றில் தள்ளிவிடப்பட்டுள்ளோம்.மனித நேயமாஅது அமெரிக்கர்கள்ஐரோப்பியர்கள் அழிந்தால்-அழிவுக்குள் நேர்ந்தால் உலக அரங்குக்குள் வரும்.அவ்கானிஸ்தானில் மானுடம் அழிந்தாலென்ன ,ஈராக்கில்அழிந்தாலென்னஅது அமெரிக்கர்கள்ஐரோப்பியர்கள் அழிந்தால்-அழிவுக்குள் நேர்ந்தால் உலக அரங்குக்குள் வரும்.அவ்கானிஸ்தானில் மானுடம் அழிந்தாலென்ன ,ஈராக்கில்அழிந்தாலென்ன இவையெல்லாம் யுத்த அளவுகோலாம் இந்நாடுகளில் மரணிக்கும் மானுடர்களுக்கு மௌனஅஞ்சலியை இந்த ஐரோப்பிய நாடுகள்,அவர் -தம்தொழிற்சாலைகள்-கல்விக்கூடங்கள்-மதாலயங்கள்-பாராளுமன்றங்கள் செய்யவே செய்யா.\nஆனால்' 11 செப்ரெம்பர் ' என்பது கலாச்சாரமட்டத்தில் கருத்துக்களாக்கப்பட்டுள்ளது,அகராதியில் சொற்களஞ்சியமாக்கப்பட்டுள்ளது.இந்த' பதினொன்று' மனித குலத்துக்கு விரோதமான பயங்கரவாதிகளின் தாக்குதல்,சமாதானமாக வாழும் சுதந்திரத் திறந்த சமூகத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தாக்குதல் எனும் விளக்கமும் வேறு.அமெரிக்காவில் நெறிகட்டினால் ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவில்கூட நோவு வந்துவிடுகிறது\nஉயிரிழப்புகள் எங்கு நேரிடினும் நாம் நொந்துகொள்வோம்.அதுவே மானுடப் பண்பு. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' எம் மூதோர் கூறியதும் இஃதே. ஆனால் மானுடநேயம் மட்டுமல்ல இந்தப்பூமிப்பந்தின்மீதுள்ளனைத்து விடயங்களுமே வர்க்கம் சார்ந்தது.இதனால் ஆளும்வர்க்கம் தனது வலியை எமதாக்க முனைகிறது,இதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது.தனதுசுமையை எமக்குள் அமுக்கி மூலதன நெருக்கடியை உலக மொத்தமக்களுக்குமான நெருக்கடியாக்கி வெற்றியும் கண்டுவிட்டன இந்த உலக ஆளும் வர்க்கப்பேய்கள்.\n ,உலக வர்த்தகக்கழகக் கட்டடத் தகர்ப்புக்கும் இந்த 'உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்' எனும் அரசியற்கருத்தாக்க உளவியலுக்கும் என்ன தொடர்பு, இது சார்ந்து மேற்கொள்ளப்படும்செயற்தந்திர வியூகத்திற்கும் போருக்கும் என்ன தொடர்பு\n'யுத்தத்தினது நோக்கை அரசியற் கோரிக்கைக்குள்ளும் அரசியற்கோரிக்கையை பொருளியல்நலன்களுக்குள்ளும் தேடணும்' இதை இடர்படும் நாம் கருத்திற்கொண்டு மேலே செல்வோம்.\n;இன்று நடைபெற்று வரும் உலகுதழுவிய அதிநவீன யுத்தமானது வெறும் பொருளீட்டு நோக்குடையதன்று,மாறாக பற்பல நோக்கத்தை மையமாகக்கொண்டு வியூகங்கொண்டுள்ளது. இதை மனதிலிருத்தி க்கொண்டால் மட்டுமே இந்த ஜனநாய முகமூடியின் பின் எந்த முகமுள்ளதென அறியமுடியும்.\n'அரபு நாடுகளின் எரிவாயு மற்றும்எண்ணை வள வயல்களை சுதந்திரமாக\nபராமரிக்கவும்,கையகப்படுத்தவும் அவ்கானிஸ்தான் நமக்கான தோழமை நாடாகவேண்டும்.'\n'ஈராக்கை மீளக்கட்டியெழுப்பும் பணிக்கு ஜேர்மனிக்கு ஒப்பந்தங்கள் தராத அமெரிக்காவுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்கப்படும்.'\n'அமெரிக்காவினது தர்மயுத்திற்கு உதவாத எந்த நாட்டிற்கும் நாம் ஒப்பந்தம் தருவதாகவில்லை\n'ஐரோப்பியக்கூட்டமைப்பு தனது பாதுகாப்பிற்கு ,உலகதரத்திற்கு ஏற்றவாறு(அமெரிக்காவுக்கு நிகரான) கூட்டு இராணுவ அமைப்பை உருவாக்கும்.அதனுள் ஜேர்மனி,பிரான்ஸ்,பெல்ஜியம் ஆகிய நாடுகளின் இராணுவங்கள்இணைந்துகொள்ளும்'\nமேற்காட்டிய கோரிக்கைகள் ஐராப்பிய கூட்டமைப்புக்கும் அமெரிக்காவுக்குமுடையது.\nஇவ்வரசியற்கோரிக்கையின் பொருளியல் நலன் அப்பட்டமானதாகத் தெரிவதில் வியப்பில்லை.\nஅவ்கானில்-ஈராக்கில் பல்லாயிரம் உயிர்கள் பலியாக்கப்பட்டது எதற்காக இப்போது எது பயங்கரவாதம் இதை அமுக்கிவிடுவதற்கு அல்லது திசைதிருப்பிவிடுவதற்கு ஒருசதாம்--பின்லாடன் வகையறாக்கள் தேவைப்படுகின்றது.\nசமூக வாழ்நிலையே சமூகவுணர்வை நிர்ணயிக்கின்றது.\nமனிதர்களாகிய நாமே வரலாற்றை உருவாக்கிறோம்,ஆனால் நாம் விரும்பியவாறல்ல,நாமாகவே தேர்ந்துகொண்ட சூழ்நிலமைகளின் கீழுமல்ல.மாறாக,எமக்கு நேரெதிராகக்காணப்படுகின்ற கடந்த காலத்திலிருந்து கைமாற்றித்தரப்பட்ட சூழ்நிலையின் கீழ் வரலாறு உருவாகின்றது.\nஇப்போது மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு வருவோம். எத்தகைய வாழ்சூழல் நம்முடையது\nகூட்டில் வாழ்கிறோம்,மறுஉற்பத்தியல் ஈடுபடுகிறோம்,புதியவுயிர் பூமிக்கு வருகிறது.எமக்கான எதிர்காலமாக வளர்க்கிறோம்,க்டப்படுகிறோம்.கடமையாய் பாதுகாத்து இச் சமூகத்திற்கு ஒப்படைக்கின்றோம்.\nமுதலாளிய வர்த்தகச்சமூகமோ எமக்காய் பற்பல வர்ணங்களை -கருத்துக்களை நுகர்வுச்சந்தைக்குள் கொட்டுகிறார்கள்.நாம் நுகர்கிறோம்,பிளவுபட்டுக்கிடக்கிறோம்,மதங்களின்பேரால் நிறங்களின்பேரால்கூடவே,சாதியின்பேரால்.புல்லுக்கட்டை காட்டியதும் மாடுகள் ஓடோடி வருவதுபோன்று நாமும் நுகர்வுக்காக ஓடோடிக்கொண்டிருக்கிறோம்.\nஇத்தகைய வாழ் சூழலில்: ஒரு கொஞ்சம் பாசம்,மறு கொஞ்சம் மோசம். இவ்வளவுதாம் வாழ்வு மறுப்பதற்குண்டு. ஆனால், உண்மையில் இஃதுதாம் நமது வாழ்நிலை.\nஉலகமும்(புறவுலகம்) உயிரும் அதன் பௌதிக இருத்தலும் இவ்வகைச்சூழலுக்குள் இவ்வளவுதாம். அதாவது நமது வாழ்சூழலில் நாமுணரும் உலகம் இவ்வளவுதாம். எமக்கான உணவை,உடையை,உறையுளை,ஆத்மீகத்தேவையை--ஓய்வை,பொழுதுபோக்கை,கல்வியை-அறிவை,பிறவுணர்வுத்தேவையை இன்னபிற சகல தேவைகளையெல்லாம் ஆளும் வர்க்கம் நமக்காக நுகர்வுச்சந்தையில் கடைவிரித்துள்ளது.நாம் இதற்காக சகல மட்டங்\nஇதனாற்றான் புலம்பெயர்நாடுகளிலுள்ள தமிழ் ஊடகங்களில்சதாம் கொல்லப்பட வேண்டியவர்,அமெரிக்கா ஜனநாயக நாடு,எனும் நேயர்கள்ஒருபடிமேலே சென்று 'சும்மா கிடந்த அமெரிக்கச் சங்கை ஊதிக்கெடுத்தான் பின்லாடன்' என்று கூறுகிறார்கள்.\nகவனியுங்கள்: அமெரிக்கா சும்மா கிடந்ததாம்\nஇதைத்தாமே அவர்கள் வேண்டி நிற்கிறார்கள்.\n\"துன்மார்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது,செம்மையானவர்களின்ஜெபமோ அவருக்குப்\nஇன்றைய மேற்குலக மூலதன எஜமானர்கள்(செம்மையானவர்கள்)ஜெபம் சொல்லிக்கொண்டே நம்மை அழித்துப் பலி செய்வது நமக்குப்புதிதல்ல.கொலம்பஸ்அமெரிக்காவைக்கண்டுபீடித்தார்.ஐந்தாம் வகுப்பில் படித்தோம்,ஆனால்பெரியவர்களாகியும் நம்மால் நமது வரலாற்றை அறியமுடியவில்லை.\nஅவர்களது ஜெபமோ அவ்வளவு வலிமையானது அது கர்தருக்குப் பிரியமானது(கர்த்தர் சமன்உடமை வர்க்கம் தர மூலதனம்).கோடிக்கணக்கான செவ்விந்தியர்களை,அவுஸ்ரேலிய பழங்குடிமக்களைக் கொன்று குவித்தவர்களின் வாரிசுகள் இப்போது மிக வேகமாக மகாப்பெரிய அழிவு ஆயுதங்களை தம்மைத் தவிர மற்றய நாடுகள் வைத்திருக்கப்படாதாமென சமாதான சங்கீதம் பாடுகிறார்கள்.இதுதாம் இன்றைய ஊடக யுத்தம்.\n'வரலாறு கண்ட யுத்தங்களெல்லாம் வர்க்கங்களுக்கடையிலானது'\nவரலாறுதோறும் வினை விதைத்தவர்கள் கீரோசிமாவையும்--நாகசாகியையும் சமீபகால வியாட்நாம் மற்றும்ஈராக்,யுக்கோஸ்லாவியா,அவ்கானிஸ்தான் என்று பல் இன-நாடுகளை கொடும் அணுயுத்தம் செய்து இன-கலாச்சாரஅழிவுக்குள் தள்ளிய ஐரோப்பியஅமெரிக்கர்கள் இப்போது இவ் கொடூரமான,மானுடவிரோதயுத்தத்தை,பயங்கரவாதத்தை-ஆளும்வர்க்க பாசிசத்தை'யுத்த அளவுகோல்' என்று விவாதிக்கிறார்கள். இதுபயங்கரவாதமில்லையாம் மாறாக யுத்தநெறியாம்,(ஜேர்மனிய-அமெரிக்கப்பத்திரகையாளர், மற்றும்ஜேர்மனுக்கான அமெரிக்கத்துதுவர் கலந்துரையாடல்.டிசம்பர்2003,ARD-TV.) அதாவது ஐரோப்பாவும்,அமெரிக்காவும் செய்வது யுத்தஅளவுகோல்சமன்:யுத்தநெறி. அதையே மற்றய இனத்தவர்கள் செய்தால் பயங்கரவாதம்.\nஇஃதுதாம்' கவ்போய் முதலாளிய 'ஜனநாயகம்.\nஆளும்வர்க்கங்கள் தமது முரண்பாட்டை-ஆட்சிக்கு வரும் முரண்பாட்டை,நெருக்கடியை தீர்க்க எப்பவும் யுத்தத்தை நடாத்துவார்கள். உலக மேலாதிக்கத்திற்கேற்பட்ட நெருக்கடியைத்தீர்க்க றுழசடன வுசயனந ஊநவெசந தாக்குதல் பயன்பட அனைத்து தேசிய விடுதலை மற்றும் பொருளாதாரவாத எதிர்ப்புப் போராட்டங்களும் பயங்கரவாதப்பட்டியலில் போய் சேர இனவொடுக்குமுறை நிலவும் நாடுகளெல்லாம் ஜனநாயக நாடுகளாயின.\nமூலதனம்-குவிப்பு -காத்தல் சமன்: ஜனநாயகம்\nமூலதனம் தன் கரங்களை நேற்றுவரை குருதியில் நனைத்தபடியே...இன்று ஈராக்கில் புதிதாய் குருதியாற்றைத் தோண்டவில்லை. என்றபோதும்,ஆளும்வர்க்கச் செயற்பாடுகள் கடந்த காலங்கள்போன்று இன்றில்லை.இது மிகவும் கவனத்தக்குரியது.\nகடந்த காலத்தில்(இரண்டாம் மகாயுத்தத்திற்கு முன்) நிச்சியமாக,நிதர்சனமாக இனம் காணக்கூடிய 'வர்க்கத்தோற்றம்' இன்று மிக மிக மங்கலாகக்கூட தோற்றமளிக்கவில்லை.\nஇதனால், யார் இந்த ஆளும் வர்க்கமென வினாவத்தோன்றுகிறது இந்தத்தோற்றப்பாடே ஏகாதிபத்தியத்தின் இன்றைய தர்க்காலிக வெற்றியுமாகும்(இதற்காக ஏகாதிபத்யம் கோடி கோடியாய் செலவு செய்து கருத்தியல் யுத்தம் நடத்தியபடி...) இந்தத்தோற்றப்பாடு முழு மக்கள் சமூகத்தையும் தனக்குள் அமுக்கிவிட்டதாகப் பாசாங்கு செய்கிறது.சுரண்டுபவர்களாகவும்,சுரண்டப்படுபவர்களாகமுள்ள இந்த மக்கட் சமூகத்ள் இது வரைகாலமும் நிலவி வந்த வர்க்கவுணர்வு மழுங்கடிக்கப்பட்டு பாரிய மாற்றம் கண்டுள்ளது இந்தத்தோற்றப்பாடே ஏகாதிபத்தியத்தின் இன்றைய தர்க்காலிக வெற்றியுமாகும்(இதற்காக ஏகாதிபத்யம் கோடி கோடியாய் செலவு செய்து கருத்தியல் யுத்தம் நடத்தியபடி...) இந்தத்தோற்றப்பாடு முழு மக்கள் சமூகத்தையும் தனக்குள் அமுக்கிவிட்டதாகப் பாசாங்கு செய்கிறது.சுரண்டுபவர்களாகவும்,சுரண்டப்படுபவர்களாகமுள்ள இந்த மக்கட் சமூகத்ள் இது வரைகாலமும் நிலவி வந்த வர்க்கவுணர்வு மழுங்கடிக்கப்பட்டு பாரிய மாற்றம் கண்டுள்ளது இது கைத்தொலைபேசிக்குள்ளும்,கணீணி,இணைய வலை மற்றும் 'வர்த்தகக் கழியாட்டகலைக்குள்ளும்' நாளைய சந்ததியைத் தள்ளி எதிலுமே பொறுப்பற்ற அதி தனிநபர் சுதந்திர- சுயநலமிகளாக்கி விட்டுள்ளது.\nஇதனால் வர்க்கவுணர்வுமழுங்கடிக்கப்பட்ட மக்களால் நாட்டு நிலைமை, வறுமை,வேலையில்லாத்திண்டாட்டம்,யுத்தமென நகர்வதை முழுமையாகப் புரிந்து கொள்ளப்போதிய திறன் இல்லை. இந்தப்போக்கால் சந்தைப்பொருளாதாரம் தற்காலிக வெற்றிபெற்றுள்ளதை நாம் ஒத்துக்கொண்டேயாகவேண்டும்இந்த வெற்றியை மேற்குலக பல்கலைக்கழக மட்டம் மார்க்சிசத்தின் தோல்வியாகச்சித்தரிக்க முனைகிறது, இதை ஜே ர்மனிய பல்கலைக்கழகப் பேராசிரியன் பீட்டர் சிமா இப்படிக்கூறுகிறான்:'மார்க்சியமென்பது இன்னும் சிலகாலம் புத்தக அலுமாரியிலிருக்கும் பின்பு பொருட்காட்சிக்கூடத்தில் ;ருக்கும்.' இந்த நிகழ்வுப்போக்கானது திட்மிட்ட-மிக நுணுக்கமான ,விஞ்ஞானபூர்வ முதலாளியச் சுழற்சியால் நிகழ்கிறது. இன்றைய நாளில் நேரடியாய் மனித விரோதப்போக்கைக் காட்டிக்கொள்ள ஆளும் வர்க்கம் முயற்சிக்காது மிகத் தந்திரமாகச் செயற்படுவதை கடைப்பிடிக்கிறது.இதன் உள்ளார்ந்த தந்திரமானது முழு மக்களுக்குமான ஜனநாயகம் ,சமத்துவம், சுதந்திரம் என்ற அரசியற்கருத்தாங்களால் காப்பாற்றப்பட்டு வருகிறது.\nமூலதனத்தைப் பெருக்கிட,சந்தைவாய்பை காத்திட, உலகப்பொதுச்சொத்தான மூலவளங்களைத் தாமே தொடர்ந்து கொள்ளையிட யுத்தம் செய்யும் இன்றைய சூழலுக்கு வேறு வகையான தந்திரங்களைக் கட்டவிழ்துவிடுகிறார்கள்.அமெரிக்க-ஐரோப்பிய கூட்டு நடாத்தும் இன்றைய அதிநவீன தாழ்அணுயுத்தங்களுக்கு 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்ற அரசியற்-சமூக உளவியற் கருத்தாக்கம் வலுவாக்கப்பட்டுள்ளது. இது சாரம்ஸமான 'ஜனநாயகம்' என்ற கோட்பாட்டு உத்தியை மறைமுகமாகப் பிரதிநித்துவம் செய்கிறது ,முதலாளித்துவ உற்பத்திப்பொறிமுறை இதனாற்கட்டிக்காக்கப்படுகிற முகாந்திரம் வலுவாக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரையான 'ஜனநாயகத்திற்கு எதிராகச் செயற்படும் நாடுகள்'எனும் கருத்தாக்கம் இப்போது 'பயங்கர வாதத்திற்கு ஆதரவான நாடுகள்' என்பதில் போய்முடிந்துள்ளது.\nநடப்பது மூன்றாவது உலகமகா யுத்தம்:\nஇன்று நடைபெற்று வரும் அவ்கான்-ஈராக்கிய ஆக்கிரமிப்பும் யுத்தமும் மற்றும் நடைபெறப்போகும் சூடான்,சோமாலியா, லிபியா, ஈரான்-வடகொரியா யுத்தங்களும்,இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் பின் நடைபெற்ற 184 பாரிய-சிறிய அளவிலான யுத்தங்களும் பழைய முதலாம்,இரண்டாம் யுத்த வடிவத்தை தகர்த்து விட்டு புதிய மகாயுத்த வடிவத்தை எடுத்துள்ளது ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதாம்.தோற்றத்தில் இஃது உலக மகாயுத்தமாக இருக்காது,ஆனால் 1945 க்குப் பிறகு நடைபெறும் அனைத்து யுத்தங்களும் இந்த மூன்றாவது உலக மகாயுத்தத்தின் புதிய வடிவத்தைக்கொண்டே நடைபெறுகிறது. இதன் சாரம்மூலதனப்பாச்சலுக்கெதிரான அனைத்து நாடுகளையும்-இயக்கங்களையும்கொய்தெறிவதே.இந்த யுத்தங்களின் விருத்தி 'பயங்கர வாதத்திற்கெதிரான யுத்தக் கூட்டு' என்ற முக மூடியைத் தாங்கி உலக மகாயுத்தமாக நடைபெறுகிறது, இதுதாம் உண்மை\nஏகாதிபத்திய ,நவகாலனித்துவ பல் தேசியக்கம்பனிகளுக்கெதிரான செயற்பாடுகள்,போர்கள்,தேசியயெழிச்சிகள்,இடைவிடாத தன்னெழிச்சியான எதிர்ப்புகள், உலக தழுவிய தன்னார்வக்குழுக்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள், இவற்றுக்கும்பல் தேசியக்கம்பனிகளுக்கும் நேர்எதிராகவும் பகை முரண்கள் நிறைந்திருப்பினும் இவ் எதிர்ப்பியக்கங்களுக்குள் ஊடுருவிய பல்தேசியக்கம்பனிகளின் புத்திஜீவிகள்-மாபியாக் குண்டர்படைகள் குறிப்பிட்ட எதிர்ப்பியக்கங்களை 'பயங்கரவாதிகளின் கூட்டு'வடிவமாச் சித்தரிப்பதில் வெற்றியீட்டியு;ள்ளன. இது 11 செப்டம்பருக்கு பின் வெள்ளையின கவ்போய் மூலதனவாதிகளுக்காக உருவாக்கப்பட்ட விசவடிவிலான அராஜகக்கூட்டுணர்வுக்கப் பின் இன்னும் ஆளமாக அனைத்து தேசிய விடுதலைச் சக்திகளையும் முடக்கி அமெரிக்காவுக்கு கூஜா துக்க வைத்துள்ளது\nஇறுதியாகச் சிலவற்றை தொகுப்பாகக் கூறுகிறோம்:\nஇன்றைய ஆளும்வர்க்கங்கள் தத்தமது கூடாரங்களுக்குள் (முதலாளிய கருத்தியில்) இருந்துகொண்டு பற்பல புதிய கூடாரங்களை (பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்) உருவாக்கி விடுகிறார்கள்.\nசுதந்திரம்,ஜனநாயகம் எனும் பெயரில் மூன்றாமுலக ஆரியரற்ற மாற்று இனங்களை கலாச்சார, தேசிய அலகுகளை உருத்தெரியாது அழிக்கிறார்கள்.\nஒரு இனம் உற்பத்தியை கட்டுப்படுத்தி, தாமே தொழில் பேட்டையாளர்களாகவும் மற்ற இனங்கள் இவாகளது தயவில் தங்கி நுகர்வோராக இருக்கவைத்தல்.\nஒரே மொழி(ஆங்கிலம்) ,ஒரே மதம்(கிறித்துவம்) ஒரே பண்பாடு(மேக் டொனால்ட் கலாச்சாரம்) உருவாக்கிக்கொள்ளல்.\nஉலகத்தில் நிலவும் அனைத்து அரசுகளையும் மாநில அரசுகளின் நிலைக்குத்தள்ளி மத்திய அரசாக அமெரிக்கக்கூட்டணி பொறுப்பேற்றல்.\nசர்வதேசச் சட்டவாக்தை உலக வங்கியிடம் கையளித்தல்.\nஉலகப் பொலிசாக அமெரிக்காவை அனைவரும் ஏற்க வைத்தல்.\nஇதுவே புதிய உலக ஒழுங்கு.\nஇதிலிருந்து தப்பிக்க என்ன வழி இதுவே முக்கியம் பெறும் கேள்வியாக இனிமேல் பேசப்படவேண்டும் இதுவே முக்கியம் பெறும் கேள்வியாக இனிமேல் பேசப்படவேண்டும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nநிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது.\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nகருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது.\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nதமிழக -இந்திய ஆளும் வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் தமிழ்பேசும் ஈழமக்கள்\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\nஆவணச்சுவடிகளை சேமித்து வழங்கும் இவ்விணைய தளத்துக்கு தகவல்கள் வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆக்கங்களை தந்துதவுமாறு வருகை தரும் ஆய்வாளர்கள் ஆக்கதாரர்கள் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்\nபுறாக் கதைவிடும் T.B.C இராமராஜன்\nபோரையும் அது சார்ந்த அரசியலையும்...\nஅழிவே இறுதியில் மெய்மையைக் காக்கிறது\nகேசல்(Silvio Gesell): சுதந்திர பணம் வட்டியற்ற நிதி...\nஇயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல\nநடப்பது மூன்றாவது உலகமகா யுத்தம்\nஇங்கேதாம் புலிகள் யார் என்பதை மதிப்பிட்டு...\n\"நாம் இன்று பொய்யுரையையும், புகழ் பாடுதலையும்,சமூகக் கட்டமைப்பினூடு வெறித்தனமாக வளரும் பாசிசத்தன்மையையும் எதிர்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.இதுவரை கால பெறுமானமிக்க வாழ்வியற் பண்புகளாகப் பறைசாற்றிய தமிழர்தம் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படுகேவலமாக மரணப் படுக்கையில்,நாம் இன்றிதன் நிகழ்வுக்குப் பாத்திரமானவர்கள்.ஈழத்தேசிய இனத்தின் தேசிய இயக்க வரலாற்றுப்போக்கினால் அதனூடாக விருத்தியான ஆயுதக்குழுக்கள் தமது இயக்க நலனின்பொருட்டு வேடிக்கையான போராட்டச் செல்நெறியைக் கைக்கொண்டு மானுட விழுமியத்தை காலிற்போட்டு மிதித்த காலம் தொட்டு, நாம் இவற்றிக் கெதிராகப் பாரிய மக்கள்திரள் போராட்டங்களைச் செய்ய எமது மக்கள் மத்தியில் நிலவிய அன்னிய ஒடுக்குமுறை இடமளிக்கவில்லை.எது நிகழினும் அது தமிழீழ நலத்தின் பொருட்டே நடப்பதாக பறையடிக்கப்பட்டு இதுவரை நாம் ஏமாற்றப்படுகிறோம்.எனவே, இந்த பொய்மைக்குப் பின் அரங்கேறும் நிசம் நம்மை முற்றுமுழுதாகப் பலி கொள்வதை இனியும் மௌனமாக அங்கீகரிக்க முடியாது\nஅங்கு உயிரழிந்து உடல்அழுக (1)\nஅந்த 71 ஆட்டுக்குட்டிகளும் (1)\nஅபாயம் நமக்குள் அரும்புகிறது (1)\nஅவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். (1)\nஇங்கே குடைபிடித்து உயிரிட்ட (1)\nஇங்கே குடைபிடித்து உயிர் (1)\nஇந்திய க் கைக்கூலிகள் (2)\nஇந்திய நீதித் துறை (1)\nஇந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்... (1)\nஇலங்கை தழுவிய தேசியம் (1)\nஇறைமை ; ஒருமைப்பாடு (1)\nஉயர் பாதுகாப்பு வலையம் (1)\nஉலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் (3)\nஉளவு முகவர்களின் அணிவகுப்பு-கைது-கடத்தல் (1)\nஎல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து (1)\nஎனக்கு ராஜீவ் காந்தி சுடப்பட்டாலும் சரி (1)\nஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு (1)\nகட்சி அரசியலின் ஆர்வங்கள் (2)\nகுடைபிடித்த உயிர் நீதித் துறை (1)\nகுறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் (1)\nசனல் 4 ஆவணத்தின்வழி (1)\nசிங்கள வான் படை (1)\nதமிழகச் சினிமா இயக்குநர் (1)\nதமிழ் மக்களின் குருதி (1)\nதலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் (1)\nதுரோகியாக நீடிப்பது புலி அல்ல (1)\nதோழமைக்கான மே தின அறைகூவல் (1)\nநடிகர் நாசாரது குரல் (1)\nநல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் (1)\nநாடுகடந்த தமிழீழ அரசு (1)\nநிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி (1)\nநினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 (1)\nநீடிப்பது புலி அல்ல (1)\nபரந்துபட்ட மக்களது விடுதலை (2)\nபாரிஸ் புறநகர் பகுதி (2)\nபிரபாகரன் சுடப்பட்டாலும் சரி (1)\nபுலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன்\nமக்கள் விரோத அரசியல் (1)\nமலையகப் பரிசுக் கதைகள் (1)\nமாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா (1)\nமாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் (1)\nமாவீரர் தினம் . (1)\nமுடிவற்ற மரணம் . (1)\nமே 18 இயக்கம் (1)\nமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் (1)\nயார் குத்தியும் அரிசி ஆனால் சரி (1)\nவீராணம் குழாய் ஊழல் (1)\nதத்துவ ஞான இயல் பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பௌதிகப் பொருளாயுதத்தைக் கண்டதுபோல்,பாட்டாளி வர்க்கம் தத்துவ ஞானவியலில் தன் ஆத்மீகப் பேராயுதத்தைக் கண்டது.அங்ஙனம் ஞானும்,தமிழீழப் போராட்டத்துள் தமிழ்பேசும் மக்களது அழிவைக்கண்டதுபோல்,அதுவும் எனக்குள் துரோகத்தைக் கண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaalapayani.blogspot.com/2008/07/blog-post_06.html", "date_download": "2018-07-21T00:24:18Z", "digest": "sha1:L6GTBCJCC7XZKLBPTW3PU25GND7X6UEB", "length": 27090, "nlines": 480, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: சுத்தம் டைகர் பிஸ்கட் தரும்.", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nசுத்தம் டைகர் பிஸ்கட் தரும்.\nகோலேஜ் ஆஃப் இஞ்சினியரிங் காரியவட்டம் காம்பஸில் இருந்து ஏஷியன் பேக்கரி பங்கப்பரா வரை சாலை ஓரங்களை சுத்தம் செய்வதாக முடிவு செய்திருந்தோம்.\nஞாயிறு காலை 8.30 முதல் மதியம் 2 மணி வரை என்று ப்ளான். வழக்கமான நம் பங்க்சுவாலிட்டி படி காலை 8.45க்கு சென்றேன். எப்படியும் நமது அரசாங்க ஊழியர்கள் வந்து சொற்பொழிந்து கையில் குப்பைக் கூடையை எடுத்து பொஸ் கொடுத்து.. ஆரம்பிக்கவே 9.30 ஆகி விடும் என்று எண்ணி இருந்தேன். எனவே பொழுது போக்க கலீல் கிப்ரானின் The Prophet கொண்டு சென்றிருந்தேன்.\nபஸ் ஸ்டாப்பில் இறங்கிப் பார்த்தால் ஏற்கனவே கொஞ்சம் பேர் வந்து கையில் கிடைத்த மரக் கிளைகளைக் கொண்டு ஓரங்களில் இருந்த சருகுகள், ப்ளாஸ்டிக் குப்பைகள் என்று தள்ளிக் கொண்டிருந்தனர். இணைந்து கொண்டேன், புக்கை பாக்கட்டில் வைத்துக் கொண்டு\nஆதியில் இருந்தே ஒரு குழப்பம் இருந்து வந்தது. டார்கெட் என்ன சாலையின் இரண்டு புறங்களிலும் இருக்கும் ப்ளாஸ்டிக் குப்பைகளை மட்டும் அழகாக பொறுக்கி எடுத்துக் கொள்வதா அல்லது எல்லா செடிகளையும் வெட்டி அழகுபடுத்துவதா\nஇந்த கேள்விக்கு விடை யாரும் தராததால் கம்புகளை வைத்து எல்லாப் பக்கமும் விசிறிக் கொன்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் வேனில் மண்வெட்டிகள், சீப்புக் கம்பு, டயர் வளைத்து கூடைகள் எல்லாம் வந்தன. ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக் கொண்டோம்.\n9.10 மணி சுமாருக்கு மஞ்சள் கரை போட்ட சில ஆட்கள் வந்தனர். அவர்கள் தாம் ஸ்ரீகார்யம் பஞ்சாயத்து போர்டு உறுப்பினர்களாம். ஞாயிற்றுக் கிழமை கூட நிம்மதியாக தூங்க விட மாட்டேன் என்கிறார்களே என்ற எண்ணம் பளிச்சிட்டது கண்களில்\nவழக்கமான பேச்சைக் கொஞ்சம் (..அவர்களே,... அவர்களே etc..etc.. ) பேசி விட்டு போர்டு தலைவர் கையில் ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு கொண்ட கடுப்பை எல்லாம் ஒரு புல்லின் மேல் காட்டி ஒரு போடு போட்டார். புல் பெயர்ந்து வந்தது. வெற்றிப் புன்னகையோடு கிளம்பிச் சென்றனர்.\nமண்வெட்டியால் வெட்டியும் கடப்பாரையால் குத்திக் கிளறியும் ஓரங்களை அடைத்துக் கொண்டும் இருந்த கச்சடாக்களை அள்ளிச் சேகரிக்கையில் கிடைத்த மில்மா பால் பாக்கெட்கள், சிமெண்ட் கவர், சிதைந்த யானை பொம்மை முகமூடி, பலசரக்குக் கடை ப்ளாஸ்டிக் கவர், பழைய துணிகள், பாதி புதைந்து மீதி இழுக்கப்பட கிழிந்து கையில் சிக்கிய சேலைகள், பான் பராக் பாக்கெட்டுகள், ராமச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடை பேக், கலர் கலர் பஸ் டிக்கெட்டுகள், வாட்டர்லைன் சிதறல்கள், தமிழ், மலையாளம், இந்தி படப் போஸ்டர் துண்டுகள், காங்கிரஸ் போராட்டக் காகிதத் துணுக்குகள், பி.ஜே.பி.யின் கிழிந்த ராமர் பட அறிவிப்புகள், சென்ற மீட்டிங்கின் மிச்ச முதல்வர் அச்சுதானந்தனின் கைகூப்பிய போஸின் ப்ரிண்ட் அச்சுக்கள், ஒரு முனை பல்லால் கிழிந்த மூன்று முனைகள் பத்திரப்பட்ட வாட்டர் பாக்கெட்டுகள், எக்ஸ்பியரி டேட் எக்ஸ்பையர் ஆன ரோஸ் நிற ஜெலுஸில் மாத்திரை அடைத்த பாக்கெட்டுகள்.... தாய்ப்பாலையும் காதலையும் தவிர்த்து சகலமும் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் நிறைந்த, நகரத்தின் முக்கிய நெடுஞ்சாலையின் ஓரக் குப்பைகள் நமது ஜன சமுத்திரம் தூக்கி எறியும் எதிர்கால விஷ துகள்களை அடையாளப்படுத்திக் காட்டின.\nமதியம் இரண்டு வரை என்று ப்ளான் செய்யப்பட்டிருக்க, இரண்டு மணி நேரத்தில் எல்லோர்க்கும் உடல் வலிக்க ஆரம்பித்து விட்டது. ஆஃபீஸ் பேருந்திலோ, கார், பைக்குகளிலோ வந்து ஒன்பது, பத்து மணி நேரங்கள் ஏ.ஸி.யிலேயே அமர்ந்திருந்து பழக்கப்பட்ட நாங்கள் பத்து மணிக்கு மேல் 'வாட்டர் ப்ளீஸ்' என்று கேட்டோம். சிலர் ஆர்வமாக கொத்திப் போட்டுக் கொண்டிருக்க, சிலர் ஓரமாக ஒதுங்கி கதை பேச ஆரம்பித்தோம். ஒருவர் தன் குட்டிக் குழந்தையை கூட்டி வந்திருக்க, அவன் கையில் சின்ன கிளையை வைத்து இலைச் சருகுகளை தள்ளினான்.\nகொஞ்ச நேரத்தில் டைகர் பிஸ்கெட், ப்ரிட்டானியா 50- 50, வாட்டர் பாக்கெட்டுகள், வாட்டர் பாட்டில்கள் என்று வந்து நிறைய மாறி மாறி எடுத்து தாகத்தையும், பசியையும் தணித்துக் கொண்டிருந்தோம். உஷாராக வாட்டர் பாட்டில் மூடிகளையும், பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் எங்கள் குப்பை பைகளில் போட்டோம்.\nஇதில் நான் கண்ட மற்றொரு முக்கிய விஷயம், பெண்கள் வரவே இல்லை. இரண்டு பேர் மட்டும். ஆண்களில் கொஞ்சம் ஆர்வ மிக்கவர்கள், பெரியவர்கள் வந்திருந்தனர். வந்திருந்தவர்களை பார்க்கையில் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடிய பாரதியை நினைத்து வருந்தினேன். நான் சென்றிருந்த காரணம் நமது ஊரில் தினமும் கூட்டுகிறார்களே அவர்கள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்பதை ஒரு பொழுது தெரிந்து கொள்ளத் தான். கையில் உட்புறம் பெளடர் பூசிய (சேஃப்டி) உறைகளை மாட்டிக் கொண்டு, கேன்வாஸ் ஷூ அணிந்து கொண்டு நுனி விரலால் குப்பைகளை அள்ளிய போது இது எதுவும் இல்லாமல் பணியாற்றும் மக்களை எண்ணினேன்.\nஅனைவரும் டயர்ட் ஆகியிருக்க இறுதி நேரம் பனிரெண்டாக சுருக்கப்பட்டது. மணி பனிரெண்டு ஆனதும் இது வரை அள்ளிய குப்பைகளை மூட்டை கட்டினோம். அந்த மூட்டைகளில் ஒரு மூட்டை நிறைய நாங்கள் குடித்த வாட்டர் பாட்டில்கள், வாட்டர் பாக்கெட்டுகள், பிஸ்கெட்டு பாக்கெட்டுகள், கையுறைகள் அடைத்துக் கொண்டது 'ஃப்ரிக்ஷன் லாஸ்'-ஐ நினைவுபடுத்தியது.\nகுப்பைகளை போட்டோ பிடிக்கிறோம் என்று சொன்னவுடன் நாங்களும் சேர்ந்து நின்றோம். க்ளிக். க்ளிக். மூட்டைகளை ஸ்ரீகார்யம் பஞ்சாயத்தார் வந்து அள்ளிச் செல்ல ஆளுக்கு ஆள் சியர் அப் சொல்லி பிரிய வைபவம் இனிதே முடிந்தது.\nஅறைக்கு வந்து ஒரு முறை சுத்தமாக குளித்து மதியச் சாப்பாட்டை முடித்து படுத்தால் ஆங்காங்கே வலி எடுத்து.... உறங்கினேன்.\n//இது எதுவும் இல்லாமல் பணியாற்றும் மக்களை எண்ணினேன்//\nஇரா. வசந்த குமார். said...\nமிக்க நன்றி புபட்டியன் சார்... இதுக்கு எங்க ஆபீஸுக்கு தான் நன்றி சொல்லணும்...\nகார்ப்பரேட் அலுவலகங்கள் எல்லாம் அவ்வப்போது இது போன்ற செயல்களில் இறங்குவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று\nஇரா. வசந்த குமார். said...\nஉங்களுக்கும் நன்றிங்க பிரேம்குமார்... இதுக்கும் எங்க ஆபீஸுக்கு இன்னொரு தபா நன்னி பறஞ்சுக்கறேன்...\nஇரா. வசந்த குமார். said...\nஎத்திசை சோறே.. அத்திசை வாழ்வே..\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (130)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nதிண்ணை - சில நினைவுகள்.\nசுத்தம் டைகர் பிஸ்கட் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12142&id1=5&issue=20170519", "date_download": "2018-07-21T00:20:15Z", "digest": "sha1:YSAASUNBBGV4SM24UJEXSCUONRBYXTNE", "length": 24779, "nlines": 66, "source_domain": "kungumam.co.in", "title": "குணா - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n“அந்த பொறுக்கிப் பசங்களோட சேர்றத எப்ப நிப்பாட்டுறியோ அன்னிக்கிதான்டா நாம ஒரு வேளையாவது சாப்ட முடியும். உங்கப்பன் குடிச்சே செத்தான். நீ பள்ளிக்கூடம் போவுறதயும் நிறுத்திட்டே. எங்கனயாவது வேலைக்கிப் போயி நாலு காசு கொண்டு வந்து குடுத்து பாப்பாவையாவது படிக்க வெச்சி கரை சேர்க்கலாம்னு பாத்தா... நீ தெனம் அந்த நாய்ங்க பின்னாடியே சுத்தறே.\nஏதாவது உருப்புடியாப் பண்றா...” காலையிலேயே குணாவின் அம்மா ஆரம்பித்து விட்டாள். கயிற்றுக் கட்டிலிலிருந்து பொறுமையாய் எழுந்து உட்கார யத்தனித்தபோது அவன் பின்னந்தலையில் நொங்கென்று ஒரு வெளிர் மஞ்சள் பிளாஸ்டிக் குடம் பட்டு உருண்டு ஓடியது. அவன் திரும்பவேயில்லை.\nநிச்சயம் அவன் தங்கை வேணிதான். ஸ்கூல் கிளம்புவதற்கு முன் அவள் இந்தச் செய்கையை தினம் செய்துவிட்டுத்தான் கிளம்புவாள். ஆற்றிலிருந்து இருபது குடம் தண்ணீர் தூக்கி வந்து தொட்டியை நிரப்ப வேண்டும். அம்மா வீட்டு வேலை பார்க்கக் கிளம்பி விடுவாள். இருபது குடங்களில் ஐந்தாவது குடம் தூக்கித் தொட்டியை நிரப்புவதற்குள் பொறுக்கிகளில் எவனாவது ஒருவன் வந்து அழைப்பு விடுத்து விடுவான்.\nகுணா கச்சலாய் இருப்பான். நடக்கும்போது பாதங்கள் இரண்டையும் பரப்பிக்கொண்டே நடப்பான். அவனால் வேகமாக நடக்கவோ ஓடவோ முடியாது. மீறி ஓடினால் பெரிய சைஸ் தவளை ஓடுவது போல் இருக்கும். எனவே அவனை ‘தவக்களை’ என்று கிண்டலடித்து, எந்த விளையாட்டுக்கும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.\nமெல்ல மெல்ல அவன் புறக்கணிப்பிற்குப் பழகிப் போயிருந்தான். தூக்கம் வராத இரவுகளில் ஆற்றங்கரை மண்டபத்தில் அமர்ந்திருப்பான். சில நாட்கள் அப்படியே கண்ணயர்வதும் உண்டு. அதிகாலை மணியோசை தூரத்தில் ஒலிக்க ஆரம்பித்து நிதானமாய் அவன் அருகில் நெருங்கும்போது எழுந்து அமர்ந்துகொள்வான்.\nபிரம்மாண்டமான கோயில் யானை ஐந்தைந்து படிகளாகத் தாண்டி ஆற்றில் இறங்கி பாதி மூழ்கும் தூரம்வரை போய் நிற்கும். தண்ணீரை தும்பிக்கையால் அள்ளிப் பீய்த்து அடித்துச் சுழற்றி விளையாடும். அரைமணிநேரம் குளிக்கும். யானையின் காதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே அதன் உடலை பாகன் தேய்த்து விடுவார். அது குளித்தபின் அதன் நெற்றியில் பெரிய பட்டை வரைந்து அலங்கரிப்பார்.\nபுருவத்தைச் சுற்றி வண்ணப் புள்ளிகள் வெள்ளையும் சிகப்புமாய் வைப்பார். யானை தன் காதுகளையும் வாலையும் ஆட்டிக்கொண்டு ஒரு பெரிய குழந்தையைப் போல் ஒத்துழைப்பு கொடுக்கும். நாள் தவறாமல் இப்படித்தான் நடக்கும். ஆற்றங்கரையை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது.\nஅதன் அருகே இருந்த பாழடைந்த மண்டபத்தின் உள்ளே தினமும் சீட்டுக் கச்சேரி நடக்கும். மூக்கைய்யன் என்பவன் போலீஸுக்கு முறையாக மாமூல் கொடுத்து விஷயங்களை முறையாக இயங்கச் செய்துகொண்டிருந்தான். இவனுக்கு இரண்டு மனைவிகள். பக்திமான். கோயிலுக்கு தினமும், இரண்டு மனைவிகளில் யாரேனும் ஒருவருடன் சென்று வருவான்.\nஉள்ளே பூசாரி திருநீறு கொடுத்தால் தலைகுனிந்து அதை வாங்கி நெற்றி நிறைய பூசிக்கொண்டு மூலவரை நோக்கி இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பி அரைமணிநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பான். வெளியே வந்து யானைக்குக் காசு, அரிசி, வெல்லம் எல்லாம் கொடுத்து அங்கும் தலைகுனிந்து நிற்பான். யானை புஸ்சென்று அவன் தலைமேல் தும்பிக்கையை வைத்து ஆசீர்வாதம் செய்யும்.\nமூக்கைய்யனுக்கு நிலபுலங்களுக்குக் குறைவே இல்லை. ஊருக்கு வெளியே தஞ்சாவூர் - திருச்சி இணையும் நெடுஞ்சாலை ஓரமாக ஒரு மது விடுதி நடத்திக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு சிகப்பு நிற புல்லட் இருந்தது. யானை வரும்முன் எப்படி மணியோசை கேட்குமோ அதே மாதிரி மூக்கைய்யன் வருவதற்கு முன் புல்லட் சத்தம் கேட்க ஆரம்பித்துவிடும்.\nஇந்த மூக்கையனிடம்தான் ஒருநாள் குணா தலைகுனித்து வணங்கி வேலை கேட்டான். யோசித்த மூக்கையன் ‘மதுவிடுதியில் சப்ளையர் வேலை செய்கிறாயா’ என்று கேட்டான். தன் அப்பா குடியால்தான் இறந்தார் என்றும், திரும்ப தானும் மது சம்பந்தப்பட்ட வேலைக்குப் போனால் அம்மா விடமாட்டாள் என்றும் குணா பதிலளித்தான்.\nஉடனே அவன் பின்னந்தலையில் அலட்சியமாய் ஒரு தட்டு தட்டினான் மூக்கைய்யன். “பார்ல வேல பாத்தா குடிப்பான்னு யாருடா சொன்னது ஏன்டா இப்டி சாவடிக்கறீங்க நானும்தான் பத்து வருஷமா பார் நடத்தறேன். ஒருநாள் குடிச்சிருப்பேனா.. வந்துட்டான் பேச...” “இல்லண்ணே, நீங்க சொல்றது புரியுது. ஆனா வேற வேலை ஏதாவது குடுங்கண்ணே...”\n“சரி, அரச மரத்தடி சீட்டு கிளப் பாத்துக்கறியா.. எடுபிடி வேலை” “சரிண்ணே. செய்யிறேன். அப்டியே வேற நல்ல வேலை ஏதாவது இருந்தா...” என்று முடிப்பதற்குள் கன்னத்தில் பொளேரென்று அறை விழுந்தது. “ஆறாவது கூட பாஸாவாத நாயி, ஒனக்கென்ன கலெக்டர் உத்தியோகமா தரமுடியும்.. சொன்ன வேலையைச் செய்..\nகுணா வேலை பார்க்க ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டன. தினமும் எல்லோருக்கும் சிகரெட், டீ, கள்ளச் சாராயம் எல்லாம் வாங்கி வரவேண்டும். கிடைக்கும் காசைக் கொண்டுபோய் வீட்டில் கொடுத்தும் அம்மாவிடம் வசவு. நண்பர்களின் புறக்கணிப்பு. ஒருநாள் அதிகாலை ஆற்றங்கரையில் அவன் அமர்ந்திருந்தபோது, யானை வந்து இறங்கியது. பாகன் குணாவை அழைத்தார்.\nஅவனைப் பற்றி விசாரித்தார். சகலத்தையும் சொன்னான். தான், இன்னும் இரண்டு மாதங்களில் கேரளா புறப்படுவதாகவும், திரும்பி வர ஆறுமாதங்கள் ஆகும் என்றும் சொன்னார். “நான் என்னண்ணே செய்யணும்” “நான் வர்ற வரை யானையைப் பாத்துக்கணும். உன்னால முடியும். அதுக்கான கூறு உன் கண்ல இருக்கு.\nஅதேமாரி உன்னோட கால் பாதம் பரப்பிக்கிட்டு இருக்குல்ல... அதான் யானைக்குத் தோது. நா அத எப்பயோ கண்டுபிடிச்சுட்டேன். நா வந்தபிறகும் நீ பாகனா இருக்கணும்னா இருக்கலாம். சரியா.. பழகிக்கறியா.. ரெண்டு மாசத்துல நல்லா செட்டாயிரும். காலைல கோயில்லேந்து கொண்டாந்து குளிப்பாட்டணும்.\nபொறவு வீதி வலம். இங்கேந்து போயி நாலு ராஜவீதி சுத்திட்டு பஸ் ஸ்டாண்டு வழியா கோயிலுக்குப் போயிரணும். தெருவு பூரா குடுக்குற காச நீ வெச்சிக்க. அரிசி, கரும்பு, வெல்லமெல்லாம் தருவாக சில வீட்ல. அதெல்லாம் ஒனக்குதான். சரியா..” “பயமா இருக்குண்ணே...” “அதெல்லாம் பயப்படாத.\nநா இருக்கன்ல்ல...” என்று சொல்லி யானையின் காதருகில் போய் ஏதோ முணுமுணுத்தார். யானை ஒற்றைக் காலைத் தூக்கிக்கொண்டு மீதி மூன்று கால்களால் ஒருமாதிரி அசைவு காட்டி, காதுகளை விசிறிக் கொண்டு ஈரம் வடியும் தன் சிறு கண்களால் குணாவை குறுகுறுவென்று பார்த்தது. இரண்டே மாதங்களில் குணாவை ஏற்றுக் கொண்டது. வேலையை விட்டு நிற்கப் போவதாக மூக்கைய்யனிடம் சொல்லி வைத்திருந்தானே தவிர என்ன செய்யப் போகிறான் என்று சொல்லவில்லை.\nதினமும் யானையுடனேயே கிடந்தான். கொஞ்ச நாட்கள் வீட்டுப் பக்கம் கூடப் போகவில்லை. யானைக்கான சங்கேத மொழியைப் பாகனிடமிருந்து கற்றிருந்தான். பயிற்சியின்போது தினமும் கோயிலிலிருந்து யானையுடன் சேர்ந்து நடந்து வருவான். அதன் மேலே கழுத்தின் அருகில் இருக்கும் பெரிய கப்பாணிக் கயிற்றுக்குள் இருபுறமும் கால்களை விட்டுக்கொண்டு பாகன் அமர்ந்திருப்பார்.\nஅவர் விடைபெற்ற ஒரு நன்னாளில் குணா யானையின் மீது அமர்ந்து தன் தெருவுக்குள் வந்தான். கையிலிருந்த அங்குசத்தை காற்றில் சுழற்றி பின்னங்கழுத்தில் வைத்து இரு கைகளையும் அங்குசம் மேல் லாவகமாகத் தொங்கவிட்டுக் கொண்டான். சிறுவர்கள் அவன் பின்னால் ஓடிவந்தார்கள்.\nதெருப் பெண்கள் அவனை ஆச்சரியமாய் அண்ணாந்து பார்த்தார்கள். ஆற்றங்கரை அருகே உள்ள சிறு பிள்ளையார் கோயில் அருகே வந்தவுடன் அன்று ஏதோ விசேஷம் என்பதால் கோயிலில் நின்றிருந்த சிலர் யானையைப் பார்த்தவுடன் பணிவுடன் வணங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் மூக்கைய்யனும் பக்தியோடு நின்றுகொண்டிருந்தான்.\nசீனாவின் அன்ஹூய் நகரிலுள்ள வூஹூ பகுதியில் தற்கொலை முயற்சி என தீயணைப்பு நிலையத்திற்கு அழைப்பு வந்தது. பிரேக் மிதிக்காமல் சைரன் போட்டு ஸ்பாட்டிற்கு ஃபயர் சர்வீஸ் ஆட்கள் சென்றனர். 15 மாடிக்கட்டிடத்தில் ஜம்ப் முயற்சியில் இருந்த பெண்ணை மைக்ரோ நொடியில் வீரர் காப்பாற்றிய வீடியோ செம த்ரில். இறுதியில் அப்பெண் வீரருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்\nசீனாவின் ஜியாங்சு நகரிலுள்ள சுசோவ் மருத்துவமனை டாக்டர்களுக்கு தங்களது எக்ஸ்‌ரேவையே நம்பமுடியவில்லை. பின்னே, பேஷண்டின் நெஞ்சுக்கூட்டில் 2 பேனாக்கள் இருந்தால் ஷாக் அடிக்காதா வாங் என்பவர் தன் பால்யத்தில் பந்தயத்திற்காக தில்லாக விழுங்கிய பேனாக்களை 36 ஆண்டுகள் கழித்து மீட்டிருக்கின்றனர் வாங் என்பவர் தன் பால்யத்தில் பந்தயத்திற்காக தில்லாக விழுங்கிய பேனாக்களை 36 ஆண்டுகள் கழித்து மீட்டிருக்கின்றனர்\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில போலீஸ் கூட முதலில் நம்பவில்லை. ஆனால், ஹிடால்கோ கவுண்டி பகுதி கிடங்கில் சிப்ஸ் பாக்கெட்டுகளை கத்தையாக வைத்திருந்த கன்சால்ஸ், மெனாரியல் ஆகிய டீன் ஏஜ் இளைஞர்களின் திருட்டு முழி டவுட் தர, செக் செய்தால், அத்தனையும் கோகைன் பாக்கெட்டுகள் 147 கிலோ கோகைனின் மதிப்பு 19 மில்லியன் டாலர்கள்\nஅமெரிக்காவின் கனெக்டிகட் நகரைச் சேர்ந்த கரோலின் ஓபிரையனுக்கு கோலாகல உற்சாகம். பின்னே, அன்று வாங்கிய சிடி நிறுவனத்தின் லாட்டரியில் திடீரென 3 மில்லியன் டாலர்கள் கிடைத்தால் சந்தோஷம் பொங்காதா ஆனால் லாட்டரி பரிசைப்பற்றி முன்னமே கூறிய தீர்க்கதரிசியைத்தான் அம்மணி வலைபோட்டுத் தேடிவருகிறார். எங்களுக்கும் விலாசம் சொல்லுங்க\nநம்புவார்களோ இல்லையோ, ஆனால் அமெரிக்காவின் மிச்சிகன் நகரைச் சேர்ந்த டிரைவர் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். லீல்னு கவுண்டி பகுதி சாலையில் காரில் வந்தவரின் தலைக்கு மேல் சிலந்தி தொங்கி தொந்தரவு செய்திருக்கிறது.\nடென்ஷனான அவர் அதை அடிக்க முயன்ற நொடியில், கார் மரத்தை நோக்கி பாய்ந்து கவிழ்ந்துவிட்டது. டிரைவருக்கு கீறல்கூட இல்லை. ஆனால், பின்சீட் பயணிக்கு மணிக்கட்டில் சின்ன ஃப்ராக்சர். விசாரித்த போலீசுக்கு அவர் சொன்ன விளக்கம்தான் இந்த பிட்டின் தலைப்பு\nமார்க்கர் பேனா மூலம் அப்டேட்\nஃப்ளோரிடா போலீசாரின் ஹைவேஸ் ரோந்தில், அவர்களுக்கு முன்னால் பாய்ந்து சென்ற காரை எதேச்சையாகப் பார்த்தனர். அதன் நம்பர் பிளேட் கண்களை உறுத்த, மடக்கி லென்ஸ் வைத்துப் பார்த்தால், அரசுக்கு காசு கட்டாமல் 20 ரூபாய் மார்க்கர் பேனாவிலேயே லைசென்ஸை 2018 வரை அப்டேட் செய்த கோக்குமாக்கு கோளாறு தெரிய வந்தது. போலீஸ் மால் வாங்காமல் வார்னிங் கொடுத்து அனுப்பியிருப்பதுதான் இதில் புதுசு.\nமானை புலி கொல்வது கூட தர்மம்தான்\nமானை புலி கொல்வது கூட தர்மம்தான்\nமாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சலில் உலக சாதனை\nதனுசு லக்னம் - கூட்டு கிரகங்கள் தரும் யோகங்கள்\nதனுசு லக்னம் - கூட்டு கிரகங்கள் தரும் யோகங்கள்19 May 2017\nசம்மரில் ஒரு ஜாலி ட்ரிப்\nமானை புலி கொல்வது கூட தர்மம்தான்\nசரவணன் இருக்க பயமேன்19 May 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nilamukilan.blogspot.com/2012/08/", "date_download": "2018-07-20T23:57:43Z", "digest": "sha1:J6U6U3MRTCALVXQH6YX7D4HQBJNWZPVU", "length": 39418, "nlines": 176, "source_domain": "nilamukilan.blogspot.com", "title": "நிலா முகிலன்: August 2012", "raw_content": "\nநிலவின் ஒளிக்கு விழி கொடு..முகிலின் மழைக்கு வழி விடு...\nமுதல்வன் பெடரர் - 3\n'நான் டென்னிஸ் உலகின் முதல்வனா வரணும்.அதாவது நம்பர் ஒண்ணா வரணும்' பெடரர் என்ற அந்த சிறுவன், தனது கோச்சிடம் இப்படி சொன்னபோது அவர் சிரித்தார். 'மொதல்ல ஒழுங்கா டென்னிஸ் விளையாட கத்துக்கோ ' என்று சொன்னார். கூட பயிலும் சிறுவர்களும் சிரித்தார்கள். பெடரருக்கு அவரது கனவை எட்டி பிடிக்கும் வழி அவ்வளவு சுலபமாக இல்லை. முதல் முதலில் விளையாடிய டோர்ணமண்டில் அவர் 6-0 6-0 என்ற நேர் செட்களில் அவர் தோற்றுப் போனார். வழக்கம் போல ஆட்டத்தின் முடிவில் அவர் கதறி அழவும் தவறவில்லை.\nஅதனைத் தொடர்ந்து பல தோல்விகள். ஆனால் உள்ளே தான் முதல்வனாக வேண்டும் என்கிற வெறி மட்டும் அவருள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தனது நண்பர்களை அழைத்து விளையாடும் நேரம் போக, சுவர்களில் பந்தை அடித்து ஆடி கொண்டே இருந்தார். அதற்க்கு வெகு விரைவில் பலன் கிடைத்தது. தனது பதினோராவது வயதில், 1993 ஜெனிவாவில் நடந்த உள்ளரங்கு இறுதி பந்தயத்தில் வென்று சுவிஸ் நாட்டின் பனிரெண்டு வயதுக்கு உட்பட்டோருக்கான சாம்பியன் ஆனார். ஆறு மாதங்கள் கழித்து தனது பரம டென்னிஸ் வைரியான டானி ஷ்னைடரை தோற்கடித்து வெளி அரங்கிலும் சுவிஸ் நாட்டின் பனிரெண்டு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லவும்.. 'ஆஹா நம்மாலும் டென்னிசில் வெல்ல முடியும்' என்ற நம்பிக்கை மெள்ள வந்ததது.\nபெடரரின் சிறுவயது புகைப்படங்கள் சில...\nபெடரரின் பதிமூன்றாம் வயதில், தான் சுவிஸ் நாட்டின் நம்பர் ஒன் வீரனாகவும், உலக அரங்கில் தான் முதல் நூறு பேரிலும் வரவேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்பட்டது. அவனுக்காக எதையும் செய்ய தயாராகவும் அதே சமயத்தில் அவனது முடிவுகளில் குறுக்கிடாத பெற்றோர்கள் , அவனை ஜெனிவா லேக் அருகே இருந்த இகுப்ளேன்(EKUBLEN) என்ற நகரத்தில் இருந்த 'சுவிஸ் தேசிய டென்னிஸ் விளையாட்டு மையம்' (swill national tennis center) அனுப்ப முடிவு செய்தனர். அங்கு பயின்றவாறே, பள்ளியிலும் சேர்ந்து பயில வசதி இருந்தது. அந்த மையத்தில் பயிலுபவர்களுக்கு சில பாடங்கள் படிக்க தேவை இல்லை என்ற வசதியும் இருந்தது. அவர்கள் பேயிங் கஸ்டாக யாராவது ஒரு வீட்டில் தங்கி கொள்ள வேண்டும். பெடரரிடம் கேட்டபோது முதலில் தனது தாயை பிரிந்து இருக்க வேண்டுமே என்ற வருத்தத்தில் மறுப்பு சொன்ன போதிலும், டென்னிஸ் மேலிருந்த காதலால், சம்மதித்தார்.\nஅந்த மையத்தில் நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பலவிதமான பயிற்சிகளும், பரீட்சைகளுக்கும் பின்னர் தான் அங்கே சேர்த்துக் கொள்வார்கள். நம்மாள் தான் எதிலும் சளைக்காத வீரனாயிற்றே. அவனது செய்கைகள், தேர்வாளர்களான பியர்ரே பகணினி மற்றும் கிறிஸ்டோபர் பிரெய்ஸ் (Pierre Paganini and Christophe Freyss) இருவருக்கும் உடனே பிடித்துவிடவும், 'இவனுக்குள் எதோ ஒன்னு இருக்கு' என்று எண்ணிய அவர்கள், உடனே பெடரரை செலக்ட் செய்து விட்டனர்.\n1995 அந்த பள்ளியில் சேர்ந்தவுடன் தான் ஒரு பெரும் சவாலை பெடரர் எதிர்கொள்ள வேண்டி வந்தது...\nராபர்ட் பெடரர் மற்றும் லிநெட் பெடரர் இருவரும், சவுத் ஆபிரிக்கா தேசத்தில் சந்தித்து மணந்து கொண்டனர். அதன் பின்னர் ராபர்டின் சொந்த ஊரான சுவிட்சர் லாந்துக்கு திரும்பி வந்து குடி ஏறினர்.\nஆகஸ்ட் எட்டு 1981 சுவிஸ் நாட்டின் ஓரத்தில் பேசல் நகரத்தின் அருகே உள்ள பெர்நேக் (Berneck) என்ற சிறிய கிராமத்தில், லிநெட் என்ற இளம் பெண், பின்னாளில் வரலாற்றில் பேசப்பட போகும் ஒரு மகவை பெற்றாள். அந்தக் குழந்தைக்கு ரோஜர் பெடரர் என பெயர் வைத்தனர். ராபர்ட் மற்றும் லிநெட் இருவரும், விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்களாய் இருந்தனர். டென்னிஸ், சாக்கர், கால்ப் என எதையும் விட்டு வைக்கவில்லை.\nசிறுவயதில் பெடரருக்கு. பாஸ்கட் பால் மிகப் பிடித்தமான விளையாட்டு. சிகாகோ புல்சின் மைகேல் ஜோர்டான் தான் அவருக்கு சிறுவயது ஹீரோ.சிறுவயது பெடரர் சுட்டித்தனம் பொறுக்க இயலாமல் அவரை கண்ட்ரோல் செய்ய இயலாது அவரை அவர் போக்கிலேயே விட்டு விட்டனர். அவரை டென்னிஸ் வகுப்புக்கு கூட்டி செல்வது தான் மிகவும் கடினமான ஒரு விஷயமாக லிநெட் கூறுகிறார். 'பெடரர் அடிக்கும் பந்துகள் எதுவுமே ஒழுங்காக இராது. எவ்வளவு சொன்னாலும் தப்பு தப்பாகத்தான் அடிப்பான்.'\nவீட்டின் சுவர்களில் பந்தை டென்னிஸ் மட்டையால் அடித்து பழக ஆரம்பித்தான் சிறுவன் பெடரர்.வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் ஒவ்வொன்றாக உடைத்து வாங்கி கட்டிக் கொள்வது, பெடரரின் சிறுவயது ஹாபி. அவருக்கு பிடித்தமான பொழுது போக்கு தனது அக்கா டையானை வம்புக்கு இழுப்பது. அவள் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிரும்ம்போது ஒட்டு கேட்பது, அவளது பொருட்களை தனது டென்னிஸ் பயிற்சியின் பொது போட்டு உடைப்பது என அவன் ஒரு குட்டி சைத்தானாக இருந்தான் என இப்போது தனது தம்பியின் சிறுவயது நினைவுகளை பெருமையோடு நினைவு கொள்கிறாள் டயான்.\nடென்னிஸ் உலகில், சிறுவயதில் பெடரரின் ஆதர்சம், போரிஸ் பெக்கர். 1985 இல் போரிஸ் பெக்கர் விம்பிள்டன் போட்டியில் வெற்றி கொண்ட பொது, பெடரருக்கு வயது நான்கு. அந்த போட்டியை கண்டே பெக்கரை தனக்கு மிகவும் பிடித்து போனதாக சொல்கிறார் பெக்கர். டென்னிஸ் களத்தில் பெக்கருக்கு பிரதான எதிரி, செர்வுகளுக்கு பெயர் போன ஸ்டெபான் எட்பர்க். 1988 மற்றும் 1990 இல் பெக்கர், ஸ்டெபானிடம் இறுதி ஆட்டத்தில் தோற்று போனபோது, கதறி கதறி அழுதிருக்கிறார் பெடரர். பின்னர் டென்னிஸ் மட்டுமே பிடித்தமான ஆட்டமாக மாறிப்போனது. 'தோல்வி மற்றும் வெற்றி, இரண்டுமே எனக்கு கைகளில் தான் இருக்கிறது. சாக்கரில் வெற்றி தோல்வி நிர்ணயம் ஆவது ஒரு ஆளின் மூலமாக மட்டும் அல்ல.' எனவே தனக்கான விளையாட்டாக டென்னிசை தெரிவு செய்து அதில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.\nதன் இளவயது நண்பன் மார்கோவுடன்....\nபேசல் நகரை சுற்றி இருந்த டென்னிஸ் க்ளப்புகளில் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். அங்கு தான் தனது சிறுவயது நண்பனான மார்கோவை சந்தித்தார்.இருவரும் ஒரே இடத்தில் பயின்றதால், இரு நண்பர்களும் குறும்பு செய்து மாட்டிக் கொள்வதை நினைவு கூறுகிறார் மார்க். பாதி நேரம், குறும்பு செய்துவிட்டு தண்டனையாக மார்க்கும் பெடரரும் கோர்டுக்கு வெளியே அமர வைக்க படுவார்கள். பயிற்ச்சியில் போதிய கவனம் செலுத்தாத பெடரர், மாட்ச் என்று வந்து விட்டால் பின்னி எடுத்துவிடுவார். இவர்கள் இருவருக்கும் எட்டு வயது இருக்கும்போது இருவரும் இடம் வாரியாக பிரிக்கப் பட்டு வேறு வேறு குழுக்களில் இணைக்கப்பட்டு போட்டியில் விளையாடியதே பெருமையாக ஞாபகம் இருப்பதாக கூறுகிறார் மார்க். மார்க்கும் பெடரரும் நேருக்கு நேர் போட்டியில் மோதிய போது, மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த பெடரர் ஒருக்கட்டத்தில் உடைந்து அழ ஆரம்பிக்க, மார்க் ஓடி பொய் அவரை தேற்றி இருக்கிறார். பின்னர் பெடரர் நம்பிக்கையோடு முன்னேற, தான் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் மார்க் அழ ஆரம்பிக்க பெடரர் ஓடி வந்து தேற்றி இருக்கிறார். பொதுவாக, பெடரர் மிகவும் எமோஷனல் டைப். மிக எளிதாக அழுதுவிடுவார்.இப்போதும். அந்த ஒரே ஒரு மாட்சை மட்டும் பெடரருக்கு எதிராக ஜெயித்த மார்க், அதன் பின் எப்பொதுமே பெடரரை ஜெயித்ததில்லை.\nதிரைப்படம்: 22 பீமேல் கோட்டயம்.(மலையாளம்)\nசில காலங்களாக, தமிழ் சினிமாவின் மசாலா சூழலில் மதி மயங்கி கொண்டிருந்த மலையாள படங்களில், இப்போது மீண்டும் வசந்த காலம். நல்ல படங்கள் சமீபகாலமாக வரத்துவங்கி உள்ளது வரவேற்கத் தகுந்த முயற்சி. அந்த வரிசையில் சால்ட் அண்ட் பெப்பர் பட இயக்குனர் ஆசிக் அபு வின் இயக்கத்தில் வந்துள்ள 22 பீமேல் கோட்டயம் ஆரவாரமாக இடம் பிடிக்கிறது. அடித்தளக் கதை இந்தி படமான 'ஏக அசீனா தி' என்ற படம் என்ற போதிலும்(அந்த படத்திற்கான கிரெடிட் டைட்டிலில் கொடுக்கப் படுவதால் இது ஒரு நேர்மையான முயற்சி.), படத்தின் கதையோட்டத்தை மாற்றி இன்றைய சூழ்நிலைக்கு பொருந்தி போகும்படி எடுத்துள்ளமைக்காக இந்த படத்தை பாராட்டியே தீர வேண்டும்.\nபெங்களுருவில் ஒரு நர்சாக வேலை பார்த்து வருகிறாள் கோட்டயத்தை சேர்ந்த டெசா . பெற்றோரை இழந்த அவளுக்கு இருக்கும் ஒரே உறவு, கொச்சினில் படித்து கொண்டிருக்கும் தங்கை. அவளது அறைத்தொழிக்கு\nமணமான பணம் படைத்த டி கே விடம் தொடர்பு இருக்கிறது.\nகனடா நாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக, பெங்களுருவில் இருக்கும் இம்மிக்ராஷன் ஆபீசை அணுகுகிறாள் டெசா . அங்கு மேலாளராக இருக்கும் சிறில் பழக்கமாகிறான். இருவருக்கும் பிடித்துப் போக, இவர்கள் உறவு லிவிங் டுகெதர் அளவுக்கு செல்கிறது.ஒருமுறை ஒரு உணவகத்தில் ஒருவன்\nடெசாவை உரச, அவனை சிறில் அடிக்க, அவனோ ஒரு அரசியல் பெரும்புள்ளியின் மகன். தன்னை அடித்த சிறிலின் கையை உடைக்காமல் ஓய்வத்தில்லை என அவன் சிறிலை தேடி அலைய , அவனை தனது கஸ்ட் ஹௌசில் தங்க வைக்கிறான் அவனுடைய முதலாளி ஹெக்டே.\nசிறில் இல்லாமல் தனியே இருக்கும் டெசாவை மண்டையில் அடித்து பலகீனமாக்கி அவளை கற்பழித்து விடுகிறான் ஹெக்டே. அதனை அறிந்து ஹெக்டேவை பழி வாங்கத் துடிக்கிறான் சிறில். அதன் பின் வரும் காட்சிகள் நம்மை சுழற்றி அடித்து பரபரப்பை உண்டு பண்ணுகின்றன.\nபடத்தில் சிறிலாக நடித்திருக்கும், காதலுக்கு மரியாதை இயக்குனர் பாசிலின் மகன் பகாத் பாசில் அற்புதம். மிக மிக எளிதாக தனக்குரிய பாகத்தை செய்திருக்கிறார். இவர் முன்பு நடித்த 'சப்ப குறிசு' திரைப்படத்திலும் தனது வித்யாசமான கதாபாத்திரத்தினால் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் தேர்ந்தெடுக்கும் பாத்திரங்களும் கதைகளும் மிகவும் அரிதானதாக இருக்கிறது. மலையாள நடிகர்களிடையே இவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.\nடெசாவாக நடித்திருக்கும் ரீமா கல்லிங்காலை சுற்றிதான் படமே.\nபாத்திரத்திற்கேற்று நடித்திருந்தாலும் இன்னும் முயற்சித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.காட்சிகளின் சூழ்நிலைகளுக்கேற்ப, பதைபதைப்பும் பரபரப்பும், இவர் முகத்தில் கொண்டு வராதாது ஏமாற்றம். ஹெக்டேவாக வரும் இயக்குனர் பிரதாப் போத்தன் வழக்கம் போல லூசு நடிப்பை கொண்டு வருகிறார்.\nஇசை பெரிதாக சொல்லிக்கொளும்படி இல்லை என்றாலும், படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, ஷைஜூ காலேதின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியிலும் நேர்த்தியான ஒளியமைப்பு படத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி செல்கிறது. பெங்களூரின் நகரத்தன்மை இவரது ஆளுமையில் புதுமையாகத் தெரிகிறது.\nஇயக்குனர் ஆஷிக் அபு விறுவிறுவென படத்தை நகர்த்தி இருக்கிறார். கலாச்சாரங்களை எல்லாம் குழி தோண்டி புதைத்து மிகவும் கேசுவலாக, இன்றைய நகர வாழ்கையை உள்ளது உள்ளபடி காட்டிய இவருக்கு தைரியம் அதிகம். அதும்போக படத்தை இன்ஸ்பைர் செய்த 'ஏக ஹசீன தீ' உட்பட இரண்டு ஆங்கில படங்களை டைட்டில் கார்டில் போட்ட நேர்மை...\nஎனது பள்ளி நாட்களில், நான் நன்றாக ஓடியதால், ஓட்டத்துக்கு முதன்மை கொடுக்கும் கோ கோ என்ற விளையாட்டில் என் பள்ளி குழுவில் இணைத்து கொண்டார் என் விளையாட்டு ஆசிரியர். பல்வேறு பள்ளிகளுக்கு சென்று வெற்றிகள் குவித்த போதும், கோ கோ என்ற விளையாட்டுக்கு உலக அரங்கில் மதிப்பில்லை என உணர்ந்தேன். மெதுவாக கால்பந்து பக்கம் கவனம் செலுத்தி, எனது பள்ளி இறுதி ஆண்டுகளில் பள்ளியின் கால்பந்து குழுவில் விளையாடி, கோவை நேரு ஸ்டேடியம் வரை சென்று விளையாடியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. என்ன விளையாடினாலும், வீட்டிலும், பள்ளியின் மதிய உணவு இடைவேளைகளிலும் கிரிக்கெட் ஆடுவது பிடித்தமாக இருந்தது. எங்கள் பள்ளி மைதானத்தில் கிட்டத்தட்ட பத்து டீம்கள் குறுக்கும் நெடுக்குமாக விக்கட் நட்டி விளையாண்டதை இப்போது நினைத்து பார்த்தாலும் உடல் உள்ளம் சிலிர்க்கிறது.\nஎனினும், எனது பள்ளி நாட்களில் இருந்தே, டென்னிஸ் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. அப்போது தூர்தர்ஷனில், அரை இறுதி, மற்றும் இறுதி போட்டிகளை மட்டுமே ஒளிபரப்பி வந்தார்கள். குட்டை பாவாடை அணிந்து ஆடும் பெண்கள் தான் என் கவனத்தை டென்னிஸ் பக்கம் திருப்பினார்கள். அவர்களை பார்க்க ஆரம்பித்த நான், மெல்ல ஆட்டத்தின் மீதும் கவனம் கொள்ள, ஆடவர் டென்னிசையும் கவனிக்க ஆரம்பித்து எனது முதல் டென்னிஸ் கதாநாயகன் ஐவன் லென்டில் என கொண்டேன். அப்போது (இப்போதும் கூட) டென்னிஸ் என்பது, மேல்தட்டு கனவான்கள் ஆடும் ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. ஐவன் லேண்டிலும், ஸ்டெப்பி க்ராபும் ஆடும் ஆட்டம் கண்டு, எனக்கும் டென்னிஸ் ஆடவேண்டும் என்று மிகுந்த ஆசை எழுந்தது. கிரிக்கெட் மட்டை கூட வாங்க காசில்லாதவன் டென்னிஸ் ராக்கட்டுக்கு ஆசை படலாமா எனினும் என்றாவது ஒரு நாள் டென்னிஸ் ஆட வேண்டும் என்ற வெறி மட்டும் என்னுள் இருந்தது.\nபலப்பல வருடங்கள் கழிந்து, இரண்டாயிரம் வருஷத்தில் முதன் முதலாக நான் விமானப் பயணத்தில் அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தபோது என் மனதினுள் எழுந்த முதல் சந்தோசம், நான் டென்னிஸ் ஆட வாய்ப்பு அங்கு கிடைக்கும் என்பதே. அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் மீது நான் சென்ற விமானம் மெல்ல பறந்து கொண்டிருந்தபோது, கீழே நிலத்தில் பச்சை நிறத்தில் நான் பலப்பல டென்னிஸ் கோர்ட்டுகளை கண்டதும், எனது கனவு நனவாகப்போவதை கண்டு குதூகலித்தேன். நான் ஐவன் லென்டிலுடனும், பீட் சாம்ப்ராசுடனும், ஆண்ட்ரே அகாசியுடனும் விளையாடுவதை போல கற்பனையில் மிதக்க ஆரம்பித்தேன்.\nஅமெரிக்கா சென்று இறங்கிய பின் சரியாக ஒரு ஆண்டு கழித்து தான் எனக்கு டென்னிஸ் ஆட வாய்ப்பு கிடைத்தது. இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்டு, அமெரிக்காவின் வியாபாரம் தடைபட்ட நிலையில் ஆறு மாதங்கள் வேலை இல்லாமல் 'பெஞ்சில்' இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என் கம்பெனி எங்களுக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் கொடுத்திருந்தது. நாங்கள் பகல் முழுவதும் எங்களுக்கு வரப்போகிற நேர்முகதேர்விற்கு எங்களை தயார் படுத்தி கொண்டோம். மாலை நேரங்களில், கோடை காலங்களில் இங்கு இரவு மிகத் தாமதமாக எட்டரை மணிக்கு தான் வரும் என்பதால் மாலை ஐந்திலிருந்து எட்டு வரை டென்னிஸ் விளையாட ஆரம்பித்தோம். அப்போது எங்களுக்கு மேனேஜராக இருந்த மிஸ்டர் முரளிக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும். வேலை இல்லாத கவலையை போக்க எங்களுக்கு டென்னிஸ் கை கொடுத்தது. எனக்கு முதலில் டென்னிஸ் ராக்கெட்டை பிடிக்கவே தெரிய வில்லை. மற்றவர்கள் எனக்கு டென்னிஸ் தெரியாது என்று ஒதுக்கி விட்ட போதிலும், ரமேஷ் என்ற ஒரு நண்பன் எனக்கு பொறுமையாக ராக்கட் பிடிப்பது முதல் எப்படி விளையாட வேண்டும் என்று பொறுமையாக சொல்லிக்கொடுக்க, வெகு சீக்கிரத்தில் டென்னிஸ் எனக்கு பிடித்து போனது.\nஒவ்வொரு நாளும் எப்போடா ஐந்து ஆகும் என காத்திருக்க ஆரம்பித்தோம். இரவு முற்றிலும் கவிழும் வரை ஆடிதீர்த்தோம். மிஸ்டர் முரளியின் உதவியுடன் டோர்ணமேண்டுகள் வைத்து டென்னிஸ் எங்கள் வாழ்கையில் இருந்து இணை பிரியாத ஒன்றாக ஆகிப் போனது. டி வீயில் டென்னிஸ் காண்பித்து விட்டால் உடனே சானல் மாத்த தோன்றாமல் அதையே பார்த்துக் கொண்டிருப்பேன்.\nடென்னிஸ் உலகத்தில், எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் ஆடி வெல்லும் 'மிஸ்டர் கூல்' பீட் சாம்ப்ராஸ் எனது ஆதர்சமாகி போனார். தனது பதினான்கு வருட காரியரில் பதினாலு கிராண்ட் ச்லாம்களை வென்று, உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரராக உருவானார். ஏழு முறை விம்பிள்டன் போட்டிகளின் சாம்பியனாகவும், ஐந்து முறை யு எஸ் ஓபன் சாம்பியனாகவும் இருந்து தொடர்ந்து ஆறு வருடங்களாக உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் ஆட்டக்காரராக இருந்துள்ளார். சர்வுகளை பேஸ் லைனில் போடுவதும் பின்னர் ரிடர்ன் ஆனா பந்தை நெட்டின் அருகே போட்டு பாய்ன்ட்களை அள்ளுவது இவரது ஸ்பெஷாலிட்டி.\nஅவருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், ஆண்ட்ரே அகாசி. ஸ்டெபி கிராப்பை மணம் முடித்து பல்லாயிரக்கணக்கான ஸ்டெபி ரசிகர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளானவர்.\nபீட் சாம்ப்ராஸ் , அகாசி ஆட்டம் என்றாலே மைதானம் முழுக்க பொறி பறக்கும். ஒவ்வொரு முறையும் பீட் வேல்லும்போதும் மனம் ஆனந்தக் கூத்தாடும். பீட் சாம்ப்ராசுக்கு இணையாக விளையாடக் கூடிய ஒரே நபர் அகாசி என்றே நினைத்திருந்தேன். பீட் சாம்ப்ராஸ் டென்னிஸ் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்று வெளியேறிய பின், அகாசி மட்டுமே டென்னிஸ் உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தார்.\nஅவரையும் வெல்ல ஒருவன் பிறந்து வருவான் என அப்போது எனக்குத் தோன்றவில்லை.\nமுதல்வன் பெடரர் - 3\nதிரைப்படம்: 22 பீமேல் கோட்டயம்.(மலையாளம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shivatemples.com/sofct/sct126.php", "date_download": "2018-07-21T00:13:14Z", "digest": "sha1:ZRZTXY7VRIDBFDOQ7KRBUE5DOYXT6MMW", "length": 14529, "nlines": 118, "source_domain": "shivatemples.com", "title": " அகஸ்தீசுவரர் கோவில், அகத்தியான்பள்ளி - Agastheeswarar Temple, Agasthiyampalli", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவி பெயர் பாகம்பிரியாள், மங்கைநாயகி அம்மை, சௌந்தரநாயகி\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 2 கி.மி. தொலைவில் இருக்கிறது. நகரப் பேருந்து வசதிகள் வேதாரண்யத்தில் இருந்து இருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகைலாயத்தில் நடக்க இருக்கும் பார்வதி சிவபெருமான் திருமணம் காண தேவர்கள், முனிவர்கள் மற்றும் எல்லோரும் கூடினர். அப்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. பூமியை சமன் செய்ய இறைவன் அகத்திய முனிவரை தென்திசை செல்லும்படி பணித்தார். அகத்தியர் தனக்கு சிவன் பார்வதி திருமணத்தைக் காணும் பேறு கிடைக்கவில்லையே என்று வருந்தினார். சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளுவேன் என்று வாக்களித்தார். அகத்தியரும் புறப்பட்டு தென்திசை வந்து அகத்தியான்பள்ளி தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கினார். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பூஜைகள் செய்து வரலானார். இறைவன் அகத்தியருக்கு கொடுத்த வாக்கின் படி அகத்தியான்பள்ளியில் பார்வதியுடன் நடந்த தனது திருமணக் கோலத்தை காட்டி அருள் புரிந்தார். அகத்தியருக்குக் காட்சி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.\nகோவில் அமைப்பு: மக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். ஆலயத்தின் தோரண வாயிலிலும் அகஸ்தியர் கோவில் என்றே எழுதப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு ஒரு தோரண வாயிலும் அதையடுத்து ஒரு 3 நிலை இராஜகோபுரமும் உள்ளது. இத்தலத்தில் மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும் இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் பார்வதி திருமணக் கோலம் கருவறையில் சிவலிங்கத்தின் பின்னே கருவறைச் சுவரில் புடைப்புச் சிறபமாக காணப்படுகிறது. அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது. கோவிலில் உள்ள அகத்தியர் உருவச்சிலை மிகவும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பமாகும்.\nஇக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து குலசேகர பாண்டியன் என்ற அரசனுக்கு இருந்த வியாதி அருகில் உள்ள வேதாரண்யம் திருத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றது என்ற தகவல் தெரிய வருகிறது.\nஇக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசை பார்த்து உள்ளன. இத்தல இறைவனை எமதர்மன் வழிபட்டுள்ளான். தல விருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தங்களாக கோயிலின் மேற்புறம் உள்ள அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னிதீர்த்தம் ( அருகாமையில் உள்ள கடல்) உள்ளன.\nதிருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம்\nவாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள்\nநீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி\nஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியைப்\nபாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே.\nதுன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான்\nமன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர்\nஅன்னந் தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை\nஉன்னஞ் செய்தமனத் தார்கள்தம்வினை யோடுமே.\nஉடுத்ததுவும் புலித்தோல் பலிதிரிந் துண்பதுங்\nகடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்\nஅடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்\nதொடுத்தது வுஞ்சரம் முப்புரந் துகளாகவே.\nகாய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்\nபாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை\nஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்\nஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே.\nபோர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை\nகூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக்\nகார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்\nபார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே.\nதெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்\nஎரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை\nஅரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்\nபுரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே.\nஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச்\nசோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்\nஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை\nநீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.\nசெறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத்திருந் தார்புரம்\nஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம்\nஅறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்\nஇறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.\nசிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்\nஅரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்\nபிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை\nபரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.\nசெந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி\nபுந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி\nஅந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியைச்\nசிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே.\nஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்\nஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள்\nசூல நல்லபடை யான்அடிதொழு தேத்திய\nமாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே.\nஅகத்தியான்பள்ளி அகத்தீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nதல விருட்சம் வன்னி மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sjkt-keruh.blogspot.com/2011/05/blog-post_22.html", "date_download": "2018-07-21T00:21:18Z", "digest": "sha1:GBANAOHDAZTEOPTTNT7MWERUSMTS56QM", "length": 33922, "nlines": 440, "source_domain": "sjkt-keruh.blogspot.com", "title": "Quest For Knowledge: உடல் நலம்", "raw_content": "\nசங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்\nஉடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், உறுப்பு மண்டலங்களும் சீராக இயங்கும் நிலையினைத்தான் உடல் நலம் என்கிறோம். சீராக இயங்க வேண்டிய உறுப்பு மண்டலங்கள் பத்தென்று அறிந்தோம். அதில் நம் அங்கங்கள் சீராக உள்ளதா என்பதை உறுதி செய்ய மருத்துவர்கள் பல பரிசோதனைகளைச் செய்து பார்க்கிறார்கள். அவற்றுள் இதய துடிப்பு, இரத்த அழுத்தம் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் மாரடைப்பின் அறிகுறிகளாவன என்பதிலிருந்து இரத்த சர்க்கரை, இதய செயல்பாடு, இரத்தத்தில் கொழுப்புச் சத்தின் அளவு குறித்து பார்ப்போம்.\nஅ) இடது பக்க நெஞ்சுவலி\nஆ) நெஞ்சிலிருந்து இடது தோளுக்குப் பரவும் வலி.\nஇ) நெஞ்சிலிருந்து இடது கைக்குப் பரவும் வலி.\nஈ) அதிகபட்ச வியர்வையுடன் கூடிய படபடப்பு.\nஇவ்வறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று டாக்டரைப் பார்ப்பது அவசியமாகும்.\nஇரத்த சர்க்கரை (Blood Sugar)\nநாம் உணவு உண்பதற்கு முன்னால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 70 முதல் 110 மி.கி./ டி.லி என்றஅளவுக்குள் இருக்க வேண்டும். அதிகமாவதும், குறைவதும் ஆபத்தானது.\nஇரத்தத்தில் சர்க்கரையானது குளுக் கோஸ் என்றநிலையில் உள்ளது. இரத்தத் தில் போதுமான குளுக்கோஸ் இருத்தல் மிகவும் அவசியமாகும். சாதாரண நிலையில் நமது மூளைக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது. இரத்தம் குளுக்கோஸை எடுத்துச் சென்று மூளைக்குத் தருகிறது. நாம் உடற்பயிற்சி செய்யாத போது இரத்தத்தில் உள்ள 66 சதவீத குளுக்கோஸ் மூளைக்குச் செல்கிறது. மீதியுள்ள குளுக்கோஸ் தசைகளுக்குச் செல்கிறது. ஆனால், நாம் உடற்பயிற்சி செய்யும் போது தசைகளுக்கு குளுக்கோஸ் அதிகம் தேவைப்படுகிறது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தால் மூளைக்குச் செல்லக்கூடிய குளுக்கோஸின் அளவும் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது.\nதேவைக்கு அதிகமாக சர்க்கரை உட்கொள்ளும்போது உட்கொண்ட சர்க்கரையை ஜீரணிக்க அதிக அளவில் இன்சுலின் (Insulin) தேவைப்படுகிறது. அதற்கு இன்சுலினைச் சுரக்கும் கணயம் திணறும். இருப்பினும் இன்சுலினை தேவைக்கு அதிகமாகச் சுரந்து, சர்க்கரையை முற்றிலுமாக ஜீரணித்து விடுகிறது. இப்போது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிகவும் குறைந்து விடுகிறது. இதையே Hypoglycemia என்கிறோம். இந்நிலையில்தான் மயக்கம் கூட ஏற்படுகிறது. மந்தமாக மனிதர்கள் உணர்கிறார்கள்.\nதொடர்ந்து பல ஆண்டுகள் சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால், போது மான அளவு இன்சுலினைச் சுரக்கும் திறனை கணயம் இழந்துவிடுகிறது. இதனால் உடலில் இன்சுலின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இன்சுலின் பற்றாக்குறை ஆனதுமே, இரத்தத் தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடுகிறது. இப்போது இரத்தத்தில் மிக அதிக அளவில் குளுக்கோஸ் இருப்பதால், அதை ஜீரணிக்க இன்சுலின் இல்லாமல் போவதாலும், உடலில் குளுக்கோஸை செல்களுக்கு எடுத்துச் செல்ல இயலாமல் போய்விடுகிறது (இன்சுலின்தான் குளுக்கோஸை செல்களுக்கு எடுத்துச் செல்வது). இதனால் செல்கள் செயலிழந்து விடுகின்றன. இதைத்தான் சர்க்கரை வியாதி (Diabetics) என்கிறோம். எல்லா அவயங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் உடலில் எல்லா அவயங்களுக்கும் குளுக்கோஸ் கிடைக்க இன்சுலினை ஊசி மூலம் உடலில் செலுத்த வேண்டியுள்ளது.\nஅதிகம் சர்க்கரை உண்பவர்கள் ஏன் பருமன் ஆகிறார்கள்\nஇளமையாக தசைப்பிடிப்புடன் இருப்பவர்களின் செல்கள் நீளமாகவும், நேர்த்தி யாகவும் இருக்கும். ஆனால் வயது முதிர்ந்த, ஓரளவுக்கு அதிக எடையுடன் இருப்பவர்களின் செல்கள் தடிப்பாகவும், நேர்த்தி இல்லாமலும் இருக்கும்.\nஉடல் ஆரோக்கியத்துடன் ஒல்லியாக இருக்கும் நபர்களின் செல்களுக்குள் இன்சுலின் என்னும் ஹார்மோன் எளிதில் குளுக்கோஸை எடுத்துச் செல்கிறது. ஆனால் உடல் எடை அதிகமானவர்களின் உடலிலுள்ள செல்களின் சுவர் கொழுப்பின் மூலம் தடித்து இருப்பதால், குளுக்கோஸ் உள்ளே நுழைய முடிவதில்லை. எனவே, இரத்தத்தில் மிதந்து கிடக்கும் குளுக்கோஸை இன்சுலின் கொழுப்பு செல்களில் எடுத்துச் செல்கிறது. அங்கு குளுக்கோஸ் என்பது கிளைக்கோஜன் ஆக மாற்றப்பட்டு, மூன்று கொழுப்பு மூலக்கூறுகளுடன் சேர்ந்து Triglyceride என்னும் கொழுப்பு செல்லாக மாறுகிறது. இந்த கொழுப்பு செல்லில் 85% கொழுப்பு அடங்கியுள்ளது. நமது உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புக்கு அடிப்படைக் காரணம் நாம் அதிகம் உண்ட சர்க்கரைதான். நல்ல உடல்நலத்தின் எதிரி சர்க்கரை அன்றி வேறில்லை.\nஎனவே, உடலில் கொழுப்புச் செல்கள் பெருகாமல் இருக்க இரண்டு நிபந்தனைகள், ஒன்று, உடலில் உள்ள தசைகளை நீளமாகவும், மெல்லியதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது இரண்டு செல்களுக்கு இடையே உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்க அனுமதிக்கக்கூடாது. அப்போது தான் குளுக்கோஸை இன்சுலின் செல்லுக்கு எடுத்துச் செல்ல முடியும். இதற்கு உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.\nஇரண்டாவது, உடலில் ‘இன்சுலின்’ சுரக்கும் திறனைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அதாவது சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டும். இதற்கு தேவைக்கு அதிகமாக சர்க்கரை உண்பதை நிறுத்திவிட வேண்டும். அரிசி, கோதுமை, ராகி போன்ற தானியங்களிலும் உருளைக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, பீட்ரூட் போன்றகிழங்கு வகைகளிலும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருக்கின்றன. அதனுடன் இந்த உணவு வகைகளில் குறைந்த பட்ச புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் களும் உள்ளன. எனவே, நமது உடலின் குளுக்கோஸ் தேவைக்கு இந்த உணவுகளை முதன்மை உணவாக (Staple Food) உட் கொள்ளலாம். அதிலும் தீட்டப்படாத (Unpolished) அரிசி மற்றும் முழுக்கோதுமை (Whole Wheat) நல்ல சத்துள்ள உணவாகும். ஆனால், சர்க்கரையில் வெறும் சுக்ரோஸ் எனப்படும் கார்போஹைட்ரேட்டுகள் மட்டும் தான் இருக்கிறது. இது இரத்தத்தில் உடனே சேர்ந்துவிடுகிறது. இது உடலுக்கு நன்மையைத் தரும் கார்போஹைட்ரேட் இல்லை. எனவே, சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.\nகார்போஹைட்ரேட், சர்க்கரை, குளுக் கோஸ் என்ற மூன்று வார்த்தைகள் குழப்பம் ஏற்படுத்தக்கூடும். நாம் உண்ணும் உணவான அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், உடலில் சர்க்கரையாக மாற்றப்பட்டு பின்னர் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. கார்போ ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் பணியை ஜீரண மண்டலம் செய்கிறது. இரத்தத்தின் மூலம் குளுக்கோஸ் செல்களுக்கு செலுத்தப்படுகிறது. செல்கள் சக்தியைப் பெறஇந்த குளுக்கோஸை பைருவிக் அமிலமாக மாற்றி பின்னர் கார்பன்-டை-ஆக்சைடாகவும் நீராகவும் மாற்றுகிறது. அப்போது வெளியேறும் சக்தியின் உதவியால்தான் செல்களும், தசைகளும் வேலை செய்கின்றன. செல்களில் நடக்கும் இந்த செயலைத்தான் எரிதல் (Burning) என்கிறோம்.\nஒருவருக்கு நெஞ்சுவலி, மார்பு பட படப்பு, மூச்சு வாங்குதல் திடீரென்று வியர்த்துக் கொட்டுதல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவர்கள் உடனே உஇஎ எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதயத்தில் இருக்கும் தசைகளில் அல்லது இதய செயல்பாட்டில் ஏற்படும் குறையின் காரணமாக இந்த அறிகுறிகள் வந்திருக்கக்கூடும் என்றசந்தேகத்தின் பெயரிலேயே இந்தப் பரிசோதனையைச் செய்யச் சொல்கிறார்கள்.\nஉஇஎ என்பது Electro Cardio எழ்ஹம் என்றவார்த்தைகளின் சுருக்கம் ஆகும். இது இதயத்தின் இயக்கத்தையும், பணியினையும், செயல் இழப்புகளையும், வால்வுகளின் பணியினையும், குறைபாடுகளையும் அறிய உதவும் ஒரு பரிசோதனையாகும். இச்சோதனை இதயத்தின் செயல்பாட்டை காகிதத்தின் மீது வரையப்பட்ட சங்கிலித்தொடர் போன்றகோடு மூலம் வெளிப்படுத்தும். இந்தக் கோட்டினைச் சோதிக்கும் மருத்துவர் கீழ்க்கண்ட நோய்களைக் கண்டறிகிறார்.\nஆ) இரத்தத் துடிப்பின் அளவு மற்றும் தன்மை\nஇ) இதய வால்வுகளின் குறைபாடுகள்\nஈ) அபரிதமான இரத்த ஓட்டம்\nமொத்தத்தில் இந்த உஇஎ பரிசோதனை மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் அறிந்து கொள்கிறார்கள்.\nAuthor: முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசிறந்த நூல்களே சிறந்த நண்பர்கள்\nமீட்டலுக்கான சிறந்த வழி எது\nஇன்றைய நம் குழந்தைகள் நாளைய நமது சமுதாயம்\nகல்வி கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ...\nஉலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்க...\n1.2 தமிழ் மக்கள் தமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத...\nதாய்மொழி காத்தல் நம் தலையாய கடமை\nபிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். நவம்பர் 1999 ஆம் ஆண்டு யுநெஸ்கோ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் ...\n“கல்வி கரையில் கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கற் பிணி பல” என்கின்றது நாலடியார். சில வாழ்நாட் பிணிச்சிற்றறிவுடைய மாந்தர் கல்வியை முற்...\n8. கணினி மென்பொருட்களின் கூடம்\n12. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்\n14. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்\n16. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)\n21. கணினி அறிவியல் மாணவர்களுக்காக\n31. தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\n35. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)\n38. அனூப்புடன் ஒரு ஐடி வலம்\n52. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்\n57. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்\nபாகான் செராய் தமிழ்ப்பள்ளி, பேரா\nசுவா பெந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபோ 1 தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபுலு வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமவுந் அவுசுத்தீன் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nகொலோம்பியா தமிழ்ப்பள்ளி, ஆயர் தாவார்\nசுங்கை பாலாசு தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, தெலுக்கிந்தான்\nஇராசா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி\nஉலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமகாத்துமா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி\nகோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசெயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி, பேரா\nகாந்திசி தமிழ்ப்பள்ளி, சுங்கை பூரோங்\nபுக்கிட் காசாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/tamil%20jokes", "date_download": "2018-07-21T00:15:04Z", "digest": "sha1:NJV3ZUPRGOUE6BFBDK7MPX4TJ3IVSHPQ", "length": 2508, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "tamil jokes", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : tamil jokes\nCinema News 360 Entertainment Events General IEOD India News Sports Tamil Cinema Technology Uncategorized Video World intraday அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கவிதை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பிக் பாஸ் புதிய ஜனநாயகம் பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: மோடி ஸ்டெர்லைட்டை மூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/1639/", "date_download": "2018-07-21T00:25:33Z", "digest": "sha1:R3I5AZ5FFEWBR6VBSHFOJXJZLUES4YVW", "length": 7367, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "சமச்சீர் கல்வி திட்டம் ஐகோர்ட்டின் தீர்ப்பை தமிழக அரசு தோல்வியாக கருதகூடாது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nசமச்சீர் கல்வி திட்டம் ஐகோர்ட்டின் தீர்ப்பை தமிழக அரசு தோல்வியாக கருதகூடாது\nசமச்சீர்கல்வி திட்டம் தொடர்பாக, ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை, தமிழகஅரசு தனக்கு கிடைத்த தோல்வியாக கருதகூடாது,” என்று , கருணாநிதி தெரிவித்துள்ளார் .\nதி.மு.க., தலைவர் கருணாநிதி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது\nஇந்ததீர்ப்பை, தமிழக அரசு தனக்கு கிடைத்திருக்கும் தோல்வியாகக்கருதாமல், ஏழை, எளிய, நடுத்தர_மக்களுக்கும், மாணவர்களுகும் கிடைத்த வரப்பிரசாதமாகக் கருதவேண்டும். வழக்காடியவர்களுக்கு கிடைத்ததோல்வி என்று கருதாமல் , எதிர்கால புதிய சமுதாயத்திற்கு, வழங்கபட்ட வழிகாட்டுதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .\nபிரதமர் நரேந்திரமோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி\n2ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு மோசடியானது தான்\nதமிழக விவசாயிகளை வஞ்சித்தால் பார்த்துக்கொண்டு…\nகாவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் வேண்டும் –\nஅதிகமாக வெளிநடப்பு செய்யும் தலைவராகவே உள்ளார்\nநீட் தேர்வு எழுத தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு…\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ushisara.blogspot.com/2007/", "date_download": "2018-07-20T23:50:08Z", "digest": "sha1:LRDET4EBGVHUEQQNIYRQUINIC7YZIPGK", "length": 39147, "nlines": 710, "source_domain": "ushisara.blogspot.com", "title": "மனம் - உண்மை முகம்: 2007", "raw_content": "மனம் - உண்மை முகம்\nநீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை,உன் மனதுக்கு நான் - கிருஷ்ணர்\nஎட்டாப் படிப்பை எண்ணி எண்ணி\nவீட்டோடு இலவசக் கணக்குப் பாடம்\nவானம் மறைத்து கூரை வேய\nமகிழ்ச்சி மறுத்து மண் பிசையும் பிஞ்சுக் கால்களும்,\nசுட்டெடுக்கும் ரேகை தேய்ந்த உள்ளங்கைகளும்..\nசிதறி விழுகின்றன வண்ணம் பார்த்திரா\nவியர்வை மழையில் நித்தமும் நனைந்து\nபருவத்தை தொலைத்து உயிர் கரைய உழைக்கும்\nபிஞ்சு விழிகளில் உறங்குகின்றன கனவுகள்\nபி.கு : இக்கவிதை சிறில் அலெக்ஸ் நடத்தும் கவிதைப் போட்டிக்காக..\nதரையில் ஓவியமாய் வரைந்த கோலத்தை\nசட்டென எழுந்தது ஓர் சந்தேகம்\nமுட்களும் இருக்கும் என்கிற நிதர்சனம்..\nஊர் கூடி வாழ்த்திய திருமண பந்தியில்\nநினைக்காத வரை செய்யாத ஒன்றை\nஉன் இருப்பை உறுதி செய்தது\nஉன் சுவாசம் சுமந்த மென்தென்றல்...\nஎன் கண்ணீர் துளிகள் அல்ல,\nஎன் மீதான உன் புரிதலை\nஉன் மீதான என் புரிதலை\nபி.கு : இது ஒரு மீள்கவிதை, போன வருடம் எழுதியது. இறுதி பத்தி மட்டும் இப்பொழுது சேர்த்திருக்கிறேன்.\nமீண்டும் மீண்டும் புகுந்து சென்று\nஎன் தேடலின் பயன் தானென்ன\nஎன்னோடு மட்டுமே வைத்திருப்பதை தவிர...\nஅலையில் மிதந்து வரும் இலையாய்\nவெயிலில் மிகுந்து வரும் வெம்மையாய்\nதழலில் வளர்ந்து வரும் ஒளியாய்\nவிண்ணுடன் ஊடல் கொண்டு மண் சேர்ந்த\nகுட்டைத் தண்ணீரில் தன்னழகை கண்டுகளித்த\nஅம்புலியின் செய்கையில் மயங்கிய பொழுதா\nகாற்றில் மிதந்து வந்த இசையினை\nசொல்லாமல் மறைத்த சொற்கள் முட்களாய்\nஎனக்கு நானே கவிதையாய் சூட்டிக்கொண்ட\nஅந்த முதல் நொடியை தேடுகிறேன்...\nஉன் மனநிலத்தில் விதைத்திருந்த நேசம்\nதொண்டை வற்றி பாலையில் திரியும் நாட்களில்\nஅமுதமென நீரில் மிதந்து வருகிறது\nஉன் உயிர்மூச்சை சுமந்து வரும் காற்று\nவருட மறுக்கிறது இலைகள் தாங்கிய பனித்துளிகளை\nஆதியும் அந்தமுமில்லா ஆகாயத்தை ஒத்திருக்கும்\nஉன் அன்பு வாரி அணைக்கிறது\nஎன் எல்லா திசைகளிலும் நிறைந்து\nநான் அழுது விட்டு வருகிறேன்\nசீக்கிரம் கேட்டு விடு எனக்கான கேள்வியை\nஒலியை காற்றுக்கு தாரை வார்த்து\nபேச வந்த உன் நேசம்\nகிழக்கில் எனக்கான கிரணங்களை சுமந்தபடி\nசோம்பல் முறித்த என் வார்த்தைகள்\nஉன்னை பற்றி நான் எழுதும் கணங்களில்;\nஉனக்கான என் நேசத்தின் வார்த்தைகளை,\nஎழுத்துக்களுக்கு கூட நாணம் வந்து விட்டது\nஇது புரியாமல் நான் எழுதியதில்\nநான் எடுத்து வைத்த காலடித்தடங்கள்\nமெல்ல தென்றல் என் காதுகளில்\nநான் அறியா உன் இருப்பை.\nஉளறுதல் என் உள்ளத்தின் வேலை(தொடர்ச்சி)\nஎன் உள்ளத்தின் வேலை மட்டுமே.\nஉன் உதட்டோரத்தில் வழியும் சிரிப்பில்\nஎன் நேசத்தை வார்த்தைகளாய் பிரசவிக்க;\nநான் எடுத்து வைத்த அடிகளை,\nநிழல் தேடா உயிராய் நான்;\nஉன் நினைவுகள் என்னை எரித்து,\nவிரல்களின் ஊடே வடியும் வார்த்தைகள்\nநாவில் பழகும் இனிய சொற்கள்\nகண்களில் தெரியும் ஏதோ ஒன்று\nசீக்கிரம் கேட்டு விடு எனக்கான கேள்வியை\nஉளறுதல் என் உள்ளத்தின் வேலை(தொடர்ச்சி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanusuya.blogspot.com/2007/", "date_download": "2018-07-21T00:10:29Z", "digest": "sha1:NVETZET2UF2SDSBAL3OS7UO2OZFHR54O", "length": 87288, "nlines": 416, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: 2007", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு\nரொம்ப நாளா இந்த PIT போட்டில கலந்து வெற்றியடையனும்னு நினைக்கிறது ஆனா நம்ம மக்கள் எல்லாரும் போடர படத்த பார்த்தா நான் எடுக்கறதெல்லாம் சும்மா பக்கத்துல கூட போக முடியாத அளவு இருக்குது. இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா அதுவும் இந்த மாசம் எனக்கு புடிச்ச பூக்கள்தான் தலைப்பு குடுத்திருக்காங்க. அதை பார்த்தவுடனே முடிவு பண்ணிட்டேன் கொஞ்சம் மெனக்கெட்டு இதுக்குன்னே படம் எடுத்து போடனும்னு அதுனால என் வீட்டு ரோசா செடில பூ மலரும் வரைக்கும் (அதுக்குள்ள போட்டி முடிய கூடாதுனு வேண்டிக்கிட்டு) காத்திருந்து எடுத்து போட்டிருக்கேன். பாத்துட்டு நம்மளோடது தேறுமானு பாத்து சொல்லுங்கப்பா.\nபடத்து மேல சொடுக்கி பெருசு பண்ணி பாருங்க அப்போ கொஞ்சம் நல்லா இருக்கும் :)\nLabels: டிசம்பர் மாத PIT போட்டிக்கு\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக\nசாலைகள் தான தலைப்பு இதுவும் சாலைதான் என்ன இது கொஞ்சம் விதயாசமான சாலை தண்ணிக்குள்ள போற சாலை அவ்ளோ தான்.\nஇது வெனிஸ் அந்த ஊர்ல அவங்களோட சாலை இதுதான்\nஇது ரோம்ல இருக்கிற கோலோசியும்\nLabels: நவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக\nமுத்து மணி மாலை பாட்டு கேட்டு நல்லா அனுபவிப்போம் அந்த முத்துக்களை பற்றி இன்னிக்கு வந்த மெயில் பார்த்து அசந்துட்டேன். பொதுவாவே முத்துக்கள்னா எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். அதுலயும் வெண் முத்து பாக்க ரொம்ப அழகாதான் இருக்கும். ஆனா இந்த படங்களை பார்த்த பிறகு கொஞ்சம் வருத்தமா போயிடுச்சு எனக்கு. இவ்வளவு பாடு படுத்திதான் முத்து எடுக்கறாங்களா பாவம் இந்த முத்து சிப்பி உயிரினம். :(\nமுத்துங்கிறது எப்டி உருவாகுதுனா சிப்பியோட உடலுக்கு உறுத்தலா போற சில குப்பைகள்கிட்ட இருந்து பாதுகாக்க அது ஒரு திரவத்தை பூசி தன் உடம்ப பாதுகாத்துக்கும். அந்த திரவம்தான் பிற்காலத்தில முத்தா ஒரு திட பொருளா உருவாகும். இதையதான் நாம எடுத்து நகை பண்ணி போட்டு ரசிக்கறோம்.\nஇதுல செயற்கை முத்து இயற்கை முத்துனு ரெண்டு வகை உண்டு, எப்டினா இயற்கையா சிப்பிக்குள்ள அழுக்கு போய் அதை தடுக்க சிப்பி உண்டாக்கற முத்து இயற்கை முத்து. ஆனா அப்டி உருவாகறது ரொம் கம்மிதான். அதனால மனுசனே சிப்பிய வளர்த்தி அதுக்குள்ள சில நெருடல உண்டு பண்ணி செய்யறது செயற்கை முத்து.\nகிட்டதட்ட எல்லா சிப்பிகளும் இந்த மாதிரி ஒரு திட பொருள உருவாக்கும். ஆனா எல்லாமே நல்ல முத்து கிடையாது. நிறைய சிப்பிகள்ள கிடைக்கறது வெறும் திடமற்ற அல்லது மட்டமான முத்துக்கள்தான்.\nபொதுவா முத்துங்கறது வெறும் கால்சியம் (CaCo3)அதாவது சுண்ணாம்பு சத்துல இருந்து உருகாறதுதான்.\nஇந்த முத்து நல்ல தண்ணியில இருந்து கிடைக்கறது, அதாவது ஏரி,குளம்,ஆறுல வளர்ந்து வர சிப்பி முத்து முக்கியமா சீனாவுலதான் கிடைக்கும். அது போக கடல் அதாவது உப்பு தண்ணியில வளர்ந்து வர்ரதும் உண்டு.\nஆனா முத்தகள்ள பால் வெள்ளை, மஞ்சம், ரோஸ் மற்றும் கருப்பு கலர் இப்படி பல வகை உண்டு. ரொம்ப காஸ்ட்லி கருப்புதானுங்க.\nஇனி நான் வீடென்று நம்பிய\nஒரு போதும் திரும்ப மாட்டேன்\nடிஸ்கி : கவிதை எழுதிய நண்பருக்கு நன்றி. அப்புறம் யாரும் இதை படிச்சிட்டு நான் வீட்டுக்கு போக மாட்டேன்னு நினைச்சு சந்தோசப்படாதீங்க. :)\nகடந்த வாரம் ஒரு பெரிய பந்த் நடந்து முடிஞ்சிருக்கு அப்டியே காந்தி ஜெயந்தியும் வந்து போயிடுச்சு. எனக்கு இந்த ரெண்டையும் பார்க்கும்போது இந்த போராட்டங்களால் என்ன வெற்றிகளை அடைஞ்சிருக்கோம்னு தெரியல. காந்தி காலத்துல அவரு உண்ணா விரதம் இருந்தாரு ஆங்கிலேயர்களை விரட்ட. ஆனா அதுல பொது மக்களுக்கு ஒரு சின்ன இடைஞ்சல் வந்தாலும் உடனே போராட்டத்த கைவிட்டுடுவாரு. அதுவும் போராட்டம்தான், இப்பவும் நடத்தறாங்களே தலைவர் போராட்டம் அறிவிக்கறதுக்கு முன்னாடியே பொது மக்கள் சொத்துக்கு கேடு விளைவிக்கனும்னு தெளிவா இருக்காங்க.\nபஞ்சாலை நகரம் (Cotton City) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் அப்டினு பேர் வாங்குன ஊர் எங்க கோயமுத்தூர். ஏன் இந்த பேர்னா இங்க இருக்கற அளவு பஞ்சாலைகள் (cotton Manufacturing Mills) தென்னிந்தியாவுல வேற எங்கயும் கிடையாது. இங்க எப்டியும் வீட்டுக்கு ஒருத்தர் பஞ்சாலை தொழிலாளர் இருந்திருப்பாங்க. ஆனா இப்ப நிலைமை சுத்தமா மாறி போச்சு. பஞ்சாலை எல்லாத்தையும் மூடிட்டு காம்ளக்ஸ், ரியல் எஸ்டேட் அப்டினு மாத்திட்டாங்க. காரணம் ஸ்‍ரைக், ஏன் பண்ணறோம் எதுக்கு பண்ணறோம் னு யோசிக்காம மக்கள் பண்றத பாத்து பயந்துபோயி மில் மொதலாளிகள் மூடிட்டு போயிடறாங்க. உதாரணமா ஒரு நிரந்திர தொழிலாளி ஒரு நாளைக்கு 120 ரூபாய் முதல் 170 வரை சம்பாதிப்பவர் இந்த பெரிய ஆலை மூடப்படும்போது சிறு சிறு வேஸ்ட் காட்டன் யூனிட் என அழைக்கப்படும் சின்ன சின்ன தொழிற்சாலைகளில் வே‍லை செய்ய நேர்கிறது அவர்களுக்கு அங்கு கிடைக்கும் கூலி ஒரு நாளைக்கு 40 முதல் 70 வரை மட்டுமே. இது மட்டும் அல்ல அங்கு போனஸ் மருத்துவ செலவு எதுவும் கொடுக்கப்படுவதில்லை காலம் முழுவதும் அவர்கள் தற்காலிக பணியாளர்களாக மட்டுமே இருக்க முடியும். ஆனாலும் பெரிய ஆலைகளில் போனஸ் பேச்சு வார்த்தையில் சற்று தோல்வி ஏற்பட்டாலும் உடனே ஸ்ரைக் செய்து மில்லை மூடிவிட்டு சிறு தொழில்சாலைக்கு தற்காலிகமாக செல்கிறார்கள். இதனால் நஷ்டம் கட்டாயம் தொழிலாளர்களுக்குதான் அதை அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.\nஅதே போல ப்ரிக்கால் ஒரு உதாரணம், அங்க கடந்த ஆண்டு போனஸ் மட்டும் 62 சதவீதம் கொடுக்கப்பட்டது. இது தனியார் துறையில் மிக உயர்ந்த அளவு. ஆனால் இந்த ஆண்டு ஐந்து தொழிலாளர்களை மாநிலம் விட்டு மாநிலம் இட மாற்றம் செய்ததை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஸ்ரைக் செய்து கொண்டு அந்த தொழிற்சாலையை மூடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளாரகள். இந்த காலத்தில் ஐடி துறையில் நாடு விட்டு நாடே மாற்றினாலும் ஒருவரும் மூச்சு விடுவதில்லை. :)\nஇப்படி போராட்டம் செய்து செய்து என்ன சாதித்து இருக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. அதே போல இனிமேலாவது போராட்டம் நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அப்படி முன் அனுமதி பெறுபவர் கட்டாயம் கொஞ்சம் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் சட்டம் வந்தாலாவது திருந்துவார்களோ என்னவோ \nLabels: போராட்டங்கள், ‍யோசிக்க வேண்டியவை\nஆப்பிள் பூவே நீ யாரோ.. ...\n\"ஆப்பிள் பெண்ணே நீ யாரோ\"னு பாட்டு கேட்டுருக்கறோம் ஆனா ஆப்பிள் பூவ பத்தி பாட்டு இல்ல. இங்க பாருங்க ஆப்பிள் பூ சூப்பரா இருக்குது. மத்த எல்லா பூவயும்விட இது அழகா இருக்கு.\nஆப்பிள் மரம் 6 லயிருந்து 30 அடி வரை வளரும். அது மண்ணோட தன்மைய பொறுத்தது. ஆப்பிளோட சரித்திரம் தெளிவா கிடையாது ஆனா இது காஸ்பியன் மற்றும் கருங்கடலுக்கு நடுவுல இருந்திருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் கருதுறாங்க.இது ரோமானியர் களுக்கும் கிரேக்கர்களுக்கும் பிடித்தமான உணவா இருந்திருக்குது. அவ்ளோ ஏனுங்க ஆதாம் ஏவாள் கதைலயே ஆப்பிள்தான வருது.\nஅ‍மெரிக்காவுக்கு ஆப்பிள் வியாபாரிகளாலும் ஐரோப்பியர்களாலும் கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் பூ பெரிய அளவுல வெள்ளை மற்றும் இளம் ரோசா வண்ணத்துல இருக்கும். 2 - 4 இன்ச் அளவுல நடுவுல அதிகமான மகரந்த துகள்களுடன் இருக்கும். இந்த மலரில் தேன் அதிக அளவுல இருக்கறதால தேனீக்களுக்கு எப்பவும் கொண்டாட்டம்தான். இத விட சிறப்பு இந்த மலரோட நறுமணம் நல்லா இருக்கும்னு சொல்றாங்க. நான் பாத்ததில்ல நீங்க யாராவது பாத்திருந்தா சொல்லுங்கப்பா.\nஆப்பிள் பழத்த பத்தி ஒன்னும் சொல்ல வேண்டியதில்ல நமக்கே தெரியும்ல.ஆப்பிள் பழத்தோட விதையும் வேர்களும் மிக விஷத்தன்மையுள்ளதுனு சொல்லறாங்க.இதுல முக்கிய விசயம் ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டா டாக்டரே தேவையில்லங்கற பழமொழிதான். பாத்துங்க டாக்டருக்கு படிக்கறவங்க யாரும் ஆப்பிள் மரத்த வளர்த்துடாதீங்க அப்புறம் உங்க தொழிலுக்கு கஷ்டம் ஆயிடும். :)\n\"இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் செளக்கியமே\"\nஇந்த பாட்டு வேற சூழ்நிலைக்கு நம்ம கண்ணதாசன் எழுதுனது ஆனா இப்ப நினைச்சு பார்த்த நமக்கு பொருந்துது. சோமாலியாவுல பசி பட்டினி மனுசங்க சோறு கண்டு பல வருசம் ஆச்சு. ஆப்கானிஸ்தான்ல பொண்ணுங்க வெளிய போக முடியாது படிக்க முடியாது. நம்ம சகோதர நாடு நம்ம கூட பிறந்த பாகிஸ்தான்ல இப்பவோ அப்பவோ அவசரநிலை வரலாம்னு மத்த நாடுக எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க. ஆனா இது எதுவுமே இல்லாம நாம மட்டும் சுதந்திரமா நினைச்சத எழுதிகிட்டு நினைச்சபடி படிச்சு வேலைக்குபோய் மொக்கை போஸ்ட் போட்டுகிட்டு இருக்கறோம்னா அதுக்கு காரணம் நம்ம பெரியோர்களோட கடும் உழைப்பு, அஹிம்சைங்கற அடித்தளம் பல ஐந்தாண்டு திட்டங்கள போட்டு கொஞ்சமாவது நிறைவேத்தனும்கற எண்ணத்தோட உழைச்ச உழைப்பு இப்டி சொல்லிகிட்டே போகலாம். சுதந்திரம் வாங்குனு சமயம் நம்ம நாடு இருந்த வறுமை பஞ்சம் பத்தி எல்லாருக்கும் நல்லா தெரியம் ‍ அதெல்லாம் மாறி இன்னிக்கு கொஞ்சம் சந்தோசமா இருக்கோம்னா அதுக்கு காரணம் அப்ப இருந்த பல நல்ல தலைவர்களோட தியாகம்தான். அரசியல் அமைப்பு சட்டமாகட்டும், ஐந்தாண்டு திட்டமாகட்டும் எல்லாமே சுதந்திரமான மனப்பான்மையோட போட்டதாலதான் இன்னிக்கு நாம சந்தோசமா இருக்கறோம். அதையெல்லாம் மனசுல நினைச்சு பார்த்து கொஞ்சமாவது சிறப்பா நம்ம சுதந்திர தினத்தை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடனும்.\nஅப்டியே இந்த சுதந்திரம் அடுத்த தலைமுறைக்கும் தொடரனும்னு ஆண்டவனை பிரார்தனை செய்வோம்.பல விதமான தினங்கள கொண்டாடர நாம இந்த சுதந்திர தினத்தையும் சிறப்பா கொண்டாடனும் அப்பதான் இனி வரும் தலைமுறைக்கு இந்த சுதந்திரத்தோட அருமை கொஞ்சமாவது தெரியும். அதை புரிய வைக்கிறது நம்ம கடமை இல்லீனா அக்கம் பக்கத்து நாடுக மாதிரி நாமளும் ஒரு நாள் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை வந்திடும். இந்தியர்கள்னு சொல்லிகிட்டு நிம்மதியா வாழற இந்த வாழ்க்கை அடுத்த தலைமுறைக்கும் தொடரட்டும்.\nஆயுத பூ‍ஜை சரஸ்வதி பூஜை வந்தா கண்டிப்பா எல்லா பக்கமும் சும்மா பளிச்னு இந்த செவ்வந்தி பூ கடை போட்டிருப்பாங்க. யார் யாரோ திடீர் திடீர்னு கடை போட்டு வியாபாரம் ரெண்டு நாள் செய்வாங்க. மழைக்கு வரும் காளான் போல இந்த கடை தோன்றி மறையும். நாமும் அந்த பூவ வாங்கி சாமிக்கு போட்டு பூஜை பண்ணுவோம் ஆனா ஒரு நாள் கூட அதோட பூர்வீகம் என்ன அதனோட குணங்கள் என்னனு யோசிச்சது இல்ல.\nசெவ்வந்தி பூ பத்தி தெரிஞ்சுக்கலாம்னு கூகுளாண்டவரையும் விக்கி அண்ணனையும் போய் கேட்டா அப்டி ஒரு பேரே இல்லைனு சொல்லிபுட்டாங்க. அட கொடுமையே இது என்ன நம்ம பூவூக்கு வந்த சோதனையின்னு தேடுனப்ப இந்த வலைப்பூ கிடைச்சது. யாரோ ஒரு நல்லவங்க என்ன மாதிரியே பூக்கள பத்தி பதிவுகளா போட்டு தள்ளியிருக்காங்க. அவங்க யாரு எவருனு தெரியல ஆனா அவங்க புண்ணியத்துலதான் தெரிஞ்சுது செவ்வந்திப்பூ பேரு க்ருசாந்தேமம் (Chrysanthemum). இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையில இருந்து வந்ததா சொல்றாங்க.\nஇந்த பூக்கள் பல நிறங்களில் இருக்கின்றன. மஞ்சள் நமக்கு தெரியும் அதுபோக சிவப்பு, ஆரஞ்சு இப்டி நிறைய கலர்ல இருக்குதுங்க. ஆனா நாம சாமிக்கு வெக்கறது மஞ்சள்தானுங்களே. அது போக வெள்ளை கலரும் வெப்போம்.\nஅப்புறம் இத முக்கியமா ஜப்பான் சீனாவுல தானுங்க வளர்த்து பயன்படுத்தறாங்க. ஆனா அவங்க இத மன்னரோட சின்னமாவும் துக்கத்தோட வெளிப்பாடாவும் நினைக்கிறாங்க. ஜப்பானுல இத மகிழ்ச்சியான புனித சின்னமா பாக்கறாங்க. ஊருக்கு ஊரு ஒரே பொருள் வெவ்வேறு விதமா பார்க்கபடுது.\nஇந்த பூக்களுக்குனு பல மருத்துவ குணம் சொல்லறாங்க முக்கியமா இதிலிருந்து தயாரிக்கபடும் ஒரு ரசாயனம் சிறந்த கொசு மற்றும் பூச்சி கொல்லியா பயன்படுது. ஆனா இதுல இருக்கற ரசாயனம் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தறதில்ல அது மட்டும் இல்ல இது பயோ டீ கிரேடபுல் (அதாங்க இயற்கையா மட்கும் பொருள்) அதனால சுற்றுசூழல் பாதிப்பு சுத்தமா கிடையாது. கொஞ்சம் பேரு இதனோட இதழ்கள காய வெச்சு டீ தயாரிச்சு சாப்பிடறாங்களாம் நல்லா இருக்குனு போட்டு இருக்குது குடிச்சு பார்த்தாதான் தெரியும்.\nLabels: செவ்வந்தி, பூ, மலர்\nநம்ம கச்சேரி தேவ் என்னைய எட்டு போட்டு காட்டி‍யே ஆகனும்னு சொல்லிபுட்டாக அவரு கூப்புட்ட எல்லாரும் போட்டுட்டாங்க நான்தேன் கடைசி. ம் என் எட்டு சாதனைகள் கீழே போடறேன் யாரும் பயந்து அல்லது வெறுத்து போயி திட்டாதீங்க.\n1. முதன் முதல்ல பதிவு எழுதுனப்ப நமக்கு (இந்தியாவும் உலக அதிசயமும்) என்ன எழுத தெறியும் சும்மா வெட்டி வேலைனு நினைச்சுதான் ஆரம்பிச்சு கிறுக்கினேன். அதையும் படிச்சுட்டு நல்லா இருக்குனு தமிழ் நாளிதழ் ஒன்னு (தினமலர்) பிரசுரிச்சு இருந்தாங்க. இது ஒரு சாதனைதான் என்ன பொறுத்தவரைக்கும்.\n2. அடுத்து நம்ம ஜி கெளதம் அவங்க ஒரு தடாலடி போட்டி வெச்சிருந்தாங்க. படம் போட்டு அதுக்கு கவிஜ எழுதனும். அதுதான எனக்கு ஈசியான வேலையாச்சே. எழுதியிருந்தேனுங்க அதைய குங்குமத்துல கூட போட்டிருந்தாங்க. அதை படிச்சிட்டு என் நட்பு வட்டம் அடிச்ச நக்கலுக்கு அளவே இல்ல அது வேற விசயம்.\n3. சுடர் ஏத்த சொன்னாங்கனு ஏத்துனேன் நானும் அது கொஞ்சம் உறுப்படியாதான் இருக்குனு எல்லாரும் சொன்னாங்க. அதனால அதையும் சேர்த்துட்டேன்.\n4. காந்தார கலை பத்தி ஒரு பதிவு எழுதினேன் அது பூங்கா இதழில் வந்தது. பாவம் புத்தருக்கு கொஞ்சம் மரியாதை கிடைச்சது. :)\nஇன்னும் நிறைய சாதனைகள் பண்ணனும்னு ஆசைதான் ஆனா பாருங்க நமக்கு எழுதறது வரவே வராது. மத்தவங்கள நக்கல் பண்றது மட்டும் கொஞ்சம் நல்லா வரும் அதனால அதை மட்டுமே பண்ணிட்டு இருக்கேன். இப்டியே சொல்லிகிட்டே போன இதுக்கு பேரு விளம்பரம்னு சொல்லு வாங்க. அதனால (அதனால மட்டும்தான்) கொஞ்சம் என் பெருமைகளை அடக்கி வாசிக்கிறேனுங்க.\nஒன்னா ரெண்டா சொக்கா எட்டு சாதனைய போடனுமாமே என்ன போடுவேன் எப்படி போடுவேன். எதை போடுவேன். அதனால போதும் நிறுத்திக்கிறேன். இத்தோட நிறுத்திக்கிறேன். கிட்ட தட்ட எல்லாரும் எட்டு போட்டுட்டாங்க. இருந்தாலும் வடுவேனா எனக்கு கிடைச்சத அவங்களும் அனுபவிக்கனும்ல\n1. எப்பபாரு சீரியசா மட்டுமே பதிவு போடற கோபாலன்\n2. சவுண்ட் பார்ட்டினு பேர் வெச்சிட்டு அமைதியா இருக்கற உதயகுமார்.\n3. கபீர் பத்தி எழுதற திரு உமேஷ் அய்யா\n4. கவுஜனு என்னமோ எழுதற கமல்ராஜா\n5. எப்பவாது பதிவு போடும் மனசு\n6. டெக்னிகலா எழுதற அருண்குமார்\n7. மதுரைய சேர்ந்த (மீட்ட) பாண்டியன்\n8. புதுகை பாண்டியன் அண்ணாச்சி (ஆங்கிலத்தில எட்டு போட்டாலும் பரவாயில்ல‍ை)\n1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.\n2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.\n3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்\nஇணைய நண்பர்கள் சந்திப்பு 3\nரொம்ப பிசியா நடக்குது கூட்டம்.\nபோண்டா குடுக்கலீனு யாரும் சொல்லகூடாதுல்ல அதான் போண்டா மற்றும் கேசரியுடன் படம் எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன்... :)\nமழை வந்ததால் கூட்டம் வெளியில் இருந்து வீட்டுக்கு உள்புறம் சென்று தொடர்ந்தது.\nLabels: இணைய நண்பர்கள் சந்திப்பு\nஇ‍ணைய நண்பர்கள் சந்திப்பு - 2\nநேற்று காலை தொடங்கிய சந்திப்பில் அனல் பறந்ததுஎப்போதும் விளையாட்டாய் போகும் சந்திப்பு நேற்றோமிக சீரியசாய் போனது .சில விவாதங்கள் :\n1.தமிழ்மணம் ஆரம்பிக்கபட்டதன் நோக்கம் என்ன -காசி அவர்களின் பதில்\n2.. நான் வீரப்பனை பிடிக்கும்போது அந்த படையில்வேலை பார்த்தேன் துறை சார்ந்த ரகசியங்களைவெளியிடலாமா - ஓரு போலீஸ் அதிகாரி கேட்டார்\n3.விடாது கருப்பு பல நன்மைகளும் செய்துள்ளார் -நண்பர் ஒருவர் தகவல்\n4.கம் யூனிஸ்டுகள் 100 சதவீத தீர்வை தரமுடியுமா-செல்லா அதிரடி கேள்வி\n5.அசுரனை ஏன் விலக்கினீர்கள் ,எனது கேள்விக்குமுத்தமிழ் நிர்வாகி திணறல்\n6.பிளாக்கர்கள் இனி என்ன செய்யலாம் -அனைத்து ஊடகங்களிலும் பிரபலபடுத்தலாம் தகவல்\n7.திருப்பூரில் இருந்து கலந்து கொண்ட ஓனர் ஒருவரின்வலைப்பூக்கள் பற்றிய கருத்து -நான் ஒரு திராவிட விரும்பி\n8.தமிழ்மணத்தில் மக இக வின் ஆதிக்கமா - செல்லா குற்றச்சாட்டுஎதிர்பார்க்காத அளவு நிறைய பேர் கலந்து கொண்டதாலும் புதிதாக நிறைய பேர் வலைபதிவர் ஆகி இருப்பதும் வரவேற்க தக்க விசயங்கள்\nஇதெல்லாம் தியாகு எழுதியது இதன் விரிவான விளக்கம் அவரே எழுதுவாருங்க\nகோவை இணைய நண்பர்கள் சந்திப்பு - 1\nநேற்று (01-07-07) இணைய நண்பர்கள் சந்திப்பு கோவையில் இனிமையாக நடந்து முடிந்தது. ‍நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பித்த சந்திப்பு மாலை 5.30 வரை அடாத மழையிலும் விடாது நடந்தது. இடம் கவுண்டம்பாளையத்தில் உள்ள மஞ்சூர் ராஜா அவர்களின் இல்ல மூன்றாம் தளத்தில் நடந்தது.\nஇதன் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என எண்ண வேண்டாம். ஏனெனில் இதில் கலந்து கொண்டவர்கள் வெறும் வலைப்பூ வைத்திருப்பவர்கள் மட்டும் அல்ல, முத்தமிழ் குழுமத்தில் உள்ளவர்கள் மற்றும் தமிழ்பயணி வலைதளத்தை சேர்ந்தவர்கள் எனவே இதற்கு பெயர் இணைய நண்பர்கள் சந்திப்பு என்று வைத்தோம்.\nகலந்து கொண்டவர்கள் 15 பேர் கீ‍ழே பட்டியலில் உள்ளவர்கள்.\nஇவங்ககூட நானும் கலந்துகிட்டேன் :)\nசரி இன்னும் என்ன பேசுனோம் அப்புறம் புகைப்படங்கள் எல்லாம் அடுத்த பதிவுல பாக்கலாம். இப்போதைக்கு கொஞ்சம் ஆணி புடுங்கனும் வர்ட்டா :)\nஇணைய நண்பரகள் சந்திப்பு, கோவையில்\nஅன்பின் நண்பர்களுக்கு வரும் ஜீலை 1 (ஒன்றாம்) தேதி ஞாயிறுகால‍ை 10.00 மணியளவில் கோ‍வையில் இணைய நண்பர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து நண்பர்களையும் வருக, வருக என இனிதே வரவேற்கிறேம்.\nவிழா குறித்து சில கேள்வியும் & பதிலும்...\nகுழுமங்கள் மற்றும் பல இணைய நண்பர்களின் நீண்ட நாள் சந்திப்புதிட்டம் செயலுக்கு வந்துள்ளது.\nநீங்கள் வலைபதிவராகதான் இருக்கனும் என்று அவசியமில்லை, குழுமங்களில் கலக்குபவராக இருக்கலாம், மன்றங்களில் வெழுத்துக் கட்டுபவர்களாக இருக்கலாம், இணைய தளங்களில் ஊக்கத்துடன் பணியாற்றுபவர்களாக இருக்கலாம். அட அவ்வளவு ஏனுங்க சும்மா நடப்பதை எல்லாம்வேடிக்கை பார்ப்பவராக இருக்கலாம். இணையம் மற்றும் தமிழ் இவ்விரண்டேநம்மை இணைப்பதாக இருக்கும்.\nபல்வேறு தலைப்புகள் குறித்தும் பேசலாம். விரைவில் தலைப்புகள்பட்டியலிட படும்.\nசரி சரி நீங்க கேட்பது புரியுது யாரை தொடர்புக் கொள்ளனும் என்பது தானே உங்க கேள்வி...\nமுத்தமிழ் மஞ்சூர் ராசா - 9443854163\nதமிழ்பயணி சிவா - 9894790836\nமின்னஞ்சல் முகவரி - vanusuya@gmail.com\nவருகை தருபவர்கள் தவறாது முன்னதாக தொடர்புக் கொண்டால் தேவையான வசதிகள் செய்ய உதவியாக இருக்கும்.\nஇணைய நண்பர்களின் சந்திப்பு, கோவையில்....\nவருவதாக உறுதியளித்துள்ளவர்கள் பெயர் பட்டியல்...\nவிருந்தினராக தமிழ்மணம் நிறுவனர் திரு.காசிலிங்கம் அவர்கள்\nநீங்களும் உங்கள் வருகைய‍ை இங்கே பின்னூட்டமிடுவதன்\nLabels: இணைய நண்பர்கள் சந்திப்பு கோவை\nசிவாஜி படம் அனுவின் பார்வை\nஅப்பப்பா ஒரு ஆறு மாசமா ஆடி தள்ளுபடி, ஆட்சி மாற்றம், மழை, வெயில் கொடுமை எதுவுமே தெரியாத அளவு சிவாஜி பட வெள்ளத்துல மூழ்கடிச்சிடுச்சு நம்ம தமிழ்நாட்டு மக்கள. நான் பொதுவா சினிமாவுக்கே போக மாட்டேன் ஏதோ ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை போனா உண்டு. அப்டியாபட்ட நானே சிவாஜி படம் பாக்க வேண்டியதா போயிடுச்சு. எல்லாம் நேரம்....\nஎன் கல்லூரி நண்பனோட கல்யாணத்துக்கு போயிட்டு வரும்போது நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து போயே ஆகனும்னு அடம்பிடிச்சு கூட்டிட்டு போயிட்டாங்க. இதுக்கு டிக்கட் விலை வேற ரொம்ப அதிகம் (ரொம்ப டூ மச் :( )\nசரி சொந்த நொந்த கதை அப்புறம் படத்த பத்திய என் கருத்துக்கள் கீழே\nஞாபகம் வருதே ஞபாகம் வருதே\n1. எத்தன நாளைக்கு ஒரு தனி மனிதன் ஆறு மாசத்துல நாட்ட திருத்துவான்னு படம் எடுப்பீங்க. லஞ்சம் கேட்கற அதிகாரிங்ககிட்ட ஏன் நான் லஞ்சம் தரனும் எதுக்கு நான் தரனும்னு அதே கேள்விகள். (இந்தியன் படம் ஞாபகம் வருதே)\n2.அப்புறம் திருடுன பணத்த பழைய பேப்பர் கூட ஒழிச்சு வெக்கிறது (ஜென்டில்மேன் படம் ஞாபகம் வருதே)\n3. பாடல் காட்சிகள் குறிப்பா சகானா பட காட்சி அமைப்புகள் (ஜீன்ஸ் படம் ஞாபகம் வருதே)\n4. அதே போல ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் 250கோடி சம்பாதிக்க எவ்வளவு வருசம் பாடுபடனும் அதே மாதிரி படிச்சு முடிக்கவே 25 வருசம் போயிடும் அப்டீனா அவரோட வயசு என்ன அந்த வயசுல காதல் பண்ணி கல்யாணம் பண்ணி இப்டி லாஜிக் ரொம்ப இடிக்குதே (லாஜிக் பார்த்தா சினிமாவே பாக்க முடியாதுனு என் ப்ரெண்ட் சொன்னா அது கரெக்ட்தானுங்க :) )\n1. நல்ல நகைச்சுவை காட்சிகள் பரவாயில்ல வாய்விட்டு சிரிக்க வெக்கறாங்க சில இடங்கள்ள.\n2. ரஜினி நடிப்பு பரவாயில்ல நல்லாயிருக்கு.\n3. இசை சிறப்பாயிருக்கு ஆனா பாடல் வரிகள் புரியற மாதிரி அமைச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.\nஇதெல்லாம் என்னோட சின்ன அறிவுக்கு எட்டுன விசயங்கள். எனக்கு இருக்கற சின்ன மூளைக்கு இவ்ளோதான் யோசிக்க முடிஞ்சுது. என் கேள்வி ஒன்னே ஒன்னுதான் கடைசியா, இவ்ளோ செலவு பண்ணி இவ்ளோ பெரிய பெரிய ஆளுங்க எல்லாருமா சேர்ந்து இந்த படம்தான் எடுக்க முடிஞ்சுதா கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம். :)\nஇது வெறும் விளம்பர பதிவு :)\nவணக்கம் மக்களே ரொம்ப நாள் ஆச்சு பதிவு போட்டு. எல்லாம் இந்த அப்ரைஸல் பண்ற வேலை. தலை சூடானதுதான் மிச்சம் வேற ஒன்னும் காணோம். எவ்ளோ நேரந்தான் வேலை செய்யறா மாதிரியே நடிக்கறது அதான் திரும்ப பதிவு போட வந்துட்டேன். கடந்த ஒரு மாசத்துல பெரிசா ஒன்னும் நடக்கல அது அது அப்டி அப்டியேதான் போயிட்டு இருக்கு. நம்ம கச்சேரி தேவ் போட்ட பதிவுல மிகப்பெரிய கமெண்ட் (கதை) எழுதுனது தவிர வேற ஒன்னும் பெரிசா கானோம்.\nஅதுபோக ரெண்டு வாரம் முன்ன நம்ம பாலா அண்ணாச்சி மற்றும் ரவி, செல்லா தலைமைல வெற்றிகரமா ப்ளாக்கர் மீட் முடிஞ்சிருக்கு. உண்மையா பாராட்ட வேண்டிய விசயம். எனக்கு வேற சில சொந்த வேலை இருந்ததால போக முடியல. அடிச்சு பிடிச்சு போய் ரவியையும் வனஜ்ராஜாவையும் சந்திச்சேன். இதுல நம்ம பாலா அண்ணாச்சிக்கு போன் பண்ணா திட்டுவாருனு பயந்து போன் பண்ணல அதனால அவரு மனம் வருத்தமடைஞ்சு பதிவெல்லாம் போட்டாரு. (சாரிங்க :( ).\nஒரு மனுசி வேலை நல்லா பண்றானா அதுக்காக இப்டியா திரும்ப திரும்ப ஆணிய குடுத்து உக்கார வைக்கிறது முடியலப்பா சாமி. ஒரு ப்ளாக் எழுத முடியல ப்ளாக்ல போட்ட கமெண்ட்டுக்கு பதில் போட முடியல என்ன கொடுமை இது சாமி (டயலாக் மாத்திட்டேன் :)). இந்த நேரத்தில நம்ம நண்பர்கள் எல்லாரும் மெயில் அனுப்பி கேட்கிறாங்க. நீங்க ப்ளாக் எழுதறத நிறுத்திட்டீங்களானு (உள்ளுக்குள்ள அவங்களுக்கெல்லாம் சின்ன சந்தோசம்). இல்லீங்க நான் இன்னும் உங்களையெல்லாம் சுலபமா விட்டுற மாட்டேன். வந்துட்டேயிக்கேனுங்க. :)\nசித்திரை கனி முடிஞ்சு ஆபீஸ் வந்தவுடன் என் சகா ஒருத்தரு கேரளா காரர் தன் கணிணி பெட்டியில் மஞ்சள் நிற கனி பூ படம் வச்சிருந்தாரு. நான் போ்ய் இந்த பூ எனக்கு ரொம்ப பிடிக்கும் இதோட பேர் என்னங்கனு கேட்டேன். உடனே அவரு இதுக்கு பேரு கனிக்கொன்னா பூ இத வச்சுதான் நாங்க விஷு பண்டிகை கொண்டாடுவோம்னு சொன்னாரு. அத்தோட விட்டா பரவாயில்ல இதுதான் எங்க மாநிலத்தோட பூ (State flower of Kerala) அப்டீனு சொன்னாரு. சொல்லிட்டு உங்க மாநில பூ எதுனு வேர கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி. அதுலதான் பிரச்னையே நானும் தேடறேன் தேடறேன் தேடிட்டேயிருக்கேன். கிடைக்க மாட்டேங்குது.\nகூகுள் ஆண்டவர கேட்டேன், விக்கி அண்ணன கேட்டேன் ஒன்னும் பிரயோசனம் இல்ல. என் அரட்டையில ஸ்டேடஸ் போட்டு பார்த்தேன். என் நண்பர்களுக்கும் தெரியல. சிலரு சட்னு தாமரைனு சொல்லி சிரிக்க வெச்சாங்க. சிலர் அப்டி ஒரு விசயம் இருக்கானு கேள்வி கேட்டாங்க. இப்டியே போகுதே தவிர பதில் இன்னும் கிடைக்கல. நம்ம ப்ளாக்க படிக்கற மக்கள் யாராவது விபரம் தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா மாநிலங்களுக்குனு மலர் உண்டா அதாவது தேசிய மலர் போல. அப்டியிருந்தா நம்ம மாநில மலர் எதுனு ‍சொல்லுங்க அதாவது தேசிய மலர் போல. அப்டியிருந்தா நம்ம மாநில மலர் எதுனு ‍சொல்லுங்க அது சம்பந்தமா இணையத்துலயிருந்தா லிங்க் கொடுங்கப்பா.\nஅழகு பத்தி எழுத சொல்லி தேவ் சொல்றாரு ஆனா பாருங்க எனக்கு இந்த சனி உச்சத்துல இருக்கும் போலயிருக்கு. கடந்த 2 வாரமா வீட்டுல இணையம் வேலை செய்யில சரினு ஆபீஸ் வந்தா தமிழ் வர மாட்டேங்குது இப்டி பல பிரச்னைகளுக்கு நடுவுல ஒரு வழியா சுடர ஏத்தி முடிச்சுட்டு பாத்தா நம்ம தேவ் அழகபத்தி எழுத சொலறாரு. ம்ம்ம்ம்... எனக்கு எது அழகுனு தோணுதோ அதை பத்தி ‍எழுதறேன்.\nஎனக்கு அழகுனு சொன்னவுடனே ஞாபகம் வரது மலர்கள்தான். எந்த பூவ பார்த்தாலும் எனக்கு அழகாதான் தெரியுது. எங்க பூ படம் பார்த்தாலும் புடிச்சு நம்ம கணிணியில நிறைச்சுடுவேன் :). மலர்களை பார்க்கும்போது ஏற்படும் உற்சாகம் தனியானது.\nஅழகுங்கறது என்ன பொருத்தவரைக்கும் மனதுக்கு உற்சாகம் தரக்கூடியதா இருக்கனும் அப்டி பார்த்தா இயற்கைய விட்டா சிறந்த அழகு எதுவும் இல்லை. மலைகள், பச்சை பசும் புல் வெளிகள், பனிவிழும் காலை நேரம், பறவைகள், பூக்கள் இப்டி சொல்லிகிட்டே போகலாம். இயற்கையில எல்லாமே அழகுதான்.\nமனுசனோட முகம் எப்டியிருந்தாலும் சரி புன்னகை செய்யும்போது அழகா ஆயிடுவாங்க அது புன்னகையின் சிறப்பு. எவ்ளோ அழகான முகமாயிருந்தாலும் புன்னகையில்லாம உம்முனு இருந்தா அழகு கெட்டு போயிடுது. ஒரு சின்ன புன்னகை மிக அழகா மாத்திடும். எனக்கு புன்னகை செய்யற முகம் எல்லாம் அழகுதான் :)\nபொதுவா எல்லாருக்கும் அவங்கஅவங்க அம்மாதான் முதல் அழகி. அவங்க எப்டியிருந்தாலும் அவங்க முகம் மடடும்தான் அழகா தெரியும் எல்லா குழந்தைகளுக்கும் அதுக்கு ஒரே காரணம் அன்புதான். எவ்ளோ முகங்களை பார்த்தாலும் அவங்க அம்மா முகம் மட்டும் அழக தெரிய காரணம் அவங்களோட தூய்மையான அன்புதான். அன்னை தெரசா எல்லாருக்கும் அழகா தெரிய காரணமும் அன்பு கருணைதான். நம்மிடம் அன்பா இருக்கற எல்லாரோட முகமும் அவங்கவங்களுக்கு அழகுதான்.\nஎந்த நிறம் சாதி உயரம் எடை எப்டியிருந்தாலும் எல்லா குழந்தைகளும் அழகுதான். அவங்க சிரிப்பு அழுகை எல்லாமே அழகுதான்.\nஅப்பாடி எப்டியோ தேவ் எழுத சொன்னத எழுதிட்டேன்.\nஇத்தனை பெரியவர்கள் ஏந்திய சுடரை நம்பிக்கையுடன் இச்சிறுப் பெண்ணிடம்கொடுத்த அய்யா ஞானவெட்டியான் அவர்களுக்கு நன்றி. என்னால் இயன்ற வரை சுடரைசிறப்பாக ஏற்ற முயற்சித்துள்ளேன்.\n1.இக்காலகட்டத்தில், பணிபுரியும் மங்கையருக்கு உண்டாகும், அல்லது பிறரால் உருவாக்கப்படும் சரவல்கள் எத்தன்மையது அவைகளால் ஏற்படும் மனத் தாக்கத்தைப்போக்க அல்ல எதிர்கொள்ள எடுக்கவேண்டிய செயல்கள் என்ன\nமுதலில் சரவல்கள் என்றால் சரியாக விளங்கவில்‍லை எனினும் இடையூறுகள் எனக்கொண்டு நான் பதில் கூறுகிறேன். பொதுவாக தற்காலத்தில் பணிபுரியும் மங்கையர்கள் மட்டும் அல்ல, அந்த காலத்தில் இருந்து பெண் வெளியே செல்லும் போது பலப்பல இடையூறுகளை சந்தித்துதான் வருகிறாள். ஆனால் இக்காலகட்டத்தில் சற்று குறைந்துள்ளது என்பது எனது கருத்து. ஆனால் இந்த சரவல்களை சமாளிக்க முதலில் பெண்களுக்குள்ளே ஒற்றுமை வேண்டும். அது கொஞ்சம் குறைவாகவே உள்ளது என்பது என் கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட படித்த பெண்களிடம் இருப்பதில்லை.\nபிரச்சினைகள் அற்ற மனிதர்கள் தான் யார் உள்ளனர். பெண்களுக்கு வரும் பிரச்சினைகள் மட்டும் பிரச்சினையா உடல் ஊனமுற்ற நண்பர்களுக்கு வருவதை காணும் போது பெண்கள் பிரச்சினை எனப்படும் வாய்க் கேலி போன்றவை சற்று தாக்கம் குறைவாகவே இருக்கும்.நமது பிரச்சினையை பிறரிடம் தொடர்ந்து சொல்லுவதால் புலம்பல்வாதி (புலம்பல் கேசு) என்ற பெயர்தான் கிடைக்கும். முடிந்த அளவு ஒரு பிரச்சினைக்கு தீர்வை கண்டறிதல்தான் அவசியம். சரவல்களை விளக்கி பலருக்கும் சொல்லுவதால் முன்னேற்றம் ஏதும் கிடையாதே.\n\"குற்றம் பார்க்கின் சுற்றம் கிடையாது\"\n2.இணைய அனுபவம் எப்படி உள்ளது வலைப்பூக்களில் நிலவி வரும் சாதி சமய, ஆத்திக நாத்திக விவாதங்களால் அவைகளைப் படிப்பவரின் மன நிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது வலைப்பூக்களில் நிலவி வரும் சாதி சமய, ஆத்திக நாத்திக விவாதங்களால் அவைகளைப் படிப்பவரின் மன நிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது இவைகளால் பயனுண்டா\nஇணைய அனுபவம் என்னை பொறுத்த வரையில் மசாலா கலவை போல எல்லா சுவையும் கலந்தே இருக்கிறது. ஆனால் நிறைய நல்ல நண்பர்களை அறிமுகம் செய்தது இந்த இணையம்தான். மேலும் சில எதிர்கருத்துக்களை அறிய உதவியதும் இணையம்தான் சில விசயங்களில் இப்படி கூட யோசிக்க முடியுமா என வியக்கவும் வைத்துள்ளது.\nசாதி, சமய, ஆத்திக, நாத்திக விவாதங்கள் இன்று இந்த இணையத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்லவே. இது தொன்று தொட்டு பல பெயர்களில் நடைபெற்றுள்ளது. சைவ, வைணவ சண்டை, பகுத்தறிவு பற்றிய சர்ச்சை, மத சண்டை, பெண்ணுரிமை இப்படி பல தலைப்புகளில் விவாதங்கள் பழங்காலத்தில் இருந்து நடந்து கொண்டே உள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்பட்டதாக காணோம். ‍வெறும் அரசியலுக்கும் புகழ் பெறவும் மட்டுமே உதவுகிறது என்பது என் கருத்து. என்னதான் விவாதங்கள் நடத்தினாலும் இன்னும் தெய்வ வழிபாடு செய்பவர்களும் தெய்வத்தை எதிர்பவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த விவாதம் அவர்களுக்கு உதவாது சொந்த அனுபவம், வாழ்க்கை சூழ்நிலை மட்டுமே இதை தீர்மானிக்கிறது.\nஇந்த விவாதங்களால் மன அமைதி பாதிப்படைகிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். சில விவாதங்களை பார்க்கும்போது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களோ என எண்ணத் தோன்றுகிறது. விவாதிப்பவர்கள் ஒரு விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். நாம் கூறும் கருத்துக்கு கட்டாயம் ஒரு மாற்றுக் கருத்து உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதை விடுத்து நாம் சொல்லும் கருத்து மட்டும் மிகச்சிறந்தது இதை விட வேறு இல்லை என எண்ணக்கூடாது.\n\"கற்றது கைம்மண் அளவு.. கல்லாதது உலகளவு\"\n3. \"தமிழ் வாழவேண்டும்; அழிந்துவிடலாகாது.\" இது குறித்து இன்றைய இளைய தலைமுறையினரின் கருத்து என்ன\nஇந்த கால இளைஞர்களிடம் தமிழ் நன்றாகவே வளர்ந்து வருகிறது என்பது என் கருத்து. தினம் தோன்றும் தமிழ் வலைப்பூக்களை பார்த்தாலே தெரிகிறது. மேலும் இந்த இளைய தலைமுறையினர் யாரும் தமிழ் வாழ்க என கோஷம் போட்டு அதை செயல் படுத்துவதில்லை அமைதியாக தங்களின் கருத்துக்களை கணிணியில் தட்டிவிட்டு இருந்து விடுகிறார்கள். வீதியில் வந்து போராட்டம் நடத்த தயாராக இல்லை. படிக்கும்வரை எப்படியோ ஆனால் படித்து வேலையில் அமர்ந்த பின்பு தங்களின் தாய்மொழி மீதான பற்று அதிகப்படுவதாகவே தோன்றுகிறது.\n\"காய்த்த மரமே கல்லடி படும்\"\n4.மங்கையரின் சுதந்திரம் பற்றித் தங்களின் கருத்துக்களை விரிவாக எழுதவும்.\nமங்கையரின் சுதந்திரம் பற்றி என் கருத்து மங்கையர்க்கு தேவையான அளவு சுதந்திரம் இருக்கிறது. இதை பயன்படுத்தி முன்னேற வேண்டியது பெண்களின் வேலைதான். இந்தியஅரசின் அரசியல் அமைப்பில் இருந்து நடைமுறை வாழ்க்கை வரை பெண்ணுக்கு படிப்பு, உடை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கருத்து என அனைத்திலும் முழு சுதந்திரம் இருந்து கொண்டுதான் உள்ளது. அதை பயன்படுத்தி முன்னேற வழி பார்க்க வேண்டும் அதை விடுத்து பெண்ணுரிமை சுதந்திரம் என பேசிக்கொண்டே இருப்பது அநாவசியம். சுதந்திரம் அதிகம் உள்ள மேற்கத்திய நாடுகளில் கூட பெண் அதிபர்களோ அதிகபட்சம் பெண்கள் அரசியலில் சாதித்ததோ இல்லை ஆனால் இந்தியாவில் மட்டுமே பெண்கள் அரசியலில் கூட அதிக அளவில் சாதித்துள்ளார்கள்.\nஇந்த வலைப்பூவில் எடுத்துக்கொண்டால் கூட பெண் வலைபதிவர்கள் இடும் பதிவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் பல ஆண் வலைபதிவர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் மிக குறைந்த எணணிக்கையில் பெண்கள் இருப்பதால் அதிக அளவில் கவனிக்கப்படுகிறார்கள் அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு இருக்கும் முக்கியத்துவமும் அதிகம். இங்கு பெண் எதிர் கொள்ளும் அதே அளவு பிரச்னைகளை ஆண்களும் எதிர் கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் அதிக அளவில் இருப்பதால் அந்த கருத்துகள் அவ்வளவாக முக்கியத்துவம் பெறுவதில்லை. இதை நல்ல விதமாக உபயோகிக்க வேண்டிய கடமை பெண் பதிவர்களுக்கு உள்ளது. பெண் முயற்சி செய்தால் முன்னேற இந்த நாடு எல்லா உதவியும் செய்கிறது. ஆனால் இது பத்தாது என்று மேலும் பல சிறப்பு சலுகைகளை எதிர்பார்ப்பது அநாவசியம் என்பதே என் கருத்து.\n\"மாதா பிதா குரு தெய்வம் \"\n5.தங்களுக்குப் பிடித்த தங்களின் பதிவு, அல்லது மிகவும் பிடித்த தலைப்பில் ஒரு பதிவை இடவும்.\nஇதுவரைக்கும் எனக்கு பிடிச்ச மாதிரி பதிவு எழுதுனதே இல்லீங்க (பதிவு ஏதாவது போட்டாதான :)) எனக்கு பிடித்த தலைப்பில் பதிவு இனிவரும் நாட்களில் எழுதலாம் என எண்ணியுள்ளளேன். இப்போதைக்கு இந்த சுடரை ஏத்திட்டேன்.\n\"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்\"\nஅடுத்தது நமது பெயரிலி(அனானி) புகழ் செந்தழல் இரவி அவர்களிடம் ஒப்படைக்கிறேன்.\nஅவருக்கு வைக்க ஆசைப்படும் ஆப்புகள்..\n1. சில வருடங்களாக ஏறுமுகத்தில் இருந்த வளாகத்தேர்வுகள் இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. இந்த போக்கின் எதிர்காலம் என்ன\n2. E-lanes வகை வேலைகள் தமிழர்கள் எந்த அளவு பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். நடைமுறையில் இந்த வகை வேலைகளின் எதிர்காலம் மற்றும் வெற்றி சாத்தியகூறுகள் என்ன\n3. நாஸ்காம் போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் குடுத்துள்ள அறிக்கையில் 25% மாணவர்கள் கூட வேலைக்கு தகுதியற்றவர்கள் என கூறியுள்ளது. இது குறித்து தங்களின் சொந்த கருத்து மற்றும் சொந்த அனுபவம் என்ன\n4. இந்த கால இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்த பின்பு பொருளாதாரத்தை எதிர்காலத்திற்காக சேர்ப்பவர்கள் அதிகமா அல்லது ஆடம்பரத்தில் மூழ்கி விடுகிறார்களா\n5. இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் வேலையின் உழைப்பை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால்மற்ற துறையினரின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் பாதிக்கப் படுகிறது. இந்த அதீத ஊதியம் பற்றிய தங்களின் கருத்துதேவைதானா\nLabels: சுடர், தொடர் பதிவு\nநமது பள்ளிகளில் இன்றும் மறவாது சொல்லிதரும் வரலாற்றில் முக்கியமானது காந்தாரக் கலை. இது புத்தமதத்தின் சார்பாக தோன்றி அதிகம் அது குறித்த கலைச் செல்வங்களை வழங்கி மறைந்த ஒன்றாகும். பாகிஸ்தான் தேசம் இந்த வாரத்தை (ஏப்ரல் 1வரை) காந்தாரக் கலை வாரமாக கொண்டாடுகிறது. பல்வேறு நெளிவு,சுளிவுகளை கொண்ட கலைப் படைப்புகளை தன்னகத்தே கொண்டது காந்தாரக் கலை. சில ஒளிப்படங்கள்...\nபுத்தர் பெருமான் தனது சீடர்களுடன் கையில்\nகப்பறை எனும் உணவுஏற்க்கும் பாத்திரத்துடன் அமர்ந்துள்ளார். மேலாடையும், சிகையும் சுருள் வடிவம்பெற்றதே காந்தாரக் கலை எனப்படும். இனி வருவது நம் தாய்குலங்களுக்காக. அவர்கள் ஆதரவு இன்றி எந்தநாகரீகமும் வளராதே. இன்னமும் சொல்ல போனால் அவர்கள் தான் நாகரீகஅளவுக்கோல் ஆவர்கள்.\nஅடுத்து வருவது... புத்தப் பெருமான் அழகிய உருவம்\nதாமரை மலர் ஏந்திய புத்தர் கரம்\nபுத்தப் பெருமானின் அழகிய உருவச் சிலை.\nஇவ்வளவு அன்பு, அஹிம்சை என்று போதித்தும் காந்தாரகலை எனும் அழகிய ஒரு கலையால் அமைக்கப் பட்ட ஒரு படைப்புக்குநம் மனித இன நவநாகரீக வளர்ச்சியில் ஏற்பட்ட நிலைமை என்ன தெரியுமா... ஆம். இரத்தக் கண்ணீர் விட ‍வேண்டிய படம்தான் கலங்கிய மனதுடன்...\nதீவிரவாதிகளால் அழிக்கப் பட்ட பாமியான் குன்றுச் சிலை. இடது புறம்(முதல் பாகம்) சிலை உள்ளது. முன்புறம் ஒரு மனிதன் நின்றுக் கொண்டு உள்ளான் பாருங்கள். மனிதனை விட எவ்வளவுஉயரம் அப்பப்பா. வலது புறம் (இரண்டாம் பாகம்) ஏவுகணை மற்றும்பீரங்கி தாக்குதலால் அழிக்கப் பட்டு விட்டு காலியாகி விட்ட இடம்.இங்கும் முன்புறம் பல மனிதர்கள் நின்று கொண்டு உள்ளார். இனிவரும் நாட்களிலாவது கருணையும், சகிப்பு தன்மையும்உலகெங்கும் பரவட்டும். புத்தம் தர்மம் கச்சாமி...\nLabels: காந்தாரக் கலை, புத்தர்\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக\nஆப்பிள் பூவே நீ யாரோ.. ...\nஇணைய நண்பர்கள் சந்திப்பு 3\nஇ‍ணைய நண்பர்கள் சந்திப்பு - 2\nகோவை இணைய நண்பர்கள் சந்திப்பு - 1\nஇணைய நண்பரகள் சந்திப்பு, கோவையில்\nசிவாஜி படம் அனுவின் பார்வை\nஇது வெறும் விளம்பர பதிவு :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vellisaram.blogspot.com/2015/11/", "date_download": "2018-07-21T00:12:12Z", "digest": "sha1:FVXS7YCWG2DP4JQJZNR6GZLQACWSJ7KI", "length": 8640, "nlines": 189, "source_domain": "vellisaram.blogspot.com", "title": "வெள்ளிச்சரம்: November 2015", "raw_content": "\nஅந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- நான்\nஇன்று வடகிழக்கில் போரினால் மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓரளவுக்கு மீண்டிருந்தாலும் அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்ப நிலை அதிகமாக கிராமப்புறங்களை அண்டிவாழுகின்ற மக்களிடையே மிக மோசமாக காணப்படுகின்றது. இவர்களது குடும்பம் பொதுவாக பெற்றோர், அவர்களுடைய தாய் தந்தை, சில சகோதரர்னகள் மற்றும் பிள்ளைகள் அடங்கலாக 10 பேரினை கொண்ட பொிய ஒரு குடும்பமாகும். இவர்களுடைய சராசாி ஒட்டுமொத்த வருட வருமானம் சுமாா் ரூபாய் 30000/= -50000/= வரையானதாகவும், சிலர் தானிய உற்பத்தியினை தாங்களே செய்து உண்ணுகின்றவர்களாகவும் காணப்படுகின்றனா்.\nஇன்று ஒரு வருடத்துக்கு மேலாக பாதுகாத்து வளர்தெடுத்த எமது மரக்கன்றுகளை பார்வையிடக்கிடைத்தது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அது இயற்கை மூடிய இன்ப அரன். கிட்டத்தட்ட 1400 சிறிய நடுத்தர பெரிய குளங்கள் பதியப்பட்டு இருந்துள்ளதாகவும் அதில் இன்று வெறும் நானூறு குளங்களை மாத்திரம் கண்டுபிடித்துள்ளதாகவும் ஏனைய குளங்கள் இருந்த இடமும் தெரியாமல் அழித்து விட்டார்கள் என பேச வல்ல அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.\nஅவையத்துள் முந்தி நிற்கும் இமையம்\nஉபயங்கள் செய்து வாழும் கண்ணன்\n'தேன் மதுரத் தழிழ் பேசுகிறார்கள் மட்டக்களப்பார்'\nகிழக்கின் அடுத்த முதலமைச்சர் யார் எதிர்பார்ப்பை கிழப்பியிருக்கும் தேர்தல் களம்\nமிலேனியம் அபிவிருத்தி இலக்கும் அனர்த்த இடர் தணிப்பும்.\nஇலங்கையில் ஆறாவது தமிழ் முழுநீளத் திரைப்படம் மட்டக்களப்பில் வெளியீடு\nகிழக்கில் உடனடி வேலைக்கு ஆள் தேவை\nமட்டக்களப்பு மண் புகழ்ப் பாடல்\nவிருத்தி நோக்கிய வீறுநடையில் மட்டக்களப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://worldcinemafan.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-07-21T00:06:03Z", "digest": "sha1:B7PIJ3MHNW72MUVPJSKIIC2OZCNO5LF2", "length": 22868, "nlines": 224, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: கமல் வீட்டை விற்று விட்டார்கள்.", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nகமல் வீட்டை விற்று விட்டார்கள்.\nகமலை பற்றி... சகலகலாவல்லவன் என்ற தொடரை நான் தயாரித்தேன்.\nஅந்த தொடரில் பரமக்குடியில்... கமல் பிறந்த வீட்டை காட்ட விரும்பினேன்.\nஎப்போதும் போல் கமல் பேசுவது புரியாமல் முழித்தேன்.\nஅதில் ஒரு கலக்கம் தெரிந்தது.\nபறி கொடுத்த ஏக்கம் தெரிந்தது.\nநான் அவர் கண்களை உற்று நோக்குவது தெரிந்ததும் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.\nஎப்போதுமே கமல் திருக்குறள் மாதிரிதான் பேசுவார்.\nநாம்தான் உரை எழுத வேண்டும்.\nகமல் பேசியதற்க்கு விளக்கம் சாருஹாசனிடம் கிடைத்தது.\nஅந்த வீட்டை விற்று விட்டதாகவும்....பரமக்குடி போய் கமலின் தாய் மாமனை சந்தித்தால் அவர் உதவுவார் என்றார்.\nபரமக்குடி சென்று கமலின் கடைசி தாய் மாமனை சந்தித்து விபரம் சொன்னோம்.\nகமலுக்கு மொத்தம் ஏழு தாய் மாமன்கள்.\nஅதில் ஒருவர் கமலை விட அழகாக இருப்பார்.\nநான் சந்தித்தது கடைசி மாமன்.\nஇவர்... சின்ன வயதில் கமலை தூக்கிகொண்டு மதுரை வீரன் படத்தை நூறு தடவைக்கு மேல் பார்த்திருக்கிறார்.\nகமலின் வீரம்... இவரிடம் பெற்ற கடன்தான்.\nகமல் பிறந்த வீடு.... என்று ஒரு மினி அரண்மனையை காட்டினார்.\nமுன் வாசலில் தெரு...பின் வாசலில் வைகை நதி.வெள்ளக்காலங்களில் வைகை சமையலறைக்கே வந்து விடுமாம்.\nகமல் வீட்டின் விஸ்தீரணத்தின் எளிய உதாரணம் இது.\nவீட்டின் முன் வாசல்... சென்னை கடற்க்கரை சாலையில் ஆரம்பித்தால்... வங்காள விரி குடா அலை தொடும் தூரத்தில் பின் வாசல் உள்ளது.\nகமலின் தாத்தா காலத்தில் ஒரு வேளைக்கு 25 கிலோ அரிசி சமைத்திருக்கிறார்கள்.\nபிறந்த வீட்டை இழந்து நிற்க்கும் வலியை....\nஇன்று ஒரு பிடி கூட இல்லாமல் தவிக்கும் என்னால் இன்றும் உணர முடியும்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 5/02/2012\ninteresting information. ஏன் அவரால் அதை வாங்க இயலவில்லையா என்ன கலைஞனுக்கு கடந்தகாலம் மிகுந்த துயரம் அளிக்ககூடியது.அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும்...\nஉலக சினிமா ரசிகன் 5/02/2012 1:42 PM\nஅந்த வீடு ஏன் விற்கப்பட்டது என்பதை யாருமே சொல்ல விருப்பப்படவில்லை.\nஅனைவரிடமும் அந்த வலி இருந்தது.\nநான் 1995ல்பரமக்குடி போகும் போது அந்த வீடு பாதி இடிக்கப்பட்டு புதிய பில்டிங் உருவாகி இருந்தது.\nஇப்போது மிச்சமும் இடிக்கப்பட்டு இருக்கும்.\nஉலக சினிமா ரசிகன் 5/02/2012 1:50 PM\nஅந்த வீடு விற்கப்பட்டதின் வலியை என்னால் உணர முடிந்தது.\nவிக்கியுலகம் 5/02/2012 1:07 PM\nஇதுவரை நான் அறியாத விஷயம் நன்றி மாப்ள\nஉலக சினிமா ரசிகன் 5/02/2012 10:46 PM\nஉலக சினிமா ரசிகன் 5/02/2012 10:48 PM\nகமல் பற்றிய பதிவு என்றாலே...பிரசாத்தின் பின்னூட்டம் இருக்கும்.\nஇராஜராஜேஸ்வரி 5/02/2012 7:54 PM\nபிறந்த வீட்டை இழந்து நிற்க்கும் வலியை....\nஇன்று ஒரு பிடி கூட இல்லாமல் தவிக்கும் என்னால் இன்றும் உணர முடியும்.\nஉலக சினிமா ரசிகன் 5/02/2012 10:51 PM\nசகோதரிக்கும்...இழப்பின் வலி இருப்பதை உணர முடிகிறது.\nகமல் பத்தின தெரியாத விஷயம் ...உங்கள பத்தியும் தெரியாத விஷயம் ஒண்ணு..நீங்க புரொடியூசர் என்பதும்...\nஉலக சினிமா ரசிகன் 5/02/2012 10:55 PM\nதயாரிப்பு பணியில் இருந்ததால்தான்... கோடம்பாக்கத்து ரகசியங்களை அறிய முடிந்தது.\n//எப்போதுமே கமல் திருக்குறள் மாதிரிதான் பேசுவார்.\nநாம்தான் உரை எழுத வேண்டும்.// Correct.. வழக்கமாக நடிகர்களிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால் நீட்டி மழுப்புவார்கள்.. ஆனால் கமலிடம் ஒரு முறை கேட்டதற்கு No, I'm sensible என்று முடித்து விட்டார்..\nஉலக சினிமா ரசிகன் 5/02/2012 11:00 PM\nஅரசியல் தெரியும்.அதனால்தான் தமிழ்நாடு அரசியல் என்றாலே ஒடி விடுவார்.\nகே.பி.அடிக்கடி சொல்வது...கமல் எதிலும் சிக்க மாட்டான்.\nகொஞ்சம் லேட்டா வந்துருக்கேனு நினைக்கிறேன்..கமல் என்ற நடிகனை முன்பெல்லாம் சுத்தமா பிடிக்காது (அப்ப சின்ன வயசு)..சுப்பு - சப்புனு ஸ்டைல் காட்டி நடிக்கிற நடிகர்கள தலையால தூக்கி வச்சி கொண்டாடியது எல்லாம் ஒரு காலம்.\nகடந்த இரண்டு வருடங்களாக, அவரது படங்களை உள்ளார உணர்ந்துபார்க்கும் போது கமல் ஹாசன் என்னும் நடிகனை உணர்கிறேன்.அவர் மீது புது மரியாதை பிறந்தது.அவரை பற்றிய இந்த தகவல்கள் எல்லாம் நான் கேள்வியேப்பட்டது இல்ல..உங்களுக்கு தெரிந்த சினிமா விஷயங்களை பிளஸ் அந்தரங்களை பார்க்கும் போது வியப்பா இருக்கு.நீங்க தயாரிப்பு துறையினில் இருந்துருக்கீங்க என்பதே எனக்கு இப்பதான் தெரியும் அண்ணா.\nஉலக சினிமா ரசிகன் 5/04/2012 12:16 PM\nதமிழ் சினிமாவில் கமல் அளவுக்கு சினிமா நேசிப்பவர்கள் யாருமே கிடையாது.\nதனது வீட்டில் சினிமா சம்பந்தப்பட்ட புத்தகக்கள்,டிவிடி இதைத்தான் சேர்த்து வருகிறார்.\nநிலங்கள் வாங்கிப்போடுவது...கல்யாண மண்டபங்களாக கட்டித்தள்ளுவது...போன்ற விஷயங்களில் அக்கறையே இல்லாதவர்.இந்த ஒரு விஷயத்துக்காகத்தான் கமலிடம் எனக்கு தனிப்பிரியம்.\nHey Ram-நட்பென்ற மதத்தில் சங்கமிப்போம்[2000\\ஹேராம்...\nHey Ram-[ஹேராம்=005] அன்று சுத்தம்...இன்று யுத்தம்...\nஹேராம்-[Hey Ram-2000=002] பதிலுக்கு பதில்.\nஹேராம்-[Hey Ram-2000=001]இன்னும் பத்தாண்டுகள் கழித...\nபாலாஜி சக்திவேல்... தமிழ் சினிமாவின் பிரம்மா\nகமல் வீட்டை விற்று விட்டார்கள்.\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.tv/2018/01/kalvisolai-tnpsc-tamil-gk-510-520.html", "date_download": "2018-07-21T00:20:01Z", "digest": "sha1:HRQQLMCGF5L7KRXJRQFGSM3NLOIANU6K", "length": 2362, "nlines": 34, "source_domain": "www.kalvisolai.tv", "title": "KALVISOLAI TNPSC TAMIL GK 510 - 520", "raw_content": "\nமாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL\n​ மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு YOU TUBE CHANNEL YOU TUBE தளத்தில் KALVISOLAI YOUTUBE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. 1092 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடம் சார்ந்த பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link https://www.youtube.com/user/kalvisolaivideos/videos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/76-208385", "date_download": "2018-07-21T00:05:00Z", "digest": "sha1:3TX3HUMCE24U5MOI4M62IT36FYKKTPBW", "length": 4853, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சிவனொளிபாதமலைக்குச் சென்ற ஐவர் கைது", "raw_content": "2018 ஜூலை 21, சனிக்கிழமை\nசிவனொளிபாதமலைக்குச் சென்ற ஐவர் கைது\nகேரளக் கஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 5 இளைஞர்கள் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் பயணித்த வானில் இருந்து 7550 மில்லிகிராம் பக்கட் செய்யப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டதாகவும்,குறித்த வான் தியகல-நோட்டன் பிரிட்ஜ் வீதியில் பயணித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபர்கள் புஸல்லாவை பகுதியைச் சேர்ந்த 22 வயதானவர்கள் என்றும்,இவர்கள் இன்றைய தினம்(4) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nசிவனொளிபாதமலைக்குச் சென்ற ஐவர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_73.html", "date_download": "2018-07-21T00:23:29Z", "digest": "sha1:HVTKOBMQVHXECBZPZCANQCYI3A5GZBPN", "length": 5400, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி கால அவகாசம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி கால அவகாசம்\nபதிந்தவர்: தம்பியன் 02 January 2017\nவெளிநாடு சென்ற இந்தியர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரை வெளிநாடு சென்றிருந்த இந்தியர்கள், தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை 2017 மார்ச் 31ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம். இதே காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை ஜூன் 30 வரை மாற்றிக்கொள்ளலாம். இந்த சலுகை பெமா விதிமுறைப்படி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி கால அவகாசம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி கால அவகாசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/11722-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-3.html", "date_download": "2018-07-21T00:17:56Z", "digest": "sha1:7HOP2GBDP27BJCTU23MOIQJZ6AIISBTO", "length": 17715, "nlines": 285, "source_domain": "dhinasari.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மதுரையில் நடந்த தடியடி குறித்து டிஜிபி பதிலளிக்க உத்தரவு - தினசரி", "raw_content": "\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது\nநீட் தேர்வு மொழிபெயர்ப்பாளர்கள் தவறால் மாணவர்கள் தண்டனையை அனுபவிப்பது இரக்கமற்றது: ராமதாஸ்\nகாச நோயை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1484 கோடி செலவு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது: அதிமுக எம்.பி., வேணுகோபால்\nநீட்: தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கூடாது.. உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம்\nஇஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு\nidiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்\nஅமெரிக்க அதிபருடன் இரண்டாவது சந்திப்புக்கு காத்திருக்கிறேன்: ரஷ்ய அதிபர் புதின்\nசெப். 6ல் இந்தியா – அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை\nகுற்றால சீசன் அருமை; குதூகலமாய் குளிக்கலாம் வாங்க\nஅடவி நயினார் அணை நிரம்பி வழிகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதல் கல்யாணம் முடிஞ்ச மறு வாரமே கணவனுக்கு செம ‘கவனிப்பு’\n2019க்கு தயாராகிவிட்டார் டிடிவி தினகரன்; தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஇறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்\nஇது தான் கஜேந்திர மோட்சக் கதை…\nதாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் உத்ஸாக வரவேற்பு\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nகுடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்\nமுகப்பு சற்றுமுன் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மதுரையில் நடந்த தடியடி குறித்து டிஜிபி பதிலளிக்க உத்தரவு\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மதுரையில் நடந்த தடியடி குறித்து டிஜிபி பதிலளிக்க உத்தரவு\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மதுரையில் நடந்த தடியடி குறித்து டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 15ம் தேதிக்குள் டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கலைந்து போக அவகாசம் தராமல் போலீசார் தடியடி நடத்தியதாக மதுரை வழக்கறிஞர் கனகவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தடியடி குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் கனகவேல் கோரிக்கை விடுத்தார்.\nமுந்தைய செய்திஇலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி வருவதாக சிறிசேன பொய் கூறுகிறார்: திருமாவளவன்\nஅடுத்த செய்திசட்டசபையில் அரும்பும் நாகரிகம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nகுடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு 20/07/2018 6:05 PM\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு 20/07/2018 6:01 PM\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது 20/07/2018 5:57 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 20 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஉஷ் நீதிமன்றம்: இது நல்லதாகத் தோன்றவில்லை\nஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் திமுக., போட்டுத் தாக்கும் இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #ZeroMpDmk\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/sonia13.html", "date_download": "2018-07-21T00:28:42Z", "digest": "sha1:S6CIGZI7ZH7OQWPPYYEMQ4VHEWCAYHHA", "length": 30960, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டைரக்டராகும் சோனியா சோனியா அகர்வால் நடிப்புக்கு முழுக்குப் போட்டு விரைவில் டைரக்டராகப் போகிறார். தற்போது நடித்து வரும்2 படங்களை முடித்து விட்டு டைரக்ஷனில் தனக்கு உதவியாக இருக்குமாறு அன்புக் கட்டளைபோட்டிருக்கிறாராம் செல்வராகவன்.சமீபத்தில் அறிமுகமான நடிகைகளில் கொஞ்சம் நடிக்கத் தெரிந்தவர் என்ற பெயரெடுத்திருப்பவர் சோனியாஅகர்வால். காதலில் தோல்வியடைந்தவர் மாதிரி எப்போதுமே தனது முகத்தை சோகமாக வைத்திருந்தாலும்,இவரது காதல் விரைவில் கைகூடும் என்றே தெரிகிறது.யார் அந்த பிளாக் ஷீப் என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லையே..!தற்போது இவர் நந்தா பெரியசாமி இயக்கும் ஒரு கல்லூரியின் கதை, பாசிலின் ஒரு நாள் ஒரு கனவு ஆகியபடங்களில் நடித்து வருகிறார். ஒரு கல்லூரியின் கதை படத்தில் இவர் வழக்கம் போல படத்துடன் மிகவும் ஒன்றிப் போய் நடித்து வருகிறாராம்.இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள்.. சோனியா அகர்வாலின் பெயர் மாறப்போகிறது என்கிறார்கல்லூரியின் கதை இயக்குனர் நந்தா பெரியசாமி.ஏனுங்க, சோனியாங்கிற பேரு நல்லாத்தானே இருக்கு , அந்தப் பெயரை ஏன் மாற்றணும்? செல்வராகவன் சார்கோவிச்சுக்கப் போறாரு என்று அப்பாவியாய் அவரிடம் கேட்டோம்.பொறுங்கள் நானே சொல்கிறேன் என்று ஆரம்பித்தார் நந்தா.. கல்லூரியின் கதை படத்தில் ஜோதி என்றஅய்யங்கார் ஆத்துப் பொண்ணாக சோனியா நடிக்கிறார். இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள், அதுவரை சோனியா என்று கூப்பிட்டவர்கள் ஜோதி என்று தான்கூப்பிடப் போகிறார்கள். அந்த அளவிற்கு அந்தப் படத்தில் ஜோதியாகவே அவர் வாழ்ந்திருக்கிறார் என்கிறார்பெருமை பொங்க.இது மட்டுமா? இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே ஒரு மலைஉச்சியில் நடந்தது. மூன்று கி.மீ. கரடு முரடான மலைப் பாதையில் கஷ்டப்பட்டு ஏறினால் தான் அங்குசெல்லமுடியும்.நடப்பதற்கே மிகவும் கஷ்டம் என்பதால் சாப்பாடு எதுவும் எடுத்துச் செல்லவில்லை. சிரமத்தைபொருட்படுத்தாமல் மலை ஏறிய சோனியா, மனம் கோணாமல் இருந்ததுடன் ஒரு நாள் முழுவதும் சாப்பாட்டைபுறக்கணித்து வெறும் பிஸ்கட்டுகளை மட்டும் சாப்பிட்டு நடித்துக் கொடுத்தாராம்.இப்படி சோறு, தண்ணியில்லாமல் கலைக்காக கஷ்டப்படும் சோனியா, நடிப்புக்கு முழுக்குப் போடப்போகிறார்என்றால் யாருக்குத் தான் அதிர்ச்சியாக இருக்காது.ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு படங்களுக்குப் பிறகு தனது அன்புக்குரியவர் செல்வராகவனின்புதுப்பேட்டையில் சோனியா நடிக்கிறார். இது தான் இவரது கடைசிப் படமாக இருக்குமாம்.இதற்குப் பிறகு தனக்கு உதவியாக டைரக்ஷனில் கவனம் செலுத்துமாறு செல்வராகவன் அன்புக்கட்டளைபோட்டிருக்கிறாராம்.எனவே ரசிகர்களே, சோனியாவை இனிமேல் திரைக்குப் பின்னால் தான் பார்க்க முடியும். | Director Sonia Agarwal! - Tamil Filmibeat", "raw_content": "\n» டைரக்டராகும் சோனியா சோனியா அகர்வால் நடிப்புக்கு முழுக்குப் போட்டு விரைவில் டைரக்டராகப் போகிறார். தற்போது நடித்து வரும்2 படங்களை முடித்து விட்டு டைரக்ஷனில் தனக்கு உதவியாக இருக்குமாறு அன்புக் கட்டளைபோட்டிருக்கிறாராம் செல்வராகவன்.சமீபத்தில் அறிமுகமான நடிகைகளில் கொஞ்சம் நடிக்கத் தெரிந்தவர் என்ற பெயரெடுத்திருப்பவர் சோனியாஅகர்வால். காதலில் தோல்வியடைந்தவர் மாதிரி எப்போதுமே தனது முகத்தை சோகமாக வைத்திருந்தாலும்,இவரது காதல் விரைவில் கைகூடும் என்றே தெரிகிறது.யார் அந்த பிளாக் ஷீப் என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லையே..தற்போது இவர் நந்தா பெரியசாமி இயக்கும் ஒரு கல்லூரியின் கதை, பாசிலின் ஒரு நாள் ஒரு கனவு ஆகியபடங்களில் நடித்து வருகிறார். ஒரு கல்லூரியின் கதை படத்தில் இவர் வழக்கம் போல படத்துடன் மிகவும் ஒன்றிப் போய் நடித்து வருகிறாராம்.இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள்.. சோனியா அகர்வாலின் பெயர் மாறப்போகிறது என்கிறார்கல்லூரியின் கதை இயக்குனர் நந்தா பெரியசாமி.ஏனுங்க, சோனியாங்கிற பேரு நல்லாத்தானே இருக்கு , அந்தப் பெயரை ஏன் மாற்றணும்தற்போது இவர் நந்தா பெரியசாமி இயக்கும் ஒரு கல்லூரியின் கதை, பாசிலின் ஒரு நாள் ஒரு கனவு ஆகியபடங்களில் நடித்து வருகிறார். ஒரு கல்லூரியின் கதை படத்தில் இவர் வழக்கம் போல படத்துடன் மிகவும் ஒன்றிப் போய் நடித்து வருகிறாராம்.இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள்.. சோனியா அகர்வாலின் பெயர் மாறப்போகிறது என்கிறார்கல்லூரியின் கதை இயக்குனர் நந்தா பெரியசாமி.ஏனுங்க, சோனியாங்கிற பேரு நல்லாத்தானே இருக்கு , அந்தப் பெயரை ஏன் மாற்றணும் செல்வராகவன் சார்கோவிச்சுக்கப் போறாரு என்று அப்பாவியாய் அவரிடம் கேட்டோம்.பொறுங்கள் நானே சொல்கிறேன் என்று ஆரம்பித்தார் நந்தா.. கல்லூரியின் கதை படத்தில் ஜோதி என்றஅய்யங்கார் ஆத்துப் பொண்ணாக சோனியா நடிக்கிறார். இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள், அதுவரை சோனியா என்று கூப்பிட்டவர்கள் ஜோதி என்று தான்கூப்பிடப் போகிறார்கள். அந்த அளவிற்கு அந்தப் படத்தில் ஜோதியாகவே அவர் வாழ்ந்திருக்கிறார் என்கிறார்பெருமை பொங்க.இது மட்டுமா செல்வராகவன் சார்கோவிச்சுக்கப் போறாரு என்று அப்பாவியாய் அவரிடம் கேட்டோம்.பொறுங்கள் நானே சொல்கிறேன் என்று ஆரம்பித்தார் நந்தா.. கல்லூரியின் கதை படத்தில் ஜோதி என்றஅய்யங்கார் ஆத்துப் பொண்ணாக சோனியா நடிக்கிறார். இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள், அதுவரை சோனியா என்று கூப்பிட்டவர்கள் ஜோதி என்று தான்கூப்பிடப் போகிறார்கள். அந்த அளவிற்கு அந்தப் படத்தில் ஜோதியாகவே அவர் வாழ்ந்திருக்கிறார் என்கிறார்பெருமை பொங்க.இது மட்டுமா இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே ஒரு மலைஉச்சியில் நடந்தது. மூன்று கி.மீ. கரடு முரடான மலைப் பாதையில் கஷ்டப்பட்டு ஏறினால் தான் அங்குசெல்லமுடியும்.நடப்பதற்கே மிகவும் கஷ்டம் என்பதால் சாப்பாடு எதுவும் எடுத்துச் செல்லவில்லை. சிரமத்தைபொருட்படுத்தாமல் மலை ஏறிய சோனியா, மனம் கோணாமல் இருந்ததுடன் ஒரு நாள் முழுவதும் சாப்பாட்டைபுறக்கணித்து வெறும் பிஸ்கட்டுகளை மட்டும் சாப்பிட்டு நடித்துக் கொடுத்தாராம்.இப்படி சோறு, தண்ணியில்லாமல் கலைக்காக கஷ்டப்படும் சோனியா, நடிப்புக்கு முழுக்குப் போடப்போகிறார்என்றால் யாருக்குத் தான் அதிர்ச்சியாக இருக்காது.ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு படங்களுக்குப் பிறகு தனது அன்புக்குரியவர் செல்வராகவனின்புதுப்பேட்டையில் சோனியா நடிக்கிறார். இது தான் இவரது கடைசிப் படமாக இருக்குமாம்.இதற்குப் பிறகு தனக்கு உதவியாக டைரக்ஷனில் கவனம் செலுத்துமாறு செல்வராகவன் அன்புக்கட்டளைபோட்டிருக்கிறாராம்.எனவே ரசிகர்களே, சோனியாவை இனிமேல் திரைக்குப் பின்னால் தான் பார்க்க முடியும்.\nடைரக்டராகும் சோனியா சோனியா அகர்வால் நடிப்புக்கு முழுக்குப் போட்டு விரைவில் டைரக்டராகப் போகிறார். தற்போது நடித்து வரும்2 படங்களை முடித்து விட்டு டைரக்ஷனில் தனக்கு உதவியாக இருக்குமாறு அன்புக் கட்டளைபோட்டிருக்கிறாராம் செல்வராகவன்.சமீபத்தில் அறிமுகமான நடிகைகளில் கொஞ்சம் நடிக்கத் தெரிந்தவர் என்ற பெயரெடுத்திருப்பவர் சோனியாஅகர்வால். காதலில் தோல்வியடைந்தவர் மாதிரி எப்போதுமே தனது முகத்தை சோகமாக வைத்திருந்தாலும்,இவரது காதல் விரைவில் கைகூடும் என்றே தெரிகிறது.யார் அந்த பிளாக் ஷீப் என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லையே..தற்போது இவர் நந்தா பெரியசாமி இயக்கும் ஒரு கல்லூரியின் கதை, பாசிலின் ஒரு நாள் ஒரு கனவு ஆகியபடங்களில் நடித்து வருகிறார். ஒரு கல்லூரியின் கதை படத்தில் இவர் வழக்கம் போல படத்துடன் மிகவும் ஒன்றிப் போய் நடித்து வருகிறாராம்.இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள்.. சோனியா அகர்வாலின் பெயர் மாறப்போகிறது என்கிறார்கல்லூரியின் கதை இயக்குனர் நந்தா பெரியசாமி.ஏனுங்க, சோனியாங்கிற பேரு நல்லாத்தானே இருக்கு , அந்தப் பெயரை ஏன் மாற்றணும்தற்போது இவர் நந்தா பெரியசாமி இயக்கும் ஒரு கல்லூரியின் கதை, பாசிலின் ஒரு நாள் ஒரு கனவு ஆகியபடங்களில் நடித்து வருகிறார். ஒரு கல்லூரியின் கதை படத்தில் இவர் வழக்கம் போல படத்துடன் மிகவும் ஒன்றிப் போய் நடித்து வருகிறாராம்.இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள்.. சோனியா அகர்வாலின் பெயர் மாறப்போகிறது என்கிறார்கல்லூரியின் கதை இயக்குனர் நந்தா பெரியசாமி.ஏனுங்க, சோனியாங்கிற பேரு நல்லாத்தானே இருக்கு , அந்தப் பெயரை ஏன் மாற்றணும் செல்வராகவன் சார்கோவிச்சுக்கப் போறாரு என்று அப்பாவியாய் அவரிடம் கேட்டோம்.பொறுங்கள் நானே சொல்கிறேன் என்று ஆரம்பித்தார் நந்தா.. கல்லூரியின் கதை படத்தில் ஜோதி என்றஅய்யங்கார் ஆத்துப் பொண்ணாக சோனியா நடிக்கிறார். இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள், அதுவரை சோனியா என்று கூப்பிட்டவர்கள் ஜோதி என்று தான்கூப்பிடப் போகிறார்கள். அந்த அளவிற்கு அந்தப் படத்தில் ஜோதியாகவே அவர் வாழ்ந்திருக்கிறார் என்கிறார்பெருமை பொங்க.இது மட்டுமா செல்வராகவன் சார்கோவிச்சுக்கப் போறாரு என்று அப்பாவியாய் அவரிடம் கேட்டோம்.பொறுங்கள் நானே சொல்கிறேன் என்று ஆரம்பித்தார் நந்தா.. கல்லூரியின் கதை படத்தில் ஜோதி என்றஅய்யங்கார் ஆத்துப் பொண்ணாக சோனியா நடிக்கிறார். இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள், அதுவரை சோனியா என்று கூப்பிட்டவர்கள் ஜோதி என்று தான்கூப்பிடப் போகிறார்கள். அந்த அளவிற்கு அந்தப் படத்தில் ஜோதியாகவே அவர் வாழ்ந்திருக்கிறார் என்கிறார்பெருமை பொங்க.இது மட்டுமா இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே ஒரு மலைஉச்சியில் நடந்தது. மூன்று கி.மீ. கரடு முரடான மலைப் பாதையில் கஷ்டப்பட்டு ஏறினால் தான் அங்குசெல்லமுடியும்.நடப்பதற்கே மிகவும் கஷ்டம் என்பதால் சாப்பாடு எதுவும் எடுத்துச் செல்லவில்லை. சிரமத்தைபொருட்படுத்தாமல் மலை ஏறிய சோனியா, மனம் கோணாமல் இருந்ததுடன் ஒரு நாள் முழுவதும் சாப்பாட்டைபுறக்கணித்து வெறும் பிஸ்கட்டுகளை மட்டும் சாப்பிட்டு நடித்துக் கொடுத்தாராம்.இப்படி சோறு, தண்ணியில்லாமல் கலைக்காக கஷ்டப்படும் சோனியா, நடிப்புக்கு முழுக்குப் போடப்போகிறார்என்றால் யாருக்குத் தான் அதிர்ச்சியாக இருக்காது.ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு படங்களுக்குப் பிறகு தனது அன்புக்குரியவர் செல்வராகவனின்புதுப்பேட்டையில் சோனியா நடிக்கிறார். இது தான் இவரது கடைசிப் படமாக இருக்குமாம்.இதற்குப் பிறகு தனக்கு உதவியாக டைரக்ஷனில் கவனம் செலுத்துமாறு செல்வராகவன் அன்புக்கட்டளைபோட்டிருக்கிறாராம்.எனவே ரசிகர்களே, சோனியாவை இனிமேல் திரைக்குப் பின்னால் தான் பார்க்க முடியும்.\nசோனியா அகர்வால் நடிப்புக்கு முழுக்குப் போட்டு விரைவில் டைரக்டராகப் போகிறார். தற்போது நடித்து வரும்2 படங்களை முடித்து விட்டு டைரக்ஷனில் தனக்கு உதவியாக இருக்குமாறு அன்புக் கட்டளைபோட்டிருக்கிறாராம் செல்வராகவன்.\nசமீபத்தில் அறிமுகமான நடிகைகளில் கொஞ்சம் நடிக்கத் தெரிந்தவர் என்ற பெயரெடுத்திருப்பவர் சோனியாஅகர்வால். காதலில் தோல்வியடைந்தவர் மாதிரி எப்போதுமே தனது முகத்தை சோகமாக வைத்திருந்தாலும்,இவரது காதல் விரைவில் கைகூடும் என்றே தெரிகிறது.\nயார் அந்த பிளாக் ஷீப் என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லையே..\nதற்போது இவர் நந்தா பெரியசாமி இயக்கும் ஒரு கல்லூரியின் கதை, பாசிலின் ஒரு நாள் ஒரு கனவு ஆகியபடங்களில் நடித்து வருகிறார்.\nஒரு கல்லூரியின் கதை படத்தில் இவர் வழக்கம் போல படத்துடன் மிகவும் ஒன்றிப் போய் நடித்து வருகிறாராம்.இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள்.. சோனியா அகர்வாலின் பெயர் மாறப்போகிறது என்கிறார்கல்லூரியின் கதை இயக்குனர் நந்தா பெரியசாமி.\nஏனுங்க, சோனியாங்கிற பேரு நல்லாத்தானே இருக்கு , அந்தப் பெயரை ஏன் மாற்றணும் செல்வராகவன் சார்கோவிச்சுக்கப் போறாரு என்று அப்பாவியாய் அவரிடம் கேட்டோம்.\nபொறுங்கள் நானே சொல்கிறேன் என்று ஆரம்பித்தார் நந்தா.. கல்லூரியின் கதை படத்தில் ஜோதி என்றஅய்யங்கார் ஆத்துப் பொண்ணாக சோனியா நடிக்கிறார்.\nஇந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள், அதுவரை சோனியா என்று கூப்பிட்டவர்கள் ஜோதி என்று தான்கூப்பிடப் போகிறார்கள். அந்த அளவிற்கு அந்தப் படத்தில் ஜோதியாகவே அவர் வாழ்ந்திருக்கிறார் என்கிறார்பெருமை பொங்க.\n இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே ஒரு மலைஉச்சியில் நடந்தது. மூன்று கி.மீ. கரடு முரடான மலைப் பாதையில் கஷ்டப்பட்டு ஏறினால் தான் அங்குசெல்லமுடியும்.\nநடப்பதற்கே மிகவும் கஷ்டம் என்பதால் சாப்பாடு எதுவும் எடுத்துச் செல்லவில்லை. சிரமத்தைபொருட்படுத்தாமல் மலை ஏறிய சோனியா, மனம் கோணாமல் இருந்ததுடன் ஒரு நாள் முழுவதும் சாப்பாட்டைபுறக்கணித்து வெறும் பிஸ்கட்டுகளை மட்டும் சாப்பிட்டு நடித்துக் கொடுத்தாராம்.\nஇப்படி சோறு, தண்ணியில்லாமல் கலைக்காக கஷ்டப்படும் சோனியா, நடிப்புக்கு முழுக்குப் போடப்போகிறார்என்றால் யாருக்குத் தான் அதிர்ச்சியாக இருக்காது.\nஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு படங்களுக்குப் பிறகு தனது அன்புக்குரியவர் செல்வராகவனின்புதுப்பேட்டையில் சோனியா நடிக்கிறார். இது தான் இவரது கடைசிப் படமாக இருக்குமாம்.\nஇதற்குப் பிறகு தனக்கு உதவியாக டைரக்ஷனில் கவனம் செலுத்துமாறு செல்வராகவன் அன்புக்கட்டளைபோட்டிருக்கிறாராம்.\nஎனவே ரசிகர்களே, சோனியாவை இனிமேல் திரைக்குப் பின்னால் தான் பார்க்க முடியும்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nபொன்னம்பலத்திற்கு ஒரு நியாயம், யாஷிகாவுக்கு ஒரு நியாயமா\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52013-5", "date_download": "2018-07-21T00:28:51Z", "digest": "sha1:PXQYBIY2WWJRLWHMVQPZBTJEDJ3GQIUU", "length": 15225, "nlines": 132, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ரூ.5க்கு டீ குடித்தால் அரை மணி நேரம் இன்டர்நெட் ‛ப்ரீ’ பெங்களூரு:", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nரூ.5க்கு டீ குடித்தால் அரை மணி நேரம் இன்டர்நெட் ‛ப்ரீ’ பெங்களூரு:\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nரூ.5க்கு டீ குடித்தால் அரை மணி நேரம் இன்டர்நெட் ‛ப்ரீ’ பெங்களூரு:\nகுறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா சேவை வழங்குவது\nதொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு\nஇடையே கடும்போட்டி நடந்து வருகிறது.\nஇந்நிலையில் கர்நாடகாவில் டீ வியாபாரி ஒருவர்\nவாடிக்கையாளர்களை கவருவதற்காக புதிய திட்டம்\nஅவர் தனது கடையில் ரூ.5 மதிப்பிலான ஒரு கப் டீ குடித்தால்,\nவாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களுக்கு இலவச டேட்டா\nவழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பிறகு\nஇவரது கடையில் டீ குடிப்பதற்கு காலை முதல் மாலை வரை\nஏராளமானோர் வரிசையில் நின்று வருகின்றனர்.\nசையது காதர் பாஷா என்ற 23 வயது இளைஞரான அந்த\nவியாபாரி, உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர் மூலம் வைபை மற்றும்\nஅன்லிமிடெட் டேட்டா சேவையை வாங்கி உள்ளார்.\nஇவரது கடையில் டீ வாங்குபவர்களுக்கு கூப்பனுடன் வை பை\nஅவர்கள் 30 நிமிடம் இன்டர்நெட் பயன்படுத்திய பிறகு,\nஇணைப்பு தானாக துண்டிக்கப்பட்டு விடும். ஒரு குறிப்பிட்ட\nவாடிக்கையாளர், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் இந்த\nஇலவச இன்டர்நெட் சேவையை பயன்படுத்தும்படியும்\nஇந்த சேவை துவக்குவதற்கு முன் நாள் ஒன்றிற்கு 100 கப் டீ\nவிற்று வந்ததாகவும், தற்போது ஒருநாளைக்கு 400 க்கும்\nமேலான கப் டீ விற்பனை செய்து வருவதாகவும் பாஷா\nஅதீத வளர்ச்சியை பயன்படுத்தி, தொழிலை\nவிரிவுபடுத்துவதற்காக இந்த யுத்தியை கையாண்டு\nஇதற்காக மாதம் ரூ.1700 மட்டுமே செலவிடுவதாகவும்,\n1 முதல் 2 எம்பிபிஎஸ் இன்டெர்நெட் வேகத்தை பயன்படுத்தி\nஒரே சமயத்தில் 10 முதல் 15 வாடிக்கையாளர்களை\nவை பை மூலம் இணைப்பாகவும் பாஷா கூறி உள்ளார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_760.html", "date_download": "2018-07-21T00:05:17Z", "digest": "sha1:DIHTFTS3Z6C377ZVC3HEFZ3HKRIBAOPQ", "length": 2864, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "மீண்டும் விஜய் சேதுபதியின் சூடான பீசா", "raw_content": "\nமீண்டும் விஜய் சேதுபதியின் சூடான பீசா\nமீண்டும் சூடான பீசாவை பரிமாற வருகிறார் விஜய் சேதுபதி. நடிகர் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்து வருகின்றார்.\nஎனினும், தற்போது இந்தப் படங்களின் எண்ணிக்கையுடன் ஒன்று அதிகரித்துள்ளது. இவர் திரையுலகில் வெற்றிபெற காரணமான ‘பீட்சா’ படத்தைப் போன்றே 'மெல்லிசை' என்ற திரில்லர் படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇந்த படத்தை புதுமுக இயக்குனர் ரஞ்சித் இயக்குகிறார். இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில், இந்த படம் சுவாரஸ்யமான திரில்லர் திரைக்கதையை கொண்டது. ரஞ்சித் கூறிய கதை பிடித்துப்போகவே நான் ஏற்கனவே இருந்த ஒப்பந்தங்களுக்கு இடையிலும் இந்தப் படத்தை நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kannanvaruvan.blogspot.com/2015/03/blog-post_18.html", "date_download": "2018-07-20T23:58:13Z", "digest": "sha1:RFJTGOFJF6LYDIKRQMN7FCBENTPZIDK2", "length": 18714, "nlines": 124, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: பீமனின் வருத்தம்! ராணிமாதாவின் எச்சரிக்கை!", "raw_content": "\nராணி சத்யவதியின் மாளிகையில் ராணிமாதா மிகுந்த வருத்தத்திலும் மனக் கஷ்டத்திலும் இருந்தாள். வரப் போகும்நாட்கள் கடினமானவையாக இருக்கப்போகிறது என்பதை அது சூசகமாகக் காட்டியதோ மிகவும் வருத்தத்துடன் யோசனையில் ஆழ்ந்திருந்த சத்யவதி கூட பீமனின் ராக்ஷச உருவத்தைத் தன் மாளிகையில் கண்டதும் முகம் மலர்ந்தாள். உருவத்தில் என்ன தான் ராக்ஷசத்தனமாக வளர்ந்திருந்தாலும் பீமன் நடத்தையில் இன்னமும் ஒரு குழந்தையைப் போல் தான் இருக்கிறான் என்பதைக் கண்டதும் அவள் மனம் இன்னமும் அவன் பால் கனிந்து நெகிழ்ந்தது. அவனுடைய சந்தோஷமான நடையைப் பார்த்ததுமே அவள் துக்கமெல்லாம் பறந்துவிட்டாற்போல் உணர்ந்தாள். அவனைக் கண்டதினால் ஏற்பட்ட மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரியும் வண்ணம் அவள் புன்முறுவலுடனும், கண்களில் அதீத அன்புடனும் பீமனை வரவேற்றாள்.\nபீமன் கீழே விழுந்து அவளை வணங்கினான். எப்போதும் போல் தன் கைகளை ஆசி கூறும் பாவனையில் வைக்காமல் கீழே குனிந்து பீமனின் முதுகில் அன்புடன் தடவிக் கொடுத்தாள் ராணிமாதா. பீமனைப் பார்த்து, “எங்கே போயிருந்தாய் இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தாய் பீமா என்ன செய்து கொண்டிருந்தாய் பீமா மாளிகை எரிந்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றீர்களே மாளிகை எரிந்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றீர்களே நீ மட்டும் அந்த ராக்ஷச உலகில் ஒரு ராக்ஷசியை என்னைக் கேளாமல் திருமணம் செய்து கொண்டு விட்டாய். அதோடு ஒரு பிள்ளையையும் பெற்றுக் கொண்டாய். இன்று வரை உன் ராக்ஷச மனைவியையோ, பிள்ளையையோ எனக்குக் கூட்டி வந்து காட்டவும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் உன்னுடைய அபூர்வமான நடத்தையால் துரியோதனனைத் திரௌபதியிடமிருந்து விலக்கி விட்டாயே நீ மட்டும் அந்த ராக்ஷச உலகில் ஒரு ராக்ஷசியை என்னைக் கேளாமல் திருமணம் செய்து கொண்டு விட்டாய். அதோடு ஒரு பிள்ளையையும் பெற்றுக் கொண்டாய். இன்று வரை உன் ராக்ஷச மனைவியையோ, பிள்ளையையோ எனக்குக் கூட்டி வந்து காட்டவும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் உன்னுடைய அபூர்வமான நடத்தையால் துரியோதனனைத் திரௌபதியிடமிருந்து விலக்கி விட்டாயே அவனைப் பின்வாங்கும்படிச் செய்துவிட்டாயே நீ எவ்வளவு மோசமான பிள்ளை” என்று சொன்னாள் சத்யவதி. ஆனால் அவள் முகம் மலர்ந்தே இருந்தது. பீமனிடம் விளையாட்டாகப் பேசுவதைப் பார்ப்பவர் புரிந்து கொள்ளும்படியான தொனியிலும் பேசினாள்.\n“ஆஹா, பாட்டியாரே, என் அருமைப்பாட்டியாரே, நீர் ராணிமாதா என்பதற்குத் தகுதியானவரே ஆயிரம் கண் படைத்தவன் என்று எல்லோராலும் கொண்டாடப்படும் இந்திரனை விட உமக்குப் பல்லாயிரம் கண்கள் இருக்கின்றன போல் தெரிகிறதே ஆயிரம் கண் படைத்தவன் என்று எல்லோராலும் கொண்டாடப்படும் இந்திரனை விட உமக்குப் பல்லாயிரம் கண்கள் இருக்கின்றன போல் தெரிகிறதே எல்லா விஷயங்களும் உமக்குத் தெரிந்திருக்கிறதே எல்லா விஷயங்களும் உமக்குத் தெரிந்திருக்கிறதே அந்த சப்தரிஷிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட உம்மளவு ஞானத்தைப் பெற்றிருப்பார்களா அந்த சப்தரிஷிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட உம்மளவு ஞானத்தைப் பெற்றிருப்பார்களா இவ்வளவு மெய்யறிவு படைத்திருப்பார்களா ஆனாலும், ராணிமாதா, நான் செய்த நல்லவைகள் எதுவும் உம் கண்களில் படாமல் போனது என் துரதிர்ஷ்டமே”போலியான வருத்தத்துடன் பெருமூச்சு ஒன்றை விட்டான் பீமன். பின்னர் தொடர்ந்து, “ ஆஹா, இது என்னுடைய துரதிர்ஷ்டமன்றி வேறென்ன”போலியான வருத்தத்துடன் பெருமூச்சு ஒன்றை விட்டான் பீமன். பின்னர் தொடர்ந்து, “ ஆஹா, இது என்னுடைய துரதிர்ஷ்டமன்றி வேறென்ன கெட்ட கிரஹங்களின் சேர்க்கையால் எனக்கு இப்படி நேர்ந்திருக்கிறது.” என்று முடித்தான்.\n“ஆஹா, பீமா, உன்னைப் பற்றி நான் அறிய மாட்டேனா அனைவரும் சேர்ந்து நகருக்குள் நுழைய வேண்டிய ஊர்வலத்திலிருந்து நீ நழுவிச் சென்று உன் பழைய விசுவாசியான பலியாவைப் பார்த்துவிட்டு இங்கே இப்போது வந்திருக்கிறாய் அனைவரும் சேர்ந்து நகருக்குள் நுழைய வேண்டிய ஊர்வலத்திலிருந்து நீ நழுவிச் சென்று உன் பழைய விசுவாசியான பலியாவைப் பார்த்துவிட்டு இங்கே இப்போது வந்திருக்கிறாய் அல்லவா ஒரு குரு வம்சத்து இளவரசனைப் போல் நடந்து கொள் அதை எப்போது கற்கப் போகிறாய் அதை எப்போது கற்கப் போகிறாய்”விடாமல் அவனைக் கேலி செய்தாள் ராணி சத்யவதி.\nபீமன் விஷமமான புன்முறுவலுடன் ராணிமாதாவை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான். “தாயே, எனக்கு என்ன ஆச்சரியமெனில் குரு வம்சத்து இளவரசர்கள் மற்றோரெல்லாம் எப்போது என்னைப் பார்த்து என்னைப் போல் நடக்கக் கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பதே ஹா, ராணிமாதா, நான் மட்டும் இப்போது பலியாவைப் போய்ப் பார்க்கவில்லை எனில் நான் உயிருடன் ஆரோக்கியத்துடன் வந்திருப்பது தெரியாமலேயே அவன் இறந்தே போயிருப்பான். “ என்று அதே விஷமத்துடன் கூறினான் பீமன். அவன் கண்களும் குறும்பில் பளிச்சிட்டன. “ஓஹோ, அப்படியா விஷயம் ஹா, ராணிமாதா, நான் மட்டும் இப்போது பலியாவைப் போய்ப் பார்க்கவில்லை எனில் நான் உயிருடன் ஆரோக்கியத்துடன் வந்திருப்பது தெரியாமலேயே அவன் இறந்தே போயிருப்பான். “ என்று அதே விஷமத்துடன் கூறினான் பீமன். அவன் கண்களும் குறும்பில் பளிச்சிட்டன. “ஓஹோ, அப்படியா விஷயம் அப்படி எனில் நீங்கள் அனைவரும் விரும்புவது போல் நான் இன்னமும் இறக்காமல் இருக்கப் போகிறேன் என்கிறாயா அப்படி எனில் நீங்கள் அனைவரும் விரும்புவது போல் நான் இன்னமும் இறக்காமல் இருக்கப் போகிறேன் என்கிறாயா” தனக்கு வந்த சிரிப்பை அடக்கிய வண்ணம் கேட்டாள் ராணிமாதா.\n“ஆஹா, ராணிமாதா, தாங்கள் இப்படிப் பேசலாமா இப்படியெல்லாம் தயவு செய்து பேசாதீர்கள். யமதர்மராஜனுக்கே உங்களைக் கண்டால் பயம். உங்களை அழைத்துச் செல்ல அஞ்சுகிறான். உங்களை நெருங்கவும் அஞ்சுகிறான். என்ன செய்வது இப்படியெல்லாம் தயவு செய்து பேசாதீர்கள். யமதர்மராஜனுக்கே உங்களைக் கண்டால் பயம். உங்களை அழைத்துச் செல்ல அஞ்சுகிறான். உங்களை நெருங்கவும் அஞ்சுகிறான். என்ன செய்வது நாங்கள் எல்லோருமே இந்த விஷயத்தில் எதுவும் செய்யமுடியாமல் ஆகிவிட்டோம்.” பீமனின் இந்தக் குறும்பான பேச்சைக் கேட்டதும் ராணிமாதாவால் இப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டுக் கலகலவெனச் சிரித்தாள். சற்று நேரம் சிரித்த ராணிமாதா தன் சிரிப்பை அடக்கியவண்ணம் கொஞ்சம் கவலையுடன் பேச ஆரம்பித்தாள். “பீமா, பீஷ்மன் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பதை நீ அறிந்திருப்பாய். ஒரு கண நேர பலவீனத்துக்கு ஆட்பட்டு உங்கள் அனைவரையும் வாரணாவதம் அனுப்பியதன் மூலம் உங்களை மரணத்தின் வாசலைப் பார்க்க வைத்ததை நினைத்து நினைத்து வருந்துகிறான். இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று இரவும் பகலும் யோசிக்கிறான். நீங்கள் அனைவரும் அந்த மாபெரும் கண்டத்திலிருந்து தப்பி உயிருடன் இன்று இருப்பதற்கு எல்லாம் வல்ல மஹாதேவனே காரணம் என உறுதியாக நம்புகிறான். இப்போதாவது தான் முன்னர் செய்த தவறைத் திருத்த விரும்புகிறான். அதற்காக யுதிஷ்டிரனுக்கு உடனடியாகப் பட்டம் சூட்ட விரும்புகிறான். அதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டான்.” என்றாள்.\n“பாட்டியாரே, தாத்தா பீஷ்மர் அவர்களை நாங்கள் யாரும் தவறாகவே நினைக்கவில்லை. எங்களிடம் அவருக்கு மிகப் பிரியமும், பாசமும் உண்டு என்பதை நாங்கள் நன்கறிவோம். அதோடு அவர் நேர்மையும், நீதியும் உருவெடுத்தவர். அது மட்டுமல்ல எங்கள் பெரியப்பா வழிச் சகோதரர்களுக்கும், எங்களுக்கும் இடையில் சகோதரச் சண்டை ஏற்படக் கூடாது என்று அவர் நினைத்தார். அதைத் தடுக்கவும் எண்ணினார். “\n“குழந்தாய், அவன் அப்படி நினைத்தது இயற்கைதானே\n“தாயே இந்த விவாதத்துக்கு ஒரு முடிவு இல்லை. துரியோதனனுக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள சச்சரவும் முடிந்து போகும் ஒன்றல்ல. அவன் அதர்மத்தின் உருவம்; நாங்கள் தர்மத்தின் உருவம்.” கொஞ்சம் கர்வத்துடனேயே இதைக் கூறினான் பீமன். இதைப் பார்த்த சத்யவதிக்குப் புன்னகை பிறந்தது. “பீமா, பீமா, நீ மிகவும் கர்வக்காரன், ஆம். ஆனால் என்னிடம் உண்மையைச் சொல்லிவிடு, தம்பி. ஒரு முறையாவது ஒத்துக்கொள் நீ ஒரு சண்டைக்காரன் தானே நீ ஒரு சண்டைக்காரன் தானே” மீண்டும் விளையாட்டாகக் கேட்டாள் ராணிமாதா.\n ராணிமாதா, நீங்களுமா இப்படிக் கேட்கிறீர்கள் நான் இயற்கையிலேயே அமைதியானவனாக இருப்பதாலேயே துரியோதனன் இன்னும் உயிருடன் இருக்கிறான். இல்லை எனில், என்றோ அவனைச் சுக்குச் சுக்காகக் கிழித்திருப்பேன்.” உண்மையிலேயே மனம் வருந்திச் சொன்னான் பீமன். “பீமா, பீமா, உன்னுடைய நடத்தையை மாற்றிக் கொள்ளாதே. வேண்டாத விஷயங்களை நினைக்காதே. நீ உண்மையிலேயே ஒரு நல்ல பிள்ளை. கருணை, தைரியம், வீரம், பெருந்தன்மை ஆகியவை நிரம்பியவன். அந்த உன் குணத்தில் மாற்றம் ஏதும் செய்துவிடாதே. மிகப் பெரியதொரு கண்டத்தில் இருந்து தப்பிப் பிழைத்து இப்போது தான் தாய்நாடு வந்திருக்கிறீர்கள். இப்போது உன் பெரியப்பா பிள்ளைகளிடம் சண்டை, சச்சரவு ஏதும் வேண்டாம்.” எச்சரிக்கும் தொனியில் கூறினாள் ராணிமாதா\nபானுமதியின் வளர்ப்புத் தாய் ரேகா பீமனைச் சந்திக்கி...\nபலியா வாய் திறக்கிறான், தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kishothalam.blogspot.com/2011/11/bar-code.html", "date_download": "2018-07-20T23:49:03Z", "digest": "sha1:IUIBQN4UYLTKFR2XTI25U5KOTF33L4EI", "length": 6738, "nlines": 196, "source_domain": "kishothalam.blogspot.com", "title": "கிஷோவின் தளம்: பார் கோட் Bar Code", "raw_content": "\nஇன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் \nபார் கோட் Bar Code\nநீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி..\nஇன்றிலிருந்து நீங்களும் அறிந்து கொள்ளலாம் \nநாடுகளும் அதன் பார் கோட் களும்\nநீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது\nஅன்பான எம் இனிய கருணை உள்ளங்களே \nமைத்திரியின் கவிதைகள் : காதல் காதலிக்கப்பட்டால் \nஅரியவகை தமிழ் புத்தகங்கள் PDF வடிவில்.\nதமிழ் அரியவகை புத்தகங்கள் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய Tamil Literature Thirukkural by Th...\n- தமிழ்-சிங்கள மக்களிடையே இருவேறு கருத்துக்கள்\nதற்போது ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்க...\nவரவிருக்கும் பெப்ரவரி மாதத்தில் விண்டோஸ் 8 இயங்கு தளத்தின் பரீட்சாத்த பதிப்பு (Beta Version) வெளியாகவுள்ளது. அதனோடு இணைந்து வரவிருக்கும் ப...\nஇந்த தளத்தை பற்றிய உங்கள் கருத்து\nபார் கோட் Bar Code\nநீங்கள் பார்வையிடும் இணைய தளம் எங்கிருந்து இயக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://kumbakonam.asia/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-07-21T00:10:33Z", "digest": "sha1:5OUZ67U3VSOSZWF6JUT2WCEYFUSVYCHF", "length": 17256, "nlines": 93, "source_domain": "kumbakonam.asia", "title": "முகப்பொலிவுக்கான ஆலோசனைகள் – Kumbakonam", "raw_content": "\nஇப்படி கிள்ளி விடுவதால், பருக்கள் அவ்விடத்தில் கருமையான தழும்புகளை உண்டாக்கும். பருக்கள் இருக்கும் போது கூட முக அழகு பாதிக்கப்படாது. ஆனால் அது போகும் போது விட்டு செல்லும் கருமையான தழும்புகள் தான், சரும அழகையே மோசமாய் காட்டும். இந்த பருக்களைப் போக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. குறிப்பாக நம் வீட்டு சமையலறையில் உள்ள பல பொருட்கள் முகப்பருக்களை மாயமாய் மறையச் செய்யும். அதில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. இது பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதிலும் இந்த பட்டையுடன் ஒருசில மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், தழும்புகள் மறைவதோடு, சரும செல்களின் ஆரோக்கியமும் மேம்படும். சரி, இப்போது அந்த பட்டையைக் கொண்டு எப்படி மாஸ்க் போடுவதென்று காண்போம். முக்கியமாக இந்த மாஸ்க் சற்று எரிச்சலை உண்டாக்கும்.\nபட்டையை சருமத்தில் பயன்படுத்தும் போது, அது சில நிமிடங்கள் எரிச்சலுணர்வை ஏற்படுத்தும். பட்டையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், சருமத்தில் உள்ள தொற்றுக்களை அழிக்கும் மற்றும் பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.\nபூந்திக் கொட்டையில் பி வைட்டமின்களான ரிபோப்ளேவின், போலிக் அமிலம் மற்றும் நியாசின் அதிகளவில் உள்ளது. பூந்திக்கொட்டையில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பீட்டா கரோட்டீன், க்ரிப்டோஜாந்தின் போன்ற சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்களும் உள்ளன.\nதேன் மற்றொரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த பொருள். இது சருமத்தில் வறட்சி ஏற்படாமல் தடுக்கும். அதாவது தேன் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். அந்த அளவில் இது சருமத்துளைகளினுள் ஊடுருவி நுழைந்து, நீண்ட நேரம் வறட்சி ஏற்படாமல் தடுக்கும். மேலும் தேன் சருமத்துளைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். அதோடு அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், சருமத்தில் பாக்டீரியாக்கள் பெருக்கமடைந்து, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.\nஎலுமிச்சையில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி, சருமத்தில் கொலாஜன் உற்பத்திக்கு உதவும். எலுமிச்சை இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். அத்துடன் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தேன் கலந்து பயன்படுத்தும் போது, சரும ஆரோக்கியம் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nதக்காளியை வெட்டி, அதைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின் 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் முகத்தில் உள்ள பருத் தழும்புகளை மறையச் செய்யலாம்.\nவெள்ளரிக்காய் சாறு மிகச்சிறந்த டோனர். இது சருமத்தின் அழகையும், பொலிவையும் மேம்படுத்தும். முகப்பருக்களால் வந்த தழும்புகளை மறையச் செய்வதற்கு வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது அதன் சாற்றினையோ, தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என தினமும் செய்து வந்தால், விரைவில் தழும்புகளைப் போக்கலாம்.\nஒரு பௌலில் சந்தன பவுடரை எடுத்து ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் இரவில் படுக்கும் முன் இந்த கலவையை முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகளை மறைவதைக் காணலாம். முக்கியமாக இச்செயலால் சருமத்தின் நிறமும் மேம்படும். எனவே தவறாமல் இந்த வழியைப் பின்பற்றிப் பாருங்கள்.\nமுட்டையின் வெள்ளைக்கருவை இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுங்கள். இதனால் முட்டையில் உள்ள புரோட்டீன், பாதிக்கப்பட்ட சரும செல்களை விரைவில் சரிசெய்துவிடுவதோடு, தழும்புகளையும் மறையச் செய்யும்.\nபுதினாவை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்கள் மற்றும் பருக்கள் விட்டு சென்ற தழும்புகளின் மீது தினமும் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்துக் கழுவி வர, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், தழும்புகள் மற்றும் பருக்களை மாயமாய் மறையச் செய்துவிடும்.\n* பட்டைத் தூள் – 1/2 டீஸ்பூன்\n* பூந்திக்கொட்டை பொடி – 1/2 டீஸ்பூன்\n* தேன் – 1 டீஸ்பூன்\n* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்\n* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்\n* பின் அதை ஒரு துணி பயன்படுத்தி, கண்களில் படாதவாறு முகத்தில் தடவ வேண்டும்.\n* இந்த மாஸ்க்கை 20 நிமிட்ம் ஊற வைக்க வேண்டும். ஒருவேளை எரிச்சலை தாங்க முடியாவிட்டால், குறைந்தது 10 நிமிடம் வைத்திருக்கவும்.\n* இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்போது பருக்களால் வந்த தழும்புகளைப் போக்க உதவும் வேறு சில இயற்கை வழிகளையும் காண்போம்.\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nமிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்திய வுக்கு எதனையாவது இடம் தெரியுமா\nகாண்டாமிருகத்தின் அழிவும், மனிதகுலத்தின் எதிர்காலமும்\nதனது நிலத்தின் ஒரு அங்குலத்தை கூட சீனா விட்டுக் கொடுக்காது: ஜி ஜின்பிங்\n அறுபத்து மூவர் விழா அற்புதம்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nilamukilan.blogspot.com/2013/08/", "date_download": "2018-07-20T23:56:34Z", "digest": "sha1:LL75EWJ3I2ATNV7RLMMDNFNLW3DH7CTZ", "length": 8898, "nlines": 130, "source_domain": "nilamukilan.blogspot.com", "title": "நிலா முகிலன்: August 2013", "raw_content": "\nநிலவின் ஒளிக்கு விழி கொடு..முகிலின் மழைக்கு வழி விடு...\nதிரைப்படம்: ஆயாளும் ஞாணும் தம்மிள்(மலையாளம்)\nமலையாள இயக்குனர்களில், கலையும் கமர்ஷியலும் கலந்து நல்ல படைப்புகளை கொடுக்கக் கூடிய இயக்குனர்களில் ஒருவர் லால் ஜோஸ்.\nஇவர் இயக்கிய கிளாஸ் மேட்ஸ், அச்சன் உறங்காத வீடு போன்றவை, படைப்பு ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் கவனத்தை ஈர்த்தன. அந்த வரிசையில் சமீபத்தில் காணக் கிடைத்த திரைப்படம் தான் ஆயாளும் ஞாணும் தம்மிள்.\nடாக்டர் ரவி தரகனிடம் ஒரு உடல் நலம் குன்றிய பெண்ணை கொண்டு வருகிறார்கள். அவளுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று பரிந்துரைத்த டாக்டர் ரவியை தடுக்கிறான் அப்பெண்ணின் தந்தை. அறுவை சிகிச்சை செய்தால் உயிர் போய்விடும் என்பதால் அறுவை சிகிச்சை செய்ய கூடாது என்று மறுக்கிறான். ரவி, அவனையும் மீறி அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய அந்த பெண் இறந்து விட, அவனை கொல்ல அப்பெண்ணின் தந்தை உறவினர்களுடன் தேட அதில் இருந்து தப்பிக்கும் ரவியின் கார் விபத்துக்குள்ளாகிறது ஆனால் டாக்டர் ரவியை காணவில்லை.\nஅவனை தேடி அவன் வேலை செய்த மருத்துவமனை தலைவரின் செகரெட்டரி தியா புறப்பட, டாக்டர் ரவி கல்லூரி சமயங்களில் ஒரு மந்தமான மாணவன் என்றும் அவன் தனது இண்டெர்ன்ஷிப்க்காக மூணாறில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணி புரிந்ததையும் கண்டு பிடிக்கிறாள்.\nமூணாறு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக டாக்டர் சாமுவேல் மருத்துவத்தை தொழிலாக மதித்து கறாராக நடந்து கொள்வது ரவிக்கு பிடிக்காமல் போகிறது.\nஇதற்கிடையே அவன் நடுவில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகறாரு ஏற்பட, அவனால் ரவியின் கல்லூரி காதலை இழக்க நேரிடுகிறது. பின்னால் அதே போலீஸ் அதிகாரி தன் சுகவீனமடைந்த மகளை மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது அவளுக்கு மருத்துவம் பார்க்க மறுக்கும் டாக்டர் ரவி தரகனை கண்டித்து அவளுக்கு மருத்துவம் பார்கிறார் டாக்டர் சாமுவேல். அவனுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட, அவனுக்கு டாக்டர் வேலை பறிபோகும் அபாயத்தில் இருக்கும் அவனை மாற்றுகிறது ஒரு சம்பவம்.\nரவியாக ப்ரித்விராஜும் டாக்டர் சாமுவேலாக பிரதாப் போத்தனும் அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார்கள். எப்போதும் போல லால் ஜோஸின் முன்னும் பின்னும் செல்லும் திரைக்கதை தான் இதிலும் என்றாலும் அலுக்காமல் படத்தின் இறுதி வரை தொய்வில்லாமல் போகிறது.\nமூணாறி ன் அழகை அள்ளி வரும் ஜோமோன் ஜானின் ஒளிப்பதிவு அட்டகாசம்.\nஅவுசப்பெச்சனின் இசையில் நிகில் மாத்யு குரலில் வரும் 'அழலிண்டே ஆழங்களில்' பாடல் நம் ஆன்மாவின் ஆழங்களை வருடிப் போகிறது.சோகம் ததும்பும் அந்த குரலும் இசையும்...மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும், கண்கள் கலங்க வைக்கும்.\nதிரைப்படம்: ஆயாளும் ஞாணும் தம்மிள்(மலையாளம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/17255/", "date_download": "2018-07-21T00:28:19Z", "digest": "sha1:HWN52NLRDMONGR45RY7MYGEEEQU4FIES", "length": 11226, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்மார்ட்சிட்டி தமிழகத்தின் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் 27 நகரங்கள் இடம் பிடித்துள்ளன | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nஸ்மார்ட்சிட்டி தமிழகத்தின் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் 27 நகரங்கள் இடம் பிடித்துள்ளன\nஸ்மார்ட்சிட்டி திட்டத்துக்கான 3-வது பட்டியலை மத்தியஅரசு வெளியிட்டது. இதில் தமிழகத்தின் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் மற்றும் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி உள்ளிட்ட 27 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.\nஇந்தப்பட்டியலை வெளியிட்ட மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கூறும்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடப்பு நிதியாண்டில் 12 மாநிலங்களை சேர்ந்த 27 நகரங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இதற்கான போட்டியில் 63 நகரங்கள் இடம்பிடித்திருந்தன. எனினும் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 3 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் அடிப்படையில் இந்தப்பட்டியல் இறுதி செய்யப் பட்டது” என்றார்.\nஇதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தைச்சேர்ந்த 5 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இதுபோல தமிழ்நாடு, கர்நாடகாவின் தலா 4, உத்தரப்பிரதேசத்தின் 3, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் 2, ஆந்திரா, ஒடிசா, குஜராத், நாகாலாந்து, சிக்கிம் தலா 1 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.\nஆக்ரா, அஜ்மிர், அமிர்தசரஸ், அவுரங்காபாத், கல்யான்-ஜலந்தர்,கான்பூர், டோம்பிவலி, குவாலியர், ஹூப்ளி-தார்வாட், கோஹிமா, கோடா, மதுரை, மங்களூரு, நாக்பூர், நம்சி, நாசிக், ரூர்கேலா, சேலம், ஷிமோகா, தானே, தஞ்சாவூர், திருப்பதி, துமகூரு, உஜ்ஜயினி, வடோதரா, வாரணாசி, வேலூர் ஆகியவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் 3-வது பட்டியலில் இடம்பிடித்துள்ள நகரங்கள் ஆகும்.\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம்செய்தது. இதன்படி, நாடுமுழுவதும் 100 நகரங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நகரங்களாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 5 ஆண்டுகளில் மத்தியஅரசு தலா ரூ.500 கோடியை வழங்கும். இதே அளவுதொகையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் ஒதுக்கும். மீதம் உள்ள தொகை கடன் மற்றும் இதரவகையில் திரட்டப்படும்.\nஇது வரை 3 கட்டமாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் மொத்தம் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 60 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த நகரங்களை ஸ்மார்ட்சிட்டியாக தரம் உயர்த்த மொத்தம் ரூ.1.44 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nஉத்தராகண்ட் மற்றும் ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த நகரங்கள் இந்தப்பட்டியலில் இது வரை இடம் பெறவில்லை.\nதமிழகத்தில் மேலும் 4 புதிய ஸ்மார்ட் சிட்டிகள்;…\nஸ்மார்ட் சிட்டி நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்…\nசென்னை, கோவை ஸ்மார் சிட்டியாகிறது\nகாங்கிரஸ் 10 ஆண்டு ஆட்சியில் ஒதுக்கிய நிதியை 2…\nதூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடு திருச்சிக்கு 3ம் இடம்\nஅனைவருக்கும் வீடுதிட்டத்துக்காக 26 மாநிலங்களில்…\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2018/05/", "date_download": "2018-07-20T23:46:04Z", "digest": "sha1:K2UYV3DI4V5MBA26JA42ZMV7WY55PYXC", "length": 64271, "nlines": 580, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : May 2018", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவியாழன், 31 மே, 2018\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: படித்ததில் பிடித்தவை, ரசித்தவை\nவியாழன், 24 மே, 2018\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்\n1985 ல் 86 சதவிகித நாவலை எழுதிய நான் 30 ஆண்டுகள் இந்நாவலின் முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயத்துடன் காத்திருந்தேன். 2014ல் பிரேஸிலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் இந்நாவலை எழுதி முடிக்கத் தைரியம் தந்தது.\nஅந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸில் எழுதிய இடுகையின் சுட்டிதான் இது. அந்தப் பதிவும் இந்த புதினத்தில் வரும் ஒரு காதாபாத்திரத்திற்கு இணையான முக்கியமான பங்கு வகிக்கிறது. அதை, நீங்கள் இந்தப் புதினத்தை வாசிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.\nபரிதாபத்திற்குரிய தாயைத் தாரமாக்கிய ஈடிபஸின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அது போன்ற சம்பவங்கள் அரிதிலும் அரிதாய் நிகழ்கின்ற ஒன்றுதான். என்றாலும் எல்லோரும் அது போன்ற கசக்கும் உண்மைகளைக் கண்டும் காணாமலிருக்கத்தான் விரும்புகிறார்கள். அப்படி, காலம் செய்யும் கோலத்தால் சீரழிந்து போகின்றவர்கள் செத்துத்தான் போக வேண்டும் என்பது பெரும்பான்மையினரின் விருப்பம்.\nஅதனால்தான் பல இடங்களில் கயவர்களால் கற்பு சூறையாடப்படும் அப்பாவிப் பெண்கள் போராட பயந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். போராடும் ஒரு சிலரோ போராடி வெற்றி பெற்றாலும், அதன் பின் சாதாரண வாழ்க்கை வாழவியலாமலும் பெரும்பான்மையினரின் இகழ்வைத் தாங்க முடியாமலும் தலைமறைவாகி விடுகிறார்கள். இவ்விரண்டிலும் தங்களை நுழைத்துக் கொள்ள முடியாத பெரும்பான்மையினர் மனநோயாளிகளாய் மாறி நடைபிணமாகி நம்மிடையே வாழ்கிறார்கள்.\nஇப்படி, தான் இழைக்காத குற்றதிற்காக யாரும் தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை என்ற கருத்தை வலியுறுத்தத்தான் இப்புதினம். பசி, , காதல், பேராசை, பொறாமை, அக்கிரமம், அநீதி , கடின உழைப்பு, தியாகம், நட்பு, நேர்மை போன்றவற்றைப் பற்றிய நல்ல புதினங்கள் எத்தனையோ இருக்கின்றன. அதனிடையே, இது போன்ற கேள்விக்குறியாய் வாழ வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டவர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்பதைச் சொல்வதற்குத்தான் இப்புதினம்.\n நீயின்றி ஓரணுவும் அசையாது”. எனவே, இது போன்ற சம்பவங்கள் நிகழக் காரணமாகும் காலம் செய்யும் இக்கோலங்களுக்கும் காரணம் நீயே. இது நீ செய்யும் குற்றமேதான். அதனால் தான் கவிஞரின் வரிகளை கடனெடுத்து இந்நாவலின் தலைப்பாக்கி இருக்கிறேன்.\nஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் போது மனத்திரையில் நம் இதயத்தை நடிப்பாற்றலால் கொள்ளை கொண்ட திரு சிவகுமார், திருமதி சுமலதா, அமரர் மனோரமா, திரு அஜித், திருமதி ஊர்வசி, அமரர் முரளி போன்றவர்கள் வந்து போனதால்தான் அவர்களைப் போன்ற உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் கதாபாத்திரங்களாக்கியிருக்கிறேன்.\nகதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த எனக்கு, உறுதுணையாய் நின்று அக்கதாபாத்திரங்களுக்கெல்லாம் உருவம் கொடுத்து அவர்களை நம்மிடையே வாழ வைத்திருக்கும் திருமிகு தமிழ்செல்வனுக்கும் (தமிழுக்கு) எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது.\nஉரை எழுதித் தந்த முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, திருமதி தேனம்மை, திரு ராய செல்லப்பா ஸார் மற்றும் நூலழகு செய்த திரு பாலகணேஷ் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nவரும் ஜூன் 17, ஞாயிறு அன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் (இந்தியா கேட் வடிவில் இருக்கும் கட்டிடத்தின் அருகே) மாலை 5 மணிக்கு, “காலம் செய்த கோலமடி”யின் புத்தக அறிமுக நிகழ்வு நடக்கவிருக்கிறது. திரு பாலகணேஷ் அவர்கள் அறிமுகப்படுத்த புத்தகத்தைப் பெறுபவர் திரு அரசன்.\nதிரு ராயசெல்லப்பா, திரு வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), திரு குடந்தை ஆர் வி சரவணன், திரு ஆவி, திரு கார்த்திக் சரவணன், திரு அரசன் உள்ளிட்டோர் புத்தகத்தைப் பற்றி அவர்கள் கருத்துகளைப் பகிர்வார்கள். இந்நிகழ்வு புத்தக வெளியீடு என்பதை விட புத்தக அறிமுகம், ஒரு பார்வை என்று கொள்ளலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காலம் செய்த கோலமடி, புத்தக அறிமுகம்\nவியாழன், 10 மே, 2018\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஅது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்ளை நிற வண்ணத்துப் பூச்சிகள். இதோ கீழே உள்ள படத்தில் போன்றவை.\nஇது என் பால்கனி தோட்டமல்ல நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் சீசனின் போது எடுத்தது.\nபூப்பூவாய்ப் பறந்து போகும் பட்டுபூச்சியக்காக்கள் பச்சை நிறமே பச்சை நிறமே என்று கறிவேப்பிலையைச் சுற்றி சுற்றிப் பறந்திட, கறிவேப்பிலை, ஏன் சுத்தி சுத்தி வந்தீகனு கேட்டது. வாச கறிவேப்பிலையே என்ற வண்ணத்துப் பூச்சிகள் கறிவேப்பிலையின் மீது அமர்ந்தன. வண்ணத்துப் பூச்சிகளைப் புகைப்படம் எடுக்க ஆசை இருந்தாலும் அருகில் சென்றால் அவை இலையின் மீது அமராமல் பறந்துவிடும் பாவம் என்று புகைப்படம் எடுக்கவில்லை.\nசிறிது நாட்கள் கழித்துப் பார்த்தால் கறிவேப்பிலை செடியில் கரும்பச்சை நிறத்தில் புழு ஒன்று தென்பட மற்றொரு புழு இலையின் அடியில் இருந்தார். கேமரா ரிப்பேருக்குப் போயிருந்ததாலும் மொபைலில் படங்கள் சரியாக வருவதில்லை அதன் கேமராவில் ஏதோ பிரச்சனை போலும் என்று நினைத்துவந்ததாலும் படம் எடுக்காமல் இருந்த நான் இதனை வந்தது வரட்டும் என்று எடுத்தேன். நன்றாக வரவில்லை என்று தெரியும். மொபைலில் கேமராவில் என்ன பிரச்சனை காரணம் பதிவின் முடிவில் ரொம்ம்ம்ம்ப அறிவுக் கொழுந்து நான் என்பது புரியும்\nஇதோ அம்புக் குறி இட்டுக் காட்டியிருக்கிறேன் பாருங்கள் அதுதான் முதலில் வந்த கரும்பச்சை நிறப் புழு(க்கள்.) கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்தான் தெரிவார். மற்றொருவர் புகைப்படத்தில் சரியாக வரவில்லை. அதனால் இங்கில்லை\nதினமும் பார்த்தாலும் அத்தனை வித்தியாசம் டக்கென்று தெரியவில்லை. 4, 5 நாட்களில் பார்த்தால் அசந்துவிட்டேன் வியப்பில். கண்ணிற்கு எதுவும் புலப்படவில்லை. புழுக்கள் என்ன ஆனார்கள் என்று பார்த்தால் கொழு கொழுவென்று பச்சையோடு பச்சையாக இலைகளில் உட்கார்ந்து கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டு இலைகளைக் காணவில்லை. என்ன அழகாய் கொழு கொழுவென்று இருக்கிறார்கள் பாருங்கள் என்று பார்த்தால் கொழு கொழுவென்று பச்சையோடு பச்சையாக இலைகளில் உட்கார்ந்து கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டு இலைகளைக் காணவில்லை. என்ன அழகாய் கொழு கொழுவென்று இருக்கிறார்கள் பாருங்கள் கேமரா என்றால் இன்னும் நன்றாக, அழகாகத் தெரிந்திருப்பார்கள். இருந்தாலும் க்ளிக்கினேன்.\nஅவற்றை ரசித்தேன் ரசித்தேன். அதன் அழகை ரசித்துக் கொண்டே இருந்தேன். அவை நகர்வதே தெரியவில்லை. சரி அவை சுதந்திரமாகத் தின்னட்டும் என்று படங்கள் எடுத்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன். மகனுக்கும் அனுப்பினேன். இந்தப் படங்களைத்தான்\nமகன் சொன்னான் பாவம் அம்மா. அதை ஒன்னும் செஞ்சிடாதே. சாப்பிட்டா சாப்பிடட்டுமே இப்ப என்ன நீ கடைல வாங்கிக்கமா கறிவேப்பிலை எல்லாம். “அடேய் நீ கடைல வாங்கிக்கமா கறிவேப்பிலை எல்லாம். “அடேய் மகனே உனக்குச் சொல்லிக் கொடுத்த எனக்கே பாடமா\nஅடுத்த 4 தினங்களில் பார்த்தால் நான் வியப்பின் உச்சியில். எல்லா இலைகளையும் நன்றாகத் தின்று செடியை மொட்டை அடித்து இருந்ததைப் பார்த்ததும், கேமராவும் ரிப்பேர் சரியாகி வந்திருந்ததால் உடனே க்ளிக்கிவிட்டேன். அப்போது இந்தக் கொழு கொழு பச்சையான புழுக்களைக் காணவில்லை. எங்கே போனார்கள்\nபாருங்கள் எப்படி சாப்பிட்டுருக்கிறார்கள் கமுக்கமாய்\n காகம் வந்து கொத்திக் கொண்டு சென்றுவிட்டதா என்று தோன்றிட கறிவேப்பிலையை ஆராய்ந்தால் ஆஹா என்று தோன்றிட கறிவேப்பிலையை ஆராய்ந்தால் ஆஹா அவை இலையையே கூடாரம் போல் கூடு கட்டிக் கொண்டு கருவறையாக்கிக் கொண்டுவிட்டன. இது எப்படி செய்தன என்பதைப் பார்க்க முடியவில்லை. அவை எப்போது செய்யும் என்று தெரியவில்லையே அவை இலையையே கூடாரம் போல் கூடு கட்டிக் கொண்டு கருவறையாக்கிக் கொண்டுவிட்டன. இது எப்படி செய்தன என்பதைப் பார்க்க முடியவில்லை. அவை எப்போது செய்யும் என்று தெரியவில்லையே அனிமல் ப்ளானெட் எல்லாம் செய்வது போல் அங்கே எப்போதும் ஓடும் கேமரா ஒன்றை வைக்க வேண்டும் போல\nஎப்படி இருக்கிறது பாருங்கள். புழு இருப்பது தெரிகிறதல்லவா இலையையே கூடாரம் போல் செய்து கருவறையாக்கிக் கொண்டு\nசரி அடுத்து எப்படியும் வண்ணத்துப் பூச்சி வருமே அதைப் பார்க்க வேண்டும் என்று காத்திருந்து காத்திருந்து.....காத்திருந்தேன். என்று எப்போது ப்ரௌன் நிறமாகியதோகாத்திருந்தேன். என்று எப்போது ப்ரௌன் நிறமாகியதோ பச்சை ப்ரௌன் நிறமாகியிருந்தது. உள்ளுக்குள் இருக்கா என்றும் தெரியவில்லை. அதைத் தொட்டுப் பார்த்து அதற்குத் தொந்ததரவு கொடுக்க வேண்டாமே என்று தோன்றிட விட்டுவிட்டேன். நாள் பார்த்தால் கூடு வெற்றிடமாகத் தோல் மட்டும் இருந்தது போல் தோன்றிட தொட்டுப் பார்த்தேன். வெறும் கூடு மட்டுமே இருந்தது. வண்ணத்துப் பூச்சி பிறந்து பறந்து போய்விட்டது போலும். வண்ணத்துப் பூச்சி வெளியில் வருவதைப் பார்க்க இயலவில்லை என்று. வருத்தமாகிவிட்டது பச்சை ப்ரௌன் நிறமாகியிருந்தது. உள்ளுக்குள் இருக்கா என்றும் தெரியவில்லை. அதைத் தொட்டுப் பார்த்து அதற்குத் தொந்ததரவு கொடுக்க வேண்டாமே என்று தோன்றிட விட்டுவிட்டேன். நாள் பார்த்தால் கூடு வெற்றிடமாகத் தோல் மட்டும் இருந்தது போல் தோன்றிட தொட்டுப் பார்த்தேன். வெறும் கூடு மட்டுமே இருந்தது. வண்ணத்துப் பூச்சி பிறந்து பறந்து போய்விட்டது போலும். வண்ணத்துப் பூச்சி வெளியில் வருவதைப் பார்க்க இயலவில்லை என்று. வருத்தமாகிவிட்டது அவள் பறந்து போனாளே\nகூடு மட்டும். பூச்சியைக் காணவில்லை\nஇந்த வருடம் சீசன் தொடங்கட்டும் விடுவேனா இம்முறை என் கறிவேப்பிலை பூக்கத் தொடங்கிவிட்டது எனவே வண்ணத்துப் பூச்சிகள் நிச்சயமாக வரும். இம்முறை ஆதியிலிருந்து எடுத்திட வேண்டும். விடமாட்டேன் எனவே வண்ணத்துப் பூச்சிகள் நிச்சயமாக வரும். இம்முறை ஆதியிலிருந்து எடுத்திட வேண்டும். விடமாட்டேன்\nமொட்டுவிட்டிருக்கும் கறிவேப்பிலை. (பொத்தி வைச்ச கறிவேப்பிலை மொட்டு) இரவில் எடுத்த புகைப்படம். நேற்று ஒரு சிறு குளியல் அவளுக்கு\nஇது பகலில் எடுத்தேன் மொட்டுவிட்டிருக்கும் கறிவேப்பிலையை. எவ்வளவு அழகாக இருக்கிறாள் இல்லையா குளித்தும் அதற்குள் தூசி படிந்து அழுக்காகிவிட்டாள். குளிப்பாட்ட வேண்டும். பூ பூக்கும் ஓசையைக் கேட்கக் காத்திருக்கிறேன்\nதற்போது என் கேமரா முழுவதும் பழுதடைந்துவிட்டது. எனவே மொபைலில் தான் எனது மூன்றாவது விழி படங்கள் எல்லாம் எடுக்கிறேன். இதோ இந்த கடைசி இரு படங்களும் மொபைலில் தான் எடுத்தேன். கேமரா இல்லாதது ஏதோ போல இருக்கு. மொபைலில் சில நன்றாக வருகின்றன. சில படங்கள் நன்றாக வருவதில்லை. என் மொபைலும் மொபைல் கேமராவும் அத்தனை ஹை டெக் இல்லை.\nஎன் மொபைல் கேமராவில் என்ன பிரச்சனை இருந்தது மொபைலில் கேமரா சரியில்லை படங்கள் எல்லாம் ஏதோ புகை மூடியது போல வருகிறது என்று நினைத்திருந்த எனக்கு ஒரு நாள் திடீரென்று மூளையில் பல்பு எறிந்திட கேமராவை பார்த்தால்.....அதன் மேல் ஏதோ இருப்பது போல் புலப்பட.....அறிவுக் கொழுந்தே புது கேமராவின் லென்ஸ் மேல் கண்ணாடிப் பேப்பர் ஒட்டிர்யிருப்பாங்க அதுகூடவா உனக்குத் தெரியாது மொபைலில் கேமரா சரியில்லை படங்கள் எல்லாம் ஏதோ புகை மூடியது போல வருகிறது என்று நினைத்திருந்த எனக்கு ஒரு நாள் திடீரென்று மூளையில் பல்பு எறிந்திட கேமராவை பார்த்தால்.....அதன் மேல் ஏதோ இருப்பது போல் புலப்பட.....அறிவுக் கொழுந்தே புது கேமராவின் லென்ஸ் மேல் கண்ணாடிப் பேப்பர் ஒட்டிர்யிருப்பாங்க அதுகூடவா உனக்குத் தெரியாது தெரியலை அதை ஒன்றரை வருஷமா அகற்றாமலேயே இருந்திட்டு மொபைல் கேமரா சரியில்லை சரியில்லை அப்படினு புலம்பிக்கிட்டு...என்னா அறிவு ஹிஹிஹிஹிஹி பேப்பர் இருப்பதைக் கண்டுபிடிச்சு அதை அகற்றிய இந்த அறிவுக் கொழுந்தை, குழந்தையை எல்லாரும் ஜோரா கைதட்டி பாராட்டுங்கப்பா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், இயற்கையின் ரகசியங்கள், நான் எடுத்த நிழற்படங்கள், ரசித்தவை\nவியாழன், 3 மே, 2018\nஇன்று காலையில் வெங்கட்ஜி அவர்களின் பதிவாகிய மனதை விட்டு அகலாத காட்சி… யை வாசித்துவிட்டு வேதனைப்பட்டு அங்கு நான் கொடுத்திருந்த கருத்து இதுதான். மாமியார் மருமகள் சண்டை, இப்படி அடிப்பது துரத்துவது எல்லா இடங்களிலும் ப்ரவலாகக் காணப்படும் ஒன்று என்றாலும் கூட இங்கு விட வட இந்தியாவில் ரொம்பவே அதிகமாக நடக்கும் போலத் தெரிகிறது....பாவம் அக்குழந்தை. இந்த அனுபவங்கள் அக்குழந்தைக்கு நல்ல பாடங்களைப் புகட்டினால் நல்லது. வேதனைதான்.\nஅதை வாசித்து வேதனைப்பட்டு கருத்து அனுப்பிய அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு வீடியோ ஒன்று வந்தது. இது எங்கு நடந்த சம்பவம் என்று தெரியவில்லை என்றாலும் எங்கள் ஊரில் செய்திகளில் முதன்மையாகப் பேசப்பட்ட கிட்டத்தட்ட இதே போன்ற சம்பவமும் வேதனை அளித்தது. வெங்கட்ஜி எழுதியிருந்த நிகழ்வே வேதனை என்றால் இது அதைவிடக் கொடுமையானது. மனதை மிகவும் பாதித்த ஒன்று. காணொளியை இணைத்துள்ளேன். உங்களுக்குப் பார்க்கும் மன தைரியம் இருந்தால் பாருங்கள்.\nஎனக்கு அந்தக் காணொளியை முழுவதும் பார்க்க இயலவில்லை. கொஞ்சம் பார்த்ததுமே மனம் வேதனை அடைந்திட கண்ணில் நீர் நிறைந்து கோபம் தலைக்கேறியது. இப்படிப்பட்டவர்கள் நாளைக்கு அவர்களின் குழந்தைகளால் அடித்துத் துன்புறுத்தப்படுவார்கள்தானே என்றும் தோன்றியது. எத்தகையக் கொடுமைக்காரியாக இருந்திருக்க வேண்டும் அப்பெண் மனதில் கொஞ்சம் கூட ஈவு , இரக்கம் இருந்திருக்காதா மனதில் கொஞ்சம் கூட ஈவு , இரக்கம் இருந்திருக்காதா\nபாலக்காட்டில், புதுப்பரியாரம் எனும் இடத்தில் 80 வயது மூதாட்டி தன் சொத்தைத் தன் மகனின் பெயரில் மாற்றிய பின் மருமகள் அத்தாய்க்கு உணவு சரியாகக் கொடுக்காமல், அடித்துத் துன்புறுத்துவதை அருகில் இருந்தோர் ரகசியமாக வீடியோ எடுத்து வீடியோவை வைரலாக்கிட, செய்தி பரவியது இந்தக் காணொளி பாலக்காட்டில் நடந்த சம்பவத்தின் வீடியோ இல்லை ஆனால் வேறு எங்கோ நடந்தது என்றாலும் பாலக்காட்டிலும் கிட்டத்தட்ட இதே போன்றுதான் நடந்தது. அதுவும் செய்திகளில் வந்தது.\nபடுக்கையில் இருக்கும் மாமியார் கழித்த மலத்தை அவர் மகன் எடுத்துச் சுத்தம் செய்யலை என்றும் மாமியார் சொன்னபேச்சு கேட்கவில்லை என்பதற்கும் அடிக்கிறார்களாம் அப்பெண்.\nநாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்றும். நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும் என்றும் தான் பிரார்த்திப்போம். ஆனால் இந்தக் காணொளியைச் சிறிது கண்டதுமே இறைவனிடம், அந்த ஜீவனுக்கு விடுதலை அளித்துவிடு. இங்கு இப்படித் துன்புறுவதை விட இக்கொடுமையிலிருந்து காப்பாற்றிவிடு என்று பிரார்த்திக்கத் தோன்றியது. கருணைக் கொலை பற்றி இன்னும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதை மனம் ஏற்க முடியாத நிலையில் இப்படியானவற்றைப் பார்க்க நேரிடும் போது இப்படிப் பாவப்பட்ட ஜீவனாக வாழ்வதை விட மரணம் அடைவதே மேல் என்று தோன்றத்தான் செய்கிறது. நம்மால் ஏதும் செய்ய இயலாத நிலையில் இப்படியான எண்ணங்கள் தோன்றுகிறது.\nஎங்கள் ஊரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு எப்படியோ தற்போது ஊடகங்கங்களும் அதை வெளியிட இப்போது, அவ்வூர் பஞ்சாயத்து, எம் எல் ஏ, சமூக நலச் சங்கங்கள் எல்லாம் கூடி விட்டதாகத் தெரியவந்தது. நல்லதொரு வழி பிறக்கும் என்று தோன்றுகிறது. அம்மூதாட்டி இக்கொடுமையிலிருந்து விடுதலை அடைந்து நல்ல முறையில் காப்பாற்றப்பட வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.\nஇப்படி மருமகள் மாமியாரைக் கொடுமைப்படுத்துவதும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறதாம். மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்துவதையும் நாம் அவ்வப்போது கேள்விப்படத்தான் செய்கிறோம். இப்படிக் காலம் காலமாக நடந்து வரும் மாமியார் மருமகள் பிரச்சனை, கொடுமை இவற்றிற்கு முடிவே பிறக்காதா\nபகிரப்பட்ட காணொளி வேறு ஆனால் கிட்டத்தட்ட இதே போன்ற சம்பவம்தான்...பாலக்காட்டிலும்.... மன திடம் இருந்தால் பாருங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கருத்து, சமூகம், செய்தி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nவெண்பா மேடை - 83\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nகொழுப்பும் நலமும் - 2\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என காதல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என ...\nதமிழோடு விளையாடு: நூல் மதிப்புரை\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஅங்கே வாங்கிய புடவைகள் புதுரூபத்தில்\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nSSS - கோவையில் ஓர் அதிசயம்\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiru2050.blogspot.com/2017/03/blog-post_17.html", "date_download": "2018-07-21T00:15:20Z", "digest": "sha1:373KB4Y6LIUQBSTRYGNNKUDK2GAJGG37", "length": 34422, "nlines": 578, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: சல்லிக்கட்டா? ‘ஜ’ல்லிக்கட்டா? – தி.வே. விசயலட்சுமி", "raw_content": "\nவெள்ளி, 17 மார்ச், 2017\nஅகரமுதல 177, மாசி 28, 2048 / மார்ச்சு 12, 2017\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 மார்ச்சு 2017 கருத்திற்காக..\nதமிழர் திருநாளான பொங்கல் விழாவை ஓட்டித் தமிழகமெங்கும் சிற்றூர்ப் புறங்களில் பல்லாண்டுகளாய் நடந்து வரும் வீர விளையாட்டே சல்லிக்கட்டு என்பது. தமிழர்தம் முல்லைநில நாகரிகத்தில் பெண்ணை மணக்க விரும்பும் ஆடவர். மணப்பெண்வீட்டாரின் காளையை அடக்கி மணப்பர் என்று சங்க இலக்கியம் கொண்டு அறிகிறோம். இன்று இவ்வீரவிளையாட்டு திருமணத்துடன் உறவு கொள்ளாமல் இளைஞர்தம் மறப்பெருமையைப் பாரோர்க்கு எடுத்துக்காட்டும் ஒன்றாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் காளைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய கட்டுத் தொகை முடிவு செய்யப்படும். இத்தொகையைப் பண முடிப்பாகத் தருவர். காளையை அடக்கியோர் இத்தொகையினைப் பெறுவார். சிறிய மதிப்புள்ள காசினைச் சேர்த்துத் தொகுத்து ஓடும் காளை மாட்டிற்கு உரியதாகக் கட்டப்படும். இக்காசினைக் குறிக்கும் பிறிதொரு சொல்லான சல்லி என்பது கொண்டு இவ்விளையாட்டைச் சல்லிக்கட்டு என்று அழைக்கின்றனர். சல்லியைப் பந்தயமாக வைத்து விளையாடுவதால் சல்லிக்கட்டு என அழைக்கப்படுவது பொருத்தமாகும்.\nஇவ்விளையாட்டு முதன் முதலாக கி.மு.2000இல் விளையாடப் பட்டதாகத் தெரிகிறது. தமிழர்களின் மரபுவழி வீர விளையாட்டுகளுள் ஒன்று. ஏறு தழுவுதல் என்றும் சொல்வர். ஏறு=காளைமாடு. மாட்டை ஓட விட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவது தான் விளையாட்டு. இது விலங்கு வதையல்ல. மாறாக அவற்றைப் பாதுகாத்து வளர்ச்சியடையச் செய்யும் ஒரு குதூகலக் கொண்டாட்டம் எனலாம்.\nஅகப்பொருள் இலக்கியங்களிற் பேசப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற அன்பின் ஐந்திணையும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய பொருள் மூன்றானும் சொல்லப்படும். ஒவ்வொரு நிலத்திற்கும் பதினான்கு வகை கருப்பொருட்கள் உண்டு என்பது இலக்கணம். ஐந்திணைகளுள் முல்லைத்திணை, காடும் காடுசார்ந்த இடங்களைக் குறிப்பதாகும். அவ்வாறே ஒவ்வொரு நிலத்திற்கும் கருப்பொருள்கள் தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, யாழ், தொழில் என்பன வேறுபடும். முல்லைத் திணைக்குரிய தொழில்களைக் குறிப்பிடுங்கால் ஆனினம் மேய்த்தல், கொல்லேறு தழுவுதல், என்பனவற்றைக் கூறுவர். சங்ககாலத்தில் ஏறு தழுவுதல் முல்லை நிலத்தில் ஒரு முக்கிய தொழிலாகக் கருதப்பட்டு வந்ததைத் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே, ஏறக்குறைய 5000 ஆண்டுகட்கு முற்பட்டதான பரம்பரையம் மிக்க ஒரு விளையாட்டு ஏறுதழுவுதல்.\nசல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்திணைக் குறிக்கும். இவ்வழக்கம் இன்றும் இருக்கிறது. ஐம்பது ஆண்டுகட்கு முன்பு புழக்கத்தில் இருந்த சல்லிக்காசு என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்தப்பண முடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்ற மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து ‘ஜ’ல்லிக்கட்டு ஆனது என்றும் கூறப்படுகிறது.\nசல்லி – சிறியது = காசு\nசல்லி என்ற சொல் புழங்கப்படும் பணத்தைக் காட்டிலும் மதிப்பாலும், அளவாலும் சிறியதாய் இருப்பதால் சல்லி என அழைக்கப்பட்டது. சல்லி என்ற சொல்லின் பகுதியாக இருக்கும் ‘சல்’ என்பதற்குச் சிறு என்னும் பொருளும் உண்டு. இதனை வேறு பல சொற்கள் கொண்டும் அறியலாம். சான்றுகள்:-\nசல்லிவேர்- ஆணிவேரினை ஒட்டி சிறிதாய்ப் படர்ந்து பதிந்திருக்கும் சிறுவேர்.\nவிலை சல்லிசாக இருக்கும். -– விலை சிறியதாய் உள்ளது.\nகருங்கல் சல்லி –- கல்லின் சிறுபகுதித் துண்டு.\nஅரிசி சன்னமாக உள்ளது – மெல்லியதாக உள்ளது.\nசல்+வு = சவ்வு = சவ்வு – மெல்லிய தோல்\nசல்+து- சல்து- சந்து; சந்து –- சிறிய இடுக்கு வழி\nசந்து செய்வித்தல் – –கருத்து வேறுபாடு கொண்ட இருவரை இணக்கமாக\nசல்+பந்தம் = சம்பந்தம் – – நெருங்கிய\nசல்+பந்தி = கட்டுப்பட்ட உறவு =– சம்பந்தி\nகாசினைத் தனிநிலையில் கட்டும்போது ‘சல்லி’ என்றே வழங்கும் தமிழர், அதனைக் கட்டி விளையாடும் விளையாட்டோடு சேர்த்துச் சொல்லும்போது மட்டும் மயங்கி ‘ஜல்லிக்கட்டு’ என்று அழைத்து விடுகின்றனர். வருடத்தை வருஷம் என்றும் வேட்டியை வேஷ்டி என்றும், நட்டத்தை நஷ்டம் என்றும், சீரகத்தை ஜீரகம் என்றும் பிழைபட அழைக்கும் தமிழர், தமிழின் மாண்பை அறிந்து தமிழ்ச் சொல்லைத் தூய தமிழால் அழைப்பது அவர்தம் வாழ்வை மேம்படுத்தும் தகுதியாகும். தமிழர் சல்லிக்கட்டு என்று அழைத்தலே நன்று. மஞ்சு விரட்டு என்றும் சிற்றூர்களில் அழைப்பர்.\nசங்கக்காலத்தில் கூறப்பட்ட ஏறு தழுவலுக்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முதலிற் குறிக்கப்பட்ட முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம் பெற்றது. சங்கக்காலத்தில் ஆயர்குலக் காளையர் மணம் முடிக்கும் பொருட்டு இடபத்தைத்(இடபம்-காளை) தழுவிப்பிடித்தல் ஏறு தழுவுதல் எனச் சொல்லப்பட்டது. தற்போது ஆயர்மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கின்றார்.\n2. சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் மட்டுமே உள்ளது. 3. ஏறுதழுவுதலில் தெய்வ நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு சிற்றூர்த்தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையது. மழைபொழிய வேண்டியும், கொடிய நோய்கள் தீர்க்க வேண்டியும், சல்லிக்கட்டு நடைபெறுகிறது.\nபெயின், போர்ச்சுக்கல், மெக்சிகோ போன்ற நாடுகளில் காளைப்போர் என்ற பெயரில் தேசியப் பொழுது போக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைப் போரும், சல்லிக்கட்டும் முற்றிலும் வேறுபட்டவை.\nஇவ்வீரவிளையாட்டு தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு தேனீமலை(தேனி மாவட்டம்) அவனியாபுரம் முதலிய ஊர்களில் முதன்மையாக நடத்தப் பெறுகின்றது.\nதமிழர்க்கே உரிய பரம்பரை விளையாட்டான சல்லிக்கட்டைப் போற்றி இளைஞர்களிள் வீரத்தை ஊக்குவித்தல் தலையாய கடமையாம்.\nபுலவர் தி.வே. விசயலட்சுமி, பேசி: 9841593517\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nபுலம்பெயர்தமிழர் தகுதிப்பாடு குறித்த கலந்துரையாடல்...\nதொல்காப்பியர் 2728ஆம் பிறந்த நாள் விழாவும் – பனம்ப...\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்...\nஇந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம...\nபன்னாட்டுக்கருத்தரங்கம், மார்ச்சு 2017, மதுரை\nசூழ்ச்சித் திட்டம் தீட்டியது யார்\nஎமது அழுகுரல்கள் உங்கள் மனச்சான்றினைத் தூண்டட்டும்...\nசிங்கள அரசின் ஏமாற்று வேலை – பழ. நெடுமாறன்\nகவிக்கோ ஞானச்செல்வன் நூல்கள் வெளியீட்டு விழா, சென்...\n‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்வு, சென்...\nமகளிர் நாள் விழா, திருச்சிராப்பள்ளி\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 சூன் 2018 கருத்திற்காக.. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://vellisaram.blogspot.com/2016/11/", "date_download": "2018-07-20T23:56:08Z", "digest": "sha1:NRAUS6WYPSAVGGFGVIX3F2L3KDS4ODSO", "length": 20719, "nlines": 241, "source_domain": "vellisaram.blogspot.com", "title": "வெள்ளிச்சரம்: November 2016", "raw_content": "\nகொம்புச்சந்தி அப்பன் மீது பாடிய எனது இசைக்கப்படாத எழுத்துகள்\nகாவல் நீயே கலியுக வரதா\nகாலடி நிதம் வந்து தொழுதேன்- உன்\nகாலடி நிதம் வந்து தொழுதேன் -நின்\nஅருள் மழையில் தினம் நனைவேன்\nநித்தமுன் தரிசனம் நீங்காத பாக்கியம்\nநான் என்றும் பாடனும் நாம சங்கீர்த்தனம்\nநாயகனே நானுன் பாதம் அர்ப்பணம்\nஇலங்காபரி உயர்ந்த இறைவா நின் சந்நிதானம்\n(கவல் நீயே கலியுக வரதா)\nஇன்னும் எத்தனை நாள் இப்படியே வெறுமனே வரிசெலுத்தும் பரம்பரையாய் மட்டும் வாழ்ந்து போவது, மூலப்பொருட்களை மட்டும் விளைவித்து அறாவிலைக்கு தொலைக்கும் ஆதரவற்ற, கொடுப்பனவில்லாத சனங்களாய் மற்றவருக்காய் மாடாய் உழைத்த இந்த சமுகம் எப்போதுதான் அரசியல் விமோசனம் பெறப்போகின்றனவோ தெரியவில்லை. சந்தர்ப்பங்களையெல்லாம் தட்டிப்பறிக்கும் இவர்கள் அரசியல் சாணக்கியர்களாம், அது அரசியல் சாணக்கியமல்ல அடக்கி ஒடுக்கும் சாணக்கியம் என்பதை புரியாதவர்கள் விரைவில் புரிவார்கள். இந்த சந்தர்ப்பம் இறைவன் கொடுத்த சந்தர்ப்பம் என்று ஒருவர் சொன்னதாக கொட்டை எழத்தில் பொறித்து கோசம் இட்டனர் அது இப்போது சரியாக மாறிவந்து நிற்க்கிறது, ஏனெனில் இப்போது மக்கள் அதனை உணரும் ஒரு சந்தர்ப்பத்தினை மக்களுக்கு காட்டிக்கொடுத்துள்ளார்.\nவல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,\nவல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை, இல்லாமல் மாறும் பொருள் தேடி, அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ, இந்நாட்டில் மலரும் சமநீதி. நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம், இருந்திடும் என்னும் கதை மாறும். இந்தக் கனவோடு மட்டும் வாழாமல் சமநீதி பெற்று மற்றவரையும் சமநீதியுடன் வாழவைக்க எண்ண வேண்டும். போடுங்க போடுங்க பார்க்கலாம் என்று சொல்ல இது என்ன கிடுகு மட்டை வியாபாரமா பட்டினிச் சாவை தொலைக்க மானத்தையும் மாற்றானிடம் அடகு வைக்கும் பரம்பரையாய் மாற்றாமல் விட மாட்டோம் என்பது போல் அல்லவா நம்ம அரசியல் ஆசான்கள் இருக்கிறார்கள். பள்ளிப்படிப்பைத் தொலைத்து கொள்ளி விற்க்கப் போகும் சிறுவர்கள்இ வயலையும் வளவையும் அயலவர்க்கு விற்க்கும் எம்மவர்இ ஆசுபத்திரி கூலிவேலைக்கும் தேடிவைத்த சொத்தையெல்லாம் அடுத்தவனுக்கு லஞ்சம் கொடுக்கும் அரசியல் அனாதைகளாக இந்த வந்தோரை வாழவைத்த மக்களை மாற்றிவிட்டீர்களே பட்டினிச் சாவை தொலைக்க மானத்தையும் மாற்றானிடம் அடகு வைக்கும் பரம்பரையாய் மாற்றாமல் விட மாட்டோம் என்பது போல் அல்லவா நம்ம அரசியல் ஆசான்கள் இருக்கிறார்கள். பள்ளிப்படிப்பைத் தொலைத்து கொள்ளி விற்க்கப் போகும் சிறுவர்கள்இ வயலையும் வளவையும் அயலவர்க்கு விற்க்கும் எம்மவர்இ ஆசுபத்திரி கூலிவேலைக்கும் தேடிவைத்த சொத்தையெல்லாம் அடுத்தவனுக்கு லஞ்சம் கொடுக்கும் அரசியல் அனாதைகளாக இந்த வந்தோரை வாழவைத்த மக்களை மாற்றிவிட்டீர்களே. யாரிடம்போய்ச் சொல்லட்டும். ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க, இயற்கை தந்த பரிசாகும், இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க, நினைத்தால் எவர்க்கும் அழிவாகும். நல்லதை வளர்ப்பது அறிவாற்றல், அல்லதை நினைப்பது அழிவாற்றல்... நல்லதை நினைக்க எல்லோரும் தலைப்படுங்கள்\nகால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை\nபல நூற்றுக் கணக்கானவர்கள் கால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தனர். 'வலிமை, வலிமை, அது நமது இந்த வாழ்க்கையில் என்றுமே நிறைய வேண்டும்இ நம் பாவம் மற்றும் துன்பம் அனைத்திர்க்கும் ஒரே காரணமாக உள்ளது நமது பலவீனம் மட்டுமே. பலவீனம் இருந்தால் அறியாமை வரும், அந்த அறியாமை துன்பத்தை தருகிறது' என்று விவேகாநந்தர் முழங்கியதற்கு ஏற்ப்ப அந்த வலிமையை எங்கள் குழுமத்தினர் விஷேச தேவையுடையவர்களுக்கு இன்று வழங்கினோம்.\nஎமது மகளிர் தின கௌரவிப்பில்\nஎமது குழுமத்தினர் 10.03.2013 அன்று திருப்பழுகாமம் கிராமத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தினை கொண்டாடினர். பழுகாமம் கிராமத்தின் மிகவும் பாதிக்கப்பட்டு தங்களது கணவன்மாரை இழந்தஇ வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை வரவளைத்து அவர்களுக்கு ளால் திருவாளர் சிவர் அண்ணா அவர்ககனடாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சேலைகள் வழங்கி வைக்கப்பட்டது.\nவிறகு ராட்டி அடுப்புகள் 50 குடியிருப்பு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nபட்டிருப்பு தொகுதியின் பழம் பெரும் கிராமங்களில் ஒன்றான குடியிருப்புக் கிராமம் 38 குடும்பங்களைத் தன்னகத்தே கொண்டு, மட்டக்களப்பின் தெற்கே சுமார் 24 கிலோ மீற்றருக்கு அப்பால் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வறிய கிராமமாகும். இந்தக் கிராமம் வயல்வெளிகள் சூழ வெண்மணற்த் திடலில் அமைந்திருக்கின்ற போதும், வருடா வருடம் ஏற்ப்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றது.\nகல்வியில் வறுமை மட்டக்களப்புக்கு சொந்தமானதா\nவறுமை என்பத,, உணவு, உடை, உறைவிடம் பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும்.\nஎமது மாவட்டத்துக்குள்ளும் இந்த வறுமை காரணமாக பல ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. இதில் குறிப்பாக கல்வி பெறும் வாய்ப்பு பல குடும்பத்தில் மிக கஸ்ட்டமானதொன்றாகவே காணப்படுகிறது. இதனால்தான் எம் குழுமத்தினர் அந்தக் கல்வியில் அதிக அக்கறை கொள்ளுகின்றமை தெரிந்த விடயம்.\nஎன் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே\nமீண்டும் ஒரு முறை உங்களுடன் உறவாடலாம் என நினைக்கிறேன். நாங்கள் பல காரணங்களால்; கடந்த தசாப்தங்களில் பிளவுபட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு நாலா பக்கமும் தாய் வேறு, பிள்ளை வேறென சிதைந்து, நாடு விட்டு நாடு போய், சில்லாங்கொட்டை போல் கலைந்து கிடக்கிறோம்.\nதொழில் வாய்ப்பற்ற குடிமக்களாக மாற்றம் பெற்றுவிட்டோம்\nதொழில் வாய்ப்பற்ற, தொழில் பாதுகாப்பற்ற ஒரு குடிமக்களாக மாற்றம் பெற்றுவிட்டோம். அறிவாளிகளாக உருவாக்கப்படுபவர்களும் இம்மக்களுக்கு பிரயோசனமற்றவர்களாக வெளியேறிச் சென்றுவிட்டனர்...கொச்சிக்காய் இருந்து கொள்ளிக் கட்டுவரைக்கும் இன்னொருவனிடம் கொடுக்கும் தரகு வர்த்தகத்துக்கு அப்பால் வியாபார தந்துரோபாயம் அற்று பெறுமதியான வளங்களை பெறுமதியற்று கொடுக்கும் எமது கூட்டத்தை நாங்கள்தான் வழிப்படுத்தனும். இன்றைக்கு இறைத்ததுபோதும் என நாம் ஓய்ந்துவிடலாகாது என்றைக்கும் இறைக்கவேண்டும் அப்போதுதான் எம் இனம் பசுமைபெறும்.\nவல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,\nகால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை\nஎமது மகளிர் தின கௌரவிப்பில்\nவிறகு ராட்டி அடுப்புகள் 50 குடியிருப்பு மக்களுக்கு...\nகல்வியில் வறுமை மட்டக்களப்புக்கு சொந்தமானதா\nஎன் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே\nதொழில் வாய்ப்பற்ற குடிமக்களாக மாற்றம் பெற்றுவிட்டோ...\n'தேன் மதுரத் தழிழ் பேசுகிறார்கள் மட்டக்களப்பார்'\nகிழக்கின் அடுத்த முதலமைச்சர் யார் எதிர்பார்ப்பை கிழப்பியிருக்கும் தேர்தல் களம்\nமிலேனியம் அபிவிருத்தி இலக்கும் அனர்த்த இடர் தணிப்பும்.\nஇலங்கையில் ஆறாவது தமிழ் முழுநீளத் திரைப்படம் மட்டக்களப்பில் வெளியீடு\nகிழக்கில் உடனடி வேலைக்கு ஆள் தேவை\nமட்டக்களப்பு மண் புகழ்ப் பாடல்\nவிருத்தி நோக்கிய வீறுநடையில் மட்டக்களப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/03/blog-post_24.html", "date_download": "2018-07-20T23:53:22Z", "digest": "sha1:CGLDZG4URAZRSB7LELGD7SOI5YBQKSOT", "length": 8162, "nlines": 175, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பிரம்மத்தின் ஆணை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசட்டென்று ஒரு பத்தி வெண்முரசில் ஒரு முழுக்கதை அளவுக்கே யோசிக்கவைக்கும்.\n1தன் அறிதலில் ஒரு பகுதியை ஒருபோதும் குரு மாணவனுக்கு அளிப்பதில்லை.\n2தனக்கு இறுதித்துளி அறிவு அளிக்கப்படவில்லை என்று அறியாத மாணவனும் இல்லை.\n3தான் அறிந்தவற்றிலிருந்து அவ்வறியாத பகுதியை கற்கும்பொருட்டு கற்பனையையும் அறிவையும் ஆழத்தையும் கூர்தீட்டிச் செலுத்தி தன் ஆசிரியன் அறியாத பிறிதொன்றை அவன் சென்றடைகிறான்.\n4 ஆசிரியனை மாணவன் கடந்து சென்றாகவேண்டும் என்பது இப்புவி வாழவேண்டுமென்று எண்ணும் பிரம்மத்தின் ஆணை\nஇந்த ஒரு பத்தியில் ராமானுஜருக்கும் யமுனாச்சாரியாருக்கும் இடையில் உள்ள உறவைப்புரிந்துகொள்ளும் கீ உள்ளது. இதையே தோதாத்ரிக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சருக்குமான உறவைப்புரிந்துகொள்வதாகவும் ஆக்கிக்கொள்ளலாம். இது குரு சிஷ்ய மரபில் ஒரு முக்கியமான முரண்பாடாகவே இருந்துகொண்டிருக்கிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\nமாமலர் 53 – வேங்கை விடு தூது\nஅம்பாலிகை - விளையாட்டுச் சோலை\nஉள்ளிருந்து உயிர் குடிக்கும் ஒட்டுண்ணி ( மாமலர் ...\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nகோடரியால் மலர் கொய்வது. (மாமலர் - 38)\nவைர மலர் (மாமலர் -36)\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nமாமலர் 34 - நடைபிணம்\nஆகிவரும் ஆளுமை (மாமலர் - 34, 35)\nஊழ் நிகழ்த்தும் ஊஞ்சலாட்டம் (மாமலர்-34)\nஎண்ணங்களைக் கடைந்து முடிவெடுத்தல் ( மாமலர் -34)\nமாமலர் 33 – செவிலி அன்னை\nகொல்லாமை எனும் அறம் (மாமலர் - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=352", "date_download": "2018-07-20T23:56:28Z", "digest": "sha1:3MK72PX2CDP7PLO4SLGVIQ47EHQ4PGOY", "length": 2553, "nlines": 34, "source_domain": "viruba.com", "title": "குழந்தை எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : தியாகராய நகர்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nஆண்டு : Select 1972 ( 2 ) ஆசிரியர் : -- Select -- பாலசுப்பிரமணியன், ப.நா ( 1 ) ஹரிகரன், ஈ.எஸ் ( 1 ) புத்தக வகை : -- Select -- முகவரிகள் ( 2 )\nகுழந்தை எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 1972\nபதிப்பு : முதற் பதிப்பு(1972)\nஆசிரியர் : பாலசுப்பிரமணியன், ப.நா\nபதிப்பகம் : குழந்தை எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : முகவரிகள்\nபதிப்பு ஆண்டு : 1972\nபதிப்பு : முதற் பதிப்பு(1972)\nஆசிரியர் : ஹரிகரன், ஈ.எஸ்\nபதிப்பகம் : குழந்தை எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : முகவரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_84.html", "date_download": "2018-07-20T23:48:31Z", "digest": "sha1:7F6FSLYOYUZMWZ3ZO3UZZILNPYJRWIIZ", "length": 6086, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கையில் மே மாதம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /இலங்கையில் மே மாதம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை\nஇலங்கையில் மே மாதம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை\nஇலங்கையில் பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதியில் இருந்து மீற்றர் பொருத்துவதனை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடவடிக்கை 2017ஆம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. எனினும் சாரதிகள் 6 மாதங்களின் பின்னர் பொருத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஅந்த 6 மாத சந்தர்ப்பம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும், மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் ஒரு மாத கால சந்தர்ப்பம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபயணிகளின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் கட்டாயமாக்கப்பட்ட பின்னர் அதில் பயணிக்கும் பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும் என கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது நாடு முழுவதும் 11,50,000 முச்சக்கரவண்டிகள் பயணிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஈழக் கவியின் \"முட்களின் மேல் உறங்கிய இரவுகள்\" கவிதை நூல் வெளியீடு\nகல்முனையில் தனிமையில் செல்லும் பெண்களிடம் சேஷ்டைகள் அதிகரிப்பு \nஇன்று பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் வருடாந்த மஹேற்சவம் ஆரம்பம் பழமையும், புதுமையும் நிறைந்த மகா சக்தி ஆலயம் \nஅனாதியனின் \"எழுச்சியால் ஆதல்\" ஈழத்தின் எழுச்சிப் பாடல்\nமட்டு- நகர் போக்குவரத்து பொலிசாருக்கு மட்டு இளைஞர்கள் வைத்த \"செக்\"\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/onion-magic/", "date_download": "2018-07-21T00:08:14Z", "digest": "sha1:DJCPUSE7MD52CO356SW5FP3BAKNZ4G4D", "length": 2941, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "onion magic | பசுமைகுடில்", "raw_content": "\nவெங்காயத்தை கழுத்தில் வைத்தால் ஏற்படும் மேஜிக்\nவெங்காயம் மிகச் சிறந்த பண்புகளை கொண்டது. ரத்தத்தை சுத்தம் செய்யும். கொழுப்புகளை அகற்றும். நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகளை பெற்றுள்ளது. விஷத்தை முறிக்கும் பண்புகளை கொண்டது. வெங்காயத்தை பச்சையாகவோ[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.techfahim.com/2017/10/rajeshkumar-novels-all-best-novels-pdf-free-download.html", "date_download": "2018-07-21T00:04:05Z", "digest": "sha1:H3Q2LVI7X4ERFKLJOCDQO7L3BSUSV3L6", "length": 17467, "nlines": 177, "source_domain": "www.techfahim.com", "title": "திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் | 115 நாவல்களின் தொகுப்பு | PDF Free Download (மின்னூல் தொடர் - 13) - Tech Fahim", "raw_content": "\nHome Ebooks திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் | 115 நாவல்களின் தொகுப்பு | PDF Free Download (மின்னூல் தொடர் - 13)\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் | 115 நாவல்களின் தொகுப்பு | PDF Free Download (மின்னூல் தொடர் - 13)\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய க்ரைம் நாவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பதிவிறக்கம் செய்யுங்கள்.\n*1. கொலுசு சத்தம் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*2. கொன்றாலும் குற்றமில்லை - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*3. கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*4. குறிஞ்சிப் பூக்கள் எங்கும் பூக்கட்டும் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*5. மனசெல்லாம் மாயா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*6. மறக்காதே மன்னிக்காதே - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*7. மரணச்சீட்டு கேட்டு வாங்கவும் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*8. மரணத்தை வரைந்தவன் - ராஜேஷ்குமார் (DOCX)⬇\n*9. மற்றவை நள்ளிரவு 1.05 க்கு - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*10. மேனகாவின் மே மாதம் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*11. மின்சார நிலா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*12. மிஸ் பாரத மாதா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*13. மோனிஷா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*14. மூச்சில் வாழும் புல்லாங்குழல் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*15. மூடுபனி நிலவு - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*16. முயன்றால் மடிவாய் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*17. நாளும் தெரிந்துகொள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*18. நாளை யாரோ - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*19. நம்ருதாவின் நாள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*20. நான்காவது குரங்கு - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*21. நீ மட்டுமே வேண்டும் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*22. நீ இன்றி நான் ஏது - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*23. நீல நிலா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*24. நீல நிற நிழல்கள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*25. நீல நிற மல்லிகை - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*26. நெஞ்சில் ஒரு நெருப்பு - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*27. நியூ டெல்லி எரிகிறது - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*28. நிலவைக் களவு செய் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*29. நிஷா நிஷா ஓடி வா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*30. நிறம் மாறும் நிஜங்கள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*31. நிழலின் குரல் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*32. நிழலின் நிறம் சிவப்பு - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*33. நவம்பர் நிலா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*34. நைலான் கனவுகள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*35. ஒளிந்தாலும் விட மாட்டேன் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*36. ஒன்பதாவது திசை - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*37. ஊதா நிறத் தீவு - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*38. ஊசி முனையில் உஷா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*39. ஒரு அதிகாலைக் கொலை - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*40. ஒரு ஜனவரி இரவு - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*41. ஒரு கோடி ராத்திரிகள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*42. ஒரு நாள் ராஜாக்கள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*43. ஒரு பொன் மானைத் தேடி - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*44. ஒரு ஈஸ்ட்மென்ட் நிற கொலை - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*45. ஒரு மரணத்தின் மரணமே - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*46. ஒரு மேகத்தின் தாகம் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*47. ஒரு நிமிட நிசப்தம் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*48. ஒரு பெண் ஒரு நதி ஒரு பௌர்ணமி - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*49. பாய்ந்து வா விவேக் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*50. பால் நிலா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*51. பகடைக் காய்கள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*52. பகல் நேர பாதகங்கள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*53. பனி இரவு - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*54. பனித்துளி சுடுவதேனோ - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*55. வேட்டையாடு விவேக் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*56. வைகறை நிழல்கள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*57. விலகு விபரீதம் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*58. விவேக் vs விவேக் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*59. விவேக் - விடிவதற்குள் வா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*60. வெல்டன் விவேக் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*61. ஏய் வாலு, வரட்டுமா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*62. கண்ணெல்லாம் உன்னோடு தான் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*63. கண்ணுக்குள் ஒரு முள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*64. கற்பிழந்த காபன் காப்பிகள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*65. கவிதா நகர் கடைசித் தெரு - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*66. கீழே விழுந்த நிழல் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*67. கிழக்கே போகும் உயிர் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*68. கொலைகாரக் கம்பியுட்டர் - ஊதா நிலா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*69. கொலையாவது செய் கண்ணே - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*70. பெண்ணால் முடியும் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*71. பொய் பொய்யைத்தவிர வேறொன்றும் இல்லை (PDF)⬇\n*72. பூங்காற்று புதிதானது - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*73. பூவில் ஒரு சூறாவளி - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*74. ரத்தத்தில் ஒரு ராத்திரி - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*75. ரத்தம் இல்லாத யுத்தம் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*76. சர்ப்ப வியூகம் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*77. சிம்லா ரம்யா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*78. சிறையில் ஒரு பறவை - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*79. சிறகடிக்க ஆசை + 2 நாவல்கள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*80. சிவப்பு புறாக்கள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*81. சிவப்பு ரோஜா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*82. சினேகாவின் சிவப்பு டைரி - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*83. சூரியத் தாகம் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*84. தடுத்தால் கூட தருவேன் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*85. தண்டனை தூரமில்லை - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*86. தப்பு செய் தப்பிச் செல் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*87. தப்பு தரணி தப்பு - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*88. தீ நிலா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*89. தென்றல் வரும் ஜன்னல் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*90. திகில் ரோஜா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*91. திகில் திருவிழா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*92. தினம் தினம் திகில் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*93. திறக்காத கதவுகள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*94. திரும்பிப் பார்த்த ஓவியம் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*95. தித்திக்கும் தீ - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*96. தொட்டவனை விட்டதில்லை - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*97. துரத்தும் துரோகம் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*98. உச்சி நிலா - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*99. உடைந்த இரவு - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*100. உதடுகள் சுடும் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*101. ஊமத்தம் பூக்கள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*102. உன்னை விட்டால் யாரும் இல்லை - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*103. உன்னில் என்னைக் கண்டுபிடி - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*104. உறைந்து போன உண்மை - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*105. உயர்ந்த இடம் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*106. உயிரின் ஒலி - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*107. உயிரின் உயிரே - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*108. உயிரின் ஓசை - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*109. வாடகை தேவதை - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*110. வைகறை நிழல்கள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*111. வானவில்லின் எட்டாவது நிறம் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*112. வண்ண வண்ணத் துரோகங்கள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*113. வெல்வட் கில்லர் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*114. வைலெட் கனவுகள் - ராஜேஷ்குமார் (PDF)⬇\n*115. விவேக் வியூகம் - ராஜேஷ்குமார் (PDF)⬇\nமேலும் பயனுள்ள விடயங்களை அறிந்துகொள்ள எனது முகநூல் பக்கத்தை\nLike செய்து இணைந்து கொள்ளுங்கள்.\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் | 115 நாவல்களின் தொகுப்பு | PDF Free Download (மின்னூல் தொடர் - 13) Reviewed by Fahim J. on October 25, 2017 Rating: 5\n📚📕📚📕📚📕📚📕📚📕📚 *📖சிறந்த தமிழ் நாவல்கள்📖* 〰〰〰〰〰〰〰〰〰 *1. கள்ளிக்காட்டு இதிகாசம்*- வைரமுத்து (PDF)⬇ *...\n*📕 தமிழ் PDF மின்னூல்கள் 📚* - (தொடர் 08)\nஅறிவியல் - தமிழ் மின்னூல்கள் (FREE PDF DOWNLOAD) - (மின்னூல் தொடர் - 06)\nசிறந்த நூல்களின் தொகுப்பு | தமிழ் PDF | (மின்னூல் தொடர் - 37)\n*1. ஆபிரகாம் லிங்கன் வரலாறு (PDF)⬇ *2. அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் (PDF)⬇ *3. கார்பன் புதையல் - ரா. பிரபு (PDF)⬇ ...\nதமிழ் மின் நூல்கள் உங்களுக்காக | Free Tamil PDF Ebooks | (மின்னூல் தொகுப்பு - 38)\n*1. ஐவன்ஹோ (PDF)⬇ *2. அரிய இயல் தாவரங்கள் (PDF)⬇ *3. பாரதிதாசன் (PDF)⬇ *4. 28 Big Ideas (PDF)⬇ *5. ஏகத்துவ வழிகாட்ட...\nஇணைய நூலகம் | PDF Ebooks - Tamil | (மின்னூல் தொகுப்பு - 36)\nதமிழ் PDF மின்னூல்கள்- Tamil Ebooks🆕* - (மின்னூல் தொடர் - 04)\n📲🛡📲🛡📲🛡📲🛡📲🛡📲 *🆕தமிழ் PDF மின்னூல்கள்🆕* ➖➖➖➖➖➖➖➖➖ *1. நீயும் நானும் - கோபிநாத் (PDF)⬇* *2. சத்திய சோதனை - ம...\nதமிழ் மின்னூல் தொகுப்பு | E books Free Download (த...\nஅரிய தமிழ் காமிக்ஸ் நூல்கள் (PDF Ebooks) | Free Do...\nஉவமைக் கவிஞர் சுரதா எழுதிய நூல்கள் | தமிழ் மின்னூல...\nஜெய்சக்தி நாவல்களின் தொகுப்பு | PDF மின்னூல்கள் | ...\nபிரபல எழுத்தாளர் சுஜாதா வின் நாவல்கள் தொகுப்பு | F...\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் | 115 நாவல்களி...\nநூறு பேர் - புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை | ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_18.html", "date_download": "2018-07-20T23:49:04Z", "digest": "sha1:H6QHDA5YZD27JHTQZ2DJAIE6BAIS2M4E", "length": 13028, "nlines": 193, "source_domain": "www.yarlitrnews.com", "title": "கணணியுடன் ஸ்மார்ட்போனை இணைப்பது எப்படி? - Yarlitrnews", "raw_content": "\nகணணியுடன் ஸ்மார்ட்போனை இணைப்பது எப்படி\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 தனது முதலாவது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடியுள்ளது. ஓராண்டு முடிவடைந்ததை அடுத்து விண்டோஸ் 10ல் மேலும் சில புதிய சிறப்பு வசதிகளையும் மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த புதிய அப்டேட் பயனாளிகளுக்கு மேலும் உதவும் வகையிலும் எளிமையாக பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு. புதியதாக அறிமுகம் செய்யப்பட்டவைகளில் ஃபோகஸ் அசிஸ்ட், அருகில் உள்ளவர்களுடன் ஷேர் செய்தல், டைம்லைன் உள்பட ஒருசில வசதிகள் மிகுந்த பயனுடையவை.\nஇந்த வசதிகளில் அதிக நபர்களை ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் ஒரு கம்ப்யூட்டருக்கு உங்கள் ஸ்மார்ட்போனை வயர்லெஸ் உதவியுடன் ஒரு கண்ணாடி போன்று பயன்படுத்தலாம் என்பதுதான்.\nஇந்த வசதியை இன்னும் பலர் ரெகுலராக பயன்படுத்தவில்லை. ஆனால் இந்த வசதி மிகவும் உபயோகமான ஒரு வசதி ஆகும். உதாரணமாக நீங்கள் யூடியூபில் விளையாடி கொண்டிருக்கும் ஒரு விளையாட்டின் ஸ்க்ரீன்பிளேவை அப்லோடு செய்ய விரும்பினால் இந்த வசதியை பயன்படுத்து உங்கள் விண்டோஸ் கம்ப்யூட்டரில் ரிகார்ட் செய்து கொள்ளலாம்.\nஅதேபோல் தொழிலதிபர்கள் இந்த வசதியின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு பிரசண்டேஷனை கம்ப்யூட்டரில் மாற்றி அனைவருக்கும் காண்பிக்கலாம். தற்போது ஸ்மார்ட்போனை, ஒரு கம்ப்யூட்டரின் கண்ணாடி போல் பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்\nமுதலில் இந்த வசதியை பெற என்னென்ன தேவை என்பதை பார்ப்போம் உங்கள் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10 இயங்குவதளத்தின் புதிய அப்டேட்டில் இருக்கின்றதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஇரண்டாவதாக உங்கள் கம்ப்யூடரும், ஸ்மார்ட்போனும் ஒரே இண்டர்நெட் வைபை இணைப்பில் இருக்க வேண்டும் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் கம்ப்யூட்டருக்கு பதில் ஸ்மார்ட் டிவி பயன்படுத்துபவராக இருந்தால் ஸ்மார்ட் டிவியும் ஸ்மார்ட்போனும் ஒரே வைபை நெட்வொர்க்கில் இருக்க வேண்டும்.\nஇப்போது இந்த மிர்ரர் வசதியை எப்படி செயல்படுத்துவது என்பதை பார்ப்போம்\nமுதலில் உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றை ஒரே வைபை நெட்வொர்க்கில் இணைக்க வேண்டும்\nநோட்டிபிகேஷன் செண்டரை சோதனை செய்து கொண்டு பின்னர் குவிக் செண்டரை எக்ஸ்பேண்ட் செய்து கொள்ளுங்கள்\nகனெக்ட் ஆப்சனை கிளிக் செய்யுங்கள்\nபுரொஜக்டிங் ஆன் தி பிசி என்பதை கிளிக் செய்யுங்கள்\nமுதல் டயலாக் பாக்ஸில் உள்ள 'அவைலபிள் எவிரிவேர்' என்பதை க்ளிக் செய்யுங்கள்\nமீண்டும் கனெக்ட் செய்து மேலே உள்ள இரண்டு மற்றும் மூன்றாவது ஸ்டெப்புகளை மீண்டும் செய்யுங்கள்\nஉங்கள் ஸ்மார்ட்போனில் 'குவிக் செட்டிங் சென்று அதில் உள்ள 'கேஸ்ட்' என்ற ஆப்சனை டேப் செய்யுங்கள்\nஅதில் உள்ள கம்ப்யூட்டரின் பெயர் வரும். அதை செலக்ட் செய்யுங்கள்\nகனெக்சன் கிடைக்கும் வரை சிறிது நேரம் காத்திருங்கள்\nஒருசில வினாடிகளில் உங்கள் கம்ப்யூட்டர், உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுவிடும். இப்போது நீங்கள் ஸ்மார்ட்போனில் என்ன செய்தாலும் அது உங்கள் கம்ப்யூட்டரின் திரையில் தெரியும். அதன் பின்னர் நீங்கள் பிரசண்டேஷனை அளிக்கவோ, நீங்கள் விளையாடும் கேமை ரிகார்ட் செய்யவோ அல்லது எந்த விஷயம் வேண்டுமானாலும் இப்போது செய்யலாம்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/mahindra-scorpio-get-automatic-option-soon-india-008438.html", "date_download": "2018-07-21T00:01:14Z", "digest": "sha1:C3KBSDSFJ25AVIVIZ4SWF7XZ5TUA5MYE", "length": 10302, "nlines": 184, "source_domain": "tamil.drivespark.com", "title": "Mahindra Scorpio To Get Automatic Option Soon In India - Tamil DriveSpark", "raw_content": "\nவிரைவில்... மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் மாடல்\nவிரைவில்... மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் மாடல்\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு டிசைன் மாற்றங்களுடன் இந்த புதிய எஸ்யூவி வகை கார் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்த புதிய மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், புதிய ஸ்கார்ப்பியோ மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. சில மாதங்களில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று வாடிக்கையாளர்களை மஹிந்திரா சமாதானம் கூறியது. இந்த நிலையில், புதிய ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா. அதன் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.\nபுதிய ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் மாடல் மூன்று டாப் வேரியண்ட்டுகளில் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.\n2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் என இரண்டிலும் புதிய ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் கிடைக்கும்\nபுதிய ஸ்கார்ப்பியோவில் செல்ஃப் ஷிஃப்ட் ஹைட்ராலிக் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.\nடிசைனில் ஆட்டோமேட்டிக் மாடலில் எவ்வித மாறுதல்களும் இருக்காது. பின்புற டெயில்கேட்டில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை காட்டும் பேட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கும்.\nமேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களைவிட ஒரு லட்ச ரூபாய் கூடுதல் விலையில் புதிய ஸ்கார்ப்பியோ விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மஹிந்திரா #ஸ்கார்ப்பியோ #mahindra #scorpio #auto news\nபுதிய வண்ணத்தில் கவாஸாகி இசட்900ஆர்எஸ் பைக் அறிமுகம்\nவிரைவில் புதுப்பொலிவுடன் ரெனோ க்விட் கார் அறிமுகமாகிறது\n8 ஆயிரம் உயிர்களை காவு கொடுத்து விட்டு சேலம்-சென்னை 8 வழி சாலையா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://vishnupuram.com/2012/09/17/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3/", "date_download": "2018-07-20T23:44:12Z", "digest": "sha1:TXISXJDBXO4FIMUCWZLN3OR7GHBCQ24K", "length": 27597, "nlines": 126, "source_domain": "vishnupuram.com", "title": "பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 1 | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nபதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 1\nபதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 1\n[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]\n”அத யோக அனு சாசனம்”\n[ஆதலால் யோகத்தை வகுத்துரைப்போம் ]\nஅத என்ற இந்த சொல்லாட்சி குறித்து இந்து மெய்ஞான மூலநூல்களை ஆய்வுசெய்தஅறிஞர்கள் பலர் பலவாறாக பேசியுள்ளார்கள் . அத என்றால் ஆதலால் என்றோ , இனிமேல் என்றோ பொருள் கொள்ளலாம். இதை நமது சூத்திரங்கள் பல ‘என்ப’ என்று முடிவதுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும். அதாவது பதஞ்சலி முனிவர் யோகத்தைப்பற்றி பேசும் முதல் அறிஞர் அல்ல. ஏற்கனவே விரிவாக பேசப்பட்டுள்ளது. அவர் அதை வகுத்தும் தொகுத்தும் உரைக்க மட்டுமே முற்படுகிறார் .\nபெரும்பாலான சூத்திர நூல்களில் இந்த அமைப்பு காணப்படுகிறது . உதாரணமாக வேதாந்த சூத்திரம் ” அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா ” என்று துவங்குகிறது. [ ஆதலால் பிரம்ம ஞானம் தேடுபவனே…] இதற்கு இரு வகை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது அந்த தளத்தின் ஞானியால் முன்வைக்கப்படும் அதிகாரபூர்வ குரல் ஆதலால்தான் ‘ஆதலால்’ என துவங்குகிறது என்கிறார்கள்.\nஅதனுடன் சங்கரர் வேறுபடுகிறார் . பிரம்ம ஞானத்தை அடைவதற்கு முன்பு பலவிதமான பயிற்சிகளை செய்யவேண்டியுள்ளது. ஞானத்தில் பக்குவபப்ட்ட பிறகே யோகம் பயில வேண்டும். ஞானமில்லா யோகப்பயிற்சி வெறும் பழக்கமாகவே ஆகும். ஆகவே தத்துவ ஞானம் கனிந்தபின் பிரம்மஞானத்தை பெற முன்வரும் மாணவனை அழைத்து பேசுவதனாலேயே இந்த சொல்லாட்சி வந்துள்ளது என்கிறார் அவர்.\nராமானுஜர் சற்று மாறுபட்ட சித்திரத்தை அளிக்கிறார் . அவரை பொறுத்தவரை வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தை அதாவது உலகியல்செயல்பாடுகளை முடித்த பின்னரே ஒருவன் யோகத்துக்குள் நுழைதல் வேண்டும். ராமானுஜர் ஜைமினியின் மீமாம்சா சூத்திரங்களில் உள்ள நெறிகளை தர்ம அனுசாசனமாக அதாவது தர்மநெறிகளாகக் காண்கிறார் . அவற்றைச் செய்து அதன் வழியாக தர்மத்துக்கான தேடல் அடங்கிய பிறகே பற்றற்ற ஞானத்துக்கான தேடல்– அதாவது யோகம்– துவங்குகிறது என்கிறார் ராமானுஜர். ராமானுஜ மரபில் இல்லறம் முழுமை பெறாமல் துறவறம் அனுமதிக்கப்படவில்லை.\nபதஞ்சலிக்கு முன்னரே பல யோக நூல்கள் பல வடிவில் இருந்திருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை .அவற்றை பரிசோதித்து ‘சூத்திரங்கள்’ ஆக வகுத்தார் பதஞ்சலி. இப்படி வகுப்பதையே அவர் ‘அனுசாசனம்’ என்கிறார் . இதுவே பதஞ்சலியின் கொடை ஆகும்.\nசம்ஸ்கிருதத்தில் அனுசாசனம் என்ற சொல்லுக்கு கட்டளை நெறிகாட்டல் வகுத்துக்கூறல் என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவே ஒரு விவாதத்தின் மூலம் உருவான இறுதிக் கணிப்புகள் இவை என கொள்ளலாம்.\nசூத்திரம் என்பதை தமிழில் தேற்றம் என்ற சொல்லால் குறிப்ப்பிடலாம். இங்கே ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சூத்திரங்கள் தர்க்கங்கள் அல்ல. அவை முடிவுகள். அவை நம்மிடம் விவாதிக்க முற்படவில்லை. ஆகவே காரண காரிய விளக்கத்தை அளித்து விளக்கும் குரலோ, வாதிடும் போக்கோ இவற்றில் இல்லை. சூத்திரங்களின் இயல்பும் நோக்கமும் அது அல்ல. நாம் இவற்றை மனப்பாடம் செய்யவேண்டும். அதன் பிறகு அச்சொற்களை மனதுள் போட்டு உருட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது அவை மேன்மேலும் பொருள்களை அளித்தபடி நம் மனதில் விரிந்தபடியே போகும்.\nஅதாவது இவை மனன மந்திரங்கள். தியானத்தில் நாம் வழிகாட்டியாக கொள்ள வேண்டியவை. தியானத்தில் நமக்கு உருவாகும் அனுபவம் மூலமே இவற்றை நாம் உண்மையில் புரிந்துகொள்ள முடியும். ஓவியத்தைப்பற்றிய ஒரு பயிற்சித் தகவல் ஓவியம் வரையும்போது மேலும் பொருள் பொதிந்ததாக ஆவைதைப்போல . ஒவியம் வரையாமல் அதை வெறும் சொற்பொருளாக மட்டுமே பெற்றுக் கொண்டோமென்றால் அவற்றை நாம் சில சமயம் தவறாகவும் பல சமயம் அரைகுறையாகவும் புரிந்து கொள்ளலாம். அது அபாயகரமானதாகும்\nஆகவே இந்த வரிகளை நமது தர்க்கத்தை நோக்கி திருப்பிக் கொள்ளக் கூடாது . அப்படித் திருப்புவோமெனில் நாம் மிக அர்த்தமற்ற ஒரு மன இயக்கத்தை சென்றடைவோம். ஆனால் அகங்காரம் காரணமாக அதை மிக அறிவார்ந்த ஒரு செயல்பாடாக எண்ணி சுய திருப்தியும் கொண்டிருப்போம். இது மிக அகவயமான ஒரு கருத்துரு பற்றிய விவாதம் . அந்த அகவய அனுபவத்தின் தளத்துக்கு செல்லாமல் இதை புறவய தளத்தில் வைத்து விவாதிப்பதையே அபத்தம் என்றேன். உதாரணமாக ஒரு முறை கூட இசை கேட்காத ஒருவர் இசையைப்பற்றிய இலக்கணங்களை மட்டும் கற்று அவற்றைப்பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் அதை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்\nஉண்மையில் நமது தேசத்தில் இம்மாதிரி ‘திண்ணை வேதாந்தம் ‘ ஆலமரக்காடு போல விழுதும் வேரும் பரப்பி வளர்ந்துள்ளது. நமது பெரிய சாபமே இதுதான். நமது மரபில் உள்ள அகவயமான கருத்துக்களை அரையும் குறையுமாக கற்றுக் கொண்டு அவற்றை புறவயமான கருத்துருக்களுடன் ஒப்பிட்டுக்கொண்டும், பலவகையான உருவகங்களை கற்பனையால் உருவாக்கியபடியும் நாட்களை கழிப்பது. அனுபவத்தால் அர்த்தப்படுத்தப்படாதவரை இவ்வகை மூளையோட்டல்களினால் எந்த பயனும் இல்லை. மட்டுமல்ல, இவை அகங்காரத்தை வளர்த்து சிந்தனையை தவறான திசையில் கொண்டு சென்று விட்டிருப்பதனால் சம்பந்தப்பட்டவர் எதையுமே ஒழுங்காக யோசிக்க முடியாத குதர்க்கவாதியாக மாறிவிடும் அபாயமும் உண்டு. வேதாந்தம் உட்பட எல்லா ஞானமரபும் இவ்வகை ஆட்களை உருவாக்குகின்றன. இம்மாதிரி மனிதர்கள் அதிகமாக படிக்கப் படிக்க மேலும் மேலும் அபத்தமான குதர்க்கவாதிகளாக ஆகி பொருளிழந்து போகிறார்கள்.\nஇவை இந்த நூலை அணுகுவதற்கு அவசியமான மனத்தயாரிப்புகள். இந்த சூத்திரம் ஒரு நூல் வரையறைசெய்து சொல்லும் செயலை தொடங்குவதற்கான முகாந்திரமாக அமைகிறது எனலாம்\n” யோக: சித்த விருத்தி நிரோத: “\n[யோகமென்பது உளச்செயல் தடுத்தல் ]\nபதஞ்சலி யோகத்தின் இந்த சூத்திரமளவுக்கு புகழ்பெற்ற சூத்திரங்கள் நமது மரபில் குறைவு. தேவைப்பட்ட இடத்திலும் தேவைப்படாத இடத்திலும் சகட்டுமேனிக்கு இந்த சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பலவகையான அறிஞர்களால் பலவிதமாக பயன்படுத்தப்படுவதனால் மிதமிஞ்சி விளக்கப்பட்டு ஒரு கட்டத்தில் இச்சூத்திரமே ஓர் அடர்ந்த புதர் போல ஆகிவிட்டிருக்கிறது . ஆகவே நாம் இதன் சொற்களை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுவது நல்லது என்பது என் எண்ணம்.\nஓர் உவமை .பிரபஞ்சத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது எல்லா திசையிலும் பரவி விரிந்து சென்றபடியே இருப்பதாக கண்டார்கள். கற்று நிரம்பும் பலூன் ஒன்று விரிவடைகையில் அதில் உள்ள புள்ளிகள் விலகி செல்வது போல பால்வழிகள் விலகி செல்கின்றன என்றார்கள். இது ·ப்ரிஜோ காப்ரா தன் ‘தாவோ ஆ·ப் ·பிசிக்ஸி’ல் அளிக்கும் உவமை.\nஇவ்வாறு பால்வழிகள் விலகி செல்லும் வேகத்தை கணக்கிட்டார்கள் . அதை எதிர் திசைக்கு போட்டு பார்த்து இப்பிரபஞ்சம் எப்படி ஒரே பொருளாக ஒரு காலத்தில் இருந்திருக்க கூடும் என்று கண்டடைந்தார்கள். எப்போது பெருவெடிப்பு ஒன்று நிகழ்ந்து அதன் துகள்கள் நட்சத்திர மண்டலங்களாக மாறி விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கும் என்று கண்டார்கள்.\nஇதை நாம் மனதுக்கும் ஓர் உதாரணமாக போட்டுப் பார்ப்போம். நாம் நம் மனதை அறியும்போது அது ஓயாமல் இயங்கியபடியே இருப்பதைக் காண்கிறோம். நாம் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது செயல்பட்டபடியே இருக்கிறது அல்லவா நாம் மனம் என்று சொல்வது எதை நாம் மனம் என்று சொல்வது எதை மனதின் பிம்பங்களின் இந்த ஓட்டத்தைத்தான்.\nஆனால் மனம் என்பது அதுதானா எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது எது அவற்றை ஒளிபரப்புகிறது எதன் மீது அவை ஓடுகின்றன அதை பார்ப்பது எந்த விழி\nமனம் என்பது எண்ணங்களின் தொடரோட்டமும் அந்தத் தொடரோட்டத்தை அறியும் இன்னொரு ஓட்டமும் ஆகும். அவற்றில் எது எதை கண்காணிக்கிறது என்பது அந்தத் தருணத்தில் நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப்பொறுத்தது மட்டுமே. நாம் மனதைக் கவனிக்க ஆரம்பித்ததுமே நாம் கவனிக்கிறோம் என்பதைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம்.\nஆம், மனம் இயங்கியபடியே இருக்கும் நிலையில் சாதாரணமாக நம்மால் அதை அறிய முடியாது. அப்படி அறிய முயன்றோமெனில் அம்முயற்சி இன்னொரு மன ஓட்டமாக மாறி ஏற்கனவே ஓடியபடி இருக்கும் மற்ற மன ஓட்டங்களுடன் கலந்து விடும். பெரும்பாலானவர்கள் தியானம் செய்யும்போது ”இதோ நான் தியானம் செய்கிறேன்.ஆம் நான் தியானம் செய்கிறேன் . அடாடா நான் தியானமல்லவா செய்கிறேன் . சரி இனி தியானம் செய்யலாம். சரி மீண்டும் முயன்று பார்ப்போம் ” என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.\nஇங்கே உள்ள சித்தவிருத்தி என்ற சொல் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. ‘உளச்செயல்’ என்று உள்ளத்தை வரையறுக்கிறது பதஞ்சலி சூத்ரம். அதாவது மனதை ஒரு அமைப்பாக அல்லது பொருளாக அது காணவில்லை. ஒரு நிகழ்வாகவே காண்கிறது. தீபோல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. மனமெனும் ஓயா நிகழ்வே மனம். மனமெனும் நிகழ்வை மனம் அறிவதே மனம்.\nஅந்த அறியும் மனம் எது அதுவும் நிகழ்வா அந்நிகழ்வில் மாறாதுள்ள விதி என ஏதும் உள்ளதா நட்சத்திர மண்டலங்களை எதிர்திசைக்கு கொண்டு செல்ல வைப்பதுபோல பிரிந்து சிதறி செல்லும் நம் மனதையும் நேர் எதிர்த் திசைக்குச் செல்லவைத்தால் அவை சென்று சேரும் அந்த துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும் நட்சத்திர மண்டலங்களை எதிர்திசைக்கு கொண்டு செல்ல வைப்பதுபோல பிரிந்து சிதறி செல்லும் நம் மனதையும் நேர் எதிர்த் திசைக்குச் செல்லவைத்தால் அவை சென்று சேரும் அந்த துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும் யோசித்திருக்கிறோமா காமம் குரோதம் மோகம் அகங்காரம் என்று விரியும் இந்த ஓயாத மனநாடகத்தின் விதைகள் எங்கே உள்ளன ஆன்மீக தாகம் ,அறிவுத்தாகம், விடுதலைத்தாகம், சுயத்துக்கான தவிப்பு என்றெல்லாம் நாம் அடையாளம் கொடுக்கும் இச்சா சக்தியின் ஊற்றுக்கண்கள் எங்குள்ளன\nயோகம் என்றால் மனதைக் கையாள்வதற்கான ஒரு பயிற்சி . கையாளும் விஷயத்தை முதலில் அறிந்தாக வேண்டும். அதற்கு மனதை நிறுத்தி அதை கூர்ந்து கவனிக்கவேண்டும். எனவேதான் மனதை கட்டுப்படுத்துதல் , நிறுத்துதல் என ‘ நிரோத ‘ த்தை முதலிலேயே பதஞ்சலி சொல்கிறார்.\nஇது நம் மூலநூல்களில் பலவற்றின் முக்கியமான இயல்பாகும். எது அந்நூலின் சாராம்சமான கருத்தோ அது முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. உதாரணமாக ஈசாவஸ்ய உபநிடதம் முதல் வரியிலேயே அதன் மையக்கருத்தைச் சொல்லிவிடுகிறது– இவற்றிலெல்லாமே இறை குடிகொள்கிறது . [ ஈசோ வாஸ்யம் இதம் சர்வம் ] .\n மனம் என்பது ஒரு நதி, அதி ஊற்றுக்கு கொண்டு செல்லல். மனம் ஒரு மரம் , அதை விதைக்குக் கொண்டு செல்லல். மனம் ஒரு பறவை, அதை முட்டைக்குக் கொண்டு செல்லல். அதை முதலிலேயே சொல்லிவிட்டு எப்படி என்ற வினாவை எதிர்கொள்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்.\nThis entry was posted in ஆறு தரிசனங்கள், இந்து ஞானமரபு, பதஞ்சலி யோக சூத்திரம்.\nOne thought on “பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 1”\nதெளிவான விளக்கம். இது சம்பந்தமான இரமணரின் பாடல்கள்:\nமனத்தின் உருவை மறவாது உசாவ\nஎண்ணங்களே மனம் யாவிலும் நானெனும்\n(உபதேச உந்தியார் – இரமணர்)\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://holyindia.org/thevaram/temple-131", "date_download": "2018-07-21T00:21:28Z", "digest": "sha1:VC4AETE5VTL4LM4DCJTBTU6RBCLXP5IO", "length": 11440, "nlines": 113, "source_domain": "holyindia.org", "title": "திருகலயநல்லூர் (சாக்கோட்டை ) தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருகலயநல்லூர் (சாக்கோட்டை ) ஆலய தேவாரம்\nதிருகலயநல்லூர் (சாக்கோட்டை ) ஆலயம்\nகுரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு\nகுறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து\nவிரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த\nவிண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவு[ர் வினவில்\nஅரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட\nஅணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்\nகரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்\nகமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.\nசெருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி\nசெங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி\nஇருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சி\nஇந்திரனைத் தோள்முரித்த இறையவனுர் வினவிற்\nபெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்\nபிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருக\nகருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்\nகளிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே.\nஇண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது வியற்றி\nஇனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்\nதுண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்\nதொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில்\nமண்டபமுங் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்\nமறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்\nகண்டவர்கண் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்\nகாரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.\nமலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்\nமகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா\nஉலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி\nஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனுர் வினவில்\nஅலையடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி\nஅகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்றென் கரைமேற்\nகலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையாற்\nகணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே.\nநிற்பானுங் கமலத்தில் இருப்பானும் முதலா\nநிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்\nவெற்பார்வில் அரவுநாண் எரியம்பால் விரவார்\nபுரமூன்றும் எரிவித்த விகிர்தனுர் வினவிற்\nசொற்பால பொருட்பால சுருதியொரு நான்குந்\nதோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் றிறத்தே\nகற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார்\nகலைபயிலந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே.\nபெற்றிமையொன் றறியாத தக்கனது வேள்விப்\nபெருந்தேவர் மூசிரந்தோள்பல் கரங்கண்பீ டழியச்\nசெற்றுமதிக் கலைசிதையத் திருவிரலாற் றேய்வித்\nதருள்பெருகு சிவபெருமான் சேர்தருமூர் வினவில்\nதெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமுந்\nதிரைபொருது வருபுனல்சேர் சூஅரிசிலின்றென் கரைமேற்\nகற்றினநன் கரும்பின்முளை கறிகற்கக் கறவை\nகமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே.\nமூஎச்சன்சிரம், இந்திரன்றோள், சூரியன்பல், அக்கினிதேவன்\nகரம், பகன் என்னும் பெயருள்ள மற்றொரு சூரியன்கண்\nநதியென்று பெயர். அது அரிசில் என மருவியிருக்கின்றது.\nஇலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் டோ ளும்\nஇற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றி\nநிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாச மாகி\nநிற்பனவும் நடப்பனவாம் நின்மலனுர் வினவிற்\nபலங்கள்பல திரையுந்திப் பருமணிபொன் கொழித்துப்\nபாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்\nகலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்றென் கரைமேற்\nகயலுகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே.\nமாலயனுங் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன்\nவன்னிமதி சென்னிமிசை வைத்தவன்மொய்த் தெழுந்த\nவேலைவிட முண்டமணி கண்டன்விடை ய[ரும்\nவிமலனுமை யவளோடு மேவியஊர் வினவிற்\nசோலைமலி குயில்கூவக் கோலமயி லாலச்\nசுரும்பொடுவண் டிசைமுரலப் பசுங்கிளிசொற் றுதிக்கக்\nகாலையிலும் மாலையிலுங் கடவுளடி பணிந்து\nகசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.\nபொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது\nபொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்\nகரும்புவிலின் மலர்வாளிக் காமனுடல் வேவக்\nகனல்விழித்த கண்ணுதலோன் கருதுமூர் வினவில்\nஇரும்புனல்வெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம்\nஇருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்றென் கரைமேற்\nகரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்\nகவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே.\nதண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்திற்\nறடங்கொள்பெருங் கோயில்தனிற் றக்கவகை யாலே\nவண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய\nமகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்\nவெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்\nவிரைமலரும் விரவுபுனல் அரிசிலின்றென் கரைமேற்\nகண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த\nகமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே.\nதண்புனலும் வெண்மதியுந் தாங்கியசெஞ் சடையன்\nதாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி\nஉண்பலிகொண் டுழல்பரமன் உறையுமூர் நிறைநீர்\nஒழுகுபுனல் அரிசிலின்றென் கலயநல்லூர் அதனை\nநண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்\nநாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்\nபண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம்\nபாடவல்லா ரல்லலொடு பாவமிலர் தாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oootreid.ru/tag/as-a-police-force-wd-made-a-class-village-festival-as-an-ass-fuck-festival-tamil-sex-story/", "date_download": "2018-07-20T23:51:44Z", "digest": "sha1:TFBMHTKNYMORDMPWPWD2I427CCDMIZU5", "length": 6442, "nlines": 74, "source_domain": "oootreid.ru", "title": "As a Police Force Wd made A Class Village Festival as an Ass Fuck Festival Tamil Sex Story - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | oootreid.ru", "raw_content": "\nபோலீஸ் பாதுகாப்போடு ஊர் திருவிழாவை ஊம்பல் திருவிழாவாக்கி மகிழ்ந்தோம்\nஅண்ணனுக்கு பூல் ஊம்பி விட்ட தங்கை வீடியோ\nஅன்னிக்கு கொடூர குத்து குத்தும் மைத்துனன்\nஅழகிய காதலி பூல் ஊம்பி கஞ்சி எடுக்கும் வீடியோ\nஅண்ணன் சுன்னியில் ஏற்றி இடிக்கும் வீடியோ\nகட்குள் வைத்து பூல் ஊம்பும் மைத்துனி\nநடிகை சமந்தா த்ரிஷாவும் சேர்ந்து தன் கள்ளகாதலனுடன் மன்மத விளையாட்டு\nகாஞ்சனா ஆண்டிக்கும் அவள் மகளுக்கும் ஒரே நேரத்தில் ஓல் சுகம் கொடுத்தேன்\nகுளியலறயில் வைத்து மீனாவை நசுக்கிய பிழிந்த தம்பி\nஐயோ டேய் விடுங்கடா வேணாண்டா……இதுலம் அம்மா வாய் தாங்காது டா ஆ….ஆ….ஐயோ\nசுட்டி பையனுடன் முட்டி போட்டு முரட்டு குத்து\nTamil kama kathil,Tamil kama kathai,Tamil kamakathaikal 2018,Tamil kathai,Tamil sex,sri lanka tamil sex ரித்விகா மேடம் எங்க ஏரியாவுக்கு குழந்தையோடு குடி வந்த போதே அவளிடம் என்னை பற்றி சொல்லி இருக்கிறார்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://sjkt-keruh.blogspot.com/2010/12/", "date_download": "2018-07-21T00:22:24Z", "digest": "sha1:Q5D7T6EB3Z3HDENWBAOLOUCKLGXBNLQE", "length": 63033, "nlines": 623, "source_domain": "sjkt-keruh.blogspot.com", "title": "Quest For Knowledge: December 2010", "raw_content": "\nசங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்\nஒரு நாட்டைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ அல்லது ஒரு அரசாட்சியைப் பற்றியோ முழுமையாக அறிய வரலாறுகள் உதவுகின்றன. அவ்வரலாறு, உண்மை வரலாறு அமைவதற்குச் சான்றுகள், அதாவது தக்கதோர் உண்மை ஆதாரங்கள் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அப்படி உண்மையான, பொருத்தமான ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் வரலாற்றை (True Written History) உண்மை வரலாறு லப்படுத்தும் ஆதாரங்களையும் பயன்படுத்தி எழுதப்படாதவற்றை (False Histroy) பொய் வரலாறு அல்லது (False strory) பொய்க் கதைகள் என்றே கூறவேண்டும்.\nஇப்பகுதியில் நாம் தெரிய வேண்டிய உண்மைகள் இரண்டே. ஒன்று தமிழ் மொழிவரலாறு. இரண்டு தமிழின் வரலாறு. இவ்விரு வரலாறுகளைக் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் அறியவேண்டும், தெரிய வேண்டும். தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வுண்மை வரலாற்றைப் படைக்கிறேன்.\nநம் தாய் மொழியாகிய தமிழைப் பற்றிய தமிழரினத்தைப் பற்றியும் தெரிய பல உண்மை வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.\n1, பழங்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்கள்\n2. நடுகற்களில் காணப்படும் வட்டெழுத்துக்கள்\n3. செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்துக்கள்\n5. வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள்\n9. கலைகள் – (இயல், இசை, நாடகம்)\n10. கோயில் ஒழுங்குகள், கட்டிடக்கலைகள் மற்றும் சிற்பங்கள்.\nஇது போன்ற சான்றுகள் பல பல உள்ளன. தமிழைத் தெரிய தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும், உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஆதாரங்கள் மிதமிஞ்சி கிடக்கிறது.\nதமிழ்மொழி மிக மிகத்தொன்மை வாய்ந்த மொழி. இத்தமிழ் மொழிக்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றியது என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. இக்காலத்தில்தான் தோன்றியது என்று திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு தமிழின் உண்மை வரலாற்றை ஆய்வோம். தொன்மை காலத்தில் அதாவது பழங்காலத்தில், நாம் இன்று கையாளும் தமிழ் எழுத்தல்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களில் தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.\n1, தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி\nஎன்பவைகளாம், இவற்றுள் தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி எழுத்து முறைதான் மிக மிகத் தொன்மையானது. அசோகமன்னர் தன் கல்வெட்டுக்களில் பயன்படுத்திய எழுத்து பாலி மற்றும் பிராமியே என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nமுதல் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள்\nதமிழ் நாட்டில் முதன் முதலில், 1906 ஆம் ஆண்டில் ஒரு ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள மருகால்தலை என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள குன்றில் தமிழ் பிராமி வட்டெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிச் செய்திகள் அடங்கியுள்ளன என்று 1924ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் எடுத்துரைத்தவர் திரு.கே.வி. சுப்ரமணிய அய்யராவார்.\nஅடுத்து வந்த அறிஞர்களின் சேவைகள்\n1) திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் அனைத்தையும் நன்கு படித்து, எழுத்துக்களை வரிசைப்படுத்தி தெளிவான கருத்துக்களைக் கூறியுள்ளார்.\n2) ஒரு காலத்தில் இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் பரவியிருந்த மொழி தமிழ்ப் பிராமி ஒன்றே என்கிறார்.\n3) தமிழ்ப் பிராமி எழுத்து முறைக்கும் செமிட்டிக் எழுத்துமுறைக்கும் மிக நெருங்கிய தொடர்பும், எழுத்தொற்றுமையும் மிக அதிகமாக்க் காணப்படுவதால் செமிட்டிக் மொழியைக் கையாளும் பினீசியர்களுக்கும், தமிழ்ப் பிராமி முறையைக் கையாளும் திராவிடர்களுக்கும் 4000 ஆண்டுகளுக்கும் முன்பே வர்த்தகத்தொடர்புகள் உண்டு என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.\n4) சிந்துச் சமவெளியில் இரு பெருநகரங்களாகி மொகஞ்சதாரோ, அரப்பா போன்ற நகர நாகரிகங்களைப் படைத்தவர்கள் திராவிடர்களே என்றும் சிந்துச் சமவெளியில்பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும் திராவிடர்களின் மொழியும் எழுத்தும் ஒன்றே என்று திரு. ரெ.வ. ஹீராஸ் என்னும் வரலாற்று மேதை கூறுகிறார்.\n5) இதே கருத்தை சர்.ஜான்மார்ஸல் என்ற அறிஞரும் வலியுறுத்துகிறார்.\n6) மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிக் ஆதிதிராவிடப் பழங்குடியினருக்குச்சொந்தமானது என்று, இரகசிய அறிஞர்களாகிய திரு. ஜ.எம்.போங்கார்டு லெவின் மற்றும் திரு. என்.வி. குரோ போன்றோர் கருதுகின்றனர்.\n7) கி.மு. 3ம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகனின் ‘கிர்னார்’ கல்வெட்டில் அன்றைய தமிழகத்து அரசுகளையும் அரசியல் செய்திகளையும் அரசர்களின் பெயர்ப் பட்டியலையும் இன்றும் கூட காணலாம்.\nநந்தி வர்ம பல்லவ மன்னனுடைய கல்வெட்டென்று தமிழ் மன்னர்களை திராவிட மன்னர்கள் என்று கூறுகிறது.\n9) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினோசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் Dr. R.R. தீட்சிதர்.\n10) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினேசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் கால்டுவெல் தன் (Comparative grammer of Dravidian Languages) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில்….\n11) தமிழ்ப் பிராமி எழுத்துமுறை கிறிஸ்து பிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கத்திலிருந்தது என்கிறார் திரு ஐராவதும் மகாதேவன் அவர்கள். மேலும் அவர், தமிழ்ப் பிராமியைப் பற்றிக் கூறுகையில் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளள பானை ஓடுகளிலுள்ள தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் அதன் வளர்ச்சிக்குத் தக்க சான்றாகும். என்கிறார்.\n12) கி.பி. 3ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் பிராமியிலிருந்து, வட்டெழுத்துகளும் தமிழ் எழுத்துக்களும் காலப்போக்கில் பிரிந்து தனித்தன்மை பெற்றதாக டாக்டர், நாகசாமி கூறுகிறார்.\n13) ரோம் நாட்டுப் பொற்காசுகள், வெள்ளிக்காசுகளின் துணைகொண்டு, கிறிஸ்துபிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியும் தமிழனும், யவன நாடு, சீனதேசம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்ப்பும், வாணிகத் தொடர்பும் வைத்திருந்தனர் என்பது தெளிவாகிறது.\n14) சின்னமனூர் செப்பேடுகளும், வேள்விக்குடிச் சாசனமும் சங்க கால மன்னர்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் காட்டுவதுடன் சங்கங்களின் வரலாற்று மரபை உறுதி செய்கின்றன. அவ்வண்ணமே தொல்காப்பியம், பட்டினப்பாலை, மருதைக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற இலக்கிய ஆதாரங்கள் தக்கதோர் புறச்சான்றுகளாக உள்ளன. மேலும் பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலத்துக் காசுகளும் தமிழ்மொழியைக் கையாண்ட தமிழர்களின் சிறப்பைப் பறைசாற்றிய வண்ணமுள்ளது.\nதமிழனின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் ஒன்றே. குமரிக்கண்டத்தில், கையாண்ட மொழி தமிழ்த் திராவிட மொழியே, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சகட்டமெட்டினர். பழம்பாண்டி நாட்டை உலகிற்கு சுட்டிக்காட்டி சிறப்புடன் வாழ்ந்த்னர். தமிழ் மொழி சீரும் சிறப்பும் பெற்றுத் தழைத்தோங்கியது.\nகுமரிக் கண்டத்தைத் தன் தாயகமாகக்கொண்ட திராவிடத் தமிழன் உலகின் பல பகுதிகளுக்கும் பரவலானான். தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் வாணிகத்தை மேற்கொண்டான். ஆங்காங்கே குடியிருப்புகளை உருவாக்கி உலகெங்கும் நிலைத்தான். நான்குமுறை ஏற்பட்ட கடல்கோள்களால் தமிழனின் புகழும் நாடும் மொழியும் அழிவுற்றன. தென்மதுரை,நாகநன்நாடு, கபாடபுரம், காவிரிப்பூம்பட்டினம் அனைத்துமே அழிந்து நாசமாகியது.\nஇதிலிருந்து நாம் தெரிவது என்னவென்றால் திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது என்பதே அதாவது தெற்கே குமரிக்கண்டம் என்னும் பெருநகர நாகரித்தைப் படைத்த தமிழ்த் திராவிடன் வடக்கிலும் இருபெரும் துணை நகரங்களாக மொஞ்சதாரோ, அரப்பாவை அமைத்து வாழ்ந்தான் என்பதே அதாவது தெற்கே குமரிக்கண்டம் என்னும் பெருநகர நாகரித்தைப் படைத்த தமிழ்த் திராவிடன் வடக்கிலும் இருபெரும் துணை நகரங்களாக மொஞ்சதாரோ, அரப்பாவை அமைத்து வாழ்ந்தான் என்பதே இதிலிருந்து தமிழன் பெருமைகளையும் தமிழ்மொழியின் பெரும் சிறப்பையும் நன்கு உணரலாம்.\nபதிப்புரிமை © 2010 பெரியார் மீடியா யுனிட் கைல்புறோன் ஜெர்மனி & பெ. சிவராமன்\nஇன்றைய நம் குழந்தைகள் நாளைய நமது சமுதாயம்\nகல்வி கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ...\nஉலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு உலகை ஆண்ட தமிழன் வரலாறு தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்க...\n1.2 தமிழ் மக்கள் தமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத...\nதாய்மொழி காத்தல் நம் தலையாய கடமை\nபிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். நவம்பர் 1999 ஆம் ஆண்டு யுநெஸ்கோ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் ...\n“கல்வி கரையில் கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கற் பிணி பல” என்கின்றது நாலடியார். சில வாழ்நாட் பிணிச்சிற்றறிவுடைய மாந்தர் கல்வியை முற்...\n8. கணினி மென்பொருட்களின் கூடம்\n12. எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்\n14. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்\n16. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)\n21. கணினி அறிவியல் மாணவர்களுக்காக\n31. தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\n35. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)\n38. அனூப்புடன் ஒரு ஐடி வலம்\n52. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்\n57. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்\nபாகான் செராய் தமிழ்ப்பள்ளி, பேரா\nசுவா பெந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபோ 1 தோட்டத் தமிழ்ப்பள்ளி\nபுலு வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமவுந் அவுசுத்தீன் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nகொலோம்பியா தமிழ்ப்பள்ளி, ஆயர் தாவார்\nசுங்கை பாலாசு தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, தெலுக்கிந்தான்\nஇராசா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி\nஉலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nமகாத்துமா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி\nகோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி\nசெயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி, பேரா\nகாந்திசி தமிழ்ப்பள்ளி, சுங்கை பூரோங்\nபுக்கிட் காசாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://www.tamilan24.com/contents/?i=104714", "date_download": "2018-07-21T00:17:44Z", "digest": "sha1:6ZT4SSSDDAIPR5OR7MC45KDAE3S3JL7A", "length": 25334, "nlines": 136, "source_domain": "www.tamilan24.com", "title": "பலவிதமான சாளக்கிராம கற்கள்", "raw_content": "\nஉண்மையான சாளக்கிராம கல்லுடன் பால் அல்லது அரிசியை குறிப்பிட்ட நேரம் வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியிருக்கும்.\nசாளக்கிராம கற்களின் சில அமைப்புகள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.\nமுழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியவை, நரசிம்ம அம்சம் உள்ளவையாக கருதப்படுகிறது. மோட்ச பிராப்தியை தரக்கூடியதாக இருப்பதால், இவற்றை பெரும்பாலும் வீடுகளில் வைத்து வழிபடுவது இல்லை.\nசக்கர வடிவத்தில், கருப்பு வண்ணத்தில் இருக்கும் சாளக்கிராம கற்கள், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை தரக்கூடியதாகும்.\nமுன் பக்கத்தில் பாம்பு போன்ற தோற்றத்துடன், தங்க நிற ரேகைகள் அமைந்த கற்கள், வாமதேவ அம்சமாகும். இவற்றை வழிபட்டால் பல நன்மைகள் வந்து சேரும்.\nஇடப்புறமாக பச்சை நிறம் பொருந்திய கற்கள், சகல பாவங்களையும் போக்கக் கூடியதாக கருதப்படுகிறது.\nவட்ட வடிவத்தில் இருக்கும் சாளக்கிராம கற்களை, வீடுகளில் வைத்து வழிபடுபவர்களுக்கு செல்வ வளம் குறையாமல் இருக்கும்.\nகுடை போன்ற வடிவம் உடைய கல்லை வைத்து வணங்கி வருபவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.\nசக்கர அமைப்பு அல்லது பாம்பு தலை போன்ற அடையாளங்களுடன் உள்ள சாளக்கிராம கற்களானது, பல்வேறு நிறங்களில் இருந்தால் அது ‘லட்சுமி காந்தம்’ எனப்படும். அத்தகைய கற்களை வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.\nநீல நிறமாக உள்ளவை ஸ்ரீகிருஷ்ண அம்சம் பொருந்தியவையாக இருப்பதால், அதை வணங்குபவர்கள் செல்வமும், சுகமும் அடைவார்கள்.\nபச்சை நிறத்தில் இருக்கும் சாளக் கிராமமானது ஸ்ரீநாராயண அம்சத்துடன் இருப்பதோடு, வழிபடுவோருக்கு பலத்தை யும், தைரியத்தையும் வழங்கக்கூடியது.\nவாசு தேவ அம்சம் கொண்டதாக இருக்கும் கற்கள் வெண்மையாக இருப்பதோடு, ஞானம், பக்தி மற்றும் மோட்சம் ஆகிய பேறுகளை தருவதாக ஐதீகம்.\nகருப்பு நிறத்தில் உள்ளவை விஷ்ணுவின் அம்சமாக இருந்து பெயர், புகழ், பெருமை ஆகியவற்றை அளிக்கும்.\nஉண்மையான சாளக்கிராம கல்லுடன் பால் அல்லது அரிசியை குறிப்பிட்ட நேரம் வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியிருக்கும்.\n68 வகை சாளக்கிராம மூர்த்தம்\nபலவித வண்ணங்களிலும், வடிவங்களிலும் உள்ள சாளக்கிராம கற்களில் பதிந்துள்ள உருவ அமைப்புக்கேற்ப, மகாவிஷ்ணுவின் பல அவதாரங்களை குறிக்கும் பெயர்கள் குறிப்பிடப்படும். உதாரணமாக, சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய குறிகள் உள்ள கற்கள் ‘கேசவம்’ என்று சொல்லப்படும். இவ்வாறாக, கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், ஸ்ரீதரம், ரிஷிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்ஷனம், பிரத்யும்னம், நரசிம்மம், ஜனார்த்தனம், ஹரி, கிருஷ்ணம், சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராக மூர்த்தி, மத்ஸ்ய மூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகையான சாளக்கிராம மூர்த்தங்கள் இருப்பதாக பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகண்டகி என்ற புண்ணிய நதியில் நீராடி முக்தி நாதன் எனப்படும் சாளக்கிராம மூர்த்தியை பக்தியுடன் வழிபடுபவர்கள், பூவுலகில் சுகமாக வாழ்ந்த பின்னர் வைகுண்டத்தில் வசிப்பார்கள் என்று ‘விஷ்ணு புராணம்’ தெரிவிக்கிறது. சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று ‘பத்மபுராணம்’ கூறுகிறது. சாளக்கிராம அபிஷேக தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று ‘ஸ்ரீசாளக்கிராம தத்துவ முக்தாவளி’ எனும் நூல் கூறுகின்றது, ஸ்ரீதேவி பாகவதமும், ஸ்ரீநரசிம்ம புராணமும் சாளக்கிராம வழிபாட்டினை புகழ்கின்றன.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/general-articles/194-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-07-21T00:22:54Z", "digest": "sha1:M5GFIYOMOVIWG6SJGUH6XJT2QSJ5ZTRC", "length": 29512, "nlines": 321, "source_domain": "dhinasari.com", "title": "திருப்பமாவது... ஒண்ணாவது...!? - தினசரி", "raw_content": "\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது\nநீட் தேர்வு மொழிபெயர்ப்பாளர்கள் தவறால் மாணவர்கள் தண்டனையை அனுபவிப்பது இரக்கமற்றது: ராமதாஸ்\nகாச நோயை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1484 கோடி செலவு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது: அதிமுக எம்.பி., வேணுகோபால்\nநீட்: தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கூடாது.. உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம்\nஇஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு\nidiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்\nஅமெரிக்க அதிபருடன் இரண்டாவது சந்திப்புக்கு காத்திருக்கிறேன்: ரஷ்ய அதிபர் புதின்\nசெப். 6ல் இந்தியா – அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை\nகுற்றால சீசன் அருமை; குதூகலமாய் குளிக்கலாம் வாங்க\nஅடவி நயினார் அணை நிரம்பி வழிகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதல் கல்யாணம் முடிஞ்ச மறு வாரமே கணவனுக்கு செம ‘கவனிப்பு’\n2019க்கு தயாராகிவிட்டார் டிடிவி தினகரன்; தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஇறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்\nஇது தான் கஜேந்திர மோட்சக் கதை…\nதாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் உத்ஸாக வரவேற்பு\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nகுடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்\nமுகப்பு கட்டுரைகள் திருப்பமாவது… ஒண்ணாவது…\nஎன் நம்பிக்கையை சிதைத்த நாயகர் இவர். அதற்காக இவருக்கு ஒரு தூற்றி\nஅட இவருக்குத்தான் என்னவெல்லாம் தலைப்பு கொடுத்து கட்டுரைஎழுத வேண்டியிருக்கிறது திருப்பம் தரும் திருப்பட்டூர் (‘தி’னாவுக்கு ‘தி’னா திருப்பம் தரும் திருப்பட்டூர் (‘தி’னாவுக்கு ‘தி’னா ) தலையெழுத்தைமாற்றி அருளும் பிரம்மா) தலையெழுத்தைமாற்றி அருளும் பிரம்மா….. இப்படிசில பல கவர்ச்சிகர தலைப்புகொடுத்து எழுதி…\nசென்ற வருடம் மார்ச் 14ல்இவரைப் போய் தரிசித்து மனக்குறைகொட்டி வந்தேன். கற் பிம்பமாய் சலனமற்றுஇருந்த இந்த பிரம்மா, அதேமஞ்சள் பொடி பூசி, ஆழ்ந்தமயக்கத்தில் கிடந்தார் போலும்\nதெய்வம்என்று உயரத்தில் வைத்திருக்கும் அவர் ஏமாற்றினாலும், மனிதநிலையில் இருக்கும் நானோ எந்த மாற்றமுமின்றிஇவரைப் பற்றி போற்றி எழுதினேன்…\nநாளைக்குகுரு பெயர்ச்சியாம். இவுஹளுக்கு பெசல் பூசையெல்லாம் செய்யிதாவளாம்…\nஜூன் 13-ல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி\nபெரம்பலூர்பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழாவெள்ளிக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது.\nகுரு பகவான் மிதுன ராசியிலிருந்துகடக ராசிக்கு ஜூன் 13-ம் தேதிமாலை 5.57 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டுமேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள கோயிலில்சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nஅதாகப்பட்டது… குரு–பகவானுக்கு இவுஹ அதிதேவதையாம் ஆவையினாலே… குருவுக்கு செய்யிற பூசையை எல்லாம்இவுஹளுக்குச் செய்யலாமாம்\nஇப்டி ஒரு சங்கதியை அந்தக்காலத்துல சோசியக்காரப் பயலுவ… ஏற்படுத்தி வெச்சிட்டானுவ\nஅந்தக்காலத்துல எல்லாம் எல்லா எடத்துலயும்நவகிரக சந்நிதி இருக்க வாய்ப்பிருந்துருக்காதுல்லா… அதான்… எதுனா பரிகாரம்னு எவனாச்சும்போய் நின்னா.. இந்த சோசியக் காரனுவ… எலேய் அங்கிட்டு இந்த சிவங்கோயில் இருக்குல்லா… அங்கன போய் தச்சினாமூத்திக்கு அர்ச்சனயசெஞ்சிட்டு வா… எல்லாம் சரியாப்போயிடும்னு… சொல்லி வெச்சிருப்பானுங்க…\nஏன்னா… குரு‘பகவானு’க்கு அதிதேவதை, பிரத்யதிதேவதைன்னு தட்சிணாமூர்த்தியையும் (தென்முகக் கடவுள்) அதான்… இந்தபிரம்மாவையும் ஆக்கி வெச்சிருக்காங்க..\nஇந்த ஆளுக்கு… அதான் இந்த பிரம்மாவுக்குமத்தவன் தலை எழுத்தை எழுதறதேவேலையாம் ஆனா… இந்த கோயில்பிரம்மாவுக்கு தலை எழுத்தை மாத்தினதேநம்ம மாதிரி பேனா புடிச்சவன்எழுத்துதானோன்னு தோணுது\nஆனா… சாதாரண மக்கள் இவ்ளோ தூரம்இவுரு மேல நம்பிக்கை வெச்சிகும்பிடப் போனா… கல்லுமாதிரி அப்டியே இருக்குறாரே ஒழிய.. செயல் ஒண்ணுத்தையும் காணோம் ஒரு வேளைநாம நம்பிக்கை வெச்சதுதான் தப்போ\nஒரு கதை… சின்ன வயசில்கேட்டது….\nஒரு குரு. நன்றாக கதைபிரவசனம் செய்வார். ஒருநாள் அவருக்கு உடல்நலக் குறை. அவரால் எழுதிருக்கமுடியவில்லை. ஆனால், கதை சொல்லப்போயாகணும்…\nவேறு வழியில்லை. அப்போ ஒரு சீடன்ஆர்வமா வந்தான். குருவே இன்னிக்கு நான்போய் கதை சொல்றேன்னு\nஅன்னிக்குசொல்ல வேண்டிய கதையை பிரமாதமாஇருந்து உருப் போட்டு, சொல்லிப்பாத்தான். எத்தனை பேர் கேட்பார்கள். எத்தனை பேர் நம்மை புகழ்வார்கள். ஆஹா.. பேஷ் பேஷ் எல்லாம்காதுல கேட்கும்….\nஇப்டி ஒரு கற்பனையில கதைநடக்கற கோயில் சந்நிதிக்கு போனான். அதிர்ச்சியும் பயமுமா கதை சொல்லிமுடிச்சான்.. ஆச்ரமம்திரும்பினான்.\nஓ… நல்லாருந்தது. ஆனா கேட்டவாள்லாம் பிரம்மாவின்பாட்டிகளாச்சே\nவிவரம்புரிஞ்ச குரு சிரிச்சிட்டே, பயஇன்னும் பக்குவப் படணும்னு யோசிச்சிட்டிருந்தாராம்.\nபிரம்மாவுக்குஅப்பா விஷ்ணு. அதாவது… சயனத்தில்இருந்த விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்துபிரம்மா தோன்றினாராம். அந்த விஷ்ணு ஒருவாட்டிநரசிம்ம அவதாரம் எடுக்கயில… தூணைப்பிளந்து தோன்றினாராம். ஆகையினாலே… பிரம்மாவுக்கு பாட்டியானது அந்தத் தூணாம்.\nஇந்த சீடப் புள்ளையாண்டான் சொன்னகதையை அந்த சந்நிதில இருந்ததூண்கள்லாந்தான் கேட்டுதாம்… ரொம்ப சமத்காரத்துடனே சீடன்சொன்னான். குரு கேட்டு சிரிச்சார்ன்னுஒரு கதையை அவுத்து விடுவாங்க\nஇப்படியாகபாட்டி குணம் பேரனுக்கும் வரும்னுஒரு சொலவடை நம்மூர் பக்கங்கள்லஇருக்கறதாலே… அந்த தூணுக்கு உள்ளகுணமும் இந்த பிரம்மாவுக்கு வந்துட்டுதோன்னுசந்தேகமா இருக்கறதாலே….\nயாருக்கும்நான் ரெக்கமெண்ட் செய்வதாக இல்லே தலையெழுத்தை மாத்தி… திருப்பம் தந்து… விருப்பம் நிறைவேத்தி… அப்டி இப்டில்லாம் மாய்மாலவார்த்தை ஜாலத்தையெல்லாம் இட்டு நிரப்பவும் தயாராயில்லே\nஅவர் மீது நான் வைத்தநம்பிக்கையைக் காப்பாத முடியாத ஒரேகாரணத்தாலேயே… அதுவும்… அட.. இந்தப் பையன்நம்மள பத்தி என்னவெல்லாம் புகழ்ந்துஎழுதியிருக்கான்… எப்டில்லாம் பாராட்டி போற்றியிருக்கான்.. ஆனா, நாம அவன்வேண்டுதலை நிறைவேத்த முடியலியேங்கிற இயலாமை உணர்ச்சியில் கழுத்தில்கிடக்கிற பூமாலையையே சுருக்கு போட்டுக் கொண்டு இவுஹ தொங்கிவிடலாம்\nஏற்கெனவே– பூலோகத்திலே உனக்கு கோயிலே இருக்கப்படாது; வழிபாடுல்லாம் இருக்கப்படாதுன்னு துர்வாச சாபமும், சிவபெருமான்சாபமும் சேர்ந்து தொரத்தறதுனாலே…. அதையும் மீறி ஏதோஓரிரண்டு இடங்கள்லே இப்டி தனியா உக்காந்துதியானம் தவம்னு இந்த பிரம்மாசந்நிதி கொண்டிருக்கறதாலே… அந்த சாபங்களையும் மீறிநம்ம சாப விமோசனத்துக்கு இந்தபிரம்மா கிட்டே நாம போய்முறையிடறதனாலே…. அட… ஒண்ணும் செய்யாமதேமேன்னு ரெண்டு கையையும் இறுக்கக்கட்டிட்டிருக்காரோன்னு தோணுது\n*1: நம்மமதத்துலதான் இப்டில்லாம் போற்றியோ தூற்றியோ சாற்றியோ பாடலும் வசனங்களும் கதைகளும்எழுத அனுமதி உண்டு. எத்தனையோபெரியவர்கள் இதைச் செய்து காட்டிமுன்னோடியாயிருக்கிறார்கள். நம்ம மனநிலைக்கு ஏத்தபடி சாமியைப் பேசுறதுக்குஉரிமையிருக்கற ஒரே காரணத்தாலேயே…. அந்தஒன்றுக்காகவே…. அட… அதுக்காகவே நான்ஒரு ஹிந்துவாக இருப்பதில் பெருமைப் படுகிறேன். என்ன ஒரு சுதந்திரம்\n*2: இதற்காகத்தான்வைணவப் பெரியோர்கள், ஆலயங்களை பரிகாரக் கேந்திரங்களாக முன்னிறுத்தவில்லை. பக்தியை பேரம் பேசும்வியாபாரம் ஆக்கவில்லை\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nகுடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு 20/07/2018 6:05 PM\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு 20/07/2018 6:01 PM\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது 20/07/2018 5:57 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 20 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஉஷ் நீதிமன்றம்: இது நல்லதாகத் தோன்றவில்லை\nஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் திமுக., போட்டுத் தாக்கும் இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #ZeroMpDmk\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-01-03-2018/", "date_download": "2018-07-21T00:23:50Z", "digest": "sha1:CXX2ZWZQPQLOBU32PDB2ZEFSY5Y3S6LP", "length": 4746, "nlines": 47, "source_domain": "athavannews.com", "title": "வரலாற்றில் இன்று (01-03-2018) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பின்னர் இராஜினாமா: திவாகர் ரெட்டி\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் தனது நாடாளுமன்ற உறு\nமோடியின் கூட்டத்தில் கூடாரம் சரிந்தது எவ்வாறு – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை\nமேற்கு வங்காளத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விழுந்தமை தொ\nமனிதனின் வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை எவ்வாறு நகர்கின்றது..\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nகாவிரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A", "date_download": "2018-07-20T23:51:21Z", "digest": "sha1:2SJAIDNU6UDYKJN7G2HENM5NIDLBZF73", "length": 7856, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் அறுவடையில் விதையை சேமிப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் அறுவடையில் விதையை சேமிப்பது எப்படி\nநெல் அறுவடையின்போது விதை சேமிப்பு அம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் சு.அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதிருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல் ரகத்தினை பிற ரகத்துடன் கலக்காத வகையில் அறுவடை செய்து தனித்தனியாக சேமித்துவைக்க வேண்டும்.\nபயிர் அறுவடை செய்யும் இயந்திரத்தை நன்கு சுத்தம் செய்து பின்பு பயன்படுத்த வேண்டும்.\nமுதலில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை விதைக்கு பயன்படுத்தக் கூடாது.\nஅறுவடை செய்த விதைக் குவியல்களை நன்கு சுத்தம் செய்து களங்களில் உலர வைக்க வேண்டும்.\nவிதைகளின் ஈரப்பதத்தை படிப்படியாகக் குறைத்து 12 முதல் 13 சதம் வரும் வரை உலர வைக்க வேண்டும். பின்னர், நன்கு உலர்ந்த விதைகளை புதிய கோணிப் பைகளில் சேமிக்க வேண்டும்.\nமேலும், அடையாளத்துக்காக விதைகளின் ரகத்தை அதில் எழுதி வைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ் நாட்டில் அரிசி புதிய மகசூல் சாதனை...\nசொட்டு நீர் பாசனத்தில் நெல் பாசனம் வீடியோ...\nPosted in நெல் சாகுபடி\nகோடை உழவு அவசியம் →\n← சென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://holyindia.org/thevaram/temple-132", "date_download": "2018-07-21T00:17:23Z", "digest": "sha1:YCRDTBQUHMGVCMAZ6VRFRCCUUUOVM33S", "length": 4598, "nlines": 61, "source_domain": "holyindia.org", "title": "திருக்கருக்குடி (மருதாநல்லூர் ) தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்கருக்குடி (மருதாநல்லூர் ) ஆலய தேவாரம்\nதிருக்கருக்குடி (மருதாநல்லூர் ) ஆலயம்\nநனவிலுங் கனவிலும் நாளுந் தன்னொளி\nநினைவிலும் எனக்குவந் தெய்தும் நின்மலன்\nகனைகடல் வையகந் தொழு கருக்குடி\nஅனலெரி யாடுமெம் மடிகள் காண்மினே.\nவேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்\nமூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்\nகாதியல் குழையினன் கருக்கு டியமர்\nஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.\nமஞ்சுறு பொழில்வளம் மலி கருக்குடி\nநஞ்சுறு திருமிட றுடைய நாதனார்\nஅஞ்சுரும் பார்குழல் அரிவை யஞ்சவே\nவெஞ்சுரந் தனில்விளை யாட லென்கொலோ.\nஊனுடைப் பிறவியை அறுக்க வுன்னுவீர்\nகானிடை யாடலான் பயில் கருக்குடிக்\nகோனுயர் கோயிலை வணங்கி வைகலும்\nவானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.\nசூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்\nகூடுவ ருலகிடை யையங் கொண்டொலி\nபாடுவ ரிசைபறை கொட்ட நட்டிருள்\nஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.\nஇன்புடை யாரிசை வீணை பூணரா\nஎன்புடை யாரெழில் மேனி மேலெரி\nமுன்புடை யார்முத லேத்தும் அன்பருக்\nகன்புடை யார்கருக் குடியெம் மண்ணலே.\nகாலமும் ஞாயிறுந் தீயு மாயவர்\nகோலமும் முடியர வணிந்த கொள்கையர்\nசீலமும் உடையவர் திருக் கருக்குடிச்\nசாலவும் இனிதவ ருடைய தன்மையே.\nஎறிகடல் புடைதழு விலங்கை மன்னனை\nமுறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்\nகறைபடு பொழில்மதி தவழ் கருக்குடி\nஅறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.\nபூமனுந் திசைமுகன் தானும் பொற்பமர்\nவாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி\nஆமென வுயர்ந்தவன் அணி கருக்குடி\nநாமன னினில்வர நினைதல் நன்மையே.\nசாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி\nஆக்கிய வுரைகொளேல் அருந் திருந்நமக்\nகாக்கிய அரனுறை யணிக ருக்குடிப்\nபூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே.\nகானலில் விரைமலர் விம்மு காழியான்\nவானவன் கருக்குடி மைந்தன் தன்னொளி\nஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய\nஊனமில் மொழிவலார்க் குயரும் இன்பமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jananayagam.blogspot.com/2007/11/blog-post_25.html", "date_download": "2018-07-21T00:21:56Z", "digest": "sha1:KMIJIV6AUMPRPBIDPER43WSTDNJOMXEW", "length": 86534, "nlines": 493, "source_domain": "jananayagam.blogspot.com", "title": "ஜனநாயகம்: மக்கள் விடுதலையைக் கட்டிப்போடும் தளைகள் என்ன?", "raw_content": "\n\"குருதிக்கறைபடிந்த\"தமிழீழ\"ப் போராட்டத்தின் வரலாற்றைக் கற்றுக்கொள்வது அவசியம்;மேலும் அந்நியர்கள் எம்மைக் கொல்லாதிருக்க\nமக்கள் விடுதலையைக் கட்டிப்போடும் தளைகள் என்ன\nஉலகம் மிகக் கொடூரமான முறைமைகளில் மனித வதையைச் செய்வதில் குறியாக நிற்கிறது.அது பற்பல வடிவங்களில் சாத்தியப்படுத்தப் படுகிறது.ஒரு புறம் மக்களின் அன்றாட வாழ்வைப்பறிக்கும் தொழில் கழகங்களின் புதிய இடத்தெரிவுகள்,அணைகள்-கட்டுமானங்கள் மறுபுறம் தொழிற்சாலைக் கழிவுகள்,சம்பளமற்ற மிகைவேலை-வேலையைவிட்டுத் துரத்துதல்,அரசுகளின் சமூக மானிய வெட்டுஎன்ன செய்வதுகட்டுண்டு வாழ்வதா அல்லது போராடிச் சாவதா\nபோராடுவதற்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகிறது.ஜேர்மனிய வைத்தியர்களிள் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 14.12.2005 அன்று கடைசி சில மணி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது இப்போது இரயில்வேத் தொழிலாளிகள் மற்றும் ஓட்டுனர்களின் வேலை நிறுத்தத்தையும் \"செய்வதா அல்லது கைவிடுவதா\" என்பதை நீதிமன்றதே தீர்மானிக்கிறது.இது தொழிற் சங்கங்கள் மற்றும் மாக்டபேர்க் கூட்டு எனும் அமைப்புக்கு இது தோல்வியில் முடியவில்லை மாறாக மனிதவுரிமைக்குக் கிடைத்த பாரிய தோல்வி.இது ஒரு உதாரணத்துக்காகச் சொல்லப்படுகிறது.உலகம் ப+ராகவும் தொழிலாளர் நலன்கள் இந்த நிலையிலேயே பறிக்கப்படுகிறது.வருமாண்டு இரண்டாயிரத்து எட்டில் ஜேர்மனியக் குடிவரவுத்திணைக்கழகம் இன்னும் பாரிய வேவு வேலையிலீடுபட இருக்கிறது.அதன் முதற்கட்டமாகக் ஜேர்மன் குடிகளின் கைவிரலடையாளம் உடைய கடவுச்சீட்டு மற்றும் ஆளடையாள அட்டைகளைத் தயாரிப்பது,இவை சட்டமூலமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஉலகம் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கவில்லை.மாறாக முதலாளித்துவத்தின் போலி ஜனநாயகம் அம்பலமாகி வருகிறது.ப+ர்ச்சுவாக் கட்சிகளின் சமூக ஆதிக்கமானது மனிதவுரிமையை இன்னும் மட்டுப்படுத்தி அவற்றை மூலதனத் திருட்சிக்குத் தங்கு தடையற்ற உலகைத் திறந்துவிடுவதற்கான சட்டவுருவாக்கத்தை நிறைவேற்றப் பாடுபட்டுவருதில் அதன் மக்கள் விரோத அரசியல் தௌ;ளத் தெளிவாகத் தெரிகிறது.இவற்றைத் திசை திருப்பப் பற்பல வர்ணக் கட்சியுருவாக்கங்கள்,அவை மக்கள் நலன்,மனிதவுரிமை,பயங்கரவாதம் எனும் முகமூடிகளை அணிந்தபடி அணிவகுக்கின்றன.\nஉலகத்தில் விடுதலை கோரிப் போராடும் தேசங்களையும் அத்தகைய விடுதலைக்காகப் போராடும் இயக்கங்களைப் பிளந்து நரவேட்டையாடும் இன்றைய உலக நலன்களை அறிய இலங்கையே நல்ல உதாரணமாகிறது.எவர் எந்த அந்நியச் சக்தியின் கைக்கூலியென்று அறியமுடியாதளவுக்கு நமது வாழ்வில் அவர்கள் இரண்டறக் கலந்துள்ளார்கள்.இவர்கள் அனைவருமே மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.புலிகள் எப்படித் தமிழ்மக்களைக் காட்டிக் கொடுத்து அந்நியச் சக்திகளோடு கூட்டுவைத்துத் தமது நலன்களை அடைய முடிகிறார்களோ அதே பாணியில் மற்றைய இயக்கங்களும் தமது அரசியலை முன்னெடுத்து மக்களை வேட்டையாடி வருகிறார்கள்.\nமக்களின் துயரம் பல்மடங்கு நீண்டு போகிறது.இன்றைக்குத் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை-ஓட்டுக் கட்சிகளை நம்பி நமது மக்களின் விடுதலைப் போராட்டம் காத்திருக்கிறதென்றால் இத்தகைய போராட்டத்தைச் செய்யும் இயகத்தினது அரசியல் என்னவென்று புரியதக்கது.ஓட்டுக் கட்சிகள் தமிழ் நாட்டு மக்களையே சாதி ரீதியாகவும்,பொருளாதாரரீதியாவும் ஒடுக்கித் தமது கட்சியின் இருப்புக்கும் தத்தமது குடும்பங்களின் தொழில் முன்னேற்றத்துக்காகவும், அந்நியத் தொழிற் கழகங்களுக்குத் தமிழ்நாட்டைப் பட்டயமெழுதி வரும்போது-அந்நியத் தேசங்களின் தரகர்களாகச் செயற்படும்போது ஈழமக்களுக்கு இவர்கள் என்னத்தைப் பெரிதாகச் சொல்வார்கள்எங்கள் போராட்டத்தை-விடுதலையைத் தடுப்பதற்காகத் திட்டங்கள் தீட்டும் மத்திய இந்திய அரசோடு கூடிக் குலாவியபடி அவர்களின் விய+கத்துக்குத் தமிழ்நாட்டின் மக்கள் குரலைத் திசை திருப்பவே இந்த முயற்சிகள் நடை பெறுகிறது.\nஇந்த நிலையில், நமது நாட்டில் உயிர்வாழும் அடிப்படை வளங்கள் இன்றி மக்கள் படும் துன்பங்கள் அவர்களின் உயிர்த்திருத்தலையே கேள்விக்குட்படுத்துகிறது.இது துப்பாக்கியைவிட மிக மோசமான உயிர்ப் பலியை இன்னும் சில வருடங்களில் மெல்லச் செய்துவிடப்போகிறது.இருந்தும் பாரிய வலுக்கரங்கள் எங்கள் தேசத்தைச் சுற்றித் தங்களது வலையோடு அலைகிறது.அது எமது தேசத்தின் அனைத்து வளங்களையும் வேட்டையாடவும்,தேசத்தை அடிமைத்தனத்துள் இருத்தவும் தத்தமது வளங்களைப் பயன்படுத்தி நமது மக்களுக்குள்ளேயே தனது கைக்கூலிகளை வளர்த்து அவர்களை ஆயுததாரிகளாக்கி-அமைப்பாகி வந்துள்ளது, இந்திய ஆளும் வர்க்கம்-உலக ஏகாதிபத்தியங்கள்.அத்தகைய அமைப்புகளே இன்று தேசிய விடுதலைக்கு ஆதரவாகவும்-எதிராகவும் குரலிட்டு நமது புரட்சிகர முன்னெடுப்பைத் திட்டமிட்டு அழித்து வருகிறார்கள்.இதற்காகத்\"துரோகி\"ப் பட்டம் தயார் நிலையில் இருக்கிறது.\nஇங்கே, உலகத்தின் மேய்ப்பர்கள் தத்தமது நலன்களை அடைவதற்காக அன்றிலிருந்து இன்றுவரையும் 7300 என்.ஜீ.ஓ.களைக் கட்டியமைத்து உலக நாடுகளை வேட்டையாட மக்கள் மேம்பாட்டாளர்கள் எனும் போர்வையில் செயற்பட அநுமதித்துள்ளது இன்றைய ஏகாதிபத்தியங்கள்.இந்த என்.ஜீ.ஓ.களிடம் உள்ள பணமே அந்தந்தப் பகுதி மக்களிடம் ஏகாதிபத்தியங்கள் திருடியதுதாம்;(ersten NGO's die in 1775 in Pennsylvenia gegruendete\"Society for Promoting the Abolition of Slavery.என்பது அரசுசார அமைப்புகள் குறித்த ஜேர்மனியக் குறிப்புகளில் இருக்கிறது.)அமெரிக்காவில் கருப்பின அடிமைச் சமுதாயத்தைக் காத்து அவர்களின் நலனுக்காகத் தோற்றியதாக இனம் காட்டப்படும் இந்த என்.ஜீ.ஓ.களின் இன்றைய நிலையோ அடிமைச் சமுதாயத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்த முனையும் செயலாகவே இருக்கிறது.\nஇதுவே இத்தகைய நிலைமையை அடைந்ததென்றால் நம்மக்குள் இருக்கும் அரசியல்-இயக்கங்களின் நிலைமை எத்தகையதென்பது புரிந்துகொள்ளக்கடினமானதல்ல.இங்கே,கவனிக்கப்படவேண்டிய பாரியபணி என்னவென்றால் இத்தகைய மக்கள் விரோத இயக்கங்கள்-கட்சிகளின் பின்னே ஏமாந்து மக்கள் அள்ளுப்பட்டுச் செல்லாமலிருப்பதற்காக எல்லோரையும் சந்தேகித்து உண்மைகளை அறியும் சுயமுற்சியே முக்கியமானது.\nயார்,எவர் எந்தத் தரப்புக்கு ஆதரவாக இருக்கிறாரென்று புரிவதே கடினமானவொரு இருண்ட நிலையில் நமது எதிரிகளை ஓரளவு புரியக் கீழ்காணும் குறிப்பை மீளப் பிரசுரிக்கிறோம்.\nநர்மதா அணைக்கட்டுக்காகப் போராடும் பழம்குடி மக்களும், மேத்தா பட்கரும் அருந்ததி ரோயும் ஒரு புறமாக மறுபுறமோ பல் தேசியக் கம்பனிகளின் பகாசூரக் கூட்டங்களை சேட்டில் என்ன கோங் கோங் என்ன அனைத்து இடங்களிலும் தடுத்து நிறுத்த ஆர்ப்பாட்டங்களை மக்கள் நலக் காப்பாளர்கள் மக்களோடு இணைந்து போராடும் நிலையில,; இத்தகைய உரிமைகளை நீதி மன்றங்கள் பறித்துவிடுவதைப் பார்க்கும்போது பாசிசத்தின் உச்சக்கட்டம் நம் முன் விரிவது தெரிகிறது. கனடாவில் நடந்த சூழல் பாதுகாப்பு மாநாட்டை அமேரிக்கா நிராகரிக்கிறது.உலகச் சூழல் பாதுகாப்பை நிராகரிக்கும் அமேரிக்கா வளர்முக நாடுகளைத் தனது பங்குக்குத் திட்டித் தீர்க்கிறது.\nஉலக வங்கியோ நர்மதாவை மட்டுமல்ல தென் சூடான் எண்ணைக் குழாய்கள் வட சூடான் போர்டோ துறைமுக நகரத்தை 1600 கிலோ மீட்டர் தாண்டித் தொடுவதற்காக(1999 இல்) பல பத்து இலட்சம் மக்களை வருத்தித் திட்டம் போட்டுக் கொன்றொழிக்கிறது.அவ்கானிஸ்தானிலிருந்து துருக்கிய+டாக ஜேர்மனியை வந்தடைய இருக்கும் எண்ணை-எரிவாயுக் குழாயோ சுமார் 6000 கிலோ மீட்டரைக் கடக்கப் போகிறது.இந்தப் பிரதேச மக்கள் தலைகள் பையப்பைய உருண்டு விடப்போகிறது.இதற்கெல்லாம் சூத்திரதாரி உலக வங்கி.\nசூடானில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக \"எண்ணை ஆதிக்கத்துக்கான\" போர் சூடானில் நடைபெறுகிறது.சூடானின் எண்ணை வளத்தைக் கொள்ளையிட முனையும் வல்லரசுகளும் அவைகளின் இராட்சத எண்ணைக் கம்பனிகளும் இதுவரை இரண்டு மில்லியன்கள் சூடானிய அப்பாவி மக்களைக் கொன்று குவித்திருக்கிறது.32.6 மில்லியன்கள் சனத் தொகையில் 2 மில்லியன்கள் மக்களை அந்த நாடு பறி கொடுத்துள்ளதுமொத்தச் சனத் தொகையில் 6.4வீதம் செத்து மடிந்துள்ளது.4.5 மில்லியன்கள் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து அல்லப்படும் அவலம். இதை நோக்கி விட்டு உலகின் வேறு பக்கம் தலையைத் திருப்பினால் அவ்கானிஸ்தான்,ஈராக்,நைஜீரியா,கொங்கோ,அல்ஜீரியா...இது உலகம் ப+ராகத் தொடர்கதையாக...வோட்டோ,காட் ஒப்பந்தங்கள் என்ன சொல்கின்றனமொத்தச் சனத் தொகையில் 6.4வீதம் செத்து மடிந்துள்ளது.4.5 மில்லியன்கள் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து அல்லப்படும் அவலம். இதை நோக்கி விட்டு உலகின் வேறு பக்கம் தலையைத் திருப்பினால் அவ்கானிஸ்தான்,ஈராக்,நைஜீரியா,கொங்கோ,அல்ஜீரியா...இது உலகம் ப+ராகத் தொடர்கதையாக...வோட்டோ,காட் ஒப்பந்தங்கள் என்ன சொல்கின்றன மக்கள் உரிமையின்-மனிதஉரிமையின் கதை கந்திரயாகிப் போனதை இங்கே நடை பெறும் உரையாடல் நம்மை அதிர வைக்கும்.\nஅதையும் அவசியம் அறிந்து கொள்வோம்:\nஇன்று நடைபெறும் இந்தவுரையாடல் நமது நோக்கத்தைப் பற்றியும்,அதையடையும் வழிமுறைகளையும் பேசுவதாகும்.-மிகத் தெளிவாக ஆதர்சத்தோடு பேசிக் கொண்டான், முதலாளிகளுக்கான ஆலோசனை மையத்தின் பிரதிநிதி.(அவனது நீண்டவுரையைக் கேட்பதற்காக கூடியவர்கள் அனைவரும் \"வர்த்தகக் கூட்டு\"மையத்தின் முதலாளியச் சந்தைப் பொருளாதாரத்தைக் காப்பதற்கான \"சந்திப்பை\" கோங் கோங்குக்முன் பல நாடுகளிலும் செய்தவர்கள்.இத்தாலியில் இந்தக் கூட்டின் சந்திப்பை எதிர்த்த பொதுமக்கள் சிலர் பொலிசின் துப்பாக்கிக்குப் பலியானார்கள் 2004 இல்,இது குறிப்பிடத்தக்கது.)\nஅந்தப் பிரதிநிதி இப்படி மேலும் தொடர்கிறான்:\nஉற்பத்தத்திறன் மிகுதியாகக் கூட்டப்படவேண்டும்.ஒவ்வொரு தொழிலாளியும் தனது வேலைத்திறனைக் மிகுதியாக் கூட்டியாகவேண்டும்.அவர்களை நீண்ட உழைப்புக்குத் தயாராக்கி உழைப்பைக் கறாராகப் பெறவேண்டும்.அத்தோடு இப்படி உடலுழைப்பைப் பெறும் நாங்கள் இதைத் தடுப்பதற்காகத் தொழிலாளர் செய்யும் போராட்டங்களை ஒடுக்கியாகவேண்டும்.\nஇதன் அடிப்படைக் கருத்து இதுதாம்:\nஅதாவது \"நுகத்தில் மாட்டிய மனிதன், தான் நுகத்தில் மாட்டியிருப்பதை உணரக் கூடாது\".இதன் அர்த்தம் அவனால் இழுக்கப்படும் வண்டி அவனாலேயே ஓடுவதை அவன் ஒருபோதும் உணரப்படாது எல்லா வகைக் காரணகாரியங்களும் வாழ்க்கைச் செலவுக்கும் நுகர்வுக்காகவுமே என வகுக்க வேண்டும்.இது உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்.இத்தோடு முக்கியமானது,சாதரண மக்களை மிகவும் பலமாகப் பிளவுப்படுத்தியாக வேண்டும்.பற்பல நிலைகளில் ஒருவரையொருவர் எதிரிகளாக்கி விடுவது மிக அவசியமாகும் எல்லா வகைக் காரணகாரியங்களும் வாழ்க்கைச் செலவுக்கும் நுகர்வுக்காகவுமே என வகுக்க வேண்டும்.இது உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்.இத்தோடு முக்கியமானது,சாதரண மக்களை மிகவும் பலமாகப் பிளவுப்படுத்தியாக வேண்டும்.பற்பல நிலைகளில் ஒருவரையொருவர் எதிரிகளாக்கி விடுவது மிக அவசியமாகும்மக்களில் பலரை நாங்கள் வேலை செய்யும் மிருகங்களாகவே உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும்.இப்போது அப்படித்தாம் அவர்களை நாம்,நமது துறைசார் மொழியில் புரிகிறோம்.\nஇத்தகைய மிருகங்களுக்கு நாம் மிகக் குறைந்த கூலியை அவர்களது நாளாந்த உணவுக்கும்,உறையுளுக்கும் கொடுப்போம்.இவர்கள் எமது தொழிற்சாலைகளில்,பண்ணைகளில் ,விற்பனை அங்காடிகளில்,உயர்தர நட்சத்திரக் கோட்டல்களில்,நகரப் பராமரிப்பு-சுத்திகரிப்பில் தமது உடலுழைப்பைக் கொடுத்து இந்தவ+தியத்தைப் பெறுவதாக \"எப்பவும்\"இருக்கவேண்டும்.இந்தத் தொழிலாள மிருகங்கள் ஒரு போதும் தமது ஊதியத்தில் ஒரு பகுதியைச் சேமிக்கும்படியாகக் கூலி இருக்கப்படாது.இது மிக மிக அவசியம்.உண்பதற்கோ,உடுப்பதற்கோ பற்றாத கூலியைக் கொடுப்பதுதாம் இந்த முறைமையைக் காக்கும்.சேமிப்பானது சுதந்திரத்தைக் கோரவைக்கும்,அவசியம் இதை நீங்கள் இன்று புரிய வேண்டும்.இன்றைய ஐரோப்பாவுக்கு இதுதாம் சீரழிவைத் தந்தது.தொழிற் சங்கம்,வேலை நிறுத்தம்...என்னயிதுமுதலாளிகளாகிய - பங்குப் பணமிட்டவர்களைக் காப்பது ஒவ்வொரு சுப்பர் மனேச்சர்களினும் கடமை.கூடியிருக்கும் அத்தனை மனேச்சர்களும் இதைக் காதில் வேண்டவும்.\nசேமிப்பு இல்லையேல்... தொழிலாள மிருகம் சிந்திக்காதுதொடர்ந்து நுகத்தில் மாட்டப்பட்டிருக்கும்.நுகத்தை விட்டகலா இந்த மிருகம் நம்மைக் குதற முடியாத இயலாமையை நாம் தொடர்ந்து அதற்கு ஏற்படுத்தியாக வேண்டும்.அந்த மிருகத்தோடு எப்பவும் கதைக்கவேண்டும்:\"மனிதர்கள் உயிர் வாழ்வதாக இருந்தால் தொடர்ந்து கடுமையாக உழைத்து விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்\"என்றுதொடர்ந்து நுகத்தில் மாட்டப்பட்டிருக்கும்.நுகத்தை விட்டகலா இந்த மிருகம் நம்மைக் குதற முடியாத இயலாமையை நாம் தொடர்ந்து அதற்கு ஏற்படுத்தியாக வேண்டும்.அந்த மிருகத்தோடு எப்பவும் கதைக்கவேண்டும்:\"மனிதர்கள் உயிர் வாழ்வதாக இருந்தால் தொடர்ந்து கடுமையாக உழைத்து விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்\"என்றுஇதுவே நாகரிமானது எனவும் கூறிக்கொண்டிருக்க வேண்டும்.இதற்காக அனைத்துக் கலை இலக்கியமும் கடுமையாக உழைக்கவேண்டும்.குறிப்பாக ஆத்மீகத் துறையில் இது வெகுவாகப் பரப்பட்டுவருகிறது.இது மகிழ்ச்சிக்குரிய விடையமேஇதுவே நாகரிமானது எனவும் கூறிக்கொண்டிருக்க வேண்டும்.இதற்காக அனைத்துக் கலை இலக்கியமும் கடுமையாக உழைக்கவேண்டும்.குறிப்பாக ஆத்மீகத் துறையில் இது வெகுவாகப் பரப்பட்டுவருகிறது.இது மகிழ்ச்சிக்குரிய விடையமேஎனினும் தேவாலயங்களுக்குச் செல்லும் வேலைக்கார மிருகங்கள் குறைந்து வருகிறது, இது ஆபத்தானது.திட்டமிட்டு பலவர்ணக் கலவையில் தேவலாயங்கள் தம் பிரச்சாரத்தை முன்னெடுப்பது அவசியம்.\nஇவர்களது வருவாய்,இவர்கள்தம் சீவியத்துக்குப் பற்றாக் குறையாக இருக்கும்போது இவர்களைக் கடன் பெறத் தூண்ட வேண்டும்.வங்கிகளில் தமது கடன்களைப் பெறும் வசதியை நாம் இலகுப் படுத்திவிடுவது உசிதம்.சிட்டி பாங் இதில் நமக்கு நல்ல உதாரணமிக்க பங்காளியாகும்.இப்படிப் பணம் கடனாகப் பெற்றுவிடும் இந்தத் தொழிலாள மிருகங்கள்,தமது கடனுக்காகவும் கடுமையாக உழைப்பதை நோக்கமாகக்கொண்டு நமது நுகத்தில் தொடர்ந்து ப+ட்டப்பட்டிருக்கும்.\nஇத்தோடு நாம் தொடர்ந்து உலகம் ப+ராகவும் வேலையற்றவர்களை-வேலையில்லாத் திண்டாட்டத்தைச் செயற்கையாக உருவாக்கி அதைக் குறைத்துவிடாத முறைமைகளில் வருடாவருடம் வேலையற்றவர்களின் தொகையைக் கண்காணித்து வரவேண்டும்.இப்படிக் கண்காணித்து வரும்போது ஒரு வேலையில்லாப்பட்டாளம் தொடர்ந்திருக்கும்.இதன் இருப்பில் தொழில் புரியும் மிருகங்களுக்கு நாளாந்தம் அச்சம் பெருகும், தாமும் வேலையை இழந்து நடுத் தெருவுக்கு வந்து விடுவோமோவென.இத்தகைய உளவியல் சிக்கல் அவசியம்.என்னென்றால் இதை உலகம் ப+ராகவுமுள்ள தொழிலாள மிருகங்களுக்கு அவரவர் வித்தியாசங்களுக்கேற்றபடி இதைப் பயன்படுத்தி, அவர்களுக்குள் விவேகமாக நாம் விளையாட வேண்டும். இவர்கள் இனிமேல் தொழிற் சங்கங்கள் உருவாக்குவதை நாம் உடைத்தெறிவதற்குத் தயங்காது உழைக்வேண்டும்.அதற்காக இந்த\"வேலையற்ற-வேலையிலுள்ள\"பிரிவும்,பிளவும் மிக அவசியம்.\nவேலையற்றவர்களுக்கும் வேலையில் இருப்பவர்களுக்கும் நிரந்தரமான பொறாமையையும்,எரிச்சலையும்ஆத்திரத்தையும் ஏற்படுத்தி வளர்தெடுப்பதை யாரும் நீங்கள் மறக்கப்படாது.இவர்கள் தங்களுக்குள் அடிபடும்போது அதற்கான காரணத்தில் நாம் பின்னிருந்து வெற்றி பெறுவதை அவர்கள் அறியமாட்டார்கள்.\nஇத்தகைய நிலைமையில் நாம் இன்னொரு சிறிய குழுவை ஏற்படுத்தி அவர்களுக்கான வேலைகளை இப்படி ஒப்படைக்கணும்: அதாவது இந்த மாபெரும் கூலிப்பட்டாளத்தை எந்த ஓட்டைகளுமற்ற முறைமையில் தொடர்ந்து வேவு பார்க்கணும், எமக்குத் தொந்தரவு கொடுத்திடுதலும் கூடவே எம்மை அச்சப்படுத்தி வருவதும், எமது செல்வத்தை வேலைக்கார மிருகங்களில் சிலரைப் பயன்படுத்தி தாக்கி அழிப்பதைச் செய்விக்கணும்,11 செப்டம்பர் தாக்குதல் போன்று... கூடவே எமக்கெதிராக நெடுகக் குரல் கொடுத்து வருவதைச் செய்தாக வேண்டும்.(கூட்டத்தில் எதுவித இரைச்சலுமின்றி பேரமைதி நிலவுகிறது.எல்லோர் முகங்களிலும் ஆச்சரியம் மேலிட்டுக்கிடக்கிறது, எமக்குத் தொந்தரவு கொடுத்திடுதலும் கூடவே எம்மை அச்சப்படுத்தி வருவதும், எமது செல்வத்தை வேலைக்கார மிருகங்களில் சிலரைப் பயன்படுத்தி தாக்கி அழிப்பதைச் செய்விக்கணும்,11 செப்டம்பர் தாக்குதல் போன்று... கூடவே எமக்கெதிராக நெடுகக் குரல் கொடுத்து வருவதைச் செய்தாக வேண்டும்.(கூட்டத்தில் எதுவித இரைச்சலுமின்றி பேரமைதி நிலவுகிறது.எல்லோர் முகங்களிலும் ஆச்சரியம் மேலிட்டுக்கிடக்கிறது)இதைவிட மிகப் பெரும் வேலைக்கார மிருகப்பட்டாளத்தை-அதன் மாபெரும் பலத்தைத் தொடர்ந்து பிளவுப்படுத்திப் பிரிக்கவேண்டும்.இங்ஙனம் நாம் செய்விக்கும்போது வேலைக்கார மிருகங்களின் ஒற்றுமைப்படுதலும்,அதனூடாகப் புரட்சிசெய்யத் தோழமைப்படுதலும் வெகுவாகத் தடுக்கப்படுகிறது(இப்போது சபையில் பலத்த கரகோசம் வானை அதிர வைக்கிறது).\n மினறால் வோட்டரைப் பருகியவண்ணம் கைகளைத் தூக்கிச் சபையை வேண்டிக் கொண்டான்.சபை நிசப்தமாகியது\n,உலகத்தின் பெரும் பகுதி மனதிர்களுக்கு உணவளிக்கும் கொடை நிறைந்தவர்களே நாங்கள் வேலைக்கார மிருகங்களில் சிலரைக் கருங்காலிகளாக்குவதைக் கண்டோம்.இப்போது அதே பட்டாளத்தில் வேலையற்றோரையும், ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கும் தினக்கூலிகளையும் தொடர்ந்துருவாக்கி அவர்களைத் தொழிலாள மிருகங்களுக்கு எதிராக நிறுத்தவேண்டும். அமேரிக்காவின் அதிபெரும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான போர்ட்டை உதாரணத்துக்கு எடுங்கள் நாங்கள் வேலைக்கார மிருகங்களில் சிலரைக் கருங்காலிகளாக்குவதைக் கண்டோம்.இப்போது அதே பட்டாளத்தில் வேலையற்றோரையும், ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கும் தினக்கூலிகளையும் தொடர்ந்துருவாக்கி அவர்களைத் தொழிலாள மிருகங்களுக்கு எதிராக நிறுத்தவேண்டும். அமேரிக்காவின் அதிபெரும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான போர்ட்டை உதாரணத்துக்கு எடுங்கள்அங்கே 70 வீதமான வேலைக்கார மிருகங்கள் ஒப்பந்தத் தினக்கூலிகள்.வாவென்றால் வருவார்கள்,போவென்றால் போவார்கள்.இந்த மிருகங்களுக்கு அங்குமிங்குமாகவே நமது முகவர்கள் வேலை வழங்குவார்கள்.அதனால் ஒற்றுமைப்படுதுல் தவிர்க்கப்படுகிறது.கூடவே இவர்களால் மற்றைய நிரந்தரத் தொழிலாள மிருகம் தொடர்ந்து அச்சமுறும்,போராடத் துணியாது-சம்பள உயர்வுக்கு வாயே திறக்காதுஅங்கே 70 வீதமான வேலைக்கார மிருகங்கள் ஒப்பந்தத் தினக்கூலிகள்.வாவென்றால் வருவார்கள்,போவென்றால் போவார்கள்.இந்த மிருகங்களுக்கு அங்குமிங்குமாகவே நமது முகவர்கள் வேலை வழங்குவார்கள்.அதனால் ஒற்றுமைப்படுதுல் தவிர்க்கப்படுகிறது.கூடவே இவர்களால் மற்றைய நிரந்தரத் தொழிலாள மிருகம் தொடர்ந்து அச்சமுறும்,போராடத் துணியாது-சம்பள உயர்வுக்கு வாயே திறக்காது\nவிஷயமாக எண்ணிக்கொண்டு அதை விட்டகலாது தொடர்ந்து பணிவோடு உற்பத்தி செய்யும்.நாங்கள் தொடர்ந்து வித்தியாசங்களையும் அது சார்ந்த நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி வருவோம்அதாவது வாழ்க்கைத் தரத்தில் ஏற்ற இறக்கங்களைச் செய்யும்போது வேலைக்கார மிருகத்திடம் தொடர்ந்து பொறாமையும்,காழ்ப்புணர்வும் நீடிக்கும்.அது ஒருபோதும் தனக்குள் ஒன்றுபடாது.இதுதாம் நாம் கார்ல் மார்க்ஸ் என்ற எங்கள் துரோகிக்கு நாம் கொடுக்கும் பாரிய அடி-அவன் கூறினானே\"உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்களே உங்களுக்குள் ஒன்றுபடுங்கள்\"என்றுஅதாவது வாழ்க்கைத் தரத்தில் ஏற்ற இறக்கங்களைச் செய்யும்போது வேலைக்கார மிருகத்திடம் தொடர்ந்து பொறாமையும்,காழ்ப்புணர்வும் நீடிக்கும்.அது ஒருபோதும் தனக்குள் ஒன்றுபடாது.இதுதாம் நாம் கார்ல் மார்க்ஸ் என்ற எங்கள் துரோகிக்கு நாம் கொடுக்கும் பாரிய அடி-அவன் கூறினானே\"உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்களே உங்களுக்குள் ஒன்றுபடுங்கள்\"என்றுஅதை நாம் உடைத்துவிட்டோம்.(சபையில் மீண்டும் பரத்த கரகோசை,விசில் அடி,எல்லோரும் எழுந்து நின்று கரகோசை செய்துவிட்டு அமர்ந்தனர்.) இத்தகையவர்களில் ஒரு நிறுவன அதிகாரி ஆர்வ மேலீட்டால் இப்படியுரைத்தான்:\n\"ஓ, இது சிறப்பபாக இதுவரை நடக்கிறது,இதையெப்படித் தொடர்ந்து காத்து வருவது,இதையெப்படித் தொடர்ந்து காத்து வருவது\nநாங்கள் பலமானவொரு அரச அமைப்பை முன்னமே வைத்திருக்கிறோமல்லவாஇதை உலகச் சிறுசிறு அரசுகளோடு கூட்டாகி,அவர்களின் சகல அரச வடிவங்களையும் நாமே கட்டுப்படுத்த, அத்தகைய நாடுகளின் வறுமையைப் பயன்படுத்துவோம்.அதுக்காக நமது கட்டுப்பாட்டிலுள்ள உங்களது பணத்தால் இயங்கும் உலக நாணய நிதியத்தை,உலக வங்கியைப் பயன் படுத்தி விடுவோம்.அப்போது சகல அரசுகளும் நமது கட்டுபாட்டுக்குள் வருகிறது.இது தொடர்ந்து வர்த்தகக் கூட்டால், வோட்டோ,காட் ஒப்பந்தம் மூலமாக நிர்வாகிக்கப்படுகிறது.எனவே தொடர்ந்து கடுமையாக வரி அறவிடப்படுதலும்,மானியக் குறைப்பையும் நாம் செய்து வருவோம்.இதனால் நமது அழுத்தமே தெரியாது மூச்சுவிடும் இந்த அமைப்பு.இதுதாம் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறை.\nஎமது அடுத்த குழு... இதுவும் வேலைக்கார மிருகம்தாம்என்றபோதும் இதைக் கொஞ்சம் விரிவாக உங்களுக்கு விளக்கவேண்டும்.இன்றைய அதிகாரிகள்,மனேச்சர்கள்,முதலாளிகளுக்கு பணம் சம்பாதிக்குமளவுக்கு நமது அரச அமைப்புப்பற்றி விளங்குகிறதில்லை.அதனால் அரசோடு மோதுவது நடக்கிறது.வரிகொடுப்பதில்லை...அப்பிடிச் செல்கிறது உங்கட நடவடிக்கை.எனவே இதையும் கொஞ்சம் பார்ப்போம்.\nஎதுவுமற்ற பட்டாளத்துக்குள்ளிருந்து நமது அடுத்த சிறு குழுவானதை இப்படிப் பெற்றோம்:அது அரச பணியாளர்களாகவும்,நீதீவான்களாகவும்,பொலிஸ்,சிறையதிகாரிகள்,சிறைக் காவலாளிகள்,புலானாய்வுத் துறையாளார்கள்,இராணுவத்தினர்கள் என்றுஇவர்கள் எமது அரசு ஜந்திரத்தை மிக நேர்த்தியாக நிர்வகித்து எமது\"பொடிக் காட்டாக\"-அடியாளாக எந்த நேரமும் இருக்கிறார்கள்.நிச்சியமாக இந்த வேலைக்கார மிருகங்களுக்கு நாம் கொஞ்சம் சிறப்பாகக் கூலியைக் கொடுக்கவேண்டும்.சாதரண வேலைக்கார மிருகத்தைவிட இந்த மிருகத்துக்கு நாம் பாதுகாப்பான வேலை உறிதிப்பாட்டை வழங்கவேண்டும்.எப்போதும் துரத்தப்படாது அவர்களுக்கு வேலை நிரந்தரமாக்கப்படுவதை செயலில் காட்டவேண்டும்.இவர்களுக்குச் சலுகைகள் கொடுத்து,இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திவிடவேண்டும்.இதனால் இந்த வாழ்க்கைத் தராதரம் வேலை மிருகங்களுக்குள் இந்த இரண்டு பிரிவையும் மிக மிக அந்நியப்படுத்தி அவர்களுக்குள் பதட்டத்தை,பிளவை வலுப்படுத்தித் தம்மைத்தாமே ஒடுக்குவது சுலபமாகும்.இந்தப் பாதுகாப்புப்பிரிவை உளவாளிகளைக்கொண்டு வலுவாகக் கண்காணித்து ஆபத்து வராதவரையும் நம்பவேண்டும்.இவ்வளவு இருந்தால் போதுமா நமக்குப் பாதுகாப்பு\n இதையுங் கேளுங்கள்.நம் முன்னோரின் அறிவை இன்னும் மேம்படுத்திவைப்போம்.நாங்கள் இன்னுமின்னும் ஒழுங்குகளையும் அதைச் செயற்படுத்தும் பல்லாயிரக்கணக்கான சட்டங்களையும் ஏற்படுத்துவோம்.இதை எவரும் படித்துப் புரியாதபடியும்,அதையொட்டியொழுக முடியாதபடியும் இவைற்றை எழுதிவைப்போம்.இதன்படி எவரையும் எந்த நேரத்திலும் கிரிமனல்,பயங்கரவாதியென கைது செய்யமுடியும்.அல்லது கொல்ல முடியும்.இது வேலைக்கார மிருகங்களிடம் பயத்தையும்,பணிவையும் ஏற்படுத்தி நவீன அடிமைகளாக நாம்கூறும் ஜனநாயகத்தில் வாழ்ந்து- இல்லையில்லை எமது நுகத்தில் மாட்டுப்பட்டு எமக்காகச் சாகும் இந்த வேலைக்கார மிருகங்கள்இத்தோடு பிரத்தியேகமாக மிக நேர்த்தியான நமது விஞ்ஞானிகளின் துணையோடு நுட்பம் நிறைந்த தொழில் நுட்பத்தின் வாயிலாக அனைத்தையும் வேவு பார்க்கும் திட்டத்தை ஒழுங்காகச் செய்வோம்.இங்கே செய்மதிகளையும் அதனால் இயக்கப்படும் கமராக்களையும்,கட்டளைகளையுமே நான் முன் மொழிகிறேன்.\n\"இந்த வேலைக்கார மிருகங்களுக்கு முன்புபோல் கொத்தடிமை மாதிரி வாழ்க்கையில்லையேஅதுகளுக்குக் குடும்பம் இருக்கே,அங்கு இவைகள் திரும்பும்போது சுதந்திரத்தை அநுபவித்துத் தம்மைப் பலப்படுத்தினால்அதுகளுக்குக் குடும்பம் இருக்கே,அங்கு இவைகள் திரும்பும்போது சுதந்திரத்தை அநுபவித்துத் தம்மைப் பலப்படுத்தினால்...\" கேட்டுக் கொண்டான் ஒரு பயாந்தாங்கொள்ளி முதலாளி.\nஉரையாற்றியவன் மௌ;ளப் புன்னகைத்தான்.தலையை அங்குமிங்குமாக ஆட்டிவிட்டுத் தோள்பட்டையை மேலே அசைத்து,இதழைக் கடித்துவிட்டுத் தனது செக்கிரிட்டிப் பெண்ணை வரவழைத்தான்.அவளைப் பக்கத்தில் வரவழைத்துத் தோளில் கைகளைப் போட்டுக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தான்: இதுதாம் எமது மையப் புள்ளி.(அந்தப் பெண்ணைச் சுட்டிக்கொண்டான்.அவள் தனது மெல்லிய இடையை அவனோடு உரசிக் கொண்டாள்.அந்த நளினமான சூழல் எல்லோரதும் வயிற்றுக்குள் ரொக்கட்டைச் செலுத்தியது காதலுணர்வு).அவன் தொடர்ந்தான்.நாங்கள் ஆண்,பெண் உறவை ஒரு பம்பரத்தை ஆட்டுவிக்கும் விசை நூலின் முறமைக்குள் வைத்திருக்கிறோம்.இதனால் ஒருவரையொருவர் வருத்துவதை நுட்பமாக்கி வைத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா இது என்னவென்றால் ஆண்கள் பெண்களை ஆண்டாண்டு காலமாக ஒடுக்கி வருவதாகக் கருத்தியல் தளத்தில் ஒருவகையான ப+ர்வீக மனதை உருவாக்கி வைத்துள்ளோம்.இதை எமது குடும்பமெனும் அமைப்பால் செயற்படுத்தி வருகிறோம்.ஆண்களால் மட்டுமே அவர்களது கடுமையான உடற்பலத்தால் முன்னேற முடியுமென நாம் கருத்துக்களை விதைப்போம்.அப்போது நிரந்தரமான ஆண்,பெண் பொறாமை நிலைக்கும்.இது புதிய நுகத்தை இந்த கூட்டத்துக்கு கட்டுவதாகும்.இந்தப் பொறி ப+ர்வீகமான பெண்ணின் பாதுகாப்புப் பிராணியான ஆணை அவர்களிடமிருந்து பிரித்து ஒடுக்கு முறையாளர்களாகவும்,போட்டியாளர்களாகவும் உருவாக்கிவிடும்.அப்போது பெண்கள் தம்மை விடுதலையடைய வைப்பதற்காக ஆண்களையே எதிரிகளாக்கி நம்மைக் காத்துவிடுவார்கள்.சண்டை வேறுதிசையில் செல்லும்போது நம்மீதான நேரடி எதிர்ப்பு இல்லாது கவனம் வேறு திசையில் செல்லும்.அப்போதும் நாம் செய்யவேண்டியது இதை வளர்தெடுப்பதற்காக பெண் சிந்தனையாளர்களைப்\"பெண்ணியலாளர்களாக\"உருவாக்கிப் புதுப்புது ஒடுக்கு முறைகளையும்,அதனால் பெண்விடுதலையடைவதே முதற் பிரச்சினையாகவும் அவர்களுடாகப் பறைசாற்றுவோம்.கூடவே பாலியல் திருப்த்தி பற்றியும் ஓப்பிணாகக் கதைக்க வைப்போம்.\nபெண்களே பெண்களைப் பற்றிப் பேச வேண்டுமெனச் சொல்லும் கருத்தியலை அவர்களது குரலினூடாகவே பேச வைப்போம்.அப்போது ஆண் வேலைக்கார மிருகம் தாளாத சிக்கலில் பல பக்கத்துக்கு முகங் கொடுக்கணும்.அதனால் நம்மை எதிர்க்கத் திரணியேற்படாது.தொடர்ந்து வேலையில் இருப்பதே மேலெனச் சிந்தித்து வீட்டை மறந்து நுகத்தில் கண்டுண்டு கிடக்கும்.பெண்ணும் தனது சுமைகளை ஆண்தாம் வழங்குவதாக நம்மை மறந்து தமது கணவனின் பக்கம் சதா போர்தொடுப்பாள்.இது எப்படியிருக்குஇதோடு நமது திட்டம் முடிவதில்லை.புதிய விவாகரத்துச் சட்டங்களை அவளுக்குச் சொல்லி ஆணிடமிருந்து நிரந்திரமாகப் பெண்ணை பிரித்திடவேண்டும்.ஒரு பெண்ணை மனம் நோகாது பாதுகாத்து வர பணம் அதிகம் வேண்டுமென ஆண் உணரும்படி வைப்போம்.அப்போது பெண்ணுக்காக மீளவும் கடுமையாக உழைப்பான்.அதோடு சமூகத்தில் பெண் பற்றாக் குறையாக இருத்திவைப்போம்.பெண்மீது அளவுகடந்த தாகம் ஆணுக்கு ஏற்படும்போது அவன் தலையில் பெண்ணே சஞ்சரிப்பாள்.இதனால் அவன் சிந்தனையாற்றல்,எதிர்ப்பாற்றல் குன்றிவிடும்.பெண்ணை அடைவதற்காகவே முயற்சிகள் நடக்கும்.அதனால் நாமே நலமடைவோம்.இன்றைய பின் நவீனத்துவ மூலவர்களான தெரிதாவையும்,ப+ப்காவையும் மட்டுமல்ல அருந்தி ரோயையும்,அற்றாக்கையும்-உம்பேர்ட்டே எக்காவையும் உளுத்துப் போன இனப் பிரச்சினைகளையும், அதைவலுவாக்கிப் போராடும் மூன்றாமுலக அரசியலையும்,அங்குள்ள சேவை நிறுவனமான நமது \"வேர்ல்ட் விசன்\"நிறுவனத்தைப் போல ஆயிரம் தன்னார்வ அமைப்புகளையும் நாமே வழி நடத்துகிறோம்.\nநல்ல திட்டம்.நாங்கள் புரிந்து கொண்டோம்\"கூட்டத்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கிடக்க,ஒரு கஞ்சன் தன்னை வெளிப்படுத்தினான்:\nஇத்தகைய அரச வடிவம் நல்லதுதாம்.இதுவரை அதுக்குப் போடும் தீனீ அதிகமாகுதேஇதையின்னும் எப்படிச் சாத்தியமாக்க முடியும்இதையின்னும் எப்படிச் சாத்தியமாக்க முடியும்\"-அவன் கேள்வியை நிறுத்து முன்பே உரையாற்றிவனுக்குக் கோபம் பொத்திக் கொண்டு வந்தது.அவன் இப்படிக் கூறினான்:\n\"நீங்கள் எங்கே அரசுக்கப் பணம் கொடுக்கிறீர்கள்சும்மா கதைவிடுவதை இத்தோடு நிறுத்துங்கோ உங்கள் மாய்மாலங்களை.இது அதிகமாகச் செலவாகும் காரியமாகிப் போனது உண்மை.ஆனால் செலவை நீங்கள் கொடுக்கவில்லை, அரச வடிவத்துக்குசும்மா கதைவிடுவதை இத்தோடு நிறுத்துங்கோ உங்கள் மாய்மாலங்களை.இது அதிகமாகச் செலவாகும் காரியமாகிப் போனது உண்மை.ஆனால் செலவை நீங்கள் கொடுக்கவில்லை, அரச வடிவத்துக்கு\n\"அப்போ யாருதாம் இதுக்குப் பணம் போடுகிறார்கள்\"அதிசயமாக இன்னொரு முதலாளி கேட்டான்.அவனது பார்வையில் வெகுளித்தனம் தெரிந்தது.\nசகலாகலா வல்லோனான அந்த உரையாளன் மெல்லக் குரலெடுத்து அமைதியாகச் சொன்னான்:\"நாங்கள் செய்திருக்கும் சட்டதிட்டங்கள் வேலைக்கார மிருகங்களே தம்மை வேவு பார்க்கும்,ஓடுக்கும் தமது ஒரு பிரிவுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் பணம் செலுத்திவிடுவதற்கு வழி செய்கிறது.அந்த மிருகங்கள்தாம் இதுவரையும் பணம் கொடுக்கிறார்கள்-இனியும் அந்தமிருகங்களே வழங்குங்கள்.அந்த வகையில்தாம் நமது வரிமதிப்புத்திட்டங்களும்,நுகர்வுச் சந்தையும் கட்டப்பட்டுள்ளது.இதைத்தாம் சந்தைப் பொருளாதாரமென்று நுட்ப வார்த்தையில்-கலைச் சொல்லில் என்னைப்போன்ற வல்லுனர்கள் சொல்கிறோம் இப்படிப் பல சுமைகளை இந்த மிருகங்களுக்கு நாம் ஏற்றிவிடுவதால் இந்த மிருகங்கள் ஒருபோது சிந்திக்காது.கூடவே நமது பொழுது போக்குத்துறை அவர்களுக்குச் சொல்வதும்,வழிநடத்துவதும் நமது பாதுகாப்புக்கேற்ற முறைமைகளே.இதையெல்லவற்றையும்விட நமது மதங்களும் அவைகளின் அற்புதமான மூளைச் சலவையும்,அதுபோல நாம் உருவாக்கிய கல்வியும் நாம்மால் கட்டுப்படுத்தப்படுகிறது.எனவே எமது பாதுகாப்பு அரண்பாரியது இதை மீறி இந்த மிருகங்கள் நம்மை நெருங்க முடியாது.\nநான் கூறியபடி தொடர்ந்து இந்த முறைமைகளை வலப்படுத்தி உலகம் ப+ராகவும் நமது வலுவைப் பலப்படுத்த நீங்கள் ஒத்துழைக்க ஒப்புதல் தந்ததாககவே உங்கள் குரலைப் பதிவு செய்கிறேன்.இதுவே எமது அடுத்த வர்த்தகக்கூட்டின் இலக்கு.முடித்துக் கொண்டான் உரையை அந்த நிபுணன்.\nகோங் கோங்கின் நகர மைதானத்தில் அற்றாக்கின் துணையோடு \"உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள்\"அணி திரளும் இன்றைய பொழுதில் அவர்களை அந்த அமைப்புத் தனது எஜமானர்களுக்குக் காட்டிக் கொடுக்கத் தனது உளவாளிகளின் மூளையை உசார் படுத்தியது அன்று.\nஇன்றோ நமது விடுதலையை விலைபேசி விற்ற இலங்கை அரசியல்வாதிகளும் இயக்கங்களும்,தமது இருப்புக்காகத் தொடர்ந்து நமது தேசத்துள் யுத்த்தைத் திணித்துத் தமது ஆட்சியை-அதிகாரத்தை நிலைப்படுத்தி வருகிறார்கள்.இதுள் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் முன்தள்ளப்பட்டு அவையே இவர்களின் இருப்புக்கானவொரு முகமூடியாகவும் மக்களை மிக இலகுவாக அண்மிக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது.இது, தமிழ்நாட்டில் நமது விடுதலையின் திறவுகோல் இருப்பதாகச் சொல்லும்.தமிழ்நாட்டு ஓட்டுக்கட்சியிடம் தனது இருப்பை வலியுறுத்தும்,இந்திய மத்திய அரசோடு பேரமிடும்.இதற்கெல்லாம் பெயர் விடுதலை-சுயநிர்ணயம்\nஆனால்,மக்களின் உண்மையான விடுதலை ஓட்டுக்கட்சிகளின் தயவிலல்லத் தங்கியுள்ளது.மாறாகப் இந்தியாவின்-உலகின் பரந்துபட்ட ஒடுக்கப்படும்,உழைப்பாள மக்களின் தயவிலும்,புரட்சிகரக் குழுக்களின் தோழமையிலுமே தங்கியிருக்கிறது.தமிழ்நாட்டின் அல்லது இந்தியாவின் புரட்சியாளர்களோடு ஈழவிடுதலை அமைப்புகளின் எந்தப் பிரிவுக்கு நட்புண்டு-தோழமையுணர்வுண்டுபுலிகளின் ஊடகங்களே நேபாளப் போராளிகளை மாவோயிசப் பயங்கர வாதிகள் என்கிறார்கள்.இங்கே, புலிகள் விடுதலை அமைப்பாம்.எல்லாம் மக்களின் எழிச்சியோடு முடிவுக்கு வரும்.அத்தகைய காலத்தை விரைவாக்குவது நமது கடமை.\nLabels: உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nநிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது.\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nகருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது.\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nதமிழக -இந்திய ஆளும் வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் தமிழ்பேசும் ஈழமக்கள்\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\nஆவணச்சுவடிகளை சேமித்து வழங்கும் இவ்விணைய தளத்துக்கு தகவல்கள் வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆக்கங்களை தந்துதவுமாறு வருகை தரும் ஆய்வாளர்கள் ஆக்கதாரர்கள் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்\nபிரபாகரன் எவ்வளவு உருக்கமாக உரையாற்றினாலும்...\nமக்கள் விடுதலையைக் கட்டிப்போடும் தளைகள் என்ன\nஓட்டுக்கட்சி அரசியலில் கருணாநிதிக்கு நிகர் கருணாநி...\n\"நாம் இன்று பொய்யுரையையும், புகழ் பாடுதலையும்,சமூகக் கட்டமைப்பினூடு வெறித்தனமாக வளரும் பாசிசத்தன்மையையும் எதிர்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.இதுவரை கால பெறுமானமிக்க வாழ்வியற் பண்புகளாகப் பறைசாற்றிய தமிழர்தம் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படுகேவலமாக மரணப் படுக்கையில்,நாம் இன்றிதன் நிகழ்வுக்குப் பாத்திரமானவர்கள்.ஈழத்தேசிய இனத்தின் தேசிய இயக்க வரலாற்றுப்போக்கினால் அதனூடாக விருத்தியான ஆயுதக்குழுக்கள் தமது இயக்க நலனின்பொருட்டு வேடிக்கையான போராட்டச் செல்நெறியைக் கைக்கொண்டு மானுட விழுமியத்தை காலிற்போட்டு மிதித்த காலம் தொட்டு, நாம் இவற்றிக் கெதிராகப் பாரிய மக்கள்திரள் போராட்டங்களைச் செய்ய எமது மக்கள் மத்தியில் நிலவிய அன்னிய ஒடுக்குமுறை இடமளிக்கவில்லை.எது நிகழினும் அது தமிழீழ நலத்தின் பொருட்டே நடப்பதாக பறையடிக்கப்பட்டு இதுவரை நாம் ஏமாற்றப்படுகிறோம்.எனவே, இந்த பொய்மைக்குப் பின் அரங்கேறும் நிசம் நம்மை முற்றுமுழுதாகப் பலி கொள்வதை இனியும் மௌனமாக அங்கீகரிக்க முடியாது\nஅங்கு உயிரழிந்து உடல்அழுக (1)\nஅந்த 71 ஆட்டுக்குட்டிகளும் (1)\nஅபாயம் நமக்குள் அரும்புகிறது (1)\nஅவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். (1)\nஇங்கே குடைபிடித்து உயிரிட்ட (1)\nஇங்கே குடைபிடித்து உயிர் (1)\nஇந்திய க் கைக்கூலிகள் (2)\nஇந்திய நீதித் துறை (1)\nஇந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்... (1)\nஇலங்கை தழுவிய தேசியம் (1)\nஇறைமை ; ஒருமைப்பாடு (1)\nஉயர் பாதுகாப்பு வலையம் (1)\nஉலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் (3)\nஉளவு முகவர்களின் அணிவகுப்பு-கைது-கடத்தல் (1)\nஎல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து (1)\nஎனக்கு ராஜீவ் காந்தி சுடப்பட்டாலும் சரி (1)\nஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு (1)\nகட்சி அரசியலின் ஆர்வங்கள் (2)\nகுடைபிடித்த உயிர் நீதித் துறை (1)\nகுறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் (1)\nசனல் 4 ஆவணத்தின்வழி (1)\nசிங்கள வான் படை (1)\nதமிழகச் சினிமா இயக்குநர் (1)\nதமிழ் மக்களின் குருதி (1)\nதலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் (1)\nதுரோகியாக நீடிப்பது புலி அல்ல (1)\nதோழமைக்கான மே தின அறைகூவல் (1)\nநடிகர் நாசாரது குரல் (1)\nநல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் (1)\nநாடுகடந்த தமிழீழ அரசு (1)\nநிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி (1)\nநினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 (1)\nநீடிப்பது புலி அல்ல (1)\nபரந்துபட்ட மக்களது விடுதலை (2)\nபாரிஸ் புறநகர் பகுதி (2)\nபிரபாகரன் சுடப்பட்டாலும் சரி (1)\nபுலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன்\nமக்கள் விரோத அரசியல் (1)\nமலையகப் பரிசுக் கதைகள் (1)\nமாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா (1)\nமாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் (1)\nமாவீரர் தினம் . (1)\nமுடிவற்ற மரணம் . (1)\nமே 18 இயக்கம் (1)\nமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் (1)\nயார் குத்தியும் அரிசி ஆனால் சரி (1)\nவீராணம் குழாய் ஊழல் (1)\nதத்துவ ஞான இயல் பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பௌதிகப் பொருளாயுதத்தைக் கண்டதுபோல்,பாட்டாளி வர்க்கம் தத்துவ ஞானவியலில் தன் ஆத்மீகப் பேராயுதத்தைக் கண்டது.அங்ஙனம் ஞானும்,தமிழீழப் போராட்டத்துள் தமிழ்பேசும் மக்களது அழிவைக்கண்டதுபோல்,அதுவும் எனக்குள் துரோகத்தைக் கண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaalapayani.blogspot.com/2008/06/blog-post_24.html", "date_download": "2018-07-21T00:25:56Z", "digest": "sha1:PINYA2U53LZ6VWHGRZNQYAQ6IYFMNTKC", "length": 34507, "nlines": 515, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: ஹைய்யா... ஜாலி...!", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nமேடை. இரண்டு பேர் ஷார்ட்ஸில் நின்று கொண்டிருக்கிறார்கள். நின்று என்றால் சாதா நின்று அல்ல. உடலெங்கும் வியர்வை பொங்கிக் கொண்டிருக்கின்றது. கண்களில் ஆக்ரோஷம். உடல் அங்குமிங்கும் நகர வெறியோடு நின்று கொண்டிருக்கின்றார்கள். எஸ். குத்துச் சண்டை மேடை அது.\nபல ரவுண்டுகள் மோதிக் கொண்டு இப்போது ஆளுக்கு ஒரு புறம் நின்று அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஆரம்பித்து விட்டதை ரெஃப்ரி தெரிவிக்க, மோதுகிறார்கள்.\nகன்னங்கள் கிழிபடுகின்றன. ரத்தம் வாயிலிருந்து தெறிக்கின்றது. வியர்வையும் கலந்து சிதறுகின்றது. அதிர்கின்ற அகெளஸ்டிக்கில் காற்றில் வெறியேறுகின்றது.\n'சார்.. யார் ஜெயிப்பார்னு நினைக்கிறீங்க..\n'எப்படி சார்... போன ரவுண்ட்ல அவர் என்னமா அடி வாங்கி இருக்கார். இன்னும் ரெண்டு ரவுண்டு தாண்டறதுள்ள தாவு தீரும்.. டவுசர் கிழியும்.. பாருங்களேன்..'\n'இல்ல... அவர் ராசிப்படி, இந்த ரவுண்ட்ல தான் அவரோட ஃபுல் பவர் காட்டுவார்...'\n என்ன கேளுங்க... நான் பல வருஷமா இந்த ஃபீல்ட்ல இருக்கேன். ப்ளாக் ஷார்ட்ஸ் தான் இந்த கேம்ல வின். என்ன பெட்..\n'அட.. மெது வா பேசுங்க சார்... பெட் எல்லாம் பேன்ட்...ஐநூறு ரூபா..\n'அதுக்கு ஏன்யா என் காதக் கடிக்கிறே.... அட.. அங்க பாரு... உங்காளு நெஜமாலுமே அவன் காத கடிச்சிட்டார். அவ்ளோ தான். வயலேஷன் ஆஃப் ரூல்ஸ்..தூக்கிடுவாங்க...'\nஎவ்வளவு காலம் தான் இந்த பாக்ஸிங்கையும், WWF-ஐயும் பார்ப்பது என்கிறீர்களா..\nகும்பலாய் குத்த வைத்து உட்கார்ந்து இருக்கிறார்கள்.\nஇரண்டு சேவல்கள் சிலிர்த்துக் கொண்டு நிற்கின்றன. நகங்கள் கூர்மையாகச் சீவப்பட்டு உள்ளன. கால்களில் சின்னச் சின்ன ப்ளேடு துணுக்குகள் கட்டி வைக்கப்பட்டு உள்ளன.வட்டக் கண்களில் சிவப்பு சாராயத்தின் விளைவாக மின்னுகிறது. கொண்டை காற்றில் நெருப்பாய் பறக்கிறது.\nஇரண்டின் வலது கால்களிலும் சணல் கயிறு கட்டப்பட்டு இருவர் பிடித்துள்ளனர். சேவல்கள் மேல் கிள்ளியும், குத்தியும் வெறி ஏற்றிக் கொண்டு இருக்கின்றனர்.\nஇருவரும் அவரவர் சேவல்களை வீசுகின்றனர். இரண்டும் ஒன்றன் மேல் ஒன்றாய் விழுகின்றன.\nகண்களில் கோபத் தீ கொதிக்க.. அவை சீறுகின்றன. கொத்துகின்றன. அங்குமிங்கும் சுற்றுகின்றன. கூரிய அலகுகள் உடல்களைப் பதம் பார்க்கின்றன. நக ப்ளேடுகள் கீறுகின்றன.\n'பங்காளி.. ராசப்பன் சேவ தான் ஜெயிக்கப் போகுது.. என்ன சொல்லுதாம்ல நீ..\n'நேத்து ராவு அவந்தான் உனக்கு சரக்கு வாங்கி குடுத்தானாலே....க்காளி.. நானும் வந்ததுல இருந்து பாக்கேன். நீ அவனுக்குத் தாம்லே சப்போட்டா இருக்க...'\n'..க்காளி... சரக்கு அது இதுனெல்லாம் பேசாத..அத எல்லாம் வுட்டு நாலு மாசமாகுது..'\n'அப்ப... நேத்து பொளுதோட தோப்புக்கு போனியே.. எதுக்கு பூச பண்றதுக்கா... ஏம்லே, பொய் சொல்லுத...'\n'மச்சான்.. அவங்கிட்ட என்ன பேச்சு...க்காளி.. அவம் பரம்பரயே சரக்கடிச்சு தெருவுக்கு வந்தது தாம்லே..'\n'ஏம்லே சண்ட போட்டுக்கறீய... சேவச் சண்ட பாக்க வந்து நீங்க சண்ட போடுத... தாணாக்காரனுக்குத் தெரிஞ்சுது, அம்புட்டு பேரயும் உள்ள வெச்சு பூட்டிப்புடுவாம்ல...'\n'பூட்டிடுவானா... எங்க சாதிக்காரம் மேல அவ்வளவு சுளுவா கை வெச்சிட முடியுமாலே... டேசனையே கொளுத்திட மாட்டம்..'\n'எங்க மேல மட்டும் கை வெச்சிட முடியுமாலே... க்காளி, அவன் குடும்பத்தையே வெட்டி பொலி போட்ருவம்ல...'\n'யப்பா.. எளந்தாரிகளா...சேவச் சண்டைய பாருங்கலே... பொசக் கெட்டதனமா இங்கிட்டு வந்தும் உங்க சாதி சண்டய ஆரம்பிச்சுக்கிட்டு..'\n'யோவ் பெருசு... பொத்திகினு இரும்வே... உமக்கென்னய்யா இங்கன வேல...போய் கோயில் மண்டபத்துல குப்புற சாஞ்சு தூங்கும்வே..'\nஇதுவும் போர் அடித்து விட்டதா..\nதெருக்கோடி குழாயடிச் சண்டை, பஸ்ஸில் கண்டக்டர் - பயணி சண்டை, பாராளுமன்ற / சட்டசபைகள் ரகளைகள், ஆஃப்கன் போர், சினிமாவில் பொய்ச் சன்டைகள் என்று எல்லாம் பார்த்து மிகவும் போர் அடித்துக் கிடக்கிறீர்களா\nஅனானி அண்ணாச்சிகளும், போலி காலிகளும் இல்லாமல் சண்டை பார்க்காமல் சோம்பிப் போயிருக்கிறீர்களா..\nஅனல் பறக்கும், கனல் தெறிக்கும் வினைகள், எதிர் வினைகள், எதிர் எதிர் வினைகள், பூமராங், மல்டி லெவல் பல்டி தாக்குதல், சும்மா பறந்து பறந்து அடித்தல் என்று விதம் விதமாக, வகை வகையாக, தரம் பிரித்து வார்த்தைகளால் அறிக்கை, பதிவுகளால் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இருவர்.\nசாரு நிவேதிதா மற்றும் ஜெயமோகன்.\nதமிழ் இலக்கிய உலகின் தற்போதைய நிலையை அறிய இவர்கள் இருவரின் வலைப்பதிவுகளைச் சென்று பாருங்கள்.\nஅட்டகாசம். ரொம்ப ரீஜண்டாக எப்படி அடித்துக் கொள்வது என்பதை கற்றுக் கொள்ளலாம்.\nசாருவின் மம்மி ரிட்டர்ன்ஸ் தொடர் பதிவுகளைப் படித்து எஞ்சாய் செய்க. ஜெ.வின் இன்றைய பதிவைக் கண்டு, லிங்க் பிடித்து இன்னும் பல பதிவுகளைக் கண்டு மகிழ்க.\n'ஹாய் TX24#76Jf.ஹவ் ஆர் யூ..\n'ஃபைன். என்ன பண்ணிட்டு இருக்கீங்க...hg54@H)u\n'எஸ். வேற என்ன பண்ணிட்டு இருக்கீங்க...\n'சாருனு ஒரு ரைட்டர் ஒன்ஸ் இருந்தார் போல. அவரோட ராஸலீலா பார்ட்25 தமிழ் ட்ரான்ஸ்லேஷன் படிச்சிட்டு இருக்கேன்...யூ நோ திஸ் கை...\n'எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு...யா.. ஐ காட் இட். நேத்து நைட் ஜெயமோகன்னு ஒரு பழைய ரைட்டரோட ஆர்டிக்கிள்ஸ் எல்லாம் சீப்பா பர்மா பஜார்ல வித்துட்டு இருந்தாங்க... ரெண்டு காப்ஸ்யூல் 25 எம்.எல். வோட்காக்கு...'\n'அவ்ளோ சீப்பா... பரவால்லயே...காப்ஸ்யூல் ஃபார்ம்ல கிடைக்கறதா...சாருவோட புக்ஸ் எல்லாம் டானிக் ஃபார்ம்ல தான் இருக்குனுட்டான்.. இப்ப தான் ரெண்டு டீஸ்பூன் குடிச்சேன்..'\n'முழுசா சொல்ல விடுங்க... நான் வாங்கின காப்ஸ்யூல்ல 0.425 மி,கி. எடுத்து நேத்து நைட் போட்டுக்கிட்டேன். மெடிஸினரி ப்ரிஸ்க்ரிப்ஷன்ல 'இது ஜீரணிக்க கஷ்டமானது. எனவே கூட கோபுலு ஜோக்ஸ் டாப்லெட் 0.0025 மி,கி.யும், தேவன் கதைகள் இஞ்சக்ஷன் 0.21 மி.லி.யும் சேர்த்துக்குங்க. துப்பறியும் சாம்பு கிடைத்தால் இன்னும் விசேஷம்னு போட்டிருந்தாங்க.' பட் அதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி. மாஸ் ப்ரொடக்ஷன் நெக்ஸ்ட் மந்த் தான் அப்டினு சொல்லிட்டான் பஜார்ல. பைரேட்டட் இருக்குனு கண்ணடிச்சான். வேணாம்னு சொல்லிட்டேன். எதிக்ஸ்னு ஒண்ணு இருக்கோ இல்லியோ...... வெய்ட் ஒன் நானோசெகண்ட்....ராஸலீலா... தமிழ் ட்ரான்ஸ்லேஷனா...... வெய்ட் ஒன் நானோசெகண்ட்....ராஸலீலா... தமிழ் ட்ரான்ஸ்லேஷனா.. அதை எழுதும் போதே அவர் தமிழ்ல தான் எழுதினதா, விக்கி சொல்றான்..'\n கூகுள் தான் இப்ப விக்கியை வாங்கிட்டான். ஜிமெயில் அக்கவுண்ட் இருக்கறவா எல்லார்க்கும் ஒரு விர்ட்சுவல் விக்கி அசிஸ்டெண்ட் அட்டாச்மெண்டா அனுப்பிடறான். டவுன்லோட் பண்ணிட்டேன். க்யூட் கை. கான்ஃபிக்யுரேஷன் நாமளே பண்ணிக்கலாம். இல்ல, நாமே சொன்னா கூகிள்ல அஸெம்பிள் பண்ணிக் குடுத்திடறான்...'\n'உசிலம்பட்டிக்கு கிட்டக்க குறுக்குப்பட்டில இருக்கற கூகுள் லேப்ஸ்ல தான் ஆர்டர் குடுத்தேன். நம்ம ஏரியாவுக்கு அங்க தான் சர்வர் இருக்கு. சர்வீஸ் ஆன்லைன்லயே முடிச்சிடறான்...'\n'விக்கி அசிஸ்டெண்ட் சொல்றது கரெக்ட் தான். அவர் எழுதும் போது தமிழ்ல தான் எழுதினார். பட் அது அப்புறம் மலையாளத்தில ட்ரான்ஸ்லேட் ஆச்சு. அப்புறம் அரபி. உருது. எஸ்பிஞோல். ஆங்கிலம். சைனீஸ். டாய்ஸ்ச். ப்ரெஞ்ச். நிஹோங்கோ... தென் நிறைய ட்ரைபல் லாங்வேஜஸ்ல எல்லாம் ட்ரான்ஸ்லேட் ஆகி இருக்கு. அப்புறம் மறுபடியும் எஸ்பிஞோல்ல இருந்து தமிழுக்கு ட்ரான்ஸ்லேட் பண்ணி இருக்காங்க. ஏன்னா காஸ்ட்ரோனு ஒருத்தர், உனக்கு கூட தெரியுமே, 2500+ ஏஜ்ட் கூபாவோட ப்ரெஸிடெண்ட்... அவர் தான் ஃபினான்ஸியல் ஸப்போர்ட் பண்ணி இருக்கார், ட்ரான்ஸ்லேஷனுக்கு..\n'சரி... நான் சொல்ல வந்தத சொல்லிடறேன். இந்த ஜெயமோகன் ஆர்ட்டிகிள்ஸ்ல அவரைப் பற்றி கன்னாபின்னானு திட்டியிருக்கு... அந்த சாருவா..\n இந்த சாரு ஆர்ட்டிகிள்ஸ்லயும் மம்மி ரிட்டர்ன்ஸ்னு ஒரு சீரீஸ் இருக்கு. அதுல எல்லாம் இந்த ஜெயமோகன் பற்றி எக்கச்சக்கமா இருக்கு...'\n'இவங்க எல்லாம் இதுக்கு வேஸ்ட் பண்ணின எனர்ஜில இன்னும் கொஞ்சம் கதை எழுதி இருக்கலாம். ரான்பாக்ஸில 0xDFD3353FF கலர்ல இன்னும் கொஞ்சம் காப்ஸ்யூல்ஸ் போட்டிருப்பான். இப்ப எழுதுற கதை எல்லாம் கவர்ன்மெண்ட் சென்ஸார் பண்ணிடுது. இந்த சாரு, ஜெயமோகன் போல ஆன்ஸியன்ட் ரைட்டர்ஸ் ஆர்டிக்கிள்ஸ் மட்டும் ஃப்ரீ ஃப்ளோல விட்டிருக்காங்க. அவங்க இந்த மாதிரி சண்டை போட்டிருந்த டைம்ல இன்னும் நிறைய கதை.. வாட்ஸ் தட் ஓல்ட் வேர்ட்..\n'யா... தட்ஸ் ரைட். அப்படி எழுதி இருக்கலாம்.'\n'நீ சொன்னப்புறம் தான், ஐ காட் தட். லாஸ்ட் நைட் கவர்ன்மெண்ட் நோட்டிஸ் வந்திச்சு. இது மாதிரி அடிச்சுக்கிற ஆர்ட்டிக்கிள்ஸ் எல்லாத்தையும் அழிச்சிடப் போறாங்களாம். ஒன்லி ஸ்டோரிஸ் அண்டு லிட்ரேச்சர்ஸ் மட்டும் தான் டேட்டா பேஸ்ல வெச்சு ப்ரொடக்ஷன்ல விடணும்னு பப்ளிஷிங் ஹவுஸ்க்கு ஆர்டர் போயிருக்காம்...'\n'கரெக்ட் தான்... அவங்க அடிச்சிக்கிட்டது எதுக்கு நமக்கு... எனக்கு கிளம்பணும். நைட் லண்டன்ல ஒரு பார்ட்டி இருக்கு. அப்புறம் சிவகாசில ஒரு மைனர் ஆப்ரேஷன் இருக்கு. என்னோட ப்ரெய்ன்ல இருக்குற லாங்குவேஜ் பட்டனை எடுத்திட்டு அங்க A.I. டைமர் வெச்சு மாஸ்க் போடப் போறாங்களாம். ஆர்டர் வந்திருக்கு.. பை.. பை..'\n'ஸீ.யூ.. பை.. எனக்கும் டோக்யோல ஒரு டூயல் க்ளோனிங் ஆப்ரேஷன் இருக்கு. ஒரு பேக் அப்புக்கு க்ளோன் எடுத்திட்டு என்னை அழிச்சிடப் போறாங்களாம். தென் ந்யூ பர்த். த்ரில்லா இருக்கு நெனச்சாலே.. பை.. பை...\nசுஜாதா கதையை படிப்பது போலவே இருந்தது .சும்மா சொல்ல கூடாது ,சயின்ஸ் language ல் கலக்கி இருக்கிறாய் . well done.\nஇரா. வசந்த குமார். said...\nஅருமை அனானி... மிக்க நன்றிகள்.\nஎப்டி எழுதினாலும் வாத்தியார் நடை வந்திடுது. என்ன செய்ய...\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (130)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/74_158347/20180511121111.html", "date_download": "2018-07-20T23:59:13Z", "digest": "sha1:FVFE22DKXR7BPCTAMUF7J3BE37WP4MFF", "length": 9158, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் ஆகவில்லை: அரவிந்த்சாமி வருத்தம்", "raw_content": "பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் ஆகவில்லை: அரவிந்த்சாமி வருத்தம்\nசனி 21, ஜூலை 2018\n» சினிமா » செய்திகள்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் ஆகவில்லை: அரவிந்த்சாமி வருத்தம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் ரிலீஸ் ஆகாததால் நடிகர் அரவிந்த்சாமி ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nமம்மூட்டி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் பாஸ்கர் தி ராஸ்கல். சித்திக் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தமிழ் ரீமேக்கில் மம்மூட்டி வேடத்தில் அரவிந்த்சாமி நடித்தார். படத்துக்கு பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்று தலைப்பு வைக்கப்பட்டது. நாயகியாக அமலா பாலும், குழந்தையாக நைனிகாவும் நடித்துள்ளனர். ரோபோ சங்கர், சூரி உள்ளிட்ட பலரும் படத்தில் உள்ளனர்.\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து தணிக்கை செய்யப்பட்டு படம் வெளியாவதற்குத் தயாராக இருந்த நிலையில், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பணப் பிரச்சினை காரணமாக படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் பிரச்சினைகள் சுமுகமாக முடிக்கப்பட்டு அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் படம் வெளியாவது தள்ளிப்போவது குறித்து அரவிந்த்சாமி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. மிகவும் அதிகமான அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்ற பிறகும் படம் வெளியாவது தள்ளிப்போனது வருத்தத்தை அளிக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. படம் தள்ளிப்போனது தொடர்பாக எந்தக் காரணமும் தெரியவில்லை. எப்போதும் படத் தயாரிப்பாளருக்கு நான் உறுதுணையாகவே இருந்துள்ளேன்.\nஉங்களைப் போன்று நானும் படம் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். இப்படம் எப்போது ரிலீஸ் என்பதை என் ட்விட்டரில் குறிப்பிடமாட்டேன். இப்படத்தைப் பார்க்கும் போது நீங்கள் உண்மையில் ஜாலியாக உணர்வீர்கள். முழுமையான பொழுதுபோக்குப் படம் பார்த்த அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். ரிலீஸ் ஆகும் மற்ற படங்கள் பெரும் வெற்றிபெற வாழ்த்துவதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்கிறேன் என்று அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பொன் மாணிக்கவேல்\nரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படத்தில் சிம்ரன் ஒப்பந்தம்\nமிஷ்கின் அருவருப்பான கருத்து : பிரசன்னா கண்டனம்\nதனுஷ் - கவுதம் மேனனுடன் இணைந்த சசிகுமார்\nஎம்.ஜி.ஆருக்கு நான் தீவிர ரசிகன்: கவிஞர் வைரமுத்து\n‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை தட்டிச்சென்ற செந்தில் கணேஷ்\nஸ்ரீகாந்த், லாரன்சைத் தொடர்ந்து விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiru-padaippugal.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-21T00:03:11Z", "digest": "sha1:XORR4WRGRKAS3UV5DXSW4CJLBDESILSA", "length": 153859, "nlines": 769, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: April 2011", "raw_content": "\nகட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16\nபதிவு செய்த நாள் : April 30, 2011\nகட்டடச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாக அரண்மனையைக் கட்டி எழுப்புவது குறித்து மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் நெடுநல்வாடை என்னும் இலக்கியத்தில் கூறி உள்ளதைப் பார்த்தோம். தொடர்ச்சியை இப்பொழுது காண்போம்.\nவென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்\nகுன்றுகுயின்று அன்ன ஓங்குநிலை வாயில்\nதிருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்\nதருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல்வாடை : 87—90)\nவெற்றிக்கொடியை யானைமீது அமர்ந்து பிடித்து உலா வருவது வழக்கம். அக் கொடி தாழவோ சாய்க்கவோ படக்கூடாது. எனவே யானை மீது அமர்ந்து வெற்றிக் கொடியைப் பிடித்தால் வரும் உயரத்திற்குக் கோபுர வாயில் அமைக்கப்பட்டது. மலையைக் குடைந்து திறந்தவெளி உருவாக்குவதுபோல் (குன்று குயின்று அன்ன) அமைக்கப்பட்ட அகலமும் உயரமும் உடையதாக வாயில் அமைந்தது. எல்லா வகைப் பொருளும் வந்து குவிக்கப்படும் வளமைக்கு எடுத்துக்காட்டான (திருநிலை பெற்ற) குற்றமற்ற சிறப்பினை உடைய முன்றிலை அமைத்து அதில் மணலைக் கொண்டு வந்து பரப்பினர்.\nவெற்றிக் கொடியை யானை மீது உயர்த்திப் பிடித்து உலா வரும் மரபைப் பிற புலவர்களும் கூறி உள்ளனர்.\nகொடி நுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து\n(புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் : பதிற்றுப்பத்து : 52.1)\nமலைஉறழ் யானை வான்தோய் வெல்கொடி வரைமிசை\nஅருவியின் வயின் வயின் நுடங்க (ஆசிரியர் கபிலர் : பதிற்றுப்பத்து :69:1-2)\nஉரவுக் களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை\n(ஆசிரியர் பெருங்குன்றூர் கிழார் : பதிற்றுப்பத்து : 88:17)\nகோல்களிற்று மீமிசைக்கொடி விசும்பு நிழற்றும்\n(புலவர் நெட்டிமையார் : புறநானூறு : 9:7)\nமலையைக் குடைந்து முனிவர் இருப்பிடம் அமைக்கப்பட்டதை ஆசிரியர் மாங்குடி மருதனார்\nகுன்றுகுயின்றன்ன அந்தணர் பள்ளியும் (மதுரைக்காஞ்சி:470) எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இங்கு அவ்வாறு குறிப்பிட்டது கற்பனை யல்ல என்பதையும் மலையைக் குடைந்து திறந்த வெளி அமைப்பது போன்ற அகலமும் உயரமும் உடைய வாசல்கள் முன்பு அமைக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ளலாம்.\nஉழைப்பாலும் இயற்கையாலும் வணிகத்தாலும் பெறும் செல்வங்களுடன் பகைவர் போர்க்களத்தில் விட்டுச் செல்லும் யானைகளும் பகை நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் குதிரைகள், பசுக்கள், செல்வங்கள் முதலானவையும் தோழமை நாட்டினர் திறையாகச் செலுத்தும் செல்வங்களும் எனப் பல்வகைச் செல்வங்கள் வந்து குவியும் இடம் ஆதலின், செல்வமாகிய திருநிலை பெற்றது எனக் கூறியுள்ளார். ஆசிரியர் மாங்குடி மருதனாரும்\nகங்கைஅம் பேரியாறு கடல்படர்ந் தாங்கு\nஅளந்து கடையறியா வளம்கெழு தாரம் (மதுரைக்காஞ்சி 696-697)\nஎனவே, பல்வகை வளங்களும் குவிப்பதற்கு ஏற்ற வகையில் முகப்பு இடத்தையும் வாசலையும் அகலமாகவும் உயரமாகவும் அமைத்திருந்தனர் என்பது சரிதான்.\nதனி வீடுகளில் விழா அல்லது சிறப்பு நாட்களில் வீட்டின் முன்புறம் மணல் பரப்பும் பழக்கமும் இப்பொழுதும் உள்ளது. அவ்வாறு மணலைக் கொண்டு வந்து (தருவித்து) முற்றத்தில் பரப்புவது என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பழக்கமாக இருந்துள்ளது. பிற இலக்கியங்களிலும் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆசிரியர் மாங்குடி மருதனார்,\nதருமணல் முற்றத்து அரிஞிமிறு ஆர்ப்ப (மதுரைக்காஞ்சி 684)\n(அரிஞிமிறு – வண்டுகளும் ஞிமிறுகளும்) என்கிறார்.\nவிழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்\nபழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் (மணிமேகலை : 1:50-51)\nஎன்கிறார். எனவே, வீடுகளில் மட்டும் அல்லாமல் அகலமான வீதிகளிலும் மன்றங்களிலும் மணல் பரப்புவதும் அவ்வப்பொழுது பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனலாம்.\nஎனவே, வீடுகளின் முன்பக்க முற்றங்களில் மணலைக் கொண்டு வந்து பரப்பும் அளவிற்கு ஒவ்வொரு வீடும் மிகப் பெரியதாக அமைக்கப்பட்டு இருந்துள்ளன.\nஉயரமான, அகலமான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதை மேலே உள்ள வரிகள் மூலம் அறிந்த நாம், பிற சிறப்புகளை அடுத்துக் காணலாம்.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 4:47 PM\nகட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -15\nபதிவு செய்த நாள் : April 28, 2011\nவானளாவியும் அகன்றும் உருவாக்கிய பழந்தமிழர் கட்டடப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாக நெடுநல்வாடை என்னும் இலக்கியச் சான்றை முன்னர்ப் பார்த்தோம். கட்டுமானப் பணி சார்ந்த தச்சுப்பணியைப் பற்றிய குறிப்பை இப்பொழுது காண்போம்.\nகட்டடம் கட்டும்பொழுது முதலில் வாயில் நிலைகளை அமைத்தல் இப்போதைய வழக்கம். இப்பழக்கம் காலங்காலமாக நம்மிடம் இருந்து வந்துள்ளது. எனவே, முதலில் உயர்ந்த வாயிலுக்கான நெடுநிலை அமைப்பது குறித்து ஆசிரியர் நக்கீரனார் பின்வருமாறு கூறி உள்ளார்:-\nபருஇரும்பு பிணித்துச், செவ்வரக்கு உரீஇத்\nநாளொடு பெயரிய கோள்அமை விழுமரத்துப்\nபோதவிழ் குவளைப் புதுப்பிடி கால்அமைத்து\nதாழொடு குயின்ற போரமை புணர்ப்பில்\nகைவல் கம்மியன் முடுக்கலில் புரைதீர்ந்து\nஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை (நெடுநல்வாடை 80-86)\nஉயரமும் அகலமும் உடைய வாயில்களுக்கு – ஒற்றைக் கதவுகளாக இல்லாமல் இருபுறமும் மூடும் வகையில் – இரட்டைக் கதவுகளே அமைக்கப்பட்டன. மிக அகலமான வாசல்களுக்கு மடக்கி மூடும் கதவுகள் அமைக்கப்பட்டன (துணைமாண்கதவம்). அவ்வாறு அமைக்கும் பொழுது அவற்றைப் பிணிப்பதற்கு ஆணி முதலான இரும்புப் பொருள்கள் பயன்படுத்தப் பெற்றன. மரக் கதவுகளுக்கு நிறம் ஊட்டுவதற்குச் செவ்வரக்கு (சாதிலிங்கம்) பூசப்பட்டது,\nஅழகிய வேலைப்பாடு, உறுதி, தோற்றப் பொலிவு முதலியவற்றால் சிறப்பு பெற்றனவாய் அவை அமைந்தன. பல இணைப்புகளாகக் கதவுகள் உருவாக்கப்பட்டாலும் இணைக்கப்பட்டதற்கான அடையாளம் தெரியாதவகையில் மாட்சிமை மிக்கதாக (இணைமாண்டு) அக் கதவுகள் அமைந்தன. உத்தரம் என்பது ஒரு விண்மீனின் பெயர். கதவு நிலையில் மேல் இடப்படும் பாவுகல்லின் பெயர் உத்தரக்கற்கவி என்பதாகும். எனவே, உத்தரம் என்னும் விண்மீன் பெயர் உடைய உத்தரத்தில்(நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து) குவளைப் பூ வடிவிலான புதுமையான பிடியைப் பொருத்தினர் (போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்து); கதவின் பகுதியாகவே தாழ்ப்பாளைப் பொருத்தினர்; கைத்திறன் மிகுந்த கம்மியர்கள் நன்கு முடுக்கினர்; இடைவெளி தெரியாத அளவில் (புரை தீர்ந்து) ஒற்றைக் கதவுபோல் உருவாக்கினர்; வெண்சிறுகடுகினை (ஐயவி)யும் நெய்யையும் அதில் பூசினர். இவ்வாறு வாயிலுக்குரிய நெடிய நிலையினை அமைத்தனர்.\nஇவ்வாறு கதவுகளில் வெண்சிறுகடுகையும் நெய்யையும் கலந்து கதவுகளில் பூசும் வழக்கத்தை ஆசிரியர் மாங்குடி மருதனார்\nதொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை\nநெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்\nமழையாடு மாடம் (மதுரைக்காஞ்சி : 253-255)\nபுலவர் உறையூர் கதுவாய்ச் சாத்தனார்\nநெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள்காழ்\nவிளங்கு நகர் விளங்க (நற்றிணை : 370.3-4) என்கிறார்.\nநெய் என்பதைப் பாலில் இருந்து பெறும் நெய்என்றே அனைவரும் பொருள் கொண்டுள்ளனர். அவ்வாறு பொருள் கொண்டதால் தெய்வ வணக்கத்திற்காக நெய் பூசியதாகத் தவறாகக் கருதி உள்ளனர். எள்ளில் இருந்து பெறப்படுவதை எள் நெய் என்பது போல் நெய் என்பது பொதுச்சொல். கதவுகளுக்கு மெருகேற்றப் பயன்படுத்திய நெய்யை – மெருகெண்ணெய்யை – நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம்.\nகதவுகளை அமைக்கும் பொழுதே சீரும் சிறப்புமாகவும் உலுத்துப் போகாமலும் அரிக்கப்படாமலும் நிலைத்து நிற்கும் வகையில் சிறந்த மரத்தால் (விழுமரத்து) அமைத்ததுடன் மெருகுநெய்யும் பூசிப் பாதுகாத்து உள்ளனர் என்பதே சரியானதாகும்.\nஇவற்றின் தொடர்ச்சியான சிறப்பை அடுத்தும் காண்போம்.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 6:38 AM\nகட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -14\nபதிவு செய்த நாள் : April 26, 2011\nபழந்தமிழ் நாட்டில் இன்றைய கட்டடங்களைப் போலவும் சில நேர்வுகளில் அவற்றை விடச் சிறப்பாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டமையைத் தொடர்ந்து பார்த்தோம். ஊர்களும் நகர்களும் நகரமைப்பு இலக்கணத்திற்கு இணங்க அமைக்கப்பட்டிருந்தமையும் கட்டட அமைப்பின் சிறப்புகளை உணர்த்துவதாகக் கருதலாம். இன்றைய மாதிரி நகர் அமைப்புபோல் அன்றைய ஊர்கள் அமைந்திருந்தன. பரிபாடல் இணைப்பு (8:1-6) நமக்கு ஊர் அமைப்பையும் அதன் மூலம் கட்டட அமைப்பையும் விளக்குகின்றது. புலவர் பின்வருமாறு அவற்றை விளக்குகிறார் : -\nதாமரைப் பூவைப் போன்றது சீர் மிகுந்த ஊர்; தாமரைப் பூவின் இதழ்களைப் போல் தெருக்கள் அமைந்துள்ளன. பூவின் நடுவே உள்ள மொட்டைப் போன்றது அரண்மனை; அம் மொட்டில் உள்ள தாதுக்களைப் போன்றவர்கள் தமிழ்க்குடி மக்கள்; அத்தாதினை உண்ண வரும் பறவைகளைப் போன்றவர்கள் பரிசுகள் பெற வருவோர்.\nமாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்\nபூவொடு புரையும் சீர்ஊர்; பூவின்\nஇதழகத்து அனைய தெருவம்; இதழகத்து\nஅரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்;\nதாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்;\nதாதுண் பறவை அனையர் பரிசில் வினைஞர்\nஎனவே, நகரம் தாமரைப்பூவின் இதழ்களின் அமைப்பைப் போன்று சீரிய நிலையில் சிறப்பாக இருந்துள்ளமை நன்கு புலனாகும்.\nபொறியியல் பட்டம் பெற்றவர்களும் மரபுக் கட்டடக்கலையில் பட்டம் பெற்றவர்களும் கட்டடக்கலையில் பட்டம் பெற்றவர்களும் இன்றைக்குக் கட்டடப்பணிகளை மேற்கொள்கின்றனர். அதற்கான துறை நூல்களும் உள்ளன. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டடஅறிவியல், வானறிவியல் நூல்களைப் படித்தவர்கள்தாம் கட்டடப் பணிகளில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். அத்தகைய நூல்கள் இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்தாலும் அவ்வாறான நூல்கள் இருந்தமைக்கான குறிப்புகள் உள்ளன.\nஅரண்மனை அமைப்பு குறித்து ஆசிரியர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், நெடுநல்வாடையில் தெரிவித்துள்ளமை இன்றைக்கும் என்றைக்கும் சிறப்பான கட்டட அமைப்பிற்கு எடுத்துக்காட்டாகும்.\nஅரண்மனையை எழுப்ப வேண்டும் எனில் அதற்கு அடிக்கல் நாட்டுவதற்குரிய நாளைத் தேர்ந்தெடுத்தே அப்பணியைத் தொடங்குவர். நல்ல நாள் என்பது மூட நம்பிக்கையின்படி இல்லாமல், மழை போன்ற தொந்தரவு இல்லாக் காலத்தில் தொடங்க வேண்டும் என்பதற்காகச் சித்திரைத் திங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.\nகட்டட நூலில் நன்கு புலமை பெற்றவர்கள், சித்திரைத் திங்களில் 10 ஆம் நாளில் இருந்து 25 ஆம் நாள் வரை உள்ள ஏதேனும் ஒரு நாள் நண்பகல் பொழுதில் இருகோல்நட்டு அந்தக்கோலின் நிழல் வடக்கிலோ தெற்கிலோ சாயாமல் இருந்தால் அந்த நாளில் அரண்மனைக்குத் திருமுளைச் சாத்துச் செய்வர் (அடிக்கல் நாட்டுவர்). இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்த காரணம், அப்பொழுதுதான் சூரியன் பூமியின் நடுவாக இயங்கும்.\nபுலவர் நக்கீரனார் பின்வருமாறு இதனைத் தெரிவிக்கிறார் : -\nவிரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்\nஇருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு\nஒருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து\nநூலறி புலவர் நுண்ணிதில் கயிறிட்டுத்\nதேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்\nபெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து\nஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பின் (நெடுநல்வாடை : 72-79)\nமாதிரம் என்றால் திசை என்றும் வானம் என்றும் பொருளுண்டு. விரிகதிர் என்பது விரிந்து செல்லும் சூரியனின் கதிரைக் குறிக்கின்றது. வியல்வாய் மண்டிலம் என்பது அகன்ற பரப்பினை உடைய கதிரவனின் மண்டிலத்தைக் குறிக்கிறது. நிலத்தில் இரண்டு இடங்களில் கோலை நடுவதாலும் அவற்றால் நிழல்கள் விழுகின்றனவா என்பதன் அடிப்படையில் சூரியனின் இயக்கத்தைக் குறித்து அறிவதாலும் இருகோல் குறிநிலை என்கிறார். வழுக்காது என்பது கீழே சாயாத நிழலைக் குறிக்கின்றது. ஒரு திறம் சாரா என்பது வடக்கிலோ தெற்கிலோ நிழல் சாயாமல் இருப்பதைக் குறிக்கின்றது. அரைநாள் அமயம் என்பது பகலில் பாதியாகிய உச்சிப் பொழுதினைக் குறிக்கின்றது. புலவர் என்போர் இலக்கியப் புலவர் மட்டுமல்லர்; ஏதேனும் ஒரு துறையறிவில் புலமை உடையவர் யாவரும் புலவரே. அந்த வகையில் கட்டட அறிவியலில் புலமை பெற்றவர்களைக் குறிக்கின்றது. கட்டடம் கட்டுபவர்கள் கட்டுமானத்திலும் சிற்பத்திலும் வல்லவராக இருத்தல் வேண்டும். வானறிவியலும் அறிந்தால்தான் கட்டுமானப்பணியைத் தொடங்குவதற்குரிய காலத்தைத் தேர்ந்தெடுக்க இயலும். இன்றைக்கும் கொத்தனார்கள் நூலிட்டுக் கட்டுமானப் பணியை ஆற்றுவதை நாம் காணலாம். அதுபோல் கணக்கிடுதலில் எவ்வகைத் தவறும் நேராமல் மனைக்கு நூலிட வேண்டி உள்ளதால், நுண்ணிதின் கயிறிட்டு எனக் குறித்துள்ளார். தேஎங்கொண்டு தெய்வம் நோக்கி என்றால் எந்த எந்தத் திசைகளில் எவை எவை அமைய வேண்டும் எனக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை வணங்கி என்றும் அரண்மனையில் எந்தத் திசையில் தெய்வ உருவங்களை அமைக்கலாம் எனக் குறித்துக் கொண்டு என்றும் பொருள் கொள்வர். பெரும்பெயர் மன்னன் என்பது அரசர்க்கு அரசரான வேந்தரைக் குறிக்கிறது. (இந்த இடத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கின்றது.) வேந்தருக்கேற்றவாறான அரண்மனையை வாழ்விடமனை, அந்தப்புரம், மன்றம், நாள்ஓலக்க மண்டபம், படை வீடு, கருவூலம், ஓவியக்கூடம், பூங்கா, வாயில்கள், கோபுரங்கள், அகழி, மதில், கோட்டை என்பன போல் பலவாறாக வகுத்துத் திட்டமிட்டு உரியவாறான வரைபடங்களை இட்டு, அதற்கிணங்கப் பணிகளைத் தொடங்குதலாகும். ஒருங்குடன் வளை, ஓங்குநிலை வரைப்பில் என்பது இவை யெல்லாம் ஒருங்கே அமைந்த உயர்வான மதிலை உடைய வளாகத்தைக் குறிக்கிறது.\nஇவ்வாறு அரண்மனை அமைப்பதன் தொடக்கப்பணி நக்கீரரால் குறிக்கப்படுகின்றது. எனவே, மிகச்சிறந்த கட்டட வல்லுநர்கள் அக்காலத்தில் இருந்துள்ளனர் என்பதை நாம் உணரலாம். இதற்கடுத்து அவர்கள் மேற்கொள்ளும் பணிகளைத் தொடர்ந்து காணலாம்.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 3:50 PM\nகட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 13http://natpu.in/\nபதிவு செய்த நாள் : April 25, 2011\nமுன்னரே குறிப்பிட்டவாறு உயிரியறிவியலும் பயிரறிவியலும் தனியே பார்க்கப்பட வேண்டியவையே இருப்பினும் இங்கே நாம், கட்டட அறிவியல் குறித்துப் பார்த்தாலும் கட்டட அமைப்பிற்குத் துணைநிற்கும் தோட்ட வளர்ப்பு குறித்தும் கால்நடை வளர்ப்பு குறித்தும், சிறிது அறிவதும் பொருத்தமானதே என்பதால் நாம் மனைத்தோட்டம் குறித்துப் பார்த்தோம். இனி மனைவளர்ப்பு உயிரினங்கள் சில குறித்துக் காண்போம்.\nதோட்ட அமைப்பைச் சார்ந்தே வீடுகள் அமைக்கப்பட்டமை போல் உயிரினங்களின் வளர்ப்பிற்கும் ஏற்ற அளவில் அவை சிறப்பாக அமைக்கப்பட்டன.\nவீடுகளில் பறவைகள் வளர்க்கப்பட்டன.; அதற்கேற்பவே வீடுகளும் அமைக்கப்பட்டன. வீடுகளில் புறாக்கள் வளர்க்கப்பட்டமையைப் புலவர் ஒருவர் மனையுறை புறவு (நற்றிணை:162.1) என்றும் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மனைஉறை புறவின் செங்காற்சேவல் (அகநானூறு : 254.5) என்றும் (செங்காற்சேவல் – கால்கள் சிவப்பு நிறமாக உள்ள ஆண்புறா) குறிப்பிடுகின்றனர்\nகோழிகள் வளர்க்கப்பட்டமையைப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார்,\nமனையுறை கோழிக் குறுங்கால் பேடை (குறுந்தொகை : 139.1) என்றும்,\nமனைச் செறிகோழி (அகநானூறு: 122.16) என்றும், புலவர் மாமூலனார், மனைஉறை கோழி (அகநானூறு: 187.14) என்றும், கருவூர் நன்மார்பனார்,\nமனைஉறைக் கோழி (அகநானூறு : 277.15) என்றும், மதுரை நக்கீரர்,\nமனைக்கோழி (புறநானூறு 395.9) என்றும் குறிப்பிடுகின்றனர்.\nகுருவிகள் மனைகளில் வளர்க்கப்படுவதைப் புலவர் மாமலாடனார் (குறுந்தொகை : 46.2) பெருங்குன்றூர்க்கிழார் (புறநானூறு : 318.4) ஆகியோர்\nமனையுறை குரீஇ எனக் குறிப்பிட்டுள்ளனர்.\nவீடுகளில் நாய் வளர்க்கப் பட்டதும் புலவர் மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் என்பவரால்\nமனைவாய் ஞமலி (நற்றிணை : 285.5) எனக் குறிக்கப்பட்டுள்ளது.\nகறவை மாடுகள் வளர்க்கப்படுவதைச் சோழன் நல்லுருத்திரன் கலித்தொகை (111.2)யில் குறிப்பிட்டுள்ளார்.\nகன்றை ஈன்ற பசுக்களின் கூட்டம் வீடுகளில் நன்றாகப் பசியார புல் மேய்ந்து இருக்கும் நிலையை விளக்கி வீடுகள் பசுக்கூட்டத்தை வளர்க்கும் வகையில் பெரிதாக இருந்தன என்பதையும் பசுக்கள் வளர்க்கப்பட்டதையும் புலவர் கபிலர் (புறநானூறு :117.4-5)\nமனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்\nஆமா நெடுநிரை நன்புல் ஆர\nஇவ்வாறு தோட்டப்பயிருக்கும் கால்நடைகள், பறவைகள் வளர்ப்பிற்கும் ஏற்ற முறையில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇயற்கையோடு இயைந்த சூழலில் வீடுகளைக் கட்டி வாழ்ந்தனர் நம் முன்னோர் – அன்று\nஇயற்கையாலும் செயற்கையாலும் இடருற்று அழிகின்றனர் நம்மவர்கள் – இன்று\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 5:08 AM\nகட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 12\nபதிவு செய்த நாள் : April 22, 2011\nமிகச் சிறந்த கட்டட அமைப்பிற்குச் சான்றாக நெடுநல்வாடை இலக்கியம் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்க்கும் முன்னர், வீடுகளோடு தொடர்புடைய செடி, கொடி, மரம், கால்நடைகள், பறவைகள் வளர்ப்பு குறித்துச் சிறிது பார்ப்போம்.\nவீடுகள் கட்டட அறிவியலுக்கு எடுத்துக்காட்டானவை. எனினும் மரம், செடி, கொடிகளையும் பறவையினங்களையும் விலங்கினங்களையும் வளர்க்கும் தோட்ட அறிவியல், பறவையியல், விலங்கியல் முதலான பிற அறிவியலுக்கும் ஏற்பவே வீடுகள் அமைக்கப்பட்டன. எனவே, அவை குறித்து வீடுகளின் தொடர்ச்சியாகக் காண்பதும் பொருத்தமானதே.\nநல்ல காற்றிற்காகவும் உணவுப் பொருள் தன்னிறைவிற்காகவும் வீடுகளில் தோட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை முற்றங்களில் பூச்செடிகளாகவும் கொடிகளாகவும் வீட்டைச் சுற்றிய பகுதிகளில் தோட்டமாகவும் தோப்பாகவும் அமைந்திருந்தன. வீடுகளில் வளர்க்கப்படும் மரத்தை மனைமரம் எனப் புலவர் மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் (அகநானூறு 58.13), புலவர் பாண்டரங் கண்ணனார் (புறநானூறு : 16.5) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.\nவீட்டின் நடுவே உள்ள முற்றத்தில் முல்லை வளர்க்கப்பட்டமையைப் புலவர் ஒருவர்\nமனைநடு மௌவல் (நற்றிணை 115.6 ) என்கிறார்.\nவீட்டில் நொச்சி வளர்க்கப்பட்டமையைப் புலவர் காவன் முல்லைப் பூதனார்\nமனைஇள நொச்சி ( அகநானூறு : 21.1) என்றும் புலவர் காப்பியஞ்\nமனைமர நொச்சி (நற்றிணை : 246.3) என்றும் பரணர்\nமனைவளர் நொச்சி (அகநானூறு : 367.4) என்றும் குறிப்பிடுகின்றனர்.\nவயலை வளர்க்கப்பட்டமையைப் புலவர் மருதம்பாடிய இளங்கடுங்கோ\nமனைநகு வயலை (அகநானூறு: 176.13) என்றும் புலவர் ஓரம்போகியார்\nமனை நடு வயலை (ஐங்குறுநூறு : 11.1) என்றும் குறிப்பிடுகின்றனர்.\nபுலவர் கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் வீட்டிற்கு முன்பக்கம் முற்றம் அமைக்கப்பட்டு அதில் பூஞ்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறார். அம் முன்முற்றம் குரவை ஆடும் வகையில் இடப்பரப்பு உடையதாகவும் இருந்துள்ளது. இவற்றை\nமணி ஏர் அரும்பின் பொன்வீ தாஅய்\nவியல்அறை வரிக்கும் முன்றில், குறவர்\nமனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும் (அகநானூறு: 232.8-10)\n(வீட்டு முற்றத்தில் பொன்போன்ற பூக்கள், மணியைப் போன்று அரும்புகளாக மலர்ந்து உள்ளன. அவை கீழே விழுந்து பரவி அகலமான பாறைகளை அழகுபடுத்துகின்றன. அதில் குறவர்கள், அவ்வீட்டில் உள்ள ஆடலில் வல்ல மகளிரோடு குரவை ஆடுவர். அறை – பாறை.)\nவீட்டுத் தோட்டத்தில் மிளகுக் கொடி வளர்த்துள்ளனர்; குடிலின் இறவாணம் குறுகியதாக உள்ளது. இக்கருத்தை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்\nகுறுகல் நண்ணிய கறிஇவர் படப்பைக்\nகுறிஇறைக் குரம்பை நம் மனை (அகநானூறு: 272.10-11)\n(கறிஇவர்-மிளகுக் கொடி படர்ந்த; குறிஇறைக் குரம்பை-குறுகிய இறையை (இறவாணத்தை) உடைய குடில்)\nபுன்னை மரங்கள் வளர்க்கப்பட்டதைப் புலவர் மோசிக்கரையனார்\nபொழில்மனைப் புன்னை (அகநானூறு 260.8) என்கிறார்.\nசுவையான பழம்தரும் இரவமரத்தின் தழைகளுடன் வேப்ப மரத்தின் இலைகளையும் வீட்டின் இறவானத்தில் செருகி வைப்பதைப் புலவர் அரிசில் கிழார்,\nதீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ (புறநானூறு : 281.1) எனக்\nபொதுமன்றத்தில் உள்ள விளாமரத்தின் பழம் வீட்டருகே வீழ்ந்ததைப் புலவர் கருந்தும்பியார்,\nமன்ற விளவின் மனைவீழ் வெள்ளில் (புறநானூறு:181.1) எனக்\nகுறிப்பிட்டுள்ளார். (வெள்ளில் – விளாம்பழம்)\nஒவ்வொரு நாட்டிலும் காவல் மரம் என ஒன்றை வளர்த்து அதற்கு முதன்மை கொடுத்து வந்தனர். அரண்மனையில் வளர்க்கப்படும் காவல் மரம் என்பது அரசரின் வெற்றியின் அடையாளமாகக் கருதப்பட்டது. புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் (கடிமரம் தடிதல் ஓம்பு : புறநானூறு 57:10), புலவர் கல்லாடனார் ( கடிமரந் துளங்கிய காவும் : 23: 9-10) ஆகியோர் பகைநாட்டின் காவல்மரம் குறித்துக் கூறியுள்ளனர். (வேந்தர் வளர்க்கும் காவல்மரம் போன்றே நம் முன்னோர்கள், ஒவ்வொரு கோயிலிலும் தல மரம் என ஒரு மரத்தை வளர்த்துச் சுற்றுப்புற அறிவியலில் கருத்து செலுத்தி உள்ளனர். இப்பழக்கம் இன்றுவரையும் கோயில்களின் உள்ளமையை நாம் காணலாம்.)\nபயிரறிவியல் குறித்துத் தனியாக விரிவாக ஆராயும் அளவிற்குச் செய்திகள் உள்ளன. ஆனால், வீட்டில் மரங்கள் வளர்க்கும் அளவிற்கும் தோட்டங்கள் அமைக்கும் அளவிற்கும் கட்டடங்கள் அமைக்கப்பட்டன என்பதால் இங்கே அவை பார்க்கப்பட்டன. இப்பொழுதோ இட நெருக்கடி என்ற பெயரில் ஒவ்வொரு வீடும் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்டு மர வளர்ப்பிற்கு இடமில்லாமல் அமைக்கப்படுகின்றன\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 5:08 AM\nகட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -11\nபதிவு செய்த நாள் : April 21, 2011\nகட்டடங்கள் என்பன வீடுகள் அல்லது மாளிகைகள் முதலானவற்றுடன் அறச்சாலை முதலானவற்றையும் குறிக்கும். ஆங்காங்கே வழி நடைப்பயணத்திற்கென மாந்தர்க்குச் சோறிடும் அறச்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. இவை போல் கால்நடைகளுக்கென வைக்கோல் இடும் சாலைகளும் வைக்கோல் தின்று வயிறு நிறைந்த உடன் எருதுகள் நீர் குடிக்க வேண்டும் என்பதால் நன்னீர்க்குளங்களும் அமைத்து இருந்து உள்ளனர். துறவிகள் தங்கும் தவப்பள்ளிகளும் அமைத்திருந்தனர். குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளே அடக்கின முன்றிலை உடைய பெரிய எருத்திற்கு வைக்கோலிடும் பல சாலையினையும் தவம்செய்வோர் உறையும் இடங்களையும் உடைய தழைத்துத் தாழ்ந்தபொழில்கள் சூழ்ந்த தவப்பள்ளிகளை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்,\nதவப்பள்ளித் தாழ்காவின் (பட்டினப்பாலை 51-52)\n‘வகைபெற எழுந்து வானம் மூழ்கிச்\nசில்காற் றிசைக்கும் பல்புழை நல்இல்‘ (357-8)\nஎன்னும் ஆசிரியர் மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி அடிகட்கு, ‘மண்டபம், கூடம், தாய்க்கட்டு, அடுக்களை என்றாற் போலும் பெயர்களைப் பெறுதலின், வகைபெற வெழுந்தென்றார்‘ என்று நச்சினார்க்கினியர் சிறப்புரை எழுதி உள்ளார். இதனை மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் விளக்கமாக,\nஒவ்வொரு மாடமும் அல்லது மாளிகையும், சுற்றுச்சுவர், முகமண்டபம், தலைவாசல், இடைகழி(நடை), முன்கட்டு, உள் முற்றம், பின்கட்டு, கூடம், அடுக்களை (சமையலறை), புழைக்கடை (கொல்லைப்புறம்), மனைக்கிணறு, குளிப்பறை, சலக்கப்புரை (கழிவறை), சாலகம் அல்லது அங்கணம் என்னும் பகுதிகளையுடைய தாயிருந்தது; மேனிலையில் நிலாமுற்றமிருந்தது எனத் தெரிவிக்கிறார்.\nஇவற்றுடன், அக்கால மாளிகைகள், காற்றோட்டத்திற்காகக் காலதர், சாளரம், பலகணி என்னும் பல்வகை அமைப்புகளைப் பெற்றிருந்தன. இன்றைக்கு நாம் பலகணி வசதி உடன் தனியாக வெண்டிலேட்டர் (ventilator) என்னும் வசதியையும் வைத்துள்ளோம். அதனைக் குறிப்பதுதான் காலதர் என்பது. ( கால் – காற்று ; அதர் -வழி; காற்று வரும் வழி). அறிவியல் சார்ந்த கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகக் காலதரைக் குறிப்பிடலாம்.\nமுரட்டுத்துணியால் அமைக்கப்பட்ட கூடாரம், படமாடம் என்றும் திரையால் அமைக்கப்பெற்ற மண்டபம், மண்டப எழினி என்றும் சொல்லப்பட்டமையால் கட்டட அழகிற்குத் துணியையும் இக்காலம்போல் அன்றே பயன்படுத்தி உள்ளனர் எனலாம்.\nகுற்றமற்ற சிறப்பை உடைய மாளிகை பற்றி ஆசிரியர் இளங்கோ அடிகள்,\n‘சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்\nமுடியர சொடுங்கும் கடிமனை‘ (சிலப்.14:146-7) எனக் கூறி உள்ளார்\nஇதற்கு விளக்கம் தரும்பொழுது அருஞ்சொல்உரைகாரர் ஓடு கொண்டு வேயப்படாமல் பொன்னால் வேயப்பட்ட மனை என்று விளக்கம் தருகிறார். ஆசிரியர் சாத்தனாரும் காஞ்சி நகரில் கூடுதற்குரிய பொது அம்பலமும் பொன்னால் வேயப்பட் டிருந்ததாகச்\nசாலையுங் கூடமும் தமனியப் பொதியிலும்‘ (மணிமேகலை : 28: 66)\nஎன்னும் அடியில் தெரிவிக்கிறார். எனவே, சுடாத மண், சுட்டமண், ஓடு என்பனவற்றைக் கொண்டுமட்டும் அல்லாமல் பொன்னையும் கொண்டு கூரைகள் வேயப்பட்டிருந்தமை செல்வச் செழிப்புடன் கட்டடக்கலைச் சிறப்பிற்கும் சான்றாகும்.\nமன்றம், அம்பலம், பொதுவில், அரண், மதில் எனப் பலவாக அமைந்தனவும் கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகும். இவற்றைப் பிறிதொரு சமயம் பார்ப்போம். இதுவரை பார்த்த கட்டடச் சிறப்பிற்கு முத்தாய்ப்பாக நெடுநல்வாடை கூறும் கட்டட அமைப்பை அடுத்துப் பார்க்கலாம். அதற்கு முன்னர், கற்பனைக்காக அல்லது உயர்வு நவிற்சிக்காகக் கட்டடங்கள் பெரிய அளவில் இருந்தமையாகக் கூறியதாகக் கருத வாய்ப்பில்லை என்பதை நாம் தெளிய வேண்டும். ஏனெனில், சிறிய வீட்டினை அவ்வாறே குறிப்பிட்டுள்ளனர். (மனை என்பதை மனையில் நடத்தும் இல்லறத்தைக் குறிக்கவும் பயன்படுத்தினர். குடும்ப ஒளிவிளக்காகத் திகழும் தலைவனை (அல்லது குடும்ப விளக்காகிய தலைவியன் கணவனை)ப் புலவர் ஐயூர் முடவனார்\nமனைக்கு விளக்கு ஆகிய வாள்நுதல் கணவன் (புறநானூறு : 314.1)\nஎன்று குறிப்பிடுகிறார்.) உள்ளது உள்ளவாறுதான் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்பதற்குச் சில சான்றுகள் பார்க்கலாம்.\nஇலைவேய்ந்த குடிசைகள், குற்றில்கள், சிற்றில்கள், மண்சுவர்க்கூரை வீடுகள், பச்சைச் செங்கல் சுவர்க் கூரை வீடுகள், சுட்ட செங்கல் சுவர்க்கூரை வீடுகள், எனப் பலவகையான உறையுள் (குடியிருக்கும் வீடுகள்) பற்றிக் குறிப்பிட்டு உள்ளனர்.\nபுலவர் முதுகண்ணன் கூவை இலைகளால் வேயப்பட்ட நான்கு கால்களை உடைய பந்தல் போல விளங்கும் சிறு குடிசையைக்\nகூவை துற்ற நாற்கால் பந்தர்ச்\nசிறுமனை (புறநானூறு : 29.19-20)\nஎனக் குறிப்பிட்டுள்ளார். சிறிய குடிலைப்\nபண்ணன்சிறுகுடி (புறநானூறு 15:13) என்கிறார் புலவர் கோவூர்க்கிழார்.\nபெரிய கோலங்கள் மூலம் அழகு சேர்த்துள்ள சிறிய வீடுகளைப் புலவர் மதுரை மருதனிளநாகனார்\nஅகல்வரிச் சிறுமனை (நற்றிணை : 283.3) என்பதன் மூலம்\nஎலிகள் மடிந்து கிடக்கும் பழைய வீட்டைப் புலவர் பெருங்குன்றூர்க் கிழார்\nஇல்எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் (புறநானூறு 211.19) எனக்\nகுறிப்பிட்டுள்ளார். இதைப்போன்ற பாழடைந்த வீடுகளை உள்ளவாறே பாழடைந்த நிலையில் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇயல்பான மனைகள் பற்றியும் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் (முல்லைமாலை நகர் புகல : அகநானூறு: 324.15), புலவர் ஓதலாந்தையார்(மனைகெழுபெண்டிர் : குறுந்தொகை: 382.5), புலவர் மருதனிளநாகனார் (மணமனை : கலித்தொகை : 68.18; 70.10), மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் (இம்மனை அன்று; அஃது உம்மனை : அகநானூறு 56.14), எழூஉப்பன்றி நாகன் குமரனார் (முருகுமனை: அகநானூறு: 138.10), புறத்திணை நன்நாகனார் (மனை என்னாம்: புறநானூறு : 384.13), புலவர்கோமான் நெடுங்கோட்டனார் (கடிமனை : நற்றிணை 40.1), ஆசிரியர் புலவர் முடத்தாமக்கண்ணியார் (பொருநராற்றுப்படை : 185, 223) ஆசிரியர்புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பெரும்பாணாற்றுப்படை (256,299) ஆசிரியர் புலவர் மாங்குடி மருதனார் (மதுரைக்காஞ்சி : 268,423,423) ஆசிரியர் புலவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் (நெடுநல்வாடை : 45) ஆகியோர் குறித்துள்ளனர்.\nபொதுவாக எவ்வகை அடைமொழியும் இன்றி, இல்லம் என்றும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் (பசிப்பிணி மருத்துவன் இல்லம் : புறநானூறு :173), புலவர் கயமனார் (பெருஞ்சோற்று இல்லத்து : அகநானூறு : 275.9), புலவர் நல்லந்துவனார் (கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்ற : கலித்தொகை : 142.64), புலவர் ஒக்கூர் மாசாத்தியார் (மெல்லிய அரிவை இல் : அகநானூறு: 384.7) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.\nஎனவே, சிறிய வீடுகளைச் சிறிய வீடுகளாகவே குறிப்பிட்டுள்ளதால், உள்ளது உள்ளபடி பன்மாடக் கட்டடங்களை அவ்வாறுதான் குறிப்பிட்டள்ளனரே தவிர, மிகையாகவோ புனைந்துரையாகவோ கூறவில்லை.\nமேலும், குடி, நகர், மாளிகை என்னும் தமிழ்ச் சொற்கள் இந்திய நிலப்பரப்பு முழுமையும் சமசுகிருதம் முதலான பிற மொழிகளில் அவ்வாறே பயன்படுத்தப்பட்டு வருவதை நோக்குமிடத்து இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுமையும் அன்று பரவி இருந்த தமிழர்கள் எல்லா இடங்களிலும் சிறப்பான கட்டடங்களை எழுப்பி வசித்து வந்துள்ளனர் என உணரலாம்.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 8:09 AM\nகட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -10\nபதிவு செய்த நாள் : April 20, 2011\nகட்டடங்கள், அகலமாகவும் உயரமாகவும் நன்முறையிலும் வளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நாகரிகச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாகவும் பாதுகாப்பு ஏந்து(வசதி)களுடனும் அமைக்கப் பட்டன என முன்னரே கண்டோம். வீடுகள் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தன பற்றிய புலவர்கள் சிலர் கருத்துகளைப் பார்ப்போம். புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ, கடிமனை ( கலித்தொகை : 24.9) என்றும் புலவர் மதுரை மருதனிளநாகானர், கடிமனை மாடத்து (அகநானூறு: 255.18) என்றும் பாதுகாப்பு அமைந்த மாளிகைகளைக் குறிப்பிடுகின்றனர்.\nபெரிய காவலுள்ள வலிமையான வீடுகளையும் வீடுகளைச் சுற்றி அமைந்த புலால் மணம் மிக்க அம்புகள் ஏந்திய வீரர்களின் காவல் கட்டுகளையும் குறிப்பிட்டு இன்றைய வல்லம் என்னும் ஊர்க் காட்சியைப் புலவர் கருந்தும்பியார்,\nபெரும்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்\nபுலாஅ அம்பின் போர்அருங் கடிமிளை\n(புறநானூறு : 181. 4 -6) எனக் குறிப்பிட்டுள்ளார். (குறும்பு-அரண்; கடிமிளை-காவல்காடு; வலாஅரோனே – வல்லார் என்னும் ஊரைச் சேர்ந்தவனே)\nஓவியத்தில் தீட்டப்படும் அழகை விட மிகுந்த அழகுடன் உள்ள உயரிய மண்ணால் எழுப்பப் பெற்ற மதிலால் சூழப்பட்ட பாதுகாப்பான நீண்ட பெரிய வீட்டைப் புலவர் கபிலர்,\nநெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்,\nஓவு உறழ் நெடுஞ் சுவர் (பதிற்றுப்பத்து : 68.16-17) என்கிறார்.\nஅகலமான பரப்பிலும் பல மாடிகளுடன் உயரமாகவும் வளமைக்கு எடுத்துக்காட்டாகவும் நகரத்தைப் போல் சிறப்பாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர்கள் குறித்துள்ளனர் என்பதை நாம் கண்டோம். நகர் என்பது நகரத்தைக் குறிக்கும் இடங்களும் உண்டு. ஆசிரியர் புலவர் மாங்குடி மருதனார் வானம்போல் பரந்த செல்வம் மிகுந்த வளமையான நகரத்தை\nவானத் தன்ன வளநகர் (மதுரைக்காஞ்சி : 741) என்கிறார்.\nபுலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், நிலா முற்றங்கள் உடைய நீண்ட மதில்கள் சூழ்ந்த மாளிகைகள் வரிசையாய் நிறைந்த ஊரை\nநிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே (அகநானூறு : 124.15-16)\nமிகுந்த செல்வம் நிலையாகப் பெற்றிருக்கும் சிறப்பு மிக்க நகரான உப்பங்கழிப் பக்கங்களை உடைய மருங்கூர்ப்பட்டினத்தைப் புலவர் நக்கீரர்\nவிழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்\nஇருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து (அகநானூறு: 227.19-20)\nபுலவர் கோவூர்கிழார், தைமாதத்தில் பொய்கை குளிர்ந்திருப்பதைப் போலவும் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவையுமுடைய அகன்ற நகரத்தைத்\nதைஇத் திங்கள் தண் கயம் போல கொளக்\nகொளக் குறைபடாக் கூழுடை வியனகர் (புறநானூறு : 70.7) என்கிறார்.\nசெல்வச்சிறப்பு மிக்க மாளிகைகள் நிறைந்தமையாலேயே இப்பட்டினம் திருநகர் என குறிக்கப்பெற்றுள்ளது. எனவே, நகரங்கள் சிறப்பார்ந்த கட்டடங்கள் மிகுந்து இருந்தன என்பதை இவை நமக்கு உணர்த்துகின்றன.\nஅரணும் மதிலும் சிறப்பும் மிகுந்த அரண்மனையையும் நகர் என்றே குறித்துள்ளனர். சான்றுக்குச் சில பார்ப்போம்.\nபுதிதாய்த் தோன்றிய பிறைநிலா போன்று வெண்மையான சுதையால் செய்யப்பெற்ற மாடத்தையும் குளத்திலுள்ள பனிநீர் போன்று குளிர்ச்சியையும் உடைய அரண்மனையைப்\nபுதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,\nபனிக்கயத் தன்ன நீள்நகர் (புறநானூறு : 378.7) என்கிறார். (சுதை-\nசுண்ணாம்பு; பனிக்கயம் – குளிர்ந்த நீர்நிலை)\nபுலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், முரசு பொருந்திய செல்வத்தினையுடைய அரசர் கோயிலாகிய அரண்மனையை\nமுரைசு கெழு செல்வர் நகர் (புறநானூறு : 127.10) என்கிறார்.\nபுலவர் ஆலந்தூர்க்கிழார், நீண்ட மதிலுடன் பாதுகாப்புடன் விளங்கும் அரண்மனையை,\nநெடுமதில் வரைப்பின் கடுமனை (புறநானூறு : 36.10) என்கிறார்.\nஆசிரியர் மாங்குடி மருதனார், எல்லாக் காலத்திலும் அனைத்துப் பயன்பாட்டிற்கும் உரிய வளமான அரண்மனையை,\nபயனற வறியா வளங்கெழு திருநகர் (மதுரைக்காஞ்சி : 216) என்கிறார்.\nதம் முன்னோர்கள்போல் இமயமலையில் வில் கொடியைப் பொறித்த சேரலாதனின் மாந்தை என்னும் நகரில் உள்ள இலக்கணப்படிக் கட்டப்பெற்ற முற்றம் உடைய அரண்மனையைப் புலவர் மாமூலனார்\nநல் நகர் மாந்தை முற்றத்து (அகநானூறு : 127.6) எனக் குறிப்பிடுகிறார்.\nஅரண்மனையை நகர் எனக் குறிப்பது போல் கோயிலையும் நகர் என்றே குறித்துள்ளனர்.\nபுலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ தெய்வம் உள்ள கோயிலையும் நகர் என\nஅணங்குடை நகரின் (அகநானூறு :99.9) என்னும் தொடரில்\nஇதுபோல் முனிவராற் பரவப்படும் மூன்று திருநயனத்தையுடைய செல்வரது கோயிலை வலம் வருவதைக் குறிக்கும் வகையில் புலவர் காரிகிழார்\nமுக்கட் செல்வம் நகர் வலம் செயற்கு (புறநானூறு : 6.18)\nஎன்று சொல்லும் பொழுது கோயிலைக் குறிக்க நகர் என்னும் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்.\nபுலவர் மருதன் இளநாகனார் கடவுள் குடிகொண்டுள்ள பாதுகாப்பான கோயில் என்னும் பொருளில்\nகடவுள் கடி நகர் (கலித்தொகை 84.6) என்கிறார்.\nஆசிரியர் நல்லந்துவனார் கடம்பமர் செல்வனாகிய திருமுருகனின் திருக்கோயிலைக்\nகடம்பமர் செல்வன் கடிநகர் (பரிபாடல் 8.126) என்கிறார்.\nஎனவே, சிறப்பான நகரங்களைப் போலவும் பெரிய அரண்மனைகளைப் போலவும் கோயில்களைப்போலவும், வீடுகளை உயர்ந்தோங்கிய மாளிகைகளாகக் கட்டி உள்ளனர் என்பது கட்டடவியலில் நம் முன்னோர் தலைசிறந்து விளங்கியமைக்குச் சான்றாகும்.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 9:28 AM\nகட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 9\nபதிவு செய்த நாள் : April 19, 2011\nகட்டடவியலுக்கென்று இலக்கணம் வகுத்து அதற்கேற்ப பெரிதாகவும் அகலமாகவும் பல மாடிகள் உடையதாக உயர்ந்ததாகவும் பாதுகாப்பாகவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் முன்னோர் வீடுகளைக் கட்டி இருந்தமையைப் பார்த்தோம். இவற்றின் தொடர்ச்சியாக மேலும் சிலக் குறிப்புகளைப் பார்ப்போம்.\nநாம் இப்பொழுது வீட்டிற்குக்குளிர்ச்சி தேவை எனில், செயற்கையாகக் குளிர்கலன் வைத்துக் கொள்கிறோம். பண்டைக் காலத்தில் வீடு கட்டும் முறையிலேயே தேவையான குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் அறிவியல் வித்தையை நன்கு அறிந்திருந்தனர். இவ்வாறு, மரநிழலில் அமைந்துள்ள நீர்நிலை போன்று குளிர்ச்சியான மாடித்தளங்கள் உடைய மாளிகையைப் புலவர் தாயங்கண்ணனார்,\nநிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின் (அகநானூறு: 105.7) என்கிறார்.\nஇப்பாடலிலேயே மணிசெய்மண்டை (மணிகள் பதிக்கப்பெற்ற பொற்கலம் உள்ள மனை) எனக் குறிப்பிட்டுச் செல்வச் சிறப்பையும் அவர் விளக்கி உள்ளார்.\nமாடிகள் நிறைந்து சிறப்புற்ற மாளிகையைப் புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்,\nமாட மாண் நகர் (அகநானூறு : 124.6) என்கிறார்.\nஉழவர்களின் தனித்தனித் தோப்புகளில் தனி வீடுகள் அமைந்திருந்தன. உழவர்களுக்கான அத்தகைய தனி மனைகளைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்\nதண்டலை உழவர் தனிமனை (பெரும்பாணாற்றுப்படை 355)\nவீடுகளுக்கான வாசல்கள் அகலமாக அமைந்து கதவுகள் ஒற்றைப் பெருங்கதவுகளாக அமைக்கப்பட்டதுடன் இரட்டைக் கதவுகளாகவும் அமைந்திருந்தன. இரு கதவுகளைச் சேர்த்து மூடும் வகையில் அகலமான வாசலும் கதவுகளும் அமைக்கப்பட்டமையைப் புலவர் மருதனிளநாகனார், பெரும் செல்வம் நிலையாக உள்ள மிகுதியான உணவுப் பொருள்களை உடைய பெரிய இல்லத்தின் இரட்டையாய் வந்து கூடும் கதவு எனக் குறிப்பிடும் வகையில்,\nபெருந்திரு நிலைஇய வீங்குசோற்று அகல்மனை\nபொருந்து நோன் கதவு ( கலித்தொகை :83.1 ) என்கிறார்.\nவீட்டிலுள்ள அறைகள் நெல்கள் குவித்துச் சேமித்து வைக்கும் வகையில் பேரளவாக அமைந்திருந்தன. இவ்வாறு, நெல் குவிந்து கிடக்கும் வீடுகள், பொன்கொழிக்கும் தெருக்கள் என்று உணவு வளம் நிறைந்த வீடுகளின் சிறப்புகளையும் செல்வ வளம் மிகுந்த நகரின் சிறப்புகளையும் புலவர் குன்றூர்க்கிழார் மகனார் கண்ணத்தனார்\nநெல்மலிந்த மனை பொன்மலிந்த மறுகின் (புறநானூறு : 338.2) என்னும்\nமேலும் பிறவற்றைச்சேர்த்து வைக்கும் வகையிலும், வீடு எது, ஓடம் எது என்று தெரியாத அளவிற்கு மீன்வகைகளும் பிற பொருள்களும் மிளகு மூட்டைகளும் குவிந்திருக்கும் அளவிற்குப் பெரிய அளவில் வீடுகள் அமைந்தமையைப் புலவர் பரணர்\nமனைக்குவைஇய கறிமூடையால் (புறநானூறு : 343.2) எனக்\n(மிசை அம்பி – உயர்வான படகு; குவை-குவியல்; கறி – மிளகு)\nவீடு நிறையப் பணி செய்யும் உழவர்கள் இருந்தனர் என்பதைப் புலவர் குன்றுகட் பாலியாதனார்\nமனைக் களமர் (புறநானூறு 387.25) என்னும் தொடர் மூலம்\nவிளக்குகிறார். எனவே, உழவர்கள் நிறைந்திருக்கும் அளவிற்கு வீடுகளும் பெரிய அளவினதாகக் கட்டப்பட்டுள்ளன.\nமலர்மாலை அணிந்து மணம் வீசும் வீடுகளில் விளையாடி மகிழ்ந்தமையை ஆசிரியர் புலவர் மாங்குடி மருதனார்,\nமணங்கமழ் மனை தொறும் பொய்தல் அயர (மதுரைக்காஞ்சி : 589)\nஎனக்குறிப்பிட்டுள்ளார்.(பொய்தல்-விளையாட்டு).எனவே,விளையாடுவதற்கேற்ற வகையில் வீடுகள் பெரிதாக அமைந்திருந்தன எனலாம்.\nபொய்கையால் சூழப்பெற்ற பூங்கா அமைந்த அழகான பெருமனைகள் இருந்தமையைப் புலவர் பரணர்,\nபொய்கை சூழ்ந்த பொழில்மனை (அகநானூறு: 181.18) எனக்\nஇன்றைய நாகரிக உலகில் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இத்தகைய வீடுகளை நாம் அமைத்துள்ளோம். இன்றைய நாகரிகச் சிறப்பை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் பழந்தமிழ்முன்னோர் அடைந்துள்ளனர். நாம்அயல்மொழி வாயிலாக அறிவை இழந்து நாகரிகத்தைத் தொலைத்து நிற்கிறோம்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 8:22 AM\nகாங்கிரசைத் தோற்கடிக்க மேலும் ஒரு காரணம் இதோ\nநமது தேவை நவோதயா பள்ளி அல்ல\nபதிவு செய்த நாள் : April 11, 2011\nகருத்துகள் (0) 167 views\nஇந்தியா என்பது இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ இயற்கையாய் அமைந்த நாடன்று. அயலவர் ஆட்சி நலனுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை அரசமைப்பு. இந்த அமைப்பு அனைத்துத் தேசிய இனங்களின் கூட்டமைப்பாகச் செயல்பட்டால் வலிவும் பொலிவும் மிக்கதாக விளங்கும். மாறாக ஒரே மொழி ஒரே நாடு என்ற அடிப்படையில் இன அழிப்பு முயற்சியில் ஈடுபட்டால் சிதைவுண்டுப் போகும்.\nஆனால் இந்தியாவிற்கு அமைந்த நலக்கேடு என்னவெனில் மத்திய அரசு எப்பொழுதும் நாட்டு ஒற்றுமையைப் பேசிக் கொண்டே ஆரிய அரசாகச் செயல்படுவதுதான். அதன் இந்தித் திணிப்பு முயற்சிகளும் ஆரிய ஆட்சிக்குப் படிக்கட்டுகளாகத்தான் கருதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்கும் ஒற்றுமைக்கும் தென்னாட்டவரும் குறிப்பாகத் தமிழ் நாட்டவரும் பெரிதும் உயிரும் உடைமையும் ஆட்சியும் மாட்சியும் இழந்து பாடுபட்டு உள்ளனர்; இருப்பினும் இந்திய வரலாறு என்றாலேயே வடவர் வரலாறு என்னும் போக்கிலும் இந்திய நிலப்பகுதி மொழி எனில் சமசுகிருத மேலாண்மைக்கு வழி விடுவதற்கான இந்தி என்றும் நடந்து கொள்வதுதான் காங்கிரசு எனப்படும் பேராயக் கட்சியின் மாறாக் கொள்கையாக உள்ளது. எனவேதான் விடுதலைக்கு முன்பிருந்தே சமசுகிருதத்தையும் இந்தியையும் திணித்து வந்தது; குடியரசாக நம் நாட்டு அரசியலமைப்பு அமைந்த பின்னும் செயற்கையான ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தியைத் திணித்தது. இந்தி ஒன்றுதான் நாட்டு மக்களின் தேசிய மொழி என்னும் தவறான பரப்புரையையும் எக்காலத்தும் மக்களின் பேச்சு மொழியாக இல்லாத சமசுகிருதத்திற்கு மிக மிகக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் வழங்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருகிறது.\nஅவற்றின் ஒரு பகுதிதான் இந்தியைத் திணிக்க வில்லை எனக் கூறிக் கொண்டே இந்தியைத் திணித்து வருவது. இந்தித் திணிப்பால் 1967 இல் தமிழ் நாட்டில் ஆட்சியை இழந்த பின்னும் தன் தவறான பரப்புரையால் தேசிய மொழி பற்றிய தவறான விதைகளை விதைத்துவிட்ட செருக்கில் நவதோயா பள்ளிகள் மூலம் தமிழை அழிக்க மூக்கை நீட்டிப் பார்க்கிறது.\nதமிழக அரசின் மொழிக் கொள்கை இரு மொழித் திட்டம் எனத் திட்டவட்டமாக அறிவித்து நவோதயா பள்ளிகளுக்குத் தமிழ் நாட்டில் இடம் இல்லாமல் செய்து விட்டதைக் காங்கிரசால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. மத்தியில் தற்போதைய ஆட்சி அமைந்தது முதல் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் தொடங்க வலியுறுத்தி வருகிறது. மத்திய அமைச்சர் கபில் சிபல் வெளிப்படையாகவும் பன்முறை பேசி உள்ளார். இருந்தும் தமிழ்நாட்டின் அரசு அசையாமையால் தேர்தல் சூழலைப் பயன்படுத்தித் தன் முயற்சியில் வெற்றி பெறலாம் எனக் கருதிக் காங்கிரசுச் சட்ட மன்ற உறுப்பினர்கள் மூலம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறது.\nநவோதயா பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கலாம்; இந்தித் திணிப்பு இல்லை; பள்ளி ஒன்றிற்கு இருபது கோடி உரூபாய் வீதம் மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி நடத்துவதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிற்றூர்ப் பகுதியினரும் மிகுதியாய்ப் பயன் பெறுவர்; இவைதான் இந்திக்கு வால்பிடிப்போர் கூற்று. சட்டமன்றத்திலேயே பொய்யான தகவல்களைக் கூறும் இவர்களை என்னவென்று சொல்வது\nநவோதயா பள்ளி என்பது 6 ஆம் வகுப்பில் இருந்து உள்ள மேனிலைப்பள்ளியாகும். எடுத்த உடன் ஆங்கில வழியையும் இந்தி வழியையும் திணிக்க வேண்டாம் என்பதற்காக 6 ஆம் வகுப்பிலும் 7 ஆம் வகுப்பிலும் மாநில மொழிகளில் பாடம் கற்பிக்கப்படலாம். ஆனால் மெல்ல மெல்ல மாணவர்களை அயல்மொழிக் கல்விக்கு ஆயத்தப்படுத்தி 7 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்விற்குப் பின் ஆங்கில வழிக்கு மாறும் வகையில்தான் கல்வித் திட்டம் உள்ளது. 9 ஆம் வகுப்பில் இருந்து அறிவியல் பாடமும் கணக்குப் பாடமும் ஆங்கிலத்திலும் சமூக அறிவியல் பாடம் இந்தியிலும் இருக்கும்.\nபின்னர் ஆங்கில வழியாகவும் இந்தி வழியாகவும் படிக்க இருப்பதால் முதலில் இருந்தே அந்த மொழிகளில் படிக்கத்தான் யாவரும் விரும்புவர். இருப்பினும் முதலில் கூறிய பின்பு தொடக்க ஆண்டுகளில் தாய்மொழி வாயிலாகவும் சொல்லித் தருகின்றனர். எனவே இதனைத் தாய்மொழி வாயிலான கல்வி என்றோ தமிழ்நாட்டில் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படும் என்றோ கூறுவது தவறாகும்.\nதமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்கினால் வடக்கே மும்மொழித் திட்டத்தின் கீழ்த் தமிழ் கற்பிக்கப்படும் வாய்ப்பு கிட்டும் என்றும் அடுத்த பொய் மூட்டை அவிழ்த்துவிடப்படுகிறது.\n1985 இல் நவோதயா பள்ளி அறிமுகப்படுத்துவதற்கு முன்பிருந்தே மும்மொழித்திட்டம் உள்ளது. ஆனால் இது வரை எந்த ஓர் ஆண்டிலும் மும்மொழித்திட்டத்தின் கீழ் வட நாட்டில் தமிழோ பிற தென்னிந்திய மொழிகளோ கற்பிக்கப்படவில்லை என்பதை நிதிநிலை அறிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன. நவோதயா பள்ளியை இங்குத் தொடங்கினால் வடக்கே தமிழ் கற்பிக்கப்படும் எனக் கூறும் மேதையர் புதுச்சேரியில் நவோதயா பள்ளிகள் இருக்கின்றனவே ஏன் அம்மாநில மக்கள் மொழியான தமிழ் வடக்கே கற்பிக்கப்படவில்லை என்பதை விளக்குவார்களா\nபுதுச்சேரி நவோதயா (வித்யாலயா) பள்ளியின் பாடத்திட்டங்களைப் பார்த்தால் தமிழுக்கான பட நேரம் குறைவாகத்தான் உள்ளது. அது மட்டுமல்ல இந்தி முதலான பிற துறைகளின் ஆசிரியர்கள் முழு நேர ஆசிரியர்களாக உள்ளனர். ஆனால் தமிழுக்கு அவ்வாறு இல்லை.\nஇந்தியா முழுவதும் 600 நவோதயா பள்ளிகள் உள்ளன. எவற்றிலுமே (இந்தி நீங்கலான) மாநிலத்தாய்மொழி முதன்மையாக இல்லை. எனவே, பாட மொழி பற்றிய கருத்தையும் தவறாகவே பரப்பி வருகின்றனர்.\nகல்வித்துறை என்பது மாநிலப் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் பொதுப்பட்டியலுக்கு மாற்றியதால்தான் இந்த அவலங்கள் தொடருகின்றன. நவோதயாவிற்கு வால் பிடிக்காமல் பேராயக் கட்சியினர் அதற்கான நிதி ஒதுக்கீட்டைத் தமிழ் நாட்டில் தமிழ் வழிப் பள்ளிகளுக்குப் பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு ஓர் அரசு புத்தியல் பள்ளி என மாவட்டந்தோறும் பள்ளிகள் தொடங்க மத்திய அரசின் பொருளுதவி கிடைத்தால் தமிழ்வழிக்கல்வி வளம் பெறும்; அறிவியல் அறிஞர்களும் பிற துறை அறிஞர்களும் தமிழ் நாட்டில் பெருகுவர்.\nஅரசு மருத்துவமனைக்குத் தங்கள் தலைவர் பெயர் வைத்ததாலேயே அரசு இதற்கும் உடன்படும் எனப் பேராயக் கட்சியினர் தப்புக் கணக்கு போடக் கூடாது. எனவே, நவோதயா வித்யாலயா நிதியுதவியைத் தமிழ்நாட்டின் தமிழ்வழி அரசு பள்ளிகளுக்குப் பெற்றுத்தராமல் இந்திப்பள்ளியை இறக்குமதி செய்யச்சதி செய்தால் அடியோடு காணாமல் போக நேரிடும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.\nபேராயக்கட்சியானது தமிழர்கள் இளிச்சவாயர்கள், மானங்கெட்டவர்கள், கொத்தடிமைகள் என எண்ணிக்கொண்டு தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே நவோதயா பள்ளியைத் தமிழகத்தில் திறப்பதைக் கொள்கையாக அறிவித்துள்ளது. இந்த ஒரு காரணத்திற்காகவாவது நாம் அக்கட்சியை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். நவோதயா பள்ளிக்கான நிதி நல்கைகளைத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்க வகை செய்ய வேண்டும். மாவட்டத்திற்குக் குறைந்தது ஒரு தமிழ்வழிக் கல்வியான கல்விக்கூடத்தையாவது அனைத்து வசதிகளுடனும் கட்டணமின்றியும் சிறப்பான முறையில் உருவாக்க வேண்டும்.\nதமிழ்வழிக் கல்வி நமது பிறப்புரிமை\nபிற மொழித் திணிப்பு எதிர்ப்பு நமது காப்புரிமை\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 6:29 PM\nLabels: meenakam, natpu.in, navodhaya, இலக்குவனார் திருவள்ளுவன், தாய்த்தமிழ்ப்பள்ளி, நவோதயா\nandre' sonnaargal 46 - buildings 8 : அன்றே சொன்னார்கள் 46 - கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8\nஅறிவியல் அன்றோ – 8\nபதிவு செய்த நாள் : April 18, 2011\nஅகலமாகவும் உயரமாகவும் செல்வச் செழிப்பைக் காட்டும் வகையிலும் வீடுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருந்தன எனப் பார்த்தோம். இவ்வாறு, கட்டடவியல் இலக்கணத்திற்கேற்ப நன்கு கட்டப்பட்ட வீடுகளை நன்மனை என்றனர். புலவர் ஓரம்போகியார்(ஐங்குறுநூறு: 292.4; 294.4) புலவர் பரணர்(நற்றிணை : 280.9), புலவர் கண்ணகனார்(நற்றிணை 79.2), புலவர் மதுரை மருதனிளநாகனார்(நற்றிணை : 392.7; அகநானூறு 193.11) ஆகியோர் நன்மனை (நல்மனை) என்று குறிப்பிடுகின்றனர்.\nவேண்டியவர்க்கு வேண்டியவாறு வழங்கும் வகையில் உணவுப் பொருள்கள் நிறைந்த பெரிய நல்ல வீடுகளாய் அமைந்துள்ளன என்பதைப் புலவர் நக்கீரர்\nகூழ்உடை நன்மனை (நற்றிணை : 367.5) என்பதன் மூலம் தெரிவிக்கிறார்.\nபுறத்திணை நன் நாகனார் புதுமைவளம் நிறைந்த பெரிய வளமனையை\nயாணர் நன்மனை (புறநானூறு : 376.6) என்று குறிப்பிட்டுள்ளார்.\nபுலவர் ஒருவர் நற்றிணையில் (132.5) நன்னகர் என்று நல்லமுறையில் அமைக்கப்பட்ட மாளிகையைக் குறிப்பிடுகிறார்.\nபுலவர் நக்கீரர் உறந்தை நகரைப்போன்று செல்வம் மிக்க நல்ல மாளிகையை\nநிதியுடை நல் நகர் (அகநானூறு: 369.15) என்கிறார்.\nஅழகிய தோற்றம் அளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட நல்ல இல்லம் பற்றிப் புலவர் கல்லாடனார்\nவினைபுனை நல்லில் (புறநானூறு : 23.10) எனக் குறிப்பிடுகிறார்.\nஇப்பொழுது நாகரிகச் சிறப்பு மிக்க மாடி வீடுகள் உள்ளமை போல் அப்பொழுதே வீடுகள் போதிய திறந்த வெளி, தோட்டம், மாடிப்பூங்கா ஆகியவற்றுடன் நன்கு அமைக்கப்பட்டிருந்தன. முன்றில், படப்பை, மனை, என மூன்றையும் ஒரே பாடலில் (நற்றிணை 44) புலவர் பெருங்கௌசிகனார் குறிப்பிடுவதன் மூலம் முற்றம், தோட்டம் முதலியன அமைந்த பெரிய வீடுகள் இருந்தமையை அறியலாம். ஆசிரியர் புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பொலிவும் செல்வமும் நிறைந்து விளங்கும் மாளிகையின் முற்றத்தைப்\nபொலிந்து திருநகர் முற்றம் ( மலைபடுகடாம் : 548) என்கிறார்.\nவீட்டிற்கு முன்புறம் பெரிதான முற்றம் இருக்கும் வகையிலேயே வீடுகளை அமைத்துள்ளனர். இனிய பெரிய மாளிகையின் அகன்ற முற்றத்தைப் புலவர் குண்டுகட் பாலியாதனார்\nஇன்நகர் அகன்கடைத்தலை (புறநானூறு : 387.17) என்கிறார். புலவர\nநம்பி குட்டுவனார் பாடலிலும் (நற்றிணை : 236.8-10) முன்றில் பற்றிய குறிப்பு உள்ளது.\nபுலவர் மாமூலனார், வெண்மையான மணல் நிரப்பப்பட்டு உயர்ந்த பொலிவு மிகுந்த வாயிலை உடைய நெடிதுயர்ந்த மாளிகையை\nவெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர் (அகநானூறு: 325.2)\nஎன்கிறார். வீடுகளின் முன்னர் வெண்மணலைப் பரப்பும் வகையில் வீட்டு முன்பகுதி அகலமானதாகவும் பேரளவினதாகவும் இருந்துள்ளது இப்பாடல் மூலமும் தெரிய வருகிறது..\nவழிவழியே வந்த தொன்மைச் சிறப்பு மிக்க மாளிகையைத் தொல்நகர் என அழைத்துள்ளனர்.\nதொல் நகர் என ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார் (பதிற்றுப்பத்து: 31.28), புலவர் பரணர் ஆகியோர் (பதிற்றுப்பத்து : 47.8) குறிப்பிட்டுள்ளனர்.\nஎனவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பெற்ற சங்க இலக்கியக் காலத்திற்கு முன்பே சிறப்பான மாளிகைகளை நம் முன்னோர் அமைத்து இருந்தனர் எனலாம்.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 10:20 AM\nகட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7\nபதிவு செய்த நாள் : April 16, 2011\nபழந்தமிழ்நாட்டில், பெரிய அகன்ற மாடிகள் பலவற்றை உடைய நகரத்தைப் போன்ற சிறப்பான மாளிகைகள் கட்டப்பட்டிருந்தன என்பதைப் பார்த்தோம். அவை வெறும் கட்டடங்களாக மட்டும் அல்லாமல் செல்வச் செழிப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கியமையால் வளமனை என்றும் திருமனை என்றும் செல்வமனை என்றும் சிறப்பாகச் சொல்லப்பட்டன.\nபண்பார்ந்த பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தை உடைய தொன்மையான ஊரில் உள்ள செழுமையான வீடு குறித்துக் கல்லாடனார்\nநனந்தலை மூதூர் . . …..\nசெழுநகர் (புறநானூறு : 319.9-17) என்கிறார்.\nசெழிப்பான மாளிகையைச் செழு நகர் என்று புலவர் பாலைக் கௌதமனார் (பதிற்றுப்பத்து:21/12) கூறுகிறார். தோற்றத்தாலும் சிறப்பாலும் சிறந்து விளங்குகின்ற மாளிகையைப் புலவர் பெருங்குன்றூர் கிழார் (குறுந்தொகை : 338.7) விளங்கு நகர் என்கிறார்.\nசெல்வச் செழிப்பைக் காட்டும் வண்ணம் அமைக்கப்பட்ட வீடுகள் திருமனை (கிளிமங்கலங் கிழார் : குறுந்தொகை : 181.6) என அழைக்கப்பட்டன.\nபுலவர் கருவூர்க் கண்ணம்புல்லனார் செல்வம் மிகுந்த அழகிய மாளிகையைத்\nதிரு நகர் வரைப்பகம் (அகநானூறு : 63.2) என்கிறார்.\nபுலவர் மாமூலனார், மணல் பரப்பப்பட்ட பொலிவு மிகுந்த செல்வச் செழிப்பு மிக்க மாளிகையைத்\nதரு மணல் ஞெமிரிய திரு நகர் (அகநானூறு : 187.9) என்கிறார்.\nபுலவர் ஒருவர் செல்வம் மிகுந்த பழமையான வீட்டை\nமூதூர்த் திருநகர் (அகநானூறு : 114.13) என்கிறார். இவரே வீடுகளின்\nமதில்கள், அவை மீது ஏற்றப்படும் கொடிகள் வானைத் தொடும் அளவிற்கு உயரமாக இருக்கும் என்பதை\nநெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை (அகநானூறு 114.9) என்னும்\nமற்றொரு புலவர், தொழில் நலம் பொருந்திய செல்வம் மிகுந்த மாளிகையை,\nவளம் கெழு திரு நகர் (அகநானூறு : 117.3-4) என்கிறார்.\nநலமும் வளமும் பொருந்திய அழகான மாளிகையைப் புலவர் தயங்கண்ணியார்\nவளம் கெழு திருநகர் (புறநானூறு : 250.6) என்கிறார்.\nஇனிமையாய்த் தூங்குவதற்குரிய செழிப்பான வளமனையைப் புலவர் உலோச்சனார்\nஇனிது துஞ்சும் திருநகர் வரைப்பின் (புறநானூறு : 377.3) என்கிறார்.\nபுறத்திணை நன் நாகனார் செல்வம் மிகுந்த சிறப்பான மாளிகையைத்\nதிருஉடைத் திருமனை (புறநானூறு : 379.16) என்று குறிப்பிட்டுள்ளார்.\nசெல்வ வளத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டமையால் வளமனைகள் என்றும் அழைக்கப்பெற்றன. வளமனை என்பதற்கேற்ப வீடுகளில் செல்வவளத்திற்குரிய பொருள்கள் நிறைந்து காணப்பட்டு நாகரிகச் சிறப்பிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கின.\nசிறப்பான பெரிய வளமனையைப் புலவர் வெறிபாடிய காமக்கண்ணியார் (அகநானூறு: 22.9),புலவர் கருவூர்க் கண்ணம்பாளனார் (அகநானூறு: 263.12) ஆகியோர் வள நகர் என்றே கூறுகின்றனர்.\nபல வசதிகளும் உடைய வீட்டை வளமனை எனப் புலவர்கள் கயமனார் (அகநானூறு 275.4),மதுரைக் கண்ணத்தனார் (நற்றிணை 351.1), பரணர் (புறநானூறு 354.6; மதுரைக்காஞ்சி 603; குறிஞ்சிப்பாட்டு 223), ஓரம்போகியார் (ஐங்குறுநூறு : 66.4) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.\nபெரிய நகரத்தைப் போன்று தோற்றத்தாலும் அமைப்பாலும் உள்ளடக்கங்களாலும் சிறப்பாகவும் செழிப்பாகவும் உள்ள மாளிகைகளைச் செழுநகர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.\nசெழு நகர் (அகநானூறு : 205.11-13) என்கிறார்.\nதழை செறிந்த புன்னைகளை உடைய செழிப்பான மாடமாளிகையைப் புலவர் கல்லாடனார்\nதுதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின் (புறநானூறு :391.17) என்கிறார்.\nஎனவே, இன்றைக்கு உள்ளவாறான செல்வ வளத்தை உணர்த்தும் வகையில் வீடுகள் சிறப்பாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அமைக்கப்பட்டுள்ளன என்பது தமிழர்களின் கட்டடக்கலைச்சிறப்பை உணர்த்துகின்றது அல்லவா\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 12:59 AM\nஅன்றே சொன்னார்கள் 44 :\nகட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6\nபதிவு செய்த நாள் : April 15, 2011\nநகரங்கள் போல் பெரிதாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர் குறிப்பிட்டள்ளதைக் கண்டோம். புலவர்கள், நகரங்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுதே நகரங்களில் உள்ள கட்டடங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். மாளிகைகள் பற்றிக் குறிப்பிடும் பொழுதே அவற்றின் உயரம், அகலம், காவல், வளமை முதலான சிறப்புகளை உணர்த்த அவர்கள் தவறவில்லை.\nஉயர்ந்த மேல்நிலைகளை உடைய பெரிய மனை நெடுநிலை வியல் நகர் எனச் சொல்லப்பட்டுள்ளது. புலவர் மதுரைச் சுள்ளம்போதனார்,\nவியல் நகர் (நற்றிணை: 215.4) என அகன்ற மாளிகையைக்\nகுறிப்பிடுகிறார். எங்கள் தந்தையால் பாதுகாக்கப்படும் காவலை உடைய அகன்ற மாளிகை எனத் தலைவி கூறுவதாகப் புலவர் உக்கிரப் பெருவழுதி\nஎந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர் (நற்றிணை : 98.8) எனக்\nபுலவர் மாமூலனார் (அகநானூறு: 15.11) புலவர் கண்ணங் கொற்றனார், புலவர் ஆலம்பேரி சாத்தனார் (நற்றிணை : 156.2; 255. 3), புலவர் கயமனார் (நற்றிணை : 305.3), புலவர் கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் (அகநானூறு: 232.13), புலவர் மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் (அகநானூறு: 298.16), புலவர் மோசி சாத்தனார் (புறநானூறு : 272.4), புலவர் மதுரைப் பேராலவாயர், (புறநானூறு : 247.8) ஆகியோர் காவலை உடைய அகன்ற மாளிகையைக்\nகடியுடை வியல் நகர் எனக் குறிப்பிடுகின்றனர்.\nபுலவர் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் (அகநானூறு: 224.17), புலவர் குடவாயில் கீரத்தனார் (அகநானூறு 315.8), மாறோக்கத்து நப்பசலையார் (புறநானூறு :363.6) ஆகியோர், அரிய காவலுள்ள அகன்ற பெரிய மாளிகையை\nஅருங் கடி வியல் நகர் என்கின்றனர்; புலவர் மாமூலனார்\nஅருங் கடிக் காப்பின் அகல் நகர் என்கிறார்.\nசெல்வம் மிகுந்த பெரிய மாளிகையைத்,\nதிருவுடை வியல் நகர் என்கிறார் நக்கீரனார் (நற்றிணை: 258.4)\nபுலவர் சீத்தலைச் சாத்தனார் அழகு விளங்கும் பெரிய மாளிகையைச்\nசீர்கெழு வியல் நகர் (நற்றிணை : 339.6) என்கிறார்.\nபுலவர் மதுரைப் பேராலவாயர் முன்புறம் மணல் பரப்பி உள்ள அகன்ற பெரிய மாளிகையை\nமணல் மலி வியல் நகர் (நற்றிணை : 361.6 ) என்கிறார்.\nபுலவர் வண்ணப்புறக் கந்தரத்தனார் உணவுப் பொருள்கள் மிகுதியாக உள்ள காவலுடைய பெரிய மாளிகையை\nஅல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர் (அகநானூறு : 49.14)\nபெருஞ்செல்வமும் மிகுந்த உணவுப் பொருளும் நிறைந்த பெரிய மாளிகையைப் புலவர் மருதனிளநாகனார்,\nபெருந்திரு நலைஇய வீங்குசோற்று அகல்மனை (கலித்தொகை 83.1)\nஎன்றும் அகல் நகர் (கலித்தொகை 83.11; 84.13) என்றும் கூறுகின்றார்.\nதிருமணம் நிகழ்த்தும் அளவிற்குப் பெரிதாகிய திருமண மாளிகையைப் புலவர் விற்றூற்று மூதெயினனார்\nகடி நகர் புனைந்து (அகநானூறு : 136.6) என்கிறார். உணவுப் பொருள் நிறைந்த (அயினிய) திருமண இல்லத்தைப் புலவர் நக்கீரர்\nபுது மண மகடூஉ அயினிய கடி நகர் (அகநானூறு : 141.1) என்கிறார்.\nபுலவர் மதுரைப் பேராலவாயார், விடியும் வரை விளக்கெரியும் வானளாவிய அகன்ற பெரிய மாளிகையை\nவைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் (அகநானூறு : 87.13)\nபுலவர் மதுரை மருதன் இளநாகனார் (அகநானூறு: 206.11) புலவர் கயமனார் (அகநானூறு: 397.3) ஆகியோர், ஓய்வில்லாமல் முழவு ஒலி கேட்கும் வண்ணம் எப்பொழுதும் விழாக்கோலம் பூண்டுள்ள பெரிய மாளிகையை\nமுழவு முகம் புலரா விழவுடை வியல் நகர் என்கின்றனர்.\nபுலவர் கயமனார் சிறப்பு மிகுந்த பெரிய மாளிகையைச்\nசீர் கெழு வியன் நகர் (அகநானூறு : 219.1) என்கிறார்.\nஉயர்ந்த மாடிகளை உடைய அகலமான பெரிய மனைகள் எழுப்பப்பட்டமையைப் புலவர்\nஉறையுநர் போகிய ஓங்குநிலை வியல்மனை (அகநானூறு:103.8) என்கிறார்.\nஎனவே, அகலமாகவும் பெரியதாகவும் பல மாடிகளை உடையதாகவும் தமிழ்நாட்டு மாளிகைகள் அன்றே கட்டட இலக்கணத்திற்கு இணங்கக் கட்டப்பட்டு இருந்தன என்பது தெளிவாகிறது. இன்றைய கட்டடவியல் சிறப்பு மிக்க பெருமாளிகை நாகரிகத்தை அன்றே தமிழர்கள் கண்டறிந்திருந்தனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 6:46 AM\nArasiyal Aathisuudi : அரசியல் ஆத்திசூடி\n1. அறநெறி தவறுவோர்க்கு வாக்கு அளிக்காதீர்\n2. ஆருயிர்த் தமிழைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்\n3. இனப் பகைவருக்கு வாக்களிக்காதீர்.\n4. ஈழத் தமிழர்களை அழித்தவர்க்கு வாக்களிக்காதீர்\n5. உண்மை பேசாதவர்க்கு வாக்களிக்காதீர்\n6. ஊழலில் வாழ்பவர்க்கு வாக்களிக்காதீர்\n7. எளிமையை மறந்தவர்க்கு வாக்களிக்காதீர்\n8. ஏய்த்துப் பிழைப்பவர்க்கு வாக்களிக்காதீர்\n9. ஐயததிற்கு இடம் ஆனவர்களுக்கு வாக்களிக்காதீர்\n10. ஒழுக்கக் கேடர்களுக்கு வாக்களிக்காதீர்\n11.ஓய்விலே சுவை காண்பவருக்கு வாக்களிக்காதீர்\n12. ஔவியம் (அழுக்காறு) உடையவர்க்கு வாக்களிக்காதீர்\n13. அஃகம் (முறைமை ) தவறுபவர்க்கு வாக்களிக்காதீர்\n15. காலம் அறிந்து உதவாதவர்க்கு வாக்களிக்காதீர்\n16. கிடைத்ததை எல்லாம் சுருட்டுபவருக்கு வாக்களிக்காதீர்\n17. கீழான செயல் புரிவோருக்கு வாக்களிக்காதீர்\n18. குற்ற மனம் கொண்டவருக்கு வாக்களிக்காதீர்\n19. கூட்டுக் கொள்ளையருக்கு வாக்களிக்காதீர்\n20. கெடுமதி படைத்தோருக்கு வாக்களிக்காதீர்\n21. கேடு கெட்டன செய்வோருக்கு வாக்களிக்காதீர் \n22. கைச் சின்னத்திற்கு வாக்களிக்காதீர் \n25. கௌவை (துன்பம்) தருபவருக்கு வாக்களிக்காதீர் \n26. ‘ங’ போல் வளையாதவருக்கு வாக்களிக்காதீர் \n27. சட்டத்தை மதியாதவருக்கு வாக்களிக்காதீர் \n28. சாதி வெறியருக்கு வாக்களிக்காதீர் \n29. சிங்களக் கொடுமைக்குத் துணைபுரிபவருக்கு வாக்களிக்காதீர் \n30. சீறவேண்டிய பொழுது சீறாதவருக்கு வாக்களிக்காதீர் \n31. சுரண்டி வாழ்பவருக்கு வாக்களிக்காதீர்\n33. செய்ய வேண்டுவன செய்யாதவருக்கு வாக்களிக்காதீர் \n34. சேர்ந்தாரைக் கொல்லுபவருக்கு வாக்களிக்காதீர்\n35. ‘சை’ என இகழ வேண்டியவருக்கு வாக்களிக்காதீர் \n38. ஞமலி (நாய்) போல் தன்னினத்தையே எதிர்ப்பவருக்கு\n39. ஞாட்பு (போர்க்களம் ) எனச் சொல்லிக் கொலைக் களம்\n40. ஞிமிறு (தேனீ) போல் சுறுசுறுப்பாக இயங்காதவருக்கு\n41. ஞெகிழும் (மனம் இளகும்) இயல்புஅற்றவர்க்கு\n42. ஞேயம் (அன்பு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்\n43. ஞொள்ளும் (அஞ்சும்) இயல்பினருக்கு வாக்களிக்காதீர்\n45. தாய்த்தமிழைப் பழிப்பவருக்கு வாக்களிக்காதீர் \n46. திருக்குறள் நெறி போற்றாதவருக்கு வாக்களிக்காதீர் \n47. தீந்தமிழை உயர்த்தாதவருக்கு வாக்களிக்காதீர் \n48. துன்பம் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் \n49. தூய தமிழைப் பேணாதவருக்கு வாக்களிக்காதீர் \n51. தேவையைப் பெருக்கிக் கொள்பவருக்கு வாக்களிக்காதீர் \n52. தையலுக்கு (பெண்களுக்கு) இணை உரிமை அளிக்காதவருக்கு\n53. தொன்மைத்தமிழைச் சிதைப்பவருக்கு வாக்களிக்காதீர் \n54. தோள்கொடுத்து உதவாதவருக்கு வாக்களிக்காதீர் \n55. தௌவையைப் (வறுமையை)ப் போக்காதவருக்கு\n56. நற்றமிழில் பேசாதவருக்கு வாக்களிக்காதீர் \n57. நாணயம் தவறுபவருக்கு வாக்களிக்காதீர் \n58. நிதியைச் சுருட்டுவோருக்கு வாக்களிக்காதீர் \n59. நீதி தவறுவோருக்கு வாக்களிக்காதீர் \n60. நுகர் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த\n61. நூக்கம் (ஊசலாட்டம்) உள்ளவர்க்கு வாக்களிக்காதீர்\n62. நெஞ்சாரம் (மனத்துணிவு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்\n63. நேர்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n64. நைச்சியம் பண்ணுவோர்க்கு வாக்களிக்காதீர்\n65. நொய்ம்மையாளருக்கு (மனத்திடம் இல்லாதவர்க்கு)\n66. நோகச் செய்வோருக்கு வாக்களிக்காதீர்\n67. பகுத்தறிவு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n69. பிறன்மனை நோக்குபவர்க்கு வாக்களிக்காதீர்\n70. பீடு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n71. புலனெறி அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n72. பூச்சாளருக்கு (வெளிப்பகட்டாளருக்கு) வாக்களிக்காதீர்\n73. பெரியாரைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்\n75. பையச் செயல்படுநர்க்கு வாக்களிக்காதீர்\n76. பொதுமையை மறுப்பவர்க்கு வாக்களிக்காதீர்\n78. மக்கள்நேயம் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n80. மிண்டுநர்க்கு (மதத்தால் பிழைப்பவர்க்கு) வாக்களிக்காதீர்\n81. மீச்செலவு (அடங்காச் செலவு) செய்யுநர்க்கு வாக்களிக்காதீர்\n84. மென்சொல் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n85. மேன்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n86. மையலில் திரிபவர்க்கு வாக்களிக்காதீர்\n89. யாகம் செய்பவர்க்கு வாக்களிக்காதீர்\n91. வாய்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n92. விலைக்குக் கேட்பவர்க்கு வாக்களிக்காதீர்\n93. வீறு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n94. வெய்யனுக்கு(க் கொடியவனுக்கு) வாக்களிக்காதீர்\n96. வையகம் சுரண்டுநர்க்கு வாக்களிக்காதீர்\n97. அன்னைத் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n98 ஆரா அருந்தமிழை வளர்ப்பவர்க்கு வாக்களிப்பீர்\n99. இன்றமிழை இயம்புநர்க்கு வாக்களிப்பீர்\n100. ஈடில்லாத் தமிழை எழுதுநர்க்கு வாக்களிப்பீர்\n101. உயர்வளத்தமிழை உரைப்பவர்க்கு வாக்களிப்பீர்\n102. ஊடகத்தில் தமிழைக் காப்பவர்க்கு வாக்களிப்பீர்\n103. என்றும் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்\n104. ஏழிசைத் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்\n105. ஐந்திரத் தமிழை அணிசெய்வோர்க்கு வாக்களிப்பீர்\n106. ஒண்டமிழை முன்னேற்றுவோர்க்கு வாக்களிப்பீர்\n107. ஓங்கல் தமிழை ஓதுவோர்க்கு வாக்களிப்பீர்\n108. ஔவைத் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்\n109. கன்னித்தமிழைப் படிப்பவர்க்கு வாக்களிப்பீர்\n110. காவியத் தமிழைச் செழிப்பாக்குநர்க்கு வாக்களிப்பீர்\n111. கிளைமிகு தமிழைக் கிளப்பவர்க்கு வாக்களிப்பீர்\n112. கீழ்க்கணக்குத் தமிழை வழங்குநர்க்கு வாக்களிப்பீர்\n113. குன்றாத் தமிழைக் குயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n- மனத்தில் பதியும்படிச் சொல்லுபவர்)\n114. கூத்துத் தமிழை அளிப்பவர்க்கு வாக்களிப்பீர்\n115. கெடுதி அறியாத் தமிழை விளம்புநர்க்கு வாக்களிப்பீர்\n116. கேடிலித் தமிழைப் பகறுவோர்க்கு வாக்களிப்பீர்\n117. கைவளத் தமிழைக் கட்டுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்\n118. கொற்றவர் தமிழைச் சொற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n119. கோலோச்சும் தமிழை ஓயாதுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்\n120. சங்கத் தமிழைச் செப்புநர்க்கு வாக்களிப்பீர்\n121. சான்றோர் தமிழைச் சாற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n122. சிறந்த தமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்\n123. சீர்மிகுந்த தமிழைப் பரவுநர்க்கு வாக்களிப்பீர்\n124. சுடரொளித் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்\n125. சூரியத் தமிழைச் சூழவைப்பவர்க்கு வாக்களிப்பீர்\n126. செந்தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்\n127. சேமத் தமிழைச் செவியறிவுறுத்துநர்க்கு வாக்களிப்பீர்\n128. சொல்லார் தமிழைச் சொல்லுநர்க்கு வாக்களிப்பீர்\n129. சோர்வறு தமிழை நலமாக்குநர்க்கு வாக்களிப்பீர்\n130. ஞாலத்தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்\n131. தண்டமிழைத் தழைக்கச்செய்யுநருக்கு வாக்களிப்பீர்\n132. தாய்த்தமிழைத் தருநர்க்கு வாக்களிப்பீர்\n133. திருநெறிய தமிழைத் திரட்டுநர்க்கு வாக்களிப்பீர்\n134. தீந்தமிழைத் துதிப்பவர்க்கு வாக்களிப்பீர்\n135. துய்ய தமிழைத் துளங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்\n136. தூய தமிழைத் துலங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்\n137. தெய்வத்தமிழைத் துதிப்போர்க்கு வாக்களிப்பீர்\n138. தேனேரார் தமிழை ஒளிரச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்\n139. தொல்காப்பியத் தமிழை ஒல்காப்புகழ்ஆக்குநர்க்கு\n140. தோலா (ஈடழியா)த் தமிழை நிலைக்கச் செய்நர்க்கு\n141. நற்றமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்\n142. நானிலத் தமிழை நாடுநர்க்கு வாக்களிப்பீர்\n143. நிகரில்லன தமிழை முன்னேற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n144. நீடுபுகழ்த் தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்\n145. நுட்பத் தமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்\n146. நூல் நிறை தமிழை நுவலுநர்க்கு வாக்களிப்பீர்\n147. நெறியாளர் தமிழைப் பாராட்டுநர்க்கு வாக்களிப்பீர்\n148. நேயத் தமிழைத் துய்ப்போர்க்கு வாக்களிப்பீர்\n149. பரவிய தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்\n150. பாரினார் தமிழைப் பாதுகாப்பவர்க்கு வாக்களிப்பீர்\n151. புகழ் நின்ற தமிழைப் புகழ்நர்க்கு வாக்களிப்பீர்\n152. பூந்தமிழைப் புகலுநர்க்கு வாக்களிப்பீர்\n153. பெருமிதத் தமிழை எய்வோருக்கு வாக்களிப்பீர்\n154. பேரின்பத் தமிழைச் சேர்ந்திசைப்போர்க்கு வாக்களிப்பீர்\n155. பைந்தமிழைப் பாடுநர்க்கு வாக்களிப்பீர்\n156. பொய்யாத்தமிழைப் படிக்குநர்க்கு வாக்களிப்பீர்\n157. போற்றித் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n158. மருவிய தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்\n159. மாண்புறு தமிழை மலரச் செய்நர்க்கு வாக்களிப்பீர்\n160. மிக்கிளமைத் தமிழை மிழற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n161. மீக்கூர் (மேம்படும்)தமிழை மேம்படுத்துநர்க்கு வாக்களிப்பீர்\n162. முத்தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்\n163. மூவாத் தமிழைப் பயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n164. மேற்கணக்குத் தமிழை ஆய்வோர்க்கு வாக்களிப்பீர்\n165. வண்டமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்\n166. வாடாத் தமிழை வாசிப்பவர்க்கு வாக்களிப்பீர்\n167. வினைநலத் தமிழை வியப்பவர்க்கு வாக்களிப்பீர்\n168. வீறார் தமிழை விரும்புநர்க்கு வாக்களிப்பீர்\n169. வெற்றித்தமிழைப் பூரிக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்\n170. வேந்தர் தமிழை ஏந்துநர்க்கு வாக்களிப்பீர்\n171. வையத் தமிழை வணங்குநர்க்கு வாக்களிப்பீர்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 9:29 PM\nArasiyal Aathisuudi : அரசியல் ஆத்திசூடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/14256", "date_download": "2018-07-20T23:47:28Z", "digest": "sha1:3MTL4NN6P5PERVWC6U7TTSCQM465NMXW", "length": 5383, "nlines": 73, "source_domain": "thinakkural.lk", "title": "திருகோணமலையில் முதலாவது தீர்ப்பை வழங்கினார் இளஞ்செழியன் - Thinakkural", "raw_content": "\nதிருகோணமலையில் முதலாவது தீர்ப்பை வழங்கினார் இளஞ்செழியன்\nLeftin July 3, 2018 திருகோணமலையில் முதலாவது தீர்ப்பை வழங்கினார் இளஞ்செழியன்2018-07-03T14:39:04+00:00 Breaking news, உள்ளூர் No Comment\nதிருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரை வெட்டி கொலை செய்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார்.\nதிருகோணமலை, ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.எச்.சமீர லக்மால் எனும் 38 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியில் கடந்த 2011 ஆம் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி தனது தாயின் இரண்டாவது கணவரை கொலை செய்த குற்றத்திற்கே குறித்த நபருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபருக்கெதிராக திருகோணமலை உயர் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கின் போது குற்றவாளியாக இனங்கண்டு இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை இடமாற்றம் சென்று திருகோணமலையில் வழங்கிய முதலாவது தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்கியை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் தவராசா\nஹில்மிக்கு மரண தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்\n30 ஆண்டுகளாக தூங்காத நபர்\nஅலுகோசு பதவிக்கு 8 பேர் விண்ணப்பிப்பு\n« ரன்வீர்சிங் – தீபிகா படுகோனேவுக்கு நவம்பரில் திருமணம்\nஉள்நாட்டு அரசியல் சீனத்தலையீடு »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unmai4u.blogspot.com/2012/11/blog-post_6495.html", "date_download": "2018-07-20T23:39:23Z", "digest": "sha1:P3ECI54SMUP7PO4L56X7Y76GHK24EZU7", "length": 13649, "nlines": 246, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: பிரித்தானிய வைத்தியர்களின் ரோபோ மூலமான முதல் இருதய சத்திரசிகிச்சை வெற்றி!", "raw_content": "\nபிரித்தானிய வைத்தியர்களின் ரோபோ மூலமான முதல் இருதய சத்திரசிகிச்சை வெற்றி\nரோபோவின் மூலம் இருதய சத்திரசிகிச்சையொன்றை வெற்றிகரமாக மேற்கொண்டு பிரித்தானிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\n'டாவின்சி' என்று பெயரிடப்பட்ட 4 கைகளைக் கொண்ட ரோபோ மூலம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇச்சத்திரசிகிச்சையின் போது 'டாவின்சி' ஆனது வைத்தியர்களினால் ரிமோட் ஒன்றின் ஊடாகக் கட்டுப்படுத்தப்பட்டது.\nமேலும் நோயாளியின் இதயத்தினை அதி துல்லியமான, முப்பரிமாண கெமராவின் ஊடாக வைத்தியர்கள் அவதானித்து வந்தனர்.\nஇருதய சத்திரசிகிச்சைகள் மார்புக்கூட்டைத் திறந்து செய்யப்படுவது வழமையாகவுள்ள நிலையில் இந்த அறுவைச்சிகிச்சைகள் ரோபோ கரங்களை நோயாளியின் விலா எலும்புகளுக்கிடையே செலுத்தி மேற்கொள்ளப்பட்டன.\nஉல்வர்ஹெம்டன் பகுதியில் அமைந்துள்ள நிவ் குரஸ் வைத்தியசாலையிலேயே இச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇச்சிகிச்சைக்கு முகங்கொடுத்தவர் ஸ்டவுர்பிரிச்சைச் சேர்ந்த 22 வயதான பெண்ணொருவராவார்.\nநடாலி ஜோன்ஸ் என்ற அப்பெண்ணின் இருதயத்தில் காணப்பட்ட 1.5 அங்குல துவாரம் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.\nஇச்சத்திரசிகிச்சையானது சுமார் 9 மணித்தியாலங்கள் நீடித்தது.\nரோபோக்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சையானது வலி குறைவானதென்பதுடன், நோயாளிகள் சீக்கிரமாகக் குணமடைவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nரோபோ மூலமான இருதய சத்திரசிகிச்சைகள் சுவீடன் மற்றும் பின்லாந்தில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஆனால் பிரித்தானியாவில் ரோபோ மூலம் மேற்கொள்ளப்பட்ட முதல் இருதய சத்திரசிகிச்சை இதுவாகும்.\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nஆலு - இம்ரான் வசனம் 134.\nகாஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்\nமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள்; கொழும்ப...\nதமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு\nஅல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தால் என் மகனை கொன்ற...\nரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிற...\nபாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர்...\nSEX: நல்ல உறவு வச்சிக்கிட்​டா HEART சிறப்பாக இயக்க...\nஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா\nசண்டியன் அமெரிக்காவை சரித்தது சேண்டிப் புயல்\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nபிரித்தானிய வைத்தியர்களின் ரோபோ மூலமான முதல் இருதய...\nஉணவை எடுப்பதற்கு குச்சிகளைப் பயன்படுத்தும் பறவை\nமுஸ்லிம் கிராமத்தில் வன்முறையை தூண்டும் நோக்குடன் ...\nதீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்\n சில தகவல்கள்.. சில தீர்வுகள்..\nதொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவ...\n22 வருடங்களாக கொழும்பில் ஒரு அகதிமுகாம்‏\nகண்டுபிடிக்கப்பட்ட ஏடு...(வரு முன் உரைத்த இஸ்லாம்)...\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்,\nஆடியோ - வீடியோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://welvom.blogspot.com/2013/07/blog-post_27.html", "date_download": "2018-07-21T00:22:29Z", "digest": "sha1:4N6POHRIJUDXV364CJX7FNW2ZVEJUAVI", "length": 9272, "nlines": 68, "source_domain": "welvom.blogspot.com", "title": "நான்கு சிறு­மி­களை துஷ்­பி­ர­யோகம் செய்த மூவர் பொலி­ஸாரால் கைது! - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஈழம் » நான்கு சிறு­மி­களை துஷ்­பி­ர­யோகம் செய்த மூவர் பொலி­ஸாரால் கைது\nநான்கு சிறு­மி­களை துஷ்­பி­ர­யோகம் செய்த மூவர் பொலி­ஸாரால் கைது\nயாழ். குடா­நாட்டில் மூன்று வெவ்­வேறு பிர­தே­சங்­களில் நான்கு சிறு­மி­களைப் பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்த மூவரைப் பொலிஸார் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் படுத்­தி­யுள்­ளனர் என காங்­கே­சன்­துறை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஈ.எம்.எம். ஏக்­க­நா­யக்க தெரி­வித்தார்.\nயாழ். பொலிஸ் நிலை­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.\nஇது விடயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,\nயாழ்ப்­பா­ணத்தில் மூன்று பிர­தே­சங்­களில் நான்கு சிறு­மிகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு ஆளா­கி­யுள்­ளனர் கோப்பாய், உரும்­பிராய் கிழக்குப் பகு­தியில் கடந்த 18 ஆம் திகதி 15 வயதுச் சிறு­மியைப் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக அதே இடத்தைச் சேர்ந்த 25 வய­து­டைய நப­ரொ­ருவர் மீது கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து குறித்த சந்­தேக நபரை பொலிஸார் கைது செயது யாழ். நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ளனர்.\nயாழ். நீதிவான் சந்­தேக நபரை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதிவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டுள்ளார்.\nஇதே­வேளை, அச்­சு­வேலிப் பகு­தியில் 8 வய­து­டைய சிறு­மி­யொ­ரு­வரை 19 வய­து­ இளைஞன் பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்தார். எனும் குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் குறித்த சந்­தேக நபரை அச்­சு­வேலி பொலிஸார் கைது செய்து சாவ­கச்­சேரி நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ளனர்.\nஅதே­வேளை, காங்­கே­சன்­துறை பிர­தே­சத்­தி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் கல்வி கற்கும் 13 வய­தையும் 14 வய­தையும் உடைய இரண்டு சிறு­மிகள் யாழ்ப்­பாண கந்­தர்­ம­டத்தை சேர்ந்த 36 வய­து­டைய ஆசி­ரியர் ஒருவர் பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்­தார் என காங்­கே­சன்­துறை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர் என்றார்\nஇடுகையிட்டது ۞உழவன்۞ நேரம் முற்பகல் 12:48\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/jan/13/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2843868.html", "date_download": "2018-07-21T00:00:59Z", "digest": "sha1:EKKQCSBXNK2SYM7F7ZQXWCF4WZ7KDQIC", "length": 6553, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளபட்டியில் சமத்துவப் பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nபள்ளபட்டியில் சமத்துவப் பொங்கல் விழா\nதமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளபட்டி இந்தியன் வங்கி சார்பாக சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nஇந்தியன் வங்கி மேலாளர் சேகர் தலைமை வகித்தார்.\nஇஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதியான பள்ளபட்டியில் முஸ்லிம் மற்றும் கிருஸ்துவ சகோதர்களை அழைத்து மத நல்லிணக்கம் பேணும் விதமாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.\nமுன்னாள் கரூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் அக்பர் அலி, பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளித் தாளாளர் கஜனாபர் அலி, கிரசன்ட் பள்ளி முதல்வர் சாகுல் ஹமீது, கரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்கத் தலைவர் பாப்புலர் அபுதாஹீர், பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளைத் தலைவர் பெரியசாமி, தலைமை தபால் நிலைய தலைமை அலுவலர் ஜெகதீசன், வங்கி துணை மேலாளர் கௌதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_60.html", "date_download": "2018-07-20T23:33:45Z", "digest": "sha1:HUJEWL4KGCVNAO7PRDU4KBZU6H5OKYMO", "length": 5554, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "கிழக்கிற்கு படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Ampara/Batticaloa/Eastern Province/Sri-lanka /கிழக்கிற்கு படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்\nகிழக்கிற்கு படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்\nதற்போது வசந்த காலம் ஆரம்பமாகியுள்ளதால் வெளிநாட்டுப் பறவைகள் பல\nகிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளை நோக்கி படையெடுக்கத்\nமட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளம் கிரமத்திலுள்ள ஆற்றுப்பகுதிகளை அண்டிய காடுகளில் உள்ள மரங்களில் பல வெளிநாட்டுப் பறவை இனங்கள் வந்து தங்கியுள்ளன. இதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தை அண்டிய பகுதிகளிலும் அதிகமான பறவை இனங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றன. இந்தியா, அவுஸ்திரெலியா ஆகிய நாடுகளில் வசிக்கும் பறவை இனங்களை இங்கு காணக்கூடியதாகவுள்ளது. மார்ச், ஏப்பரல் மாதங்களில் இங்கு வரும் பறவைகள் ஓரிரு மாதங்கள் தங்கியிருந்து விட்டு மீண்டும் தம் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிவிடுகின்றமை வழமையான விடயமாக இருக்கின்றது. இப் பறவைகளை உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் கண்டு ரசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஈழக் கவியின் \"முட்களின் மேல் உறங்கிய இரவுகள்\" கவிதை நூல் வெளியீடு\nகல்முனையில் தனிமையில் செல்லும் பெண்களிடம் சேஷ்டைகள் அதிகரிப்பு \nஇன்று பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் வருடாந்த மஹேற்சவம் ஆரம்பம் பழமையும், புதுமையும் நிறைந்த மகா சக்தி ஆலயம் \nஅனாதியனின் \"எழுச்சியால் ஆதல்\" ஈழத்தின் எழுச்சிப் பாடல்\nமட்டு- நகர் போக்குவரத்து பொலிசாருக்கு மட்டு இளைஞர்கள் வைத்த \"செக்\"\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://arunmozhivarman.com/2010/12/25/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2018-07-20T23:55:07Z", "digest": "sha1:NXLS7PHKWF3UJIK6KPPC64DMVJXRTMXF", "length": 52695, "nlines": 726, "source_domain": "arunmozhivarman.com", "title": "“ராஜீவ் காந்தி படுகொலை – வெளிவராத மர்மங்கள்” புத்தகம். – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\n“ராஜீவ் காந்தி படுகொலை – வெளிவராத மர்மங்கள்” புத்தகம்.\nஅவிழ்க்கப்படாத மர்மங்களுடன் இருக்கின்ற அரசியற் படுகொலைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் ராஜீவ் காந்தி படுகொலையும் ஒன்று. அதுவும் ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு இனத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதியதில் பெரும்பங்கு வகித்தது என்பதை நாம் கடந்த காலங்களில் கண்கூடாகவே கண்டிருக்கின்றோம்.\n1991ம் ஆண்டு மே 21ம் திகதி இரவு கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் விசாரணைகள் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதுடன், 5 ஆண்டுகாலம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி மாற்றப்பட்டு புதிதாகப் பொறுப்பேற்ற நீதிபதி சில மாதங்களிலேயே ஐந்தாண்டுகால விசாரணை பற்றிய ஆவணங்களையெல்லாம் படித்தறிந்து 26 பேருக்குத் தூக்குதண்டனையும் வழங்கினார். இந்தக் கொலையில் எந்த விதமான சட்ட நுணுக்கங்களும், துப்புத் துலக்கவேண்டிய தேவைகளும் இல்லாமல் இந்த விசாரணை நடத்தபட்ட முறையிலும், அதில் சாட்சியங்களைச் சேர்த்தது, குறிப்பிட்ட சிலரை விசாரணை செய்யாமல் தவிர்த்தது போன்ற மிகச் சாதாரணமாக வெளித்தெரிகின்ற ஓட்டைகளை முன்வைத்து திருச்சி வேலுசாமி ஜெயின் கமிஷன் முனிலையில் தனது மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில் சுப்ரமணிய சாமியையும், சந்திரசுவாமியையும் குற்றம் சாற்றி இருந்த வேலுச்சாமி அதற்கான மிக எளிதான ( கணித பாடத்தில் வெளிப்படை உண்மை என்று படிப்போமே அதை விட வெளிப்படையான உண்மைகள் இவை) காரணங்களையும் பட்டியல் போட்டிருந்தார், ஆனால் துரதிஸ்ட வசமாக சுவாமியும் சாமியும் சரியான முறையில் விசாரிக்கப்படாததுடன் வழக்கு தனக்கேயுரிய எல்லாவிதமான ஓட்டைகளுடன் அப்படியே மூடிக்கட்டப்பட்டது.\nஇது பற்றி குமுதம் இணையத்தில் பேட்டி ஒன்றினைக் கொடுத்திருந்த திருச்சி வேலுச்சாமி, பின்னர் அந்தப் பேட்டியையே “ராஜீவ் காந்தி படுகொலை வெளிவராத மர்மங்கள்” என்ற பெயரில் ஒர் சிறு புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார். நாம் வாழ்ந்த காலத்திலேயே நடந்து, நம் இனத்தின் தலைவிதியையும் பாதித்த இந்தக் கொலைவழக்கு கொண்டு செல்லப்பட்ட விதம் பற்றிய மர்மங்களை நிச்சயம் எல்லாரும் படிப்பதும் தொடர்ந்து கேள்வி எழுப்புவதும் முக்கியமானதாகும். இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்று பேசுவதற்கு முன்னர் இந்தக் கொலைக்குப் பின்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய சதிவலையையும், சதிவலையில் இன்னும் நிறையப் பேர் பங்குபற்றி உள்ளனர் என்றும் ஆராயவேண்டியது முக்கியமானது என்று நினைக்கின்றேன். மாறாக கொலை நடந்து காவல்துறை ஆரம்பகட்ட விசாரணையையே ஆரம்பிக்க முன்னரே எல்லா உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களும் சுப்பிரமணியசுவாமியையே மேற்கோள்காட்டி இந்தக் கொலையை புலிகள் செய்தனர் என்ற செய்தியை வெளியிட்டனர் என்பதில் தொடங்கி ஆரம்பிக்கின்றது இந்த கொலை தொடர்பான மர்மமுடிச்சுகள்.\nதிருச்சி வேலுச்சாமி எழுப்புகின்ற எளிய கேள்விகள் சில\nராஜீவ்காந்தி படுகொலையை விசாரித்த ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கையில் கடைசியாக “இந்தக் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்த கமிஷன் கருதுகின்றது. ஆகவே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும்” என்று சொன்ன ஜெயின் கமிஷன் அதற்கு காரணமாக திருச்சி வேலுச்சாமி கொடுத்த வாக்குமூலத்தையும் குறிப்பிட்டிருந்தது. அந்த வாக்கு மூலத்தில் திருச்சி வேலுச்சாமி சுப்ரமணிய சுவாமியையும் சந்திரசாமியையுமே குற்றஞ்சாற்றி இருந்தார். (பக்கம் 13)\nமே 21ம் திகதி இரவு 10 15 மணிக்கு ராஜீவ் கொலைசெய்யப்பட்டு பின்னர் அது தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மறுநாள் காலை 9 மணிக்குத்தான் ஆரம்பமாகின. ஆனால் இரவு 11 மணிக்கு முன்னரே சுப்ரமணிய சுவாமி ஊடகங்களுக்கு ராஜீவ் காந்தி படுகொலையை விடுதலைப்புலிகளே நிகழ்த்தியதாக சொல்லி இருக்கின்றார் (பக்கம் 14)\nகொலை நடந்த இடத்தில் இருந்த ஜெயந்தி நடராஜனும் மூப்பனாருமே கூட கொலை நடந்து 30 நிமிடங்களின் பின்னரே ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டதை உறுதி செய்திருக்கின்றனர். ஆனால் 10;20க்கே அதாவது 5 நிமிட நேரத்தில் வேலுச்சாமி சுப்ரமணியசுவாமியுடன் மறு நாள் நடைபெற உள்ள கூட்டம் பற்றி பேசிய போது ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்று சுப்ரமணிய சுவாமி கூறுகிறார். (இது நேர்காணல் ஒளிவடிவத்தில் உள்ளது)\nமே 22ம் திகதி சுப்ரமணிய சுவாமி மதுரையில் பேச இருந்த கூட்டம் ராஜீவ் கொலை காரணமாக ரத்துச் செய்யப்படுகின்றது. ஆனால் ராஜீவ் கொலை ஆகும் முன்னரே அதற்கான விமான டிக்கட்டை சுப்ரமண்ய சுவாமி ஏன் உறுதி செய்யவில்லை / ஏன் ரத்துச் செய்தார்.\nராஜீவ் இறந்த போது அவருக்கு மிக அருகில் இருந்து உயிர் தப்பிய அனுசுயா என்கிற காவல்துறை அதிகாரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் தா. பாண்டியன் போன்றோரிடம் சரியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.\nஇது போன்ற மிக எளிய கேள்விகளின் மூலம் ராஜீவ் காந்தி கொலையிலும் வழக்கு விசாரணையிலும் அனேக மர்மங்கள் இருக்கின்றன என்கிற நியாயமான கேள்விகளை முன்வைக்கின்றார் திருச்சி வேலுச்சாமி. இது தொடர்பான வீடியோ இணைப்புகளையும் கீழே தருகின்றேன்\nநேற்றைய நினைவுகளுடனும் இன்றைய கனவுகளுடனும் வாழும் ரசிகன்\tView all posts by அருண்மொழிவர்மன்\nAuthor அருண்மொழிவர்மன்Posted on December 25, 2010 January 13, 2015 Categories அரசியல், ஈழம், பத்திTags ஈழப் போராட்டம், திருச்சி வேலுச்சாமி, ராஜீவ் காந்தி கொலை\n15 thoughts on ““ராஜீவ் காந்தி படுகொலை – வெளிவராத மர்மங்கள்” புத்தகம்.”\nI have seen these videos. ///இந்தக் கொலைக்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வாதிடுவது எனது நோக்கமல்ல (சிலவேளை புலிகள் கொலை செய்திருந்தாலும் கூட அந்த சதிவலையில் இன்னும் நிறையப் பேர் பங்குபற்றி உள்ளனர் என்றே நினைக்கின்றேன்),///இதுதான் உண்மையாக இருக்கலாம். அரசியல் தீர்க்கதரிசனம் இல்லாமல் புலிகளால் எடுக்கப்பட்ட பல முடிவுகளில் ஒன்றாக (சதிக்குத் துணைபோனது, புலிகளுக்கும் ராஜீவ் மீதான கோபங்கள் இருந்தபடியால்) இது இருந்திருக்கலாம்.\nகுற்றம் புரிய மோடிவ் என்னும் நோக்கம் இருக்கவேண்டும். சுப்பிரமணிசாமிக்கும் ராஜிவ்காந்திக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. ஆனால் இவையெல்லாம் விடுதலைப்புலிகளுக்கு உண்டு. விடுதலைப்புலித்தலைவரே அது ஒரு துன்பியல் நிகழ்வு என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.ஆனால் உங்களைப்போன்று சிலர்தான் இப்படி ஏதாவது எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.\nமணி அய்யரே, துன்பியல் சம்பவம் என்று சொன்னால் போறுப்பாகிவிடுமா நீர் யாருக்கும் அனுதாபமே தெரிவிததில்லையா நீர் யாருக்கும் அனுதாபமே தெரிவிததில்லையா\nகிருத்திகன்அப்படி இருக்கின்ற வாய்ப்புகள் அதிகம் என்றே நினைக்கின்றேன். இந்த புத்தகத்தின் முன்னுரையில் நெடுமாறன் ஒரு விடயத்தைக் குறிப்பிடுவார், அதாவது காந்தி, இந்திரா காந்தி போன்றோரின் படுகொலைகள் பற்றிய விசாரணைகள் போலன்றி ராஜீவ் காந்தி படுகொலை பற்றிய விசாரணைகள் மிகவும் ஒளிப்பு மறைப்புடன் நடைபெற்றதாக. அதுவே இந்த விடயத்தில் நிறைய விடயங்களை மறைக்க விரும்புகின்றார்கள் என்பதைக் காட்டுகின்றதல்லவாதவிர வேலுச்சாமி சொல்பவை மிக எளிய சந்தேகங்கள்.\nஅய்யா மணி,துன்பியல் நிகழ்வு என்பதற்கும் ஒப்புதல் வாக்குமூலம் என்பதற்கும் என்ன சம்பந்தம். எனது கேள்விகள் எல்லாம் ஏன் இந்தக் கொலை விவகாரத்தில் இத்தனை ஒளிப்பு மறைப்புகள் கையாளப்பட்டன. சுப்ரமணியசுவாமி கொலை நடந்ததற்கு முதல் நாள் எங்கே இருந்தார் என்பதை ஏன் மனைவிக்கு தான் சென்னையில் இருப்பதாகவும், சென்னையில் இருப்பவர்களுக்கு டெல்லிக்குப் போவதாகவும் சொல்லிவிட்டு மறைந்து இருந்தார். இப்படி ஏராளமான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.தவிர, இந்தக் கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாகவே இருக்கட்டும், அபப்டி இருந்தால் கூட சுப்ரமணிய சுவாமியின் நடவடிக்கைகள் அந்த நேரத்தில் (இன்றும் கூட) மிகுந்த சந்தேகத்திற்கு உரியனவே. அப்படி இருக்கின்ற போது ஏன் அவரை விலக்கி வைத்தே விசாரணைகள் தொடர்ந்தன. எனது கேள்விகள் எல்லாம் ஏன் இந்தக் கொலை விவகாரத்தில் இத்தனை ஒளிப்பு மறைப்புகள் கையாளப்பட்டன. சுப்ரமணியசுவாமி கொலை நடந்ததற்கு முதல் நாள் எங்கே இருந்தார் என்பதை ஏன் மனைவிக்கு தான் சென்னையில் இருப்பதாகவும், சென்னையில் இருப்பவர்களுக்கு டெல்லிக்குப் போவதாகவும் சொல்லிவிட்டு மறைந்து இருந்தார். இப்படி ஏராளமான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.தவிர, இந்தக் கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாகவே இருக்கட்டும், அபப்டி இருந்தால் கூட சுப்ரமணிய சுவாமியின் நடவடிக்கைகள் அந்த நேரத்தில் (இன்றும் கூட) மிகுந்த சந்தேகத்திற்கு உரியனவே. அப்படி இருக்கின்ற போது ஏன் அவரை விலக்கி வைத்தே விசாரணைகள் தொடர்ந்தனஜெயின் கமிஷன் அறிக்கையில் வேலுச்சாமியின் மனு பற்றிக் குறிப்பிடப்பட்டது அதற்குப் பின்னர் அந்த மனு பற்றி எவ்வளவு தூரம் அக்கறையுடன் விசாரணைகள் நடந்தன, இதெல்லாம் கவனமாகக் கவனிக்கப்படவேண்டியனவே,மோடிவிற்காகத் தான் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன என்று துப்பறியும் சாம்பு போல தீர்ப்பளிக்கத் தொடங்காதீர்கள், மோடிவ் என்பது முன்பகை, முன் விரோதம் மாத்திரமல்ல, அர்சியல் ரீதியான காரியங்களாகவோ, ஏன் லாப நோக்கிலாக தேவைகளாகக் கூட இருக்கலாம்….\nமணியின் கருத்தை ஆமோதித்த அனாமிக்குமணிக்குச் சொன்ன பதிலையே அப்படியே உங்களுக்கும் அனுப்பி வைக்கின்றேன், அது சரி, இதைச் சொல்வதற்கு கூட ஊரையும் பேரையும் ஒளித்து வருவது ஏனோ. சிலவேளை மணி அய்யாவின் கருத்துக்களை ஆமோதிப்பது உள் மனதில் உங்களுக்குக் கூட வெட்கமாக இருக்கின்றதோ\nஇதெல்லாம் மணி அய்யர் வாளுக்கு எங்கே புரியப்போகின்றது. அவருக்கு சுபிரமணிய சாமிய சொன்னதுதான் கடுப்பு\nநன்றிகள் அனாமி,ஆனால் நீங்களும் உங்கள் பெயரை தெரிவித்துக் கருத்தைத் தெரிவிக்கலாமே. கருத்தொன்றைத் தெரிவிக்கின்றபோது நான் சரியென்று நினைக்கின்ற ஒன்றையே கூறுகின்றோம். அப்படிக் கூறுவதற்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்வதுதானே அழகு.\nசில நாட்களுக்கு முன்னர் ஜோதிஜியின் தளத்தில் இதைப் பற்றிய பதிவும், உரையாடலும் நடைபெற்றது.மேலும் சில தகவல்களை அறிய…http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_05.html.\nஉங்கள் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறினால் நான் பார்பனனா\nநன்றிகள் கும்மி பகிர்வுக்கு, நானும் பார்க்கின்றேன்\nமணி,உங்களுக்கு நான் எழுதிய பதிலில் உங்கள் கருத்தில் இருக்கின்ற போதாமையையும், குறைபாடுகளையும் தான் சுட்டி காட்டி இருக்கின்றேன்\n>பாலசிங்கம் பிரபாகரன் கூட்டிய அந்த பிரஸ் மீட்டில்தான் பிரபாகரன் துன்பியல் சம்பவம் என்று கூறினார் மேற்கொண்டு அந்த படுகொலையைப் பேச மறுத்துவிட்டார்.. மேலும் நிருபர்கள்கேள்விக் கணைகளை தொடத்தவுடன் பாலசிங்கன் ஆத்திரம் கொண்டு அவ்வளவு துரம் ஏன் வந்தீர்கள் கொலையைப் பற்றி கேள்வி கேட்கவா அல்லது ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசவா என்று எரிந்து வீழந்தார் அதிலிருந்தே தெளிவாக தெரியவில்லையா….\nPrevious Previous post: இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – சில குறிப்புகள்: அருண்மொழிவர்மன்\nNext Next post: தேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்\nகிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3) July 5, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் July 3, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 1 June 28, 2018\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nநற்சான்றுப் பத்திரம் May 29, 2018\nஉரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து April 29, 2018\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 1\nஉரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து\nகிரிக்கெட்டின் மூலம் இலங்கையர் ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட்@3) arunmozhivarman.com/2018/07/05/pol… https://t.co/IyVQf2s13o 2 weeks ago\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் arunmozhivarman.com/2018/07/03/pol… https://t.co/eZ66ZudXLC 2 weeks ago\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கியம்\nஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்\nஇஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம்\nஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\nஎஃப். எக்ஸ். சி. நடராசா\nசமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nசுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை\nதனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள்\nதிரு. ஆர். எம். நாகலிங்கம்\nதொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்\nநூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு\nமீசை என்பது வெறும் மயிர்\nயாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி\nஅருண்மொழிவர்மன் பக்கங்கள் Powered by WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/shreya-070621.html", "date_download": "2018-07-21T00:30:57Z", "digest": "sha1:AEUVTP23R5REDAC25HKATHCUKREHSNTJ", "length": 13843, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சதா ஆவாரா ஷ்ரியா? | Shreya misses one more chance - Tamil Filmibeat", "raw_content": "\n» சதா ஆவாரா ஷ்ரியா\nஅந்நியன் வரட்டும், அப்புறம் பார்த்துக்குறேன் என்று வீம்பாக இருந்து வீணாய்ப் போன சதா பாணியில், சிவாஜி நாயகி ஷ்ரியாவும் கிளம்பியிருப்பதால் அவரது எதிர்காலம் குறித்த கவலை மேகங்கள் கோலிவுட் வானில் கும்மியடிக்க ஆரம்பித்திருக்கின்றன.\nஅந்நியனுக்கு முன்பு இருந்த சதா வேறு, அதன் பின்னர் இருக்கும் சதாவின் நிலையே வேறு. ஜெயம் படத்தின் வெற்றியால் சதா பெரும் எதிர்பார்ப்புக்குரிய நாயகியாக மாறினார்.\nஆனாலும் அவர் காட்டிய பந்தாக்களும், படுதாக்களும் அதிகமாக இருந்ததால், அவரை புக் பண்ணுவதிலும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன.\nஇந்த நிலையில்தான் அந்நியன் படத்தில் சதாவை புக் செய்தார் ஷங்கர். எடுத்த எடுப்பிலேயே விக்ரம், ஷங்கருடன் இணைந்ததால், சதாவைப் பிடிக்க முடியவில்லை.\nசதாவின் மார்க்கெட் ரேஞ்சு மாறிப் போனதைப் பார்த்து பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சதாவை நாடி ஓடினர். ஆனால் அவரோ, ஸாரி, அந்நியன் வரும் வரை எந்தப் படத்தையும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை.\nஅந்நியனுக்குப் பிறகு எனது ரேஞ்சே மாறப் போகிறது. அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி திருப்பி அனுப்பி வந்தார்.\nஇதனால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தார் சதா. அந்நியனும் வந்தது. ஆனால் சதாவைத்தான் கவிழ்த்துப் போட்டு விட்டுப் போய் விட்டது. அந்நியனுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்காததால், சதாவை சீண்டுவார் யாரும் இல்லாமல் போய் விட்டது.\nஉள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்ற கதையாக வந்த வாய்ப்புகளையும் விட்டு விட்டு ஆண்டியாக நின்றார் சதா. இப்போது சதா பாணியை ஷ்ரியாவும் பின்பற்ற ஆரம்பித்திருப்பதால் கோலிவுட் அவரைக் கவலையுடன் பார்க்க ஆரம்பித்துள்ளதாம்.\nசிவாஜி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஷ்ரியாவைத் தேடி நிறையப் படங்கள் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் வேண்டாம், வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருந்தார் ஷ்ரியா.\nஅப்படி அவர் நிராகரித்த படம்தான் வாரணம் ஆயிரம். சூர்யாவுடன் ஜோடி போடும் வாய்ப்பை வேண்டாம் என்று நிராகரித்து விட்டார். இப்போது அதற்காக வருந்துகிறாராம்.\nஷ்ரியா வேண்டாம் என்று சொன்ன அந்த ரோலில் இப்போது ஜெனீலியா (முன்னாள் ஹரிணி) நடிக்கவுள்ளார்.\nஇதுபோலவே கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் நிராகரித்தார் ஷ்ரியா. அந்த வாய்ப்பை ஆசின் பறித்துக் கொண்டார்.\nஇப்படி நல்ல நல்ல படங்களை இழந்த ஷ்ரியா, இப்போது தேடித் தேடி புதிய படங்களைப் புக் பண்ண ஆரம்பித்துள்ளாராம். இருந்தாலும் சிவாஜி படத்தில் ஷ்ரியாவின் நடிப்பைப் பார்த்து பயந்து போன பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், ஷ்ரியா கண்டிப்பா வேணுமா என்ற யோசனைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.\nஷ்ரியா சத்தாய்ப்பாரா அல்லது சதா ஆவாரா\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nபகலில் அம்மான்னு கூப்பிட்டுவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: நடிகை கண்ணீர்\nபிரசாந்த் ஹீரோயினுக்கு எவ்ளோ பெரிய மகள் இருக்கிறார் பாருங்க\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nபொன்னம்பலத்திற்கு ஒரு நியாயம், யாஷிகாவுக்கு ஒரு நியாயமா\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/two-brothers-convicted-for-raping-their-minor-siblings/", "date_download": "2018-07-20T23:46:01Z", "digest": "sha1:RBZJXZ5ZCHKQI7GD5WGA4VCWFI3ZW6DM", "length": 14168, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தங்கைகளை பாலியல் பலாத்காரம் செய்த சகோதரர்களுக்கு சிறை-Two brothers convicted for raping their minor siblings", "raw_content": "\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nதங்கைகளை பாலியல் பலாத்காரம் செய்த 2 சகோதரர்களுக்கு சிறை\nதங்கைகளை பாலியல் பலாத்காரம் செய்த 2 சகோதரர்களுக்கு சிறை\nகுற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமிகளின் தாயாருக்கும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமும்பையில் தங்களுடைய இரு தங்கைகளை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு சகோதரர்களுக்கு சிறைத் தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த அவர்களது தாயாருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமும்பையை சேர்ந்த 12 மற்றும் 16 வயதுடையை சிறுமிகளை அவர்களது இரண்டு சகோதரர்களே தனித்தனியாக தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அந்த சிறுமிகள் தங்களது சகோதரர்களால் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ளனர்.\nஇதுகுறித்து, அச்சிறுமிகளில் ஒருத்தி தன்னுடைய மற்றொரு சகோதரனிடம் கூறியுள்ளார். அந்த சகோதரனும் தனது தங்கைகளை காப்பாற்றியுள்ளார். ஆனால், 3 மாதங்களுக்குப் பின் அந்த சகோதரன் இறந்துவிடவே குற்றம்சாட்டப்பட்ட சகோதரர்கள் தங்கள் விருப்பம்போல் தங்கைகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.\nஇதற்கு அச்சிறுமிகளின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். அச்சிறுமிகள் வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும்போதெல்லாம் அவரது தாயார் அவர்களை பிடித்துவந்து கடுமையாக தாக்கி, சூடு வைத்துள்ளார்.\nஇந்நிலையில், அச்சிறுமிகளுள் ஒருத்தியின் கை மற்றும் முகத்தில் தீக்காயங்கள் இருந்ததை வீட்டின் அருகில் வசித்த ஒருவர் பார்த்து அதனை விசாரித்துள்ளார். அவரிடம் சிறுமிகள் அனைத்தையும் கூறியுள்ளனர். தங்களை துன்புறுத்தியதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் சகோதரர்கள் மிரட்டியதாகவும் சிறுமிகள் கூறியுள்ளனர்.\nஅதன்பிறகு, அந்நபர் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சகோதரர்கள் இருவரும், உடந்தையாக இருந்த தாயாரும் கடந்த 2015-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் செவ்வாய் கிழமை தீர்ப்பளித்த மும்பை நீதிமன்றம், 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூத்த சகோதரருக்கு (23) ஏழு ஆண்டுகளும், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைய சகோதரருக்கு (21) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவர்களது தாயாருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது இப்படி ஒரு நடவடிக்கையா திகைக்க வைத்த முதல்வரின் அறிவிப்பு\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nஇரவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… காப்பாற்றிய பாலியல் தொழிலாளர்கள்\nவிழுப்புரத்தில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம் : சிறுவன் பரிதாப பலி\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஐடி பெண் ஊழியர் ; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\n10 வயது சிறுமியை 3 மாதங்களாக தொடர் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது\nதெரிந்துகொள்ளுங்கள்: இந்தியாவில் பெண்களுக்கான சட்டங்களும், குற்றங்களுக்கான தண்டனையும்\nவீடியோ: நடு வீதியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண்: வேடிக்கை பார்த்த மக்கள்\nகால் முடிகளை அகற்றாமல் விளம்பரத்தில் நடித்த மாடலுக்கு பாலியல் அச்சுறுத்தல்\nபுதிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி: தவறான தகவல் என பிசிசிஐ மறுப்பு\nஇனி பத்து ரூபாய்க்கு குடும்பத்தோடு டீ குடிக்கலாம்: அமைச்சர் அறிவிப்பு\nவட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஇன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்\nசென்னையில் ஆங்காங்கே சாரல் மழை\nசென்னையில் காலை 10.30 மணி அளவில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வௌகிறது. மேலும் வெப்ப சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு நிலவி வருவதால் […]\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரிவ்யூ\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bharathikumar.blogspot.com/2013/05/blog-post_3.html", "date_download": "2018-07-20T23:50:53Z", "digest": "sha1:37QBDOXMCRVMWEQHLS4OJ6TZWT7ILTNC", "length": 22106, "nlines": 304, "source_domain": "bharathikumar.blogspot.com", "title": "‘காலியா' கப்பலும் ‘லாவோ' கப்பலும் (வ.உ.சி. நாடகம்..). ~ பாரதிக்குமார்", "raw_content": "\nவாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்\nபேசாமல் பேச வைக்கும் படம்\nதமிழில் டைப் செய்ய எளிதான Online Software\nவெள்ளி, 3 மே, 2013\n‘காலியா' கப்பலும் ‘லாவோ' கப்பலும் (வ.உ.சி. நாடகம்..).\nபிற்பகல் 5:25 வ.உ.சி.வரலாறு No comments\nமிக்க நலம்தான். எப்பொழுது பம்பாயிலிருந்து வந்தீர்கள்\nவந்து இரண்டு நாட்களாயிற்று. ‘காலியா' என்ற கப்பலோடுதான் நானும் வந்தேன். ஃப்ரான்ஸிலிருந்து ‘லாவோ' என்ற கப்பல் வந்து கொண்டிருக்கிறது.\nமகாகவி பாரதியார், நாம் கப்பல் வாங்கி வந்த செய்தியறிந்து பெருமிதத்துடன் நமக்கு வாழ்த்து அனுப்பியிருக்கிறார். “நீண்ட நெடுங்காலமாக புத்திரப் பேறு இல்லாத அருந்தவம் செய்த பெண்ணொருத்தி, ஏக காலத்தில் இரண்டு புத்திரர்கள் பெற்றால் எவ்வளவு அளவிலா ஆனந்தத்தை அடைவாளோ, அதுபோன்ற ஆனந்தத்தை பாரதத் தாய் பெற்று விட்டாள். நண்பர் ஸ்ரீமான் வ.உ.சி.யும் அவரது நண்பர்களும் பிறந்த நாட்டுக்கு வீரம் மிக்க கடமையை தீரமுடன் செய்து விட்டார்கள்” என்பதுதான் அச்செய்தி.\nமகாகவி வாக்கு மகேசன் வாக்கு அல்லவா\nஅதோ செல்கிறானே... பார்வையற்ற சிறுவன்... அது இராமிய தேசிகன் தானே...\nஆமாம். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவனை ஏன் தத்தெடுத்து வளர்க்கிறீர்கள் அவனுக்கு ஏன் உணவளிக்கிறீர்கள் என்று எத்தனை இடையூறுகள் எனக்கு\nதங்கள் இல்லத்தரசிக்கும் இதனால் சங்கடங்களோ...\nஅவள் என் முதல் தாரம் வள்ளியம்மையின் சகோதரியல்லவா அவள் என்ன சொல்கிறாளென்று நீங்களே கேளுங்களேன்... மீனாட்சி... மீனாட்சி...\nஅண்ணன் வந்திருக்கிறாரென்று அடுக்களையில் பதார்த்தங்கள் செய்து கொண்டிருந்தேன். வாருங்கள் அண்ணா... சாப்பிடலாம்.\nஉங்கள் வீட்டுக்கு வந்து யாரை சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு அனுப்பியிருக்கிறீர்கள் தாழ்ந்த குலத்துக்காரனான இராமியாவுக்கு உணவளிப்பதில் உங்களுக்கு சங்கடங்கள் ஏதும்....\nமனிதரில் ஏது உயர்ந்த குலம் தாழ்ந்த குலம் வெள்ளையர்கள் நம்மைத் தாழ்ந்தவர்களாக நினைக்கிறார்கள். நாம் நமக்குள்ளே உயர்வு தாழ்வு நினைக்கலாமா\nகம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென சும்மாவா சொன்னார்கள்... சுற்றியிருப்பவர்கள் ஏதேனும் சொல்லி உங்கள் மனத்தை காயப்படுத்தி விடுகிறார்களோ என்றுதான் கேட்டேன்.\nயார் என்ன சொன்னாலும் சரி. மனிதர்களில் உயர்வு தாழ்வு பார்ப்பவர்களுக்கு இங்கே இடமில்லை. பசித்த வயிறுக்கு புசிக்கத் தருவது குலத்துரோகம் என்றால் அந்த துரோகத்தை காலம் முழுவதும் செய்து கொண்டே இருப்பேன்.\nநெஞ்சம் நெகிழ்ந்ததம்மா... ஏதோ பிள்ளைவாள் அதிகாரத்துக்கு பயந்துதான் நீங்கள் உணவளிக்கிறீர்களோ என்று சிறு ஐயம் இருந்தது.\nபிறருக்கு நன்மை தரும் செயல்களில் பயமென்பது இருக்கக் கூடாது என்கிற பாடத்தை கற்றுத் தந்தவரே அவர்தானே. நீங்கள் மதிய உணவு சாப்பிட்டுத் தான் செல்ல வேண்டும். அதற்கான ஆயத்தங்களில் சிறிது பாக்கி உள்ளது. நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்.\nஅப்படியே ஆகட்டும். பிள்ளைவாள், ஏதோ அவசரமாகப் பேசவேண்டுமென சொல்லி அனுப்பினீர்களே...\nஆம். நமது திருமந்திர நகராம் தூத்துக்குடியில் வெள்ளையன் ஹார்வி நடத்தி வரும் கோரல் மில்லில் பல கொடுமைகள் தொழிலாளர்களுக்கு எதிராக நடப்பதாகக் கேள்விப்பட்டேன்.\nஆம். எனக்கும் செய்திகள் கிடைத்தன. தொழிலாளர்களுக்கு ஊதியம் மிக மிகக் குறைவு. அத்துடன் உடல்நலக் குறைவுக்காக வழங்கப்படும் நியாயமான விடுப்புகள் கூடக் கிடையாதாம்.\nஎதிர்த்துக் கேட்பவர்களுக்கு கசையடிகள் கூடத் தரப்படுவதாகக் கேள்விப் பட்டேன். என்ன கொடுமை நம்மிடம் உழைப்பையும் சுரண்டி உயிரையும் உறிஞ்சுகிறானே...\n அவன் முதலாளி வர்க்கம். அவனை எதிர்த்து எப்படிப் போராடுவது என்றுதான் புரியவில்லை.\n தொழிற்சங்க அமைப்பை நிறுவி உடனே வேலை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.\nகிட்டத்தட்ட 1600 தொழிலாளர்கள் அந்த ஆலையில் வேலை பார்க்கிறார்கள். எல்லோரையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டாலோ, ஊதியத்தைப் பிடித்து விட்டாலோ அவர்கள் என்ன செய்வார்கள் ... பாவம்\nஅத்தனை பேரும் வெறும் வயிறு மட்டும் படைத்தவர்களாக நிர்வாகம் கருதுகிறது. நான் அவர்களுடைய மூளை பலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறேன்.\nஅனைவரும் ஒற்றுமையாக வேலைக்குச் செல்லாமல் வெளியே நின்றுவிட்டால், வேறு யாரைக் கொண்டு குறுகிய காலத்தில் உற்பத்தி செய்து விட முடியும்\nவயிறு பலசமயம் ஜெயித்து விடுகிறதே...\nமனோபலம் எல்லாவற்றையும் சாதித்து விடும். நாம் வேலையை நிறுத்துவோம். அவர்கள் ஆலையை நிறுத்தட்டும். பிறகு என்ன நடக்குமென்பதை நாம் தீர்மானிப்போம்.\nநல்லது பிள்ளையவர்களே. கோரல் மில்லின் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம் தான் நமது அடுத்த இலக்கு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1992-ல் அமைதிக்கான நோபல் பரிசு குவாதிமாலாவின் ‘ரிகபெர்டோ மெஞ்சு'வுக்கு வழங்கப்பட்டபோது இந்த உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ...\nதமிழ் சினிமாவும் சமூகமும் மக்களாட்சி தமிழ்ச் சமூகத...\n(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. ) அன்புள்ள பாரத...\nஇன்றைய நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பரவலாக இயங்கிக் கொண்டும் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலு...\nமரண பூமி விழுங்கிய ஒரு மகத்தான கலைஞன்\nபஸ்ஸல் அல் - ஷாடே ( சிரியா ) “ யுத்த பூமியில் ஒரு துப்பாக்கியையோ நீண்ட வாளையோ தூக்கிச்...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nவர்தா புயலும் எனது காரும்...\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதுணை எழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்\nதோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nவாக்கியங்களின் சாலை - எஸ். ராமகிருஷ்ணன்\nஏழாவது உலகம் - ஜெயமோகன்\nகோடுகள் இல்லாத வரைபடம் - எஸ். ராமகிருஷ்ணன்\nநெய்வேலி, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதூக்குமர அனலிலும் தொய்வடையாத துர்கா மல்லா...\nவந்தேறிகளை உலுக்கிய சிதம்பரனார் (வ.உ.சி. நாடகம்......\nசெக்கிழுத்த செம்மல் (வ.உ.சி. நாடகம்)\nநெருஞ்சி முள்ளில் எந்த முள் நல்ல முள்\nஇன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க (வ.உ.சி. நாடகம்)...\nநான் சந்நியாசியுமில்லை; சம்சாரியுமில்லை; போராளி\nஎதுவும் நிரந்தரமல்ல. (வ.உ.சி. நாடகம் தொடர்ச்சி)\n‘காலியா' கப்பலும் ‘லாவோ' கப்பலும் (வ.உ.சி. நாடகம...\n‘நாம்' நின்றாக வேண்டும்... (வ.உ.சி. நாடகம் - தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://holyindia.org/thevaram/temple-133", "date_download": "2018-07-21T00:02:41Z", "digest": "sha1:AAB6KCKBXUWTSMXQTJOMUI2KAJTBKOKX", "length": 13025, "nlines": 181, "source_domain": "holyindia.org", "title": "திருவாஞ்சியம் தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nவன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்\nபொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்\nதென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்\nஎன்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.\nகால காலர்கரி கானிடை மாநட மாடுவர்\nமேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்\nமாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்\nஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே.\nமேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்\nநாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்\nதேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்\nபாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.\nசூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே\nசால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை\nசீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்\nஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே.\nகையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்\nதையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்\nசெய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சியத்\nதையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே.\nஅரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்\nஇரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே\nபரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்\nமருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே.\nவிண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே\nகண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்\nபண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத்\nதண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே.\nமாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்\nவாடி ய[டவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்\nவேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்\nபாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.\nசெடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை\nகடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்\nநெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்\nதடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.\nபிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்\nமிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை\nவண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்\nதண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே.\nபடையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்\nஉடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம்\nபுடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்\nஅடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே.\nபறப்பை யும்பசு வும்படுத் துப்பல\nதிறத்த வும்முடை யோர்திக ழும்பதி\nகறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு\nசிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே.\nபுற்றி லாடர வோடு புனல்மதி\nதெற்று செஞ்சடைத் தேவர் பிரான்பதி\nசுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்\nபற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே.\nஅங்க மாறும் அருமறை நான்குடன்\nதங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்\nசெங்கண் மாலிட மார்திரு வாஞ்சியந்\nதங்கு வார்நம் மமரர்க் கமரரே.\nநீறு பூசி நிமிர்சடை மேற்பிறை\nஆறு சூடும் அடிகள் உறைபதி\nமாறு தானொருங் கும்வயல் வாஞ்சியந்\nதேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே.\nஅற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க்\nகுற்ற நற்றுணை யாவான் உறைபதி\nதெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியங்\nகற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.\nஅருக்கன் அங்கி நமனொடு தேவர்கள்\nதிருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர்\nஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம்\nஅருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே.\nமைகொள் கண்டர்எண் டோ ளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumbakonam.asia/tag/england/", "date_download": "2018-07-20T23:49:43Z", "digest": "sha1:W3CZKIW2QCXQQOIMFTHHVRJZG2Y7MVZ7", "length": 7888, "nlines": 66, "source_domain": "kumbakonam.asia", "title": "england – Kumbakonam", "raw_content": "\nஆச்சரியம் தரும் ஆய்வு முடிவு ,பிரிட்டன் ஆதிகுடிகளின் நிறம் கருப்பு\nFebruary 16, 2018\tComments Off on ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவு ,பிரிட்டன் ஆதிகுடிகளின் நிறம் கருப்பு\n1903 ஆம் ஆண்டு கண்டுடெடுக்கப்பட்ட, பிரிட்டனின் பழமையான எலும்புகூடான, செட்டர் இன மனிதனின் எலும்புக்கூட்டை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியது லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம். பின், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆய்வாளர்கள் இதனை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அதன் முக வடிவத்தை மீட்டெடுத்தார்கள் ஐரோப்பியர்களின் தற்போதைய வெள்ளை நிறத் தோற்றப்பாடு ஒப்பீட்டளவில் சமீபத்தியதுதான் என்கிறது இந்த ஆய்வு. வரலாற்று காலத்திற்கு முந்தைய பிரிட்டானியர்களின் மரபணுவை இதற்கு முன் இதுபோல பகுப்பாய்வு செய்ததில்லை. பனி யுகத்திற்கு பின், பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த மக்கள் குறித்து தெளிவான புரிதலை ...\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nகலவி (காதல்) குளம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா வாருங்கள் நீச்சல் அடிச்சு குளிக்கலாம்.\nஇனி ஆஸ்திரேலியாவுக்காக களமிறங்க முடியாது என்பது என் இதயத்தை நொறுக்குகிறது: கனத்த இதயத்துடன் வார்னர் பேட்டி\nநீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய தூசி பை 18 லட்சம் டாலருக்கு ஏலம்\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nகடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://minnambalam.com/k/2017/08/12/1502521531", "date_download": "2018-07-20T23:52:09Z", "digest": "sha1:A7TIQE6JG5YIC4MWR36IV36H5TA5H7N7", "length": 4609, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சினிமா சர்ச்சைகள் முடிவுக்கு வருமா?", "raw_content": "\nசினிமா சர்ச்சைகள் முடிவுக்கு வருமா\nதணிக்கை துறைக்கும் திரைக்கலைஞர்களுக்குமிடையேயான கருத்து மோதல் முன்பை விட கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. தணிக்கை துறை, கலைஞர்களின் படைப்புரிமையில் தலையிடுவதாகவும் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் திரைத்துறையில் கடும் எதிர்ப்பு கிளம்பிவந்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மத்திய தணிக்கைதுறையின் தலைவர் பதவியிலிருந்து பால்ராஜ் நிகாலனியை நீக்கிவிட்டு அந்த பதவியில் பாடலாசிரியர் ப்ரஸூன் ஜோஷியை நேற்று (ஆகஸ்ட் 11) நியமித்துள்ளது. மேலும் தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகை வித்யா பாலன், கௌதமி உட்பட 12 பேரை நியமித்துள்ளது.\nபால்ராஜ் நிகாலனி 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி தணிக்கை வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலத்தில் பல சர்ச்சைகளை இந்த துறை சந்தித்துள்ளது. அபிஷேக் ஷௌபே இயக்கிய உட்தா பஞ்சாப் படத்திற்கு தணிக்கை துறை 89 கட்டுகளை விதித்தது. பின் படக்குழு மும்பை உயர் நீதிமன்றம் சென்று படத்தை வெளியிட்டது. அண்மையில் நவாஸுதின் சித்திக் நடித்துள்ள பாபுமோஷி பண்டூக்பாஸ் திரைப்படத்திற்கு தணிக்கைதுறை 48 கட்டுகளை விதித்தது. இது தொடர்பாக படக்குழு தணிக்கை துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளரான கிரண் ஷ்ரோஃப்பிடம் அதிகாரி ஒருவர், ‘ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஏன் இப்படியான படங்களை தயாரிக்கின்றனர்’ எனக் கேட்டுள்ளார். மற்றொரு அதிகாரி, ‘பேண்ட், சர்ட் அணிவதால் தான் இது போன்ற படங்களை தயாரிக்கின்றனர்’ என்று கண்ணியமற்ற முறையில் பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.\nபதவியில் உள்ளவர்களை மாற்றியுள்ளது மூலம் தணிக்கை துறையின் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா அல்லது தொடர்கதையாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sveeramanikannan.blogspot.com/2010/10/blog-post_421.html", "date_download": "2018-07-20T23:34:11Z", "digest": "sha1:VNHTXUX775WKKK5AAVIZGBLCQCY472MT", "length": 17460, "nlines": 57, "source_domain": "sveeramanikannan.blogspot.com", "title": "மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருஆலவாய் (மதுரை) - உலகம் அறிவோம்", "raw_content": "\nநான் அறிந்த தகவல்கள் இந்த வலை பூக்கள் மூலம் பகிர்ந்து கொளகிறேன்\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருஆலவாய் (மதுரை)\nதமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் அமைந்து விளங்குவது பாடல் பெற்ற சிவஸ்தலமான மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.\n64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும். இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.\nகோவில் அமைப்பு: எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடைய இத்திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். இக்கோவிலின் ஆடி வீதியில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் வானளாவி காட்சி தருகின்றன. இவற்றுள் 160 அடி உயரமுள்ள தெற்கு கோபுரம் மற்ற கோபுரங்களை விட உயரமானது. கிழக்கு கோபுரத்தின் உயரம் 153 அடி. வடக்கு கோபுரத்தைத் தவிர மற்ற மூன்று கோபுரங்களிலும் பல அற்புதமான சுதை சிற்பங்களைக் காணலாம்.\nமீனாக்ஷி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக அஷ்டசக்தி மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாக்ஷி கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன. அடுத்து உள்ள மீனாக்ஷி நாயக்கண் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாக்ஷி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறாள். இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர். மேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவது இந்த அன்னை மீனாட்சியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை காத்து குஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருள் கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்\nசுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்யு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு. இந்த சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.\nமுளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி\nமுதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்\nவளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்\nவரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்\nதுளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்\nதூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்\nதிளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.\nநவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேஸ்வரர், சொக்கநாதர் என்று அறியப்படும இத்தல இறைவன். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம்.\nவிருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.\nசித்ரா பௌர்ணமி: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ராபௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்த்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.\nஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன. இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம், தீர்த்தம் பொற்றாமரை குளம், மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது. இறைவனின் 5 சபைகளில் இத்தலம் வெள்ளி சபை. மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார். இந்த சந்நிதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது.\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 10:40 PM Labels: செய்திகள்\nவீரத்துறவி சுவாமி விவேகானந்தர் உரை ( 1893, september 11) பற்றிய ஒலிபதிவு மற்றொரு இணையதளத்தில் கிடைத்தது . அவற்றில் இரண்டை மட்டும் இங்கே பதிவிடுகின்றேன். உலகத்தின் ஒட்டு மொத்த பார்வையினையும் தனது உரையால் திரும்ப வைத்த அந்த வீரதுறவியின் குரலினை கேளுங்கள்.\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருஆலவாய் (மதுரை)\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nஎதிர்பார்ப்பு நிறைவேறியது : 5 தங்கம் வென்றது இந்தி...\nட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்\nCopyright © உலகம் அறிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/cat/1/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%CB%86/", "date_download": "2018-07-20T23:43:07Z", "digest": "sha1:YHNKZGBIHCJ642MZOHVGX4JH2G6TUOIU", "length": 5116, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "நகைசà¯�சà¯�வை", "raw_content": "\nவலிப்போக்கன் | அனுபவம் | ஆட்டக்கார அலுமேலுகள் | கவிதை\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ...\nS.Raman, Vellore | அரசியல் | நையாண்டி\nதமிழிசை ட்வீட்: கோபு-பாபு சேர்ந்ததால் தமிழகத்தில் பாஜகவின் பலம் கூடியது\nநம்பள்கி | சமூகம் | சமையல் | சினிமா\nதமிழகத்தில் பாஜகவின் பலம் கூடியது. கோபு- பாபு கட்சியில் இணைந்தனர்--பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை ஒரு டிவீட் மூலம் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழ் திரைப்பட வசனகர்த்தாக்களான கோபு - ...\nராஜி | அனுபவம் | ஐஞ்சுவை அவியல் | கவரிமான்\n என்னிக்கும் இல்லாத திருநாளா விளக்கு வச்சும் படுத்துக்கிட்டு இருக்கே\nவலிப்போக்கன் | அனுபவம் | கவிதை | சமூகம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை ...\nAvargal Unmaigal | அரசியல் | நகைச்சுவை\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் ) ஹலோ நான் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் பேசுறேன்.. நீங்க யாரு நாந்தான் பைனான்சியர் புரோக்கர் மோடி பேசுறேன்... ஓ.... ...\nவலிப்போக்கன் | அரசியல் | சமூகம் | தொடரும் இம்சைகள்45\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vellisaram.blogspot.com/2017/08/blog-post_67.html", "date_download": "2018-07-21T00:19:43Z", "digest": "sha1:D6QW3UQKP6F37FLBXDXYTFD5OJS7PK5V", "length": 23938, "nlines": 179, "source_domain": "vellisaram.blogspot.com", "title": "வெள்ளிச்சரம்: உப்பூறல் கிராமத்தை பாா்த்து உடைந்துபோனோம்.", "raw_content": "\nஉப்பூறல் கிராமத்தை பாா்த்து உடைந்துபோனோம்.\nஆறுகள், கடல்கள், காடுகள், மலைகள், வயல்கள், வாய்க்கால்கள் போன்ற வளமார்ந்த நிலபுலம் கடந்து போய்க்கொண்ருந்தோம். அங்கு சென்றதன்பின் இப்படி ஒரு துயரத்தினை பார்த்ததில்லை, கேட்டதில்லை அதனால் வேர்த்துபோனோம். அங்கு வந்திருந்த குழந்தைகளின் நிலையினைக் கண்டு ஏதோ வேற்று சமுகத்தினரை பார்ப்பதுபோல இருந்தது. சீவாத முடி, சிதைந்த உடை, பசியில் வாடிய முகங்கள் ஆனால் பார்ப்பதற்கு நல்ல அகங்கள். ஆம், சூரியன் உதிக்கும் கிழக்குப் பெருமலை, இராவணன் துதித்த திருமலை இதன் தென்பால் மூதூர் பகுதியில் கடலும், மலையும், குளமும், வயலும், காடும், மேடும் என ஐந்நில வளமும் கொண்ட ஆரோக்கிய பூமியில் அடிமைகளாய், சொந்த நிலத்தில் கூலித்தொழில் செய்யும் ஒரு சமுகத்தினை தரிசிக்கக் கிடைத்தது உப்பூறல் என்னுமிடத்தில். இது மிகவும் பின்தங்கிய கிராமம், அடிப்படை வசதிகளைக் கூட அனுபவிக்கமுடியாத வறியவர்கள் அதிகம் வாழும் ஒரு கிராமம். ஆனால் அவர்களது நிலத்தினிலேயே இன்னொருவருக்கு கூலிவேலை செய்யும் துர்ப்பாக்கியமான குடும்பங்களை அதிகமாகக்கொண்ட மிகப் பின்தங்கிய கிராமம் இது. சுனாமியாலும், யுத்தத்தினாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மிக நலிவுற்ற மக்கள் இவர்கள்.\nஅப்போதுதான் சிந்தித்தோம், \"நாம் இந்த யுத்தத்தினை தொடங்கியே ஆகவேண்டும்\" திட்டமிட்டு பின்னடைய வைத்துக்கொண்டிருக்கும் எதிரிகளிடையே நாம் புறமுதுகு காட்டி ஓட முடியாது. அதற்கான ஆயுதத்தினை, தயார்படுத்தலினை, வழிகாட்டுதலினை, தலைமைத்துவத்தினை ஒவ்வொரு மனிதாபிமானமுள்ளவர்களும், பெரியோர்களும், கற்றவர்களும், அதிகாரிகளும், இளைஞர்களும் கையில் எடுக்க வேண்டும். அந்த ஆயுதம் வேறொன்றுமில்லை 'கல்வி' 'கல்வி' 'கல்வி' மட்டும்தான். இன்று பார்த்தோமானால் உலகில் மாற்றத்துக்கான சாவியாக கல்வி இருக்கிறது. எனவேதான், \"உலகை மாற்றும் வலிமையான ஆயுதமாக கல்வி இருக்கும்\" என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கூறியுள்ளார். குறிப்பாக தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல ஆயுதங்களை கையில் எடுத்திருந்தாலும் அவை பயனளிக்கவில்லை ஆனால் இன்று தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கின்ற பலமான ஆயுதம் கல்வி மட்டுமே.\nஒரு மனிதனுக்கு இருக்கும் மிக அத்தியாவசியமான உரிமை என்னவெனில் \"அவனது இனத்தை அவர்களை வைத்தே ஆளவிடல்\". குறிப்பாக அரசிலை நாம் எப்படி பார்க்கவேண்டும் என்றால், ஒரு இனத்தினது வளங்களை குறிப்பாக காட்டு வளம், கடல்வளம், நிலவளம், மலைவளம் அதுபோல் பெண்ணியம், தொழில் வளர்ச்சி, மொழி, பண்பாடு, வழமைகள், கலைகள் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை வைத்து ஒரு அரசியல் இருக்கு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இதை கட்டிக்காக்க மொழி சார்ந்த இனம் சார்ந்த, அந்த மண் சார்ந்த பற்றுள்ள ஒருவர் வரும்போதுதான் அது அந்த இனத்துக்கான ஆறுதலாக, பாதுகாப்பாக, கட்டிக்காப்பாக, அபிவிருத்தியாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. இந்த அடிப்படைவாதம் தவறுவதனால்தான் அடாவடித்தனமான நிதிமோசடி, நில அபகரிப்பு, பாகுபாடு, புறக்கணிப்புகள், கொள்ளை என்பனபோன்ற திட்டமிட்ட இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன. இதனால்தான் எம்மக்கள் அரசியல் அனாதைகள் என அழைக்கப்படுகின்றனர்.\nஅப்படி இல்லாத சமயத்தில், எமது இனத்தவர், இருந்தாலும் பலர் விலைபோகும் குணமுடையவர்களாக இருக்கின்றனா். ஆதலால், தமது அரசியல் பலத்தில் பாதியையேனும் பிரயோகிக்கும் திராணி இல்லாதவர்களாய் அந்த பலத்தை வைத்து வெறுமனே தன் குலத்தினையே அற்பசொற்ப ஆசைக்காய் குழிதோண்டும் கயவர்களாய், எம்மினத்தை கூறுபோட்டு விற்றுக்கொண்டு இருக்கின்றனர் சிலா். இதுவா அரசியல் இதுவா அபிவிருத்தி. இவ்வாறான தலைவர்களினால் மிக நலிவுற்ற பல இடங்களில் எம்மக்களின் பொருளாதார, அரசியல், கல்வி பலவீனத்தைப் பயன்படுத்தி பல பூர்வீகக் வளமார்ந்த கிராமங்கள் மாற்றான் கையிருப்புக்களாக நேராகவும் மறைமுகமாகவும் மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். ஆனால் அவை இன்று ஓரளவு இளைஞர்களின் அணிதிரளளில் மூச்சுப்பெற்றுள்ளதனைக் காணும்போது ஆறுதல் அடைகிறது மனம், ஆனால் இவ்வாறான தலைமைகள் என்று மாறுகின்றதோ அன்றுதான் நிம்மதி கிடைக்கும்.\nஇங்கு இந்த தி/மூ சிவசக்தி வித்தியாலயம் கடலுக்கு மிக அண்மையில் (50 மீற்றர்) இருக்கிறது, இது சுணாமியால் பாதிக்கப்பட்டது. இப்பாடசாலை இப்போது ஊர்பக்கமாக உள்ள ஒரு காணிக்குள் அடுத்த வருட ஆரம்பத்தில் நகருவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதுவும் பல எதிர்ப்புக்கு மத்தியில், அங்குள்ள ஒரு பல்தேவைக் கட்டிடத்துக்குள் குடிநீர் வசதி, மலசலகூட வசதி என்பனவை இல்லாத நிலையில்தான் இந்த கைங்கரியத்தினை செய்யவேண்டியுள்ளதாக அதிபர் குறிப்பிட்டார். ஆனால் இந்தப் பின்தள்ளப்பட்ட பள்ளிக்கூடம் பற்றி வெளியாட்களுக்கு அந்தளவுக்கு தெரியாத ஒரு நிலை காணப்படுகின்றது. இதை உங்கள் மூலம் தெரியப்படுத்துவதில் மகிழ்சியாக இருக்கின்றது.\nஇந்தப் பாடசாலைக்கும் இந்தக் குழந்தைகள் வசிக்கின்ற இடத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லாத ஒரு இடத்தில் இந்தப் பாடசாலை அமைந்துள்ளது. இதற்கான பாதுகாப்பினை இங்கு அருகில் உள்ள கடற்படையினர்தான் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது என அந்த அதிபர் கூறியமை மனதை நெகிழ வைத்தது. அத்துடன் இங்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது, இந்தப்பாடசாலைக்கு ஆசிரியர்கள் வர விரும்புவதில்லை, இரண்டு தொண்டர் ஆசிரியர்கள் வந்து உதவினார்கள் ஆனால் அவர்களும் இப்போது வரமறுத்துள்ளார்கள். நான் வந்த பின் ஸ்கொலர்சிப்பில் குறைந்தது அவர்களின் அடைவை மொத்தபுள்ளிகளாக 70 ஆவது எடுக்க வைக்கவேணும் என்பது எனது இந்த வருடத்துக்கான குறிக்கோள், அதற்க்கு எனக்கு மொடல் பேப்பர்களை தந்து உதவுங்கள், நான் அவற்றை இந்த குழந்தைகளுக்கு படிப்பிக்கின்றேன் என அவர் வேண்டிக்கொண்டார்.\nஏன்னால் ஒரு மணித்தியாலங்களுக்குமேல் இம்மாணவச் செல்வங்களுடன் உரையாடக் கிடைத்தது. ஆசையாக நான் சொல்வதையெல்லாம் கேட்டு இரசித்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் இவர்களுக்கு ஆங்கில அறிவு மிகக்குறைவாக இருப்பதனை அவதானிக்க முடிந்தது. இந்த நிகழ்வில் திரு.ந.சிவலிங்கம் மேலதிகப் பணிப்பாளர் (மட்டக்களப்பு கமநல அபிவிருத்தித் திணைக்களம்) அவர்கள் ஒரு தொகை கல்விக்கான உபகரணங்களை அங்கு கல்வி பயிலும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது. அவருடன் திரு.குமரன், தம்பி கோபி ஆகியோரும் இதில் இணைந்துகொண்டு அந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய தேவைகள், பிரச்சினைகளை அறிந்துகொண்டு திரும்பினோம். இவர்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி அத்தனை உதவியையும் விரைவாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கிவைப்பார்கள் என நினைக்கின்றோம்.\nஇதேபோன்று இங்குள்ள பெற்றோர்கள் வெறுமனே அபிவிருத்தி, சலுகைகள் என்று கூறி ஏமாற்றுபவர்களுக்கு பின்னால் சென்று தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணடிக்காமல் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி அவர்களை எதிர் காலத்தில் ஏனைய சமூகங்களுக்கு இணையாக வளர்த்தெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் அதன் ஊடாகவே தமிழினம் எதிர்காலத்தில் சுயமாக தலைநிமிர்ந்து நிற்கக்கூடியதாக இருக்கும்.\nபாவ்லோ பிரையர் என்ற பிரேசிலியக் கல்வியாளர். கல்விதான் மக்களின் விடுதலைக்கான ஒரே ஆயுதம். அது ஒருதீவிரமான அரசியல் நடவடிக்கை என்கிறார். அதுபோல் வறுமை ஒரு வட்டம் போன்றது. இது தொடர்ந்து சுழன்றுகொண்டிருக்கும். வறுமையை உடைப்பதற்கு பல காரணிகள் இருக்கின்றன என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வுகள் மூலம் நிஷரூபித்துள்ளார்கள். இதில் கல்வியே முதன்மையான காரணியாக அமைந்துள்ளது என்பதனை நாம் எல்லோரும் உணரவேண்டும். கல்வி ஒரு சமூகத்தில் குறைந்து காணப்படுமானால் தொடரந்து வருகின்ற சமூதாயமும் முன்னைய சமூகத்தினை விட அதிகமான வறுமை சுமையை வாழ்வில் சந்திக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒன்றாக கல்வி இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டிய தருணம் இது.\nபட்டிருப்பு தொகுதியில் ஒருங்கிணைப்பின் தேவைப்பாடு\nவாய்ப்பேச்சில் வீரனாய் இருப்பவர்களை நாங்கள் சிரித்...\nஉப்பூறல் கிராமத்தை பாா்த்து உடைந்துபோனோம்.\nஎங்கும் ஒலி எங்கே ஒளிப்பது\nமட்டக்களப்பு மண் புகழ்ப் பாடல்\n'தேன் மதுரத் தழிழ் பேசுகிறார்கள் மட்டக்களப்பார்'\nகிழக்கின் அடுத்த முதலமைச்சர் யார் எதிர்பார்ப்பை கிழப்பியிருக்கும் தேர்தல் களம்\nமிலேனியம் அபிவிருத்தி இலக்கும் அனர்த்த இடர் தணிப்பும்.\nஇலங்கையில் ஆறாவது தமிழ் முழுநீளத் திரைப்படம் மட்டக்களப்பில் வெளியீடு\nகிழக்கில் உடனடி வேலைக்கு ஆள் தேவை\nமட்டக்களப்பு மண் புகழ்ப் பாடல்\nவிருத்தி நோக்கிய வீறுநடையில் மட்டக்களப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/05/blog-post_12.html", "date_download": "2018-07-20T23:50:36Z", "digest": "sha1:YJS4U2REIF3UDLQG6J3SMYNHFPXCN4ZR", "length": 13104, "nlines": 159, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சூரிய புராணம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநீர்க்கோலம், நீரில் கோலங்களை உருவாக்கும் ஒளியின் நாயகனான சூரியனில் துவங்கியிருக்கிறது. வாழ்வை இரு இணைந்த நிகழ்வுகளை, காலமெனும் பரிமாணத்தில் முன், பின்னாக வைத்துப் பார்ப்பது வெண்முரசுக்கு புதிதல்ல. மாமலரில் கால ஏடுகளின் புரட்டல்களாக அதைச் செய்து பார்த்த வெண்முரசு, ஒளியுமிழ் கோலங்களின் ஆட்டமாக நீர்க்கோலத்தில் அதைச் செய்திருக்கிறது.\nநீர்க்கோல வாழ்வு என்று வந்த போதே மனதில் கர்ணனும் வந்து சென்றான். அவன் சம்பாபுரியின் அரசன். நீர்க்கோலம் சம்பாபுரியில் சூரியனை நிறுவி வழிபட்ட சாம்பனின் கதையில் துவங்கியிருக்கிறது. புராணங்களின் படி கிருஷ்ணனுக்கு (துவாரகையின் கிருஷ்ணனே தான்) ஜாம்பவதியில் பிறந்த சாம்பன், கிருஷ்ணனை விஞ்சும் பேரழகனாக இருந்தவன். அப்பேரழகினாலேயே தந்தையின் தீச்சொல்லுக்கு ஆளானவன். நாரதர் செய்த கலகத்தால் தன் மைந்தன் மீது முனிந்து அவனை தொழு நோயாளியாகச் சபித்தான் கிருஷ்ணன். இதையே நீர்க்கோலம் ‘ஒளிகொண்டவன் தன் ஒளியால் மறையவேண்டியவன்’ எனச் சொல்கிறது. எந்த தீச்சொல்லும், அதன் மீட்போடு தானே அளிக்கப்பட்டாக வேண்டும். அதன் படி சாம்பனின் சாபம் சூரியனால் விலகும் என்பது மீட்பு. அவ்வகையில் சாம்பன் சூரியனின் பெருமைகளை அறிந்து, அவனை வணங்கி, அவன் ஒளியை ஒரு சிலையாக சந்திர பாக நதியில் இருந்து எடுத்து, விமோசனமும் அடைந்து, நிறுவி வழிபட்ட இடமே சம்பாபுரி, இன்றைய கோனார்க். மேலும் இது சூரியன் உதிக்கும் இடத்தில் அமைந்த கோவில். இதே போன்று மூல்தானில் மதிய நேரத்திற்கு ஒன்றும், குஜராத் மொதாராவில் அந்திக்கு ஒன்றும் என அவன் மேலுமிரு கோவில்களை அமைத்தான். அவன் சூரியனின் பெருமையைக் கேட்டு உணர்ந்த புராணம் சூரிய புராணம் அல்லது சம்பா புராணம் என அழைக்கப்படுகிறது.\nசாம்பனின் சாப விமோசனத்தின் முக்கிய பகுதி, அவன் நதியின் ஒளியில் இருந்து மூழ்கி எழுகையில் நோய் விலகினான் என்பது. அதையே இங்கே பிரஹத்பலத்வஜன் நதியில் மூழ்கிப் பெற்றுக் கொள்கிறான். இங்கே பிரஹத்பலத்வஜன் அவன் நூறு மைந்தருக்குத் தந்தை. சாம்பன் அங்கே தந்தையருக்கு மைந்தன். இந்த பிரஹத்பலத்வஜன் சூரிய வம்சத்தைச் சார்ந்தவன். அவன் இந்த சாம்பனின் கதையை வசிஷ்டரிடம் கேட்டதாக ஒரு கதை உள்ளது. வம்ச வரிசைகளின் படி சாம்பன் சந்திர குலத்தவன் (சந்திரன் – புதன் – புரூரவஸ் – ஆயுஷ் – நகுஷன் – யயாதி – யது – யாதவ குலம்). சூரியனின் ஒளியை வாங்கித் தானே சந்திரன் ஒளிர இயலும். அதையே சூரியன்\nபகலின் மறுபக்கமாகிய இரவும் எனதே’ என்கிறான். இந்த இருமையை அறியும் அவன், வாழ்வு என்பது நீர்க்கோலமென நெளியும் தருணங்களே எனத் தெளிகிறான். இந்த இருள், ஒளி என்ற இருமைகளை அறிந்து, அதன் இன்மையையும் உணர்ந்து கடந்தவன் இறுதியில் அந்தியில் எழும் செவ்வாயாகச் சென்று அமர்கிறான். நீரில் ஒளியிட்ட கோலம் இரு வாழ்வுகளைத் தீர்மானிக்கிறது. நீர்க்கோல வாழ்வு\nஆம், இதில் ஒரு கால மயக்கமும் உள்ளது. நம்முடைய புராண காலங்களின் படி பிரஹத்பலத்வஜன் இராமாயண காலத்தவனாக இருக்க வேண்டும். ஆயினும் அவன் கேட்கும் சாம்பன் கதை கிருஷ்ணனின் மகன். இது போன்ற பல குழப்பங்கள் நமது புராண கதையாடல்களில் உண்டு. அவை புராணம் என்பதாலேயே, இத்தனை காலங்களைக் கடந்து நம்மை வந்தடைந்துள்ளவை என்பதாலேயே அவற்றின் உள்ளுறை அறிவது அவசியம். அதற்கு வெண்முரசு பெரிதும் உதவிக் கொண்டிருக்கிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய வாழ்வின் அடையும் இனிமைகள். ( நீர்க்கோலம் -2)\nநீர் கொள்ளும் கோலங்கள் (நீர்க்கோலம் -1)\nநீர்க்கோலம் 3 – பிறிதோன்\nமணத்துரோகத்தில் மனம் கொள்ளும் பெருங்கோபம். (மாமலர்...\nபெண்ணிலுறை தெய்வம் பெற்றிருக்கும் ஆயுதங்கள் (மாமலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=881", "date_download": "2018-07-20T23:57:18Z", "digest": "sha1:RIAOWE7C2BPEPRVMQINWV5QGINXTMLVW", "length": 1882, "nlines": 31, "source_domain": "viruba.com", "title": "ஜெயம் கொண்டான் புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Jayam Kondan\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் ( 1 )\nபுத்தக வகை : சிறுவர் கதைகள் ( 1 )\nஜெயம் கொண்டான் அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 1977\nபதிப்பு : முதற்பதிப்பு (1977)\nஆசிரியர் : ஜெயம் கொண்டான்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arulselvank.com/2005/06/blog-post_29.html", "date_download": "2018-07-21T00:22:16Z", "digest": "sha1:6SRGT2EUFNI2UCCQO7H4MNK3ERRQ3BAY", "length": 6181, "nlines": 209, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: அ.தி.", "raw_content": "\nமனேகா காந்தி அமைச்சராகும் முன்புவரை ஒரு பச்சை மனிதனாகத்தான் நான் என்னைக் கருதிக்கொண்டிருந்தேன். அப்போது எழுதிய சில விபரீத வரிகள் கீழே. அவர் அமைச்சரானவுடன் இனிமேலும் இத்தகைய லுட்டைட்டுகளை நாடு தாங்க முடியாது என எண்ணி, முழுவதும் அணுசக்தி மூலம் மின்சாரம், கிரைப் வாட்டரைக் கூட முயல்குட்டி கண்ணில் ஊற்றி செய்யும் சோதனைகள், சைலண்ட் வேலியில் சரக்கு ரயில் பாதை என கண்டதையும் ஆதரிக்க முடிவு செய்துவிட்டேன்.\nஇன்னும் இருப்பதை இங்கே போடமாட்டேன். ரீசைக்கிளி ஜோசியம் பலித்துவிடும்.\nLabels: கவிதை, நகை, நடப்பு\nசி.வி. ராமன், மஹாத்மா காந்தி, டாக்டர். ரம்: ஒரு உர...\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.maarutham.com/2018/06/blog-post_72.html", "date_download": "2018-07-20T23:53:53Z", "digest": "sha1:GZWXNYJKPLRRMMFEEA6BXYG4YFUTML75", "length": 4681, "nlines": 67, "source_domain": "www.maarutham.com", "title": "பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்காக சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Cricket/Sports/Sri-lanka /பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்காக சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை\nபந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்காக சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை\nபந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்காக தினேஸ் சந்திமால் தனது போட்டிப்பணத்தில் 100 வீதத்ததை செலுத்த வேண்டியுள்ளதுடன், 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆம் நாளில் போட்டி நடைபெறும் போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு ஒன்று போட்டி நடுவரால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஈழக் கவியின் \"முட்களின் மேல் உறங்கிய இரவுகள்\" கவிதை நூல் வெளியீடு\nகல்முனையில் தனிமையில் செல்லும் பெண்களிடம் சேஷ்டைகள் அதிகரிப்பு \nஇன்று பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் வருடாந்த மஹேற்சவம் ஆரம்பம் பழமையும், புதுமையும் நிறைந்த மகா சக்தி ஆலயம் \nஅனாதியனின் \"எழுச்சியால் ஆதல்\" ஈழத்தின் எழுச்சிப் பாடல்\nமட்டு- நகர் போக்குவரத்து பொலிசாருக்கு மட்டு இளைஞர்கள் வைத்த \"செக்\"\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anbudanbuhari.blogspot.com/2017/04/blog-post_11.html", "date_download": "2018-07-21T00:06:02Z", "digest": "sha1:7IMQH2RYY5Z4VLA6T4GRQWMD3DWKQYE3", "length": 25248, "nlines": 405, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\n* * * * * 09 சன்னலோர இருக்கைகள்\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nநல்லவனாய் இருப்பது முக்கியமா நல்லவன் என்று பெயர் எ...\nஉயிரை இழக்கவே முடியாது ஆனால் இழந்துதான் ஆகவேண்டும்...\n23 சகோதரனே பருகியதில் பருகியவனே தொட்டில் முதல் த...\nஅரசியல்வாதிகள் செத்து என்றோ பெருவணிகர்களாய்ப் பிறந...\nபழக்கம் வலிமையானது ஆயின் உண்மை அனைத்தைக் காட்டிலும...\nதமிழ்ப் புத்தாண்டு தையிலாம் புது வருஷமோ சித்திரைய...\nஉன்னிடம் ஆரியம் வெல்லும் ஆங்கிலம் வெல்லும் ஆனால்.....\nஎன் பணி முடியும்முன் நீ கல் நான் சிற்பி என் பணி ...\nமகாவீரர் அகிம்சையே உலக மொழியாதல் வேண்டும் அன்னை த...\nநெஞ்சுக்கே திரும்பும் கூர்முனைக் கத்தி கண்ணுக்குக...\nகுடி குடியைக் கெடுக்கும் குடிக்காவிட்டால் குடியரச...\nமனசாட்சி எனப்படும் ஆழ் உள்ளத்தின் குரலுக்கு உண்மைய...\nஅடுக்கடுக்காய் அடுக்கடுக்காய் இத்தனைச் சோதனைகளா எ...\nஎத்தனை வெளியேற்றினாலும் முடிந்தா போகும் அழுக்கு உ...\n25 எழுது ஒரு கடுதாசி கிராமங்களில்தான் ஒரு நாட்டின...\nஆசை கொண்ட எந்த உரையாடல் துவக்கமும் வாக்குவாதச் சம்...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-rajinikanth-back-to-chennai-from-usa/", "date_download": "2018-07-21T00:08:04Z", "digest": "sha1:ZC6PNUNXNFWTRMCCHIWHW5UGK5ZB4RPR", "length": 10364, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்! - Actor Rajinikanth back to Chennai from USA", "raw_content": "\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nஅமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்\nஅமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்\n‘காலா’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி மும்பையில் இருந்து அவர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார்\nஅமெரிக்காவிற்கு சென்றிருந்த ரஜினிகாந்த் திங்கள்கிழமை சென்னை திரும்பினார்.\nநடிகர் ரஜினிகாந்த் 2.O திரைப்படத்தைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் ‘காலா’ திரைப்படத்தில் நடித்து கவனம் செலுத்தி வந்தார். இதற்காக மும்பை சென்ற ரஜினி அங்கு படப்பிடிப்பில் நடித்து வந்தார். ‘காலா’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி மும்பையில் இருந்து அவர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவில் தங்கி மருத்துவ பரிசோதனைகளை ரஜினி செய்து கொண்டார்.\nஇதடையே ரஜினிகாந்த் அமெரிக்காவில் சூதாட்ட கிளப் ஒன்றில் இருக்கும் படம் சமீபத்தில் வெளியானது. இதேபோல, காரில் செல்லும் ரஜினிகாந்தின் செல்ஃபி வீடியோவும் வெளியானது. இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். சென்னையில் நடைபெறும் காலா படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.\nலேடி சூப்பர் ஸ்டார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர் பிஜிலி ரமேஷ்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு: செங்கோட்டையனுக்கும் பாராட்டு\nரஜினியை சந்தித்த பின் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகும் #MohammadYaasin\nஉதவியெல்லாம் வேண்டாம் ரஜினி அங்கிள் நேரில் பார்க்கணும்: நேர்மை சிறுவனின் நீண்ட நாள் ஆசை\nரஜினிகாந்த் பேச்சு: ‘ஆண்டவன் அருள் இருந்தால் வெற்றி’\nபாகுபலி 2, டங்கல் சாதனையை முறியடிக்க 2.0க்கு கைகொடுக்குமா\nஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பிய ரஜினியை கொண்டாடும் ரசிகர்கள்… வைரல் வீடியோ\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பிரம்மாண்ட ‘2.0’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅமெரிக்காவில் இந்திய மாணவர் கொடூரமாக சுட்டுக் கொலை\nரவுடி ஸ்ரீதர் மலேசியாவில் இருந்து தப்பியோட்டம்\nதமிழகத்தில் ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல்: அறிகுறிகளும் பின்னணியும்\nநான்கு வருடம் ஆட்சியில் இருந்தும் இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் வெவ்வேறாக பார்ப்பது ஏன்\nஇஸ்லாமியர்களை அடையாளப்படுத்தி ஆதாயம் அடைகின்றார்களா தேசிய கட்சியினர்\nசசி தரூரின் ‘இந்து பாகிஸ்தான்’ கருத்து: கேரளாவில் உள்ள தரூரின் அலுவலகம் மீது தாக்குதல்\nஅலுவலக கதவுகள், சுவர்கள், வாசல் ஆகியவை மீது கருப்பு என்ஜின் ஆயிலை ஊற்றி உள்ளனர்\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரிவ்யூ\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kannanvaruvan.blogspot.com/2014/07/blog-post_19.html", "date_download": "2018-07-20T23:43:17Z", "digest": "sha1:ATOKCKGME2KVFDVY7FSIC2FZDSZ4NWID", "length": 24959, "nlines": 137, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: திரௌபதி மாலையிட்டாள்!", "raw_content": "\nஅர்ஜுனனின் நடவடிக்கையால் கவரப்பட்ட அந்த சபையின் அனைத்து அரசர்கள், இளவரசர்கள் அசையாமல் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அர்ஜுனன் அங்கே நின்று கொண்டிருந்த திரௌபதிக்கும், த்ருஷ்டத்யும்னனுக்கும் தன் ஆசிகளைத் தெரிவித்தான். குரு சாந்தீபனியைப் பார்த்துத் தன் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டான். சாந்தீபனியும், “ஜெய விஜயீ பவ” என அவனை ஆசீர்வதித்தார். சுறுசுறுப்பைக் காட்டிய வண்ணம் நடந்தவன் செயற்கைக் குளத்தருகே சென்றதும் ஒரே பார்வையில் தான் தாக்க வேண்டிய குறியின் தூரத்தைக் கணித்துக் கொண்டான். அதன் பிரதிபலிப்புக் குளத்தில் விழுந்திருக்கும் கோணத்தையும் பார்த்துக் கொண்டான். மின்னலைப் போன்ற வேகத்துடன் தன் இடக்கையால் வில்லின் நடுத்தண்டைச் சரியான இடத்தில் பிடித்தான். அர்ஜுனன் இடக்கைப் பழக்கம் உள்ளவனாக இருப்பானோ என அனைவரும் நினைத்தனர். அவன் அந்த வில்லை எடுத்த விதமே மிக அழகாகவும் நளினமாகவும் இருந்தது. அர்ஜுனனுக்கு உள்ளூர சந்தோஷம். இத்தனை நாட்கள் கழித்துத் தன் அருமை வில்லாயுதத்தை, (அது யாருடையதானால் என்ன) தொட ஒரு சந்தர்ப்பம் கிட்டியதில் மிகவும் மகிழ்ந்தான்.\nகீழே சுருட்டி வைக்கப்பட்டிருந்த நாணை எடுத்து வில்லின் மற்றொரு நுனியில் பொருத்தி நாணேற்றினான் அர்ஜுனன். அவ்வளவு தான் தெரியும் அவனுக்கு. இனி அவனுக்கு எவரும் லக்ஷியமில்லை. எதுவும் பிரச்னை இல்லை. அவன்; அந்த வில்; அதில் பொருத்திய அம்பு; அவன் பார்க்க வேண்டிய குறி இதைத் தவிர வேறெதுவும் அவன் சிந்தனையில் இல்லை. அவனுக்கு மிகவும் பிடித்த அருமையான ஆயுதம் அவன் கைகளில். அவன் ஊனக் கண்கள் பார்ப்பதை விடக் கூர்மையாக அவன் மனக் கண்களில் அவன் தாக்கி வீழ்த்த வேண்டிய குறி மட்டுமே தெரிந்தது. அவன் ஒரே முனைப்போடு இருந்தான். மூச்சு விடக் கூட மறந்து சபையே அமைதியில் ஆழ்ந்தது. திரௌபதியும் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த இளம் துறவியை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவன் கண்ணியத்தோடு நடந்து கொண்ட முறையும், அவன் தன்னம்பிக்கையும் அவன் குளத்தருகே வந்தபோதே அவளுக்குப் புலப்பட்டு விட்டது. அவன் கண்கள் அவளைக் காந்தம் போல் ஈர்த்தன. அந்தக் கண்களில் தெரிந்த ஒளியும் அவளைக் கவர்ந்தது. அவளும் மூச்சு விடக் கூட மறந்தவளாய் அர்ஜுனன் அடுத்துச் செய்யப் போவதற்குக் காத்திருந்தாள். அதற்கு ஏன் இத்தனை நேரம் ஆகிறது என்றே அவளுக்குத் தோன்றியது.\nஅர்ஜுனன் குளத்தை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான். அதில் தெரிந்த பிரதிபிம்பத்தை ஒரு முறை பார்த்தான். விரைப்பான வில்லின் நாணைத் தன் இடது காதின் ஓரம் வரை இழுத்தான். கண்களை மூடி குரு துரோணாசாரியாரையும், கிருஷ்ண வாசுதேவனையும் வணங்கிக் கொண்டான். அவ்வளவு தான் அவன் அறிவான். அவன் கைகள் அம்பை விடுவித்தன. சபையில் அனைவரும் கண்கொட்டாமல் பார்த்திருக்க, அம்பு அங்கே மேலுள்ள கம்பத்தில் வளையத்துக்குள் சுற்றிக் கொண்டிருந்த மீனின் கண்ணைச் சரியாகப் போய்த் தாக்கியது. மீன் அந்த வளையத்திலிருந்து விடுபட்டுக் குளத்திற்குள் “தொப்” என்னும் சப்தத்துடன் விழுந்தது. சபையில் அனைவருக்கும் இந்த ஒரே தாக்குதலில் மீனை வீழ்த்திய இளைஞனைப் பார்த்து மூச்சுத் திணறியது. எவருக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. குரு சாந்தீபனி மட்டுமே அப்போது தன் வசத்தில் இருந்தார். அவர் தன் கைகளைத் தூக்கி ஜெய கோஷம் செய்துவிட்டு, “சாது சாது” என்றும் கோஷித்தார். அதன் பின்னரே தூக்கத்திலிருந்து விழித்தாற்போல் சபையினர் அனைவரும் “சாது, சாது” என எதிரொலித்தனர். பேரிகைகள் முழங்கின. சங்குகள் ஊதப்பட்டன. எக்காளங்கள் ஊதப்பட்டன. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் மிக மிக உற்சாகம் ஏற்பட்டது.\nஅங்கே அமர்ந்திருந்த பிராமணர்கள் அனைவரும் எழுந்திருந்து அர்ஜுனனை நோக்கி விரைந்து நடை போட்டனர். அர்ஜுனன் வில்லை மீண்டும் எடுத்த இடத்தில் வைக்கையில் திரௌபதி தன் கண்களிலேயே உற்சாகத்தைக் காட்டியவண்ணம் வந்து அவன் கழுத்தில் தன் கையிலிருந்த மணமாலையைப் போட்டாள். அரசர்கள் சிலர் மிகுந்த மனக்கிளர்ச்சி கொண்டு எழுந்தனர். தங்கள் கைகளை உயர்த்திய வண்ணம், “இது மிகப் பெரிய அவமானம் மோசடி” என்று கூச்சலிட்டனர். அரசர்களில் ஒருவர், “இளவரசியை ஒரு பிராமணனுக்கு மணம் செய்து வைக்கக் கூடாது. சுயம்வரம் க்ஷத்திரியர்களுக்கு மட்டுமே” என்று கூச்சல் போட்டார். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஷகுனி, துரியோதனனைப் பார்த்தான். அவன் அப்படியே திகைத்து அமர்ந்திருந்தான். என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். அவன் காதுகளில் ஷகுனி மெல்லக் கிசுகிசுத்தான். “இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அர்ஜுனனை ஒரேயடியாக அகற்றிவிடலாம். விரைந்து செயல்படுவோம்” என்று கூச்சல் போட்டார். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஷகுனி, துரியோதனனைப் பார்த்தான். அவன் அப்படியே திகைத்து அமர்ந்திருந்தான். என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். அவன் காதுகளில் ஷகுனி மெல்லக் கிசுகிசுத்தான். “இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அர்ஜுனனை ஒரேயடியாக அகற்றிவிடலாம். விரைந்து செயல்படுவோம்” என்றான். அப்போது அங்கே அருகில் அமர்ந்திருந்த சோமதத்தன் என்னும் அரசனின் மகன் பூரிஷ்ரவஸ் எழுந்தான். தன் கைகளை அழுத்தமாக துரியோதனன் தோள்களில் வைத்து அழுத்தினான். “இப்போது இம்மாதிரி எதையும் நாம் எவரும் செய்ய இயலாது; அதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல” என்றான். அப்போது அங்கே அருகில் அமர்ந்திருந்த சோமதத்தன் என்னும் அரசனின் மகன் பூரிஷ்ரவஸ் எழுந்தான். தன் கைகளை அழுத்தமாக துரியோதனன் தோள்களில் வைத்து அழுத்தினான். “இப்போது இம்மாதிரி எதையும் நாம் எவரும் செய்ய இயலாது; அதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல அதோ, அங்கே பார் யாதவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கின்றனர். சேதி நாட்டவர்களும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அர்ஜுனனின் சகோதர முறையானவர்கள். தெரியும் அல்லவா” என்று கூறினான். இதைக் கேட்ட துரியோதனன் செய்வதறியாமல் தன்னிடத்திலேயே அமர்ந்துவிட்டான்.\nசில இளவரசர்கள் துருபதனை நோக்கிச் செல்வதை பீமன் பார்த்தான். அந்தக் கூட்டத்தைத் தன் கைகளால் தள்ளிக் கொண்டு அர்ஜுனனைச் சுற்றி இருந்த பிராமணர்களையும் விலக்கிக் கொண்டு சென்றான். அந்த அரங்கமே அதிரும்படியான உறுமிக் கொண்டு சென்றான். அங்கே அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த மரம் ஒன்றைப் பிடுங்கித் தன் கைகளில் தண்டாயுதம் போல் ஏந்திக் கொண்டான். அர்ஜுனனைச் சூழ வந்த அரசர்கள், இளவரசர்களைப் புறம் தள்ள ஆரம்பித்தான். அனைவரும் திகைப்போடு பின்னடைந்தனர். இவன் யார் ராக்ஷசன் போல் உள்ளானே கண்களானால் நெருப்பாய் எரிகிறது திரௌபதிக்கும் அர்ஜுனனுக்கும் அருகிலோ, அல்லது துருபதன் அருகிலோ துணிச்சலாக வரப் போகும் முதல் மனிதனின் மண்டையை உடைத்துவிட்டுத் தான் வேறு வேலை பார்ப்பான் போலிருக்கிறது. அர்ஜுனனும் சும்மா இருக்கவில்லை. வில்லை மீண்டும் கைகளில் எடுத்து நாணில் அம்பைப் பூட்டிக் குறி பார்த்து எய்வதற்குத் தயார் ஆனான். பீமனோ அர்ஜுனனைப் பார்த்து, “அர்ஜுனா, வில்லையும் அம்பையும் திரும்ப வை நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்.” என்று சொன்னான். இதைச் சொல்லிய வண்ணம் திரௌபதியின் கரங்களைப் பிடித்து அர்ஜுனன் கைகளில் ஒப்படைத்துப் பின்னர் இருவரையும் துருபதன் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி அழைத்துச் சென்றான்.\nமணமகனும், மணமகளும் துருபதனுக்கு நமஸ்கரிக்கையில் மின்னல் வேகத்தில் செயல்படும் அர்ஜுனனின் வீர, தீரத்தில் மயங்கிய கூட்டம், “சாது, சாது” என உற்சாக கோஷம் எழுப்பியது. விராடனும் மற்ற நட்பு நாட்டு அரசர்களும் புடை சூழ, கிருஷ்ணனும், பலராமனும், மற்ற யாதவ அதிரதிகளும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கி விரைந்தனர். அர்ஜுனன் திரும்பியபோது கிருஷ்ணனின் சிரிக்கும் கண்களைப் பார்த்தான். திரௌபதியின் கரங்களைப் பிடித்த வண்ணம் நின்றிருந்த அவன், தன்னோடு அவளையும் குனிந்து கிருஷ்ணனையும், பலராமனையும் வணங்க வைத்தான். இருவரையும் சேர்த்து அன்போடு தூக்கிய கிருஷ்ணன் அர்ஜுனனைத் தன் நெஞ்சாரத் தழுவிக் கொண்டான். அதன் பின்னர் நடந்தது தான் ஆச்சரியத்தின் உச்சகட்டம். கிருஷ்ணன் தன்னை அர்ஜுனனிடமிருந்து விடுவித்துக்கொண்டு அர்ஜுனன் அருகே அவனுக்குக் காவலாக நின்றிருந்த ராக்ஷசன் போல் இருந்த பீமனைக் குனிந்து வணங்கினான். பீமன் கிருஷ்ணனை விட வயதில் பெரியவன் அல்லவா” என உற்சாக கோஷம் எழுப்பியது. விராடனும் மற்ற நட்பு நாட்டு அரசர்களும் புடை சூழ, கிருஷ்ணனும், பலராமனும், மற்ற யாதவ அதிரதிகளும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கி விரைந்தனர். அர்ஜுனன் திரும்பியபோது கிருஷ்ணனின் சிரிக்கும் கண்களைப் பார்த்தான். திரௌபதியின் கரங்களைப் பிடித்த வண்ணம் நின்றிருந்த அவன், தன்னோடு அவளையும் குனிந்து கிருஷ்ணனையும், பலராமனையும் வணங்க வைத்தான். இருவரையும் சேர்த்து அன்போடு தூக்கிய கிருஷ்ணன் அர்ஜுனனைத் தன் நெஞ்சாரத் தழுவிக் கொண்டான். அதன் பின்னர் நடந்தது தான் ஆச்சரியத்தின் உச்சகட்டம். கிருஷ்ணன் தன்னை அர்ஜுனனிடமிருந்து விடுவித்துக்கொண்டு அர்ஜுனன் அருகே அவனுக்குக் காவலாக நின்றிருந்த ராக்ஷசன் போல் இருந்த பீமனைக் குனிந்து வணங்கினான். பீமன் கிருஷ்ணனை விட வயதில் பெரியவன் அல்லவா அங்கிருந்த அனைவரும் இதைக் கண்டு மிகவும் அதிசயித்தனர். என்ன அங்கிருந்த அனைவரும் இதைக் கண்டு மிகவும் அதிசயித்தனர். என்ன அனைவரும் கடவுளென மதித்து வணங்கும் கிருஷ்ண வாசுதேவன், இந்த ராக்ஷசன் கால்களில் வீழ்ந்து வணங்குகிறான். அந்த ராக்ஷசனும் சற்றும் சம்பிரதாயத்தைக் குறித்து நினைத்தே பார்க்காமல் கிருஷ்ணனின் முதுகில் ஓங்கி அடிக்கிறானே அனைவரும் கடவுளென மதித்து வணங்கும் கிருஷ்ண வாசுதேவன், இந்த ராக்ஷசன் கால்களில் வீழ்ந்து வணங்குகிறான். அந்த ராக்ஷசனும் சற்றும் சம்பிரதாயத்தைக் குறித்து நினைத்தே பார்க்காமல் கிருஷ்ணனின் முதுகில் ஓங்கி அடிக்கிறானே விளையாட்டாகத் தான் என்றாலும் அனைவரும் பார்த்து பிரமிக்கும் கிருஷ்ணனிடமா இந்த விளையாட்டு\nஆனால் துருபதன் வேறு விதமாக எண்ணினான் இந்த பிராமண இளைஞன் என்ன இப்படி வித்தியாசமாக நடந்து கொள்கிறான் இந்த பிராமண இளைஞன் என்ன இப்படி வித்தியாசமாக நடந்து கொள்கிறான் பிராமணர்கள் க்ஷத்திரியர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வதா பிராமணர்கள் க்ஷத்திரியர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வதா இது என்ன புதுமை துருபதனுக்கு அதை விட அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளித்தது அடுத்துக் கிருஷ்ணன் பேசிய சொற்களே அந்த ராக்ஷச பிராமணனைக் குனிந்து வணங்கியவன் போட்டியில் ஜெயித்த இந்த இளம் பிராமணனைப் பார்த்து,”என் ஆசிகள் உனக்கு எப்போதும் உண்டு, குந்தியின் மகனே அந்த ராக்ஷச பிராமணனைக் குனிந்து வணங்கியவன் போட்டியில் ஜெயித்த இந்த இளம் பிராமணனைப் பார்த்து,”என் ஆசிகள் உனக்கு எப்போதும் உண்டு, குந்தியின் மகனே” என்கிறானே அப்போது……அப்போது….. துருபதனின் கண்கள் ஆச்சரியம் தாங்க முடியாமல் விரிந்தன. விளங்காத பல விஷயங்கள் விளங்கின. இவர்கள் இருவரும் பாண்டவர்கள் ஐவரில் இருவர். துருபதனுக்குத் தன் வயது மறந்து போனதோடல்லாமல், இவ்வளவு நேரமும் ஆக்கிரமித்திருந்த பலவீனம் அனைத்தும் போய்ப் புத்துணர்ச்சி உண்டாயிற்று. ஒரு இளைஞனைப் போல் குதித்து எழுந்தான். தன் சிம்மாதனத்தில் இருந்து கீழே இறங்கினான். கிருஷ்ணனைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவனால் பேசவே முடியவில்லை. “வாசுதேவா, வாசுதேவா, உன் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டாய்” திரும்பத் திரும்ப இதையே முணுமுணுத்தான். துக்கத்தினால் ஏற்பட்ட மனக்கிலேசம், உடல் கோளாறு ஆகியவற்றால் மெலிந்திருந்த துருபதன் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பிரவாகம் எடுத்தது.\nஒரு மூச்சில் படித்தேன். கண்கள் படித்துக் கொண்டு வரியை, அதைவிட வேகமாக மனம் தாண்டிப் பறந்தது. அருமை. அருமை. அருமை.\nபாஞ்சாலி ஏன் ஐவரை மணந்தாள்\nதிரௌபதி ஏன் ஐவரை மணக்க நேர்ந்தது\nத்ருஷ்டத்யும்னன் கோபமும், யுதிஷ்டிரன் விவேகமும்\nகுதூகலமான மக்களும், கொந்தளிக்கும் மணமகளும்\nஅர்ஜுனன் சிக்கிய அன்பு வலை\nதுரியோதனன் பலமும், திரௌபதியின் மனமும்\nஅரசர்கள் சிரிப்பும், சிசுபாலன் கொதிப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lk.newshub.org/%E0%AE%95-%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-27781039.html", "date_download": "2018-07-20T23:34:29Z", "digest": "sha1:TW5Q7PYM4GIYWXXZQBFQTHLAX4FKRI2Q", "length": 6513, "nlines": 107, "source_domain": "lk.newshub.org", "title": "கிழக்கு ஆளுநர் – உயர்ஸ்தானிகர் சந்திப்பு..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nகிழக்கு ஆளுநர் – உயர்ஸ்தானிகர் சந்திப்பு..\nதென்னாப்பிரிக்கா உயர்ஸ்தானிகர் மாக்ஸ் அம்மையாருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவுக்குமிடையிலான சந்திப்பு, ஆளுநர் அலுவலகத்தில் இன்று (12) பிற்பகல் நடைபெற்றது.\nஇச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தி, தேசிய நல்லிணக்க விவகாரங்கள், கிழக்கு மாகாணத்தில் தென்னாப்பிரிக்காவின் முதலீட்டு முயற்சிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.\nதேசிய நல்லிணக்கம் தொடர்பான தென்னாப்பிரிக்காவின் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து, இந்நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கு தென்னாப்பிரிக்கா தன்னாலான முழு உதவிகளை வழங்குமென, உயர்ஸ்தானிகர் மாக்ஸ் அம்மையார் இதன்போது தெரிவித்தார்.\nஇலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தென்னாப்பிரிக்காவின் முயற்சிகளை வரவேற்ற கிழக்கு மாகாண ஆளுநர், பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் இணங்களுக்கிடையிலான நல்லுறவிலேயே தங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.\nவலி கிழக்கில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை பிரதேச சபை ஆரம்பித்தது..\nபல தமிழ் நடிகர்களின் லீலைகளை வெளியிட்டுவரும் ஸ்ரீ ரெட்டி அஜீத்தைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nகிளிநொச்சியில் 102பேருக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு\nதிருகோணமலை- மூதூர் பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nபோராட்டங்களின் பின் கடற்படையினர் விடுவித்த காணிக்குள் கால் பதித்த மக்கள்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://niyazpaarvai.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-21T00:13:37Z", "digest": "sha1:ONVBJXINN4NINZ4PYAENOF47TL5O3OHL", "length": 19349, "nlines": 198, "source_domain": "niyazpaarvai.blogspot.com", "title": "பித்தனின் பிதற்றல்: 05/10", "raw_content": "\n\"கடவுளைத்\" தேடும் அவசியம் இல்லை, \"கருவறைத்\" தந்தவள், அருகில் இருந்தால்.....\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகாலா - சினிமா விமர்சனம்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nமுன்ன மாரி உப்போ சவாரி சரியா வர்தில்லபா நம்ம பொயப்பு கொஞ்சம் டல்லடிக்குது. உச்கூல் அடுத்தவாரம் தெரந்துக்குனாக்கா.... நமக்கு ரெண்டு ரெகுலர் உச்கூல் சவாரி வந்துரும், அப்டியே பொயப்பு ஓடீடும்.\nஅப்றோம் அல்லாரும் எப்படி கீறீங்கோ இம்மா நாலும் நான் உங்கள கண்டுக்காம இர்ந்துட்டேன்பா. நாம பேச ரொம்ப விஷயம் இர்ந்துது, ஆனா நான்தான் வரலபா, இப்போதான் வந்துட்டேன் இல்ல, இனி பாரு நம்ம ஆட்டைய.... \"ஒர்தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்கமாட்டேம்பா.....\" அக்காங்....\nபடிப்பு கட்ணம் குறையும்னு சொன்னாங்கோ, ஐய்....யா அடிச்சிதுரா லக்கி ப்ரைஸ், நம்ம புள்ளாண்டான கூட இங்க்லீஷ் உஸ்கூல்ல போட்டுடலாம்னு திங்க் பண்ணுரதுக்குல்லோ..... திடீர்னு தனியார் பள்ளி சங்க நாட்டாமைங்க நம்ம தலீவர கண்டுக்னதுல, உப்போ அரசு அந்தர் பல்டி அடிச்சி 'விரைவில் கல்விக் கட்டண நிர்ணயம்பற்றி மறுபரிசீலனை செய்யப்படும்'ன்னு சொல்லுது.\nகமால வாங்கிட்டு.... கமுக்கமா காதும், காதும் வெச்சாமாதிரி சைலண்டா ஜகா வாங்கிடுவாங்கோ.... நல்லது நடக்கும்னு வாயப் பொலந்துக்கின்னு இர்ந்த பெத்தவங்க வாயில பெரிய ஊசிப் போன போண்டாவா வப்பாங்கோ.\nஏற்கனவே இதுமாதிரிதான் காலேஜு பீச குறையும்னு ரயிடுலாம் பண்ணனாங்கோ ஆனா ஒன்யும் புடிபடல. அல்லா காலேஜும் அவன் இஷ்டத்துக்குத்தான் பீஸ் புடுங்குராங்கோ.\nகாப்ரேசன் உஸ்கூல்ல இன்னாபா இல்ல... நல்லாதாம்பா கீது, கொஞ்சம் நம்ம வாத்திமாறுங்கோ அவங்க வேலைய ஒயுங்கா பாத்தா, அது போதும்பா. இந்த பேமானி பெத்த சோமாரிக்கு, கார்பரேசன் உச்கூல்தான் விதிச்சது.\nசவாரி வராப்ல கீது நா கயண்டுக்குரேன், வர்டா.....\nமங்களூர் விமான விபத்து ஒரு தேசிய சோகம். தவறு இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று நிறைய ஊகங்கள் ரெக்கை கட்டுகின்றன. ஊடகங்களும் இழப்பின் எண்ணிக்கையை தன விருப்பத்துக்கு கூட்டி குறைத்துச் சொல்கின்றன. உயிர்களை புசித்து ஏப்பம் விட்டு மனித, இயந்திரத் தவறென்பதில் அர்த்தமில்லை. இனி இதுபோல் நடக்காமல் அதைத் சரி செய்வதே அந்த ஆத்மாக்களுக்குச் செய்யும் அஞ்சலி.\nநாம் தமிழர் என்று முழங்கியவர்களும் இப்பொழுது தனிக்கட்சி தொடங்கி விட்டனர். இருக்குற கட்சி போதாதென்று மற்றுமொரு கட்சிக்கு IJK தொலைக்காட்சியில் தொல்லை கொடுக்கிறார்கள். எல்லோரும் தலைவனாகனும்னு நினைச்சா யாருதான் தொண்டனா இருக்குறது.\nசினிமாவையே விஞ்சும் ஒரு கதை தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கிறது. ஒரு காவல் துறை அதிகாரி தன் வக்கிர எண்ணத்தை நிறைவேற்ற ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கியிருக்கிறார். நடந்தது இதுதான். ஏதோ ஒரு கேசில் நீதி வேண்டி இந்த காமுகன் இருக்கும் நிலையம் சென்றிருக்கிறனர் கணவனும் மனைவியும்.\nபார்த்த உடனே இவருக்குள் காமம் பாஸ்பரசாய் பற்றிக்கொள்ள அந்த தம்பதியை அடிக்கடி தன்னை தேடி வரும்படி செய்திருக்கிறார். அவரது வக்கிர பார்வை பிடிக்காமல் இந்த பெண் வரவில்லை என்றால் வீடு தேடி வந்து தன் இச்சைக்கு இறை தேடி இருக்கிறார். இவனுக்கு பயந்தே அவர்கள் வேறு இடம் மாறிவிட்ட போதும், தொல்லை தாளவில்லை. கணவன் வெளிநாடு சென்றது இந்த காமுகனுக்கு ரொம்ப வசதியாய் போய் விட்டது. என்ன தேவையோ அதை மிரட்டியே பெற்றிருக்கிறான்.\nஇப்பொழுதும் அந்த பெண்ணை மறைத்து வைத்து, கணவனை விரட்டி அடித்திருக்கிறான். தன் அரசியல் செல்வாக்கால் இந்த கேசை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவான். இவ்வளவுக்கு பிறகும் அந்த கணவன் தன் மனைவி மனதால் நல்லவள், அதனால் நான் அவளுடன்தான் வாழ்வேன் என்று சொல்கிறார். \"நல்லார் ஒருவர் உளரேல், கோடையிலும் மழை பொழியும்\".\nபய்யாவ சுறா விழுங்கியது, சுறாவ சிங்கம் அடிக்கும்னு சொல்லி சொல்லி பார்ப்பவர் மனதில் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். சுறா சூம்பிப் போயி சுப்புக்கே இரையானாலும் குடும்ப தொலைக்காட்சியில் வெற்றின்னு முரசறையுறாங்கோ. ஆககூடி தங்கள் சர்வாதிகாரத்தை வெள்ளித்திரையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார்கள்.\nஇனி அடுத்த சப்ப படம் தங்கள் பானரில் வரும்வரைக்கும் சுறாவும், சிங்கமும் கம்பீரமாக முன்னணியில் இருப்பார்கள்.\nகற்புக்கரசி, கலியுக கண்ணகி குஷ்பூ ஒரு தொலைகாட்சி பேட்டியில், தனக்கும் பிரபுவுக்கும் தொடர்பிருந்தது உண்மை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், பிரபு மனைவிக்கு இது மனக் கஷ்டம்தானேன்னு கேட்டதுக்கு, காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்லியிருக்கிறார். இப்போ புரியிதா கல்யாணத்துக்கு முன்னாடி உறவு வச்சுக்கிரதுல தப்பில்லை, அது பப்பி லவ்வுனாலும் டப்பி லவ்வுன்னாலும்.\nவந்தாரை வாழ வைத்த தமிழகத்தில், மந்தார இலையில் விருந்து இவருக்கு. சாயம் போனாலும் சரக்கு போனாலும் வாடிப் போகாத குஷ்பூ. வழக்கு முடிந்ததும் மறுபடி வழுக்கி விழாமல் இருக்க தாய் கழகத்தில் சேருவார், தேசிய கட்சியை தேடிப்போவார் என்றெல்லாம் ஆருடம் சொல்லப் பட்டது.\nஆனால் இனி கழகத்தின் கண்மணியாய் வலம் வருவார். மேலவை, கீழவை எதிலாவது ஏறி அமர்வார். ஓடி ஓஞ்ஜாலும், பாடி தேஞ்ஜாலும்... ஓடுற குதிரையில ஒக்காந்தால் தானே ஊர் போயி சேர முடியும்.\nதலிவரே சொல்லிட்டாரு குஷ்பூ முற்போக்கான பெண் என்று, இனி ஒரு ....போக்கும் அவரை வைத்து அரசியல் செய்ய முடியாது.\nஇனி நெஞ்சு கணக்கும், மஞ்ச புடிக்கும், மானாட மாயிலாட, பெண் சிங்கம்னு கர்ஜித்தே இவர் காலம் போகும். ;\nதமிழுக்கு சேவை செய்யவே பிறப்பெடுத்தவங்க நாங்களெல்லாம். அதனால சிங்கம் மறுபடியும் களம்ஏறங்கிடுச்சே.........\nகொஞ்ச நாள் ஆபிசுல ஆப்பாவே இருந்தது, அதனாலதான் என்னால தொடர்ந்து சேவை செய்ய முடியவில்லை. இனிமே பின்னி பெடலேடுக்க வேண்டியதுதான் பாக்கி.\nவாங்கடா சோடி போடுவோம் சோடி, வலையில வெளையாடுறவன், வெத்தா எழுதுறவன், வேரும்பயன், எவனா இருந்தாலும் ஒரு கை பார்க்காம தூங்க மாட்டான் இந்த பித்தன். ;\n'வாழ்வதற்காய்' காரணம் தேடி...... 'வாழ்க்கையைத்' தொலைப்பவன்\nகொழுப்பும் நலமும் - 2\nசினிமா நட்சத்திரங்களைப் பாதித்த கேன்சர்.\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்\nதிருவாரூரில் இரண்டாவது மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2012/01/blog-post_31.html", "date_download": "2018-07-21T00:19:06Z", "digest": "sha1:N57C2LJ5HH6DRTPIZCRA6E5TVSTFRLJI", "length": 20247, "nlines": 243, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: திருப்பூர் படைப்பாளிகளின் ”பருத்திநகரம் ” நூல் வெளியீடு", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nசெவ்வாய், 31 ஜனவரி, 2012\nதிருப்பூர் படைப்பாளிகளின் ”பருத்திநகரம் ” நூல் வெளியீடு\nதிருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திநகரம் ” செவ்வாயன்று திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது.\nமுத்தமிழ்ச்சங்கத்தலைவர் கேபிகே செல்வராஜ் தலைமை வகித்தார். . திருப்பூர் மாநகர துணை மேயர் குணசேகரன் “பருத்திநகரம் ” நூலை வெளியிட, சென்னை பத்திரிக்கையாளர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஸ்ணன்., சந்திரகாந்த் தேசய், எக்ஸ்லான் ராமசாமி, திருமகள் குமரேசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வழக்கறிஞர் சி.ரவி நூல் குறித்த அறிமுகம் உரை நிகழ்த்தினார்.. முன்னதாக திருப்பூரிலிருந்து வெளிவரும்“ கனவு” இலக்கிய இதழுக்கு 25 ஆண்டுகள் ஆவதை ஒட்டி சுப்ரபாரதிமணியனுக்கு பாராட்டு நடைபெற்றது. பேராசிரியை புவனேசுவரி கனவின் செயப்பாடுகள் பற்றிப் பேசினார். முன்னதாக சுப்ரபாரதிமணியன் இரண்டு புதிய நூல்கள் “ நீர்த்துளி’ நாவல், வேட்டை “ சிறுகதைத்தொகுப்பு “ ( இரண்டும் வெளியீடு: உயிர்மைப்பதிப்பகம், சென்னை ) ஆகியவை வெளியிடப்பட்டன.வடஅமெரிக்க தமிழ்சங்கப்பேரவைதலைவர் முனைவர் பழனி சுந்தரம், ஒருங்கிணைப்பாளர் பாலகன் ஆறுமுகசாமி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மு. வரதராசனார் நூற்றாண்டுக்கருத்தரங்கில் மு.வ.வின் ” இலட்சியவாதம்’ என்ற தலைப்பில் திருப்பூர் கிருஸ்ணனும், மு.வ. படைப்புகள் பற்றி சிவதாசன், நீறணிப்பவளக்குன்றன், சுப்ரபாரதிமணியன் ஆகியோரும் உரையாற்றினர். “பருத்தி நகரம் “ தொகுப்பில் சுப்ரபாரதிமணியன், சிவதாசன்.,சாமக்கோடாங்கி ரவி, மகுடேஸ்வரன், குழந்தைவேலு, தாண்டவக்கோன், உட்பட 30 படைப்பாளிகளின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.. சபரி பரசுராம், சின்னராமலிங்கம், லிங்க் சவுகத் அலி, மக்கள் மாமன்றம் சுப்ரமணீயன் ,கம்பன் கழகம் செயலாளர் சோ.ராமகிருஸ்ணன் உட்படபலர் முன்னணி வகித்தனர். இறுதியாக ரவிக்குமாரின் பசி, ஜீரோ கி.மீ, தாண்டவக்கோனின் அமளி துமளி ஆகிய மூன்று குறும்படங்கள் வெளியிடப்பட்டன. “பருத்தி நகரம் “பிரதிகள் கனவு முகவரியில் கிடைக்கும்.பக்கங்கள் பக்கங்கள் 170 ரூ70 ( கனவு, 8/2635 பாண்டியன் நக்ர், திருப்பூர் 641602)\nபருத்திநகரம் – திருப்பூர் படைப்பளிகளின் தொகுப்பு 2012 : பங்கு பெற்றப் படைப்பாளிகள்:\nசிவதாசன்/ சுப்ரபரதிமணியன்/ சாமக்கோடங்கி ரவி/\nமகுடேஸ்வரன்/ / குழந்தைவேலு/ இரத்தினமூர்த்தி/\nதாண்டவக்கோன்/ சுகன்யா/ சுபமுகி/ வெங்குட்டுவன்/குணசேகர்,\nகிரிஜா சுப்ரமணியம்/ / காட்டான் மூர்த்தி/ டாக்டர் செலவராஜ்/ டாக்டர் முத்துசாமி/நாதன்ரகுநாதன்/ சி.சுப்ரமணியம்/ முத்துபாரதி/ து.ஜோ. பிரபாகர்/\nபிரதிகளுக்கு : கனவு, 8.2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 6:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருப்பூர் படைப்பாளிகளின் ”பருத்திநகரம் ” நூல் வெள...\n9வது புத்தக கண்காட்சி திருப்பூரில்\nஜெயமோகனுக்கு “முகம் “ விருது\nகதை சொல்லி நிகழ்ச்சியில் பெருமாநல்லூர் ஸ்ரீ விக்ன...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vettiaapiser.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-07-20T23:36:24Z", "digest": "sha1:LO3GIGDGYOR4CLLYC4BZBIZVKYEVG4CG", "length": 14022, "nlines": 102, "source_domain": "vettiaapiser.blogspot.com", "title": "vettiaapiser: கோட்டானுக்குக் கோட்டயக் கொடுத்தவனும், பாட்டனுக்குக் கடல பர்பியக் கொடுத்தவனும்", "raw_content": "\nகோட்டானுக்குக் கோட்டயக் கொடுத்தவனும், பாட்டனுக்குக் கடல பர்பியக் கொடுத்தவனும்\n1) கொய்யாலக்கா, கொய்யாலக்கா, சக்சேனாவா சன் பிக்சர்சான்னு பாடறளவுக்கு, ஒரே ஆனந்தக்கூத்தாடுது மனசு. அயன் படத்தோட புரோமோஷனுக்கு, ஷங்கர் மாதிரி ட்ரூலி பாரின் டைரடக்கர(அதாவது முடிஞ்சளவுக்கு நமக்குத் தெரிஞ்ச பாரின் படங்களாப் பாத்து மட்டுமே காப்பியடிக்கிறவர்) எல்லாம் செவுள்லப் போட்டுத் தூக்கியாந்து, உக்காத்திவெச்சு, 'அந்தப் படத்த இப்டிக்காப் பாத்தப்பவே ஒரு பீலிங், அப்டிக்கா பாக்கும்போது சீலிங் பேனுக்கே விசிறின பீலிங், ஆஹா ஒவ்வொரு மனுஷனுக்கும் எத்தனப் பீலிங்கு'ன்னு வெற்றிகரமா பொலம்ப வெச்ச தெறமைக்கே மத்திய சென்னைய தாரைவார்க்கலாம்.\nபொதுவா அஜீத் விஜய், சிம்பு படங்கள கொஞ்சூண்டு பாத்தாலே, விஜயகாந்த் படத்துல, அவரு வல்லவரு நல்லவரு வடிக்கட்டுன (உத்த)மருன்னு நாலஞ்சு சீரியல் ஆர்ட்டிஸ்டை விட்டு பேச வெச்சு டிராஜடியையும் காமடியாக்குவாங்கள்ல, அதுல சீரியல் ஆர்ட்டிஸ்டுக்கு பதிலா இவங்களப் போட்டு டிராஜடி சீனை, கிரைம் இல்லைன்னா சயன்ஸ் பிக்ஷன் ஆக்கனும்னு தோணும். அதையே இப்போ சன் பிக்சர்ஸ் இன்னொரு விதத்துல பண்ணிக்கிட்டு இருக்கு. சீக்கிரமே மணிரத்தினம், ராஜீவ் மேனன், கவுதம் மேனன் மாதிரியாப்பட்ட டாபர் பாய்சயெல்லாம், புத்தம் புதுசாக் கெளம்பி, தான் ஹீரோவா நடிச்ச படத்தால கானகத்த கிடுகிடுக்க வெச்ச டாக்டர். இராமோடப் புதுப் படங்களைப் பத்தி பாராட்டி பேச வெக்கனும்னு அழகிரி அண்ணனை அடம்பிடிக்க சொல்லணும்.\n2) இனிமேட்டு நான் ஷாப்பிங் போக மாட்டேன்.\nஎங்கயும் பராக்குப் பாக்க மாட்டேன்.\nதப்புதப்பா போட்டோ எடுத்துட்டு, பாலுமகேந்திராவே சொல்லிருக்கார், மனித முகம் இல்லாதப் புகைப்படம் மண்ணுக்கு சமம்னு, அதாலத்தான் வானவில்லை விட்டுட்டு, பக்கத்துல நிக்கிற தாத்தாவ படம் புடிச்சேன்னு சொல்லமாட்டேன்.\nபீட்சாவுக்கு மாவை அரமணிநேரத்துக்கு முன்ன பெசஞ்சிட்டு, ஹ்யுமிடிட்டி பத்தலைன்னு ஏதாச்சும் பேத்த மாட்டேன்.\nதமிழ் பண்பாடு, ஹிந்து, கலாச்சாரம் அப்டி இப்டின்னு இஷ்டத்துக்கு புருடா விடாம, போர்க் பிடிக்காது, அதால சாப்டமாட்டேன்னு இங்கிருக்க நண்பர்கள்கிட்ட உண்மையச்சொல்வேன்.\nகடைக்குப் போனா பிரெஞ்சுத் தெரியாத டூரிஸ்ட் மாதிரியே சீன் போட்டு கடக்காரங்கள சாவடிக்க மாட்டேன்.\nஅம்மா தேர்தல்ல ஜெயிச்சா என்னென்னமோ வாங்கித் தருவேன்னு சொன்னதை நம்புறவங்க, மேலே சொன்னதையும் நம்பிடனும்.\n3)ஆண்டவா, பன்னிக் காய்ச்சல்லருந்து(ஒன்னுக்குள்ள ஒன்னுதான) கூடக் காப்பாத்த வேணாம், ஆனா இந்த நசுங்கின கொசுக்களோட இம்சைலருந்து ஜாமீனாவது வாங்கிக் கொடுன்னு கதறனும் போலருக்கே.\nஇந்தத் தமிழ்'குடி'தாங்கி ஐ(ஜ)யா தொல்லையத் தாங்க முடியல. இத்தன நாளா தயாநிதி, கலாநிதியப் பாத்து பொதுமக்களுக்கு பாதகமில்லாமப் பொறாமையில பொசுங்கிக்கிட்டுக் கெடந்தாரு. இப்ப என்னடான்னா, முழுசா வேகறத்துக்கு முன்னயே குதிச்சு வந்துட்டு, ஸப்பாஆஆ........\nதயாநிதி காப்பி வித்த அனுவோட நிகழ்ச்சியில வந்தா, இவரு போட்டிக்கு புள்ளயாண்டான் கண்ணாலம் கட்டினக் கதைல குடும்பத்தை கோத்துவுடறார். அன்புமணி தனக்கு பால விவாகம் நடந்துட்டதா பொலம்பினது காலக் கொடுமைன்னா, பேட்டி முழுக்க தான் பேசுனதுல தானே டபுள் மீனிங் கண்டுப்பிடிச்சி அதத் திருத்துனதுதான், கொடும இன்பினிட்டி. இதுவரைக்கும் மத்தவங்களைத்தான் இப்டில்லாம் பேசுவாங்க, அப்புறம் எங்கப் புரியாமப் போய்டுமோன்னு திருத்துறாப்டி இன்னும் தெளிவாக்குவாங்க, ஆனா இவரு தன் குடும்பத்துக்கே இப்டி ஆப்படிக்கிறாரே.\n4)பொதுவாவே பாராளுமன்றத் தேர்தல்னா, இந்தத் தொழிலதிபருங்க தொல்லையத் தாங்க முடியாது. இந்தவாட்டியும் ஆரூண்லருந்து, சரத்பாபு வரைக்கும் இந்தியாவ வல்லரசாக்குறக் க்யூ நீண்டுக்கிட்டே போகுது. எப்டியோ தமிழ்நாட்ல 'லாட்ரி' அடிக்காம இருந்தா சரி. ஒருவகைல இவங்களையும் பாராட்டனும், தேர்தல் மூலமா பாராளுமன்றம் போக முயற்சி பண்றாங்களே.\n5)பழைய தூர்தர்ஷன் நாட்களை எண்ணி ஏக்கம் கொள்பவர்கள், அந்த ஏக்கமே முத்தி, செவ்வாய்க்கிழமை நாடகத்தைக் கூட சிலாகிக்கிறவங்களுக்கு ஒரு நற்செய்தி. ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் இரண்டரை மணிநேர தூர்தர்ஷன் ஸ்பெஷல் செவ்வாய்க்கிழமை நாடகம் சென்ற மாதம் வெளியிடப்பட்டுள்ளது. நாடகத்தின் பெயர், ஆனந்தத் தாண்டவம். சுஜாதா என்ற எழுத்தாளரை பலதரப்பட்ட சினிமாக் கலைஞர்கள் கூட்டாக இயங்கி பழி தீர்க்கும் கதை.\nLabels: அயன், சத்தியப் பிரமாணம், தொழிலதிபர், பீலிங், விஜய் டிவி\n2,3,5 டாப்பு.. 5 செம்ம.. முதல் பகுதி கொஞ்சம் தெளிவா எழுதியிருக்கலாம். மண்டையை பிச்சுக்கிட்டேன்.\nமுதல் இது எனக்கும் விளங்கல..சரி நமக்கு என்னைக்கு அரசியல் விளங்கி இருக்குன்னு விட்டுட்டேன் :)\nஆ மஞ்ச துண்டு கோட்டானாமூஞ்சியைப் பாத்தா திராவிட உடும்பு மாதிரி அல்லவா இருக்குதுமூஞ்சியைப் பாத்தா திராவிட உடும்பு மாதிரி அல்லவா இருக்குது\n1,3,4,5 சூப்பர். ரெண்டாவ்து சூப்பரோ சூப்பர். என்னா சரளமான நடை.\nபதிவுக்கு ஒரு கோனார் உரை கொடுங்களேன், உங்களுக்கு மெரினா பீச்சில சிலை வைக்கிறேன்\nகல்லூரிச் சாலை - 2\nகோட்டானுக்குக் கோட்டயக் கொடுத்தவனும், பாட்டனுக்குக...\nவாரணம் ஆயிரம் பார்ட் 2 / மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://valipokken.blogspot.com/2015/11/blog-post_66.html", "date_download": "2018-07-20T23:36:27Z", "digest": "sha1:5RWWSJUS7NPOMQ37UI3CLECLHT24VA3F", "length": 19511, "nlines": 108, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : ஏரோபிளைன் ஏறி ..டெல்லி சென்ற ஜெயா... போலீசு", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஏரோபிளைன் ஏறி ..டெல்லி சென்ற ஜெயா... போலீசு\nPrpc Milton Jimraj என்பவர் Jim Raj Milton மற்றும் 3 பேர் ஆகியோருடன்.\n11 மணிகள் · தொகுத்தது ·\nகோவன் பாட்டை அடுத்தகட்ட லாஞ்சுக்கு எடுத்த செல்லும் ஜெயா போலீசுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகள்\nதோழர் கோவன் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு தமிழக போலீசு தோழர் கோவனை போலீசு காவலில் எடுத்து விசாரிப்பதற்காக எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஐந்து நாள் அனுமதி கேட்டது. இதை ஆட்சேபித்து நாம் வாதாடியதில் நீதிபதி இரண்டு நாள் போலீசு விசாரணைக்கு அனுமதி வழங்கினார். அதனை உடனே ரத்து செய்வதற்காக விடுமுறை நாளான 7.11.2015 அன்று நமது வழக்குரைஞர்கள் மனு ஒன்றை தயார் செய்து உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்.\nஇந்த வழக்கிற்கான சிறப்பு விசாரனை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி செல்வம் இல்லத்தில் நடந்தது.\nஅப்போது அம்மாவின் ஏவல் போலீசு, தோழர் கோவன் சார்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது, இதன் உறுப்பினர்கள் யார் யார், இதன் உறுப்பினர்கள் யார் யார் இவர்களுக்கும் தடை செய்யப்பட்ட அமைப்புக்கும் தொடர்பு உள்ளது போன்ற அடிப்படை ஆதாரங்கள் இல்லாத அவதூறுகளை கூறி, மீண்டும் விசாரிப்பதற்கு போலீசு காவல் கேட்டது.\nநமது தரப்பில் மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு ஆஜரானார். மக்கள் கலை இலக்கிய கழகம் வெளிப்படையாக இயங்கும் அமைப்பு. தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல அடிப்படை ஆதாரம் இல்லாமல், போலீசு விசாரணைக்கு அனுமதித்தது தவறு என்று வாதாடினார்.\nஇதற்கு நீதிபதி, போலீசை பார்த்து ஏற்கனவே ஒரு நாள் போலீசு காவலில் விசாரித்தீர்களே ஏதாவது விவரம் கிடைத்துதா\n”கோவன் இருக்கும் ம.க.இ.க. தடை செய்யப்பட்ட அமைப்போடு தொடர்பு இருக்கு என்று கூறுகிறீர்கள் அதை பற்றிய ஆதாரங்களாவது இருக்கா ” என கேட்டார் நீதிபதி.\nஅதற்கான ஆதாரங்களும் இல்லை என்று ஜெயாவின் போலீசு தலையை சொரிந்தது.\nமேலும் மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்புவின் கூர்மையான வாதத்தால் போலீசு பதில் இல்லாமல் பேதலித்து போய் நின்றது.\nநீதிபதி, போலீசு காவல் தேவை இல்லை என்று எழும்பூர் கீழமை நீதிமன்ற போட்ட இரண்டு நாள் உத்தரவை தடை செய்தார்.\nஅந்த உத்தரவிலேயே இந்தக் கைது செல்லாது என்பதற்குரிய விளக்கங்கள் இருந்தன. அதன் தொடர்ச்சியாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் பிணை அளித்தது.\n‘டாஸ்மாக் மூடு’ என்ற பாடலுக்காக தேச துரோக வழக்கு என்ற காரணம் பிசுபிசுத்து போனது. இந்த கொடிய அடக்குமுறை, பாசிச ஜெயவின் வக்கிர கொடுங்கோல் ஆட்சியை உலகறியச் செய்துள்ளது.\nடாஸ்மாக் என்பது தமிழக மக்கள் மீது ஜெயா அரசு தொடுத்து இருக்கும் யுத்தம். சசிபெருமாள் படுகொலை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ச்சி தான் தோழர் கோவன் கைது.\nஈழ இறுதிகட்ட போரில் சிங்கள இராணுவம், அப்பாவி தமிழ் மக்கள் மீது கொத்து குண்டுகளை வீசி கொன்றது போல இந்த ஜெ அரசு டாஸ்மாக்கை நம் மீது ஏவியுள்ளது. இந்த பேரழிவின் தாக்கம் பல பரிமாணங்களில் இருக்கிறது. மழலை மாறாத சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என்று சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் குடிபழக்கத்துக்கு அடிமைப்படுத்தியது. குடிப்பது என்பது சமூக அந்தஸ்து என்ற நச்சு கலாச்சரத்தை இவர்களிடம் விதைத்துள்ளது.\nடாஸ்மாக்கின் கொடுங்கரத்தின் பாதிப்பு என்பது ஆளுமை சிதைவு, தற்கொலை, சாலை விபத்து, பாலியல் வன்கொடுமை, மாணவர்கள் கல்வி பாதிப்பு, ஆதரவு அற்றவர்கள் அதிகமாகுதல், குடித்த கணவர்களால் வீட்டில் பெண்களுக்கு சித்ரவதை, கணவரை இழந்த கைம்பெண்கள் , குடும்ப பொருளதார பிரச்சனைகள், உச்சமாக குடும்ப உறவே சீரழியும் நிலை என நீண்டது. தமிழகத்தின் குடும்பங்களை மரணத்தின் வாயிலில் நிறுத்தியுள்ளது.\nஇத்தகைய சொல்லொண்ணா துயரங்களால் தவித்த தமிழக மக்கள், கோவனின் பாட்டை கேட்டவுடன் தங்கள் குரலாகவே பார்த்தனர். டாஸ்மாக்கால் ஏற்பட்ட பாதிப்புகளை தோழர் கோவனின் பாடல் துல்லியமாக வெளிப்படுத்தியது. பாடல்கள் நேரடியாகவும், சமூக வலைதளங்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.\nஇதனால் பல பத்தாயிரம் பேர் கேட்ட கோவனின் பாட்டு, தேச துரோக வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகளால் லட்சகணக்கானோர் கேட்டனர்... பரப்பினர். வேடிக்கை என்னவென்றால் போராட்டம் நடக்கும் இடங்களில் போலீசார் சிலர் கூட ரிங்டோனை அவர்கள் கைப்பேசிக்காக வாங்கிக் கொண்டனர். இந்த பெருமை எல்லாம் புரட்சி தலைவிக்கே .\nதோழர் கோவன் கைதை ஒட்டி சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது. ஊடகங்களிலும், சமூக வலை தளங்களிலும், இந்திய, சர்வதேச அளவில் கோவன் விடுதலைக்காக லட்சக்கணக்னோர் குரல் எழுப்பினர். ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களும், மாணவர் போராட்டங்களும், பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் போராட்டம் நடத்தினர். நமது வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தனர் .\nதோழர் கோவனை கைது செய்திருப்பதில் சட்ட அடிப்படை ஏதுமில்லை என்பதோடு, பொதுக்கருத்தில் அவரைக் கைது செய்தது தவறு என்பது உருவாகியபடியால் நீதிமன்றம், இத்தகைய பிணையை அளித்தது.\nஇந்நிலையில் மூக்கு உடைபட்ட சர்வதிகார ஜெயா அரசு, கோவன் மீது போலீசு விசாரணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் 20.11.2015 அன்று மனு செய்துள்ளது.\nநடிகர் வடிவேலுவின் வீரபாகு காமெடி போல மீன்பாடி வண்டியில் ஏறி மூத்திர சந்தில் அடிவாங்கியது போதாது என்று, இப்போது ஜெயா அரசு ஏரோப்பிளேன் ஏறி டெல்லிக்கு கிளம்பியுள்ளது.\n-மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , சமூகம் , செய்திகள் , நகைச்சுவை , நிகழ்வுகள்\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nநடிகர் சரத் குமாரின் சாதிச் சான்றிதழை யாராவது பார்த்திருக்கீங்களா ... அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா\nஇருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவு இம்மைசகள்..இதுதான். க டந்த மே (2018)...\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\nஒரு பறவை இரை தேட சென்றது திரும்பி வந்த போது அது வசித்த மரத்தை காணவில்லை அதன் கூட்டையும் காணவில்லை. தன் குஞ்சை காணாமல் தவித்...\nபடம் மாதிரிக்காக அவரை யாரென்று தெரியவில்லை ஆனா பார்த்த முகமாக தெரிகிறது .எங்கே என்பது மட்டும் உடனே நிணைவுக்கு வரவில்லை. சி...\nநிலக் கடலைக்கு மடித்து கொடுத்த துண்டு காகித்தை படித்து அறிவாளியான நண்பர் தன் அறிவை பரிசோதிக்க எண்ணி என்னிடம் அறிவை விரித்...\n.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...\n பாத்தா கூட பேசமாட்டுறிங்க என்னாச்சுண்ணே ன்னு கேட்குக்றீங்க......... எனக்கு ஒன்னும் ஆகலண்ணே ஆனதெல்லாம்...\nநீ மனித தேனீ அதாவது நீ மனித எறும்பு என்றார்அவர் விபரம் புரியாமல் முழித்தார் இவர் பின் இவரின் முழிப்புக்கு விளக்கம் அளித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldcinemafan.blogspot.com/2012/03/blog-post_06.html", "date_download": "2018-07-21T00:05:11Z", "digest": "sha1:25I4MGPW2H5KRSJGJHYHDRBPCYE53FGN", "length": 22925, "nlines": 197, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: அரவான்???", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nஅரவான் மிகுந்த எதிர்பார்ப்போடு போய்....மிகுந்த ஏமாற்றத்துடன் வேதனையுடன் திரும்பினேன்.\nநானே தோற்றது போல் ஒரு வேதனை.\nவசந்தபாலன் இரண்டு மேட்சுகளில் செஞ்சுரி அடித்து மூன்றாவதில் டக் அவுட் ஆகி விட்டார்.\nஅற்ப்புதமாக வரவேண்டிய காவியம் திரைக்கதை குளறுபடிகளால் கறை படிந்த ஒவியமாகி விட்டது.\nபிரேவ்ஹார்ட்,ஒமர் முக்தார் போன்று பாதிப்பு தரக்கூடிய கிளைமாக்ஸ்....அதன் வலுவிழந்து பொலிவில்லாமல் தோற்றமளிக்கும் காரணத்தை தேடுங்கள்.... வசந்தபாலன்.\nபடத்தின் இறுதியில் வரும் டைட்டில் கார்டுக்கும் இப்படத்திற்க்கும் என்ன சம்பந்தம்\nஎத்தனை உலக சினிமா பார்த்திருப்பீர்கள் வசந்த பாலன்\nஎந்த இயக்குனராவது இப்படி அபத்தமாக டைட்டில் கார்டு போட்டு உள்ளாரா\nபடத்திடம் ரசிகனை நெருங்க விடாமல் செய்யும் அறப்பணியில் முதலிடம் திரைக்கதைக்கு...இரண்டாமிடம் ஒளிப்பதிவு.\nபீரீயட் படத்திற்க்கு வரவேண்டிய மூட்.... ரசிகனிடம் அறவே வராத அளவுக்கு துரத்தி...துரத்தி அடிக்கிறார் ஒளிப்பதிவாளர்.\nபரத்திற்க்கு எதற்க்காக அப்பகலிப்டோ ஆதிவாசி மேக்கப்\nபடத்தின் இறுதி காட்சியை இயேசுநாதர் சிலுவையில் அறையப்படும் காட்சி போன்று வடிவமைத்ததில் கற்பனை வறட்சி அப்பட்டமாக தெரிகிறது.\nஇப்படம் தமிழில் வந்த மிகச்சிறந்த கலைப்படைப்பு என யாராவது பாராட்டினால் அவர்கள்தான் உங்கள் முதல் எதிரி.\nஉங்கள் வளர்ச்சியை முடக்கிப்போடும் அத்தகைய விமர்சனங்களை ஒதுக்கி போட்டால் மேலும் வளர்ச்சி அடைவீர்கள்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 3/06/2012\n//ரத்திற்க்கு எதற்க்காக அப்பகலிப்டோ ஆதிவாசி மேக்கப்// நல்ல பன்ச் கேள்வி..\nவசந்தபாலன் இந்த படத்தை அறவே மறந்துவிட்டு, முன்பு போல நல்ல முயற்சிகளோடு திரும்புவார் என எதிர்பார்ப்போம்..\nஉலக சினிமா ரசிகன் 3/06/2012 9:23 AM\n//வசந்தபாலன் இந்த படத்தை அறவே மறந்துவிட்டு, முன்பு போல நல்ல முயற்சிகளோடு திரும்புவார் என எதிர்பார்ப்போம்..//\nநிச்சயம் வசந்தபாலன் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்.\nகருந்தேள் கண்ணாயிரம் 3/06/2012 10:21 AM\nஆஹா.... இந்தப் படத்தைப் பத்தி எனக்கு எந்த எதிர்பார்ப்புமே இல்லை. நல்லா இருக்குன்னு எல்லாரும் சொன்னா, பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனா, இப்ப பார்க்கலாமா வேணாமான்னு யோசிக்கிறேன்.. வசந்தபாலனைப் பத்தி எனக்கு ஒரு கருத்து இருக்கு. உலகப் படம் எடுக்கிறேன் பேர்வழின்னு நினைச்சிக்கிட்டு, படம் எடுக்குறாரு. ஆனா அந்த அளவு சரக்கு அவருகிட்ட இல்லை. அவரோட அத்தனை படங்களிலும் வசனம் யாராவது இலக்கியவாதிதான். அது ஒன்னு மட்டுமே உலகப் படத்துக்கு இணை ஆயிறாது. எதுக்கும் பார்க்க முயல்கிறேன்...\n//இப்படம் தமிழில் வந்த மிகச்சிறந்த கலைப்படைப்பு என யாராவது பாராட்டினால் அவர்கள்தான் உங்கள் முதல் எதிரி.\nஉங்கள் வளர்ச்சியை முடக்கிப்போடும் அத்தகைய விமர்சனங்களை ஒதுக்கி போட்டால் மேலும் வளர்ச்சி அடைவீர்கள். // இதை அவர் புரிந்துக்கொள்வார் என்று தான் நினைக்கிறேன்\nஹாலிவுட்ரசிகன் 3/06/2012 6:31 PM\nஆளாளுக்கு அவரவர் கருத்துக்களை சொல்றாங்க. குழப்பமா இருக்கு. நான் படத்தைப் பார்த்துவிட்டு முடிவெடுக்கிறேன். விமர்சனத்திற்கு நன்றி.\nபடம் நல்லாவே இல்லையா....எனக்கு பிடித்து இருந்தது...ஒருவேளை...உங்களை மாதிரி சினிமாவிலே ஊறி இருந்தால் எனக்கும் பிடித்திருக்காதோ..\nஉலக சினிமா ரசிகன் 3/06/2012 9:22 PM\n கட்டாயம் படம் பாருங்கள்.சில காட்சிகள் மிக நன்றாக நிறைவாகவே இருக்கிறது.\nஉலக சினிமா ரசிகன் 3/06/2012 9:24 PM\nஉலக சினிமா ரசிகன் 3/06/2012 9:35 PM\nநிச்சயம் தவிற்க்க வேண்டிய படம் அல்ல.\nதரமான படைப்பாக வர அனைவருமே உழைத்திருக்கிறார்கள்.\nஅந்த வியர்வைக்கு மரியாதை செலுத்தும் விதமாக படத்தை பார்க்கலாம்.\nஉலக சினிமா ரசிகன் 3/06/2012 10:00 PM\nஇன்னும் கொஞ்சம் திரைக்கதையில் உழைத்திருந்தால் உங்களோடு நானும் மகிழ்ந்திருப்பேன்.\nஇது வரை வந்த அத்தனை தமிழ் சினிமாவின் உயரத்தை தாண்டும் வல்லமை இக்கதையில் இருந்தது.\nதிரைக்கதை சொதப்பலால் எல்லாமே விரயமாகி விட்டது.\nநேற்றே பதிவை படித்தேன் அண்ணா, இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது.\nநான் என்னவோ பல விமர்சனங்கள் படிக்க, படம் நன்றாக இருக்கும் என்று நினைத்துவிட்டேன்..தங்களது எழுத்துக்கள் வேறு விதமான ஒன்றை சொல்கிறது..வசந்த பாலன் அவரை எனக்கு பிடிக்கும்..எனக்கு உலக சினிமா என்றால் எதுவும் தெரியாது, ஆனால் அவர் எடுக்கும் படங்கள் சமீபக்காலத்திய படங்களோடு ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமானவை (என் பார்வையில்)..\nபதிவு வழக்கம் போல அருமை..அடிக்கடி விமர்சனம் செய்யுங்கள் அண்ணா, நன்றி.\nஉலக சினிமா ரசிகன் 3/07/2012 8:29 AM\nஉலக அளவில் தமிழ் சினிமாவை கொண்டு நிறுத்தும் பவர்புல் கதையை...உள்ளூர் சந்தையை குறி வைத்து படமாக்கியதால்...படம் பப்படமாகி விட்டது.\nவெயில்,அங்காடி தெரு போன்ற படங்களால் என்னை கவர்ந்த வசந்த பாலன் இன்றும் நான் நேசிக்கும் இயக்குனர்.\nகர்ணன்-காலத்தால் அழிக்க முடிந்த காவியம்\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/%E2%80%8B%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-20T23:41:14Z", "digest": "sha1:NR47LNQQI6JBLARPXRCWPKLMBEFELHXN", "length": 3052, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​முதுகு வலியிலிருந்து விடுபட | பசுமைகுடில்", "raw_content": "\nTag: ​முதுகு வலியிலிருந்து விடுபட\n​முதுகு வலியிலிருந்து விடுபட அனாஹத சக்கர சுத்தி பயன்கள்: முழங்கை மூட்டுகள், மணிக்கட்டுகள், கைகள், புயங்கள் வலுப்பெறுகின்றன. இதயம் மற்றும் நுரையீரலுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கிறது.முதுகெலும்புகளில்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/44-208571", "date_download": "2018-07-20T23:54:22Z", "digest": "sha1:CI5N3JVGADNOB5Q43LSJUE4JJKIDCWOB", "length": 11523, "nlines": 91, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இரண்டாமிடத்தில் கோலி", "raw_content": "2018 ஜூலை 21, சனிக்கிழமை\nஇந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், அவுஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் முதலிரு போட்டிகள், நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆகியவற்றின் பின்னரான, டெஸ்ட் வீரர்களுக்கான தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில், துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில், இந்திய அணியின் விராத் கோலி, இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன்படி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றின் துடுப்பாட்டத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் கோலி, டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் காணப்பட்டு, தற்போதைய நிலையில் உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரராகத் தானே காணப்படுகிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇலங்கைக்கெதிரான தொடர் ஆரம்பிக்கும் போது, 806 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் காணப்பட்ட விராத் கோலி, 2 இரட்டைச் சதங்கள் உள்ளடங்கலாக 5 இனிங்ஸ்களில் 152.50 என்ற சராசரியில் 610 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, 893 புள்ளிகளைப் பெற்றுள்ள அவர், 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nஎனினும், 938 புள்ளிகளுடன் காணப்படும், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகிறார். அதேபோல், 879 புள்ளிகளுடன் காணப்படும் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ றூட், தொடர்ந்தும் மூன்றாவது இடத்தில் காணப்படுகிறார். தவிர, 865 புள்ளிகளைப் பெற்றுள்ள நியூசிலாந்தின் தலைவர் கேன் வில்லியம்ஸன், 5ஆவது இடத்தில் காணப்படுகிறார்.\nஇதன்படி, தற்போதைய கால வரலாற்றில், முன்னணித் துடுப்பாட்ட வீரர்களாக மதிக்கப்படுபவர்களாகவும், முன்னணி அணிகளின் தலைவர்களாக இருப்பவர்களுமான ஸ்டீவன் ஸ்மித், விராத் கோலி, ஜோ றூட், கேன் வில்லியம்ஸன் ஆகியோர், முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.\nதவிர, இலங்கை அணியின் டெஸ்ட் தலைவரான டினேஷ் சந்திமால், இந்தியாவுக்கெதிரான தொடரில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இத்தொடரை 20ஆவது இடத்தில் ஆரம்பித்த அவர், 6 இனிங்ஸ்களில் 61 என்ற சராசரியில் 366 ஓட்டங்களைப் பெற்று, 11 இடங்கள் முன்னேறி, 9ஆவது இடத்தில் காணப்படுகிறார். இது, அவர் பெற்றுக்கொள்ளும் சிறப்பான நிலையாகும்.\nஅதேபோல், அண்மைக்காலப் போட்டிகளில் பங்குபற்றாமலிருந்த அஞ்சலோ மத்தியூஸ், இத்தொடரை 24ஆவது இடத்தில் ஆரம்பித்த நிலையில், முதலிரு போட்டிகளிவும் சொதப்பி, 30ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டார். எனினும், 3ஆவது போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக, 7 இடங்கள் முன்னேறி, 23ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nதொடருக்கு முன்னர் 58ஆவது இடத்தில் காணப்பட்ட தனஞ்சய டி சில்வா, தற்போது 47ஆவது இடத்தில் காணப்படுகிறார்.\nமுதல் 10 துடுப்பாட்ட வீரர்கள்:\nஸ்டீவன் ஸ்மித், விராத் கோலி, ஜோ றூட், செற்றேஸ்வர் புஜாரா, கேன் வில்லியம்ஸன், டேவிட் வோணர், ஹஷிம் அம்லா, அஸார் அலி, டினேஷ் சந்திமால், டீன் எல்கர்.\nபந்துவீச்சாளர்களில், ஜேம்ஸ் அன்டர்சன் தொடர்ந்தும் முதலிடம் வகிக்கிறார். இலங்கைக்கெதிரான தொடரில், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குப் பிரகாசித்திருக்காத இரவீந்திர ஜடேஜா, 2ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.\nஆஷஸில் இதுவரை சிறப்பாகச் செயற்பட்டுள்ள மிற்சல் ஸ்டார்க், 10ஆவது இடத்திலிருந்து 2 இடங்கள் முன்னேறி, 8ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.\nஜேம்ஸ் அன்டர்சன், கஜிஸ்கோ றபடா, இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின், ரங்கன ஹேரத், ஜொஷ் ஹேஸல்வூட், நீல் வக்னர், மிற்சல் ஸ்டார்க், நேதன் லையன், டேல் ஸ்டெய்ன்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/science-tech/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/57-215882", "date_download": "2018-07-21T00:13:24Z", "digest": "sha1:QB6V3VEC2VIOESRMGTPYNZ26Y6ZKBCAW", "length": 7148, "nlines": 89, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இறந்த பின்னர் பேஸ்புக் கணக்கு செயற்படுமா?", "raw_content": "2018 ஜூலை 21, சனிக்கிழமை\nஇறந்த பின்னர் பேஸ்புக் கணக்கு செயற்படுமா\nபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளவர்கள் இறந்துவிட்டால் அவர்களது Account என்னவாகும் என்பது குறித்து சில ​தகவல்கள் வருமாறு,\nபேஸ்புக் Account வைத்துள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவரது இறப்பை நண்பர்களோ, குடும்பத்தினரோ பேஸ்புக்கிற்கு அறிவிக்க வேண்டும். அவர்கள் தான், இறந்த நபரின் Account-ஐ ஒரு நினைவாக நிர்வகிக்கலாமா அல்லது வேண்டாமா\nஇதற்கு இறந்தவரின் பேஸ்புக் ஐ.டி மற்றும் Password தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதனை பேஸ்புக் நிறுவனத்தின் Legacy Contact வழியாக நிகழ்த்தலாம். அத்துடன் Legacy Contact திறனையும் அவர்களே நியமிக்க வேண்டும்.\nLegacy Contact-ஐ நியமிக்கும் வழிமுறைகள்\nஉங்கள் பேஸ்புக் Account-ஐ Log in செய்யவும்.\nWindow-வின் மேல் வலதுபுறத்தில் உள்ள அம்புக்குறியை Click செய்து, Settings-க்குள் நுழைய வேண்டும்.\nஇடது பக்கத்தில் உள்ள Menu பட்டியலில், Security விருப்பத்தை Click செய்யவும்.\nSecurity Settings பட்டியலில், Legacy Contact என்கிற விருப்பத்தை Click செய்ய வேண்டும்.\nஇறந்த பின்னர் யார் உங்களது Account-ஐ உபயோகிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவரின் பெயரை பதிவிடவும்.\nஇவற்றை செய்தவுடன், இறந்தவரின் Account-ஐ அவரது நண்பரோ அல்லது உறவினரோ நினைவு சின்னமாக வைத்திருக்க முடியும். மேலும், Account-ஐ Remove செய்யவும் முடியும்.\nLegacy Contact-ஐ உபயோகப்படுத்த விரும்பாமல், Account-ஐ Delete செய்ய விரும்பினால் மேலே குறிப்பிட்டுள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றவும். ஆனால், Legacy Contact ஒன்றை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, Legacy Contact பிரிவின் கீழே உள்ள Request Account Deletion எனும் link-ஐ Click செய்யவும்.\nஇவ்வாறாக, நீங்கள் இறந்த பின்னர் உங்களது பேஸ்புக் Account உங்களின் விருப்பப்படி செயல்பட முடியும்.\nஇறந்த பின்னர் பேஸ்புக் கணக்கு செயற்படுமா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/mercedes-c-class-cabriolet-launched-in-india-rs-60-lakh-011539.html", "date_download": "2018-07-20T23:58:23Z", "digest": "sha1:UL6H24JLFHVLXRDLZXXHRDUM2AKAJ4KG", "length": 11969, "nlines": 181, "source_domain": "tamil.drivespark.com", "title": "Mercedes C-Class Cabriolet Launched In India For Rs. 60 Lakh - Tamil DriveSpark", "raw_content": "\nமெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோ மாடல் இந்தியாவில் அறிமுகம்\nமெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோ மாடல் இந்தியாவில் அறிமுகம்\nசந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் தொடர்ந்து புதிய மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரின் கேப்ரியோ மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nமெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோ சி300 என்ற மாடல் பெயரில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரின் டிசைனுக்கும் இந்த காரின் டிசைனுக்கும் மாற்றங்கள் இல்லை. ஆனால், புதிய ஃபேப்ரிக் திறந்து மூடும் கூரையுடன் வந்துள்ளது. கருப்பு, பழுப்பு, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் இந்த கூரையை தேர்வு செய்யலாம்.\nபுதிய சி க்ளாஸ் கேப்ரியோ மாடலில் கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் லெதர் இருக்கைகள், தையல் வேலைப்பாடுகள் கவர்கிறது. டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 13 ஸ்பீக்கர்களுடன் கூடிய பர்மிஸ்டர் மியூசிக் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்கள்.\nஓட்டுனரை சேர்த்து 4 பேருக்கான இருக்கை வசதி உள்ளது. கூரையை திறந்து வைத்து பயணிக்கும்போது காற்று வேகம் முகத்தில் அறைவதை தவிர்க்கும் வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏர்கேப் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, விண்ட் ஸ்கிரீன் மூலமாக காற்றால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோ காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 241 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் ஆற்றல் பின்சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.\nஇந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 6.4 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. Eco, Comfort, Sport, Sport plus மற்றும் Individual ஆகிய 5 விமான டிரைவிங் மோடுகள் உள்ளன.\nஇந்த காரில் பயணிகள் பாதுகாப்புக்காக பல வசதிகள் உள்ளன. ஏர்பேக்குகள், சாலை நிலைகளுக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளும் சஸ்பென்ஷன் அமைப்பு, பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.\nகருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது. ரூ.60 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மெர்சிடிஸ் பென்ஸ் #ஆட்டோ செய்திகள் #mercedes benz #auto news\nவிரைவில் புதுப்பொலிவுடன் ரெனோ க்விட் கார் அறிமுகமாகிறது\nடாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விலை 3 சதவீதம் ஏற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_10.html", "date_download": "2018-07-20T23:40:43Z", "digest": "sha1:UPT3KSHBPV5NQX5CBAZOMY4SD3P24KSX", "length": 49741, "nlines": 348, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வெள்ளி காலை - ஆன்மீக அறிமுகங்கள்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவெள்ளி காலை - ஆன்மீக அறிமுகங்கள்\nஇன்று வெள்ளி அறிமுகங்களாக ஆன்மீகம் பற்றிய வலைப்பூக்களும், வலைப்பதிவர்களும் வலம் வருகிறார்கள்.\n1. peace train.. ஒருவனின் அடிமை... (தொழுகை, அல்லாஹ்) பெரிது, பெரிது அனைத்திலும் பெரிது, கார்பன்கூட்டாளி , தொழுது கொள்வோம், நமக்குத் தொழுகை வைக்கப்படும் முன். நல்லா இருக்கு.\n2. அக்கம் பக்கம்.. அமுதா கிருஷ்னா.. உத்திர கோசமங்கை, ஹயக்கிரீவரிடம் சொல்லியாச்சு, அவர் பார்த்துப் பார்.\n3. ஆனந்தம்... ஆனந்த்.. ஆனந்தத்தின் வெளிப்பாடு, ஆனந்தம், ஜென் முறை ஆனந்தம். கல்வி ஆனந்தம் நல்லா இருக்கு.\n4. INNER VOICE... கீதாமணி.. இவரின் வலைப்பூ முழுவதும் ஆங்கிலத்திலேயே இருக்கு innarvoicenaturalli ஐயப்பா சபரிமலை யாத்ரா, பூஜைகள் பற்றி நல்லா சொல்லி இருக்கார்.\n5. உஜிலாதேவி..... ஸ்ரீ ராமானந்த குருஜி.. உருவம் இருக்கிறதா இல்லையா, உடம்பும் உயிரும், ஊர்கூடி தேர் இழுப்போம் நீயே அம்மா. 2012 தான் உலகத்தின் கடைசி வருடமா, உடம்பும் உயிரும், ஊர்கூடி தேர் இழுப்போம் நீயே அம்மா. 2012 தான் உலகத்தின் கடைசி வருடமா\n6. எண்ணங்கள்... கீதா சாம்பசிவம்... ஆன்மீகப்பயணம், லிங்கோத்பவர், ஜெய, ஜெய விட்டல ஹர ஹர விட்டல, நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க. இது நல்லா இருக்கு.\n7. சன் மார்க்கம்... ரஸின் அப்துல் ரெஹ்மான்... கடவுள் இந்துக்களின் புரிதல்.\nஇந்துக்களே விழுமின் எழுமின் நல்லா இருக்கு.\n8. சொல்லத்தான் நினைக்கிறேன். அம்பிகா.. விநாயகர் சதுர்த்தி. எங்கள் பிள்ளையார், குலசை தசரா திருவிழா இது நல்லா இருக்கு.\n9. நம்பிக்கை... சீலன்.. யானையின் பலம் தும்பிக்கை நம் பலம் நம்பிக்கை, மூன்று விசயங்கள் சமயம், கேள்வி பதில் எல்லாமே நல்லா இருக்கு.\n10. பயணிக்கும் பாதை... அஸ்மா.. விளையும் பயிர்களே உங்களுக்காக. இயற்கை சீற்றங்கள் பதிவு நல்லா இருக்கு.\n11. புதிய யுகம்.. THE REBEL.. ஆன்மிகம்- மறைக்கப்பட்ட உண்மைகள் யாருக்குத் தேவை நல்லா இருக்கு.\n12. மணி ராஜ்... இராஜராஜேஸ்வரி.... திருச்சூர் வடக்கு நாதர் கோயில், திரு ஆனைக்கா. அரைக்காசு அம்மன் நல்லாஇருக்கு.\nஇன்னைக்கு முழுதும் ஆன்மிகம் பற்றி பேச போறோம். அதனால இன்று மாலையும் ஆன்மீக அறிமுகங்கள் தொடரும்.\nPosted by குறையொன்றுமில்லை. at 9:34 AM\nவெள்ளி அன்று ஆன்மீகம்... நல்ல அறிமுகங்கள். இத்தனையும் படிக்க வேண்டும்... பார்க்கலாம்...\nவெள்ளிக் கிழமை என்னையும் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்.\nமற்ற அறிமுகங்கள் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nஆன்மீகப்பதிவர் அனைவருக்கும் அன்பு நமஸ்காரங்கள், அறிமுக செய்துள்ள உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.\nலோகா சமஸ்தா சுகினோ பவந்து \nஇந்த லோகத்தில் உள்ள அனைத்து மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து ஜீவராசிகளும் நலமாக இருக்க பிரார்த்திப்போமாக\nபிரகாஷ் முதல் ஆசிகள் உனக்குத்தான்\nகவிதை வீதி சௌந்தர், நன்றி\nஇதில் எனக்கு பிடித்த பதிவர்..\nவலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. மற்ற்வர்களையும் அறிந்து கொள்கிறேன், உங்கள் மூலம்.\nபுதிய அறிமுகங்களும் கிடைத்தன. என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.நேரம் இருக்கையில் உங்கள் சுட்டிகளையும் பார்க்கிறேன்.\nஅனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...\nலக்‌ஷ்மிம்மா,எனது வலைபதிவையும்,வலைசரத்தில் அறிமுகம் செய்ததற்கு முதற்கண் எனது நன்றிகளை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்...\nதாங்கள் அறிமுகம் செய்த அனைத்து பதிவுகளுமே அருமை...\nவெள்ளியன்று ஆன்மீக பதிவு அறிமுகங்கள் அருமை அம்மா.\nகீதா சாம்பசிவம், வருகைக்கும் கருத்\nரஜின் அப்துல் ரெஹ்மான், நன்றிங்க.\nநம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்\nஎன்னுடைய பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி லஷ்மிமா. புதிய பதிவர்களின் அறிமுகமும் இதன்மூலம் கிடைத்துள்ளது. மீண்டும் நன்றிகள் :)\nஆன்மீகத்தில் என்னையும் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள் அம்மா நன்றி..இந்தியாவில் உள்ள மிக பிரசித்தி பெற்ற கோயில்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் சில கோயில்களுக்கு சென்று வருகிறேன்மா.\nஅன்பிற்குரிய சகோதரிக்கு மிக்க நன்றி.\nமென்மேலும் எல்லாம் வல்ல ஏக இறைவன் உங்களை ஈருலகிலும் பொருந்திக்கொள்வானாக.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஉரையாடல் - ல்டயாரைஉ- பூஜ்ஜியம் ஒன்று ஒன்று\nரொம்பப் பிடிக்கும் - பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம்\nஹலோ யார் பேசறது - பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று\nஅடியேன் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ்.\nசென்று வருக இராஜராஜேஸ்வரி - வருக வருக \nவலைச்ச்சரத்தில் வியத்தகு வியாழன் 2\nவலைச்சரத்தில் புதுமை புதன். 2\nவலைச்சரத்தில் தொழில் நுட்பத்தளம் (5)\nவருக வருக இராஜ இராஜேஸ்வரி \nவலைச்சரம் - மி(சி)னி மீல்ஸ்\nவலைச்சரம் - தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல்.....\nவலைச்சரம் - ஃப்ரூட் மிக்ஸர்\nவலைச்சரம் - குழும பதிவுகளின் தாக்கமும், கதம்ப பக்க...\n\"வலைச்சரம்\" - வலைப்பதிவனாகிய வாசகன்\nகொக்கரக்கோ சௌம்யன் பொறுப்பேற்கிறார் - எச்சுமி என்ற...\nவலைச்சரத்தில் என்னைப் பற்றிய அறிமுகம் \nவலைச்சரம், சனி மாலை வேளையிலும் - புதுசு கண்ணா புது...\nவலைச்சரம் சனியில் - புதுசு கண்ணா புதுசு\nவெள்ளி மாலையும் - ஆன்மீக அறிமுகங்கள்\nவெள்ளி காலை - ஆன்மீக அறிமுகங்கள்\nவியாழன் மாலை - தொழில்நுட்பம் தெரிஞ்சுக்கங்க\nவியாழன் காலை - தொழில்நுட்பம் தெரிஞ்சுக்கங்க\nகண்ணா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா\nகண்ணா லட்டு திங்க ஆசையா\nவலைச்சரம் செவ்வாய் - லேடீஸ் ஸ்பெஷல்\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல.\nவலைச்சர ஆசிரியர் - Lakshmi - அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bluehillstree.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-07-20T23:46:47Z", "digest": "sha1:6RK3HYJX4P6JSNPMZQYMMCYBPQBL5AVQ", "length": 34462, "nlines": 102, "source_domain": "bluehillstree.blogspot.com", "title": "ஜெம்ஸும் பத்தாத சட்டையும்.. | அலைவரிசை", "raw_content": "\nகற்றதை,பார்த்ததை,படித்ததை பகிர்ந்துக் கொள்ள ஏதுவாய்....\nLabels: க்ளாஸிக் Page's, நிகழ்வுகள், மருத்துவம்\nமெரீனா..தமிழ்கூறும் நல்லுலகில் அனைவரும் போயிருக்ககூடிய சாத்தியம் இருப்பதால் எல்லோரும் அறிந்து இருக்ககூடிய நீளமான கடற்கரை..ஏற்கனவே போயிருந்தாலும் கடந்தமுறை போயிருந்தேன்..அடிக்கிற காற்றில் மட்டும் கலப்படம் இல்லை.. குதிரை சவாரி,சுண்டல் விற்பனை,ஐஸ்க்ரீம் என வழக்கமான காட்சிகள் ரிப்பிட்டேஷனில் தொடர்ந்து அடிக்கிறது கண்களை..தள்ளுவண்டியில் விற்கும் மாங்காய் கீத்துகளை பார்த்ததும் நாவில் சுவையேறி நாலு கீத்து வாங்கிட்டு ஐம்பது ரூபாயை கொடுக்க பரீட்சை ஹாலில் மாட்டிக்கிட்ட ஸ்டூடண்டை பார்க்கிற மாதிரி பார்த்தார் அந்தக் கடைக்காரர்..\nமாங்காய் மரத்துக்கும் சேர்த்த விலையை சொல்கிறார்..அவரும் அவர்க்கு பிடிச்சதை வாங்கும்போது அந்த கடைக்காரரும் பகீர் விலையை சொல்வார் இல்ல...அப்ப விளங்கட்டும்னு சொல்லி விட்டுட்டேன்..வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு வேற சொல்றாங்களே...மணலுக்கும் செருப்புக்கும் சரியான சண்டை, முடிவில் மணல் ஜெயித்து செருப்பு போட்டிருந்த எங்களை தன் மடியில் உட்காரவைத்தது செருப்பையும் தாங்கிக்கொண்டே... எங்கேயும் உட்கார முடியாதபடி ஆங்காங்கே மணலை அழுக்காக்கி வைத்திருந்தது மனித சமூகம்..பத்தாதுக்கு நாய் சமூகமும் ஆங்காங்கே ஒன்னாம் நம்பரும் ரெண்டாம் நம்பரையும் போயி மனுச பயலுவளுக்கு நாங்களும் சளைத்தவரில்லையென்று ‘வாசத்திலேயே அடிச்சி சொல்லியிருந்தது...\nமுட்டி வரை பனியன் போட்ட பையன் யாராவது சுண்டல் கொண்டு வருவானே என்று எண்ணியிருந்தபோது.... நிறுத்து... இது 2013 வருஷம் இன்னும் போன நூற்றாண்டுலேயே இருந்தா எப்படின்னு முட்டி பனியனை கடாசிவிட்டு டீசர்ட்டில் இருந்தான் ஒரு பையன்.. சுண்டல் வாங்கிட்டு அவன் போன பத்து நிமிஷம் சொச்சத்தில் பஞ்சுமிட்டாய்க்காரன் வந்துட்டான்..வாங்குற ஐடியா இல்லை என ஜாடையில் சொன்னேன்.. போய்ட்டான்.. தொழிலுக்கு புதுசு போலிருக்கு.. குடும்பத்தோடு போனதால் மகனின் கேள்விக்கு பதில் சொல்லிட்டே இருந்தேன்.. ரெண்டு மணி நேர பவர்கட், இப்படி காத்தாட பீச் போன்ற செளகரியங்கள் சென்னைவாசிகளுக்கு.. பல கலர், பல அடையாளங்களோடு ஒரு மில்லியன் மக்களை அடக்கிகொண்டு பெரூமுச்சு விடுகின்றது சென்னை..\nஅதிகாலை பறவைகளின் கூக்குரலும், நாய்களின் சோம்பல் முறிப்புகளும் பார்க்கப்பட்டு பழக்கப்பட்ட சமயங்களில் தினந்தந்தி வாங்க பிஎஸ் ஏ சைக்கிளில் மெயின் ரோட்டுக்கு போவேன்..போற வழியிலேயே பழஞ்செட்டி தெருவில் திமுக கரைவேட்டி கட்டிய சாத்தையன் தந்தி,தினகரன்,குமுதம் வெச்சிருப்பார்...அஞ்சே முக்கால் மணிக்கு காரைக்குடி போகும் ராஜா பஸ் வரும்..பட்டுக்கோட்டையிலிருந்துதான் பேப்பர் வரும்.. வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளின் தந்தி சீக்கிரம் வித்துப்போயிடும்.. இலவச இணைப்புகளுக்காகவே அப்படி..கலர்ஃபுல் சினிமா,இன்னபிற செய்திகளையும் கொஞ்சம் விலாவாரியாக,லோக்கல் செய்திகளை போடுவதாலும் தினந்தந்திக்கு முதலிடம்...கொஞ்சம் கலகலப்பான பார்ட்டிகள் தினமணி படிக்கமாட்டார்கள்.. ‘அது ஏம்ப்பா கரையான் அரிச்ச மாதிரி இருக்குது’ என்பார்கள்..பெரும்பாலும் மெயின் செய்திகளை மட்டும் பப்ளிஷ் செய்யும் தினமணி..வாஜ்பாயை வாஜ்பேயி என்றெழுதி பயமுறுத்துவார்கள்..தினந்தந்தி வெள்ளி மலர்க்கு மார்க்கெட் சலூனில் நான் நீ என்றிருக்கும்..அதேபோல் குடும்பமலருக்கும்..ஆக எப்படி பார்த்தாலும் தந்தியே முந்தி நின்றது உண்மை...அப்படி பேப்பரை வாங்கிட்டு கேரியரில் மடக்கி வெச்சிட்டு கெளம்பிடுவேன்..போற வழியில் சேர்மன்வாடி பஸ்ஸ்டாப் நாயக்கர் கடையில் ஒரு டீ..அந்த பஸ்ஸ்டாப்பில் குழவி புகையலை வெத்திலை சகிதமாக பெண்களும், செய்யது பீடியை புகைச்சுக்கிட்டே குந்தின மாதிரி உட்கார்ந்திருக்கிற ஆண்களை பார்க்கலாம் அந்த ஆறரை மணி வாக்கில்.. எல்லோரும் மேஸ்திரி,கொத்தனார்,சித்தாள்கள்..சரியாக எட்டு எட்டரைக்கெல்லாம் தஞ்சாவூர் போகும் பஸ்ஸு வரும்போது குருவிகூட்டில் கல்லெறிந்தது போல் அந்த கூட்டம் ஆளுக்கொரு திசையில் போயிருப்பார்கள் வேலைக்கு..\nதிரும்ப பத்து பத்தரை வாக்கில் மார்க்கெட்டுக்கு மீன் வாங்க போவேன்..எல்லா நாளும் அல்ல எப்பவாவது..பன்னா, கெழக்கன் என கூறுபோட்டு விற்பார்கள்...கூறுக்கு இருபது ரூபாய் என்றிருக்கும்..மீன் விஷயத்தில் ஜெனரல் நாலேட்ஜ் எனக்கு கம்மி...அழகாய் பளிச்சென்று இருக்கும் மீனை வாங்கிட்டு வந்து வீட்டுல திட்டு வாங்குவேன்.. இறால் என்றால் கொள்ளை ப்ரியம் [நம்ம ஊரு பாஷையில் ‘ராலு ] இங்கே கேஎப்ஸியில் இருபத்தி அஞ்சு ரியாலுக்கு இறாலோடு செவன் அப்பையும் சேர்த்து வைக்கிறார்கள்..படு திராபை.. இறால் பத்து ரூபாய்க்கு கூறு இருக்கும்..அடுத்த செக்‌ஷன் காய்கறி... தெரிந்தவர், ரொம்ப தெரிந்தவர் ரெண்டு கேட்டகிரியில் காய்கறிகடைக்காரர்கள் எனக்கு பழக்கம்.. தெரிந்தவரிடம் போனால் ரொம்ப தெரிந்தவர் முறைக்கிற மாதிரி இருக்கும்..இப்படி பல படிகளை கடந்துவிட்டு மீன் உள்ள கீஸ் பையை [ப்ளாஸ்டிக் பையை எங்க ஸ்லாங்கில் ‘கீஸ்’ பை என்றழைக்கிறார்கள்..இந்த வார்த்தை எப்படி வந்ததென பிறகு விளக்குகிறேன்] பைக் ஹேண்ட் பாரில் கொழுவிவிட்டு கிக்கரை உதைத்த கொஞ்ச நேரத்தில் போய் நிற்குமிடம் எம் பி சர்பத் கடை மெயின்ரோட்டில்..ரோஸ்மில்குக்கும் பாதாம்கீருக்கும் பேமஸான கடை அப்பெல்லாம்..வெயில் காலங்களில் கூட்டமிருக்கும்... அங்கே நின்று குடிக்காமல் பார்சல் வாங்கிட்டு போய்டுவேன்...ரொம்ப தாகம் அல்லது குடிச்சாகனும்னு மனசு சொன்னால் க்ளாஸில் குடித்துவிடுவேன்... பல நேரங்களில் மனசு சொல்வதை புத்தி கேட்பதில்லை.. இன்னொரு பார்சல் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து சட்டையை கழட்டிட்டு பனியனோடு நாற்காலியில் உட்கார்ந்து ஃபேனை அஞ்சுல வெச்சுட்டு உஸ்ஸுன்னு ஊதும்போது மணி பதினொன்னு அம்பதாகியிருக்கும்..மரம்,குளம் போன்ற இயற்கை பிரதிநிதிகள் ஊருக்கு மையத்தில் அமைந்திருப்பதால் வெயில் நேரங்களிலும் லேசான காற்று இருக்கும்..\nபெரும்பாலும் சாயங்காலம் ஆறு மணியிலேர்ந்து ஏழுவரை வரை கொசுக்களின் படையெடுப்பு பயங்கரமாய் இருக்கிறது ஊரில்..ஓவர் சைஸ் கொசுக்கள்..பெண் கொசுக்கள்தான் கடிக்குமாம் (கொசுக்களிலுமா..) பஸ்ஸ்டாண்ட்டை ஒட்டி தெரிந்தவர் கடையில் சாயங்கால நேரங்களில் நேரம் கிடைக்கும்போது போறதுண்டு..மணி ஆறரை இருக்கலாம்...பைக்கை ஓரங்கட்டிட்டு நின்று பேசிக்கொண்டிருந்தேன்..அங்கே என்னால் நின்று பேசமுடியாதளவுக்கு கொசுக்கடி..கடிதாளாமல் உடம்பை ‘வைப்ரேஷனில் வைத்திருக்கவேண்டிய நிலை.. அவர் சிரிச்சுக்கிட்டே,\n‘நீங்களெல்லாம் ஃப்ரெஷ்ஷா வர்றீங்கள்ல அதான் டேஸ்ட் பார்க்குது’\nஅதாவது கொசு இல்லாத ஏரியாவில் இருக்கிறோமில்லையா அதை சொல்கிறார்... கொசுவுடைய கூட்டாளி முட்டை பூச்சி அங்கே இருக்கிறாப்டி...ஆக எங்க போனாலும் கடி உறுதி.. ரொம்ப ப்ராக்டிக்கலான மனிதர்.. பேச்சும் அப்படித்தான்..\n‘அதான் விகடன்லேர்ந்து வருதே, பாஸ்னு வருமே’\nஆமா டைம்பாஸ்ன்னு ஒரு புக்கு வருது...அத படிச்சா என்ன படிக்காட்டி என்னங்க..சரியில்லையே’\n‘அப்படி இருந்தாத்தான் புக்கு விக்குது..இப்பத்தான் எல்லாத்தையும் நெட்ல பார்த்துடுறானுவள... அதையும் மீறி புக்கு வித்தாவனும்ல... கொசுவத்தி விக்கனும்னா கொசு கடிச்சாவனும்ல.. அதே மாதிரிதான் இதுவும்ன்னார்...\nமெலிதாக சிரிச்சேன்..இயல்பாய் பேசினாலும் கோபமும் ஆற்றாமையும் யாரையோ நோக்கி பாய்கிறது..\nபவர்கட் பற்றி யாரிடமும் விசாரிக்க முடியாதளவுக்கு பெரும் அதிருப்தியை காண முடிகிறது எங்க ஏரியாக்களில்..அந்த கோபத்த எதில் காட்டுவார்கள் மிஞ்சிப்போனால் வர்ற எம்பி எலக்‌ஷனில் காட்டமுடியும்..அதுவும் கரண்ஸிக்கு மயங்கி அதே கட்சிக்கு ஓட்டுப்போடுறதும் நடக்கும்...மெட்ராஸிலே ரெண்டு மணி நேர பவர்கட்ன்னு அங்கே வாடகை வீட்டிலாவது குடியேற சில பேர் நினைக்கிறார்களாம்...சொல்றதுக்கு ஒன்றுமில்லை...அங்கே வீட்டு ஓனர்களை சமாளிக்கிறதுக்கு இங்கே கொசுக்கடிகளையே சமாளிக்கலாம்.. இப்படியாக எப்போதுமில்லாத அளவில் கடும் புழுக்கத்துடன் மக்கள் இருப்பது வேதனையான விஷயம்..கரண்ட் வர்றதை ஏதோ வாணவேடிக்கையை போல கொண்டாடுகிறார்கள் சிறுவர்கள்...பணம் படைத்தவனும் கஷ்டப்படும் சூழ்நிலை அங்கே...முன்னாடியெல்லாம் வாழ்க்கைக்கு தேவையான படிப்பு,சாப்பாடு போன்ற விஷயங்களுக்கு சம்பாதிக்கிறவர்கள் இப்போ இன்வெர்ட்டர் அதுவும் தரமான இன்வெர்ட்டருக்கு சேர்த்து சம்பாதிக்கோனும்...நிலைமை அப்படி..\nபகல் சாப்பாட்டு சமயங்களில் தஞ்சாவூரில் இருக்க நேர்ந்தால் நேராக சத்தார்ஸ்க்கு போய்டுறது என் வழக்கம்..பிரியாணியை விட பரோட்டாவில் டேஸ்ட் இன்னும் அதிகம்..பரோட்டா வித் சிக்கன் மஞ்சூரியன் அல்லது மட்டன் வகையோடு சேர்த்து சாப்பிடுகிற சுவை நன்றாக இருக்கும்.. பெரிய குறை சப்ளையர்கள் லேட்டாக சர்வ் பன்றது..வரவும் மாட்டேன் என்கிறார்கள்..வரும்போதே பிடிச்சிடனும்...விட்டா விக்கியிலேகூட பிடிக்கமுடியாது..நான் முன்னமே சொன்னதுதான்.. சாப்பாடு நல்லாயிருந்தா சப்ளையர்கள் சர்வீஸ் நல்லா இருக்காது, சப்ளையர்கள் பரீட்சை ஹாலில் வலம் வரும் வாத்தியார்மாதிரி சுத்தி சுத்தி வந்தால் சாப்பாடு அவ்ளோ விசேஷமாக இருக்காது...அப்படி இருந்தால் ரொம்ப ரேர்..மற்றபடி வேறெந்த குறையும் சொல்ல முடியாதபடி தனித்துவமா விளங்குகிறது இந்த ஹோட்டல்.\nதலைவலி என்பது வியாதி இல்லை அது உடம்பில் ஏற்படும் சிம்டெம்ஸ்தான் என்கிறார் டாக்டர்.கீர்த்தனா..மனித வாழ்வில் ஆரோக்கியத்தில் என்னவெல்லாம் பின்பற்றினால் என்ன பலன்களை பெறலாம் என நிறை குறைகளை அலசுகிறது இந்த பேட்டி.. ’நேச்சுரோபதி’ [தமிழில்: இயற்கை மருத்துவம்] இதில் முக்கிய அம்சமே ‘வித் அவுட் மெடிசின்’ வகை.. அதாவது காய்ச்சலோ, தலைவலியோ,முட்டிவலியோ,தூக்கம் வராதது என எதற்க்கும் மாத்திரை மருந்துகளை எடுக்காதீர்கள் என்று சொல்லிவிடுகிறார்கள் இவர்கள்... இதில் சர்க்கரை வியாதி மற்றும் ஹை பிபி’க்கு மட்டும் விதிவிலக்கு...அதாவது மாத்திரை மருந்துகளை தொடரலாம் என சொல்கிறார் இவர்.. முப்பது நிமிஷம் ஓடக்கூடிய வீடியோவில் பல தகவல்களை மருத்துவ ரீதியான ஆச்சரியப்படுத்தும்படியாக சொல்கிறார்... மாத்திரை மருந்தில்லாமல் எப்படின்னு நானே யோசிச்சேன்..ஆனால் இவர்கள் சொல்ற வழிமுறைப்படி போனால் பாடாவதி மாத்திரை மருந்து இன்ஜெக்‌ஷன்களிலிருந்து விடுதலை... உங்களிடம் எவ்வளவு பீஸ் என்றெல்லாம் ஒரு டிவி ப்ரோக்ராமில் கேட்ககூடாதுதான் என்றாலும் இந்த சன்டிவி காரர்கள் கேட்கிறார்கள்..அதற்க்கு என்ன பதில் என்பதை அங்கே காண்க... தவறாமல் பார்க்கவேண்டிய காணொளி... தெளிவான உரையாற்றல்...பாமரனுக்கும் புரியக்கூடிய வகையில் விளக்கம் அளிக்கிறார் டாக்டர்...\nநானெல்லாம் சீரியல் பார்ப்பேன்னு கனவில்கூட நினைச்சதில்லை.. பாடாவதி ‘தென்றல்’ என்ற சீரியல் பார்க்காமலும் இருக்கமுடிவதில்லை... அதற்க்கப்புறம் இப்ப விஜய் டிவியில் ‘ஆபீஸ்’ என்ற சீரியல் பார்த்து வருகிறேன்.. கொஞ்ச நாள் முன்பு இதன் டீசர் அடிக்கடி போட்டார்கள்..நல்லாருக்கேன்னு பார்த்தால் ஆரம்பம் எல்லாம் நல்லா இருந்தது, இடையில் ஒரு வில்லேஜ் கேரக்டரை கொண்டுவந்து படுத்தி எடுக்கிறார்கள்..மெதுவடை நல்லாருக்கேன்னு பார்க்க போய் லஞ்ச் சாப்பிட்டுட்டு வந்த கதையா போச்சு..இது பத்தாதுன்னு சேல்ஸ் டீம்’ன்னு ஒரு குரூப்பு அடிக்கிற மொக்கையில காது ஜவ்வு எல்லாம் கிழியுது.. தொடர்ந்து பார்க்க ஒரே காரணம் விஷ்ணு என்ற கேரக்டர்தான்..அந்த கேரக்டருக்காவது பார்க்கலாம்னு இருக்கேன்..\nபாத்ரூம்ல என்ன இருக்கிறது என்ற அறிவுப்பூர்வமான கேள்வியோடு வரும் விளம்பரங்களுக்கு மத்தியில் இண்ட்ரெஸ்டிங்கா திரும்பவும் பார்க்க தூண்டும் சுவராஸ்யத்துடன் வந்த இந்த ஜெம்ஸ்’ விளம்பரம் வந்தாலே நான் சேனலை மாற்றுவதில்லை...எந்த வித லாஜிக் இல்லாமல் வரும் விளம்பரங்களுக்கு மத்தியில் இந்த விளம்பரம் அருமை... நீங்களும் பார்த்தால் திரும்ப பார்க்க தூண்டலாம்...பாருங்கள்..\nசமீபத்தில் மனதை பாதிக்க செய்த புகைப்படம்:\nகண்களில் தெறிக்கிறது குறும்பு பத்தாத சட்டையிலும்..\nvery very நீ.....ளமா இருக்கிறதால அப்பப்ப மனசுல கமண்டுகளை அடுக்கிட்டே... வந்து, இங்க வர மறந்து போச்சு எல்லாம். ;)\nஆனாலும்... மொத்ததில் ரொம்பவே ரசிச்சேன். ஒரு முறை திரும்பவும் மெரீனா போய் வந்தேன். ஜெம்ஸ் சூப்பர். சொன்னமாதிரியே திரும்ப 2 முறை பார்த்தேன். ;) அப்றம்... வணக்கம் வைக்கிறது... சின்ன வயசு இர்ஷாத் தானே\n கிஃப்ட்டா ஒரு பாக்கட் ஜெம்ஸ் ப்ளீஸ்... ;)\n1) இப்போ எல்லாம் தினமணி பேப்பர் புதுப் பொலிவுடன் இருக்கிறது குறிப்பாக, ஞாயிறு தினமணி, கதிர்.\n2) தஞ்சாவூர்ல சத்தார்ஸ் எங்கு இருக்கிறது நான் பார்த்த ஞாபகம் இல்லையே\n3) குழந்தையின் படம் நன்றாக இருக்கிறது.\nவரிசையில் காத்திருந்து பழக்கப்பட்ட மக்கள்தான் நாங்கள், அதற்காக அலைவரிசையிலுமா இருப்பினும் மிக அருமையான எழுத்தால் மிகச் சாதாரண நிகழ்வுகளைக் கூட சுவாரஸ்யப்படுத்தி காத்திருப்பை அர்த்தப்படுத்தி விட்டீர்.\nகிரேஸி மோகி சுஜாதா எழுதியதுபோல இருக்கு.\nமெரினா பீச்சைப்பற்றிச் சொல்லும்போது என்னுடன் ஜாகிர் ஒட்டிக் கொண்டான். நம்மூரில் உங்கள் மோட்டர் பைக் ஆட்டோகிராஃபை விவரிக்கையில் பில்லியனில் நான்.\nபளிச்சென்ற மீன் வாங்குபவர்களில் என்னையும் சேர்ர்க்கவும்.\nஉங்களுக்கு ரியாலில் தந்த க்கே எஃப் ஸி ராலை எனக்கு திர்ஹமில் தந்தார்கள். ஆனால், சாப்பிடும்போது ராலை அடைவதற்குள் அதைச் சுற்றியுள்ள பொறித்த மசாலாவைக் கடப்பது ஏதோ சகாராவைக் கடப்பதுபோல நீண்டு விடுகிறது. நம்ம வீட்டில் ராலை நிர்வாணமாகப் பொறித்துத் தருவார்களே அதற்கு ஈடாகாது.\nஅடிக்கடி எழுதுங்கள். இல்லையேல், துணைக்கு கோவாலு இல்லாமல் உங்கள் தளத்திற்கு வரமுடியாது என்னால்.\nஇமா...நன்றிங்க கருத்துக்கு.. உங்களுக்கே ஜெம்ஸ் :)\nஸ்ரீராம்... இப்போது பொலிவுடன் இருக்கிறது தினமணி... காலத்திற்கேற்ப மாறியாகனுமே..\nசத்தார்ஸ் ஹோட்டல் தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்டிலேர்ந்து வந்து மஹாராஜா சில்க் ஹவுஸ் பக்கத்திலேயே இருக்கிறது. உங்கள் கருத்துக்கு நன்றிங்க...\nகமெண்ட்லேயே ஒரு ரவுண்டு போயிட்டு வந்துட்டீங்க... ரொம்ப சந்தோஷம்... நன்றி கருத்துக்கு...\nயோவ்... (தம்பி), உன்னைய தானய்யா அங்கே தேடிகிட்டு இருக்கோம்... \nஎன்னகு ரொம்பவே இஷ்டம்... கே.எஃப்.சி.இறால் \nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kashyapan.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-21T00:19:44Z", "digest": "sha1:64WW3QMRTMVQW676D67Z4YI2QA6ZQQVB", "length": 34550, "nlines": 225, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan: September 2012", "raw_content": "\nபிர்லா டாடா வை கிண்டல் செய்து கவிதை\nபிரகாஷ் ஜா என்ற இயக்குனர் \"சக்ர வியூகம்\" என்ற படத்தை எடுத்துள்ளார். இது முழுக்க முழுக்க மவோயிஸ்டுகள்,அவர்களுடைய போராட்டங்கள் ஆகியவற்றை சித்தரிக்கும் படமாகும்.இதில் ஒரு பாடல் காட்சி வருகிறது.\" விலைஉயர்வு\"என்ற தலைப்பில் ஒரு படல் காட்சிப்படுத்தப் படுகிறது.\n\"முதலாளி மார்கள் லாப வெறியில் ஏழை மக்களை சுரண்டுகிறார்கள்\" என்பதாக வரும் அந்தப் பாட்டில் \"பிர்லா டாடா, அம்பானி பாடா\" என்ற வரிகள் வருகின்றன.இதுபற்றி இந்தியாவின் மிகப்பெரும் முதலாளிகளின் பெயரையே குறிப்பிட்டு எழுதுவானேன் என்று இயக்குனர் பிரகாஷ் ஜாவிடம்கேட்டபொது.\" இது ஒரு சாதாரண அன்றாட பேச்சு. கிராமத்தில் எவனாவது பணக்காரத்தனத்தை காட்டி பெருமையாக அளந்தான் என்றால் \" ஆமாம் இவரு பெரிய பிர்லா,டாடா என்கிறொம். யாரவது ஒரு பெண் \"டான்சுஆடினால் \"ஆமாம் இவரு பெரிய பிர்லா,டாடா என்கிறொம். யாரவது ஒரு பெண் \"டான்சுஆடினால் \"ஆமாம் இவ பெரிய மாதுரி தீட்சித்\" என்கிறோம். இந்தப் படத்தில் போராளிகள் இந்த முத முலாளிகளின் மீது அவர்களுக்கு உள்ள கோபத்தைகாட்டுவதாக வருகிறது.ஊயிரற்ற, குறியீடான பெயர்களைசொல்லி சாரமற்று காட்சிகளை பதிவு செய்ய நான் விரும்பவிலிலை.வளர்ச்சி என்பது எல்லாரையும் அணைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். தோழிலதிபர்கள் எப்படியெல்லாம்காரியங்களைசாதித்துக் கொள்கிறார்கள்,என்பதையும். தங்கள் லாபத்தில் எப்படி குறியக இருக்கிறார்கள்.என்பதையும் சொல்ல விரும்பினேன். நவீன் ஜிண்டால் என்பவர் ஆண்டுக்கு 73 கோடி ரூ சம்பளம் வாங்குவதாக செய்தி.உள்ளது.ஏழை இந்தியன் தினம் 30 ரூ.கூலி வாங்குகிறான். இந்த மக்கள் இந்தியாவில் 75 சதமுள்ளார்கள். இது எப்படி எல்லாறையும் அணைத்துச் செல்லும் வளர்ச்சியாக இருக்க முடியும்.நம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 25 சதம் 100 பெர் கையில் இருக்கிறது\" என்றார்.\n\"தணிக்கையில் யாரையும் குறைகூறவில்லை\".என்று எழுத்தில் போட்டு விட்டு காட்சியைக் காட்டும் படி கூறியுள்ளார்கள்.\nதொழிலதிபர்கள் தடை வாங்காமல் இருக்க வேண்டும்\nசன் குழுமத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் அவர்களும் அவருடைய மனைவி திருமதி காவேரி மாறன் அவர்களும் ஆவர். இவர்களுக்கு ஆண்டு சம்பளமாக ஒவ்வொருவருக்கும்சுமார் 57கோடி ரூ வழங்கப்படுகிறது.அவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 114 கோடி ரூ யாகும்.\nகாங்கிரஸ் கட்சியின் எம்.பி யும் ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான நவீன் ஜிண்டாலுக்கு ஆண்டுக்கு சுமார் 74 கோடி ஆண்டு வருமானம் வருகிறது.\nசன்குழுமம் தவிர ஸ்பைஸ் ஜெட் என்ற விமானக்கம்பெனியும் மாறனுக்கு சொந்தம். அந்தக் கம்பெனி தற்போது மதுரையிலிருந்து கொழும்புக்கு விமான போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது. இதற்காகமதுரை விமான நிலையம் விரிவாக்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாக்க மத்திய அமைச்சர் அழகிரி முழு முயற்சியுமேடுத்துக் கொண்டார்.\nஅறுபது ஆண்டுகளுக்கு முன்னால் சோமசுந்தரம் என்ற இளைஞன் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்து வந்தான்.மிகுந்த கஷ்டப்படும்\nகுடும்பம். கல்லூரியில் படிக்க வைக்கமுடியாத அளவுக்கு வறுமை. சோம சுந்தரத்தின் தாய்மாமன் தந்தை பெரியாருக்கு தெரிந்தவர். அந்த இளைஞனின் கல்விக்கான சிலவை தந்தை பெரியார் ஏற்றுக் கொன்டார் படிப்புமுடிந்தததும் தன் தாய்மாமனோடு சமுக சீர்திருத்த அஈசியல் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்.மாமனின் பத்திரிகையான முரசொலியில் பணியாற்றினார்.சோமசுந்தரம் முரசொலி மாறன் என்றானார்.\nமுரசொலி மாறனுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் கலாநிதி மாறன்.\nமற்றொருவர் தயாநிதி மாறன்.இரண்டு மகன் களும் தொலைக்காட்சித்துரையிலும் பத்திரிகைத் துறையிலும் செயல் பட்டனர். தயாநிதி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சரானார். கலாநிதி ஊடகத் துறையில் இன்று இந்தியாவின் முக்கியமான புள்ளியாக செயல் படுகிறார் .\nஅமெரிகஜனாதிபதி பில்கிளிண்டன் வந்திருந்த பொது கலாநிதியை சந்தித்து பேசினார்.\nசென்ற ஆண்டு பாரக் ஒபாமா வந்திருந்த போதும் கலா\nமாறன் சகோதரர்களுக்கு சுமார் 15000 கோடிக்கு சொத்து இருப்பதாக நம்பப் படுகிறது.\nமே. வங்கத்தில் ரத்தத்தை விற்றோம்....\n1970ம ஆண்டுகளிலிருந்தே மின் பாற்றாக்குறை இருந்த மாநிலம் மே .வங்கம். 1978ல் இடது முன்னணி வந்ததும் பத்திரிகைகள் மின் வெட்டு பற்றியே எழுதின.. அதுவும் அவர்களுக்குப் பிடிக்காத ஜோதிபாசு அரசு என்றாகும் பொது பத்திரிக்கைகள் இரண்டுகைகளிலும் பேனாவை வைத்துக் கொண்டு எழுதின. இடது முன்னணி அரசு பக்ரேஷ்வரில் அனல் மின் நிலையம் கட்ட விரும்பியது. மத்திய அரசோ அணுமின் கட்டிக்கொள் என்று கூறியது. இடது முன்னணி அணு உலை என்ற பெயரே எங்கள் மாநிலத்திற்குள் உச்சரிக்கக் கூடாது என்று\nஜோதி பாசுவின் பிடிவாதம்\" மே .வங்க மக்கள்துன்பம் என்று எழுதின. அணு மின் திட்டங்களால் ஏற்படும் நன்மைகள் யாவை என்று கட்டுரைகள்\\\nஎழுதின.இடது முன்னணி அசைந்து கொடுக்கவில்லை. தங்கள் மாநிலத்திலேயே ஏராளமாகக் கிடைக்கும் நிலக்கரியை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று மாநில அரசு சொன்னது.\nஒரு புதிய விதியப் போட்டார்கள். அசந்சாலில் இருந்து நிலக்கரி கொண்டுவர செலவாகாது.ஆனால் குஜராத்,மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கொண்டு போக போக்குவரத்து அதிகமாகும். உங்கள் ஊரில் தொழில் வளம்பெருகும்.நிலக்கரி இல்லாத மாநிலங்களில் முதலாளிகள் முதலீடு செய்யமாட்டார்கள்.இந்தியாவில் சமமான பிராந்திய வளர்ச்சி பாதிக்கப் படும். அதனால் frieght equaliser என்ற திட்டத்தை கொண்டுவருகிறோம் என்றது மத்திய அரசு .இதன்படி குஜராத்,மராட்டிய மாநிலங்களுக்கு ஆகும் போக்குவரத்து செலவின் ஒரு பகுதிய மீ.வங்கம் ஏற்க வேண்டும் .மின் உற்பத்தியின் முக்கியத்துவம் கருதி மாநிலஅரசு ஏற்றுக் கொண்டது. இறுதியாக திட்டத்திற்கான செலவு இதோ, இதோ என்று 7அண்டுகளை மத்திய அரசு கடத்தியது. ஒருகட்டத்தில்மாநில அரசு தன சிலவிலேயே கட்ட முடிவு செய்தது.அப்போது தான் திட்டச்செலவிற்கு மக்களை அணுக முடிவு செய்தது.\nமக்கள் ரத்த தானம் செய்வார்கள் அதன அரசு பெற்றுக் கொண்டு அந்தப் பணத்தில் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தார்கள்.\nஉலகமே வியக்க மக்கள் ரத்தம் தந்தார்கள் ஒரு கட்டத்திலரத்ததை\nசேகரித்து வைக்க இடமில்லாமல் திணற வேண்டியதாயிற்று..\n90ம ஆண்டுகளிலிருந்து பக்ரேஷ்வரில் மின் உற்பத்தி நடக்கிறது.\nஇன்று மீ வங்கம் மின்சாரத்தில் முன்னணியில் இருக்கிறது.\nஇறக்குமதி செய்யப்பட அணுஉலைகள் கூடாது \nதாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் ஒதுக்கிடு செய்யவேண்டும் என்று உச்சநிதிமன்றம் உத்திரபிரதேச அரசின் உத்திரவை ரத்துசெய் துவிட்டதாக கூக்குரலிடுகிறார்கள் .தீர்ப்பை . வாசித்துப்பார்த்தால் உயர்நிதி மன்றம் சில தகவல்களை தரும்படி கேட்டுள்ளது தெரியவரூகிறது.அது சரியானமுறையில் கொடுக்கப்படாததால் தீர்ப்பு பாதகமாகவந்துள்ளது.\n1.இந்த உத்திரவால் பயன்படுவோர் பின்தங்கியவர்களா\n2.பதவி உயர்வு பெற்றவர்களில் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வளவு சதம்\n3இதனால்நிரவாகத்தின் செயல் திறன் பாதிக்கப் படுமா\nஉத்திரப் பிரதேச அரசு என்ன சொல்கிறது என்பது இருக்கட்டும் . அரசியல் சட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மக்கள் பின் தங்கியவர்கள் தான் என்று வரையருக்கப்பட்டிவிட்டது.எனவே அதனை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தவேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் கிட்டத்தட்ட 67 செயலாளர்களில் ஒரவர் கூட தாழ்த்தப்பட்ட சமுகத்தை செர்ந்தவரில்லை .முன்றாவதாக திறமை பாதிக்கப் படுமா\nதிறமை merrit பதிக்கப்படும் என்று மேல்சாதி கூ குரலின் வெளிப்பாடு இது. இதனை வெகு சாதுரியமாக பயன் படுத்தி ஒதுக்கிட்டுக்கு எதிராக பயன்\nபடுத்துகிறார்கள். பிரபாத் பட்நாயக் என்ற பொருளாதார நிபுணர் இது பற்றி குறிப்பிடும் பொது ரயிலில் பயனச்ச்சிட்டு பரிசோதிப்பதில் என்னடா திறமை பாக்கணும் கிளார்க்கு, கலக்டர்,என்னடாவேனும்\n என்கிறார் . விளையாட்டு துறைல பாரு அதுலயும் பல கிழிசல் இருக்கு. அசாருதின் மெரிட் தான அதுலயும் பல கிழிசல் இருக்கு. அசாருதின் மெரிட் தான பாவம் ஜெயிலுக்குபோகல ஒரு கோடி கொடுத்தா கடைசி முணு ஓவர்ல மூனு no paal போட தயாரா இருக்கான்\nஎனக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது. இந்தியா சுதந்திரமடந்து 65 வர்சம் ஆச்சு.முதல் இருபது வர்சம் காங்கிரஸ் செத்தபயலுக ஆண்டாங்க சரி பாக்கி 45 வேசம் இந்த திராவிட குஞ்சுகள் தான ஆண்டாங்க தமிழக அரசுல தாழ்த்தப்பட்டவனுக்கு பதவி உயர்வுல ஒதுக்கிட்டு இல்லையே தமிழக அரசுல தாழ்த்தப்பட்டவனுக்கு பதவி உயர்வுல ஒதுக்கிட்டு இல்லையே தாழ்த்தப்பட்டவன் என்சம்மந்தி னு சோல்லியே ஏச்சுப்புட்டானுவளே\nஅகில இந்திய இன்சுரன்ஸ் உழியர் சங்கம் கேட்டு போராடி அதனைப் பெற்றுத்தந்தது\nகல்லை எறிந்து ஈ ழம் வாங்க..........\nதிருச்சி காட்டூரில் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் பஸ் மிது சிலர் கல்லேரிந்துள்ளனர். பஸ் இலங்கையிலிருந்து வந்த பயணிகளோடு விமானநிலயம்சென்று கொண்டிருந்தது . அவர்கள் வேளாங்கண்ணி மாதாகோவிலுக்கு தரிசனத்துக்காக வந்த இலங்கை வாழ தமிழர்கள். போலீசார் கொடுத்த தகவலின்படி கல்லேரிந்ததாக சில ம.தி.மு.க தொண்டர்களை பிடித்திருக்கிறார்கள்.\nசென்னையில் சில பள்ளி மாணவர்களேடு கால்பந்தாட்டம் விளையாட வந்த இலங்கை மாணவர்களை உடனடியாக திருப்பி\nஅனுப்பும்படி மாநிலமுதல்வர் உத்திர விட அவர்கள் திரும்பிச்சென்றுள்ள னர்.\nஇந்தக் கால்பந்தாட்டப் போட்டி நேரு விளையாட்டரங்கத்தில் நடப்பதாக இருந்தது. அதற்கு அனுமதியளித்த அதிகாரியை தாற்காலிகப் பணி நிக்கம் செய்து அரசு உத்திரவிட்டுள்ளது. இலங்கையில் அல்லல் படும் தமிழ ர்களின் நலனுக்காக இது செய்யப்படுவதாக அப்பாவிகள் நம்பவைக்க படுகிறார்கள்.\nசமிபத்தில் \"ஜுவி \" பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. கரூர் அருகே \"மணல் கொள்ளையில்\" இடுபட்ட சிலரை கைது செய்துள்ளனர். அவர்களில் சிலர் ம.தி.மு.க வினாராம்.இலங்கையில் ஒரு புதிய பல்கலைக் கழகம் வந்துள்ளது. தனியார் பலகலைகழகம். . தமிழகத்தின் பிரபலமான சாதி சங்கத்தின் தலைவர் ஆரம்பித்துள்ளார்.\nஇலங்கை தனியாகப் பிரிந்து தமிழர் நலன் காக்க போராட பல தலைவர்கள் தலைஎடுத்துள்ளனர். ஒருவர் அதற்காக ஆண்டுக்கு தினசரி நாட்காட்டி பத்துலட்சம் விற்பனை\nசெய்து வருகிறார். அந்த விற்பனைக்கு உத்திரவாதம் கொடுத்துவிட்டால் தனிநாடு கோரிக்கையை அவர் விட்டு விடுவாரா என்று இலங்கை அரசு\nபரிசிலித்து வருவதாக செய்திகள் வருகின்றன.\nஒரு முறை மும்பையிலிருந்து வரும் பொது விமானத்தில் செப்பு ஆலை முதலாளியின் உதவியாளரும் பயணம் செய்தார்.செப்பு ஆலை கழிவு எப்படி\nமாசு படுத்தும் என்று அவர் முலம் தெரிந்து கொண்டேன். தமிழ் நாட்டில் அதனை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் பற்றி பேச்சு வந்தது. \"என்ன செய்ய சார் அம்புட்டு பேருக்கும் கொடுத்தாச்சு புதிசு புதுசா கோரிக்கை வக்கிறாங்க\n\"பலான பேரை சொல்லி அவருக்குமா \"என்றேன்.\"ஆமாம்\" என்பதாகதலை அசைத்தார். \"டெல்லில டுரிஸ்டு கம்பெனியே ஒடுதுசார் பினாமில \"என்றேன்.\"ஆமாம்\" என்பதாகதலை அசைத்தார். \"டெல்லில டுரிஸ்டு கம்பெனியே ஒடுதுசார் பினாமில விடுங்க வாய பிடுங்காதிங்க சார். விடுங்க வாய பிடுங்காதிங்க சார்.\nஇலங்கை தனியாக பிரிய ஆதரிக்கும் தலைவர் வீட்டு குழந்தை பள்ளிக்கே செல்லாமல் பத்தாப்பு பாசான கதை வேறு உள்ளது.\nஇலங்கையில் உள்ள தமிழன் அலறுகிறான். \"எங்களை விட்டுடுங்கப்பா நாங்க எங்க கதையை பாத்துக்கிடுதம் கான் நாங்க எங்க கதையை பாத்துக்கிடுதம் கான் உங்க போசப்புக்கு எங்களை கொல்லாதிகடா ங்கான் உங்க போசப்புக்கு எங்களை கொல்லாதிகடா ங்கான் இவனுக கல்லெறிந்தே தனி நாடு வாங்கித் தந்தே தீருவேன் கான்.\"\nமக்கா என்ன செய்யப் போறே\n\"கூட்டாகக் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட அந்தப் பெண்களின் மானத்தை மறைக்க எங்கள் துப்பட்டாவை வீசிஎறிந்தோம் ஆண்கள் முகத்தைத்திருப்பிக் கொண்டு தங்கள் சட்டையை எறிந்தார்கள். சில சடலங்களின் நிவாணத்தை மறைக்க செய்தித்தாள்களால் முடினோம்\" நரோடா-பாட்டிய கொடுரத்தை பார்த்த சாட்சி கூறினார். மொத்தம் 97 பேர்\nஅவர்கள் முஸ்லீம் என்பதற்காக கொல்லப்பட்டார்கள்.பெண்கள் சிறுவர்கள் வயது முதிர்ந்தோர் ஏன் பநிறேண்டு நாள் சிசு உட்பட கொன்று தீயில் விசி எறியப்பட்டனர். கொல்வதற்கு வாளும் எரிப்பதற்கு மண்ணெண்ணையும் கொடுத்து உதவியவள் தான் அந்தப் பாதகத்தி\n'மாயா கொண்டானி \" .\n\"நான் சம்பவ இடத்திலேயே இல்லை என்றாள் மாயா இந்தப் பொய்க்காக அவளை மந்திரி ஆக்கினான் நரேந்திர மோடி . ஆனால் மனசாட்சியுள்ள போலிஸ் அதிகாரி ராகுல் சர்மா கைபேசியில்\nஅதன் முலம் அவள் எவ்வாறு கலவரக்காரர்களுக்கு உதவினாள் என்ற சாட்சியத்தை நரேந்திர மோடியிடம் கொடுக் ...காமல் விசாரணை கமிஷனிடம் கொடுத்தார்\nஅதற்குபபரிசாக ராகுல் சர்மா மீது வழக்கு போடப்பட்டுள்ளது.\nமாயா கொண்டானி லால் கிஷன் அத்வானி யப்போலவே சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த குடும்பத்தைச்சேர்ந்தவர்.அதவானியின் சீடராக இருந்து அரசியலுக்கு\nவந்தவர் .பரோடாவில் மருத்துவப்படிபை முடித்து பேறுகால மருத்துவராக பணியாற்றுகிறார். அவருக்கு மொத்தம் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நிதிபதி திருமதி ஜோத்சனா யாங்க்னிக் திர்ப்புக்குரியுள்ளார்.\nநரோடாவில்வசிக்கும் திலவாரா ஷேக் என்ற 74 வயது கிழ்வர் \" \"பத்து ஆண்டுகளாக நாங்கள் தவித்து வந்தோம்.எங்கள் நம்பிக்கயை\nஆனால் என் இந்தியாவில் அடியோடு எல்லாம் கேட்டுபோய்விடவில்லை என்பதை இந்த தீர்ப்பு கூறிவிட்டது\" என்றார்.\nஇன்னும் நுறு நாளில் குஜராத்தில் மாநிலதேர்தல் வரவிருக்கிறது. ஊழலை எதிர்க்கும் பாபா ராமதேவ், பெடி அம்மையார் ,அரவிந்த் கேசரிவால் ஆகியோர் வாக்கு செகரிக்கவருவார்கள்\nபிர்லா டாடா வை கிண்டல் செய்து கவிதை\nஅவர்களின் வருட சம்பளம் 114,00,00,000 ரூபாய்..........\nமே. வங்கத்தில் ரத்தத்தை விற்றோம்....\nகல்லை எறிந்து ஈ ழம் வாங்க..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaalapayani.blogspot.com/2008/08/blog-post_12.html", "date_download": "2018-07-21T00:08:54Z", "digest": "sha1:WHFL5DYMURFOI6TJQ2QLGLI5SXLTFCN6", "length": 34923, "nlines": 528, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: ஈரோடு நூல் அழகம்.", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nசேதன் பகத்தின் 5PS படித்து அசந்து, One night @ the call centre மற்றும் The 3 mistakes of my life வாங்கினேன். One Night... ஓரிரவில் கொஞ்சம் தான் படித்தேன். அதற்கு மேல் படிக்கவில்லை. ஆனால் 3 Mistakes ஒரே சிட்டிங்கில் படிக்கவில்லை என்றாலும், இரண்டு சிட்டிங்கில் முடித்தேன். அருமையாக இருந்தது. கதையோட்டம் தெளிவாக ஓடிக் கொண்டே இருந்தது. க்ளைமாக்ஸ் அபாரம். கொஞ்சம் Controversial இஷ்யூவாக எடுத்து பக்காவாக பேக் செய்து கொடுத்துள்ளார். அடுத்த நாவலை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். அதற்கு முன் முதல் இரு நாவல்களையும் இந்தி படமாக எடுக்கிறார்களாம். முறையே அமீர், சல்மான் என்ற கான்களை வைத்து..\nசென்ற வெள்ளி சென்னை எக்ஸ்ப்ரஸில் ஊருக்குச் சென்றேன். செல்லும் வழியெங்கும் வித,விதமாக படுத்து புரண்டு 3 Mistakes படித்து முடித்தேன். அவ்வப்போது எலி கம்பார்ட்மெண்டுகளுக்கு இடையே ஓடிக் கொண்டிருந்தது அவ்வப்போது டிஸ்டர்ப் செய்த்தது. அது ஒரே எலி தானா வெவ்வேறு எலிகளா அவை என்ன நினைத்துக் கொண்டிருக்கும் அவை பயணம் செய்யும் ரயில் ஓடிக் கொண்டிருப்பதை அறியுமா அவை பயணம் செய்யும் ரயில் ஓடிக் கொண்டிருப்பதை அறியுமா ஜன்னல் வழி பார்த்து மரங்கள், எலெக்ட்ரிக் போஸ்டுகள், நதிப்பலங்கள் பின்புறமாக 80 கி.மீ. வேகத்தில் பின்புறமாய் நழுவுவதை பார்த்து என்ன எண்ணும் ஜன்னல் வழி பார்த்து மரங்கள், எலெக்ட்ரிக் போஸ்டுகள், நதிப்பலங்கள் பின்புறமாக 80 கி.மீ. வேகத்தில் பின்புறமாய் நழுவுவதை பார்த்து என்ன எண்ணும் இச்சூழலில் இரண்டு எலிகள் என்ன பேசிக் கொள்ளும்\nசனிக்கிழமை மாலை முழுதும் ஈரோடு நூல் அழகத்தில் கழிந்தது. வழக்கம் போல் 3Kக்கு பக்கத்தில் (உஷ்... எங்க அம்மாகிட்ட சொல்லிடாதீங்க..) புத்தகங்கள் வாங்கினேன். என்ன என்ன வாங்கினேன் என்று லிஸ்ட் போடலாம். ஆனால் எதற்கு ஒரே பதிவிலேயே அவ்வளவு பந்தா பண்ணிக் கொள்ள வேண்டும்) புத்தகங்கள் வாங்கினேன். என்ன என்ன வாங்கினேன் என்று லிஸ்ட் போடலாம். ஆனால் எதற்கு ஒரே பதிவிலேயே அவ்வளவு பந்தா பண்ணிக் கொள்ள வேண்டும் ஒவ்வொன்றாக படித்துப் படித்து ஒவ்வொரு போஸ்டிலும் சொல்லுகிறேனே\nடீயை சிப், சிப்பாக அருந்து என்கிறது ஜென் ப்ரின்ஸிபிள்\nபுத்தகங்களை எக்கச்சக்கமான பாலிதீன் கவர்களில் திணித்து, கை விரல்களில் சிக்கிக் கொண்டு, களைத்து வெளியே போவதற்கு முன், சென்டர் ஸ்டேஜைப் பார்த்தால் அவ்வளவு கூட்டம். சிவகுமார் அன்று பேசுகிறார். தூரத்தில் கொஞ்சம் பெரிய புள்ளிகளாகத் தெரிந்தனர், ஸ்டேஜ் மக்கள்.\nபள்ளி மாணவர்கள், மாணவியர் கூட்டம் சென்னையை விட நிறைய கொஞ்சம் பெருமிதத்தால் நெஞ்சம் விம்மியது என்று சொன்னால் க்ளிஷே என்பீர்கள்.\nவழமை போல் சமையல் மற்றும் சாமி புத்தகங்கள் அமோக விற்பனை என்று பட்டது. இப்போது கொஞ்சம் நானும் எலக்கியவாதி என்ற நினைப்பில் உயிர்மை, காலச்சுவடு போன்ற கூட்டம் மீக்குறை அவ்வளவாக கூட இல்லாத ஸ்டால்களுக்கு சென்று சில புத்தகங்களை எடுத்து, கிடைக்கவே கிடைக்காத தி.ஜா.வின் மோகமுள் கிடைக்குமா, நீ.ப.வின் பள்ளி கொண்டபுரம்.. என்று கேட்டேன். ஒரு மாதிரி பார்த்தார்கள்.\n'சார்...(தம்பி போயிடுச்சு. இப்பெல்லாம் சார் தான்.. ;-( )நீங்க எந்த ஊரு\n'ஏன்.. ஈரோட்டுக்காரன்னா இந்த புக்கெல்லாம் வாங்க மாட்டானா..\n'அதுக்கில்ல.. நீங்க மீனாட்சில ட்ரை பண்ணிப் பாருங்க..'\nஉயிர்மையில் கேட்டால் 'காலச்சுவடுல பாருங்களேன்...'\nஅங்கே கேட்டால், 'உயிர்மையில கேட்டீங்களா..\nவிகடன் ஸ்டாலில் ஒரு குட்டிப் பையன் (6 வயது) 'சிவாஜிராவ் முதல் சிவாஜி வரை'யை கவர் பிரித்து அப்பாவை நோக்கிச் சென்றான். ப்ராடிகியிலும் குழந்தைகள் கூட்டம் அப்பியது. மற்ற ஸ்டால்களிலும் நிறைய மக்கள். சென்னை மாடலில் தான் இருந்தது. எனக்கே ஆச்சரியம். இம்முறை விகடன், குமுதம் ஸ்டால்களில் நான் எதுவும் வாங்கவில்லை. கொஞ்சம் அடுத்த ஸ்டெப்புக்கு போய் இருக்கிறோமோ என்று அகங்காரம் வந்திருக்கிறது.\nகிழக்கு வருவதற்குள் சளைத்து, பர்ஸ் இளைத்து விட்டதால் போய் பார்க்கவில்லை. உண்மையை சொன்னால் கிழக்கு என் கண்ணிற்கே தெரியவில்லை. நலம், ப்ராடிகி தெரிந்தது. சரி.. சென்னையில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டேன்.\nஅம்மாவையும் அடுத்த வீட்டு காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் பெண்ணையும் கூட்டி வந்ததில் அவர்கள் கையிலும் கொஞ்சம் மூட்டையை கொடுத்ததில் மிகவும் டய்ர்டாகி போனார்கள். சிவகுமார் அவர்களின் பேச்சைக் கூட கேட்காமல் வெளியேறினோம்.\nஉளுந்தங்கஞ்சி குடிக்கலாம் என்று தள்ளுவண்டிகளில் ஒன்றுக்கு போனால், அங்கே கறுப்பு தேநீர் சட்டையில் ஒரு சிறு கூட்டம். பார்த்தால் பத்ரி அண்ட் கோ. கொஞ்சம் அவருடன் பேசினேன். மற்றவர்களை அறிமுகமித்தார். மருதன், கண்ணன் பேர் மட்டும் ஞாபகம் இருக்கின்றது. மற்றவர்கள்\nவெல்லம் போட்ட உளுந்தங்கஞ்சி வாங்கி குடித்துக் கொண்டே இருந்தார் பத்ரி. பா.ரா.வும் வந்திருக்கிறார். அழகம் உள்ளே சென்றிருக்கிறார் என்றார். எனக்கு மீ களைப்பாக இருந்ததால், இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களிடம் விடை பெற்று, வேறொரு த.வண்டியில் கம்பங்கூழ் ஒரு சொம்பு, மோர் ஒரு சொம்பு (ஒன்ஸ் மோர் ப்ளீஸ்) குடித்து விட்டு வ.உ.சி. பூங்காவில் அமர்ந்தோம்.\nவாங்கி வந்த புத்தகங்களை எல்லாம் அம்மா பார்த்து விட்டு, 'இந்த புக்கெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்' என்று கேட்டார்கள். உதா: ஆ.மாதவன் அவர்களின் கிருஷ்ணப் பருந்து. 'பலமுக மன்னன் ஜோ படித்த சிறுவன் நீ' என்று கேட்டார்கள். உதா: ஆ.மாதவன் அவர்களின் கிருஷ்ணப் பருந்து. 'பலமுக மன்னன் ஜோ படித்த சிறுவன் நீ\nவீட்டிற்கு வந்து எல்லா நூல்களிலும் பெயர், தேதி, வாங்கிய இடம் எழுதும் போது, இன்றைய பர்ச்சேஸ் வாத்தியாருக்காக என்று தெரிந்தது.\nஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்.\nஅன்பான பெரியோர்களே... பாசமான தாய்மார்களே... கண்ணுங்களே.. தமிழ் வாழ்க... கலை வாழ்க, வந்தாரை வாழ வைக்கின்ற பவானி நகரில் சொக்காரம்மன் நகர், செங்காட்டில் இருக்கின்ற ஜனங்களே... வார்டு மெம்ப திரு... இடம் கொடுத்து உதவிய திருமதி.... எல்லார்ர்க்கும் வணக்கம். தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டும் அண்ணன் ... அவர்களின் கடும் உழைப்பையும், கஷ்டப்படற வயிற்றையும் பார்த்து இரக்கப்பட்டு காசு குடுங்கம்மா...\nவரும் போது சும்மா வராதீங்க. அம்மாகிட்ட ஆயிரம், ரெண்டாயிரம் வாங்கிட்டு வாங்க. உங்களுக்கு புடிச்ச பாட்டு போடறேன். டான்ஸ் ஆடறேன். சுப்ரமணி பாட்டை போடுரா...\n'அப்படி போடு.. போடு.. அழுத்திப் போடு கையால....'\nஜன்னல் வழியாக கசிந்து வருகின்ற பாட்டும், விசில் சத்தங்களும், கை தட்டல் ஓசைகளும் என்னை சூழ்ந்து செவி வழி இறங்குகையில், கண்கள் வழி ஜெயமோகனின் 'நவீன தமிழிலக்கிய அறிமுகம்' படித்தேன்.\nசென்னைக்கு போய் எந்த நதி என்றே தெரியாமல், மெட்ரோ வாட்டரும், மினரல் பாக்கெட் வாட்டரும் குடித்திருக்கிறேன். பெங்களூரில் சுத்த ரேஷியோ கொஞ்சம் கூடுதலான காவிரி நீர் குடித்திருக்கிறேன். இப்போது மலை நாட்டில் கொஞ்சம் மணக்கின்ற நீர் ஆனால் பவானிக்கு வந்து அது காவிரியோ, பவானியோ குடித்து போனால் தான் சுளுவாக எளிதாக போகிறது. என்ன காரணம் ஆனால் பவானிக்கு வந்து அது காவிரியோ, பவானியோ குடித்து போனால் தான் சுளுவாக எளிதாக போகிறது. என்ன காரணம்\nஇரண்டு நாட்களாக பூச்சி காட்டிக் கொண்டிருந்த கருமேகங்களும், லேசாக வலுத்த காற்றும் ஞாயிறு இரவு புது பஸ் ஸ்டேண்டில் கிளம்பும் போது பெய்யத் தொடங்கி, ஈரோடு ஸ்டேஷனை அடைந்து பஸ்ஸில் இருந்து இறங்கும் வரை கொட்டித் தள்ளியது. காற்றில் சிலுசிலு...\nகவர்ன்மெண்ட் பஸ் அல்லவா.. ஓரங்களில் பட்டு ஜரிகை போல் மழை பெய்ய, இருவருக்குள்\n'அதுக்காக இவ்வளவு நெருக்கமா ஒக்காந்தா நான் எப்படி வர்றது\n'நான் எதுக்கு போகணும். டிக்கெட் எடுத்திருக்கேன்.'\nசேலம் பை பாஸில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட ஈரோடு பஸ் ஸ்டேண்ட் வரும் வரை இவர்களின் வாய்ச்சண்டை இருந்ததே... அருமையாக பொழுது போனது.\nநமக்கு சும்மாவே இருக்க முடியாதே.. ஏதாவது ப்ரச்னையை கிளப்பி விட்டு பேசிக் கொண்டே வர வேண்டியது. ஆக்ஷன் எடுப்பதே கிடையாது. இந்த பழக்கம் தான் எந்த பிரச்னைக்கும் தொடர் பேச்சு வார்த்தையில் இறங்கி, ஜவ்வாக்குகிறோம்.\nநூல் அழகத்தின் கடைசி நாளில் மழை பெய்ததை எப்படி சமாளித்திருப்பார்கள் என்று தோன்றியது.\n21:45க்கு வர வேண்டிய ட்ரிவேண்ட்ரம் எக்ஸ்ப்ரஸ் ரொம்ப லேட்டாகி,\nயாத்ரியோன் க்ருபா ஜான்ந்தீஜியே, காடி நம்பர் 2695 சென்னை சென்ட்ரல் ஷே பாலக்காட், எர்ணாகுளம், கோட்டயம் மார்க் ஸே ட்ரீவேண்ட்ரம் தக் ஜானேவாலி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் தோடி ஸி தேர் மே(ன்) ப்ளாட்ஃபார்ம் நம்பர் தோ பர் ஆயகி..\nஎன்று சொல்லும் போது மணி பத்தை நெருங்கி விட்டிருந்தது. அதற்குள்,\n) தோன்ற குறித்துக் கொண்டேன்.\nமிடில் பர்த்தில் படுத்துக் கொள்ளும் போது எதிர் வரிசையில்,\nஎன்று இருந்தார்கள். இந்த இளன் எப்படிப்பட்ட கால மாற்றத்தில் இந்த மத்யமர் ஆவான் என்று எண்ணிப் பார்க்கும் போது, இருவருக்கும் இடையில் ஆறு வித்தியாசங்களுக்கும் மேல் கண்டு கொள்ள முடிந்தது.\nபாட்டிக்கு பதில் ஒரு பாட்டர் இருந்தால் தலைமுறை இடைவெளி ஒரு பர்த்(Birth..) தான் என்று கவிதை சொல்லி இருக்கலாம். அந்த பாட்டிக்கு வாய்த்த பாட்டர் எனது வரிசையில் லோயர் பர்த்தில் இருந்தார்.\nஎலி 1: கீச்.. கீச்... கீச்...\nஎலி 2: கீச்... கீச்...\nஎலி 1: கீச்.. கீச்... கீச்...\nஎலி 2: கீச்.. கீச்... கீச்...கீச்.. கீச்... கீச்...\nஎலி 1: கீச்.. கீச்... கீச்...\nஎலி 2: கீச்... கீச்...\nஎலி 1: கீச்.. கீச்... கீச்...\nஎலி 2: கீச்... கீச்...\nஎலி 1: கீச்.. கீச்... கீச்...\nஎலி 2: கீச்... கீச்...\nஎலி 1: கீச்.. கீச்... கீச்...கீச்...\nஎலி 2: கீச்... கீச்...\nஎலி 1: அக்காங்பா.. நீ சொன்னது சர்தாம்பா. நம்மலயே வாச் பண்ணிகினு வந்தான்.\nஎலி 2: இப்ப தூங்கிட்டானா\nஎலி 1: தூங்கிட்டான் போல கீது. அதான் நான் நம்ம பாஷயில பேசரன்.\n இவனுங்களோட ஒரே பேஜாரா போச்சு அவன் இட்டந்த பையில எதுனா துங்கறதுக்கு இருக்க பாக்கணும் வா. முறுக்கு, சிப்ஸு, இப்டி எதுனா\nஎலி 1: ஜல்தியா வா டி.டி.ஆர் வந்துட்டான்னா பய முய்ச்சிக்குவான்.. டி.டி.ஆர் வந்துட்டான்னா பய முய்ச்சிக்குவான்.. அப்பால நம்ம பாடு கஷ்டமாப் பூடும்.\nஇரண்டு வீடியோ படங்களும் அற்புதம்.\nஇரா. வசந்த குமார். said...\nவீடியோக்களின் உரிமையாளர்களுக்கு தங்கள் வாழ்த்துக்கள் சென்று சேர்வதாக....\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (130)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaisaral.blogspot.com/2013/02/blog-post_13.html", "date_download": "2018-07-21T00:11:13Z", "digest": "sha1:4BJMF3VKZN5CKIMPWTLZUVURHDSJXSCF", "length": 25858, "nlines": 245, "source_domain": "kalaisaral.blogspot.com", "title": "கலைச்சாரல்: தொடரும் பெண்கொடுமைகளுக்கு முடிவென்ன?", "raw_content": "\nஎன் எண்ணங்களில் உதித்த கைவண்ணங்கள்\nதங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா\nகாதலர் தினமாம் இன்று கொண்டாடப்படும் ஆங்காங்கு,\nஅட போக்கத்தர்வகளா இந்த காதல் என்ற பெயரால் கருகிவிட்டதே அழகாய் அரும்பிய மொட்டொன்று\nகாலம் காலமாய் தொடர்ந்துவரும் அநீதங்கள் ஒருபுறம் இருக்கட்டும்,\nசமீப காலமாய் நடந்துவரும் அநீதங்களுக்கு ஒரு அளவேயில்லாமல் அல்லவா போய்க் கொண்டிருக்கிறது\nகுறிப்பாக பெண்களைக் குறிவைத்து இழைக்கப்படும் கொடுமைகள் கொடூரமாகவல்லவா\nகண்ணெதிரே நடந்தும் கண்டுகொள்வார் யாருமில்லையென்றல்லவா கடக்கிறது சமூகமும் சட்டமும்.\n சட்டம் தன் கடமையை சட்டென்று செய்யவேண்டாமா\nபிஞ்சுக் குழந்தையில் தொடங்கி பேதை வாழ்க்கையில் தொடர்ந்து, பாலியல் கொடுமையில் தொடங்கி\nஇப்படி முடிவில்லாத் தொடராக முற்றுப்புள்ளி வைக்கப்படாமலே பெண்களுக்கான கொடுமைகள்\nஇக்கொடுமைகளைப் பற்றி பக்கம் பக்கமாக, பத்தி பத்தியாக, எழுதியும் எங்குமே எடுபடவில்லையே\nகண்கூடாக காண்பிக்கப்பட்டும் எவர் காதிற்கும் எட்டவில்லையே\nஇன்று காட்டுத்தீயாய் பரவும் ஒரு செய்தி இன்றே காற்றோடு கலந்து\nகாட்டுத்தீயின் ஒரு கங்குக்கூட கொடூரமிழைத்தவர்களை நோக்கிச் செல்வதில்லையோ\nசெய்துவிடுவார்கள் நம்மை என்ற ஏளனம், எது செய்தாலும் என்ன தண்டனை கிடைத்துவிடப் போகிறது\nஎன்ற அலட்சியமே இன்னுமின்னும் இதுபோன்ற கொடுமைகள் தொடர்கதையாவதற்கும் ஒரு வாய்ப்பாகவும்\nபெண்ணென்றால் கிள்ளுக் கீரையாகவும் காட்டுப் பூவாகவும் ஆகிவிட்டது\nகிள்ளி கசக்கி தூக்கிவீசிப் போனால் கேட்க நாதியற்றவர்களான நிலைதான் கவலைக்கிடமாய் தெரிகிறது\n என பெண் மனங்கள் புழுங்கியே புண்ணாகிறது,\nஎங்கு நோக்கிலும் மோகம், எதை நோக்கினும் வன்மம், சதையுண்ணும் மாமிச பிண்டங்களின்\nகைகளில் சிக்கியும், காதலென்ற பெயரில் களியாட்டங்கள் நடத்தியும், காதலேயில்லாமலும்\nகாதலால் துன்புறுத்தப்பட்டும், இன்னும் என்னென்ன வழிகளெல்லாம் வேதனை செய்ய முடியுமோ\nஅந்தந்த வழிகளிலெல்லாம் பெண்களுக்காவே விதவிதமான\nரணங்கள் ரத யாத்திரயாய் உருவெடுத்து உயிர் குடிக்கும் யுத்த யாத்திரையாய் உரைய வைக்கிறது.\nதொடர்ந்து நடக்கும் கொடுமைகள் கண்கூடாய்தான் நடக்கிறது\n என்று உலகமே அறிந்தபோதிலும் குற்றம் நிகழ்த்திய\nகொடூரன்களுக்கு கொஞ்சூண்டு தண்டனைகள்கூட கிடைப்பதில்லையே ஏன்\nபிறர் கண்ணெதிரே நடந்தாலும், தனக்கு நடந்த கொடுமையை மரண நேரத்தில் சொன்னாலும்\nசாட்சியில்லையென்றால் கொடூரன்களுக்கு கிடைக்காதோ தண்டனைகள்\nஇப்படித்தான் என்கிறது பாதிக்கப்பட்டோரின் வலியுறுத்தல்\nஇப்படியான தண்டனைகள்தான் சரிவருமென்று பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, இக்கொடுமைகளை பார்க்கும் கேட்கும் மனசாட்சியுள்ளவர்களும் சொல்வார்கள், நானும் அப்படித்தான், நீங்கள்\nநீதி தேவதை கண்ணை சற்று அவிழ்த்துவிடுட்டால்,\nஎத்தனை உயிருள்ள பெண்தேவதைகள் சீரழிக்கப்பட்டுவதும்,சீரழித்தவன்களோ சில நாள் சிறைவாசத்தோடு\nமீண்டும் உல்லாசமாய் திரிவதையாவது தெரிந்து கதறியழும், தானே கண்ணைக்கட்டிக்கொண்டு கண்ணீர்விடும்\nஅநீதிகள் செய்வோரை அடக்குவற்கே நீதி நெறிகள் கொண்டுவரப்பட்டது. தனக்கும், தன் குடும்பத்திற்கும்\nஇழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்பியிருப்போருக்கு நல்ல பதில்\nசட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கேள்விப்பட்டுள்ளேன், அது தக்க சந்தர்ப்பத்திலேயே\nசெய்தால்தான் சீரழிவுகளும், வன்கொடுமைகளும், வக்கிரங்களும், இனியேனும் நடந்தேராமலிருக்கும்\nஇனி இருக்கும் பெண் குழந்தைகளையும், இளம் மற்றும் பெண்களையும் பாதுகாக்க நடவடிக்கை\nமேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு கடுமையான\nமிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலேயொழிய, இதுபோன்ற சம்பவங்கள் சம்பவங்களாகவேதான்\nதூணுக்கு புடவைகட்டினாலும் தொடக்கூடா இடத்தையும் தொட்டுப்பார்க்கும் வன்மமுடையோர் இருக்கும் இவ்வுலகில் காமம், கோபம்,\nகண்ணை மறைக்கும்போது பெண்ணென நினைத்து பெண்சிலையும் சீரழிக்கப்படும் காலமாக மாறினாலும் அதர்ச்சி அடைவதிற்கில்லை\nஇதுவரை எத்தனையோ பெண்ணினம் சீரழிக்கப்பட்டு, சித்தரவதைகுள்ளாகி, உடல்வதைபட்டு, உயிரையும்விட்டுகொண்டிருக்கிறார்கள்.\nநேற்று டெல்லி மாணவி, இன்று தமிழ்நாட்டு வினோதினி, நாளை..\nஏன் அழகிய வடிவில் இருக்கும் நீதிதேவதையாகக்கூட இருக்கலாம்,ஏனெனில் அதுவும் சிலைவடிவில் இருக்கும் பெண்ணுருவமல்லவா\nபெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள், மனிதராய் இருப்போரிடம் இல்லாமல் போகுதே இரக்கம்\nவிடியும் நாளைப் பொழுதிலாவது எங்கேயிருந்தாலும் என்னினமான பெண்ணினத்திற்கு இதுபோன்ற\nஎதுவும் நடக்காமலிருக்கவும், அநீதியிழைத்தோருக்கு நீதி நிச்சயம் நல்லதொரு தீர்ப்பை\nஇரு கரமேந்தி வேண்டிக்கொண்டே விடைபெறுகிறேன்..\nஎன்ன செய்ய மலிக்கா. நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையேமா, பெண்ணாக பிறந்ததுதான் பாவமா\nஎனக்கும் இரு பெண்குழந்தைகள்,அச்சம் அடிவயிற்றை கவ்வியபடியே அனுப்புகிறேன் காலேஜிக்கும் பள்ளிக்கும். எதைதான் நம்புவது யாரைத்தான் நம்புவது உன்னைபோலவே எனக்குள்ளும் ஆயிரமாயிரம் கேள்விகள்.\nவாழ்க்கை பயத்தோடும் அச்சத்தோடுமே கழிகிறது, கணவர் இல்லாமல் நான் இக்குழந்தைகளை வைத்து வளர்த்தெடுகிறேன், அவர்போய் சேர்துவிட்டார் நிம்மதியாய்\nஎன்ன செய்ய மலிக்கா. நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையேமா, பெண்ணாக பிறந்ததுதான் பாவமா\nஎனக்கும் இரு பெண்குழந்தைகள்,அச்சம் அடிவயிற்றை கவ்வியபடியே அனுப்புகிறேன் காலேஜிக்கும் பள்ளிக்கும். எதைதான் நம்புவது யாரைத்தான் நம்புவது உன்னைபோலவே எனக்குள்ளும் ஆயிரமாயிரம் கேள்விகள்.\nவாழ்க்கை பயத்தோடும் அச்சத்தோடுமே கழிகிறது, கணவர் இல்லாமல் நான் இக்குழந்தைகளை வைத்து வளர்த்தெடுகிறேன், அவர்போய் சேர்ந்துவிட்டார் நிம்மதியாய்\nஇந்த அநியாயங்களைக் கேள்விப்படும்போது, சிலசம்யம் பெண்குழந்தை இல்லையென்பது நிம்மதியைத் தருகிறது. இருப்பினும், நானே ஒரு பெண்தானே. பயமாகத்தான் இருக்கீறது.\n//நீதிதேவதையாகக்கூட இருக்கலாம்,ஏனெனில் அதுவும் சிலைவடிவில் இருக்கும் பெண்ணுருவமல்லவா\nவிடியும் நாளைப் பொழுதிலாவது எங்கேயிருந்தாலும் என்னினமான பெண்ணினத்திற்கு இதுபோன்ற\nஎதுவும் நடக்காமலிருக்கவும், அநீதியிழைத்தோருக்கு நீதி நிச்சயம் நல்லதொரு தீர்ப்பை\nஇரு கரமேந்தி வேண்டிக்கொண்டே விடைபெறுகிறேன்..//\nநானும் உங்களுடன் சேர்ந்து வேண்டிக்கொள்கிறேன்.\nஇனி இந்த கொடுமைகள் நடக்காமல் இருக்க்வும் இறைவனிடம் வேண்டுக் கொள்வோம்.\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nமணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு கவிதை நூல் கிடைக்குமிடம் மணிமேகலைப் பிரசுரம் தபால்பெட்டி எண்: 1447 7 [ப.எண்:4],தணிகாசலம் சாலை தியாகராய நகர்,சென்னை - 600 017 தொலைபேசி: 009144 24342926 ,\nஅல் அயின் சுற்றுலாப்பயணம் (1)\nஅன்பு மகனின் ஆர்ட் (3)\nஉமர்தம்பி. அங்கீகாரம். ஆதரவு. (1)\nஉலக மகளிர் தின வாழ்த்துக்கள் (1)\nகடி கடி காமெடி (3)\nகடி கடி காமெடி. (2)\nகுற்ற நிகழ்வுகள். மெயில் செய்தி. (1)\nசமையல் போட்டியின் குறிப்பு தமிழ்குடும்பம். (5)\nசிக்கன சிந்தாமணியின் ஐடியா (1)\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் (2)\nபிரச்சனையும் தீர்வும் இஸ்லாமிய பெண்மணி (1)\nபேச்சிலர் போட்டி சமையல் (1)\nமைக்ரோ வேவ் குக்கிங் (6)\nருசியோ ருசி ஸ்வீட் (4)\nருசியோ ருசி கேரளா சமையல் (1)\nருசியோ ருசி. அசைவம். (8)\nருசியோ ருசி. பஜ்ஜி சொஜ்ஜி. (3)\nவிருதுக்கு எனது நூல் தேர்வு..\nஎனது 2,வது கவிதை தொகுப்பு\nஇந்த போட்டோவை கிளிக்கினால் என் மகனாரின் தளம் செல்லும், அங்கும் சென்றுபார்த்து கருத்துக்களை பகிருங்களேன்.\nஎன்னுடைய அனுமதியில்லாமல் எதையும் காப்பிபேஸ்ட் செய்யவேண்டாம். Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanjilhameed.blogspot.com/2016/09/7.html", "date_download": "2018-07-20T23:48:34Z", "digest": "sha1:FDZBW4GRFOQOZLS25BKTBIVHHQTLRQ44", "length": 21761, "nlines": 111, "source_domain": "nanjilhameed.blogspot.com", "title": "நினைவில் நிற்பவை : ஈராக் போர்முனை அனுபவங்கள் 7", "raw_content": "\nஈராக் போர்முனை அனுபவங்கள் 7\nஸ்டோர் கீப்பராக புதிய அவதாரம் .\nதிக்ரித் வரும் வழியில் பாபிலோன் என்னும் இடத்தில் வண்டி நின்றது .பாபிலோன் தொங்கு தோட்டம் உலகஅதிசயத்தில் ஒன்றாக இருந்தது முன்பு.சோதிடத்திலும் பாபிலோனியர்கள் தான் முன்னோடி .மன்னன் சிலரை பணிக்கு அமர்த்தி வருடக்கணக்கில் வானத்தில் தெரியும் நட்சத்திரங்களையும்,அதன் மாறுதல்களையும் கவனிக்க பணித்தானாம் .முன்பு படித்திருக்கிறேன்\nஅங்கிருந்த முகாமில் எங்களுக்கான உணவைஎடுத்துகொண்டோம்.மீண்டும் ஒரு ராணுவ காண்வாயில் இணைந்து கொண்டோம் .மாலையில் திக்ரித் சதாமின் அரண்மையை அடைந்தோம் .\nவாயிலிலேயே ராணுவம் எங்களை கீழே இறங்க சொல்லி பரிசோதனைகளுக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர் .அங்கே பணியாளர் தங்குவதற்கும் ,உணவுகூடம் ,அடுமனைக்கான கூடாரங்கள் அனைத்தும் தயாராகஇருந்தது சில பணிகளை தவிர .கூடாரம் அமைக்கும் குழு தொடர்ந்து பணிசெய்து கொண்டிருந்தது .\nஅதனருகில் இருந்த ஒரு கட்டடத்தில் வீடு போல இருந்தது நான்கைந்து அறைகள் இரண்டு கழிப்பறையும் ,குளியலறையும் இருந்தது. அவை நவீன வசதிகளுடன் கட்டப்பட்டவை .சதாமின் அரண்மனையல்லவா .அன்றிரவு நாங்கள் பாபிலோனில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டோம் ,சாப்பிட தட்டு இல்லை எங்களுடன் பொருட்களை ஏற்றிய ஒரு கண்டெய்னர் லாரி வந்தது அதில் இருக்கும் ஆனால் இப்போது அதை தேடுவது கடினம் என்றார் அதன் ஓட்டுனர் .\nஎன்னுடன் வந்த பாலகாட்டு மோகனின் யோசானைப்படி கிடைத்த ஒரு சில்வர் பாயில் ஐ தரையில் விரித்து சாப்பிட்டோம் .என்னுடன் வந்தவர்களில் மோகனை தவிர மற்ற நால்வரும் பெங்காலிகள் ,பிரான்சிஸ் பெயர் மட்டும் நினைவிருக்கிறது.பெரும்பாலான பெங்காலிகளுக்கு கோம்ஸ் என்று பெயர் இருக்கிறது .\nகார்த்திக் என்னை கண்டதும் கட்டியணைத்துகொண்டான் .பக்குபாவின் குண்டு வெடிப்பை காலையில் அறிந்ததாகவும் .என்னை பற்றி கவலை கொண்டிருந்ததாகவும் சொன்னான் .\nஅன்றிரவு நான் கூடாரம் செல்லவில்லை .கார்த்திக் இங்கேயே இரு நாளை போகலாம் என்றான்.அவனது அறையில் நான் அமர்ந்திருந்தேன் .கூடாரம் அமைக்கும் குழு ,மற்றும் எங்கள் நிறுவனத்தின் சில அதிகாரிகள் உட்பட பத்து பேருக்கு மேல் இருந்தனர் ,அமெரிக்க பெண் ஒருத்திதான் இந்த முகாமுக்கு கேட்டரிங் மேலாளர் என்றனர் .கார்த்திக் தான் அவர்களுக்கு சமையல்காரன் .\nஅனைவரும் நாற்காலிகளை வட்டமாக போட்டு பீர் அருந்தியும் ,நீண்ட நேரம் பேசிகொண்டிருந்தனர்.கார்த்திக் வரும் வரை நான் தூங்காமல் இருந்தேன் .தாமதமாக வந்த கார்த்திக் தினமும் இரவு இவர்கள் இப்படி மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கின்றனர் என்றான் .\nகாலை எட்டுமணிக்கு என்னுடன் வந்த பெங்காலி ஒருவன் எழுப்பினான் ,பணிக்கு அழைக்கிறார்கள் என .\nஅன்று மாலையில் குவைத்திலிருந்து அனைத்து பணியாளர்களும் வந்தனர் .அந்த குழுவில் என் நண்பன் லோகேஷும் வந்திருந்தான் .கார்த்தி இங்குதான் இருக்கிறான் என்றேன்.மேலும் சில தமிழர்களை லோகேஷ் அறிமுகபடுத்தினான் .\nமுகாம் துவக்க விழாவுடன் சிறப்பாக துவங்கியது .கார்த்திக் சொன்ன டைகிரிஸ் நதியை பார்த்தேன்.கூடராமருகிலேயே நிறையை மரங்களுடன் பசுமையாக இருந்தது .\nமுக்கிய அரண்மனை தூரத்தில் இருந்தது பாதுகாப்பு காரணங்களால் நாங்கள் அங்கு செல்ல இயலவில்லை .கார்த்திக் மட்டும் அங்கு நடந்த ஒரு விருந்துக்கு சிறப்பு அனுமதியுடன் சென்றிருந்தான் .ராணுவ தலைமை கமாண்டோ அங்கு தான் இருந்தார் .சுற்றிலும் சின்னதும் பெரியதுமாக 26 அரண்மனைகளை கொண்ட மிகப்பெரிய வளாகம் அது .டைகிரிஸ் ஆற்றை உள்ளே வரும்படி பாதை அமைத்து செயற்கையாக நீர்விழ்ச்சி அமைத்திருந்தனர் நீர்வீழ்ச்சி கீழே விழும் இடம் பெரிய நீச்சல்குளமும் ,அருகில் நவீன சமையலறை ,குளியலறை போன்ற அனைத்து வசதிகளும் .\nசதாமின் ஆடம்பரம் அங்கு தெரிந்தது .சர்வாதிகார மன்னனல்லவா .குளிரூட்டி வசதியுடைய ஒரு பள்ளிவாசலும் இருந்தது மனம் நிறைவாக இருந்தது .\nஇங்கு நான் வந்த மறுநாளே ஸ்டோர்ஸ் மேலாளர் தென்னாப்ரிக்காவின் ஜாக்கிடம் நான் ஸ்டோர்ஸ் ல் வேலை செய்ய விரும்புகிறேன் என்றேன் .முன்பு ஸ்டோர்ஸ் ல் வேலை செய்திருகிறாயா என கேட்டார் .ஆம் என பொய் சொல்லி அந்த பணியில் எளிதாக நுழைந்துவிட்டேன் .கொஞ்சம் வேலை கடினம் தான் 5000 ரூபாய் சம்பளம் அதிகம் அந்த பணிக்கு .\nகண்டெய்னர் லாரிகளில் தான் எங்களுக்கு உணவு பொருட்கள் வரும் .தினமும் 6 கண்டெய்னர் லாரிகளில் உள்ள பொருட்களை இறக்கி எங்களிடம் உள்ள கண்டெய்னர் களில் அடுக்கி வைக்க வேண்டும்.மொத்தம் நாற்பது கண்டெய்னர்கள் இருந்தது.\nஅனைத்தையும் தனி தனியாக பிரித்து அதற்குரிய கண்டெய்னர்களில் வைத்திருப்போம் .\nகோழி ,வான் கோழி வகைகள் (poultry),\nஆடு ,மாடு ,பன்றி இறைச்சி,அதில் குட்டி ஆட்டுக்கு லாம்ப் (lamp) குட்டி மாட்டிறைச்சிக்கு வீல் (veel)என அப்போதுதான் தெரியும் .\nமீன் ,நண்டு ,இறால் ,கணவாய்,லாப்ஸ்டர் ,\nபதப்படுத்தப்பட்ட காய்கறிகள் (frozen vegitables )\nபழங்கள் ,மற்றும் காய்கறிகள் ,\nபழரசங்கள் ,பால் ,பால் பொருட்களான ,வெண்ணெய் ,பாலடைகட்டி வகைகள்,\nஉலர்ந்த பழங்கள் ,உலர்ந்த கொட்டைகள்,\nஅரிசி ,மைதா சீனி,தூளாக்கப்பட்ட உருளைகிழங்கு வகைகள் ,\nசுத்தம் செய்ய தேவைப்படும் ரசாயன பொருட்கள் ,சலவை கட்டிகள் என தனித்தனியாக நாற்பது கண்டெய்னர்களில் வகை படுத்தி ,வாரம் ஒருநாள் கணக்கும் எடுத்து சரிபார்ப்போம் .\n.அடுமனைக்கு தேவையான பொருட்களை கொடுக்க வேண்டும் .ஒரு மேற்பார்வையாளர் உட்பட நாங்கள் பத்து பேர் ஸ்டோர்ஸ் ல்.\nஒரு வெள்ளைகார மேலாளரும் உண்டு எங்களுக்கு .\nஅங்கு கேட்டான் ஆரே இன்லோக் கியா ,கியா காத்தாஹ் ஹை .\nஎங்களுக்கு ஒரு டெம்போவும் ,பொருட்களை ஏற்றி ,இறக்க பயன்படும் போர்க் லிப்ட் (fork லிப்ட் )வாகனமும் இருந்தது .நான்கைந்து பேர் எல்லா வாகனமும் ஓட்டுவோம் .\nநான் ஓட்டுனர் உரிமம் வாங்கி 7 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் முழுமையாக வாகனம் ஒட்டியது ஈராக்கில் தான் .கைதிருந்தியது என்பார்களே .\n(வண்டி ஒட்டி பழகியதையும் ,உரிமம் பெற்றதையும் தேவையற்ற சுமைகள் என ஒரு பதிவு எழுதியுள்ளேன். )\nஇங்கு வந்த புதிதில் என்னுடைய பிரிட்டிஷ் மேலாளர் ஒருவன் என் வயதையுடையவன் தான் ஷாகுல் வண்டி ஓட்ட தெரியுமா என கேட்டான் ஆம் என்றேன் .சாவியை கொடுத்து எடுத்துவா என்றான் .\nஅங்க போய் பாத்தா அது ஒரு மினி பஸ் .நான் இதுக்கு முன்ன ஒட்டினதே இல்ல .தலையை சொறிந்துவிட்டு ,இடப்பக்க ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து சாவி துவாரத்தை தேடினேன் .மிக எளிதகாக வண்டி இயங்க தொடங்கியது .தைரியாமாக முன் நகர்த்தி கொண்டு சென்றேன் .\nஇவர்களை தொலைபேசிக்கு அழைத்து செல் என்றான் மேலாளர் .6 பேர் ஏறிக்கொண்டனர் .அனைவரும் கண்டெய்னர் ஓட்டுனர்கள். எகிப்து ,லெபனான் ,சிரியா நாட்டை சார்ந்தவர்கள் .நான் வாகனம் ஓட்டுவதை பார்த்துவிட்டு இவன் ஓட்டுனர் இல்லை என சொல்லி வண்டி போய்கொண்டிருக்கும் போதே ஓட்டுனர் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே வரச்சொன்னான்.நானும் எழுந்து விட்டேன் அப்படியே மாறி அவன் ஓட்டினான் .\nஅவர்கள் அனைவரும் தொலைபேசி முடித்து வந்ததும் நான் எனக்கு தெரிந்த அரபியில் என்னிடம் கார் இல்லை ,இதுதான் எனக்கு வாய்ப்பு வண்டி ஒட்டி பழக என்றேன் ஒத்துக்கொண்டு என்னையே ஓட்ட அனுமதித்தனர் .\nஇங்கு கார்த்திக் சொன்னது போல் ஒருநாளும் குண்டு வெடிக்கவில்லை ,புதிய வேலையில் இயல்பாக ஒன்றிவிட்டேன் ,வெள்ளிகிழமைகளில் ஜும்மாதொழுகையும் ,புதிதாக வந்த நபர் களுடன் நட்பு கொண்டு மகிழ்ச்சியான நாட்கள் ஆரம்பமாகி இருந்தது .\nநீண்ட நெடிய பயணத்தில் உனக்கும்..எனக்கும். ..தொடர்ந்து படித்து வருபவர்களுக்கும்...\nநன்றி தம்பி தொடர்ந்து வாசிப்பதற்கு\nஷாகுல் குண்டு வெடிப்பும் மனநினலை பிறழ்ந்தவர்களின் அவஸ்தையுமானதோர் இடத்தில் இருந்து பசுமையும் குளிர்ச்சியுமாக நதிக்க்ரையின் அருகில் ஒரு வாழ்வு. படிக்கும் எங்களுக்கும் மனது குதூகலிக்கிறது. ஜெயமோகன் அவர்கள் சொன்னது போல புனைவை மிஞ்சும் மர்மங்களும் சாத்தியங்களும் உள்ளது வாழ்வு என்பதை உங்கள் அனைத்துப்பதிவுகளும் சொல்கின்றன.வண்டி எடுக்கசொன்னாலும் தெர்யாவிட்டாலும் எடுக்கிரீர்கள், ஸ்டோர் வேலை தெரியாமலேயே தெரியுமெனெ சொல்லி அங்கு செல்கிறீர்கள். இதுதான் உங்களின் தனித்தன்மை. எலலா அசாதாரண் சந்தர்ப்பங்களயும் முயன்றுவிடுகிறீர்கள், அதில் ஒன்றியும் விடுகிறீர்கள்\nதினமும் நாட்குறிப்பு எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். இல்லைஎனில் எப்படி இத்தனை நுண்ணிய தகவல்களை எல்லாம் எழுத முடிகிறது இத்தனை நாட்களுக்குப்பின்னும் எழுதி முடித்தபின் ஒரு புத்தகமாக கொண்டுவந்துவிடுங்கள் தம்பி\nஉங்கள் ஈராக் பதிவு அருமை.படிக்க படிக்க வியப்பாக இருக்கிறது.இவ்வளவு கடினமான அனுபவங்களையும் இலகுவாக எதிர்கொண்டுள்ளீர்கள்.அருமை\nசகிலா தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி\nதிரைகடலாடி திரவியம் தேடிய பதிவுகள் அரிதான எழுத்து\nதிரைகடலாடி திரவியம் தேடிய பதிவுகள் அரிதான எழுத்து\nஈராக் போர்முனை அனுபவங்கள் 7\nஈராக் போர்முனை அனுபவங்கள் 6\nஈராக் போர்முனை அனுபவங்கள் 5\nஈராக் போர்முனை அனுபவங்கள் 4\nஈராக் போர்முனை அனுபவங்கள் .3\nஈராக் போர்முனை அனுபவங்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nilamukilan.blogspot.com/2008/09/", "date_download": "2018-07-20T23:46:33Z", "digest": "sha1:3D6NPDQ6KAKYITLPVZ6SNMFVIM6DKKCR", "length": 32668, "nlines": 282, "source_domain": "nilamukilan.blogspot.com", "title": "நிலா முகிலன்: September 2008", "raw_content": "\nநிலவின் ஒளிக்கு விழி கொடு..முகிலின் மழைக்கு வழி விடு...\nஉலக சினிமா: 'தி பர்சூட் ஆப் ஹாப்பி நெஸ்' (The Pursuit of Happyness). தன்னம்பிக்கை + விடாமுயற்சி=வெற்றி.\nவீடு இல்லாமல் தெரு தெருவாக சுற்றி கொண்டிருந்த, ஒரு பிச்சைக்கார வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த ஒருவன், தனது விடா முயற்சியாலும் தனது தன்னம்பிக்கையாலும் பல மில்லியன் டாலர்களுக்கு சொந்தக் காரன் ஆனான் என சொல்லும் உண்மை கதை.\nகிறிஸ் கார்ட்னர் என்ற ஒரு பங்கு வர்த்தக வியாபாரியின் சுயசரிதையான 'தி பர்சூட் ஆப் ஹாப்பி நெஸ்' என்ற புத்தகம் தான் பல மாற்றங்களுடன் திரைப்படமாகியுள்ளது.\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் படம் துவங்குகிறது. மருத்துவமனைகளுக்கு உபயோகப்படும் ஒரு கருவி விற்கும் விற்பனை பிரதியாக கிறிஸ்.நர்ஸ் ஆக வேலை பார்க்கும் மனைவி. சீன குடும்பம் நடத்தும் ஒரு விலை குறைந்த டே கேர் செல்லும் மகன் என அளவான மத்திய தர குடும்பம். இருந்தாலும் வறுமையால் அக்குடும்பத்தில் பிரச்சனை வருகிறது. வாடகை குடுக்காததால் வீட்டுக்காரனின் நச்சரிப்பு. நோ பார்கிங் இடத்தில் காரை பார்க் செய்ததால் அடிக்கடி கிடைக்கும் அபராதம் என வீட்டில் இருக்கும் பண பிரச்சனை அழகாக காட்டப் படுகிறது.\nதான் காரை பார்க் செய்யும் இடத்தை இன்னொருவருக்கு விட்டு கொடுத்து நட்பு வளர்க்கிறான் கிறிஸ். அவர் டான் விட்டர் என்னும் பங்கு சந்தை வர்த்தக அலுவலகத்தில் வேலை பார்ப்பதை அறிந்து அங்கு வேலை செய்யும் மக்கள் கோட், சூட், டை என நடைபோடுவதை பார்க்க... தானும் அவ்விடத்தில் வேலை செய்ய ஆசை படுகிறான். அவருடன் ஒரு டாக்சி யில் செல்லும்போது சிறுவர்கள் விளையாடும் க்யுப் எனும் விளையாட்டு பொருளை அவர் சரியாக பொருத்த முடியாமல் தவிக்க அதனை எளிதாக பொருத்தி அவன் சிறந்த மூளைக்காரன் என நிரூபிக்கிறான்.\nஅவரிடமே டான் விட்டர் அலுவலகத்தில் தானும் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும் என கேட்க அவரோ வருட வருடம் இலவசமாக அவர்கள் தரும் ஆறு மாத பயிற்சி எடுத்துக்கொண்டு அவர்களின் தேர்வில் அதிக மதிப்பெண்கள் யார் எடுக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அந்த அலுவலகத்தில் வேலை என்ன சொல்கிறார்.\nபலவித சிந்தனை செய்த பின்பு அதற்க்கு ஒத்து கொள்கிறான் கிறிஸ். மறுதினம் அவனை நேர்முக தேர்விர்ற்கு வரும்படி அழைப்பு வருகிறது. அன்று வீட்டுக்காரன் வாடகைக்கு பிரச்சனையை செய்வதால் தானே அந்த வீட்டுக்கு பெயிண்ட் அடித்து தருவதாக கூறுகிறான் கிறிஸ். அதன்படி அவன் ஒரு ஜீன்ஸ் மட்டும் அணிந்து ஒரு ஜிப் அறுந்து போன ஒரு ஜெர்கின் போட்டு கொண்டு பெயிண்ட் அடித்து கொண்டிருக்கும் வேளையில் போலீஸ் வருகிறது.\nஅவன் 'நோ பார்கிங்' இடத்தில் தனது காரை எப்போதோ நிறுத்திய தற்கு அபராதம் விதித்தும் அவனால் செலுத்த படாததால் அவனை கைது செய்து ஜெயிலில் வைக்கிறார்கள். ஒரு இரவு சிறையில் கழித்த பின்பு காலை நேர்முக தேர்விற்கு நேரமாகி விட்டதால் அதே உடையுடன் சாயம் போன ஜீன்சும் ஜிப் அறுந்து போன ஜெர்கினும் அணிந்தபடியே நேராக டான் விட்டர் அலுவலகம் சென்று தேர்விற்காக காத்திருக்கிறான். கிட்டத்தட்ட சுவர்களுக்கு சுண்ணாம்பு பூசுபவன் தோற்றத்தோடு இருக்கும் அவனை அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் ஏளனமாக பார்க்கிறார்கள்.நேர்முக தேர்வில் அவன் கூறுகிறான்.\n'நான் இப்போது இருக்கும் தோற்றத்திற்காக எப்படியாவது ஏதாவது ஒரு பொய்யை சொல்லி உங்களை ஏமாற்றி விடலாம் என நினைத்தேன். எனக்கு ஒரு பொய்யும் தெரியவில்லை, எனவே உண்மையை சொல்கிறேன். நோ பார்கிங் இடத்தில் எனது காரை நிறுத்தியதற்காக என்னை போலீஸ் கைது செய்து நேற்று இரவு முழுவதும் சிறையில் இருந்தேன். இன்று காலை நேராக சிறையில் இருந்து வருகிறேன். '\nஅப்போது தேர்வு செய்யும் குழுவில் இருக்கும் ஒருவர் கேட்கிறார். 'நீ நேர்முக தேர்வில் இருந்து உன்னிடம் ஒருவன் இப்படி சட்டை இல்லாமல் தேர்விற்கு வந்தால் அவனை பற்றி நீ என்ன நினைப்பாய்\nஅவன் கூறும் பதில்.' அவன் நல்ல பான்ட் அணிந்திருக்கிறான் என்று தான் நினைப்பேன்'.\nஆறுமாதம் சம்பளம் இன்றி படிக்க போவதை அறிந்த அவன் மனைவி வறுமையால் அவனை விட்டு பிரிந்து நியூ யார்க் நகரம் சென்று விடுகிறாள். மகனையும் தன்னையும் சுமந்து கொள்ளும் பொறுப்பு அவனுக்கு வருகிறது.\nஒரு நாள் நாடு இரவில் வாடகை கட்டாததால் நடு இரவில் வீட்டுக்காரனால் துரத்தப்படுகிறான் கிறிஸ். ஒரு விடுதியில் குறைந்த வாடகைக்கு அறை எடுத்து தங்குகிறான்.\nஅவனது படிப்பு துவங்குகிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த மருத்துவ இயந்திரத்தை விற்க அலைகிறான். மகனையும் பார்த்துகொள்கிறான். அவனும் படிக்கிறான். இடையில் அவனிடம் இருக்கு இரண்டு இயந்திரங்களில் ஒன்று களவு போகிறது. அதனை பெரும் அலைச்சல்களுக்கிடையில் கண்டுபிடிக்கிறான். இருக்கிற காசும் தீர்ந்து போக.. நடு தெருவுக்கு வருகிறான். எங்கு செல்ல என தெரியாமல் ரயில் நிலையத்துக்கு வருகிறான். அங்குள்ள ஒரு கழிப்பிடத்தினுள் அங்குள்ள டிஷ்யு பேப்பெர்களை விரித்து கண்ணீருடன் தன் செல்ல மகனுடன் அந்த இரவை கழிக்கிறான்.\nஅமெரிக்காவில் வீடற்றவர்களுக்கு (இந்திய மொழியில் சொல்வதானால் பிச்சை காரர்களுக்கு) என்று விடுதிகள் உண்டு. அதற்க்கு பெரிய ஒரு வரிசையில் நிற்க வேண்டும் இரவு மட்டும் தங்கி கொள்ளலாம். மறுநாள் அதே விடுதியில் அதே இடம் கிடைக்கும் என சொல்ல முடியாது. வேறொரு விடுதியில் வேறு இடம் கிடைக்கலாம்.\nஅப்படி பட்ட இடங்களில் பிச்சை காரர்களோடு பிச்சை காரனாய் தனது மகனுடன் அங்கு இரவுகளை கழிக்கிறான் கிறிஸ். இரவுகளில் அவ்விடத்தில் வரும் சொற்ப வெளிச்சத்தில் படிக்கிறான். வார விடுமுறைகளில் தேவாலயங்கள் சென்று அங்கு கிடைக்கும் உணவை உண்கிறார்கள் இருவரும். அவ்வப்போது பூங்காக்கள் சென்று மகன் விளையாட பணிக்கிறான்.\nதேர்வு நாள் வருகிறது. தேர்வெழுதி விட்டு வெளியே வருகிறான். ஒரே ஒருவன் மட்டுமே தேர்வு செய்யபடுவான் என்கிறார்கள். அந்த ஒருவனாக இல்லாவிட்டால் அவனது வாழ்வே கேள்விகுறி ஆகி விடும்.\nஅவனை ஒரு நாள் திடீரென அழைக்கிறார்கள். அவன் தேர்வாகிவிட்டத்தை சொல்ல அவன் கண்களில் கண்ணீர்.. படம் பார்க்கும் நமக்கோ அவன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நிழலாடுகிறது. அற்புதமான நடிப்பை இங்கு வெளிப்படுத்துகிறார் கிறிஸ் ஆக நடித்திருக்கும் வில் ஸ்மித். அவரின் வெற்றி நமது வெற்றியாக நமது கண்களும் பனிக்கிறது\nபடத்தில் ஒரு வசனம். கிறிஸ் தனது மகனிடம் சொல்வதாக வருகிறது.'உன்னால் முடியாது என யார் கூறினாலும் அதை நம்பாதே. உனது திறமை எது என அவர்களுக்கு தெரியாது. உன்னால் எதுவும் முடியும் என நம்பு. உன் லட்சியத்துக்கு குறுக்கே எது வந்தாலும் நீ நில்லாதே. உனது இலக்கை நோக்கி முன்னேறு.'\nவில் ஸ்மித்தின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் நிஜத்திலும் வில் ஸ்மித்தின் மகனே. புலிக்கு பிறந்தது என கூறப்படும் பழமொழி போல மிக அற்புதமாக நடித்திருக்கிறான் அந்த சிறுவன். வில் ஸ்மித்தின் திரை வாழ்கையில் இப்படம் ஒரு மைல் கல். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க பட்டு பாரஸ்ட் விடக்கர் என்ற சக நடிகனிடம் தோற்று விட்டார்( பாரஸ்ட் விடக்கர் நடித்த படம் இடி அமீன் வாழ்வை சொல்லும் 'த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து மிக அற்புதமான நடிப்பு. அப்படத்தை பற்றி பதிய இருக்கிறேன்).\nஇருந்தாலும் தோல்வியே வாழ்க்கையாக இருக்கிறது என உடைந்து போகும் அனைத்து இதயங்களுக்கும் ஒரு உந்து சக்தி இந்த படம்.\nLabels: உலக சினிமா, திரைப்படம்\nசூரியனை நோக்கியது உன் பயணம்.\nஎதிர்காலம் உன்னை எதிர்கொள்ள காத்திருக்கிறது .\nவாஜ்பாயியை காலில் விழுந்து வணங்க வைத்த சின்னப்பிள்ளை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயியே காலில் விழுந்து வணங்கும் அளவுக்கு அந்த கிராமத்து பெண்மணி சின்னப்பிள்ளை அப்படி என்ன சாதித்து விட்டார்\nகண்டாங்கி சேலை கட்டி... காலில ஒரு ரப்பர் செருப்பு. முகத்தில் ஒரு வெகுளித்தனம். இது தான் சின்னப்பிள்ளை. மதுரை அருகே உள்ள புலிசெரியில் கூலி வேலை செய்யும் ஐம்பது வயது பெண்மணி. 'ஸ்த்ரீஷக்தி' விருதை முன்னால் பிரதமர் வாஜ்பாய் கைய்யால் வாங்கி இருக்கிறார். அதுமட்டும் அல்லாது, வாஜ்பாயீ இந்த பெண்மணியின் சாதனையை பாராட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார்.\nபுலிசெரியில் கூலி வேலை செய்து வரும் சின்னப்பிள்ளை, தனது குடிசை வீட்டில் இருந்தபடி தனது சக தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஞாயமான கூலியையும் நல்ல வேலை தரத்தையும் பெற்று தந்ததில் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறார்.\nதனது கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக முதலாளியிடம் பரிந்து பேசி அவர்களையும் ஆமொதிக்கவைத்து நல்ல கூலியை பெற்று தந்திருக்கிறார். முதலில் மறுத்த முதலாளிகளை ஒத்துக்கொள்ள வைக்க கடுமையாக சாத்வீகமாக போராடி அதில் வெற்றியும் பெற்றார்.\n'தன்' என்ற நிதி நிறுவனம் நடத்திய 'களஞ்சியம்' என்ற இயக்கத்தில் 1989 இல் இணைந்தார் சின்னப்பிள்ளை. கிராமங்களில் 'களஞ்சியம்' என்ற சிறுசேமிப்பு முறை பற்றி எடுத்துகூறி அவர்களை இணைய வைத்திருக்கிறார். அவரது திறமை அவரை 'களஞ்சியத்தின்' நிர்வாக பொறுப்பில் ஒரு நிர்வாகியாகியது.\nஎழுதப்படிக்க தெரியாத சின்னப்பிள்ளை, ஒரு தேர்ந்த நிர்வாகியாக செயல்பட்டு 'களஞ்சியம்' இயக்கத்தை வழி நடத்தினார். இப்போது 'களஞ்சியத்தில்' ஏறக்குறைய எழுபதாயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.அனைவரும் பின்தங்கிய, ஏழை விவசாய மற்றும் கூலி தொழிலாளர்கள். ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்தவர்களும் ஒரு சிறு குழு ஏற்ப்படுத்தி அவர்களது வருவாயில் ஒரு சிறு பகுதியை களஞ்சியத்தில் சேமிக்க தொடங்க.. களஞ்சியம் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கப்பட.. ஏழைகளின் ரத்தத்தை வட்டி மூலம் உறிஞ்சும் பண முதலைகளை அடக்கி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு கைப்பிடி அரிசியை சேமித்து உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு கொடுத்து உதவினர்.\nஇப்போது களஞ்சியத்தில் ஏறக்குறைய பத்து லட்சம் ரூபாய் சேர்ந்து , தமிழ் நாடு, ஆந்திரா கர்நாடகா, புதுவை ஆகிய மாநிலங்களில் தனது கிளைகளை பரப்பி சிறந்த சிறுசேமிப்பு வங்கியாக ஏழை மக்களின் கஜானாவாக திகழ்கிறது. இந்த பணத்தை கொண்டு குறைந்த வட்டிக்கு கடன் கொடுப்பது..உறுப்பினர்களுக்கு குடிசை வீடு கட்டி கொடுப்பது, சிறு தொழில்களுக்கு உதவி செய்வது போன்ற சேவைகளை 'களஞ்சியம்' செய்து வருகிறது.\nஇவ்வளவு நாட்களாக வசதி படைத்தவர்களுக்கு உண்டான குளத்தில் மீன் பிடிக்கும் காண்ட்ராக்டை ஏழைகளுக்கு பெற்று தந்தது, உயர் சாதி இருக்கும் வழியாக சென்ற விஷ்ணு பகவானின் தேரை ஏழைகள் மற்றும் பிற்படுத்த பட்ட சாதி இருக்கும் தெரு வழியாக செல்ல வழி செய்தது என சின்னப்பிள்ளையின் சாதனைகள் நீளும்.\nஐம்பது வயதிலும் அயராது உழைத்து..விளம்பரங்களை தேடி செல்லாது உதவி செய்ய ஏழை மக்களை தேடி செல்லும் சின்னப்பிள்ளையின் காலில் நாமும் விழுந்து வணங்குவோம்.\nஎன் மேலும் பட்டு தெறித்தது,\nஏன் என்றால் நான் இந்தியன்.\nதொப்புள் கொடி உறவில்லை என்றாலும்\nஉன் உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் போது...\nநம்மை இணைக்கும் பாலம் தமிழ்...\nஉனது சொந்தங்கள் உன்னை சேரும்\nஉலக சினிமா: 'தி பர்சூட் ஆப் ஹாப்பி நெஸ்' (The Purs...\nவாஜ்பாயியை காலில் விழுந்து வணங்க வைத்த சின்னப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/show_comments.php?url=https://thiruchchikkaaran.wordpress.com/2018/01/28/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8/", "date_download": "2018-07-21T00:00:39Z", "digest": "sha1:AP4YZU3HP7NPQIF5ELYTSXPGF26MKTGG", "length": 8255, "nlines": 69, "source_domain": "tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nம திரட்டியில் இருந்து மறுமொழிகள்\nஇந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்\nComment on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” ...\nஎன்னுடைய கமெண்ட் உங்களுக்கு தவறான கருத்தை புகுத்தி இருக்க வேண்டும் அனைத்து இஸ்லாமியர்களும் தேசிய கீதத்தை அவமதிக்கின்றார்கள் என்று கூறவில்லை ஆனால் இன்று தேசிய கீதத்தை ...\nஎன்னுடைய கமெண்ட் உங்களுக்கு தவறான கருத்தை புகுத்தி இருக்க வேண்டும்\nஅனைத்து இஸ்லாமியர்களும் தேசிய கீதத்தை அவமதிக்கின்றார்கள் என்று கூறவில்லை\nஆனால் இன்று தேசிய கீதத்தை மதிக்க தேவையில்லை என்று உறுதியாக கூறும் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது\nகாரணம் தவ்ஹீத் ஜமாஅத் போன்ற தீவிர வாத கருத்துக்களை பரப்பும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் எண்ணிக்கையும் , அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதே\nமத நம்பிக்கைக்காக செய்கின்றார்கள் என்றால் அவர்கள் இஸ்லாமிய நாடுகளிலும் அந்த கொள்கையை பின்பற்றி இருக்க வேண்டும்\nசரி ஸ்ரீலங்காவிலாவது அதை பின்பற்றி இருக்க வேண்டும் … அங்கேயும் நடப்பதில்லை\nஆனால் இந்தியாவில் தேசிய கீதத்தை மதிக்க முடியாதது என்று கூறும் இஸ்லாமிய எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன \nComment on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” ...\nthiruchchikkaaran | டைரிக் குறிப்புகள்\nஎங்கள் பகுதியில் இப்போது நடந்த குடி அரசு தின விழாவிற்கு வந்திருந்த பல இஸ்லாமியர்கள் தேசிய கீதம் பாடும் போது எழுந்து நின்றார்கள்\nஎங்கள் பகுதியில் இப்போது நடந்த குடி அரசு தின விழாவிற்கு வந்திருந்த பல இஸ்லாமியர்கள் தேசிய கீதம் பாடும் போது எழுந்து நின்றார்கள்\n//உண்மையில் அவர்களுக்கு இருப்பது இந்திய வெறுப்பு / காழ்ப்பு மட்டுமே// இது மிகத் தவறான கருத்து. அபாயமான விஷக் கருத்துக்களை உங்கள் மனதில் யாரோ புகுத்தியிருக்கிறார்கள்.\nComment on அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” ...\nமறுமை , கருக்கல் எல்லாம் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் மட்டும் தான் காட்டுவார்கள் . ஆனால் இஸ்லாமிய நாடுகளில் தேசிய கீதம் இசைக்கும் போது அந்நாட்டு மக்களும் ...\nமறுமை , கருக்கல் எல்லாம் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் மட்டும் தான் காட்டுவார்கள்\nஆனால் இஸ்லாமிய நாடுகளில் தேசிய கீதம் இசைக்கும் போது அந்நாட்டு மக்களும் , இந்தியாவில் இருந்து வேலைக்கு போன இஸ்லாமியர்களும் எழுந்து நின்று மரியாதையை செய்வார்கள்\nஇதே இஸ்லாமியர்கள் ஸ்ரீலங்கா , சிங்கப்பூர் போனால் அதே எழுந்து நிப்பது நடக்கும்\nஇந்தியாவில் தான் இந்த மத நம்பிக்கையை காரணம் காட்டுவார்கள் ..\nஉண்மையில் அவர்களுக்கு இருப்பது இந்திய வெறுப்பு / காழ்ப்பு மட்டுமே\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpcs.blogspot.com/2011/01/bios.html", "date_download": "2018-07-21T00:20:37Z", "digest": "sha1:IZVW5F5X7XJDQTC4A2MI7NX5PRJ7F5CW", "length": 12588, "nlines": 94, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "BIOS - பயோஸ் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nகணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System என்பதாகும். அதன் மூலம். நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்து கொள்ளும். பயோஸ் ஆனது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. ஹாட் டிஸ்கில், சேமிக்கப்பட்டிருக்கும். இயங்குதளம் கணினிக்கும் அதனைப் பயன் படுத்துபவர்களுக்குமான ஒரு இடை முகப்பை வழங்கிறது. எனினும் பயோஸ் புரோக்ரமானது கணினி மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் ராம் (Read Only Memory) எனும் நினைவக (Chip) சிப்பில் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியை On செய்ததும் கணினியைக் கட்டுப்படுத்தி பின்னர் ஹாட் டிஸ்கிலுள்ள இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்றி கணினியை ஆரம்பித்து வைக்கிறது பயோஸ். இதனை Firmware எனவும் அழைப்பதுண்டு. ஏனெனில் இதில் நாம் மாற்றங்கள் செய்ய முடியாது.\nகணினியில் பயோஸிற்கு பல பணிகள் வழங்கப் பட்டிருந்தாலும் இயங்கு தளத்தை ஆரம்பித்து வைப்பதே அதன் முக்கிய பணியாகும். கணினியை இயக்கியதும் பயோஸ் மைக்ரோ ப்ரொசஸருக்கு அதன் முதல் அறிவுறுத்தலை வழங்குகிறது. அனைத்து வன்பொருள்களும் முறையாக இயங்குகிறதா என்பதை சுய பரிசோதானை செய்து கொள்ளும். இதனை Power On Self Test (POST) எனப்படுகிறது ஹாட் டிஸ்க், சீடி ராம் போன்றவற்றை இனம் காணுதல், நினைவகத்தின் அளவை சோதித்தல், ப்ரோசெஸ்ஸரின் வேகத்தை அளவிடல் கடிகாரம் மற்றும் முக்கிய செட்டிங்க்ஸ் என்பவற்றை நிர்வகித்தல். கிரபிக்ஸ் காட் (Graphics Card) , சவுண்ட் காட் (Sound Card) போன்ற எனைய சாதனங்களில் பொருத்தப் பட்டிருக்கும் இது போனற வேறு பயோஸ் சிப்புகளை ஆரம்பித்து வைத்தல் அவற்றின் ஏனைய பணிகளில் அடங்குகின்றன..\nbios கணினியை இயக்கியதும் ஆரம்பிக்கும் பயோஸ் ப்ரோக்ரமுடைய வழமையான பணி ஒழுங்கில் CMOS ஐ பரிசோத்திப்பதன் மூலம் பயனர் தெரிவுகளில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பரிசோதித்தல் மின் வழங்கியை நிர்வகித்தல் (Power Management), மற்றும் எந்த ட்ரைவிலிரிருந்து இயங்கு தளத்தை ஆரம்பிப்பது (Boot Sequence) என்பதைத் தீர்மானித்தல் போன்ற பல பணிகள் அடங்குகின்றன.\nதேதி, நேரம் மற்றும் ஏனைய கணினியின் செட்டிங்ஸ் விவரங்களை பேட்டரி மின்சக்கதியில் இயங்கும் ஒரு நினைவக சிப்பில் சேமிக்கிறது. இதனை (CMOS) சிமோஸ்எனப்படுகிறது.\nBIOS (Basic Input/Output System) என்பதும் CMOS (Complementary Metal Oxide Semiconductor) என்பதும் ஒன்றையே குறிப்பதாகப் பலரும் தவறாகக் எண்ணுகின்றனர். இவற்றிற்கிடையே தொடர்புகளிருந்தாலும் இரண்டும் வேறு பட்டவை என்பதைநினைவில்கொள்ளுங்கள்.. .\nபயோஸ் என்பது கணினியை இயக்கும் அதேவேளை தேதி, நேரம் மற்றும் செட்டிங்ஸ் விவரங்களை பயோஸ் சேமித்து வைக்குமிடமே சிமோஸ் எனும் சிப்பாகும். சீமோஸ் என்பதுஒருவகைநினைவகம்,.\nசீமோஸில் மாற்றங்கள் செய்ய கணினியை On செய்தவுடனேயே கீபோர்ர்டில் குறித்தத ஒரு விசையை அழுத்த வேண்டும். இதற்கான அறிவுறுத்தல் கணினியை ஆரம்பித்த்துமே திரையின் கீழ் எந்த விசையை அழுத்த வேண்டும் என்பதைக் காண்பிக்கும். சீமோஸ் செட்டபில் நுழைந்ததுமே CMOS கணினிப் பயனருக்குப் பல தெரிவுகளைச் செய்ய அனுமதிக்கிறது. தேதி மற்றும் நேரத்தை மாற்றியமைப்பது, கணினியை எந்த ட்ரைவிலிருந்து இயக்கி இயங்கு தளத்தை ஆரம்பிப்பது பூட் செய்யப்படும் ஒழுங்கு (Boot Sequence) , பாஸ்வர்ட் செட்டிங், நினைவக செட்டிங். மின் வழங்கியை நிர்வகித்தல் போன்ற பல செட்டிங்ஸை மாற்றியமைக்கக் கூடிய வசதியைத்தருகிறது.\nபயோஸ் ப்ரோக்ரமை காலத்துக்குக் காலம் புதுப்பிக்கவும் (update) முடியும். புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஏதாவது வன்பொருள் சாதனங்களைக் கணினி இனம் காண வேண்டுமானால் அந்த பயோஸை வடிவமைத்த நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அதன் புதிய பதிப்பை டவுன் லோட் செய்து கொள்ள வேண்டும். பயோஸை அப்டேட் செய்வதற்குரிய யூட்டிலிட்டியும் அதனுடன் இணைந்து வரும். யூட்டிலிட்டி ப்ரோக்ரமையும் அப்டேட் பைல்களையும் ஒரு பிளாப்பி டிஸ்கில் பிரதி செய்து பிளாப்பியை கணினியில் நுளைத்து இயக்க பழைய பயோஸ் பைல்களை அழித்து புதிதாக நிறுவிக் கொள்ளலாம். . எனினும் பயோஸ் அப்டேட் செய்வதில் கூடிய கவனம்தேவை.\nதற்போது கணினிகளில் பயோஸை அப்டேட் செய்ய வேண்டிய தேவை அரிதாகவே ஏற்படுகிறது. எனினும் பழைய கணினிகளிலுள்ள பயோஸ் சிப் தற்போது பாவனையிளுள்ள வன்பொருள் சாதனங்களை ஆதரிக்காது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்த கணினிகளில் பயோஸ் ஆனது அதன் ரொம் சிப்பை மாற்றுவதன் முலமே அப்டேட் செய்யப்பட்டது. எனினும் தற்போது EEPROM (Electrically Erasable Programmable Read-Only Memory எனும் நினைவக சிப்பிலேயே சேமிக்க்கப்படுவதால ராம் சிபை மாற்றாமலேயே தேவையேற்படின் பயோசை அப்டேட் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2018/06/Uyiraa-Maanamaa-3.html", "date_download": "2018-07-21T00:15:53Z", "digest": "sha1:6M6VV6E6O4MHQBYSKR3O35W4PGRZPCHN", "length": 66603, "nlines": 707, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : உயிரா? மானமா? - 3", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nஞாயிறு, 24 ஜூன், 2018\n“எனக்கு இனி இவ்வுலகில் காண ஒன்றுமில்லை. சாவின் மடியில் தஞ்சமடையப் போகிறேன். என் சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. இப்படிக்கு டினு அலெக்ஸ்.”\nகோட்டயம் அயற்குன்னம் ஆறுமானூர் கொற்றத்தில் அலெக்சாண்டர், தன் முப்பது வயது மகன் டினுவின் படுக்கை அறை மேசையிலிருந்து கிடைத்த இக்கடிதத்தை வாசித்ததும் அதிர்ந்தே போனார்.\nஇந்த அதிர்ச்சி, அப்பாவின் குடிப்பழக்கத்தால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷ் நல்லசிவம் எழுதி வைத்திருந்த கடிதத்தை வாசித்த அந்த அப்பாவுக்கு ஏற்பட்டது போன்றதல்ல. தந்தையின் குடிப்பழத்தை நிறுத்த அச்சிறுவன் தன் உயிரையே மாய்த்தது நம் எல்லோரது மனதிலும் ஏற்படுத்திய வேதனை .மிகப் பெரிது. அதற்குக் காரணம் அப்பாவின் உடல் நலத்தைப் பற்றிய எண்ணமும் குடிகாரனின் மகனாய் வாழ்வதிலுள்ள அவமானமுமாகத்தான் இருக்கும். சொந்தக் காலில் நிற்கவோ, அப்பாவை திருத்தவோ இயலாத அச்சிறுவனின் பக்குவப்படாத மனதில் தோன்றிய எண்ணங்கள் அவனது உயிரைப் பறித்தேவிட்டது.\nஆனால் பிஎஸ்ஸி படித்த, கோட்டயத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், அரசு வேலைக்கான நேர்முகத்தேர்வை எதிர் நோக்கியிருக்கும் 30 வயதான டினு, இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்கக் காரணமும் ஒரு தன்மானப் பிரச்சனைதான். அர்ஜெண்டினாதான் ஜெயிக்கும் என்று நண்பர்களிடம் வீம்பு பேசிய அவர் க்ரோஷியாவிடம் தோற்றதால் இனி எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பது முடியாது என்ற முடிவெடுத்து இக்கடிதத்தை எழுதி வைத்து வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.\nதன் தவறால் பிறந்த முதல் கோலுக்குக் காரணமான அர்ஜெண்டினாவின் கோலி வில்ஃப்ரெடோ காபெல்லோரோ தற்கொலை செய்து கொள்ளவில்லை. தவறான பல தீர்மானங்கள் எடுத்த நான் தான் தோல்விக்குப் பொறுப்பு கோலியல்ல என்று கதறியழும் யோர்க்கே சம்பவோலியும் தற்கொலை செய்யவில்லை. ஆனால் நம் டினு தற்கொலை செய்தே தீர வேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டார். கடிதத்தை எழுதும் போதும் மேசை மீது வைத்து விட்டு வெளியேரும் போதும் கண்டிப்பாக அந்த அறையில் தூங்கும் பெற்றொரைப் பற்றி நினைத்திருப்பார். பின் இரவு 1.30க்கு எழுந்த அப்பா, “விளையாட்டு முடியவில்லையா நாளை ஆஃபீஸ் போக வேண்டும்தானே நாளை ஆஃபீஸ் போக வேண்டும்தானே தூங்கு டினு” என்று சொல்லிச் சென்ற அப்பாவை நினைக்காமல் இருந்திருக்க முடியாது.\nஇதுதான் இன்றைய தலைமுறை. தன்மானம் எனும் பிரச்சனையைத் தலையில் ஏற்றித் தாண்டவமாட அனுமதிக்கும் தலைமுறை. தன் மகள் சந்திரா வேறு சாதியான பஜீஷுடன் வாழப் போகிறாள் என்பதைச் சகிக்க முடியாமல் மகளைக் குத்திக் கொன்ற அரிக்கோடு கீழுப்பரம்பில் ராஜனுக்கும் இதே தன்மானப் பிரச்சனைதான். தன் மகளின் காதலனான கெவினை கொன்ற சாக்கோவுக்கும் அவரது மகனுக்கும் இதே தன்மானப் பிரச்சனைதான்.\nஇப்படி தன்னுயிரைவிட, தனக்குப் பிடித்தமானவர்களின் உயிரைவிட, தன்மானப் பிரச்சனை இப்போதெல்லாம் சாதாரண மனிதர்களை மட்டும் ஏன் வேட்டையாடுகிறது என்று நினைக்கும் போது காரணம் விளங்குவதே இல்லை. ஆனால் இது போன்ற தன்மானப் பிரச்சனைகள் கோடிகளை அபகரித்து வெளிநாடு செல்லும் மல்லையாக்களுக்கும், அவர்களுக்கு உதவிசெய்து கோடிகளை விழுங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏனோ ஏற்படுவதில்லை. பாலியல் பலாத்காரம் செய்யும் பசுத்தோல் போர்த்திய புலிகளுக்கும் ஏனோ ஏற்படுவதில்லை. அவர்களெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு முன்னால் வந்து நிற்பதே இல்லை என்பதும் அப்படி நின்றாலும் கேட்க வேண்டியவர்கள் கேட்கத் துணியமாட்டார்கள் என்பதும் தான் உண்மை.\nராஜனிடமும், சாக்கோவிடமும் கேள்வி கேட்பவர்கள் கேள்வி கேட்கப் பயப்படவே மாட்டார்கள். கேட்கட்டும். கேட்டால், “அதற்கு நான் என்ன செய்வது நடந்துவிட்டது. அவர்கள் அன்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் விருப்பம் நிறைவேறட்டும். இனி வேறு ஒன்றும் செய்வதற்கில்லை” என்று சொல்ல மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளலாம். இப்படித் தன்மானம் என்ற பெயரில் குத்திக் கொலை செய்வது அக்குடும்பத்திற்கு எவ்வளவு பாதிப்புகளைக் கொண்டு வருகிறது\nடினுவின் செயல், ஓர் அற்ப பந்தயத்தில், தான் தோற்றுவிட்டேன் என்பதற்காகத் தன்மானம் என்ற பெயரில் தற்கொலை இது போல் உயிரை மாய்த்துக் கொண்டு அவரை நம்பி வாழ்பவர்களை வேதனையில் ஆழ்த்திவிட்டுச் செல்வது என்பது எவ்வளவு கொடூரமானது இது போல் உயிரை மாய்த்துக் கொண்டு அவரை நம்பி வாழ்பவர்களை வேதனையில் ஆழ்த்திவிட்டுச் செல்வது என்பது எவ்வளவு கொடூரமானது இப்படித் தன்மானப் பிரச்சனை மேலோங்கும் போது, ஒரு நொடிப் பொழுதில் புத்தி பிரண்டு எதிர்மறை உணர்ச்சிகள் மேலோங்கி மனம் முந்திக் கொண்டுவிடுகிறது\nபிகு: டினுவின் வீட்டிலிருந்து புறப்பட்ட போலீஸ் நாய் மோப்பம் பிடித்து ஆற்றங்கரை வரை சென்றது. டினு உயிருடன் திரும்புவாரா உயிரற்ற சடலமாய் திரும்புவாரா தெரியவில்லை. அரெஜெண்டினாவின் தோல்வியை எல்லோரும் மறந்து பழைய வாழ்க்கை வாழத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு காரணத்திற்கு உயிரை மாய்க்கப் புறப்பட்ட டினுவின் தந்தை அலெக்சாண்டர், அவரது மரணம் வரை மகனை நினைத்து கண்ணீர் சிந்துவார் என்பதை நினைக்கையில் மனது வேதனை அடைகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமூகம், சமூகம் வாழ்வியல் கருத்துகள், செய்தி\nநெ.த. 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:55\nபுத்தக வெளியீட்டுப் படங்களை இன்னும் வெளியிடலயே துளசிதரன் சார்.....\nபுத்தக வெளியீடு என்று பெரிய நிகழ்வு இல்லை. நானும் வர முடியவில்லை. சிறிய கருத்துப் பறிமாற்றமாகவே நிகழ்ந்துள்ளதை ஆடியோவில் பதிந்து அதை டாக்குமென்ட் செய்து அனுப்பியிருந்தார். அவற்றைப் புகைப்படங்களுடன் முகநூலில் பகிர்ந்து கொண்டேன். வலைத்தளத்தில் கீதா பதிய வேண்டும் சென்னை தலைமையகத்திலிருந்து. பெரும்பாலும் இன்று இரவு அல்லது நாளை வெளியிடுவார். 4 பகுதிகளாக வெளிவரலாம் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி நெல்லைத் தமிழன்\nகரந்தை ஜெயக்குமார் 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:00\nதங்களின் புத்தகத்தினைப் படிக்க ஆவலாய் காத்திருக்கின்றேன் நண்பரே\nபுத்தகம் பெறுவதற்கான வழியினைக் கூறுங்கள்\nகீதா தங்களைத் தொடர்பு கொண்டதாக செய்தி அனுப்பியிருந்தார். அவர் தங்களுக்கு அனுப்பித் தருவார்.\nமிக்க நன்றி நண்பர் கரந்தையார்\nஇப்படி அவசியமின்றி தற்கொலை செய்து கொள்வது சாதாரண விடயமாகி விட்டது.\nவருத்தமான விடயமே... பெற்றோர்களின் அனுகுமுறை சரியில்லாததும் ஒரு காரணமே...\nஆமாம் கில்லர்ஜி. மிக்க நன்றி கருத்திற்கு\nவெங்கட் நாகராஜ் 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:50\nமிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு\nநெ.த. 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:06\nஅருமையான கருத்துகளுடன்கூடிய இடுகை. பாராட்டுகள் துளசிதரன் சார்.\nஎனக்கும் ஸ்போர்ட்சில் நான் நினைக்கும், ஆதரிக்கும் அணி வெற்றிபெற்றால் சந்தோஷமும், தோல்வியுற்றால் நானே தோல்வியடைந்த மாதிரி வருத்தமும் ஏற்படும். விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்கும்போது இப்மடியெல்லாம் எண்ணத் தோன்றாது.\nதற்கொலை என்பது தன்னைச் சூழ்ந்துள்ளவர்களுக்குத் தீரா வருத்தத்தையும், தன் கோழைத்தனத்தை எல்லோருக்கும் உரக்கச் சொல்லும் என்பதையும், கிடைத்த வாழ்க்கை எனும் வாய்ப்பை வீணாக்கியவன் என்ற அவப்பெயரையும் தரும்.\nமிக்க நன்றி நெல்லைத் தமிழன் விரிவான கருத்திற்கு.\n//தற்கொலை என்பது தன்னைச் சூழ்ந்துள்ளவர்களுக்குத் தீரா வருத்தத்தையும், தன் கோழைத்தனத்தை எல்லோருக்கும் உரக்கச் சொல்லும் என்பதையும், கிடைத்த வாழ்க்கை எனும் வாய்ப்பை வீணாக்கியவன் என்ற அவப்பெயரையும் தரும்.//\nஆமாம் மிக மிகச் சரியே.\nமிக்க நன்றி நெல்லை தமிழன்.\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:11\nஆமாம் டிடி. மிக்க நன்றி கருத்திற்கு\nதுரை செல்வராஜூ 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:26\nநம்முடைய வாழ்க்கை நம்முடைய கையில்...\nவாழ்வாங்கு வாழ்ந்து விட்டுச் செல்வோம்\nநல்ல கருத்து துரை செல்வராஜு ஐயா. ஆனால் இப்படியானவர்களுக்கு அது புரிவதில்லையே.\nமிக்க நன்றி ஐயா கருத்திற்கு\nகோமதி அரசு 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 10:47\n//“எனக்கு இனி இவ்வுலகில் காண ஒன்றுமில்லை. சாவின் மடியில் தஞ்சமடையப் போகிறேன். என் சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. இப்படிக்கு டினு அலெக்ஸ்.”//\n30 வயது வரை வளர்த்த தாய், தந்தையரை நினைக்கவில்லை. தான் நண்பர்களிடம் வீம்பு பேசிய நினைவு மட்டும் இருக்கிறது.\nதொலைக்காட்சியில் கேட்ட போதே மனது கஷ்டமாய் இருந்தது.\nஇப்படி எல்லாம் தோன்றுகிறது பாருங்கள் சிலருக்கு.\nமிக்க நன்றி சகோதரி கோமதி அரசு தங்களின் கருத்திற்கு\nஇந்தச் செய்தி எனக்குப் புதிது. என்றாலும் இம்மாதிரிச் செய்திகளை நிறையக் கேட்டும், பார்த்தும் வருகிறேன். ரொம்பவே மோசமான முன்னுதாரணம் இதெல்லாம் பிள்ளைகளை மனோபலத்துடன் பெற்றோர் வளர்க்காத காரணத்தால் தான் என நினைக்கிறேன். பாவம் அந்தத் தந்தை. வயதான காலத்தில் பிள்ளையை இழந்து இதெல்லாம் பிள்ளைகளை மனோபலத்துடன் பெற்றோர் வளர்க்காத காரணத்தால் தான் என நினைக்கிறேன். பாவம் அந்தத் தந்தை. வயதான காலத்தில் பிள்ளையை இழந்து\nஆம் மனோபலம் மிக மிக முக்கியம். மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் தங்களின் கருத்திற்கு\nபுத்தக வெளியீடு பற்றி எதுவும் சொல்லவில்லையே சிறப்பாக நடைபெற்றிருக்கும் என நம்புகிறேன். முகநூலில் பார்த்தேன்.\nகுழந்தைகளை அடித்து வளர்க்கும் பழக்கம் இருந்த அந்த நாட்களில், குழந்தைகளுக்குத் தோல்வியைத் தாங்கும் மன வலிமையை அந்த அடி பெற்றுத்தந்தது. இன்று குழந்தைகளைப் பொத்திப்பொத்தி வளர்ப்பதால் வரும் வினை, அவர்களின் மனவலிமையும் முதுகெலும்பும் இளமையிலேயே வலிமை குன்றிப் போகிறது. அதன் விளைவுதான் இந்தத் தற்கொலைகள்.\n'வாழ்க்கையில் நீ எதிர்பார்க்கும் எல்லாமும் உனக்குக் கிடைத்து விடாது' என்ற உண்மையை அடிக்கடிச் சொல்லி வளர்க்கவேண்டும். 'நீ தோற்றாலும் என் மகன்தான். அதனால் எனக்கு எந்த அவமானமும் இல்லை' என்று பெற்றோர்கள் அவனிடம் தெளிவு படுத்தவேண்டும். பெற்றோர்கள் தங்களின் நிறைவேறாத ஆசைகளைக் குழந்தைகள் மேல திணிப்பது அறவே கூடாது. அவர்களை இயற்கையாக வளரவிடவேண்டும்.\n'வாழ்க்கையில் நீ எதிர்பார்க்கும் எல்லாமும் உனக்குக் கிடைத்து விடாது' என்ற உண்மையை அடிக்கடிச் சொல்லி வளர்க்கவேண்டும். 'நீ தோற்றாலும் என் மகன்தான். அதனால் எனக்கு எந்த அவமானமும் இல்லை' என்று பெற்றோர்கள் அவனிடம் தெளிவு படுத்தவேண்டும். பெற்றோர்கள் தங்களின் நிறைவேறாத ஆசைகளைக் குழந்தைகள் மேல திணிப்பது அறவே கூடாது. அவர்களை இயற்கையாக வளரவிடவேண்டும்.//\nமிக மிக அருமையான கருத்து செல்லப்பா சார். மிக்க நன்றி அழகான நல்ல கருத்திற்கு\nஇந்த விஷயம் நான கேள்விப்படவில்லை.\nஆனாலும் இப்படி ஒரு விளையாட்டுக்காக\nபெற்றோர்களை வருத்தும் அளவிற்கு முடிவு எடுத்தது வீபரீதமான செயல். முப்பது வருடங்கள் எவ்வளவு கனவுடன் அவர்கள் வளர்த்திருப்பார்கள்.. அத்தனையும் அந்த மகனின் ஒரு நொடி முடிவு தகர்த்தெறிந்து போனதென்றால், அவர்களின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்... அந்த முடிவின் கொடுமையை அடுத்து ஒரு நொடி அந்த பையன் சிந்தித்திருக்க கூடாதா என மனம் பதறுகிறது. மனம் வருந்தும் விஷயம்.. வேறென்ன சொல்வது\nஆமாம் சகோதரி கமலா ஹரிஹரன். மாய்த்துக் கொள்ள எப்படித்தான் தோன்றுகிறதோ\nமிக்க நன்றி தங்களின் கருத்திற்கு\nஜோதிஜி திருப்பூர் 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:29\nநொடிப் பொழுதில் தோன்றும் மடத்தனம்.\n உண்மையே மிக்க நன்றி ஜோதிஜி கருத்திற்கு\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:19\nநானும் இந்தச் செய்தியைப் படித்து நொந்துதான் போனேன். எங்கே செல்கிறது இந்த இளைய உலகம்.. மனத்தென்பு, மனத்துணிவு, மனமுதிர்ச்சி எல்லாம் ஏன் இல்லாமல் போகிறது இவர்களிடம்\nஉண்மைதான் ஸ்ரீராம்ஜி எப்படி அப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது என்று வியப்பாகவும் இருக்கிறது. மனத்துணிவு பக்குவம் இல்லாத மனது. வளர்ப்பும் சொல்லலாம் என்றே தோன்றுகிறது.\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:19\nஎனக்கென்னவோ 30 வயதானவர், அரசு வேலையை எதிர்நோக்கியுள்ளனர், படித்தவர் இப்படி முடிவெடுத்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. வேறு ஏதோ காரணம் இருக்கிறது. அவர் சாகவே போகவில்லை என்றும் தோன்றுகிறது. காலம்தான் சொல்ல வேண்டும்.\nஅவரது உடலை ஆற்றில் கண்டெடுத்துவிட்டார்கள் ஸ்ரீராம்ஜி. இது லேட்டஸ்ட் செய்தி. அவர் தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம் இந்த விளையாட்டாக இருக்குமா என்ற சந்தேகம் தோன்றியது வேறு காரணம் இருக்கலாம் என்றும் தோன்றியது. எப்படியோ உயிர் போய்விட்டது. அதுதான் வேதனை. மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி கருத்திற்கு\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:20\nடினுவின் தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் மனக்காயம் ஆற நீண்ட நாட்களாகும். சரியாக வளர்க்கவில்லை என்று தன்னைத்தானே நொந்து கொள்வாரோ.. பெற்றவர்களையும் உற்றவர்களையும் விட கோடிகள் பார்க்கும் ஒரு வியாபார விளையாட்டு முக்கியமாகிப் போனதில் வேதனையும் வெறுப்பும்தான் மிஞ்சும்.\nஆமாம் ஸ்ரீராம்ஜி. ஆனால் இப்படியான விஷயங்கள் கூட உயிரை மாய்த்துக் கொள்ள வைக்கிறதை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது. தந்தைக்கு நீங்கள் சொல்லுவது போன்ற எண்ணமும் வரலாம் அது இன்னும் அவரை வேதனைப்படுத்தலாம்.\nமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி கருத்திற்கு\nAngel 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:35\nவேதனை தரும் விஷயங்கள் .மனிதர்களுக்கு தன் உயிரைவிட தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரைவிட எதோ ஒரு நாடும் அதன் தோல்வியும் முக்கியமாகிப்போனதே :(\nஆமாம். பெற்றோரை விட ஏதோ ஒரு நாடு தோல்வி முக்கியமாகிப் போனது அதைவிட இவர் வீம்பு பண்ணியது முக்கியமாகிப் போனது. என்ன சொல்ல\nமிக்க நன்றி ஏஞ்சல் சகோ தங்களின் கருத்திற்கு\nAngel 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:36\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதன்மானம் எளியவர்களுக்கு மிக பெரிதாக இருக்கிறது அதற்கு இழுக்கு வரும் போது அவர்கள் மரணத்தை நோக்கி செல்கிறார்கள் பெரிய தலைவர்களுக்கு செலிபிரட்டிகள் அந்த் தன் மானத்தை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு சந்தோஷமாக வலம் வருகிறார்கள்\nவாங்க மதுரை தமிழன். ஆமாம் உண்மைதான் ஆனால் விளையாட்டிற்காக தன் உயிரை மாய்த்ததுதான் மிகவும் வேதனை.\nமிக்க நன்றி மதுரை தமிழன் கருத்திற்கு\nவாழ்க்கையில் தோல்வியை சந்திக்கும் திராணி இல்லாதவர்கள். சில நாட்களுக்குப் பெற்றோர்களுக்கு இழப்பு தெரியும் கால ஓட்டத்தில் அதுவும் காணாமல் போகும் யாரையும் குறை கூற விரும்பவில்லை இம்மாதிரியானவர்கள் இருந்து என்னசாதிக்கப் போகிறார்கள்\nமிக்க நன்றி ஜிஎம்பி சார். உங்கள் கருத்து கூட யோசிக்க வைக்கிறது இம்மாதிரியானவர்கள் இருந்து என்ன சாதிக்கப் போகிறார்கள் என்பது...\nமிக்க நன்றி சார் கருத்திற்கு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாலம் செய்த கோலமடி - கருத்துரை - திரு கோவைஆவி - தி...\nகாலம் செய்த கோலமடி - கருத்துரை - திரு பாரத் - திரு...\nகாலம் செய்த கோலமடி - கருத்துரை - சேட்டைக்காரன் திர...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nவெண்பா மேடை - 83\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nகொழுப்பும் நலமும் - 2\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என காதல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என ...\nதமிழோடு விளையாடு: நூல் மதிப்புரை\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஅங்கே வாங்கிய புடவைகள் புதுரூபத்தில்\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nSSS - கோவையில் ஓர் அதிசயம்\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiru-padaippugal.blogspot.com/2014/04/", "date_download": "2018-07-20T23:39:03Z", "digest": "sha1:KERACYNQZKKZTI4LBZ4UKVQPA6GA5UUC", "length": 84582, "nlines": 286, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: April 2014", "raw_content": "\nஅகரமுதல 24 இதழுரை - akaramuthala 24 editorial - பைந்தமிழ் காப்போம்\nபாவேந்தர் பாரதிதாசன் புகழ்பாடி, பைந்தமிழ் காப்போம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 ஏப்பிரல் 2014 கருத்திற்காக..\nஉலகின் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் போற்றப்பட வேண்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், தமிழ்நாட்டில்கூட அவரின் தகைமை பெரும்பான்மையரால் அறியப்படவில்லை. பாரதிதாசன் என்றால் தமிழுணர்வு என அவரை அறிந்தவர்கள் அடையாளம் காண்கின்றனர். ஆனால், அரசியல் அறம், அறிவியல், இசைத்தமிழ், இயற்கை போற்றல், சிறுவர் இலக்கியம், தொழிலாளர் நலம், பகுத்தறிவு, பெண்ணுரிமை, பொதுவுடைமை, மண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு , எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர் பாரதிதாசன். இவரைப்பற்றித் தமிழ்ப்பாட நூல்களிலேயே போதிய கட்டுரைகள் இடம் பெறவில்லை. இவரைப்பற்றி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாடநூல்களிலும் படைப்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும். பிற மொழியினரும் இவரது பாடல்களை அறியச் செய்திருக்க வேண்டும்.அப்பொழுதுதான் இந்தியத்துணைக் கண்டத்தில் உள்ளவர்களாவது அவரது சிறப்பைப் புரிந்திருப்பார்கள். தமிழர் வாழும் நிலப்பகுதி எங்கும் பாவேந்தர் போற்றப்பட்டால், உலகப் படைப்பாளிகள் அவரைப்பற்றி அறிந்திருப்பர். பாரதிதாசன் பரம்பரை என நூற்றுக்கணக்கில் பாவலர் கூட்டம் பெருகியுள்ளமைபோல், உலகில் எந்தக் கவிஞனுக்கும் கவிதைப் பரம்பரை உருவாகவில்லை என்பதை உலகம் உணர்ந்திருக்கும்.\nஉலகக் கவிஞரான பாவநே்தர் பாரதிதாசன் புகழ் போற்றல் என்பது பரப்புப்பணி மட்டுமல்ல. அவரது பாடல்களைப் படித்து நாம் அவ்வழியில் இயங்குவதுமாகும். தமிழ் மக்கள் தன்னுரிமை பெற்ற தன்மான மக்களாகச் சிறந்து விளங்க நாம் அவரது பாடல்கள் வழி நிற்றல் வேண்டும். அங்கும் இங்குமாக அவரின் பாடல் வரிகளை எடுத்தாண்டு பேசுவதோ, பாடுவதோ மட்டும் போதாது.\n“எப்பக்கம் வந்து புகுந்துவிடும் — இந்தி\nஅற்பமென்போம் அந்த இந்திதனை — அதன்\nஎன்றார் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், இன்றைக்கு மெல்ல மெல்ல இந்திமொழியானது தன்னுடைய அரக்கக் கைகளால் நம்மைக் கட்டிப்போட்டுக் கொண்டுதான் உள்ளது. முன்பை விட இந்திமொழியானது, திட்டங்களின் பெயர்கள், துறைகளின் முத்திரை முழக்கங்கள், விழா அழைப்பிதழ்கள், பதாகைகள், அரசு விளம்பரங்கள், தனியார் விளம்பரங்கள், பணித்தேர்வு, கல்வியக நுழைவுத்தேர்வு, பாட மொழி, ஊடகங்களில் இந்திச் சொற்களைத் திணிப்பது, பதவிப் பெயர்கள், செய்மதிகள், புயல்கள் முதலானவற்றின் பெயர் சூட்டல் முதலான முறைகளில் எல்லா மொழிகளையும் விட மிகவும் ஒதுக்கீடு பெற்று, நாட்டின் பிற மொழிகளை அழித்து வரும் வகைகளில், இன்னும் அடுக்கிக் கொண்டே போகும் வகைகளில் ஒவ்வொரு செயலிலும் இந்தி மேலோங்கி நிற்கும் நிலைகளில் திணிப்பு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.\n“எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே\nமொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே\nஇலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே\nஇனத்தைக் கொல்வ தெதற்கெனில், தமிழர்\nநிலத்தைச் சுரண்டித் தமது நிலையினை\nஉயர்த்த, வடவரின் உள்ளம் இதுதான்”\nஎன்றார் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், தந்தை பெரியாரைப் பிற வகைகளில் எதிர்த்துக்கொண்டு அவர்வழியில் இயங்குவதாகக் கூறியும் சமயப் பரப்புரை என்ற போர்வையிலும், அறிவியலுக்கு ஏற்றது என்ற ஏமாற்று முக்காட்டை அணிந்துகொண்டும் வரி வடிவச் சிதைவுகள் மேற்கொள்ளப்பட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. உரோமன் எழுத்துகளைப் பயன்படுத்துவது, கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவது, புதிய சிதைவு வடிவங்களைப்பயன்படுத்துவது என்று தனித்தனிக் கூட்டங்கள், தமிழ் வரிவடிவச் சிதைப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. அரசு நிறுவனமான தமிழ்இணையக் கல்விக்கழக இணையத் தளத்திலேயே தமிழ்வரிவச் சிதைவு இடம் பெறும் அளவில் தமிழ்ப்பகைவர்கள் செல்வாக்காக உள்ளனர். நாம் கடுமையாக முயன்று நெடுங்கணக்குக் கொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.\n“செந்தமிழைச், செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க\nநந்தமிழர் உள்ளத்தில், வையம் நடுநடுங்கும்\nவெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று\nகுந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே.”\nஎனக் கனவு கண்டார் பாவேந்தர் பாரதிதாசன். தமிழ் உணர்வாளர்கள் உள்ளங்களில் வளரும் தணலை அழிப்பதே ஆட்சியாளர்களின் பணியாக அமைந்து விடுகின்றது.\n“சிங்களவர்க்கு உள்ள இலங்கையின் உரிமை\nசெந் தமிழர்க்கும் உண்டு; திருமிகு\nசட்ட மன்றிலும் பைந் தமிழர்க்கு\nநூற்றுக்கு ஐம்பது விழுக்காடு நோக்கிப்\nபடிமை ஒதுக்கப் படுதல் வேண்டும்\nசெந்தமிழ் மக்கள் சிறுபான்மை யோரெனச்\nசிங்களவர் பெரும்பான்மை யோரெனச் செப்பித்\nதமிழர் உரிமையைத் தலை கவிழ்க்க\nஎண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள்\nஎவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும்\nமானங் காப்பதில் தமிழ் மக்கள்\nசாதல் நேரினும் தாழக் கூடாது\nஇவைகள் இலங்கை தமிழர் கொள்கைகள்\nயாவர் இவற்றை எதிர்ப்பினும் விடற்க\nஎன்றார் 1959 இல் பாரதிதாசன்.\nஇலங்கையில் தமிழர்கள் கொடுமைகளுக்கு ஆளாகி, சம உரிமை கிடைக்காமல் தனிஉரிமை பெற்றிட\n“ஒட்டார் பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே\nகெட்டான் எனப்படுதல் நன்று” (திருக்குறள் 967)\nஎன்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருவாக்கினை உணர்ந்து தமிழ் ஈழம் அமைத்தனர்; தனி அரசு நடத்தினர். ஆனால், உலக நாடுகளும் இந்தியாவும் இணைந்து சிங்களத்திற்கு உதவியதால் அங்கே இனப்படுகொலை நடந்தது.\nஎன்ற பாவேந்தரின் கட்டளையை ஏற்று விடுதலைப்புலிகள் படைஅமைத்துத் தம் மக்களைக் காப்பாற்றி வந்ததற்கு முற்றுப்புள்ளி இடச் செய்து விட்டோம் இறையாண்மை மிக்கத் தமிழ் ஈழ அரசு சிதைக்கப்பட்டது. இன்றைக்குத் தமிழ்நிலம் பறிபோய்க் கொண்டு உள்ளது. ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகிக் கொண்டுள்ளனர். இருப்பினும் நாம், அமைதிகாத்துக் கொண்டிருக்கிறோம். இவற்றுக்குக் காரணமானவர்களுடன் கொஞ்சிக் குலவிக் கொண்டிருக்கின்றோம்\nநமக்கு ஏற்பட்டுள்ள இழிநிலைகளைப் போக்கிடப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்கு அளித்த கைவிளக்குதான் ‘தமிழியக்கம்’ நூல். இதனையாவது நம் வழிகாட்டியாகக் கொண்டு நாம் செயல்படலாம் அல்லவா\nநம் பெயர்களும் வணிக நிறுவனங்களின் பெயர்களும் தமிழில் அமைய,\nதமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழே திகழ\nசெத்த சமசுகிருதத்தின் ஆதிக்கத்தை விரட்ட,\nதமிழாய்ந்த தமிழர்களே ஆட்சித்துறைகளில் தலைமைப் பொறுப்பு வகிக்க,\nவேற்றுவரின் ஆரியத்தைக் கோயிலிலே வேரறுக்க,\nமணமக்கள் இல்லறத்தை மாத்தமிழால் தொடங்கிட,\nதுறைதோறும் தமிழுக்குத் தொண்டு செய்து தமிழன்னையைக் காத்திட\n“மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ் நாடு-தாய்\nமுலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு”\nஎன்பதை உணர்ந்து தமிழ்நாட்டைத் தமிழர் நாடாக்கி உலகெங்கும் தமிழர்கள் உரிமையுடன் வாழப் பணிஆற்றிடலாம் அல்லவா\nஇனியேனும் நாம் தமிழ் காக்கும் தமிழராய் வாழ்வோம்பாவேந்தர் பிறந்த நாளிலும் நினைவுநாளிலும் மட்டும் அவரை நினைக்காமல், “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்னும் அவர் முழக்கத்தை உணர்ந்து எந்நாளும் தொண்டாற்றிடுவோம்\nஎன்னும் அவர் கட்டளையை ஏற்று உலகத் தமிழர்களைக் காத்திடுவோம்\nஇறந்தொழிந்த பண்டை நலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நாம் படைப்போம்\nதமிழ் எங்கள் உயிர் என்பதாலே — வெல்லுந்\nதமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்\nதமிழுண்டு தமிழ் மக்களுண்டு — இன்பத்\nதமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு\nதமிழ் என்று தோள் தட்டி ஆடு\nதமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு\nஎன்பதை உணர்ந்து நாளும் தமிழ்த் தொண்டாற்றிடுவோம்\nபாவேந்தர் பாரதிதாசன் புகழ்பாடி, பைந்தமிழ் காப்போம்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 3:44 PM\nLabels: 24, அகரமுதல, இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், பாவேந்தர் பாரதிதாசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 ஏப்பிரல் 2014 கருத்திற்காக..\nயாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகள் அமைகின்றன. மக்கள் மனம் கொள்ளும் வகையில் எக்கட்சியின் பணியும் அமையாததால், விருப்பமின்றி, எதிர்நிலை அணுகுமுறையில் மக்கள் வாக்களிக்கின்றனர். சிலக் கட்சிகள் மீது நாட்டம் இருப்பினும் வாக்கு சிதறக்கூடாது என்று எண்ணியும் வெற்றிபெறும் என எதிர்நோக்கும் கட்சியில் வாக்களிக்க விரும்பியும், மக்கள் அளிக்கும் வாக்குகளே ஆட்சியை முடிவு செய்கின்றன.\nஇப்பொழுது நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் – தமிழ்நாட்டில் வரும் ஏப்பிரல் 24,2014 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் – இதே போன்ற போக்குதான் முதன்மை வகிக்கும் என்பதில் ஐயமில்லை. என்றாலும் எதிர்நிலை வாக்களித்துச் சலித்துப் போன மக்கள் வேறு எவ்வாறு வாக்களிப்பது என்பதில் குழப்பநிலையில் உள்ளனர் என்பதும் உண்மைதான். எனினும் 1967 இல் விரட்டியடிக்கப்பட்ட, ஊழல் திலகம், இந்தியத் துணைக்கண்டத்துத் தேசிய இனங்களை ஒடுக்கும் அடக்குமுறை நாயகம், காங்கிரசுக் கட்சி இந்தியா, முழுவதும் விரட்டி யடிக்கப்பட வேண்டும் என்பதே உண்மை. இவற்றிற்கு அப்பால், தமிழ்நாட்டில் காவிரியாறு, பெரியாறு முதலான நீர்ச்சிக்கல்களில் காட்டும் பாகுபாடு, தமிழக மீனவர்கள் நலனில் சிறிதும் கருத்து செலுத்தாததுடன், நாளும் கொல்லும் சிங்களத்திற்குத் துணை நிற்றல், எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ் ஈழத்தில் பன்னூறாயிரத் தமிழர்களைக் கொன்றொழித்த கொடுஞ்செயல் போன்ற தமிழர் நலனுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பதால், காங்கிரசுக் கட்சி எல்லாத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதே பெரும்பாலோர் விருப்பம். எனவே, யார் வந்தாலும், காங்கிரசு அடியோடு தோற்கடிக்கப்படுவது பிறருக்கும் பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nஇனப்படுகொலைகளை இரக்கமின்றி நடத்திவிட்டு – தமிழ் நிலத்தைச் சுடுகாடாகவும் புதைகாடாகவும் ஆக்கிவிட்டு – உலக அரங்கில் நாடகமாடும் சிங்கள ஈன அரசிற்கு உதவுவதற்காக நலத்திட்ட உதவி என்ற போர்வையில் ஆட்டம் போடும் காங்கிரசு, வெட்கமும் மனச்சான்றும் இன்றி அங்கே தமிழர்களுக்கு உதவி செய்து வருவதாகப் பொய்யுரை புகன்று வருகிறது. படுகொலையாளி களுக்கும் துணை நின்ற உடன் கொலையாளிகளுக்கும் பாடம் புகட்ட, காங்கிரசு அகற்றப்பட வேண்டும் துரத்தப்படவேண்டும் எனவே, தமிழ் மக்களும் தமிழ்நாட்டிலுள்ள பிற மக்களும் அக்கட்சி நீங்கலான எதற்கு வாக்களித்தாலும் பாராட்டத் தகுந்தவர்களே\nவள்ளலார் இராமலிங்க அடிகள் வழியில், ”கருணையிலா ஆட்சி கடுகி ஒழிய” வேண்டும் எனில், அவர் அஞ்சிய\n“நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை\nகெடுநிலை நினைக்குஞ் சிற்றதி காரக்\nஅரசியலில் இருந்து அகற்ற வேண்டும்.\nஎனவே, பன்னூறாயிரவர் படுகொலைகளுக்குக் காரணமாகும் வகையில், நேரடியாகவும் மறைமுகமாகவும் பாராமுகமாகவும் செயல்பட்டவர் யாராயினும், வீட்டு மக்கள் நலன்களுக்காக நாட்டுமக்கள் நலன்களைக் காவு கொடுத்தவர்கள் எவராயினும் அவர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டு அந்த மக்களிடமே வாக்கு கேட்க இயலும் என்ற துணிவு யாருக்கும் வாராது.\n‘பேய்’க்கு வாக்களிக்கவில்லை என்ற ஒருமித்த முடிவிற்கு வந்தாலும் வாக்குரிமையை உரியவாறு பயன்படுத்த வேண்டும் அல்லவா அது குறித்தும் நாம் கருத வேண்டும்.\nகட்சி ஈடுபாடு கொண்ட வாக்காளர்களில் பெரும்பான்மையர் தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கே வாக்களிப்பர் என்பதில் ஐயமில்லை.\nகட்சியின் செயல்பாடு பிடிக்காத நேரத்தில் வாக்களிப்பைப் புறக்கணிப்பார்களே தவிர, வேறுகட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இன்றைய கட்சிகள் என்பன, அன்றைய சமய(மத) வடிவங்களே எனவே, சமய வெறி இன்றைக்குக் கட்சி வெறியாக மாறி உள்ளது. (பழைய கட்சிகளான சமய வெறிகளும் இருக்கத்தான் செய்கின்றன.) தொண்டர்கள் கட்சிகளுக்குக் கொத்தடிமைகளாக உள்ளனர். (எனவேதான், ஓர் அமைப்பு பிளவுபடும்பொழுது பெரும்பான்மையர் தாய் அமைப்பிலேயே இருந்து விடுகின்றனர். மக்கள் திலகம் புரட்சித்தலைவராக மாறியதன் காரணம் அவரது நேயர்கள் திரண்டு அவருடன் இணைந்ததுதான்.) தங்களது உணர்வுகளுக்கு மாறாகத் தலைமை நடந்து கொண்டாலும் அமைதி காக்கும் இவர்களாலேயே தலைவர்கள் தம் விருப்பங்களுக்கேற்ப நடந்து கொண்டு தொண்டர்கள் விருப்பத்தின்படி நடப்பதாகக் கதை அளக்கின்றனர். பல மணி நேரம் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தும் கட்சிகளால் இனப் படுகொலைக்கு எதிராகச் சில நிமைய ஊர்வலங்கள்கூட நடத்தப்பெறாததன் காரணம் தலைமையே எனவே, சமய வெறி இன்றைக்குக் கட்சி வெறியாக மாறி உள்ளது. (பழைய கட்சிகளான சமய வெறிகளும் இருக்கத்தான் செய்கின்றன.) தொண்டர்கள் கட்சிகளுக்குக் கொத்தடிமைகளாக உள்ளனர். (எனவேதான், ஓர் அமைப்பு பிளவுபடும்பொழுது பெரும்பான்மையர் தாய் அமைப்பிலேயே இருந்து விடுகின்றனர். மக்கள் திலகம் புரட்சித்தலைவராக மாறியதன் காரணம் அவரது நேயர்கள் திரண்டு அவருடன் இணைந்ததுதான்.) தங்களது உணர்வுகளுக்கு மாறாகத் தலைமை நடந்து கொண்டாலும் அமைதி காக்கும் இவர்களாலேயே தலைவர்கள் தம் விருப்பங்களுக்கேற்ப நடந்து கொண்டு தொண்டர்கள் விருப்பத்தின்படி நடப்பதாகக் கதை அளக்கின்றனர். பல மணி நேரம் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தும் கட்சிகளால் இனப் படுகொலைக்கு எதிராகச் சில நிமைய ஊர்வலங்கள்கூட நடத்தப்பெறாததன் காரணம் தலைமையே எனவே, கட்சித் தொண்டர்கள் தத்தம் உணர்வுகளைத் தலைமைக்குத் தெரிவிக்கத் தயங்கக்கூடாது. அதற்கு மாறாகச் செயல்பட்டால் எதிர்க்கத் தயங்கமாட்டோம் என்பதையும் உணர்த்த வேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தலைமைகள் மக்கள் நலனுக்காகப் பாடுபடும். மனச்சான்றின்படிச் சிந்தித்து வாக்களிக்குமாறு கட்சித் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவே, கட்சித் தொண்டர்கள் தத்தம் உணர்வுகளைத் தலைமைக்குத் தெரிவிக்கத் தயங்கக்கூடாது. அதற்கு மாறாகச் செயல்பட்டால் எதிர்க்கத் தயங்கமாட்டோம் என்பதையும் உணர்த்த வேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தலைமைகள் மக்கள் நலனுக்காகப் பாடுபடும். மனச்சான்றின்படிச் சிந்தித்து வாக்களிக்குமாறு கட்சித் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் ஆதலால், பிற வாக்காளர்கள்குறித்து நாம் பார்ப்போம்\nபா.ச.க. ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சமயம்’ என அழிவுப்பாதையில் நாட்டை இழுத்துச் செல்லும் கட்சி. எனவே, அதற்கான ஆதரவு என்பது நம் தலையில் நாமே மண்ணை இட்டுக் கொள்வதை ஒக்கும். ஆனால், இந்திய அளவில் காங்.கிற்கு மாற்றாக அதுதான் நிற்கின்றது. புதிய ஏழைமக்கள் கட்சி என்று பெயர் சூட்டிக் கொள்ளும் ஆம்ஆத்மியும் தமிழர் வரலாறு அறியாமையால், நமக்கு எதிரானதாகத்தான் செயல்படும். தங்களுக்குத் தாங்களே மூன்றாம்அணி என அவ்வப்பொழுது சொல்லிக் கொள்ளும் கட்சிகள் சில அவ்வாறு முழு மனத்துடன் செயல்படவில்லை. எனவே, பிற மாநிலங்களில் பா.ச.க. வந்து விட்டுப் போகட்டும் அதன் மூக்கணாங் கயிறு தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்களிடம் இருக்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டில் அதற்கு இடம் தரக்கூடாது. எனினும் அதனுடன் இணைந்துள்ள கட்சிகளின் தமிழ் நல வேட்பாளர்களை நாம் தெரிவு செய்வதே நமக்கு நன்மையாகும்.\nவைகோ தலைமையிலான ம.தி.மு.க., தமிழர் நலனுக்காகக் குரல் கொடுத்து வருவது. அது மட்டும்அல்ல, உலகத் தமிழர் நலன்களுக்காகவும், குறிப்பாக ஈழத் தமிழர் நலன்களுக்காகவும் தொடர்ந்து போராடி வருவது. அக்கட்சி பெருமளவான வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தமிழர் நலன்களில் தமிழ் மக்கள் கவனம் செலுத்தி வருவதைப் பிற அரசியல்வாதிகள் புரிந்து கொள்வர். அக்கட்சி தோற்கடிக்கப்பட்டால், உலகெங்கும் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் அஞ்சத் தேவையில்லை என மத்திய அரசில் உள்ளோர் தமிழர் நலன்களைப் புறக்கணிக்கும் போக்கும் எதிராகச் செயல்படும் இழிசெயலும் தொடரும். எனவே, ஈழத்தமிழர்களின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில், அமைய உள்ள மத்திய ஆட்சி, இனப்படுகொலை புரிந்தவர்கள் தண்டனைகளை விரைவில்பெற உலக அரங்கில் நடவடிக்கை எடுக்கவும், தமி்ழ் ஈழத்தை ஏற்று அதனை மலரச் செய்யவும் ஆவன செய்வர்.\nசிலர் வைகோவைத் தெலுங்கர் எனக் கூறி எதிராகக் கூறி வருகின்றனர். நாயுடு, நாயக்கர், ஆகியோர், தெலுங்கர் ஆட்சியில் ஆட்சிப் பொறுப்பில் உடனிருந்தமையால் தெலுங்கு பேசியவர்களே அவர்கள் தெலுங்கு தெலுங்கே அல்ல அவர்கள் தெலுங்கு தெலுங்கே அல்ல ஆங்கிலேய ஆட்சியால் ஆங்கிலேயம் பேசிய/பேசும் நம்மவர் ஆங்கிலயேர் ஆகிவிடுவார்களா ஆங்கிலேய ஆட்சியால் ஆங்கிலேயம் பேசிய/பேசும் நம்மவர் ஆங்கிலயேர் ஆகிவிடுவார்களா அதுபோல்தான் இதுவும். வேறொரு வகையிலும் சிந்திக்க வேண்டும். தமிழனாகப் பிறந்து தமிழர்க்கு எதிராகச் செயல்படுவோரை விட, உண்மையில் தமிழர் நலனில் கருத்து செலுத்துவோர்தானே தமிழராவர். மேலும், இப்பொழுது நடைபெறுவது தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அல்ல அதுபோல்தான் இதுவும். வேறொரு வகையிலும் சிந்திக்க வேண்டும். தமிழனாகப் பிறந்து தமிழர்க்கு எதிராகச் செயல்படுவோரை விட, உண்மையில் தமிழர் நலனில் கருத்து செலுத்துவோர்தானே தமிழராவர். மேலும், இப்பொழுது நடைபெறுவது தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அல்ல நாடாளுமன்றத் தேர்தல்தான் மத்திய ஆட்சியில் தமிழர் நலன் நாடும் தலைவரும் அவரது கட்சியினரும் பங்கேற்பதுதான் தமிழர்க்கு நிலையான நன்மைகளைத் தரும். எனவே, அவர் பிறப்பால் யார் என ஆராயாமல், எண்ணத்தாலும் செயலாலும் தமிழராகச் செயல்படும் அவரைப் பெருமளவு வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்வது விருதுநகர் தொகுதி வாக்காளர்கள் கடமையாகும்.\nஅஇஅதிமுக-வின் பழைய நிலைப்பாடு நமக்குத் தேவையில்லை. இன்றைக்கு ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது வரவேற்கத்தக்கது. “சிங்கள இலங்கை நம் நட்பு நாடல்ல” என முரசறைந்துள்ளதும் இனப்படு கொலைகாரர்கள் தண்டிக்கக் குரல் கொடுப்பதும், தமிழ் ஈழம் அமைக்கவும் தொடர்பானவற்றிலும் சட்ட மன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதும் இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகப் பாடுபடுவதும் தமிழர்களின் எண்ணம்தான் என்பது மெய்யெனில் அக்கட்சியும் வெற்றியைப் பெற்றாக வேண்டும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தலைமையமைச்சர் கனவைப் பரப்பியதும், சுருதி குறைந்து, வெவ்வேறுவகையாகப் பேசியதும் தலமையமைச்சர் ஆனால், பிற அமைச்சர்களும் முதலமைச்சர்களும் தூதுவர்களும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தால்தான் நல்லுறவு நிலவும் என்ற பேச்சிற்கு ஆளானதும், அக்கட்சி பெற வேண்டிய வெற்றியைச் சறுக்கச் செய்துவிட்டது. இக்கட்சி எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றால், தமிழ்வழிக்கல்விக்கு எதிரான அரசின் போக்கு, தமிழ் வழிபாட்டிற்கு எதிரான அரசின் செயல்பாடு, ஈழத்தமிழர்களைச் சிறைக்கொட்டடிபோன்ற முகாம்களில் அடைத்து வைத்திருப்பது முதலான தமிழ்எதிர்ப்போக்கிற்கும் ஆதரவு தெரிவித்ததாகிவிடும். எனவே, இக்கட்சியின் தமிழ்நலச் செயல்களுக்குப் பச்சைக்கொடி காட்டவும், தமிழ்ப்பகைச் செயல்களுக்குச் செங்கொடி காட்டவும் பிற கட்சிகளில் தமிழ்நலவேட்பாளர்கள் போட்டியிடாத இடங்களில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அஇஅதிமுகவின் எதிர் வாக்கு பிரிவதால் பெருமளவு வெற்றி பெற வாய்ப்புள்ளது என ஒரு சாராரும், பன்முனைப்போட்டியால், 50%இற்கு மேல் வெற்றி பெற இயலாது என மறு சாராரும் கூறி வருகின்றனர். அஇஅதிமுக வெற்றி பெற்றால் மத்திய அரசில் முதன்மைப் பங்கு வகிக்கும் என எதிர்பார்ப்பது நடந்தாலும் நல்லதுதான். ஆனால், மூன்றாவது அணி வெற்றி பெற்றால்மட்டுமே அதற்கு வாய்ப்பு உள்ளது.\nபா.ச.க. போட்டியிடும் இடங்களில் அஇஅதிமுக வெற்றி வெறுவதே நல்லது. என்றாலும் தென்சென்னையில் தி.மு.க. சார்பில் தி.கே.சீ.இளங்கோவன் நிற்கிறார். ஆட்சியில் இருக்கும் பொழுது இந்தியனாகவும் இல்லாத பொழுது தமிழனாகவும் காட்டிக்கொள்ளும் தலைமையில் செயல்படுபவர்; என்றாலும் தி.கே.சீ.இளங்கோவன் முதன்முதலில் சிங்களப் படு கொலைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர். இந்தியாவின் குற்றப்பங்களிப்பைச் சரியாகக் கண்டிக்கத் தவறி விட்டிருந்தாலும் இவரது உரை உலக அளவில் கவனிப்பிற்கு உள்ளானது. இப்போதைய தேர்தலில் மு.க.தாலின் காங்.கிற்கு எதிரான விடாப்பிடியான போக்கைக் கொண்டிருப்பது பாராட்டிற்குரியது. தேர்தலுக்குப் பின்னரும் இப்போக்கு எச்சூழலிலும் மாறுதல் உறக்கூடாது. இதனடிப்படையில் பா.ச.க.விற்கு எதிராக இங்கே மட்டும் திமுக வெற்றி பெறுவது நல்லதுதான். அந்த வகையில் அவர் வெற்றி பெறுவது – தி.மு.க. எதிர்க்கட்சியாக அமையப்போவதால் – தமிழர் நலனுக்காக உரத்துக் குரல் கொடுக்க உதவும். அதுபோல், நாகர்கோயிலில் யார் வரலாம் என்பது குறித்துப் பின்னர் காண்போம்\nவிசயகாந்தும் இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் அரசின் கெடுபிடி காட்டப்படாத பொழுது அவர்களுக்கு உதவியர்தான். தம் பிள்ளைக்கு, பிரபாகரன் எனப் பெயர் சூட்டியும் திரைப்படம் வாயிலாகவும் தன் தமிழ் உள்ளத்தை வெளிப்படுத்தியவர். இவர் கட்சியில் தமிழர் நலன் நாடுவோர் வெற்றி பெறுவது இக்கட்சியின் தமிழ்நலச்செயல்பாட்டைப் பெருக்கும். இக்கட்சி காங்.உடன் கூட்டணி வைக்க முயன்ற கட்சி என்ற அளவில் முழு வெற்றியைப் பெறக் கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஊடகங்களில் தமிழ் நிலவப்பாடுபடுவது பா.ம.க. மட்டும்தான். எனவே, இதற்காகவும் மதுவிலக்கிற்கு எதிரான போராட்டத்திற்காகவும் வெற்றிச் சுவையைப் பெற வேண்டிய கட்சியாக உள்ளது. மூர்த்தி, அன்புமணி ஆகியோர், அமைச்சுப் பொறுப்பில் இருந்து அருந்தொண்டாற்றியவர்கள். எனவே, பாமகவில் மக்கள் நலன்நாடும் தமிழன்பர்கள் வெற்றி பெறுவது நமக்கு நல்லது.\nபொதுவுடைமைக் கட்சிகளும் ஓரங்கட்டப்படவேண்டியவையே. இந்தியப் பொதுவுடைமைக்கட்சி அவ்வப்பொழுது ஈழத்தமிழர் நலன்களுக்காகக் குரல் கொடுத்தாலும் மார்க்சியப் பொதுவுடைமை என்பது தமிழ்ப்பகைக்கட்சி என்பதே உலகறிந்த உண்மை. இக்கட்சிகளுக்கு உண்மையிலேயே ஈழத்தமிழர் நலனில் ஈடுபாடு இருப்பின் உலகப்பொதுவுடைமை நாடுகளைச் சிங்களத்திற்கு எதிராகத்திருப்பி விட்டிருக்கலாம் அல்லவா அவ்வாறில்லாமல் அந்நாடுகளின் சிங்கள ஆதரவிற்கேற்ற வகையில் ஆட்டம் போடும் இவை தோல்வியுறுவதே நாட்டிற்கு நல்லது.\nபிற கட்சிகளும் வாக்குகளை அறுவடை செய்வதில் காட்டும் கவனத்தைத் தமிழர் நலனில் காட்டுவன அல்ல. வடக்கில் எந்தக் கட்சி தோன்றினாலும் அதன் கிளை முதலில் தமிழ்நாட்டில் அமையும் போக்கை நிறுத்த வேண்டும். மாறாகத் தமிழகக் கட்சிகளின் கிளைகள், பிற மாநிலங்களில் வேரூன்ற வேண்டும். ஏழை மக்கள் கட்சியில் உதயகுமார் ஒருவர்தான் வெற்றிக்கனியைச் சுவைக்க வேண்டியவராக உள்ளார். வடநாட்டுக்கட்சியில் தமிழர் ஆதரவுப் போக்கை உண்டாக்குவார் என்ற நம்பிக்கையில் அவரை வெற்றி பெறச் செய்வது அவரது இடிந்த கரைப் போராட்டங்களுக்கான பரிசாக அமையும். அவர் இன்னும் முனைப்பாகப் பாடுபட்டால்தான் வெற்றி பெறுவார்.\nதமிழுக்கும் தமிழர்க்கும் தலைமை கிடைக்கும் வகையில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பெருகும்வரை யாருக்கேனும் நாம் வாக்களித்துத்தான் ஆக வேண்டும். தேர்தல் புறக்கணிப்பு என்பது தமிழ்ப்பகைவர் ஆட்சியேறவே உதவும். எனவே,\nஇதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து\nஅதனை அவன்கண் விடல் (திருக்குறள் 517) என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாக்கே நமக்கு வழிகாட்டி\nஇங்குள்ள தமிழ் மக்களும் ஈழத் தமிழர்களும் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருக்கு நயன்மை - நீதி – கிடைக்க வேண்டுமெனில் காங்கிரசு என்னும் பேராயக் கட்சி அடியோடு மண்ணைக் கவ்வ வேண்டும்.\nதிமுகவின் கடந்த காலப்பணிகள் சிறப்பாக இருந்திருப்பினும் அதன் தமிழ்ப் பணிகள்தாம் பிறரின் தமிழ்ப்பணிகளுக்கு வழிகாட்டியாக இருந்தது உணமையாய் இருப்பினும், படுகொலைப் பங்களிப்புகளாலும் போராட்ட நாடகங்களாலும் அதுவும் தோற்கடிக்கப்பட வேண்டியதே\nசெயற்கையாக உருவாக்கப்படும் அலைமாயையால், தமிழ் மக்களின் வரவேற்பிற்கும் ஆளானதுபோல் காட்டப்படும் பாசகவும் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்படவேண்டியதே சிறுபான்மையர் நலன் என்ற போர்வையில் உலவும், பிற சமய–மத-க் கட்சிகளும் தோல்விப்பாதையில் ஓட்டப்படவேண்டியனவே\nஇந்திய அரசு தமிழக மீனவர் நலனினும் ஈழத்தமிழர் நலனிலும் பிற தமிழ்நாட்டு நலன்களிலும் கருத்து செலுத்த வேண்டுமெனில், மதிமுக வெற்றி பெற வேண்டும்\nஅஇஅதிமுகவின் இப்போதைய தமிழர் நலச் செயல்பாடுகளுக்காக அதுவும் பாசக – வெற்றி பெற்றால், தமிழ்நாட்டு நலனில் கருத்துசெலுத்தச் செய்வதற்காக அதன்- கூட்டணியில் உள்ள கட்சிகளும் நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் தமிழ், தமிழர் நலன் நாடும் வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்\nசித்திரை 7, 2045 / ஏப்பிரல் 20, 2014\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 10:09 PM\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 ஏப்பிரல் 2014 கருத்திற்காக..\nநிகழும் சித்திரை 11, ஏப்பிரல் 24 அன்று நாடாளுமன்றத்தேர்தலுக்கான வாக்குப் பதவி நடைபெறுகிறது. தமி்ழ் மக்களுக்கு எதிரானவர்களுக்குப் பாடம் புகட்டவும், தமிழ்நாட்டிலாவது தமிழ் வாழ வகை செய்வோருக்கு வாக்களிக்கவும் உரிய களமாக இதைக் கருத வேண்டும். அரசியல் ஊழல் கறை படியாத இருபால் இளைஞர்களும் மாணாக்கர்களும் தேர்தலில் முதல்முறை வாக்களிப்பவர்களும் முயன்றால் தவறான பாதையில் செல்லும் நாட்டின் போக்கைத் திருப்ப இயலும். அதற்காக அவர்கள் முன் இரு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைச் செயல்படுத்தினால் போதும்.\nமுதல் வழி தேர்தல் பரப்புரை\nபின்வரும் பொருண்மைகளில் உறுதி மொழி அளிப்பவருக்கே வாக்களிக்க வேண்டும் எனத் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ளவர்கள் தத்தம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டாலே போதுமானது.\n1) தொடக்கநிலையில் இருந்து ஆய்வு நிலை வரையிலும் மருத்துவக்கல்வி, பொறியியல் கல்வி முதலான தொழிற்கல்வி முழுமையும் எவ்வகைக் கட்டணமின்றியே அளிக்கப்பட வேண்டும்.\n2) அனைத்து நிலைக் கல்வியகங்களிலும் தமிழ் மட்டுமே கல்வி மொழியாக நடைமுறைப்டுத்தப்பட வேண்டும். இதற்கு உடன்படாவிடில் மத்திய அரசின் அல்லது இதன் சார்பிலான கல்வியகங்கள் இயங்கத் தடை செய்ய்ப்பட வேண்டும்.\n3) அனைத்துப்பள்ளிகளிலும் தமிழ்ப்பாடம் கட்டாய முதல் நிலையில் இருத்தல் வேண்டும்.\n4) குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் பிறகு பிற மொழிப்பாடங்களை எடுத்துத் தேர்ச்சி பெறும் வாய்ப்பு தடை செய்யப்பட வேண்டும்.\n5) ஆங்கிலம் 6 ஆம் வகுப்பிலிருந்து கற்பிக்கப்பட்டால் போதுமானது.\n6) 9 ஆம் வகுப்பில் இருந்து பிற மொழிகளை விரும்புவோர் கற்க வாய்ப்பளித்தால் போதுமானது.\n7) பன்னாட்டுப் பள்ளியாக இருந்தாலும் படைத்துறைப்பள்ளியாக இருந்தாலும் தமிழ்வழிக் கல்வியை அளித்தல் வேண்டும்.\n8) மொழிச்சிறுபான்மையர் தங்கள் மொழியைக் கற்க விரும்பினால், தாய்மொழிக்கான சான்றினை அளிக்க வேண்டும்.\n9) மொழிச்சிறுபான்மையர் எத்தனை விழுக்காட்டில் உள்ளனரோ அந்த எண்ணிக்கைக்கு உட்பட்டுத்தான் மொழிச் சிறுபான்மை யருக்கான கல்வியகங்கள் இருக்க வேண்டும்.\n10) இட ஒதுக்கீட்டுச் சலுகை, தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும். பிற மொழியினர் பயன்படுத்த வாய்ப்பளிக்கக் கூடாது. பிற மொழியினர் தத்தம் அமைப்புகள் மூலம் இவர்களுக்கு உதவிகள் அளிக்கலாம்.\n11) இப்போதைய தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணமில்லாக் கல்வி அளிக்க முன்வரவேண்டும். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும்.\n12) மாணாக்கர்களுக்குக் கல்வி உதவித் தொகைகள் உரிய காலங்களில் தரப்படுவதில்லை. முழுமையாகவும் அளிக்கப்படுவதில்லை. அனைவருக்கும் கட்டாயக் கட்டணமில்லாக் கல்வி என்பது நடைமுறைக்கு வந்தவிட்டால் இது தேவையிருக்காது. இருப்பினும் இத்தகைய தேவை உள்ள சூழல்களில் பள்ளியில் சேரும்பொழுதே தகுதி உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதை உறுதி செய்து விட்டு எவ்வகைக் கட்டணமும் பெறாமல், உரிய தொகையை கல்வி நிறுவனமே பெற ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.\n13) கல்விக்கடனுக்கும் தேவையில்லாச் சூழல் வர வேண்டும். இருப்பினும் அத்தகைய நேர்வுகள் இருப்பின், ஆண்டுத் தொடக்கத்தில் முதலில் பணம் கட்ட வேண்டும் என்ற கடும் நடைமுறையை நிறுத்தி விட்டு, மாணாக்கருக்குத் தகுதி இருப்பின் நிறுவனமே கடனை எதிர்நோக்கி மாணாக்கரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n14) துறைதோறும் தமிழில் நூல்கள் பெருக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n15) தமிழக அரசு அலுவலகம்,பிற மாநில அலுவலகம், மத்திய அரசு அலுவலகம், தனியார்அலுவலகம், பன்னாட்டு நிறுவன அலுவலகம், அயலக அலுவலகம் என்ற பாகுபாடின்றித் தமிழ்நாட்டில் உள்ள எல்லா அலுவலகங்களிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்.\n16) இப்போது பணியாற்றுவர்களுக்குக் குறைந்த கால அளவு வாய்ப்பளித்துத் தமிழில் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும். இனிமேல் தமிழறிந்தவர்களை மட்டுமே யாராயினும் தமிழ்நாட்டில் பணியமர்த்த வேண்டும். எனினும் மாறுதல் போன்ற காரணங்களால் தமிழ்நாட்டிற்குப் பணியாற்ற வருபவர்களுக்கு ஈராண்டு வாய்ப்பு அளித்து உரிய தமிழ்த் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.\n17) தமிழக அரசின் தலைமைப் பதவிகளிலும் அடுத்த நிலைப் பதவிகளிலும் தமிழறிந்த தமிழரையே அமர்த்த வேண்டும்.\n18) தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்களிலும் பிற நிறுவனங்களிலும் 75% இற்குக் குறையாமல் தமிழ் மக்கள் பணியாற்றும் வகையில் பணியமர்த்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\n19) தமிழ்க்கொலை புரியும், திரைப்பட நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், இதழ்கள், இணையத் தளங்கள் முதலான அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும். மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.\n20) தமிழில் அயலெழுத்துகளையும் அயற் சொற்களையும் புகுத்துவோர் தண்டிக்கப்பட வேண்டும்.\n21) மத்திய அரசு திட்டங்கள் என்ற பெயரில் இந்தி அல்லது சமசுகிருதப் பெயர்களில் உள்ள வற்றின் பெயர்களைத் தமிழில் அறிவிக்க வேண்டும். இனி இங்கு பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் யாவும் தமிழ்ப் பெயர்களில்தான் இருக்க வேண்டும்.\n22) தமிழின் செம்மொழித் தன்மையை ஏற்பதுபோல் ஏற்று விட்டு மளிகைக்கடைப் பட்டியல்போல், பிற மொழிகளைச் சேர்க்கும் அவலம் உள்ளது. எனவே, காலத்தால் மூத்த தமிழின் சிறப்பை உலக மக்கள் அறியும் வகையில் எல்லா நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறையை அறிமுகப்படுத்த வேண்டும்.\n23) மது விலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். திரைப்படங்கள் முதலானவற்றில் மது தொடர்பான காட்சிகள் இடம் பெறுவதற்கும் தடை செய்ய வேண்டும்.\n24) கடலோரக் காவல் அணியைத் தமிழக அரசே அமை்த்து நம் நாட்டு மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும். சிங்களப்படை முதலான பிற படையினர் நம் நாட்டு மீனவர்களைத் தாக்கினால், அவர்களுக்கு எதிராகக் கடலோரக் காவல் அணியினர் எதிர்த்தாக்குதல் மேற்கொள்ள வேண்டும். மீனவர்களைத் தாக்கியோரைத் தளையிட்டு இழுத்து வந்து நீதி மன்றம் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்.\n25) கச்சத்தீவை அறமுறையில் மீட்க இயலாவிட்டால் படைமுறையில் மீட்க வேண்டும்.\n26) ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம் என்ற பெயரிலான கொட்டடிகளில் அடைத்து வைப்பதற்கு முற்றுப்புள்ளி இட்டு, அவர்களைப் பிறர்போல் இயலபாக வாழ வகை செய்ய வேண்டும்.\n27) உலக நாடுகள் தமிழ் ஈழத்திற்கு ஏற்பு அளிக்கவும் இனப்படுகொலையாளிகளைத் தண்டிக்கவும் பரப்புரை குழு ஒன்றை அமைத்து உலகெங்கும் சென்று இக்குழுவினர் தனி உரிமையுடைய தமிழ் ஈழ அரசு அமைக்க ஆதரவைப் பெற வேண்டும்.\n28) இதன் தொடர்ச்சியாக உலக நாடுகளின் ஏற்புடன் 01.01.1600 இல் தமிழர் வாழ்ந்த பகுதிகள் தமிழ் ஈழம் என அறிவிக்கப்பட வேண்டும்.\n29) தமிழீழப்படுகொலைக்குக் காரணமான இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலான படைத்துறையினர் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றில் இருந்து தமிழக மீனவர் குடும்பத்தினருக்கும் தமிழ் ஈழ அரசிற்கும் இழப்பீடு தர வேண்டும்.\n30) சாலைகள், அரசின் கட்டடங்கள், முதலான யாவற்றிற்கும் காப்புறுதிக் காலம் அறிவிக்கப்பட வேண்டும். அதற்குள் இவை சீர்கேடடைந்தால் பொறுப்பில் இருந்த அதிகாரிகள், ஒப்பந்தர்கள், துறை அமைச்சர்களின் சொந்தச் செலவில் சீர் செய்யப்பட வகை செய்ய வேண்டும். தொடர்பானவர்கள் இறந்திருந்தால், அவர்களின் மரபுரிமையரிடம் இருந்து செலவுத் தொகையைப் பெற வேண்டும்.\n31) தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் மரபுரிமையருக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.\n32) உணவு, மருந்து முதலானவற்றில் கலப்படம் இருப்பின் இவற்றைத் தடுக்கும் பொறுப்பை மக்களிடம் சுமத்திக் கலப்படம் இருக்க வழிவகை செய்யக்கூடாது. விற்பனையாளர்கள், முகவர்கள், உற்பத்தியாளர்கள் தண்டிக்கப்படும் வகையில் சட்டம் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.\n33) உணவுக்கடைகள், மருந்துக்கடைகள், துணிக்கடைகள் முதலான வற்றில் விலைக்கட்டுப்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும்.\n34) அந்தந்தப் பகுதி சார்ந்த மின் நிறுவனங்கள் அமைத்து மின் சேமிப்பைப் பெருக்க வேண்டும்.\n35) கதிரொளி மின்சாரம் வீடுகள், அலுவலகங்கள் முதலான கட்டடங்கள், ஊர்திகள் முதலானவற்றில் பயன்படுத்தும் வகையில் அவற்றின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.\n36) ஊர்ப்பகுதி, ஊராட்சி ஒன்றியப் பகுதி ஆகியவற்றில் அந்தந்தச் சூழலுக்கேற்ற தொழிலகங்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும்.\n37) அனைவருக்கும் கட்டாய இலவசக் கட்டணமில்லா மருத்துவம் அளிக்க வேண்டும். செல்வர்களிடமிருந்து நன்கொடை பெற்றுக் கொள்ளலாம்.\n38) வருமான வரியை மத்திய அரசு நீக்க ஆவன செய்ய வேண்டும். இல்லையேல், இங்குள்ள வருமான வரி அலுவலகங்களை மூடச்செய்து, அத்துறை மூலம் சம்பளம், முதலான அனைத்துச் செலவினங்களையும் தமிழ்நாட்டில் இருந்து பெறும் வரிவருவாயில் கழித்து எஞ்சிய தொகையை அரசே செலுத்த வேண்டும். வருமான வரிக்கு மாற்றாகத் தமிழக அரசு அவரவர் செல்வ நிலைக்கேற்ற வகையில் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள் முதலான மக்களுக்குத் தேவையானவற்றை அமைத்துத் தர அல்லது இருப்பனவற்றின் புரவலராகச் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.\n39) இணைய வழிச் சான்றிதழ்கள் வழங்கும் பொழுது ஊழல் குறைகிறது. எனவே, அனைத்துவகைச் சான்றிதழ்களையும் இணைய வழியில் எளிதில் வழங்கவும், அவற்றின் அச்சிட்ட படிகளை அஞ்சலில் உரியவருக்குக் கிடைக்கவும் வழி செய்ய வேண்டும்.\n40) அரசின் நலத்திட்ட உதவிகள் காலங்கடந்து வழங்கப்படுவதும் பல நேரங்களில் பெறும் உதவியை விட அளிக்கும் கையூட்டுகள் சேர்ந்து மிகுதியாக இருப்பதையும் காண முடிகிறது. எனவே, மிகக் குறைந்த கால இடைவெளிகளில் நலத்திட்ட உதவிகள் ஏற்கப்படவும் வழங்கப்படவும் ஆவன செய்ய வேண்டும்.\n41) நூலக வரி வீணாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். மூன்று திங்களுக்கு ஒரு முறை தரமான நூல்கள் ஊழலின்றி வாங்கப்பட வேண்டும். நூலகங்கள் கணிணி மயமாக்கப்பட வேண்டும்.\n42) ஊர்கள் தோறும் மின்னூலகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.\n43) தொகுதி நிதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் தொகுதியின் பெயர்தான் இருக்க வேண்டுமே தவிர, தனியர் பெயர்கள் இருக்கக்கூடாது.\n44) அரசின் திட்டங்கள், வாழ்வோரின் பெயர்களில் அறிமுகப்படுத்தக்கூடாது. ஆள்வோர் பெயர்களில் அறிவித்து அவர்களின் படங்களை அரசின் செலவு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தில் விளம்பரப்படுத்தி விட்டுத் தேர்தல் காலத்தில் அவற்றை அழிக்கும் வகையில் மக்கள் வரிப்பணம் வீணாவது நிறுத்தப்பட வேண்டும். இது போன்ற சூழல் நேர்ந்தால் செலவினம் உரிய கட்சியிடமிருந்துபெறப்பபட வேண்டும்.\n45) இடைத் தேர்தல் நடைபெறும்பொழுது உரிய தொகுதியின் மாவட்ட அமைச்சர் அல்லது அமைச்சர்கள் மட்டும் பங்கேற்கலாம்; பிற அமைச்சரோ, முதலமைச்சரோ பங்பேற்பது தடை செய்யப்பட வேண்டும்.\n46) ஊழல் வழக்குகளும் தேர்தல் வழக்குகளும் ஓராண்டிற்குள் முடிக்கப்பட வேண்டும்.\nஇவை போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உறுதி அளிப்போருக்கே வாக்களிக்கும்படி மக்களிடம் வலியுறுத்த வேண்டும். கட்சி வேட்பாளர்களாக இருந்தால், அத்தகைய உறுதியை அவர்கள் கட்சித் தலைமையிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்றும் வற்புறுத்த வேண்டும்.\nஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இயல்பாகவே திட்டங்கள் சிலவற்றை நிறைவேற்றத்தான் செய்வார்கள். அவற்றை அரும் பெருஞ்செயல்களாகக் கூறிக் கொண்டிராமல், எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கக் கூடிய, கல்வியிலும் நலவாழ்விலும் வேலை வாய்ப்புகளிலும் தொழில் துறைகளிலும் சிறந்து விளங்கக்கூடிய நாட்டாகத் தமிழ்நாட்டை மாற்ற முயல்வோருக்கே வாக்களிக்க வேண்டும்.\nபொதுவான பரப்புரையை மேற்கொள்ளும் பொழுதே ஈழத்தில் தமிழின மக்களைப் படுகொலை செய்யச் சிங்கள நாட்டிற்கு உதவிய காங்கிரசு என்னும் பேராயக் கட்சிக்கு வாக்களிக்காமல் இருக்க மக்களிடம் வலியுறுத்த வேண்டும். நாம் அளிக்கும் வாக்கு அவர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும் என்பதை மனத்தில் நினைத்து அவர்களைத் தேர்தல் மூலம் தண்டிக்க வேண்டும்.\nதொகுதியில் போட்டியிடுவோரில் உண்மையான மக்கள் பற்றாளராகவும் மொழி, இனப் பற்றாளராகவும் நேர்மையாளராகவும் இருக்கக்கூடியவர்களைக் கண்டறிந்து அவர்களை அடையாளம் காட்டலாம். எனினும் வாய்ப்பேச்சில் மயங்கிக் கொலைகாரருக்கும் கொள்ளைக்காரருக்கும் வாக்களிக்குமாறு செய்யக் கூடாது.\nஇரண்டாம் வழி நேரடியாகத் தேர்தலில் பங்கேற்பு\nஇளைஞர்களே நேரடியாகத் தேர்தலில் பங்கேற்கலாம்.அனைத்துத் தொகுதிகளில் இயலாது என்றாலும் சில தொகுதிகளிலாவது போட்டியிட்டு விழிப்புணர்வை உண்டாக்கலாம். சோனியா, இராகுல், அவர்களின் குடும்பத்தினர், அக்கட்சியில் மேல் மட்டத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிட்டு மனித நேயத்திற்கு எதிரான அவர்களின் படுகொலைச் செயல்களை மக்களிடம் அம்பலப்படுத்தலாம். அல்லது இவர்களின் தொகுதிகளில் போட்டியிடச் சூழல் இடந் தரவில்லை யெனில், அங்கே போட்டியிடும் தனி வேட்பாளர்களில் மனித நேயம் மிக்க ஒருவரை அடையாளம் கண்டு அவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு, இனப்படுகொலைகாரர்களைத் தோற்கடிக்கலாம். தேர்த்லில் வெற்றி கிடைக்காவிட்டாலும் இதனால் ஏற்படும் விழிப்புணர்வும் பெறப்போகும் வாக்குகளும் வெற்றிக்கு அடையாளமே\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 5:49 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/jan/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2844666.html", "date_download": "2018-07-21T00:00:10Z", "digest": "sha1:4PWM5OTB3EXZQW5GPAGJVUM6D4H2HIU6", "length": 9450, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "புலியூர்குறிச்சியில் அனைத்துக் கட்சி கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nபுலியூர்குறிச்சியில் அனைத்துக் கட்சி கூட்டம்\nதக்கலை அருகே புலியூர்குறிச்சியில் அனைத்துக் கட்சி கூட்டம் பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோதங்கராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்தில், குமரி மாவட்ட மக்களின் நியாயமான உணர்வுகளையும், பாதிப்புகளையும் தெளிவாக விவாதிக்க சட்டப்பேரவையில் போதிய நேரம் ஒதுக்கி விவாதிக்காதது வேதனையளிக்கிறது. விவசாய மற்றும் மீனவ பிரதிநிதிகள் புதுதில்லி சென்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுவது. குறிப்பிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நீதிமன்ற உதவியை நாடுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.\nதொடர் சத்தியாகிரக போராட்டம் நிறைவு : புலியூர்குறிச்சியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் தலைமையில் நடைபெற்று வந்த தொடர் சத்தியாகிரக போராட்டம் 12 ஆவது நாளான சனிக்கிழமை நிறைவுற்றது.\nசட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், (கிள்ளியூர்) ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்) மனோதங்கராஜ் (பத்மநாபபுரம்) ஆகியோர் ஒக்கி புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பாதிப்புகளை எடுத்து கூறி அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க புதுதில்லி தேசிய பேரிடர் ஆணையத்திடம் முறையிட்டு வரைமுறைகளை திருத்தம் செய்ய வலியுறுத்துவது. இதனைத் தொடர்ந்து தொடர் சத்தியாகிரக போராட்டத்தை சனிக்கிழமையோடு நிறைவு செய்வோம் என்றனர். பாசனசபை கூட்டமைப்புத் தலைவர் புலவர் செல்லப்பா நிறைவுரையாற்றினார்.\nஇதில், கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், மாவட்ட பாசனத்தார் தலைவர் வின்ஸ் ஆன்றோ, பாசனசபை கூட்டமைப்புத் தலைவர் புலவர் செல்லப்பா, விவசாய சங்க நிர்வாகிகள் ஹென்றி, ஜோன்ஸ், செண்பகசேகரபிள்ளை, பூமிபாதுகாப்பு சங்கத் தலைவர் பத்மதாஸ், தேமுதிக மாவட்டச் செயலர் ஜெகநாதன், மதிமுக வெற்றிவேல், மதசார்பற்ற ஜனதாதளம்அருள்ராஜ், மாத்தூர் ஜெயன் ( வி.சி.க.) ரவி (சிபிஎம்) ராஜ் (சிபிஐ) அந்தோணிமுத்து (சிபிஐஎம்எல்) தங்கப்பன் (சமக) கருங்கல் ஜார்ஜ் (வியாபாரிகள் சங்கம்) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.haja.co/cure-from-diseases-without-medicinetamil/", "date_download": "2018-07-21T00:14:32Z", "digest": "sha1:WIFDOUOGFJEMJO6ILWRVEFLYJBB3MBHJ", "length": 14022, "nlines": 209, "source_domain": "www.haja.co", "title": "Cure From Diseases Without Medicine(Tamil) | haja.co", "raw_content": "\nபுதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.\nபாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.\nபூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.\nவெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.\nசிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.\nமிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.\nதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.\nஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.\nநெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.\nசட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.\nகரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.\nஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.\nமஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.\nவேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.\nவெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.\nசெம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.\nமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.\nகண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\nசூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.\nகமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.\nவெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.\nகருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.\nவாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.\nஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.\nஎலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்\nசிறுநீரக கல்லை கரைக்கும் முறை\nHealth Benefit of Fenugreek–Methi | வெந்தயத்தின் மருத்துவக்குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilan24.com/contents/?i=104916", "date_download": "2018-07-21T00:18:35Z", "digest": "sha1:ULK5OL77OPDFVQRZPYUTQBM35MUJ33GX", "length": 18821, "nlines": 119, "source_domain": "www.tamilan24.com", "title": "உயர் அதிகாரியை விசாரணைசெய்தவர்களின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளேன் : சுமந்திரன்", "raw_content": "\nஉயர் அதிகாரியை விசாரணைசெய்தவர்களின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளேன் : சுமந்திரன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த ஓர் உயர் அதிகாரியை விசாரித்தபோது அவருடைய மானத்திற்க்கு பங்கம் விளைவிக்கின்ற வகையிலே அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை அடுக்கி 4 முறைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்தவர்கள் விசாரணை செய்கின்ற முறையிலே அவருக்கு களங்கம் விளைவித்தனர் .\nஅவர்களுக்கு எதிராக உறுப்புரை 11 இன் கீழ் நான் ஓர் வழக்கு தாக்கல் செய்துள்ளேன் . இது தொடர்பாகவே நான் நீதிமன்றத்தில் ஆஜராகின்றேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை என அவர் தெரிவித்தார்\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=69466", "date_download": "2018-07-21T00:03:11Z", "digest": "sha1:K7ASG33V2R2TXHHLN7H7JHGHKCWF4OBB", "length": 1545, "nlines": 18, "source_domain": "www.tamilflashnews.com", "title": "பன்னீர் ரோஜா இதழ்களின் மாயம்! #குல்கந்து", "raw_content": "\nபன்னீர் ரோஜா இதழ்களின் மாயம்\nபன்னீர் ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகு ஆயுர்வேத மருந்துதான் குல்கந்து. அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு குல்கந்து சிறந்த மருந்தாகும். இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் குல்கந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-07-21T00:26:18Z", "digest": "sha1:YXXACEGXGQ2PCSEU7EW4ECUT6J52WRIH", "length": 35660, "nlines": 524, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்சீரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்ஜீரிய மக்கள் சனநாயக குடியரசு\nகுறிக்கோள்: من الشعب و للشعب (அரபு)\n• அதிபர் அப்துலசீஸ் பூத்தெஃப்லிக்கா\n• பிரதமர் அப்துலசீஸ் பெல்காதெம்\n• அமாடீட் அரசவம்சம் 1014 இலிருந்து\n• ஒட்டோமான் பேரரசு 1516 இலிருந்து\n• பிரெஞ்சு காலணித்துவ ஆட்சி 1830 இலிருந்து\n• பிரான்சிடமிருந்து விடுதலை ஜூலை 5, 1962\n• மொத்தம் 23,81,740 கிமீ2 (11வது)\n• 1998 கணக்கெடுப்பு 29,100,867\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $253.4 பில்லியன் (38வது)\n• தலைவிகிதம் $7,700 (88வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $102.026 பில்லியன் (48th)\n• தலைவிகிதம் $3,086 (84வது)\nஅல்சீரியா (அரபு மொழி: الجزائر al-Jazā'ir; வார்ப்புரு:Lang-berட்சயர், ; பிரெஞ்சு: Algérie), உத்தியோகபூர்வமாக அல்ஜீரியா மக்கள் ஜனநாயக குடியரசு, வட ஆபிரிக்காவில் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் உள்ள ஒரு இறையாண்மை உடைய, ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மற்றும் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் அல்ஜீயர்ஸ் ஆகும், இது நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது. 2,381,741 சதுர கிலோமீட்டர் (919,595 சதுர மைல்) பரப்பளவில், அல்ஜீரியா உலகிலேயே பத்தாவது பெரிய நாடாகவும், ஆபிரிக்காவில் மிகப்பெரியதாகவும் உள்ளது. [1] இதல் வடகிழக்கு எல்லையில் துனீசியாவும், கிழக்கில் லிபியாவும், தென்கிழக்கில் நைஜரும் தென்மேற்கில் மாலி மற்றும் மௌரித்தானியாவும் மேற்கில் மொரோக்கோவும் அமைந்துள்ளன. வடக்கில் மத்தியதரைக் கடலும், தென்மேற்கில் மேற்கு சஹாராவுடன் சில கிலோமிட்டர் நிளமான எல்லையையும் கொண்டுள்ளது. பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது. அரபு, பிரெஞ்சு மொழிகள் பேசப்படுகின்றன. அரசியலமைப்பின் படி அல்ஜீரியா அரபு, இசுலாமிய அமாசிக் நாடாக வரையறுக்கப்பட்டுள்ளது.[2] நாட்டின் 48 மாகாணங்கள் மற்றும் 1,541 கம்யூன்கள் (மாவட்டங்கள்) கொண்ட ஒரு அரை ஜனாதிபதி குடியரசு ஆகும். 1999 முதல் அப்தலசீஸ் போதேலிபிகா ஜனாதிபதியாக உள்ளார்.\nபண்டைய அல்ஜீரியாவானது பண்டைய ந்யூமியன்ஸ், போனீசியா, கார்தீனியர்கள், ரோமர், வாண்டால்ஸ், பைசாந்தியப் பேரரசு, உமையா கலீபகம், அப்பாசியக் கலீபகம், இத்ரிஸ்ஸிட், அக்லபீத், ரஸ்டாமைட், பாத்திம கலீபகம், ஸிரிட், ஹமாடிட்ஸ், அல்மோரவிட்ஸ், அல்மோஹட்ஸ், ஸ்பானிநார்ட்ஸ், ஒட்டமன்ஸ் மற்றும் பிரஞ்சு காலனித்துவ பேரரசு உட்பட பல பல பேரரசுகளைக் கண்டுள்ளது. அல்ஜீரியாவின் பழங்குடி மக்களே பெர்பர்கள்.\nஅல்ஜீரியா பிராந்திய மற்றும் நடுத்தர சக்தியாக விளங்குகிறது. வட ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பாவிற்கு அதிக அளவில் இயற்கை எரிவாயுவை வழங்குகின்றன, இந்த நாட்டின் ஆற்றல் ஏற்றுமதிகளே பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. OPEC படி, உலகின் எண்ணை இருப்பில் அல்ஜீரியா 16 வது இடத்தையும், ஆபிரிக்காவில் இரண்டாவது இடத்தையும், அதே நேரத்தில் இயற்கை எரிவாயு இருப்பில் 9 ஆவது இடத்தையும் வகிக்கிறது. சோனாத்ராச், தேசிய எண்ணெய் நிறுவனம் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். அல்ஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய படைபலத்தைக் கொண்ட நாடுகளில் ஒருவராகவும், கண்டத்தில் இராணுவத்துக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கும் நாடாகவும் உள்ளது; அல்ஜீரியாவுக்கான பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, அவருடன் நெருக்கமான கூட்டாளிகளாகவும் உள்ளனது. [3][4] அல்ஜீரியா ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு லீக், ஓப்பெக், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றில் உறுப்பினராகவும், மக்ரேப் யூனியனின் நிறுவனர் உறுப்பினராகவும் உள்ளது.\n4 காலநிலை மற்றும் மழைவளம்\n5 தாவரங்கள் மற்றும் விலங்குகள்\n8 உலகப் பாரம்பரியக் களங்கள்\nநாட்டின் பெயர் அல்ஜியர்ஸ் நகரத்தின் பெயரில் இருந்து உருவானது. நகரின் பெயரானது அரபுச் சொல்லான அல்-ஜஸாரி (الجزائر, \"தீவுகள்\"), [5] என்ற சொல்லில் இருந்து உருவானது.\nகிமு 10000க்கு முன்பே அல்சீரியாவில் மனிதர்கள் இருந்துள்ளதாக தாசிலி தேசியப் பூங்கா சான்றுரைக்கின்றது. கிமு அறுநூறாவது ஆண்டுவாக்கில் திபாசாவில் பீனிசியர்கள் வாழ்ந்துள்ளனர். முஸ்லிம் அராபியர்கள் ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் வந்தனர். பல உள்ளூர் மக்கள் இச்சமயத்தைத் தழுவினர்.\nபுகழ்பெற்ற கணிதவியலாளர் ஃபிபொனாச்சி (1170—1250) தமது பதின்ம அகவைகளில் அல்சீரியாவில் வாழ்ந்துள்ளார். இங்குதான் அவர் இந்து-அராபிய எண் முறைமையைக் கற்றார்.\n1500களிலும் 1700களிலும் அல்சீரியாவின் பெரும்பகுதியை எசுப்பானியப் பேரரசு ஆண்டது. 1517இல் உதுமானியப் பேரரசின் அங்கமாக இருந்தது.\nஅல்சீரியாவின் பார்பரிக் கடலோரத்திலிருந்து கடற்கொள்ளையர்கள் இயங்கினர். இவர்கள் மக்களை அடிமைகளாக விற்க சிறை பிடித்தனர்.\n1830ஆவது ஆண்டிலிருந்து பிரான்சு அல்சீரியாவை ஆண்டது. 1954ஆவது ஆண்டில் உருவான தேசிய விடுதலை முன்னணி (Front de Libération Nationale அல்லது FLN) விடுதலை வேண்டிப் போரிட்டது. இறுதியில் சூலை 5, 1962 அன்று பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது. 1963ஆம் ஆண்டில் அகமது பென் பெல்லா அல்சீரியாவின் முதல் அரசுத்தலைவர் ஆனார்.\nஅல்சீரிய உள்நாட்டுப் போர் 1991ஆம் ஆண்டில் துவங்கியது. இது 2002ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. துனீசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மக்கள் எதிர்ப்பை அடுத்து நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையை அரசு பெப்ரவரி 24, 2011ஆம் ஆண்டில் இரத்து செய்தது.\nடியானெட் அருகிலுள்ள டாட்ரார்ட் ரூஜ்.\nவடமேற்கிலுள்ள ஊவர்செனிசு மலைத்தொடர் (1985மீ)\nஅல்ஜீரியா ஆப்பிரிக்கா, அரபு உலம், மத்திய தரைக்கடல் போன்ற பகுதிகளில் மிகப்பெரிய நாடாகும். தெற்கு அல்சீரியாவின் பெரும்பகுதி சகாராப் பாலைவனம் ஆகும். வடக்கில் அவுரெசு, நெமெம்ச்சா மலைகள் உள்ளன. இந்த மலைகளில் மிக உயரமான சிகரமாக தகாத் மலை (3,003 மீ) உள்ளது. அவுஸ் மற்றும் நெமெம்பாவின் பரந்த மலைத்தொடர்கள் வடகிழக்கு அல்ஜீரியா முழுவதும் பரவியுள்ளது, இது துனிசியாவின் எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியின் பெரும்பாலான பகுதி மலைப்பகுதியாகும், நாட்டில் ஒரு சில இயற்கை துறைமுகங்கள் உள்ளன. கடற்கரையிலிருந்து டெல் அட்லஸ் வரையிலான பகுதி வளமானது. டெல் அட்லஸின் தெற்கே சஹரன் அட்லஸுடன் வரையிலான பகுதிகள் புல்வெளி நிலமாகும்; இதற்கும் தெற்கே தெற்கே சஹாரா பாலைவனம் உள்ளது. [6]\nஅஹாகர் மலைகள் (அரபு: جبال هقار), அல்லது ஹாக்கர் என்றும் அழைக்கப்படும் நிலப்பகுதியானது, நடு சகாரா, தெற்கு அல்ஜீரியாவின் உயர் நிலப்பகுதியாகும். இப்பகுதி தலைநகரான அல்ஜியர்ஸ் மற்றும் தெமன்கசெட் ஆகியவற்றுக்கு மேற்கே சுமார் 1,500 கிமீ (932 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. அல்ஜீயர்ஸ், ஆரான், கான்ஸ்டன்டைன் மற்றும் அனாபா ஆகியவை அல்ஜீரியாவின் பிரதான நகரங்களாகும். [6]\nஇந்தப் பகுதியில், நடுப் பாலைவன வெப்பநிலையாக ஆண்டுமுழுவதும் வெப்பம் மிகுந்த காலநிலை இருக்கும். சூரியனின் மறைவுக்குப் பிறகு, உலர் காற்று வெப்பத்தை விரைவாக இழக்கவைவைக்கிறது, மேலும் இரவு நேரம் மிகுந்த குளிராக இருக்கும்.\nடெல் அட்லஸ் கரையோரப் பகுதிகள் மழைப்பொழிவு மிகுந்ததாக உள்ளது, ஆண்டுக்கு 400 முதல் 670 மிமீ வரை (15.7 அங்குலம் முதல் 26.4 வரை) என மேற்கில் இருந்து கிழக்கு வரை மிகுதியான மழை அளவு நிலவுவுகிறது. கிழக்கு அல்ஜீரியாவின் வட பகுதியிலும் மழை அதிகமாக உள்ளது, அங்கு சில ஆண்டுகளில் 1,000 மிமீ (39.4 அங்குலம்) வரை பொழியும்.\nபிற நிலப்பகுதிகளில், மழை குறைவாக உள்ளது. அல்ஜீரியாவில் மலைகளுக்கு இடையில் மணற்குன்றுகள் உள்ளன. இவற்றில், கோடையின் காலநிலை கடுமையாக இருக்கும், அப்போது வெப்பநிலை 43.3 ° C (110 ° F) வரை இருக்கும்.\nஅல்ஜீரியாவின் கடலோரம், மலைப்பகுதி, புல்வெளி, பாலைவனம்-போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் பல்வேறு தாவரங்கள் வனவிலங்குகள் காணப்படுகின்றன. அல்ஜீரியாவில் பல வனவிலங்குகள் மக்கள் வாழிடங்களுக்கு நெருக்கமாக வாழ்கின்றன. மிகவும் பொதுவாக காணப்படும் விலங்குகள் காட்டுப்பன்றி, குள்ள நரி, வனப்புமிக்க சிறுமான் போன்ற ஆகும். இவை அல்லாது ஃபென்னேக்குகள் (நரிகள்) மற்றும் ஜெர்பாக்கள் போன்றவையும் ஓரளவுக்கு காணலாம். அல்ஜீரியாவில் ஆப்பிரிக்க சிறிய சிறுத்தை, மற்றும் சகாரா சிவிங்கிப்புலி போன்றவை அரிதாக காணப்படுகின்றன. வடகிழக்கு பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் பார்பரி ஸ்டாக் என்னும் ஒருவகை மான்கள் வாழ்கிறன.\nஅலுவல் மொழியாக அரபும் பெர்பெரும் உள்ளன. பரவலாக பிரெஞ்சும் பேசப்படுகின்றது.\nஅல்சீரியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 35 மில்லியனாகும். அல்சீரியாவில் 100,000க்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்டதாக 40 நகரங்கள் உள்ளன.\nயுனெசுக்கோவின் பல உலகப் பாரம்பரியக் களங்கள் அல்சீரியாவில் உள்ளன.[7]இவற்றில் அம்மதிது பேரரசின் முதல் தலைநகரம் பெனி அம்மதின் அல் கல்'ஆ , பீனிசிய மற்றும் உரோமை நகரமான திபாசா, உரோம இடிபாடுகளான இயெமிலாவும் டிம்காடும், பெரிய நகரிய பாலைவனச்சோலை அடங்கிய சுண்ணக்கல் பள்ளத்தாக்கான எம்'சப் பள்ளத்தாக்கு ஆகியன அடங்கும். இவற்றுடன் அல்சீரியாவின் கஸ்பா முக்கியமான கோட்டையாகும். அல்சீரியாவின் ஒரே இயற்கை உலகப் பாரம்பரியக் களமாக மலைத்தொடர் தாசிலி விளங்குகின்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அல்சீரியா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅல்சீரியா பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nThe Wikibook Wikijunior:Countries A-Z மேலதிக விவரங்களுள்ளன: அல்சீரியா\nAlgeria உலகத் தரவுநூலில் இருந்து\nஅல்சீரியா திறந்த ஆவணத் திட்டத்தில்\nநடுநிலக் கடல் நடுநிலக் கடல் நடுநிலக் கடல்\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2017, 05:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil498a.wordpress.com/2010/01/18/your-parents-are-sure-to-go-to-jail-if-you-marry-indian-girls/", "date_download": "2018-07-21T00:01:20Z", "digest": "sha1:6EDKESS6RFLGTRI5OPD6YX5TUPKUB37D", "length": 10739, "nlines": 156, "source_domain": "tamil498a.wordpress.com", "title": "பெத்தவங்க ஜெயிலுக்குப் போகணுமா? இந்தியப் பெண்களை கட்டிக்கோங்க! | பொய் வழக்கு போடும் இளம் பெண்கள்", "raw_content": "பொய் வழக்கு போடும் இளம் பெண்கள்\nவரதட்சிணை சட்டத்தின் பெயரால் நடந்தேறும் வன்கொடுமை\nஇல்லம் > பெண் விடுதலை\t> பெத்தவங்க ஜெயிலுக்குப் போகணுமா\nஇந்தியப் பெண்களின் மேம்பாட்டுக்காகவே (ரவிக், லிப்ஸ்டிக், பாப், ஏசி ரூம் சகிதம் கால்மேல் கால் போட்டு அமர்ந்து) அல்லும் பகலும் உழைத்து ஓடாகத் தேயும் மேட்டுக்குடிப் பெண்ணியவாதிகளும், டுபாக்கூர் என்.ஜி.ஓ-க்களும் ஒருசேரப் “போராடி”ப் பெற்றுக் கொடுத்திருக்கும் Sec 498A IPC மற்றும் D.V.Act போன்ற சட்டங்களைக் கையிலெடுத்து ஒரு ஆண்டுக்கு 75 ஆயிரத்துக்கு மேல் பொய் வழக்குகளைப் போட்டு, கணவனையும், அவனுடைய வயதான பெற்றோர்களையும், மற்றும் உடன் பிறப்புகளையும் கைது செய்து உள்ளே தள்ளும் போக்கு நீடிக்கும் வரை இந்தியப் பெண்களை திருமணம் செய்து கொள்வது கொடிய நச்சுப் பாம்பை இடுப்பில் கட்டிக் கொள்வது போலத்தான்\n ”இல்லை, நாங்கள் விட்டில் பூச்சிகளைப் போல் விழுந்து சாவோம்” என்றால் அது உங்கள் விதி\nஇதோ, அண்மைய குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்துள்ள கட்டுரை:-\n(பட்ங்கள் மேல் கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கலாம்)\nபிரிவுகள்:பெண் விடுதலை குறிச்சொற்கள்:125, 498a, adultery, anti-male, அராஜகம், ஆண்பாவம், கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, கொலை, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, ராமாத்தாள், வரதட்சணை, விவாகரத்து, வெறி, biased laws, child custody, divorce, harassment, husbands, law, lust, misuse, victims\nபின்னூட்டங்கள் (3)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\n“இந்திய பெண்ணா ஐயோ வேண்டாம்” எதாவது குறூப் இருந்தா சொல்லுங்க சேர் நானும் சேரனும்.\nநாடகம், படங்களின் பாதிப்பா இருக்குமோ என்று நினைத்தேன். இல்லை, அனைவருக்கும் 6 ஆறிவு இருப்பதாக கேள்வி\nதானும் கெட்டு, ஒரு குடும்பத்தையும் கெடுக்குறதுல இதுகளுக்கு எவ்வளவு சந்தோஷம்.\nஇதுக்கு வெள்ளக்காரிகளே ஒகே. பிரச்சனை என்றாலும், மனுசனுக்கு மட்டும் தான்.\nநீங்கள் இங்கு போய் பாருங்கள்\nகல்யாணம் நடந்து 7மாதம் கூட ஆகல அதுக்குல்ல வரதட்ச​ணை ​கேட்டு வயித்துல உதச்சான் அப்புறம் பணம் ​கேட்டு சுத்துல உதச்சான்னு ஆபாச வக்கிர ​க​தை கட்டி கல்யாணத்துக்கு வந்த பாவத்துக்காக என்​னோட தம்பி நண்பரின் தாயார் அப்புறம் எங்கம்மா தம்பி எல்லா​ரையும் உள்ள புடிச்சி ​போட்டுச்சி பத்தினி ​தெய்வம் (அதாங்க என்​னோட ​பொண்டாட்டி (\nஅப்படி​யெ இந்திய ​பெண்க​ளை கல்யாணம் கட்டிகனும்னா\nகல்யாணத்துக்கு முனட்னாடியெ வீட்டுல உள்ள எல்லாருக்கும் முன்ஜாமின் எடுத்து வச்சிட்டு கல்லயாணம் பண்ணிக்​கோங்க சாமி​யோ…..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T00:19:42Z", "digest": "sha1:NYZBV4PYZNTZGECFGZLBNCBLWUFSTVHB", "length": 8803, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "பரிகார ரகசியம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nமனிதர்களாய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு சூழ்நிலையில், அறிந்தோ, அறியாமலோ பாவங்களை செய்து விடுகின்றனர். அத்தகைய பாவங்களின் தன்மைக்கு ஏற்ப, சாஸ்திரங்கள், சில பரிகாரங் களை பரிந்துரை செய்கிறது.\nஜாதகத்தில் தோஷத்தை தரும் கிரகம் நிற்கும் இராசிகளை வைத்துதான் அதற்கான பரிகாரங்களை செய்ய வேண்டும். அத்தகைய பரிகாரங்களை முன்னோர்கள் மறைத்து வைத்திருந்தனர். அந்த இரகசியத்தை இங்கே விரிவாக பார்போம்.\nநெருப்பு இராசிகள் – மேஷம், சிம்மம், தனுசு.\nநில இராசிகள் – ரிஷபம், கன்னி, மகரம்.\nகாற்று இராசிகள் – மிதுனம், துலாம், கும்பம்.\nநீர் இராசிகள் – கடகம், விருட்சிகம், மீனம்.\nநில இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அந்த கிரகத்திற்கு உண்டான அதிஷ்ட கற்களை அணிந்து கொண்டால் தோஷம் நீங்கும்.\nகாற்று இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அந்த கிரகத்திற்குரிய மந்திர ஜெபம் பூஜைகள் செய்ய தோஷம் நீங்கும்.\nநீர் இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அக்கிரகத்துக்குறிய பொருட்களை தானம் செய்யலாம், மீன்களுக்கு இறையாக நீரில் இடலாம்.\nநெருப்பு இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அக்கிரகத்திற்குரிய தீபாராதனை, யாகபூஜைகள் செய்யலாம்.\nஇவ்விதம் தோஷம் செய்யும் கிரகம் இருக்கும் இராசிக்கு உண்டான பரிகாரங்களை, நீங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, தோஷம் தரும் கிரகத்தின் நாளிலோ தங்களுக்குண்டான விருட்சங்களை வழிபட்டு செய்ய உடனே தோஷம் நீங்கும்.\nபிறந்தது புதுவருடம்: 12 இராசிகளுக்குமான பலன்கள் – ஒரே பார்வையில்\nஏப்ரல் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை விளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் கிருஷ்ண பட்சம் திரயோத\nபிள்ளையார்சுழி என்பது அகரம், உகரம், மகரம் (அ, உ, ம்) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள நாதப்பிரமமாகிய ஓம்\nபுரட்டாதி சனியன்று பெருமாளை நினைத்து விரதமிருப்பதேன்\nபுரட்டாதி சனிக்கிழமைகளில் எல்லாரும் பெருமாளை நினைத்து விரதமிருக்கிறார்கள். இதற்கு காரணம் சனிக்கிரகத்\nசனி பகவான் ஸ்தான பலன்கள்\nசனிபகவான் உச்ச, ஆட்சி, நீச வீடுகளில் அளிக்கும் பலன்களைக் காண்போம். சனி பகவான் துலாத்தில் உச்சம் அடைக\nகன்னி பசு ரத்னம் மலர் தயிர் யானை குதிரை பல அந்தணர்கள் இரு அந்தணர்கள் கொடி எரியும் அக்னி பூர்ண கும்பம\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nகாவிரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hayyram.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-21T00:14:40Z", "digest": "sha1:KYEJQXAA3SG2UP3M6ZAUZUUILEQOPAR2", "length": 83889, "nlines": 430, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: February 2011", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\n\"குரு முகமாக கற்க சொன்னிங்க என் குருவை எவ்வாறு நான் தரிந்துகொள்வது தயவுசெய்து எனக்கு சொல்லுங்க\" என்று நண்பர் அகோரி கேட்டிருந்தார்\nநண்பரே எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்\nகுருவின் மூலமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பெரியோர்களது அறிவுரை. ஆனால் தற்காலத்தில் ஆன்மீக தேடலுக்கு விடை கொடுக்கக்கூடிய குரு யார் என்பதை கண்டுபிடிப்பது கஷ்டமானகாரியம். குரு என்பவர் யார் என்பதிலேயே நமக்கு ஒரு தெளிவு இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.\nதம்மைத்தாமே யோகி என்று கூறிக்கொண்டு கேள்விகளுக்கு பதிலளிப்பவர்கள் குருவாகிவிடுவார்களா\nதம்மைத்தாமே பரமஹம்சர் என்று கூறிக்கொண்டு ஆன்மீக விளக்கங்களைக் கூறி பிரபலமடைபவர்கள் குருவாகிவிடுவார்களா அல்லது காவியும் கமண்டலமும் கொண்டவர்களும், ஜடாமுடிக்காரர்களும் குருவா\nவேதங்கள், சாஸ்திரங்கள் என்று எல்லாவற்றையும் படித்துவிட்டு கேட்கும்போதெல்லாம் விளக்கம் சொல்லி புரியவைப்பவரை குருவாக ஏற்றுக்கொள்ளலாமா\nஆனால் படித்தவைகளுக்கு விளக்கம் சொல்வது தான் ஒரு குருவாக இருக்கவேண்டியவரின் தகுதி என்றால் அதற்கு கற்றரிந்த பேராசிரியர் போதுமே அவரை ஆன்மீக குரு என எப்படிக் கொள்ளலாம்\nமூச்சுப் பயிற்சி, யோகாசனம் சொல்லித்தருகிறேன். உங்கள் மன அமைதிக்கு வழி கூறுகிறேன் என்று அழைத்து உடலாசனங்களைச் சொல்லித்தருபவரை குருவாக ஏற்றுக்கொள்ளலாமா\nமூச்சுப் பயிற்சி, யோககலைகளில் சிறந்து விளங்கி அதைச் சொல்லித்தரும் தகுதியைக் கொண்டவரை குருவாக ஏற்றுக்கொள்ளலாம் எனில் அதற்கு ஒரு உடற்பயிற்சியாளர் போதுமே அவரை ஆன்மீக குரு என எப்படிக் கொள்ளலாம்\nஆனால் இவை யாவும் ஆன்மீகத்திற்கான படிக்கட்டுகளே ஆன்மீக சாதகனுக்கான பாடங்களே சாதகமும் தேடலும் நமக்குள்ளே நடக்கவேண்டும்\nஅக்காலத்தில் குரு எனப்படுபவர்கள் சாதகங்கள் பல செய்து தவம் புரிந்து\nதான் உணர்ந்த ஆன்மீக அனுபவங்களை அவ்வழியே கற்றுத்தந்து ஆன்மீக மார்கத்திற்கு சிறப்பாக வழிகாட்டுவார்கள் எனப்படித்திருக்கிறோம். அனுபவத்தை அப்படியே பகிர்ந்து கொள்ளுதல் சிறப்பானதாகவும் நிதர்சனத்தை உணர்த்துவதாகவும் உண்மையை மெய்வழியில் விளக்குவதாகவும் இருக்கும். பரம்பரையாக இதைச் செய்தவர்களும் இருக்கிறார்கள்.\nஆனால் இக்காலத்தில் படித்த விஷயங்களை கதாபிரசங்கம் மட்டுமே செய்துவிட்டு தன்னைத் தானே யோகி எனவும், பரமஹம்சர் எனவும், குருஜி எனவும் அழைத்துக்கொள்பவர்கள் அதிகரித்திருப்பதால் சாதகத்தின் மூலமாக கற்றுணர்ந்து அதை அப்படியே பயிற்சியாக கொடுக்கும் குரு யாரென்பது தெரியாமல் போய்விடுகிறது.\nஆக, சாதகம் செய்த குருவும் அரிது, அவர் வழியே சாதகம் செய்து வாழ்கை ஓட்டத்திலிருந்து விலகிப் போவது நமக்கும் அரிது. ஆக நமக்கு வாய்த்தது கர்மயோகம் தான்\nமுதலில் ஒரு அடிப்படையை இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டும் இந்த பிரபஞ்சத்தில் நமக்கு துளியும் தெரிந்திராத ஒரு விஷயத்தை யாரும் நமக்குச் சொல்லித்தந்துவிடப்போவதில்லை\nபிறந்த குழந்தைக்கு பால் குடிக்கவும், வளர்ந்த மனிதனுக்கு காமுறவும் யாரும் கற்றுக்கொடுப்பதில்லல\nபிறப்பின் போதே அந்தராத்மாவில் படிந்திருக்கும் கற்பிதங்களை பிறந்தவுடன் நாம் செயல்படுத்திப் பார்க்கிறோம் அவ்வளவே\n நாம் சிலரிடம் கேள்வி கேட்டு அவர் நமக்கு விளக்கம் கொடுக்கும் போது \"ஆங் நானும் அப்படித்தான் நினைத்தேன்...\" என்போம். காரணம் அதுபற்றிய கேள்வியும் பதிலும் நம் மனதில் ஏற்கனவே பொதிந்திருக்கும். அதை வெளிக்கொண்டுவர ஒரு கருவி தேவைப்பட்டிருக்கும். நாம் யாரிடமிருந்து பதில் பெறுகிறோமோ அவரை கருவியாக்கிக் கொண்டோம், அவ்வளவுதான்\nபாரதப்போரில் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்த கண்ணனும் அதை ஏற்றுக்கொண்ட அர்ஜுனனும் அவ்வழியே உரையாடியவர்கள் ஆவர். அர்ஜுனனின் மனதிலும் ஏற்கனவே ஆன்மீகமும் பிறவி மறுபிறவி பற்றிய சிந்தனைகளும் இருந்திருக்கும். போருக்கான அந்த இக்கட்டான சூழலில் அதனை அவன் உணர மறுக்கிறான். அதனால் மனம் பிறழ்கிறான். கண்ணன் உள்ளே புகுந்து ஏற்கனவே அர்ஜுனன் மனதில் பொதிந்திருக்கும் உணர்வைத் தூண்டிவிடுகிறான்.\n நானும் நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.\"\nஎன்று அவன் அந்தராத்மாவின் ஒளியைத் தூண்டி விடுகிறார்.\nஇதனால் விழிப்படைந்த அர்ஜுனன் கண்ணன் வழியிலேயே போர் செய்து\nஆன்மாவைப்பற்றி அறிய முற்படுவதே ஆன்மீகம். அறிதல் என்றால் தெரிந்து கொள்ளுதல் அல்ல. உணர்தல். நமக்குள் ஆன்மா இருக்கிறது என்பதை உணர்வதும் நாம் ஆன்மா என்பதை உணர்வதும் ஆன்மீகம். அதை நமக்கு உணர்த்துபவர்கள் யாரோ அவரே குரு\n அதே நேரத்தில் மிகவும் நுண்ணிய பொருள் அதன் அதிர்வுகளை நமக்கு உணர்த்துபவர் யாரோ அவரே குரு அதன் அதிர்வுகளை நமக்கு உணர்த்துபவர் யாரோ அவரே குரு ஒரு தொடுதல் மூலம், ஒரு பார்வை மூலம், ஒரு அருகாமையின் மூலம் நம்மிடம் யார் அதிர்வை உருவாக்குகிறாரோ, நம் உச்சந்தலையில் மொத்த சக்தியும் ஒன்று சேர மூச்சு முட்டி கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு நம் உடலில் அதிர்வை உண்டாக்கி நம் சக்தியை நமக்கே அடையாளப்படுத்திவிட்டு எதுவும் தெரியாத மாதிரி யாரால் அமர்ந்திருக்க முடியுமோ அவரே குரு\nஅர்ஜுனனுக்கு கண்ணன் அவ்விதமே காட்சியளித்தான். தன் சுயரூபங்களின் மகாசக்தியை வெளிப்படுத்தி அர்ஜுனனின் அந்தராத்மாவை அதிரவைத்தான்.\nஅப்படி ஒரு குரு உங்களுக்கு கிடைத்துவிட்டால் அதன் பின் நீங்கள் இச்சமூகத்தில் சஞ்சரிக்க மாட்டீர்கள்\nஅப்படி ஒருவர் உங்கள் ஆன்மாவை அதிரவைத்தாரென நீங்கள் உணர்ந்தால் எனக்கும் சொல்லுங்கள் ஏனெனில் தேடுதல் எனக்கும் உண்டு\nஅப்படி ஒரு குரு கிடைக்கும் வரை கீதையும், உபநிஷத்துமே உங்களது குருவாக இருக்கட்டும்\nஉங்கள் சுய சோதனைகளும் சாதகங்களுமே உங்கள் குருவாக இருக்கட்டும்\nஅதுவரை நீங்கள் மன அமைதியுடன் ஆன்மாவை உங்களுக்குள்ளே தேட துவங்குங்கள்\nஉங்கள் தேடுதலே உங்களுக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்.\nதேடுதல் தொடரும் வரை எனக்கு கண்ணனே குரு\nவீடியோவில் பேசப்படும் ஹிந்தி புரியாவிட்டாலும் அதன் உணர்ச்சியைப் புரிந்து கொண்டால் நீங்கள் மனிதர்களே\nஆரியர் திராவிடர் என்னும் பிரிவினைவாத சூழ்ச்சி\nநீங்கள் பார்க்கின்ற, உணர்கின்ற எல்லாம் அவரே. உங்களுள் தீமை இல்லாமல்\nவெளியில் எப்படித் தீமையைப் பார்ப்பீர்கள்\nஒரு மூலையில் திருடன் இல்லாவிட்டால் வெளியில் எப்படித் திருடனைப்\n நீங்களே கொலைகாரர்களாக் இல்லாவிட்டால் வெளியில்\nநீங்களே தூய்மை பொருந்தியவர்கள் என்பதை உளமாற நம்புங்கள்.\n கண்விழித்து எழுந்திரு. இந்த உறக்கம் உனக்குப் பொருந்தாது. விழித்துக்கொள். எழுந்து நில்.\nதுன்பப்படுபவனாகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே.\nஎல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவனே விழித்தெழுந்தூன் இயல்பை நீ வெளிப்படுத்து. உன்னை நீயே பாவி என்று நினைப்பது உனக்குப் பொருந்தாது. உன்னை நீயே பலவீனன் என்று நீ கருதுவதும் உனக்குப் பொருந்தாது.\nமிருக பலத்தால் அல்லாமல், ஆன்மீக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு, ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும்.\nஎங்கும் எதிலும் இறைவனையே பார்க்க வேண்டும். அப்போது தான்\nஉலகை உண்மையாக அனுபவிக்க முடியும்.\nபுத்தனைப் போல் உணர்ச்சி கொண்டால் புத்தனாகவே ஆவாய். உணர்ச்சி தான் வாழ்க்கை, உயிர், வலிமை எல்லாம். உணர்வுப்பூர்வமான தேடல் அன்றி தீவிரமான அறிவு முயற்சியால் கடவுளை அடைய முடியாது.\nபுராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். உத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் த்கழ்கிறாள்.\nஇந்தக்காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளீவாக நான்\nபார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்.\nகுஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தை பெரிது படுத்தி நரேந்திர மோடியை காய்ச்சி எடுக்கும் மீடியாக்கள், சோனியா மொய்னோ, சிதம்பரம் போன்றவர்கள் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் அந்தக் கொடூர கொலை பற்றி வாய் திறக்காமல் மௌனவிரதம் அனுஷ்டிக்கத் துவங்கி விட்டனர்.\nஆமதாபாத், பிப்.22: 2002-ம் ஆண்டு கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில், ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதியே என்று கூறிய ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம், இதில் தொடர்புடைய 31 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 25-ம் தேதி அறிவிக்கப்படும். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸின் எஸ்-6 பெட்டி எரிக்கப்பட்ட சம்பவத்தில் 90 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ரயில் எரிக்கப்பட்டதில் 59 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்கள். ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட நடத்தப்பட்டது என முதல்வர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் இந்த சம்பவம் தானாக திடீரென நடந்தது என ஆரம்பகட்ட போலீஸ் விசாரணைகள் தெரிவித்தன.\nமேலும் ரயில் திட்டமிட்டு நடுவழியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ரயிலின் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மிக அதிகளவில் பெட்ரோல் ஊற்றப்பட்டே ரயில் கொளுத்தப்பட்டிருக்கிறது என்ற ஆதாரங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இதனை திட்டமிட்ட கொலை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் இவை எதுவும் மீடியாக்களுக்கு கொலையாகத் தெரியவில்லை . அதன் எதிர்வினையான கலவரம் மட்டுமே பூதாகரமாக்கப்பட்டு அதைக்கொண்டு அரசியல் நடத்தப்பட்டும் வருகிறது.\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், தீர்ப்பின் விவரம் தெரியவில்லை. தீர்ப்பைப் படித்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்றும் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதன் பிறகு நடந்த கலவரம் தான் முக்கியம் என்றும் நாகூசாமல் பேட்டியளிக்கிறார். இவர்களுக்கு திட்டமிட்ட கொலைபாதகத்தால் இறந்தவர்கள் பற்றி பரிதாபம் கூட இல்லை.\nஎன் டி டி வி யோ இந்த தீர்ப்பு குறித்து செய்தி வெளியிடும் போது கூட குஜராத் காயங்களுக்கு இந்த தீர்ப்பு மருந்தாகுமா என்று கலவரத்தை மையப்படுத்தியே செய்தி வெளியிடுகிறது. திட்டமிட்ட ஒரு படுகொலை மதத்தின் பெயரால் நடத்தப்பட்டிருப்பது பற்றி இந்த இந்து விரோத டி வி கவலை கொள்ளவில்லை. மேலும் பர்க்காதத் 63 பேர்களில் 31 பேர்தான் குற்றவாளிகளென்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமிருந்த 32 அப்பாவிகள் இத்தனை வருடம் சிறையில் இருந்தார்களே அவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கேட்குமா என்று வருத்தப்படுகிறார் என்று கலவரத்தை மையப்படுத்தியே செய்தி வெளியிடுகிறது. திட்டமிட்ட ஒரு படுகொலை மதத்தின் பெயரால் நடத்தப்பட்டிருப்பது பற்றி இந்த இந்து விரோத டி வி கவலை கொள்ளவில்லை. மேலும் பர்க்காதத் 63 பேர்களில் 31 பேர்தான் குற்றவாளிகளென்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமிருந்த 32 அப்பாவிகள் இத்தனை வருடம் சிறையில் இருந்தார்களே அவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கேட்குமா என்று வருத்தப்படுகிறார் ரயில் கொலையில் இறந்து போன 59 நபர்கள் வாழ்க்கை பற்றி வருத்தப்பட்டு பேசாத பர்காதத் 32 அப்பாவிகள் சிறையில் உயிருடனும் நலமுடனும் இருந்ததைப் பற்றி கவலைப்பட்டதை பார்க்கும் போது கண்ணீர் தான் வந்தது\nதனது உன்னைப் போல் ஒருவன் படத்தில் கலவரத்தின் போது கர்பினிப் பெண் ஒருத்தி கருவருக்கப்பட்டதாக உருகி உருகி வசனம் பேசிய கமலஹாசன் ரயிலில் கொடூரமாக திட்டமிட்டு எரிக்கப்பட்ட இந்துக்களுக்காக வசனம் வைக்காதது ஏனோ 'எத்தனையோ ராமர்களும், கிருஷ்ணர்களும் இருந்தும் யாரும் அந்தப் பெண்ணை காப்பாற்றவில்லை என்று எழுதியவர், எத்தனையோ நபிமார்கள் கூட்டமாக இருந்தும் யாரும் ரயில் எரிப்பை தடுக்கவில்லையே, மனிதர்கள் கருகிச்சாவதைத் தடுக்கவில்லையே\" என்று வசனம் வைக்காதது ஏனோ 'எத்தனையோ ராமர்களும், கிருஷ்ணர்களும் இருந்தும் யாரும் அந்தப் பெண்ணை காப்பாற்றவில்லை என்று எழுதியவர், எத்தனையோ நபிமார்கள் கூட்டமாக இருந்தும் யாரும் ரயில் எரிப்பை தடுக்கவில்லையே, மனிதர்கள் கருகிச்சாவதைத் தடுக்கவில்லையே\" என்று வசனம் வைக்காதது ஏனோ கமலஹாசனுக்கும் இந்துக்கள் இறந்தால் அது விபத்து, பிற இனக்குழு இறந்தால் அது மட்டும் கலவரம் போல\nகுஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி வருடக்கணக்காக பேசிக்கொண்டிருப்பவர்கள் ரயிலில் திட்டமிட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டவர்களுக்காக இரக்கப்பட்டு கூட பேசாதது ஏன்\nகொலை செய்தாலும் ஒரு சாரார் அப்பாவிகள், கொலையுண்டு செத்தாலும் இந்துக்கள் பாவிகள் என்கிற மனோநிலையில் இருக்கும் மீடியாக்களிடமிருந்தும், செக்யூலரிச அரசியல் வாதிகளிடமிருந்தும் நடுநிலையான ஞாயத்தை இந்துக்களுக்கான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியுமா\nயார் இறந்தாலும் பிரிவினைக்கார அரசியல் வாதிகளுக்கு அள்ள அள்ள (பி)பணம்\nஇறந்தவர்களின் ஆத்மா இப்போதாவது சாந்தியடையட்டும்\nமஹாத்மா விதுரர் தர்மத்தின் அவதாரம். திருதராஷ்ட்ரர், பாண்டு ஆகியோருக்கு ஒன்று விட்ட சகோதரர். சிறந்த அறிஞர், நீதி அறிந்தவர்,\nதர்மம் அறிந்தவர். வித்வான், நன்னடத்தை உடையவர். மேலும் இறைபக்தி மிகுந்தவர். இத்தகைய மேலான குணங்கள் அவருக்கு பெரும் மதிப்பும் அரசவையில் உயர்ந்த பதவியும் கிடைத்தன.\nஅவர் திருதராஷ்ட்ரருக்கு அமைச்சராக இருந்தார். ஒருநாள் இரவு திருதராஷ்ட்ரர் தன் மகன் துரியோதனன் பொருட்டு சிந்தித்து மன அமைதி இழந்துகாணப்பட்டார். அவர் விதுரரை வரவழைத்து மன அமைதிக்கான வழியைப் பற்றிக் கேட்டார். அப்போது விதுரர் திருதராஷ்ட்ரருக்குத் தர்மம், நீதியைப் பற்றி மிகவும் அழகாக உபதேசம் செய்தார். அதுவே 'விதுரநீதி' என்ற பெயரில் உத்யோக பர்வத்தில் 33-40 வரை எட்டு அத்யாயங்களில் தொகுக்கப்பட்டுள்ளது. திருதராஷ்டிரருக்கும் விதுரருக்கும் நிகழ்ந்த\n உயர் குடும்பத்தில் பிறப்பதாலேயே ஒருவன் மதிப்புக்குரியவன் ஆகிவிடுவானா\n ஒழுக்க நியாயமற்றவன் அவனுடைய பரம்பரையை மட்டும் வைத்து, மரியாதைக்குரியவன் ஆகிவிட மாட்டான்.\nஒருவனுடைய பிறப்பு எப்படிப்பட்டதாயியும், ஒழுக்கத்தை ஒட்டியே ஒருவனுக்கு மரியாதை கிட்டுகிறது.\nஏமாற்று வேலை மூலமாக வாழ்க்கை நடத்தும் மோசக்காரனை அறிவு காப்பாற்றி விடாது. கூட்டை விட்டு பறந்து செல்லும் பறவைகளைப் போல, அறிவு அவனை விட்டு விரைந்து ஓடுகின்றன.\nதிருதிராஷ்டிரர் கேட்டார்: 'நன் குணத்தையும், உலக நன்மையையும் போற்றும் கடவுள்கள் உயர் குடும்பங்களில் பிறந்தவர்கள் பால் அக்கறை காட்டுகிறார்கள். விதுரா உயர் குடும்பங்கள் என்பதுதான் எவை\nவிதுரர் சொல்கிறார்: 'சுய கட்டுப்பாடு, பொறுமை, தியாகம், அன்னதானம், தூய்மையான திருமணங்கள், தவம், பிரம்மத்தை உணர்ந்த தன்மை, மற்றவர்களைத் திருப்தி செய்யும் குணம் - இந்த எட்டு குணங்கள் எந்தக் குடும்பங்களில் எப்போதும் நிலவுகின்றனவோ, அவை உயர் குடும்பங்கள் ஆகும்.\nபசுக்களும், செல்வமும் மிகுந்திருந்தாலும், நன்னடத்தையும் நற்குணமும் இல்லாத குடும்பங்கள், உயர்ந்த குடும்பங்கள் ஆக மாட்டா\nகுருக்ஷேத்திர யுத்தத்தின் முடிவில் திருதராஷ்ட்ரர் தம்முடைய நூறு புத்திரர்களும், உறவினர்களும் அழிந்தனர் என்பதை அரிந்த ராஜா த்ருதராஷ்ட்ரருக்குப் பெரும் துக்கம் ஏற்பட்டது. அப்போது விதுரர் திருதராஷ்டிரரை சமாதானம் செய்யும் பொருட்டு 'மரனம் என்பது தவிர்க்க முடியாதது' என்பதை வலியுறுத்தி உபதேசித்தார்.\n யுத்தத்தில் மரணம் அடைபவர்களுக்கு மேலான கதி கிடைக்கின்றது. ஆகவே அவர்களுக்காக வருந்தக்கூடாது. உயிர்கள் ஒவ்வொரு முறை பிறவி எடுக்குந்தோறும் அவர்கள் தனித்தனியான நபர்களுடன் தொடர்பைக் கொள்கின்றனர். மரணம் எய்திய பின்னர், இவை அனைத்தும் வெறும் கனவைப் போல் கலைந்து விடுகின்றன. எனவே எந்தக் காரணத்தாலும் மரணம் அடைந்தவர்களுக்காக வருந்துவது அரிவுடைமை ஆகாது.\nமேலும் சுகம் துக்கம், சேதல்-பிரிதல் என்று எவ்வளவு நிகழ்ச்சிகள்\nஏற்படுகின்றனவோ, அவை அனைத்தும் ஒருவர் செய்த நல்ல-தீய கர்மங்களின் விளைவாகவே வருகின்றன. செய்த கர்மத்தின் பலனை அனைவரும் அனுபவித்தே தீர வேண்டும்\" எனவே அவற்றில் 'மரணம் தவிர்க்க முடியாதது' என எடுத்துரைத்து திருதராஷ்டிரரை சமாதானப்படுத்தினார்.\nயுதிஷ்டிரர் அரியனை ஏறிய பிறகு, சிறிது காலம் அரசவையில் வாழ்ந்த விதுரர்,\nதிருதராஷ்ட்டிரரும் காந்தாரியும் வனவாஸம் சென்ற போது தானும் உடன் சென்றார். வனத்தில் விதுரர் தவமிருந்து வாழ்ந்தார். சிறிது காலத்திற்கு பிறகு யுதிஷ்டிரர் வனத்திற்குச் சென்று பெரியோர்களுக்கு மரியாதை செலுத்தச் சென்றார்.\nஅப்போது விதுரர் மெலிந்த தேகத்துடனும் ஜடாமுடியுடனும் திகம்பரர் நிலையில் யோகியாகவே காட்சியளித்தார். யுதிஷ்டிரரின் அன்பான மரியாதையை ஏற்றுக்கொண்ட விதுரர் அப்போதே சமாதிநிலை அடைந்து முக்தி பெற்றார்.\nமகாபாரதத்தில் விதுரர் ஒரு மறக்க முடியாத பாத்திரம்\nகுழந்தைகள், பெண்கள், இளகிய மனம் கொண்டோர் பார்க்க வேண்டாம்\nஅல்லாஹு அக்பர் என்று கூறிக்கொண்டே பெண் மீது கல்லெறியும் கொடுமை பார்க்க இங்கே க்ளிக்கவும்.\nகீதோபதேசம்-பாபங்களுக்குக் தூண்டுதலாக இருப்பது காமம் - 2\nமேற்கண்ட திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை படிக்கிற போது பாபத்திற்கு தூண்டுதலாக இருப்பது எது என்கிற முந்தைய பதிவுதான் ஞாபகம் வந்தது. முறையற்ற காமம் சைக்கோ கொலைகாரன் என மோசமாக சித்தரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் எனத் தெரிகிறது. இவ்வளவு சைக்கோத்தனமான உணர்வுகளை திரைப்படத்தின் மூலம் ஏன் வெளிப்படுத்துகிறார்களோ என்கிற முந்தைய பதிவுதான் ஞாபகம் வந்தது. முறையற்ற காமம் சைக்கோ கொலைகாரன் என மோசமாக சித்தரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் எனத் தெரிகிறது. இவ்வளவு சைக்கோத்தனமான உணர்வுகளை திரைப்படத்தின் மூலம் ஏன் வெளிப்படுத்துகிறார்களோ சினிமாக்காரர்களிடம் கேட்டால் சமூகத்தில் இருப்பதைத் தானே காட்டுகிறோம் என்பார்கள். வீட்டுக்குள்ளே தான் கழிவறையும் இருக்கிறது. அதற்காக அதிலிருக்கும் மலத்தை கையிலெடுத்து நடுக்கூடத்தில் வைத்து எல்லோரும் சுற்றி உட்கார்ந்து அழகு பார்க்க முடியுமா சினிமாக்காரர்களிடம் கேட்டால் சமூகத்தில் இருப்பதைத் தானே காட்டுகிறோம் என்பார்கள். வீட்டுக்குள்ளே தான் கழிவறையும் இருக்கிறது. அதற்காக அதிலிருக்கும் மலத்தை கையிலெடுத்து நடுக்கூடத்தில் வைத்து எல்லோரும் சுற்றி உட்கார்ந்து அழகு பார்க்க முடியுமா சினிமாக்காரர்களுக்கு எப்போதும் அவர்கள் செய்வது தான் சரி\nசரி நாம் விஷயத்திற்கு வருவோம். பாபங்களுக்குத் தூண்டுதல் காமம் என்று கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உரைக்கிறார்.\nஆனால் காமம் என்கிற வார்த்தையின் உண்மையான உள்ளார்ந்த அர்த்தம் தான் என்ன காமம் பாபங்களுக்கு தூண்டுதல் என்றால் இன விருத்திக்கும் அது தானே காரணம். இனவிருத்தி என்பது இயற்கையான உணர்வு தானே காமம் பாபங்களுக்கு தூண்டுதல் என்றால் இன விருத்திக்கும் அது தானே காரணம். இனவிருத்தி என்பது இயற்கையான உணர்வு தானே அதற்கு காரணமான காமம் என்ற உணர்வு பாபத்தின் தூண்டுதலாக எப்படி ஆகமுடியும்\nமிகவும் ஆழமான பரந்த விஷயங்களை போதித்துக் கொண்டிருக்கும் கண்ணன் வெறும் உடலுறவு கூடாது என்று ஒரு சிறிய சிற்றின்ப விஷயத்தைப் பற்றியா பேசிக்கொண்டிருப்பான். இல்லை. இந்த காமம் என்பது வெறும் உடலுறவு சம்பந்தப்பட்ட உணர்வைப்பற்றி சொல்வதாக இருக்க முடியாது. இந்த வார்த்தைக்கும் விரிவான உணர்வு மற்றும் மனோரீதியான பரந்த அர்த்தமிருக்க வேண்டுமே இதோ சில உதாரணங்களைப் பார்க்கலாம்.\nகாமம் என்பதை பொதுவாக ஒரு பற்றுதல் உணர்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக ஒரு புதிய புத்தகம் வாங்கினால் நாம் என்ன செய்கிறோம். அந்தப் புத்தகத்தை மூக்கால் முகர்ந்து பார்க்கிறோம். அதன் வாசனையின் வசீகரிப்பால் சில வினாடிகள் மயங்குகிறோம். அதன் அட்டைப்பட அழகை கண்களால் கண்டு ரசிக்கிறோம். அதன் தாள்களை தடவிப்பார்க்கிறோம். சில நிமிடங்கள் அதனோடு புலன்களால் உறவாடுகிறோம். இவ்வாறு எந்த ஒரு பொருளின் மீது நாம் புலன்களால் உறவாடுகிறோமோ அது அனைத்துமே காமம் என்றழைக்கபடும்.\nஇவ்வாறு புலன்களால் உறவாடிய அந்தப் பொருளின் மீது நமக்குப் பற்றுதல் தானாகவே வந்து விடுகிறது. அதன் மீது ஒரு உரிமை உண்டாகிறது. நான் வாங்கியது, என்னுடைய புத்தகம் என்ற பிரிவினை குணம் தோன்றுகிறது. அதன் மீது யாரும் கைவைத்தாலோ நம்மைக் கேட்காமல் எடுத்து கையாண்டாலோ கோபம் வருகிறது. அது மனசலசலப்பிற்கு வழிவகுக்கிறது. இந்த மனசலசலப்பு விரோதத்தை உண்டாக்குகிறது. அத்தகைய விரோதம் போட்டி, பொறாமை, வஞ்சம், வழக்கு, கொலை என்று முடிகிறது. ஆக இவை அத்தனைத்திற்கும் புலன்களால் உறவாடத் தூண்டும் காமம் என்கிற உணர்வும் அதன் காரணமாக எழும் பற்றுதல் உணர்வே காரணமாவதால் பாபங்களுக்கு அடித்தளம் காமமே என்று ஸ்ரீ க்ருஷ்ணர் கீதையில் உரைக்கிறார்.\nஆக காமம் என்பது ஒரு பற்றுதல் உணர்வு. புலன்களால் உறவாடும் படியான இந்த உணர்வு வெளிமனத்திலிருந்து உந்தப்படுகிறது. இதனால் ஏற்படும் 'நான்,' 'எனது' என்கிற பற்றுதல் உணர்வும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் ஆத்மாவில் பதியப்படுகிறது. அந்தப்பதிவே ஒவ்வொருவரின் பாவம் மற்றும் புண்ணியத்தின் ஆதாரமாகி விடுகிறது.\nஒரு குழந்தையை பார்க்கிறோம். அது சிரிக்கும் அழகை ரசிக்கிறோம். கண்களால் ஆன நம் உறவாடல் மனதை கவர்கிறது. அதனால் உந்தப்பட்டு அந்தக் குழந்தையை எடுக்கிறோம். உச்சி முகர்கிறோம். கண்ணத்தில் முத்தமிடுகிறோம். உடலோடு மெலிதாக அணைத்து அதன் கதகதப்பை உணர்கிறோம். குழந்தையைக் கொஞ்சுவதில் எந்த மனச்சலனமும் நமக்கு இருக்கப்போவதில்லை. ஆனால் இந்த சில வினாடிகள் அந்தக் குழந்தையுடன் நம் புலன்களின் மூலமாக உறவாடுவாடுகிறோம். இந்த உறவாடல் அந்தக் குழந்தையின் மீதான பற்றுதலை உண்டுபண்ணுகிறது.\nஒரு மைப்பேனா, ஒரு செல்பேசி, ஒரு தொலைக்காட்சிப்பெட்டி, புதிய துணிமணிகள் என்று எதை வாங்கினாலும் அவற்றோடு நாம் சில வினாடிகள் புலன்களால் உறவாடுகிறோம். முகர்ந்து பார்க்கிறோம். உடலோடு ஒரு தொடர்பை உண்டு செய்து விடுகிறோம். இதனால் அந்தப் பொருட்களின் மீது நமக்கு ஒரு பற்றுதல் உண்டாகிவிடுகிறது. அவற்றில் ஒன்று காணாமற் போனால் துக்கப்படுகிறோம். எடுத்தவனை எசுகிறோம். துவண்டு போகிறோம் அல்லது பழிவாங்கத் துடிக்கிறோம். காரணம் அந்தப் பொருட்களின் மீது நாம் புலன்களால் உறவாடிவிட்டோம். அதனால் பற்றுதல் உண்டாகிறது. அந்த உறவாடலுக்குப் பெயர் காமம்.\nஒரு நண்பன் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கி நம்மிடம் காட்டுகிறான்.\nநாம் அதனருகில் சென்று அதனை ஆசையோடு தொட்டுப் பார்க்கிறோம். அதன் மீது அமர்ந்து அது நம் உடலோடு எவ்விதம் பொருந்துகிறது என்று பொருத்திப் பார்த்து பூரித்துப் போகிறோம். அதனை ஒரு முறை ஓட்டிப் பார்க்க அனுமதி பெற்று அந்த வாகனத்திற்கும் நமக்கும் ஒரு புலன்களின் ரீதியான உறவாடலை நிகழ்த்துகிறோம். இதனால் அந்த வாகனம் மீது பற்றுதல் உண்டாகிறது. நாமும் அதைப் போல் வாங்க வேண்டும் என்கிற தூண்டுதல் உண்டாகிறது. அது நிராசையில் முடிந்தால் அது நண்பன் மீதான பொறாமையாகவும், வைராக்கியமாகவும் மாறிவிடுகிறது. காரணம் அந்தப் பொருளின் மீது நாம் புலன்களால் உறவாடிவிட்டோம். அதனால் பற்றுதல் உண்டாகிறது. அந்த உறவாடலுக்குப் பெயர் காமம்.\nநாய், பூனை, என எந்த செல்லப் பிராணியை வளர்த்தாலும் அதனோடு உடல் ரீதியாக நாம் பிணைப்பை உண்டு செய்ய மறப்பதில்லை. அவற்றிற்கு தடவிக்கொடுப்பது, கையில் எடுத்து மார்போடு அணைப்பாக வைத்திருந்து உடல் மொழியை பரிமாறச் செய்வது என்று புலன்களால் ஒரு உறவாடலை நிகழ்த்துகிறோம். அவற்றின் மீது பற்றுதல் உண்டாகிறது. அவற்றில் ஒன்று இறந்து போனால் துக்கப்படுகிறோம். அவை பிறரால் துன்புறுத்தப்பட்டால் கோபம் சண்டை பழிவாங்குவதல் என்று உணர்ச்சிப் போராட்டங்கள் உண்டாகிறது. காரணம் அவைகளோடு நாம் புலன்களால் உறவாடிவிட்டோம். அதனால் பற்றுதல் உண்டாகிறது. அந்த உறவாடலுக்குப் பெயர் காமம்.\nஇப்படி உயிரற்ற பொருட்களானாலும் உயிருள்ள பொருட்கள் ஆனாலும் அதனோடு உறவாடும் விதம் எல்லாமே அடிப்படையில் ஒன்றுதான். இந்த இயல்பான உணர்ச்சியின் வெளிப்பாடே ஆண் பெண்ணை முகர்தலும், உடலோடு ஒரு தொடர்பை உண்டு செய்து கொள்வதும் என தொடர்கிறது. இந்நிகழ்வு மனித இணத்திற்குள் நிகழ்வதால் அங்கே இனவிருத்தி உண்டாகிறது. மற்றவற்றில் உண்டாவதில்லை. வித்தியாசம் அவ்வளவே அன்றி புலன்களால் உறவாடும் குணத்தை நாம் எல்லா பொருட்களின் மீதும் வெளிப்படுத்துகிறோம்.\nஇதனை பொதுவாக நாம் உணர்வதில்லை. அதனால் காமம் என்பதே ஆண் பெண் சேரும் உடலுறவு மட்டும் தான் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. காமம் என்பது ஒரு பொதுவான உணர்வைக் குறிக்கும் வார்த்தை. காணும் பொருள் மீதெல்லாம் நம் புலன்களை வைத்து அவற்றை நம்மோடு இணைத்துக் கொள்ளத் துடிக்கும் உந்துதலைக் குறிக்கும் வார்த்தை காமம். ஆகவே கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணர் புலன்களை வெளிப்புறமாகச் செலுத்தாமல் உட்புறமாகச் செலுத்தி ஆன்மாவோடு அவற்றை. இணைத்து எவனொருவன் ஆன்மாவைத் தனதாக்கிக்கொண்டு அதனோடு இணைகிறானோ அவனே விவேகி என்கிறார்.\nஆக காமம் என்பது மனித உடலுறவு அல்ல. வெளி உலகோடு நம் புலன்கள் நடத்தும் உறவாடலும் அதனால் உண்டாகும் பற்றுதல் அனைத்துமே காமம் என்றழைக்கப்படும். அவ்வாறு உண்டாகும் பற்றுதல் வளர்ந்து கொண்டே இருக்கும். ஒன்று கிடைத்தால் இன்னொன்றின் மீது, அது கிடைத்தால் வேறொன்றின் மீது என அது தொடர்ந்து கொண்டே இருக்கும். புலன்கள், மனம், புத்தி ஆகியவைகள் மூலமாக நாம் மயங்கி அறிவை இழக்கச் செய்யும் எந்தச் செயலும் காமமே\nஎனவே புலன்களினால் உறவாடி அதனால் பற்றுதலை உண்டாக்கிக் கொண்டு அதனை அடையும் பொருட்டு பாபங்களை செய்யாதிருத்தலை ஸ்ரீ க்ருஷ்ணர் தெளிவாக கீதையில் எடுத்துரைக்கிறார். நாமும் அவ்வழியை அடைய சாதகம் செய்வோமாக\n அவ்வாறு பாபம் செய்யத் தூண்டுவது ரஜோ குணத்திலிருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவதில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே காரணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந்து கொள் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.\nநெருப்பு புகையினாலும், கண்ணாடி அழுக்கினாலும், கருவானது கருப்பையாலும் மூடப்பட்டிருப்பது போல் ஞானம் ஆசையால் மூடப்பட்டுள்ளது. குந்தியின் மகனே தீயைப்போல் தணிக்க முடியாததும், தீர்க்க முடியாததும் ஆன காமம் தான் ஞானியின் அறிவை மூடிக்கொண்டிருக்கிறது.\nபுலன்கள், மனம், புத்தி ஆகியவைதான் அதன் இருப்பிடம் எனப்படுகின்றன. இவைகளின் வழியாக அவனை மயக்கி அவனுடைய அறிவை மூடி மறைக்கின்றது.\"\n- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்\nநன்றி: தமிழ் ஹிந்து டாட் காம்\nLabels: pagutharivu, செக்யூலரிசம், பகுத்தறிவு\nகீதோபதேசம் - சம்பவாமி யுகே யுகே\nபகவானே சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவர். நீங்கள் சூரியனுக்கு பிறகு பிறந்தீர்கள். முதலில் நீங்கள் சூரியனுக்கு அழிவற்ற‌ யோகத்தை உபதேசித்ததாக கூறுகிறீர்கள். இதை நான் எவ்வாறு புரிந்து கொள்வது.\n நானும் நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.\nநான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன் இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் அவதாரம் செய்கிறேன்.\n உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.\nநல்லவர்களை காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.\nஎன்னுடைய தெய்வீகமான பிறப்பு, செயல் ஆகியவற்றை உள்ளபடி அறிந்தவன் இந்த மனித உடலைவிட்டு நீங்கிய பிறகு மறுபிறவி அடைவதில்லை. அர்ஜுனா அவன் என்னை வந்து அடைகிறான்.\nகாமம் (ஆசை), பயம் கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்களும், என்னையே நினைத்து, என்னையே சரணாக அடைந்து, ஞானமாகிய அக்னிப் பரீட்சையால் பொசுக்கப்பட்டு புனிதர்களாய்ப் பலர் என்னுடன் ஒன்றாகி ஐக்கியம் அடைந்திருக்கிறார்கள்.\nமனிதர்கள் எந்த வழியில் என்னை நாடினாலும், அதே வழியில் நான் அவர்களுக்கு அருள் புரிகிறேன். அர்ஜுனா மக்கள் எங்கும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.\n- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்\nஎமது தூரத்து நண்பர் ஒருவர் கோவில் கட்டி இருக்கிறார். தரிசனம் செய்ய விரும்புவோர் மேற்கண்ட விபரங்களை அனுகி பெருமாளை தரிசிக்கலாம் ஏலகிரி பக்கம் சென்றால் இந்த கோவிலுக்கும் ஒரு முறை சென்று வரலாம்\nLabels: pagutharivu, தாயார் சன்னதி, பகுத்தறிவு\nகாமெடி ஸீன் - கொஞ்சம் டைம் பாஸ்\nகலைஞர்: பா ம க எங்கள் கூட்டனியில் தான் இருக்கிறது\nராமதாஸ்: நாங்க இன்னும் கூட்டனி பற்றி முடிவே பண்ணல\n அவங்களும் முடிவு பண்ணல, நாங்களும் முடிவு பண்ணல\nகலைஞர்: அவ்வ்வ்வ் எப்புடியெல்லாம் ஆப்பு வெக்கிறாய்ங்க\nLabels: pagutharivu, கலைஞர், பகுத்தறிவு\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nகீதோபதேசம்-பாபங்களுக்குக் தூண்டுதலாக இருப்பது காமம...\nகீதோபதேசம் - சம்பவாமி யுகே யுகே\nகாமெடி ஸீன் - கொஞ்சம் டைம் பாஸ்\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nயோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்\nநல்லறத்தைக் கைக்கொண்டு பிறருக்குநன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமடைகிறார்கள். ஆனால் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும்...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyasnehidhi.blogspot.com/2009/01/blog-post_28.html", "date_download": "2018-07-21T00:19:13Z", "digest": "sha1:NZ4YMKIEJ64OGSSUVXPRAX3DSZZ3U75M", "length": 7238, "nlines": 195, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: என் மகள்", "raw_content": "\nநாசியில் துவங்கி இதயத்தில் மணக்கிறது\nLabels: என் மொழியில், ஒரு கவிதை\nநாசியில் துவங்கி இதயத்தில் மணக்கிறது\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகாயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nஇன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://photostemple.blogspot.com/2013/11/blog-post_13.html", "date_download": "2018-07-20T23:54:58Z", "digest": "sha1:MPT4CSHR42PYHRITFM4Q5U7KZ33WDEZ6", "length": 9760, "nlines": 129, "source_domain": "photostemple.blogspot.com", "title": "Vedha Dharshan: அனந்தன் காடு . . .", "raw_content": "\nஅனந்தன் காடு . . .\nகாட்டுக்கு வா . . .\nஅனந்தன் காட்டுக்கு வா . . .\nஅனந்தபத்மநாபனின் காட்டுக்கு வா . . .\nபூர்வ ஜன்ம கர்ம வினை என்னும்\nகாட்டை அழித்துப் போட உடனே\nஅனந்தன் காட்டுக்கு வா . . .\nதுக்க மயமான சம்சாரக் காட்டை\nஅனந்தன் காட்டுக்கு வா . . .\nகாம, கோப, தாப ரூபமான\nஆசை காட்டை அழிக்க சீக்கிரமாக\nஅனந்தன் காட்டுக்கு வா . . .\nசந்தேகம், பொறாமை, பயம் நிறைந்த\nஅனந்தன் காட்டுக்கு வா . . .\nபக்தியின் பெருமையை உணர, ஆசையாய்\nஅனந்தன் காட்டுக்கு வா . . .\nதிவாகர முனிக்காய் 18 அடியாய்\nஅனந்தன் காட்டுக்கு வா . . .\nஆதிதைவிகம் போன்ற தாபங்கள் நீங்க\nஅனந்தன் காட்டுக்கு வா . . .\nபில்வமங்களர் தந்த உப்பு மாங்காயை\nஅனந்தன் காட்டுக்கு வா . . .\nஅனந்தன் காட்டுக்கு வா . . .\nமூன்று வாசலில் ஆதி மூலத்தைப் பார்க்க,\nஅனந்தன் காட்டுக்கு வா . . .\nஅனந்த புர நகர் புகுவாய் என்று\nஅனந்தன் காட்டுக்கு வா . . .\nஆசையாய் அனுபவித்த பத்மநாபனைக் காண\nஅனந்தன் காட்டுக்கு வா . . .\nஅனந்தன் காடு தான் . . .\nஇன்று அனந்தபுரி . . .\nஅதுவே திருவனந்தபுரம் . . .\nஅனுபவிக்க உடனே வா . . .\nஇன்று ஸ்ரீ அனந்தபத்ம நாபன்\nஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ க்ருஷ்ணனும்\nஉடன் வர வேட்டையாட வருகிறான் . . .\nவருவாய் . . .\nநாமும் வேட்டையாடப் போவோம் . . .\nஒன்றரை லக்ஷம் கோடி சொத்துக்குரியவனோடு,\nஆனந்தமாய் வேட்டையாடப் போகலாம் வா . . .\nசீக்கிரம் வா . . .\nவேட்டைக்கு பத்மநாபன் தயாராயாச்சு . . .\nஅனந்தன் காடும் தயாராயாச்சு . . .\nநானும் கிளம்பிவிட்டேன் . . .\nவா. . . ஓடோடி வா . . .\nஇரவு 8 30 மணிக்கு\nவேட்டைக்கு வந்துவிடு . . .\nஸ்ரீ பத்மநாபனும், ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ க்ருஷ்ணனும்\nஅடியேனும் காத்திருக்கிறோம் . . .\nமளையாளத்தில் \"தெக்கே நட \" என்று தெற்கு வாயிலைச் சொல்வார்கள் . . .\nஇந்த கடிகாரத்தில் உள்ள இரண்டு ஆடுகளும் ஒவ்வொரு மணிக்கும் நடுவில் இருக்கும் மனிதனைப் போய் முட்டும் . . . அப்போது மணி ஒலிக்கும் . . . மேஷம் என்றால் ஆடு . . . மேடம் கடிகாரம் . . . ஆனால் மேத்தன் கடிகாரம் என்று மக்கள் கூறுகின்றனர்\nஅழகான கிழக்கு வாயில் . . . கிழக்கே நட என்று மளையாளத்தில் . . .\nஇடது புறம் மஹாராஜா ஸ்வாதி திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்களின் \" குதிரை மாளிகை\"... வலப்புறத்தில் \"பத்ம தீர்த்தம்\" குளம் . . .\nஅனந்தபுரி, அனந்தபுரம், ஸ்யானந்தூரம், திருவனந்தபுரம்\nஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலின் தெற்கு வாயில் . . .\n\"அனந்தபுர நகர் புகுதும் இன்றே\" என்று நம்மாழ்வார் கூறுகிறார்\nபத்ம தீர்த்தம் . . .ஸ்ரீ விதுரர், ஸ்ரீ பலராமர், ஸ்வாமி ஆளவந்தார், ஸ்வாமி இராமானுஜர், ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹா ப்ரபு போன்று பரம பாகவதர்கள் தீர்த்தமாடின திருக்குளம்\nஜெய் ஸ்ரீ பத்மநாபஸ்வாமிக்கு ஜெய் . . .\n\" இன்று போய் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா \"..அதாவது இன்று திருவனந்தபுரத்தில் நுழைந்தால் எழுமைக்கும் ஒரு துன்பம் சேராது என்று ஸ்வாமி நம்மாழ்வார் கூறுகிறார்\nகிழக்கு நுழை வாயில் . . .\nமஹாராஜா ஸ்வாதி திருநாள் \"ஸ்யானந்தூர புரம்\" என்றே அனந்தபுரியை வர்ணிக்கிறார் . . .\nஅதாவது இது ஆனந்தம் அருகில் இருக்கும் புரமாம்\nஸ்ரீ க்ருஷ்ண லீலா சிற்பங்கள் . . . கோபுரத்தில்\nஎத்தனை உயரமான நுழைவு வாயில் . . .மனிதரின் உயரத்தைப் பாருங்கள் . . .கதவின் உயரத்தைப் பாருங்கள் . . . புரியும்\nஸ்ரீ நரசிம்ம ரும், ப்ரஹ்லாதனும்...\nஸ்ரீ முருகன் வள்ளி தெய்வானையும்,\nஅந்த காலத்து கடிகாரம் . . . மஹாராஜா ஸ்வாதி திருநாளின் குதிரை மாளிகையில்\nகோபுரத்தில் உள்ள 7 கலசங்கள், 7 உலகங்களைக் குறிக்கின்றன\nஅனந்தன் காடு . . .\nகாஞ்சிபுரம் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/44-209957", "date_download": "2018-07-20T23:48:09Z", "digest": "sha1:ODLUXB5HUWDITCOI3EDBRPTDD3GV4GB3", "length": 5361, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஹொப்மன் கிண்ணத்தை வென்றது சுவிற்ஸர்லாந்து", "raw_content": "2018 ஜூலை 21, சனிக்கிழமை\nஹொப்மன் கிண்ணத்தை வென்றது சுவிற்ஸர்லாந்து\nசுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரும் பெலின்டா பென்சிச்சும் ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரே மற்றும் அங்கெலிக் கேர்பரைத் தோற்கடித்து, 2001ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக ஹொப்மன் கிண்ணத்தை வென்று கொடுத்துள்ளனர்.\nமுதலாவது போட்டியில், 6-7 (4-7), 6-0. 6-2 என்ற செட் கணக்கில் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை ரொஜர் பெடரர் வென்றார். எனினும் அங்கெலிக் கேர்பர், 6-4, 6-1 என்ற நேர் செட்களில் பெலின்டா பென்சிச்சை வெல்ல, கலப்பு இரட்டையர் போட்டி, ஹொப்மன் கிண்ணத்தை வெற்றியாளரைத் தீர்மானிப்பதாக மாறியது.\nகலப்பு இரட்டை போட்டியில், 4-3 (5-3), 4-2 என்ற செட் கணக்கில் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், அங்கெலிக் கேர்பை ஜோடியை வென்ற ரொஜர் பெடரர், பெலின்டா பென்சிச் ஜோடி ஹோப்மன் கிண்ணத்தை சுவிற்ஸர்லாந்துக்கு பெற்றுக் கொடுத்திருந்தது.\nஹொப்மன் கிண்ணத்தை வென்றது சுவிற்ஸர்லாந்து\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://omeswara.blogspot.com/2014/07/8.html", "date_download": "2018-07-20T23:42:25Z", "digest": "sha1:NP5UZHMLGFTVOH4HMSJMPAZSMAVJKYU3", "length": 42582, "nlines": 360, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: பத்து மகரிஷிகள் - கோலமாமகரிஷி 8", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nபத்து மகரிஷிகள் - கோலமாமகரிஷி 8\n1. கடும் தவமிருந்து சக்தி பெற்றவர்\nகோலமாமகரிஷி, கர்நாடகா கொல்லூர் என்ற ஊருக்கு அருகில், “குடசாஸ்திரி” இறக்கத்தில் காட்டுக்குள் போய் தனித்து ஜெபமிருக்கிறார். ஜெபம் செய்து கொண்டிருந்தாலும், இவர் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு இந்த அணுக்கள் ஆவியின் நிலைகள் எதிர்ப்பணுக்கள் அதிகமாயிற்று.\nஅரச காலங்களில் பேருண்மையினுடைய நிலைகளை கற்றுக் கொண்டதினாலே, அதையே பற்றி தன் வலிமையினாலே\nஇந்த உடலை விட்டுச் சென்றால்\nஒளிசரீரம் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டிய பின்தான்\nஅப்படிச் சிந்திக்கத் தொடங்கும் போதுதான், “மூகாம்பிகை” என்று, கொல்லூரில் அந்தச் சிலையை வடித்தார்.\nநமது பூமி சுழலும் போது வரக்கூடிய வெப்பம் “விஷ்ணு”. நமது பூமியை சிவம், சீவலிங்கம் என்றார். அதாவது, நமது பூமி சுழலும்போது எடுக்கக்கூடிய காந்தமும் பிரபஞ்சத்திலேயுள்ள காந்தமும் இரண்டும் உராயப்படும்போது ஏற்படக்கூடியது வெப்பம்.\nஅந்த வெப்பத்தால் வரக்கூடிய உணர்வின் தன்மை, நாதம், “ஓ” என்று வந்தாலும் “ம்” என்று பூமியின் ஈர்ப்புக்குள் வந்து, பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற சத்துக்களுடன் இருக்கக்கூடிய வெப்பகாந்தங்களுடன் மோதியவுடன், இந்த பூமி வெப்பமாகிறது.\nஅப்போது அந்த வெப்பம், சுழற்சியிலே பூமியின் நடுவிட்டத்திற்குச் செல்கின்றது.\nஒரு தம்ளரில் தண்ணீர் வைத்து, ‘கிர்’ என்று சுற்றினால், கடைசி பாகம் ஒட்டிய இடத்திலேயே நிற்பது போல, விண்ணிலே தோன்றக்கூடிய இந்த வெப்பத்தின் நிலைகள்,\nவெப்பத் தணல்கள் அதிகமாகக் கூடிக் கொண்டே வரும்.\nஅப்படிக் கூடும்போது, அதன் அலைகள் சிறுகச் சிறுக மேலே வரும்போது பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற பொருட்கள் அனைத்துமே, ஜீவன் பெறக்கூடிய சக்தி உண்டாகிறது.\nஅதனால்தான் “ஓம்” என்ற பிரணவத்தை அங்கே சொல்லி, இது ஜீவன் உண்டானாலும், சிவலிங்கம் இந்த பூமி ஜீவன் உள்ளது. எல்லாவற்றையும் இயக்கக்கூடிய சக்தி பெற்றதும், சீவலிங்கம் என்று பெயர் வைத்தார்கள்.\nகொல்லூரில் வைத்திருப்பது சிவலிங்கம்தான். அந்த சிவலிங்கத்தில் சரிபாதி விஷ்ணுசக்தி, சரிபகுதி சிவசக்தியினுடைய நிலை என்று சொல்வார்கள்.\nகோலமாமகரிஷி என்ற பெயர் வந்ததின் காரணமே, கோள்களின் ஆற்றலின் பேருண்மையை நிலையை அறிந்தவர் அவர். ஆகையினாலேதான் கோலமாமகரிஷி.\n2. கோலமாமகரிஷி இப்பொழுது பாய்ச்சும் ஆற்றல்\nகோலமாமகரிஷி கடும் ஜெபமிருந்து, அந்த ஆதிசங்கரருடைய இளமைப் பருவத்திலே அவருக்குள் புகுந்திருக்கும் பொழுது, அவர் எண்ணத்தால் சுழன்று வந்த நிலையைத்தான் இப்பொழுது எடுத்து உபதேசிக்கின்றோம்.\nஆதிசங்கரர், அன்று காசியிலிருந்து, ஒவ்வொரு பாகமும் யாத்திரை செய்யப்படும் பொழுது, தன் உயிரை வேண்டி அந்த உணர்வை எடுத்து, ஒவ்வொரு மக்களையும் வருந்தி அந்த ஆற்றல் மிக்க சக்திகளைப் பற்றிப் பேசினார்.\nஏனென்றால், மக்கள் அனைவரும், அவர்கள் எண்ண அலைகளாலே, அவர் அறியாத நிலைகள் மனிதனால் வளர்க்கப்பட்ட இந்த ஆசை அலைகள் உள்ளே சென்று, அவர்கள் நல்லதை எண்ணினாலும் கூட,\nமுடியாத நிலைகளில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்,\n(சூட்சமம் - கண்ணுக்குப் புலப்படாத நிலை)\nஒவ்வொரு மக்களுடைய நிலைகளிலும் ஊடுருவச் செய்தார்.\nமக்கள் அனைவரும் எத்தனையோ அவஸ்தைகள்பட்டு, தொல்லைகள்பட்டு, அவர்கள் சிந்திக்க முடியாத நிலைகளில் இருக்கின்றார்கள்.\nபக்தியின் நிலையில் இருக்கப்படும் பொழுது, அந்த உணர்வலைகளால் ஈர்க்கப்பட்டு, அது திடீரென்ற நிலைகளில் அவர்களைச் சிந்திக்க முடியாத நிலைகள் செய்துவிடுகின்றது.\nஇதைப் போன்று, எந்தெந்த பக்தியின் வசத்தில் நாம் சிக்கினோமோ, இந்த உணர்வின் தன்மை கொண்டு, நம்மையறியாமல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது என்ற நிலையும், அந்த உணர்வின் நிலையில் சிக்கி, நாம் எந்தெந்த உணர்ச்சி வசப்பட்டோமோ, அந்த உணர்வுகளே நம்மை இட்டுச் செல்கின்றது.\nநாம் ஆசாபாசத்துடன் இருக்கப்படும் பொழுது, அந்தப் பாசத்திற்குள் நமக்குத் தெரியாத நிலைகளில் நம்மை அறியாமலேயே, சில நிலைகளில் தவறுகள் செய்ய வைத்துவிடுகிறது.\nஅந்தத் தவறு இல்லாத நிலைகளில்\nஎத்தனையோ இன்னல் பட்டுக் கொண்டிருக்கின்றோம்.\nஒரு சொல்லின் தொடர் வந்துவிட்டதென்றால், அதைப் பின் தொடர்ந்து முடியாத நிலைகளில், பலர் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஅவர்களெல்லாம் மீள வேண்டுமென்றுதான், இந்தக் கோலமாமகரிஷியினுடைய அருள் சக்தியின் நிலைகள் எடுத்து, அவர் எந்த அலையின் தன்மை கொண்டு எல்லோரும் பெறவேண்டுமென்று, விரும்பினாரோ, அதை யாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.\nஇப்பொழுது யாம் பேசுகின்றோம் என்று எண்ண வேண்டாம்.\nஇவை அனைத்துமே, அன்று கோலமாமகரிஷி எப்படி ஆதிசங்கரருடைய உடலிலிருந்து வெளிப்படுத்தினாரோ, அதே உணர்வின் தன்மையை அவர்கள்தான் வெளிப்படுத்துகின்றார்கள்.\nஅந்த உணர்வின் ஆற்றலைத்தான், யாம் உங்களுக்குள் இப்பொழுது பாய்ச்சிக் கொண்டிருக்கின்றோம்.\nஆக, பாய்ச்சும் இந்த உணர்வினை நீங்கள் துருவ தியானத்தின் நிலைகள் கொண்டு ஆத்ம சுத்தி செய்யும் பொழுது, உங்கள் உடலில் இருக்கக்கூடிய எத்தகைய நோயானாலும், எந்தக் கவலையானாலும், குடும்பத்தில் எந்தச் சிக்கல் இருந்தாலும் அது நிவர்த்தியாகும்.\nகோலமாமகரிஷி, ஆதிசங்கரருடைய உடலிலிருந்துதான் மெய் ஒளியைப் பெற்று, விண் சென்றார். ஆதிசங்கராச்சாரியருடைய உயிராத்மாவும் விண்வெளி சென்றுவிட்டது.\nஅவர்களெல்லாம், இன்று விண்வெளியில் நட்சத்திரமாக இருக்கின்றார்கள். அவர்கள் உணர்த்திய இந்த அருள் வழியை, நாம் ஒவ்வொரு நிமிடமும் பெற வேண்டும்.\n3. கொல்லூரில் எடுத்து வளர்த்த சக்தி\nநம்மை அறியாமலேயே, நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான், தக்க ஆயுதத்தை “மிஷின் கண்” (MACHINE GUN) போன்று, உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.\nஏனென்றால், இதை உங்களுக்கு யாம், வாக்குடன் கூடி, கொடுக்கும் நிலைகள். நீங்கள் எல்லாம் கடும் ஜெபமிருந்து இந்தச் சக்தியைப் பெறுவதென்றால் அவ்வளவு சாதாரணமானதல்ல.\nஇந்த ஆத்ம சுத்தி என்கிற எண்ண உணர்வின் எண்ண வாக்கை, சரியான முறைகளில், உங்களுக்குக் கொடுப்பதற்கு, இந்த உணர்வின் தன்மையை, யாம் கொல்லூரில் 16 வருடங்கள் எடுத்து, வளர்த்து, “அந்த வாக்கின் ஒலியை” உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.\nயாம் சொல்லும் இந்த முறைப்படி,\nயார் ஒருவர் தியானத்தில் இருக்கின்றார்களோ,\nஅவர்களுக்கு இந்த வாழ்க்கையிலே எத்தகைய துன்பமிருந்தாலும், நிச்சயம் நீங்கிவிடும்.\nLabels: பத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம்\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (6)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (40)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (41)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (26)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (11)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (80)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி...\nபசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை. அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தா...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“நாடி” - நரம்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nநாடி சாஸ்திரங்கள் அரசர் வழி வந்தது. அரசர்கள் தன் சுகபோகங்களுக்காகப் பல முறைகளைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தன் சுகபோகங்களுக்காக இத...\nஇராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு\nநம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் நமது உடல். இதைத்தான் “இராமேஸ்வரம்”என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோ அதன் வழிப்படி ...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகண்ணுக்குத் தெரியாமல் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் சூட்சம நிலைகளை எப்படிப் பார்ப்பது... – நம் உயிரின் வேலை என்ன...\nமின்சாரத்தை உற்பத்தி செய்து அதை எந்தெந்த விளக்குகளில் (LIGHT BULBS) இணைக்கின்றோமோ அதற்குத் தக்க நிறங்களில் வெளிச்சம் வெளிப்படுகின்றது. ...\n\"புருவ மத்தியில் - நெற்றிப் பொட்டில்\" தியானிக்கும் முறை\nநமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது. நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதன் மணம் வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின...\nமுன்னோர்களுக்கு அமாவாசை அன்று நாம் கொடுக்கும் திதியும் தினசரி நாம் செய்ய வேண்டிய கடமையும்...\nநமக்காக வேண்டி முன்னோர்கள் அவர்கள் பட்ட கஷ்டங்களிலிலிருந்து அந்தத் தீய வினைகளிலிலிருந்து விடுபடச் செய்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப...\n\"ஒரு தலைவலி\" ஏன் வருகின்றது நோய் வராமல் தடுக்கும் வழி\n1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது. மனி...\nஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் ஆத்மசுத்தி செய்ய வேண்ட...\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் தீமைக...\nகண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்த தீமையை நீக்கும் உப...\nஉங்கள் உடலில் இருக்கும் உயிரை மதித்து நடந்து பாருங...\nஉயிர் ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் \"அந்த உணர்வாக...\nதீமையைக் கண்டுணர்ந்தாலும் அதை நமக்குள் இணைக்கக் கூ...\nஅருள் ஞானச் சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை\nஇந்த வாழ்க்கையில் ஆகாததைத் தூக்கிப் போட்டுவிட்டு ஆ...\nமகரிஷிகளின் உணர்வலைகளை சிலிகன்களாக (SILICON) உங்கள...\nதியானம் செய்து கொண்டே இருக்கும் நாம் எதற்கு வலு கொ...\nபத்து மகரிஷிகள் - கொங்கணவமகரிஷி 10\nதீமையான உணர்ச்சிகள் \"நம்மை இயக்காதபடி\" தடுக்கும் வ...\nநம் வாழ்க்கையில் வரும் \"TENSION\"ஐ மாற்றி அமைக்கும்...\nபத்து மகரிஷிகள் - பிருகு மகரிஷி. 9\nபத்து மகரிஷிகள் - கோலமாமகரிஷி 8\nராம ராஜ்யம் - மகாத்மா காந்திஜி\nதெய்வச் செயல் - ஞானகுருவின் விளக்கம்\nபத்து மகரிஷிகள் - அத்திரி மகரிஷி 7\nதுருவ நட்சத்திரம் சென்று பழகும் நிலை\n“பேரண்ட மகரிஷிகளின்” தீமைகளைப் பிளக்கும் பேராற்றல்...\nதீமைகளை அடக்கி, அதை அரவணைத்து ஒளியாக மாற்றுபவர்கள்...\nபத்து மகரிஷிகள் - வியாசக பகவான் 6\nபத்து மகரிஷிகள் - வான்மீகி மகரிஷி 5\n“பிறர் வாழவேண்டும்” என்று நாம் எடுக்கும் உணர்வுகள்...\nசர்வ தீமைகளையும் துரத்தியடிக்கும் ஒரே வழி - ஞானகுர...\nபத்து மகரிஷிகள் - போகமாமகரிஷி 4\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.astroved.com/articles/astrology/rasi-palangal-tamil", "date_download": "2018-07-21T00:11:16Z", "digest": "sha1:CR5327EFVEMBFMAEK5GSFCPNZH7WS7DC", "length": 17034, "nlines": 249, "source_domain": "www.astroved.com", "title": "Rasi Palan 2018, New Year Rasi Palangal 2018 in Tamil - AstroVed", "raw_content": "\nஅன்பார்ந்த மேஷ ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 8 ஆம் இடத்திற்கு செல்கிறார். 8 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதவதற்கில்லை. குரு பகவான் 12 ஆம் இடம் 2 ஆம் இடம் மற்றும் 4 […]\nஅன்பார்ந்த விருச்சிக ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 12ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தங்கள் ராசிக்குள் பிரவேசிக்கிறார். குரு பகவான் 5ஆம் இடம் 7 ஆம் இடம் மற்றும் 9 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 5 ஆம் இடம் புத்திர […]\nஅன்பார்ந்த துலாம் ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 2 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 6 ஆம் இடம் 8 ஆம் இடம் மற்றும் 1௦ ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 6 ஆம் இடம் ரோகத்தையும் […]\nஅன்பார்ந்த தனுசு ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 11ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 12 ஆம் இடத்திற்கு செல்கிறார். 12 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதுவதற்கில்லை. குரு பகவான் 4 ஆம் இடம் 6 ஆம் இடம் மற்றும் 8 […]\nஅன்பார்ந்த சிம்ம ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 4 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 8ஆம் இடம் 10 ஆம் இடம் மற்றும் 12 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 8 ஆம் […]\nஅன்பார்ந்த ரிஷப ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 6 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 7 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 11 ஆம் இடம் 1 ஆம் இடம் மற்றும் 3 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 11 […]\nஅன்பார்ந்த மிதுன ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 5 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 6 ஆம் இடத்திற்கு செல்கிறார். 6 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதவதற்கில்லை. குரு பகவான் 1௦ ஆம் இடம் 12 ஆம் இடம் மற்றும் […]\nஅன்பார்ந்த மீன ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 8 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 9 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 1 ஆம் இடம் 3 ஆம் இடம் மற்றும் 5 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 1 […]\nஅன்பார்ந்த மகர ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 1௦ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 11 ஆம் இடத்திற்கு செல்கிறார்.குரு பகவான் 3 ஆம் இடம் 5 ஆம் இடம் மற்றும் 7 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 3 ஆம் இடம் […]\nஅன்பார்ந்த கும்ப ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 9ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 1௦ ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 2 ஆம் இடம் 4 ஆம் இடம் மற்றும் 6 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 2 ஆம் […]\nஅன்பார்ந்த கடக ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 5 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 9 ஆம் இடம் 11 ஆம் இடம் மற்றும் 1ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 9 ஆம் இடம் […]\nஅன்பார்ந்த கன்னி ராசி நேயர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 3 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 7 ஆம் இடம் 9 ஆம் இடம் மற்றும் 11 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 7 […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html", "date_download": "2018-07-20T23:59:01Z", "digest": "sha1:H4GIDAPRAQYA4XICY5ZBVFF3W4WPZAES", "length": 24346, "nlines": 317, "source_domain": "bluehillstree.blogspot.com", "title": "காசும் மாசும் விருதும்.... | அலைவரிசை", "raw_content": "\nகற்றதை,பார்த்ததை,படித்ததை பகிர்ந்துக் கொள்ள ஏதுவாய்....\nநம்ம ஜில்தண்ணி ஒரு விருது ஒன்று கொடுத்திருக்காரு.. அத இப்டிக்கா வாங்கி அப்டிக்கா வழங்குகிறேன் இவர்களுக்கு..\nசூ அப்பா எல்லோரையும் சொல்லியாச்சி,பெயரில் விடுப்பட்டவர்களும்,என்னை பின் தொடர்பவர்களும் இவ் விருதை எடுத்துக்கொள்ளலாம்..விடு ஜீட்.........\nஇதில் சிறுகதை எழுதுபவர்கள் தவிர்த்து அனைவருக்கும் கொடுக்க காரணம் எல்லோர்க்கிட்டேயும் நல்ல கதை இருக்கின்றது.. அதை வெளிக்கொணரும் முயற்சியாக இல்லை தூண்டுகோலாகவே இவ்விருது வழங்கப்படுகிறது.. நான் கதையே எழுதவில்லையே எனக்கு ஏன் இந்த விருது யாரும் கேட்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்..(ஆஹா லிஸ்ட்'ல நம்மள சேர்த்துட்டு இப்படி ஒரு 'பிட்டா\"ங்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது)\nஇர்ஷாத் ரொம்ப தேங்க்ஸ் .ஆனா நான் என்னிக்கு கதை சொன்னேன் .\nசும்மா அள்ளிக் குடுத்திருக்கீங்க இர்ஸாத்\nநல்ல புள்ளை .. எல்லாருக்கும் கொடுக்க பெரிய மனசு வேணும் ...\nவிருது கொடுத்த வள்ளல் வாழ்க.\nகவிதை அருமை, விருது பெற்ற தங்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கு தளம் இருப்பது இப்பொத்தான் தெரிஞ்சது. ஃபாலோயர் ஆயிட்டேன்.\nஎனக்கெல்லாம் ஸ்டோரி ரைட்டர் விருதா ரொம்ப பெரிய மனசு பண்ணி கொடுத்து இருக்கீங்க ரொம்ப பெரிய மனசு பண்ணி கொடுத்து இருக்கீங்க\n என் பேரும் லிஸ்ட் ல இருக்கு.\nவிருது பெற்றவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்\nஅவரு ஸ்டோரி விரைட்டர் விருது கொடுத்துருக்காரு அதை போய் எனக்கு கொடுத்துருக்கிங்க, நான் மொக்கைவிரைட்டருண்ணே\nஇருந்தாலும் அன்போடு கொடுத்ததால வாங்கி கழுத்துல மாட்டிகிறேன்\nநான் நல்லா \"கதை\" விடுறேன் என்று சொல்லாமல் சொல்லி, அதற்கு விருதும் கொடுத்து விட்டீர்களே...... நன்றி, நன்றி, நன்றி....\n கொடுங்க உங்க மின்னஞ்சல் முகவரிய... நான் மதுக்கூருங்க....\n கொடுங்க உங்க மின்னஞ்சல் முகவரிய... நான் மதுக்கூருங்க....\nவிருதுக்கு மிக்க நன்றி இர்ஷாத். வாழ்த்துகள்..\nவிருதுக்கு மிக்க நன்றி இர்ஷாத்.\nநான் எழுதிய ஒரு கதை இந்த விருதைக்கொடுத்து எழுத்தாளர் லிஸ்டில் சேர்த்ததுக்கு நன்றி :-D :-D :-D.\nவிருதுல‌ ந‌ம்ம‌ பெய‌ரும் இருக்கா.... ரெம்ப‌ ந‌ன்றி இர்ஷாத்.. உங்க‌ள் அன்புக்கு நான் அடிமை.\n\"வேன் மீது மோதல்-விஜயகாந்த் மகன் காரை வழிமறித்து தாக்குதல்\"\nபின்ன என்னங்க நீங்களே கேள்வியும் கேட்டு நீங்களே பதிலும் சொன்னா, நாங்க இந்த மாதிரி சம்பந்தம் இல்லாம தான் எழுதனம்.\nநெஞ்சம் நிறைந்த நன்றி தம்பி\nஎப்புடி நம்புவேன்.. என்பேரும் இருக்கில்ல.. நன்றி\nஎன்னையும் சேத்ததுக்கு மிக்க நன்றிங்க\nஎன்ன தாராள மனசு உங்களுக்கு, சும்மா வாரி வழங்கி இருக்கிங்க\nஉங்களுக்கும் விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nஇப்பிடி அள்ளிக் குடுத்திருக்கீங்க.நிறைஞ்ச மனசு உங்களுக்கு.சரி..நான் உப்புமடச் சந்தில போட்டு வைக்கிறேன்.நன்றி.வாங்கின எல்லாருக்கும் வாழ்த்துகள்.\nவிருது கொடுத்தவர்களுக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nவிருது பெற்றவர்களுக்கும்,உங்களுக்கும் வாழ்த்துக்கள்... கவிதை அருமையா இருக்கு...\nஆனா சிறுகதை எழுதாதவங்களுக்கு இந்த விருதுன்னு சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கீங்க பாருங்க. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.\nவிருது பெற்ற அனைவருக்கும் கொடுத்த இர்ஷாத்துக்கும் வாழ்த்துகள்.\nவருகை தந்து விருதுப்பெற்ற அனைவருக்கும் நன்றி+வாழ்த்துக்கள்... எல்லோர்க்கிட்டேயும் கூடிய விரைவில் ஒரு கதை கிடைக்கும் என்ற ஆவலோடு...\n அன்போடு பெற்றுக்கொள்கிறேன்.மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும்..விருது பெற்ற உங்கலுக்கும் மர்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்\nகேக்கறதுக்கு முன்னாடியே பதிலையும் சொல்ல்ட்டீங்க //எல்லோர்க்கிட்டேயும் நல்ல கதை இருக்கின்றது// கதை விடறோம்கிறத எவ்ளோ டீஸண்டாச் சொல்றீங்க\nஅடடா, இதற்காகவே சிறப்பான கதைகள் எழுத வேண்டுமெனத் தோன்றுகிறதே. விருதுக்கு மிகவும் நன்றிங்க\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் . எனக்கும் விருது கொடுத்தமைக்கு நன்றிகள் நண்பரே \nவாழ்த்துக்கள் வள்ளலுக்கும், வாங்கியவர்களுக்கும். கடைசியில் நல்ல விளக்கம்\nவாழ்த்துகள் தெடர்ந்து விருது பெறுங்கள்...\nவிருது பெற்றவர்களுக்கும்,உங்களுக்கும் வாழ்த்துக்கள்... இருந்தாலும் பெரிய மனசுங்க உங்களுக்கு...\nஎனக்கு விருது கொடுத்த தங்களன்பிற்கு என் நன்றி, இர்ஷாத்\nஇன்னும் பொறுப்பான கதைக்களம் அமைக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nவிருதுக்கு மிக்க நன்றி இர்ஷாத்\nகதைன்னு எதுவும் எழுதலை,சமையல் தவிர பொதுவாக ஏதோ எழுதியிருக்கிறேன்.விருதிற்கு மிக்க நன்றி.\nகதைன்னு எதுவும் எழுதலை,சமையல் தவிர பொதுவாக ஏதோ எழுதியிருக்கிறேன்.விருதிற்கு மிக்க நன்றி.\nவிருதுக்கு வாழ்த்துக்கள் தோழர் ...\nநல்லா ஜில்லுன்னு இருக்கு ...\nமகேஷ் : ரசிகன் said...\nதல... எனக்கு எதுக்குங்க ஸ்டோரி ரைட்டர் நா தான் அதெல்லாம் எழுதறதே இல்லியே...\nஎனிஹவ், உங்க அன்புக்கு மிக்க நன்றி....\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஎனக்கும் விருது அளித்தமைக்கு மிக்க நன்றி.\nவிருது பெற்ற இர்ஷாத்துக்கும் மற்ற பதிவர்(அன்பர்)களுக்கும் வாழ்த்துக்கள்.\nவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அஹமது இர்ஷாத்.\nவிருது கொடுத்தமைக்கு நன்றி. ;)\n//கூடிய விரைவில் ஒரு கதை கிடைக்கும் என்ற ஆவலோடு...// ஆஹா\nவிருது பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nவிருதுல‌ ந‌ம்ம‌ பெய‌ரும் இருக்கா ரொம்ப‌ ந‌ன்றி இர்ஷாத்.\nஅதுசரி நான் கதையா விடுறேன் ஓகவிதைக்கூட கதையா தெரியுதா ரொம்ப நல்லமனது உங்க அதிரைக்காரவங்களுக்கே\nபெயரில்தான் சின்ன மிஸ்டேக்.. மலிக்கா. மல்லிகா அல்ல. ஓகே\nதந்த உங்களுக்கும் பெற்ற மற்ற அனைவருக்கும் மிக்க நன்றி..\nநான் போடுர மொக்கைக்கு பேரு கதைன்னு சொன்னா , உண்மையா கதை எழுதர வங்க தொடப்ப கட்டையோட என்னை அடிக்க வந்துடுவாங்க. ஏன் இந்த விஷ பரிட்சை. இருந்தாலும் விருதுக்கு நன்றி. பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஎன்ன பாஸ்.. எனக்குப்போயி விருது\nநன்றிங்கண்ணா.. ஆனாலும்..மொக்கையா எழுதுவதை விடப்போவதில்லை\nஆனாலும் நான் ரொம்ப லேட்டு போல இருக்கு, எப்படியோ விருதை தூக்கமாட்டாம தூக்கிட்டுப்போயி என்ற பிளாக்குல வச்சுட்டனுங்க. அஹமதுவுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், ரொம்ப பெரிய மனசு.\nவிருது வாங்கிட்டு, பின் அதற்கான தகுதியை வளத்துக்கிறேன்னு ஒபாமா சொன்ன மாதிரி, நானும் சொல்லிக்கிறேன்\nவிருதுக்கு மிக்க நன்றி இர்ஷாத். வாழ்த்துகள்..\nலிஸ்ட்-ல என்னையும் மறக்காம சேர்த்ததுக்கு மிக்க நன்றி இர்ஷத்.. எவ்ளோ பெரிய மனசு உங்களுக்கு.. விருது பெற்றதற்கும் வாழ்த்துக்கள்..\nவிருது கொடுத்தமைக்கு நன்றி இர்ஷாத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eraeravi.blogspot.com/2017/11/blog-post_91.html", "date_download": "2018-07-21T00:19:14Z", "digest": "sha1:DUSWHKDNTUT3S3CNTBQA75M7AOYNAJDM", "length": 19030, "nlines": 263, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "திருக்குறள் செம்மல் ந .மணிமொழியனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !", "raw_content": "\nதிருக்குறள் செம்மல் ந .மணிமொழியனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் படங்கள் கவிஞர் இரா .இரவி \nதிருக்குறள் செம்மல் ந .மணிமொழியனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் \nபடங்கள் கவிஞர் இரா .இரவி \nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nதீம் படங்களை வழங்கியவர்: Mae Burke\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\n இயற்கையே தலை வணக்கும் தீர்ப...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nசெல்வன் குமரன் -செல்வி திவ்யாபாரதி திருமண வரவேற்பி...\nமாமதுரைக் கவிஞர் பேரவை பாரதி பிறந்த நாள் கவியரங்கம...\nசுற்றுலாத்துறையின் கலை விழாக்களில் வாசிக்கும் மிக...\nமதுரை விமான நிலைய விழாக்கள் படங்கள் கவிஞர் இரா ....\nநீதியரசர் மகாதேவன் அவர்களின் சிறப்பான தீர்ப்பு \nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nதிரு ஆர் .பாலகிருஷ்ணன் இ .ஆ .ப .அவர்களுக்கு இனிய ப...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nஇப்சன் சோ நாடகங்கள் நூல் வெளியிட்டு விழா \nதமிழ்க் கல்வி என்றால் என்ன \n படங்கள் கவிஞர் இரா .இரவி \nஇனிய நண்பர் சிறந்த கவிஞர் வித்தியாசாகர் அவர்களுக்க...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nதகவல் இனிய நண்பர் ஹிதாயத் துபாய் \n நூல் ஆசிரியர் : கவிஞர் ஞா...\nமதுரை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு கிளை நூலகத...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nஅருள் ஞான சபை கூட்டம் சுவரொட்டி\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nஇப்சன் ,சோ நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா \nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் சிறப்புரை \nமாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீர...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமதுரை விமான நிலையம் தொழில் நுட்பப் பணியாளர் மணமகன்...\nமதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் சுற்றுலாத் துற...\nநன்றி. மாலை மலர் மாலை நாளிதழ்\nவாழ்வாங்கு வாழ மன வளம் வேண்டும் \nஇப்சன் ,சோ நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா அழைப்பித...\nஅந்தி மாலையில் அழகிய மாரியம்மன் தெப்பக்குளம் \nபன்முக நோக்கில் புற நாநூறு \nமதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு சுற்றுலா கையேடுக...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nநீதியரசர் எஸ் .நாகமுத்து அவர்களின் வாழ்த்து \nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமருத்துவர் K.R.கண்ணப்பன் அவர்களும் அவரது புதல்வர் ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வைய...\n\" ஹைக்கூ உலா \" 16.12.2017 அன்று மாலை மதுரை வடக்கும...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nஉசிலம்பட்டியில் நடந்த கவிஞர் வேல் முருகனின் நட...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nஅமேரிக்கா செல்லும் கலைமாமணி கு.ஞானசம்மந்தன் அவர்கள...\nஇனிய நண்பர் மதுரை முத்து , நகைச் சுவை வசனகர்த்தா ச...\nஇனிய நண்பர் மதுரை முத்துவுடன் கவிஞர் இரா .இரவி \nவீரம் விளைந்த மண் முகநூல் எடுக்கும் வைகை ஆறு விழிப...\nபுதிய உறவு (புதுவை) மாத இதழ் தந்த தலைப்பு \n நூல் ஆசிரியர் : ம...\nமின் அஞ்சல் வழி வந்த வாழ்த்து \nதிருக்குறள் செம்மல் ந .மணிமொழியனார் அவர்களின் முதல...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\n நூல் ஆசிரியர் தமிழ்த் ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இலக்கியம் வள...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\n12.11.2017 இன்று என் பிறந்த நாளை முன்னிட்டு ...\nமதுரை இலக்கிய மன்றம் நடத்திய அருட் தந்தை முனைவர் ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nதினத்தந்தியின் பவள விழா விருதாளர் முதன்மைச் செயலர...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\n நூல் ஆசிரியர் : கவிஞர் கே...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nதகவல் உதவி பேராசிரியர் முனைவர் இ.கி.இராமசாமி அவர்க...\nபேராசிரியர் முனைவர் இ.கி.இராமசாமி அவர்கள் இல்லத்தி...\nபாராட்டுக்கள்.மதுரை வில்லாபுரம் பேச்சியம்மன் பால்ப...\nதிருக்குறள் செம்மல் ந .மணிமொழியனார் அவர்களின் முதல...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nநேர்மையாளர் பண்பாளர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://holyindia.org/thevaram/temple-137", "date_download": "2018-07-21T00:01:11Z", "digest": "sha1:CWKF4PWESY2YMTR4ECMNNDUZVK7RQL5E", "length": 6312, "nlines": 96, "source_domain": "holyindia.org", "title": "திருவிற்குடி தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nவடிகொள் மேனியர் வானமா மதியினர்\nகடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்\nவிடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை\nஅடிய ராகிநின் றேத்தவல் லார்தமை\nகளங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்\nஉளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்\nவிளங்கு மேனியர் எம்பெரு மானுறை\nவளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார்\nகரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி\nஎரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்\nவிரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி\nபிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப்\nபூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்\nபாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு\nவேத மோதிய நாவுடை யானிடம்\nசேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோ பிணி\nகடிய ஏற்றினர் கனலன மேனியர்\nஇடிய மால்வரை கால்வளைத் தான்றன\nவெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை\nபடிய தாகவே பரவுமின் பரவினாற்\nபெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்\nஅண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர்\nவிண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி\nஎண்ணி லாவிய சிந்தையி னார்தமக்\nஇடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை\nதிடங்கொள் மால்வரை யானுரை யார்தரு\nவிடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி\nதொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத்\nசெங்கண் மாலொடு நான்முகன் தேடியுந்\nஎங்கு மாரெரி யாகிய இறைவனை\nவெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன்\nதங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர்\nபிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ\nபண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின்\nவிண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில்\nகண்டு கொண்டடி காதல்செய் வாரவர்\nவிலங்க லேசிலை யிடமென வுடையவன்\nதிலங்கு சோதியை எம்பெரு மான்றனை\nநலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம்\nவலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/spiritual/03/132107?ref=category-feed", "date_download": "2018-07-20T23:35:01Z", "digest": "sha1:6WFSEKONQ4KCGJ6A4RYCSNF26MWUVNKG", "length": 13060, "nlines": 154, "source_domain": "lankasrinews.com", "title": "உலகளாவிய ரீதியில் ஆச்சரியமாக மாறிய இந்து கோவில்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகளாவிய ரீதியில் ஆச்சரியமாக மாறிய இந்து கோவில்\nஉலகில் மிகப் பெரிய கோயிலாக அங்கோர் வாட் கோயிலே காணப்படுகின்றது. கம்போடியாவில் முதலில் இந்து கோயிலாக இருந்து பின்னர் புத்த மத கோயிலாக மாற்றப்பட்டது.\nஅங்கோர் வாட், சியம் ரீப்பின் நவீன நகரத்தின் வடக்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில், முந்தைய தலைநகரமான பாஃபுஆனுக்கு சற்றே தென் கிழக்கில் அமைந்துள்ளது.\n1000 இற்கும் மேற்ப்பட்ட கோயில்கள் கருவறைகள் கோபுரங்கள் கொண்டு பூமியில் உள்ள இந்து சொர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது.\nஇது இரண்டாம் சூரியவர்மன் கிபி 1113-1150 என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் கட்டப்பட்டது.\nஅப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது.\nஇக் கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது. இக் கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது.\nஇக் கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்க பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வருகின்றது.\nஇரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக் கோயில் முழுத்தோற்றம் பெற்றது.\nஇக் கோயில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது. மத்திய கோபுரங்கள், மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது.\nசுவர்களும், அகழியும், பிற மலைத்தொடர்களையும், கடலையும் குறிக்கின்றது. இக் கோயில் நகரத்தில் இருந்து சிறிது உயர்த்தப்பட்ட ஒரு தளத்தின் மீது அமைந்துள்ளது. மூன்று சதுர கூடங்கள், மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளது. இக்கூடங்களும், கோபுரமும் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கபட்டுள்ளது என கூறபடுகிறது.\nமுதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது.\nமூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச்சுவரின் வெளிப்புறம் தூண்களோடுகூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.\nஎல்லா மண்டபங்களின் சுவர்களிலும் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது.\nஇரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன.\nமூன்றாவது மண்டபம், உயர்ந்த மேல்தளத்தின் மீது ஒன்றோடொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது.\nமண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nமேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் இரண்டு நூலகங்கள் அல்லது சிறிய கோவில் அமைப்புக்கள் உள்ளன.\nஅகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளிகளமைந்த பூங்காக்கள் உள்ளன.\nஅங்கோர் மற்றும் சீயெம் ரீப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆணையம அப்சரா என்ற பெயரில் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.\nகம்போடிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான சட்டமும் 1996 இல் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.\nஉலகின் மிகப் பெரிய கோயிலான இது பெருமளவான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. இந்த கோயிலை காப்பாற்ற கம்போடியாவும் யுனேஸ்கோவும் போராடி வருகின்றது.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://minnambalam.com/k/2017/08/12/1502521535", "date_download": "2018-07-20T23:59:02Z", "digest": "sha1:5YIV7G6A4IL2VUQ4S7QIWJOLIDJB54XQ", "length": 3986, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கம்!", "raw_content": "\n81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கம்\nஇதுவரையில் சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் வாழ்வதற்கே ஆதார் அவசியம் என்பது போன்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு, மொபைல் எண்கள், பான் கார்டு போன்ற அனைத்துத் தனிநபர் விவரங்களையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் இறப்பைப் பதிவு செய்யவும் ஆதார் அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று வருவாய்த் துறை செயலாளரான ஹஸ்முக் அதியா கூறியிருந்தார். இதுவரையில் சுமார் 111 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆகஸ்ட் 11ஆம் தேதி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் பி.பி.சவுத்ரி மாநிலங்களவையில் பேசுகையில், “இன்றைய தேதி வரையில், மொத்தம் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது. மாநிலம், வருடம் மற்றும் முடக்கப்பட்ட காரணம் வாரியான தகவல்கள் ஆதார் ஆணையத்தால் தயாரிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். ஆதார் ஒழுங்குமுறைகள், 2016-ன் 27, 28 ஆகிய பிரிவுகளின் கீழ் சில காரணங்களுக்காக ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்களை முடக்க ஆதார் ஆணையத்தின் பிராந்திய அலுவலகங்களுக்கும் அதிகாரம் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2015/09/", "date_download": "2018-07-20T23:32:11Z", "digest": "sha1:LZ27D2CKUMNZ2VERL6MUZSLWACN4YETI", "length": 24396, "nlines": 321, "source_domain": "twit.neechalkaran.com", "title": "கீச்சுப்புள்ளி: September 2015", "raw_content": "\nஅரசாங்கமே ஒரு நடிகரின் படத்தை வர விடாம தடுக்க பார்க்குதாம்..கெத்தாம். அரசாங்கம் பன்றிகாய்ச்சல் கூட தான் வரவிடாம தடுக்க பார்த்துச்சு..\nஜெனிவாவில் நடந்த தமிழின அழிப்பு புகைப்பட கண்காட்சியில் வேதனை தாங்காது மண்டியிட்ட. வெள்ளை இதயம் கொண்ட வெள்ளையர். http://pbs.twimg.com/media/CQHTXPxUEAAocw0.jpg\nவிவசாயிகளின் கண்ணீர்,வியர்வைக்கெல்லாம் வருத்தப்பட்டு வரும் டிவிட்கள பார்க்கும் போதெல்லாம் தோண்றது, இவங்க (cont) http://tl.gd/n_1sni63p\nவேற்று க்ரஹ வாசி @Alien420_\nஅவன் பழத்தை உண்டான் அவன் உண்டான் பழத்தை பழத்தை அவன் உண்டான் பழத்தை உண்டான் அவன் உண்டான் அவன் பழத்தை உண்டான் பழத்தை அவன் #தமிழின்_சிறப்பு\nஇவனுக்கு அவனே பரவாயில்லை என நினைக்கும்படி நம்மை ஆள்பவனும், நம்மிடம் வேலை செய்பவனும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறான்\n'போடி' என்று வீராப்பாக சொல்லிவிட்டு பின் கலங்குவது ஆணின் இயல்பு: 'போயிடாதே' என்று கலங்கிவிட்டு பின் வீராப்பாக விலகுவது பெண்ணின் இயல்பு\nநண்பரின்அப்பாவுக்கு இதய அறுவைசிகிச்சைக்காக A+ ரத்தம் தேவை.மதுரை அப்போலோ மருத்துவமனையில்,நாள்:28-9-15 Contact:sankar,8015062800#pls RT\nஇசையைப் போலொரு காமமில்லை. இளையராஜா போலொரு தேவனில்லை.\nமொதல்ல இந்த நதிகள் பேரையெல்லாம் ஆண்கள் பேரா மாத்தனும்... பெண்கள் பேர்ல இருக்குறதாலதான் பொறந்தவீட்லயிருந்து புகுந்தவீட்டுக்கு வரமாட்டேங்குது.\nஎன்னை உலகம் நம்பும் முன் நம்பிய,விஜய் அவர்களின் புலி வெற்றிபெற வாழ்த்துகள் - மோகன் ராஜா(தனிஒருவன் இயக்குநர்) #Puli http://pbs.twimg.com/media/CPqe6YVUcAAaFmQ.jpg\nநான் தான் ஏற்றிவிட்டேன் என அடிக்கடி கூறிக்கொண்டு திரியும் ஏணிகளை யோசிக்காமல் எட்டி உதைக்கலாம்...\nநடிப்பின்றி எவரிடம் இயல்பாய் இருக்கமுடிகிறதோ அவரை நமக்கு மிகவும் பிடிக்கிறது.ஆனால் நாள்பட அவருக்குத்தான் நம்மை பிடிக்காமல் போய்விடுகிறது.\nஇப்ப பாத்திங்கன்னா சார்.. உங்க கன்னு முன்னாலயே எங்க வைத்திய சாலைய வெச்சுருக்கோம்.. http://pbs.twimg.com/media/CPu9pnuUsAAjhOP.jpg\nமரத்தை வெட்டி நாற்காலி செய்தேன். அதை போட்டு உட்கார நிழல் இல்ல\nஅனிருத் இதுவரைக்கும் டம்மி பீஸ்களுக்கு தான் மியூசிக் பண்ணிருக்காரு..😂 இப்ப தான் ஒரிஜினல் மாஸ் ஆக்டருக்கு மியூசிக் பண்றாப்ல...😎 கெத்த விடாத💪\nசார்.டைட்டில் வேதாளம் அஜித் க்கு சம்பந்தமே இல்லாம இருக்கு இங்க்லீஷ் ல எழுதிப்பாரு.சம்பந்தம் இருக்கும் WAY\"THALA\"M\nஒரே ஒரு எளிமையான ஓவியம் எவ்வளவு கொடுமையாக்கிவிடுகிறது தருணங்களை http://pbs.twimg.com/media/CPpRIVzUkAE0f_f.jpg\nபணம் பாதாளம் வரை பாயும்.ஏ,பி,சி ன்னு வேதாளம் எல்லா சென்ட்டர்லயும் வெற்றிகரமா ஓடும் # வேதாளம் ப்ரமோ ஐடியா\nமணமேடையில் தாலியேறும் வேளை , வஞ்சித்த அவள் கண்களை பார்க்க போயிருந்தேன் , அதில் நாணமில்லை , நானுமில்லை \nஇப்ப புரியிதா நான் எப்டி விஜய்க்கு போட்டியா இருக்குற மாதிரி காட்டிக்கிறேன்னு.... இப்டிதான் என் அறிவுகெட்ட ரசிகமணிகள ஏமாத்திட்டு இருக்கேன் :)\n இந்த பேரு வைக்க தான் இத்தனை நாள் நியூமராலஜி பார்த்தாங்களா\nடான் டான் டான் @krajesh4u\nபாமக ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலினுக்கும் முதியோர் உதவித் தொகை வழங்குவோம்-அன்புமணி #கூடவே சுத்துற எனக்கு கிடையாதா மகனே\nஎன்னடா இது சல்லித்தனமான வாழ்க்கை என சலித்துக்கொண்டிருக்கையில், நம்மை பார்த்தும் பொறாமை படுபவர்கள் பெரும் ஆறுதலளிக்கிறார்கள்...\nஸ்டாலின் நடைபயணத்தை கிண்டல் பண்றாங்க,யாருன்னு பார்த்தால் தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதிக்கு ஹெலிகாப்டரில் வலம்வரும் மகாராணியார் அடிமைகள்\nதமிழர்களை கிண்டல் செய்பவர்களே, பாருங்கள் தமிழனின் அறிவியல் அறிவை... #தமிழன்டா http://pbs.twimg.com/media/CPaZSg_UwAAAqPO.jpg\nஎந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..\nகாதலுக்கு முன் -- Facebook காதலிக்கும் போது -whtsapp காதல் தோல்விக்கு -Twitter.. கடைசியா இங்க வந்து எல்லாம் உயிரஂஎடுக்குது....\nதங்கைக்காக என் உயிா் @muthupavi006\nமதுரைக்குபெருமைசேர்த்தசாதனை பெண்மணி மதுரையின்முதல்பெண்விமான ஓட்டுனர் Ms.காவ்யா ரவிக்குமார் வாழ்த்துக்கள்வீரதமிழச்சியே http://pbs.twimg.com/media/CPTj_7GVEAAI8KK.jpg\nவிஷ்ணுப்ரியா தற்கொலை, மகேஷ்வரியின் ஆதங்கப்பேட்டி, சகாயத்தின் தொடர் போராட்ட சூழல். பொறுப்பற்ற ஆட்சி. சொரணையற்ற நாம்.\nஇருமடங்கு மென்மையானவள் என்பதால் இருமெல்லின எழுத்துக்கள் 'அம்மா' இருமடங்கு வல்லவன் ஆகையால் இருவல்லின எழுத்துக்கள் 'அப்பா' #தமிழ்வாழ்க\nநேதாஜிக்கு சிலை இருந்திருக்க வேண்டிய இடத்தி்ல் எல்லாம் காந்தி சிலை இருப்பதில் மறைந்திருக்கிறது துரோகத்தின் வலிமை #64NetajiFiles\nநாம் ரசிப்பது போலவே ரசிக்கும் ஒருவரோடு படம் பார்ப்பது அப்படத்தை இன்னும் அழகாக்குகிறது.\nபேருந்தில் தன்னை முன்னே படியில் ஏற்றிவிட்ட தாய் பின்னே ஏறுகின்றாளா என்று உறுதி செய்யும்வரை அடுத்த படியை நோக்கி முன்னேறுவதில்லை குழந்தைகள்\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது தவறு. கட்டிய மனைவியை புரிந்து வாழும் திறன் அமைவதே இறைவன் கொடுத்த வரம். http://pbs.twimg.com/media/CPKfAkpUcAAP3M2.jpg\nவைகோ-உங்களுக்கு என்றா குறை வச்சேன்கட்சில பதவி குடுக்கலயா\nஎன் தோழியின் வாழ்கையில் நடந்த உண்மைச் சம்பவமே இந்த \"செங்கன்னி\" சிறுகதை. Read: http://tl.gd/n_1snfqoc\nஇருவருக்கும் ஒரே தேதில பர்த்டே. யாருக்கு ஆதரவு அதிகம்னு பார்த்திடுவோம் :-)) RT for பெரியார்; FAV for புள்ளையார் http://pbs.twimg.com/media/CPFRwdVVAAA3zdh.jpg\nபுள்ளையார் (நிற்பதுவே) - பெரியார் (நடப்பதுவே) - மோடி (பறப்பதுவே) மூணு பேருக்கும் ஒரே தேதில பொறந்தநாளாம் # வாழ்த்துகள்\nமதமும் புரியாமல் மனிதமும் புரியாமல் சுற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற அரைவேக்காடு இயக்கங்கள் தமிழகத்தில் வேரூன்றாமல் இருப்பதே பெரியாரின் வெற்றி\nநீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ரசிகராக இருந்துவிட்டு போங்கள்.. ரஜினி என்றதும் தோன்றும் உற்சாகம், தொடரும் தலைமுறை வரை தவிர்க்கவே இயலாதது,\nகபாலின்னா, தொடைக்கு மேல லுங்கிய கட்டிக்கிட்டு வடைய திங்கிறவன்னு நினைச்சியா\nரஜினி படம் என்றதும் உள்ளிருக்கும் குழந்தைத்தனம் அறிவை தாண்டி துள்ளுகிறதே அது தான் ரஜினி. அதை மறைத்து போலி அறிவாளித்தனம் எல்லாம் சும்மா.\nஎன் அனுபவம்,பார்த்த,படித்தவைகளை கருவாகக் கொண்டதே இந்த \"செருப்படி\" சிறுகதை. Read: http://tl.gd/n_1snf6jh\nபொண்ணுங்க குழந்தைய வயித்துல வெச்சுருக்க சுமை அதிகம்தான்,ஆனா மனதலவுள வலி இல்ல பசங்க வேலைக்காக தூக்கி அலையிற ஃபைல் வெயிட் கம்மிதான் ஆனா வலி\nசகாயம் வடிவில் விஜயகாந்தை பார்க்கிறேன்: கோவையில் பிரேமலதா # போங்கயா எல்லாரும் என்னைய கலாய்க்குறாங்க நான் போறேன் http://pbs.twimg.com/tweet_video_thumb/CO7VxBiUsAAlbHW.png\n#HBDRamyaKrishnan அன்று முதல் \"#நிலாம்பரி\" இன்று வரை '#சிவகாமி உங்க அழகும் நடிப்பும் இன்னும் அப்பிடியே இருக்கு\nசமஸ்கிருதம் தெரியாமல் வெட்கப்படுகிறேன் - பொன்.ராதாகிருஷ்ணன். நான்லாம் \"ஐயரே புளியோதரை இன்னொன்னு தாங்க\"ன்னு கூச்சப்பாம தமிழ்லயே கேட்ருவேன்..\nவேலு நாயக்கர்,மாணிக் பாட்ஷா,விஷ்வா பாய் எல்லாருமே ஹிந்தியே தெரியாமதாண்டா மும்பையையே ஆண்டாங்க ப்ளடிஸ் #हिन्दी_में_बोलो\nகுனிந்து குழையும் வெட்கங்கெட்ட அரசியல்வாதிகள் நடுவில் நேர்மையாக நிமிர்ந்து நிற்கும் அதிகாரி சகாயம். #standwithsagayam http://pbs.twimg.com/media/COw_g2WVAAATD-3.jpg\nநம்ம காவல்துறை, சாராயத்துக்கெல்லாம் ஒத்துழைப்பு தருது, சகாயத்திற்க்கு ஒத்துழைப்பு தர மாட்டுது.. :-(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2015/03/2-2015.html", "date_download": "2018-07-20T23:50:48Z", "digest": "sha1:QSCYZCQYK4NZK7QZJEWIYYPEWICHN24P", "length": 10825, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "2-மார்ச்-2015 கீச்சுகள்", "raw_content": "\nவிவசாயத்திற்க்கு பயன்படுத்தபடும் டிராக்டருக்கு 14% வரியாம் ஆடம்பர காரான பென்ஸ்க்கு 7% வரியாம் ஆடம்பர காரான பென்ஸ்க்கு 7% வரியாம் 😡😝😡 #ஆப்_கி_பார் மோ(ச)டி சர்க்கார்\nNaanum என் நண்பர்களும் \"தஞ்சை மீத்தேன் திட்டத்தை எதிர்த்து\" நடத்தும் போராட்டம். http://pbs.twimg.com/media/B-_dQYMUQAAVV6z.jpg\nதிங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயலுகள -திருப்பாவையில் ஆண்டாள் சொன்னது இதைத் தான் போல :) #fb http://pbs.twimg.com/media/B--tQv8UQAEyuXZ.jpg\nபட்ஜெட்ல ஏதாவது பற்றாக்குறைன்னா ஒன்னும் பிரச்சனையில்ல, அண்டார்டிக்கால கத்தி வசூல் செஞ்ச 3000 கோடில கொஞ்சம் எடுத்துக்கலாம் #Budget2015\nகுறும்பு விவேக் © @kurumbuvivek\nவாழ்க்கை தூக்கிபோட்டு மிதித்துக் கொண்டிருக்கையில் ஒரு பெண் குறுக்கிட்டு அதை தடுக்கிறாள்.பிறகென்ன அவள் தூக்கிப்போட்டு மிதிக்க தொடங்குகிறாள்.\n3 எம்ஜிஆர்,6 சிவாஜி,12 கமல்,24 ரஜினி,48 விஜய் இப்படி சொல்லிதான் டைரக்டர் கதை சொல்லியிருப்பாரு போல #காக்கிசட்டை http://pbs.twimg.com/media/B-93siGU0AAExyB.jpg\nசும்மா ஜாலிக்கு எழுதியது, சிலருக்குப் பயனுள்ளதாகவும் இருக்கலாம் :-) ட்விட்டரைக் கை கொள்வது எப்படி\nஇது ஒரு ஓவியரால் வரையப்பட்ட ஓவியம்.. உங்களால் நம்ப முடிகிறதா... இந்த ஓவியரை பாராட்டலமே... http://pbs.twimg.com/media/B-2t3K_UsAM9hE3.jpg\nஆற்றில் மணல் எடுப்பது கட்டிடம் கட்டுவதற்குத்தான் என்றாலும், உண்மையில் ஆற்றுக்குத்தான் சமாதி கட்டப்படுகிறது :(\nஅம்மா இடுப்பில் அமர்ந்து சுற்றி நோட்டம் விடும் குழந்தைக்கு அரியணையில் அமர்ந்திருக்கும் அரசனை விட மிதப்பு அதிகம்\nட்விட்டரைக் கைக் கொள்வது எப்படி\nமாமியா மருமக சண்டைல, மனைவி பக்கமும் இல்லாம, அம்மா பக்கமும் இல்லாம, பீரோ பக்கத்துல நிப்பவனே சிறந்த குடும்பஸ்தன்.\n'கல்யாணம் ஆகல'ங்கிறதையும் சோகமா தான் சொல்றாங்க,'கல்யாணம் ஆயிடுச்சு'ங்கிறதையும் சோகமா தான் சொல்றாங்க\nஅஜித் - சிவா பட டைட்டில் \"அச்சமில்லை\" #நான் ஒன்னும் ஐ படத்துக்கு பயப்படலயே எனக்கு அச்சமில்லை தட் நான் அழுவுல கண்ணு வேர்க்குது மொமன்ட்\nஎனது இசையறிவைப் பாராட்டுகிறார்கள். நூறு படம் இளையராஜாவுடன் பணிபுரிந்துவிட்டு இந்தளவுகூட இசைஞானம் இல்லையென்றால் அவனொரு மடையன். -கமல்\nநம்மகிட்ட கடன் வாங்கிட்டு போய் இன்னொருத்தனுக்கு கடன் அடைக்கறானுங்க நாம இன்னொருத்தன்கிட்ட கடன் வாங்கி இவனுக்கு கடன் கொடுக்கறோம் ...முடியலை..\nஒரு ஆணை விலக்க,எல்லைக்கப்பால் நிறுத்த நினைத்தால் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள்.அண்ணா என்ற பாதுகாப்பு கவசமிட்டு வார்த்தையை கற்பழிக்கவேண்டாம்\nகமல் யங்கா தெரியிராருன்னு சொல்லிருப்பாளே ஆமா ஆமா உத்தமவில்லன் ட்ரைலர் சூப்பரா இருக்குன்னும் சொல்லிருப்பாளே என்கிட்டயும் சொன்னானுவோளே\nதன்னை ஒரு புகைப்படம் எடுக்கக்கூட ஒரு உறவு/நட்பு இல்லாத, தனிமை சூழ்ந்த, அந்த கையறு நிலையையே ஆங்கிலேயர்கள் Selfie என்றழைத்தனர். — படிச்சது.\nரோகித் சர்மாவ பொறுத்த வரைக்கும் நல்ல ஃபார்முக்கு வந்துட்டாரு -விஜய் டிவி கமெண்டரி # சுட்டது எருமை இதுல என்ன பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viruba.com/ctotalbooks.aspx?id=124", "date_download": "2018-07-20T23:40:52Z", "digest": "sha1:4I4PYUAXFHF25PGUYU7GE3RHWEMQ2PGS", "length": 2310, "nlines": 33, "source_domain": "viruba.com", "title": "சமய-தாவர வழிபாடு வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : சமய-தாவர வழிபாடு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nஆண்டு : 2011 ( 1 ) 2013 ( 1 ) ஆசிரியர் : பஞ்சவர்ணம், இரா ( 2 ) பதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம் ( 2 )\nசமய-தாவர வழிபாடு வகைப் புத்தகங்கள் :\nபதிப்பு ஆண்டு : 2013\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு\nஆசிரியர் : பஞ்சவர்ணம், இரா\nபதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சமய-தாவர வழிபாடு\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : பஞ்சவர்ணம், இரா\nபதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சமய-தாவர வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://welvom.blogspot.com/2011/01/blog-post_8873.html", "date_download": "2018-07-21T00:16:48Z", "digest": "sha1:3I6RYHZJ6YOA2BBEWIAPXTNLA5IWKGX3", "length": 15558, "nlines": 77, "source_domain": "welvom.blogspot.com", "title": "பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா???????? - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஈழம் » பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா\nவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், \"பிரபாகரனா அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது\" என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.\nதமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், \"பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்\" என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள்.\nஇந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வர… உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.\nசுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்தஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.\nசுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள்.\nபொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற் கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் \"ரா\" அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணி களின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித் தது” என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.\nஇந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தி னோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது.\nஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்தார்.\nஅவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப் பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார் என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன் \"நான் தமிழீழக் கனவை நினைவாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் சென்றுகொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்\" என்றார்.\nசின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார் என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.\nகடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். \"தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும் போது தலைவர் வெளியே வருவார்\" என ரூபன் சொன்ன செய்தியைக் கேட்டு ஆனந்தப் பட்டுக்கொண்டார்கர்.\nஅந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின் போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.\nஇத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள்.\nதமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.\n : இந்தியா ஊடாக கசியும் தகவல்கள்.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 8:43\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldcinemafan.blogspot.com/2013/11/blog-post_10.html", "date_download": "2018-07-21T00:00:39Z", "digest": "sha1:2ZF2U67P2L3KNT6NXRPFH5MN7D5JUMIR", "length": 16765, "nlines": 172, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: கமல்ஹாசனை நேசிப்பேன்.", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nகமல்ஹாசன் நடத்திய பட்டிமன்றத்தை நேற்றுதான் காணொளியில் பார்த்தேன்.\nஅவருக்கே உரித்தான பாணியில் அந்த ஊடககத்தை தன் வசப்படுத்தி இருந்தார்.\nஇரண்டு அணியுமே போற்றிப்பனுவல்தான் பாடியது.\nநடுநாயகமாக குற்றவாளிக்கூண்டில் இருந்து கொண்டு அத்தனையையும் ஏற்றுக்கொண்டார்.\nஆனால் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்...பாருங்கள்.\nஅங்கேதான் அவர் உண்மையான ‘உலக சினிமாவின் உன்மத்தனாக’ உயர்ந்தார்.\n“சத்யஜித்ரேயின் சில ஷாட்களைத்தான் திருடி பயன் படுத்தி இருக்கிறோம்.\nஅவரைப்போல முழுமையான உலக சினிமாவை எடுக்க யாருமே முயற்சிக்கவில்லை.\nமுட்கள் நிறைந்த பாதையில் நடந்து பாதையை பதப்படுத்தி இருக்கிறோம்...அவ்வளவுதான்.\nஇதை நான் மட்டுமல்ல...என் முன்னோடிகள் எல்லோருமே செய்து இருக்கிறோம்.\nஅந்தப்பாதையில் பயணிக்க நீங்கள்தான் வரவேண்டும்”...\nஇதுதான் அவரது பேச்சின் முக்கிய கருத்தாக்கம்.\nஇப்படி பேச கமல் ஒருவரால்தான் முடியும்.\nஇந்த ஆண்மை மிக்க கமலை நான் நேசிப்பேன்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 11/10/2013\nLabels: உலகசினிமா, கமல், சினிமா, தமிழ் சினிமா\nஉலக சினிமா ரசிகன் 11/10/2013 11:27 AM\nஉங்கள் மனதை 'குளிர்வித்த' திண்டுக்கல்லுக்கும், ஜீவாவுக்கும் நன்றிகள்\nஉலக சினிமா ரசிகன் 11/10/2013 11:27 AM\nநன்றிகள் நிறைய பேருக்கு சொல்ல வேண்டி இருக்கிறது.\nஇருந்தாலும் முதலிடம் கோவை நேரம் ஜீவாவுக்குத்தான்.\nபோச்சுடா.. கமலை வேற நேசிப்பேன்னு சொல்லிட்டிங்க இல்லை.. அவ்வளவுதான்... இனிமே ஒரு நாலு பேரு தீயா வேலை செய்வானுங்க...\nகலை கடவுளை பற்றிய உங்கள் பகிர்வுக்கு நன்றி \nஉண்மைகளை தைரியமாக சொல்ல ஒரு திடம் வேண்டும் உண்மையில் கமல் திடமானவர்தான்\nஜோதிஜி திருப்பூர் 11/10/2013 8:42 PM\nஉண்மைகளை (மட்டுமே) பேசுவதால் பலருக்கும் கமல் மேல் ஒரு வித எரிச்சல் வந்து விடுகின்றது.\nம்ம்ம்.. கமலை கூட்டிவந்த பெருமையில் புகழ்பாடிக்கொண்டிருந்திருப்பார்கள். யாருமேயில்லாமல் கமல் மட்டும் பேசியிருந்தால் அவருக்குள்ளேயிருக்கும் கேள்விகளுக்கு அவரே பதிலளித்து பார்வையாளர்களை இன்னொரு உங்கத்துக்கு கூட்டிச்சென்றிருப்பார். நல்ல பதிவு...\nகமல் ஜெமோவுக்கு வைச்சது, நெம்பி எடுக்க முடியாத ஆப்...\nகுழந்தைகள் சினிமா பற்றி இந்து பத்திரிக்கை சிறப்புக...\nகமல் பிறந்த நாளில் ஜெமோ\n‘ஜெகன் மோகினியின்’ குப்பைகளை எரிப்போம்\nஇது அழகுராஜா படத்திற்கான விமர்சனம் அல்ல...விளம்பரம...\n‘தீபாவளி முதல் ‘பாண்டிய நாடுக்கு’ நாடே அடிமையாகட்...\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jan/13/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-2844286.html", "date_download": "2018-07-20T23:57:28Z", "digest": "sha1:GVQLBRBPI57HOPTJ2QLD2O2R7XD4N6LL", "length": 7316, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "யுத்தம் செய்யும் கண்கள் : ஆபிரகாம் வேளாங்கண்ணி- Dinamani", "raw_content": "\nயுத்தம் செய்யும் கண்கள் : ஆபிரகாம் வேளாங்கண்ணி\nஇமைகள் மூடி திறக்கும் போழுதில்\nகுத்தம் செய்யப் போகிறது என்றே\nஎன்னையும் அவனையும் சேர்த்து வச்சி\nஊரார் பேச்சி மூச்சிக்கு மூச்சி\nஅது உண்மையாய் நடந்தால் தானே என்\nஅவன்மட்டு மென்னை ஒற்றை நாழி\nயுத்தம் செய்யும் கண்கள் வைத்தக் குறி\nமாறாது அந்த சமயம் வெகு துலைவில்\nவெற்றிக் கொடி ஏற்றி ஆளப்போகும்\nமதம் விட்டு மதம் மாறும் யுத்தத்திற்கு\nஎந்தன் யுத்தம் செய்யும் கண்கள் தம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/91-210188", "date_download": "2018-07-20T23:34:21Z", "digest": "sha1:AF5ZPQ3BAGJSKCIGZIR4IBLO6LLGM7QP", "length": 34143, "nlines": 119, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || முஸ்லிம் அரசியலும் பள்ளிவாசல்களும்", "raw_content": "2018 ஜூலை 21, சனிக்கிழமை\nமுஸ்லிம்களின் வரலாற்றில் அரசியல், சமூகம், பொருளாதாரம் என்று எல்லா விடயங்களிலும் பள்ளிவாசல்களுக்கு முக்கிய இடமிருக்கின்றது. பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம்கள் வழிப்படுத்தப்படுவதும் அதை மையமாகக் கொண்டு, ஒரு குடையின் கீழ் சமூகம் வருவதும் முன்னொருபோதும் நிகழ்ந்திராத ஒன்றல்ல.\nஅரசியல்வாதிகளுக்கு பயந்து கொண்டும் பள்ளி நிர்வாகத்தின் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் நின்றுகொண்டும் பள்ளிவாசல்கள் செயற்படுவதால், அல்லது பள்ளியில் அரசியல் கதைப்பது வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைப்பதால், கடந்த பல வருடங்களாகப் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் வாராந்த குத்பா (நல்லுபதேச) பிரசங்கம் உள்ளடங்கலாக, எந்த விடயத்திலும் அரசியல் ஒரு பேசுபொருளாக இருந்ததில்லை. பள்ளிவாசல்கள் அரசியலை வழிநடாத்தியதாகவும் சொல்ல இயலாது.\nஓர் அரசியல்வாதி தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யப் புறப்படுகின்ற வேளையிலும், வெற்றிபெற்று ஊருக்கு வருகின்ற வேளையிலும் வந்து, மார்க்கச் சடங்குகளைச் செய்துவிட்டுப் போகின்ற ஓர் இடமாகவே பள்ளிவாசல்கள் இருந்திருக்கின்றன.\nபள்ளிவாசல்கள் முஸ்லிம் அரசியலை வழிப்படுத்த முடியாமல் போனமைக்கான பிரதான காரணம், முஸ்லிம் அரசியல்வாதிகளின் எகத்தாள போக்காகும். பள்ளியின் அதிகாரம் கூட, தமது சட்டைப்பையில் இருக்க வேண்டுமென்றுதான் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள். எனவே பள்ளிவாசல்களும் அதன் நிர்வாகங்களும் அரசியல் அசிங்களில் இருந்து தூர விலகியிருக்கின்றன.\nஇலங்கையில் பள்ளிவாசல்களையோ மதத் தலங்களையோ மையமாக வைத்து அரசியல் செய்ய முடியாது. ஆனால், நாம் இங்கு சொல்ல வருவது, அரசியலும் வாழ்வின் முக்கிய விடயம் என்றாகிவிட்ட பிறகு, அதை விட்டு முஸ்லிம்கள் விலகியிருக்க முடியாது.\nஎனவே, முஸ்லிம் அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் போக்குகள், செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் உன்னிப்பாக அவதானித்து, நேரடியாக அரசியலுக்குள் இறங்காமல், நல்லுபதேசங்கள் மற்றும் பரிந்துரைகள் ஊடாக அந்த மக்களை வழிப்படுத்துவதில் மதஸ்தலங்கள் வெற்றிகாணவில்லை என்றே கூற விளைகின்றோம்.\nஅந்தவகையில் அரசியல் ரீதியாக முஸ்லிம்களை வழிப்படுத்துவதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்கின்ற தவறுகளை தட்டிக் கேட்பதில் மார்க்கப் பெரியார்கள், மௌலவிமார், குர்ஆனையும் ஹதீஸையும் படித்தறிந்தவர்கள் தங்களுக்கிருக்கும் பொறுப்பை நிறைவேற்றியிருக்கின்றார்களா என்ற கேள்வி, இன்னும் கேள்வியாகவே இருக்கின்றது.\nஇந்தக் கேள்வியின் அர்த்தம், பள்ளிவாசலை அரசியல் கட்சி அலுவலகமாக மாற்றுவதோ, மார்க்க அறிஞர்கள் எல்லாம் அரசியல் பேசுவதோ என்று யாரும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது.\nமாறாக, முஸ்லிம்களின் வாழ்வியலில் அரசியலும் முக்கிய கூறாக ஆகிவிட்டிருக்கின்ற நிலையில், அரசியல் தொடர்பில் மக்களை நல்வழிப்படுத்துவதற்காக மேற்சொன்ன தரப்பினரால் எவ்வாறான காத்திரமான முடிவுகள் எடுக்கப்பட்டன என்ற சுயவிசாரணையே இந்தக் கேள்வியின் உள்ளர்த்தம் ஆகும்.\nஅப்படிப்பார்த்தால், முஸ்லிம் சமூகத்துக்குள்ளே இருக்கின்ற (ஒரு சிலரை தவிர மற்றெல்லா) புத்தி ஜீவிகள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், சமூக நலன்விரும்பிகள் இந்த முஸ்லிம் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து, பலப்படுத்தி, அதனூடாக முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கச் செய்வதில் எந்தளவுக்கு தவறு விட்டிருக்கின்றார்களோ அதேயளவு ஈடுபாடற்ற தன்மையை முஸ்லிம் மார்க்கப் பெரியார்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதே,பொதுவான அபிப்பிராயமாகும்.\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் செய்யத் தவறிய எத்தனையோ விடயங்கள் தொடர்பில், அல்லது செய்து கொண்டிருக்கின்ற கேடுகெட்ட காரியங்கள் தொடர்பில், மேற்குறிப்பிட்டோர் தமது பரிந்துரைகளை முன்வைக்காமல் அல்லது முன்வைத்தும் அதில் வெற்றியடைய முடியாமலேயே உள்ளனர்.\nஇந்த நிலைமை, தமிழ்ச் சமூகத்துக்குள்ளும் இருக்கின்றது. சிங்களச் சமூகத்தின் அரசியலின் போக்குகளைத் தமக்கேற்றால் போல் சீரமைப்பதில், பௌத்த பீடங்கள் குறிப்பிடத்தக்க வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.\nஇந்த அடிப்படையில், அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம், அண்மைக் காலத்தில் எடுத்த நிலைப்பாடு மிகுந்த கவனஈர்ப்பை பெறுகின்றது. ஒரு தேர்தல்காலத்தில், இந்தப் பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொண்ட நகர்வுகள், பிராந்திய மற்றும் தேசிய அரசியலில் முக்கியமான சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த நகர்வுகளை வரவேற்றலும் விமர்சித்தலும் சமகாலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.\nஇந்தக் கதை எங்கிருந்து ஆரம்பித்தது என்பதும், முன்கதைச் சுருக்கம் என்னவென்பதும் உங்களுக்குத் தெரியும். கல்முனை மாநகர சபையின் கீழ் இன்றுவரைக்கும் இருந்து வரும் சாய்ந்தமருது மக்கள், தமக்குத் தனியான ஓர் உள்ளூராட்சி சபை வேண்டும் என்று, குறைந்தது பத்து வருடங்களாகக் கோரி வருகின்றார்கள். அக்கோரிக்கை உச்சக்கட்டமடைந்திருந்த நிலையில், சாய்ந்தமருதுக்குத் தனியான பிரதேச சபை வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.\nசாய்ந்தமருது மக்களின் நியாயங்கள், கல்முனை மாநகர சபையைத் துண்டாடினால், கல்முனைக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு, இவ்விரு பிரதேசங்களினதும் புவியியல் அமைவிடங்கள், இதை இரண்டு அல்லது நான்கு சபைகளாகப் பிரிக்க வேண்டுமென்றால் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற பரந்துபட்ட சிந்தனை எதுவும் இன்றி, வழக்கமான தேர்தல் வாக்குறுதி போல, இரண்டு பிரதேசங்களுக்கும் இருவிதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.\nஇதற்குப் பின்னால் எழக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அவரது கட்சி சார்பு பிரதியமைச்சராலும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், அவருடைய கட்சி சார்பு அரசியல்வாதியாலும் முறையாக வழிநடாத்தப்படவில்லை என்பதை ஹக்கீமும் ரிஷாட்டும் இப்போதுதான் உணர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.\nசாய்ந்தமருது மக்களுக்கு, ‘இதோ உள்ளூராட்சி மன்றம் கிடைக்கப் போகின்றது’ என்று ஆசைகாட்டப்பட்ட வேளையில், அதற்கெதிராக கல்முனை மக்கள் தூண்டிவிடப்பட்டனர்.\nபின்னர், ‘இல்லை எமக்குத் தந்தே ஆகவேண்டும்’ என்ற கோஷத்தோடு சாய்ந்தமருது மக்கள் எழுச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இவ்வாறு இரு பிரதேசங்களுக்கிடையிலும் முறுகல் வந்தமையால் உள்ளூராட்சி சபையைப் பிரகடனப்படுத்தவே முடியாத நிலை வந்த பிறகுதான், இதை யாருக்கும் பாதிப்பில்லாமல் எவ்வாறு செய்வது என்ற மீள்பரிசீலனை ஒன்று, முஸ்லிம் அரசியலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.\nமுன்-பின் காரணங்கள், பின்புலங்களை அறியாமல் வெறும் கைதட்டல்களுக்காகவும் வாக்கைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் வழங்குகின்ற வெற்று வாக்குறுதிகளினால் முஸ்லிம் சமூகம் அடைந்துள்ள மிகப் பிந்திய பின்னடைவுக்கு உதாரணமாகச் சாய்ந்தமருது விவகாரத்தையும் அதன் வழிவந்த குழப்பங்களையும் கருதலாம்.\nஇந்தநேரத்தில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் ஒரு முக்கிய பாத்திரத்தை எடுத்தது. தேர்தல் நெருங்கிவந்த காலத்தில், மக்களை ஒருகுடையின் கீழ் ஒன்றுபடுத்தி, அதனூடாக அரசியல் அழுத்தத்தை கொடுப்பதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டது. இது பலதரப்பாலும் கவனிக்கப்பட்ட ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும்.\nசாய்ந்தமருது பள்ளிவாசல் முன்னின்றமையும் அதற்குப் பின்னால் 95 சதவீதமான மக்களை ஒன்றுதிரட்ட முடிந்தமையும் கடந்த 30 வருடங்களிலான முஸ்லிம் அரசியல், சமூக செயற்பாட்டுக் களத்தில் மிக முக்கியமான மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்தப் பின்னணியோடு, சாய்ந்தருது எழுச்சி கொண்டது. இவ்வளவு காலமும் இதைவிடப் பெரிய ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்ட நேரங்களில் அரசியல், சமூகக் காரணங்களுக்காகப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ், முஸ்லிம்கள் ஒன்றுசேரவில்லை என்பதுடன், பள்ளிவாசல்கள் தஞ்சமடையும் இடங்களாகவே பயன்படுத்தப்பட்டன.\nஎன்றாலும், சாய்ந்தமருது பள்ளிவாசலின் நகர்வும் அதனூடான ஜனநாயகப் போராட்டமும் முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி முழுமொத்த தேசிய அரசியலிலுமே முன்னெப்போதும் இல்லாத அதிர்வொன்றை ஏற்படுத்தியதை யாரும் மறுக்க முடியாது.\nஆனால், இந்த விவகாரம் தற்போது வேறு ஒரு பரிணாமத்தை எடுத்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் முஸ்லிம்களின் ஒற்றுமையும் பள்ளிவாசல் நிர்வாகத்தின் வகிபாகவும் பரவலாக மெச்சப்பட்டாலும் கூட, அது இப்போது ஒரு சட்டச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளது அல்லது மாட்டிவிடப் பட்டுள்ளது.\nதார்மீகம் - ஜனநாயகம் - சட்டம் ஒழுங்கு என்ற மூன்று விடயங்களும் ஒரேநேர்கோட்டில் பயணிக்க முடியாத சூழல் வந்தபோது, சட்டத்தின் பிரயோகம் அங்கு மேவி நிற்பதை இப்போது காண்கின்றோம்.\nயாருக்கு கோபம் வந்தாலும், சில விடயங்களைப் பேசியே ஆகவேண்டியுள்ளது. முஸ்லிம் கட்சிகள் தம்மை ஏமாற்றிவிட்டன என்று கூறியும், தனியான உள்ளூராட்சி சபை தரும்வரை எந்தக் கட்சிக்கும் வாக்களிப்பதில்லை என்று கூறியுமே சாய்ந்தமருது மக்கள் தனியான ஒரு சுயேட்சைக் குழுவை நிறுத்தினார்கள்.\nஅந்தக் குழுவுக்கு 90 சதவீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்ற அனுமானங்களும் வெளியாகியிருந்தன. இந்த ஒற்றுமைப்பட்ட நகர்வு, அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லா ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கும் ஒரு முன்மாதிரி என்பதை மறுக்க முடியாது. அந்தவகையில் சாய்ந்தமருது பள்ளி நிர்வாகமும் ஏற்பாட்டாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.\nஇதனைப் புரிந்து கொண்டு, மக்கள் காங்கிரஸ் கட்சி தமது வேட்பாளர்களை அங்கு நிறுத்துவதில்லை என்ற ஒரு தார்மீகமான அறிவிப்பை விடுத்தது. ஆனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, சாய்ந்தமருதில் வேட்பாளர்களை நிறுத்தியது.\nஇதனால் ஆத்திரமடைந்த மக்கள் மு.கா தலைவர், தமது ஊருக்குள் வரமுடியாத நிலைமையை உருவாக்கினார்கள். ஆனால், ஜனநாயக நாடொன்றில், தேர்தல் காலத்தில் பள்ளிவாசலை முன்னிறுத்திச் செயற்படும் ஊரொன்று இவ்வாறு செயற்படுவது நல்லதல்ல என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஇலங்கையில் இனவாதம் இன்னும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. பள்ளிவாசல்களில் ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுகின்றது; கடும்போக்குவாதம் போதிக்கப்படுகின்றது என்று இனவாத சக்திகள் கூறிவருகின்ற ஒரு நாட்டில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nஇந்தநேரத்தில், ஒரு ஜனநாயகப் போராட்டத்துக்குப் பள்ளிவாசல் தலைமை தாங்குவதும், அந்த ஊரே அதன்பின்னால் நிற்பதும், இனவாதிகளுக்கு மட்டுமன்றி ஆட்சியாளர்களுக்கும் ஜீரணிக்க முடியாத விடயமாகவே இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nபள்ளிவாசல் தலைமை தாங்குவதால், சாய்ந்தமருதில் எந்தவித கெட்ட சம்பவமும் பதிவாகவில்லை. இது பாரிய கிளர்ச்சியாக வெடிக்கவும் இல்லை என்பது வரவேற்கத்தக்கது.\nஆனால், ஊரின் ஒரு மூலையில், சில இளைஞர்கள் முரண்பட்டுக் கொள்வதையும், யாரோ சில பக்குவமற்றவர்கள் கல்லெறிவதையும் என....பள்ளிவாசல் நிர்வாகம் ஒவ்வொரு விடயமாகப் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது. அது சாத்தியமும் இல்லை.\nஆனால், சாய்ந்தமருதில் என்ன சிறிய சம்பவம் நடந்தாலும் அது ‘பள்ளியின் வழிப்படுத்தலில் உள்ள தவறு’ என்றே சிங்கள சக்திகளாலும், அதிகாரிகளாலும் பார்க்கப்படலாம். அதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் எண்ணெய் ஊற்றுவார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nசாய்ந்தமருது நிர்வாகத்தை தேர்தல்கள் ஆணைக்குழு கலைக்கப் போகின்றது என்று இறக்காமத்தில் ரவூப் ஹக்கீம் உரையாற்றியதை, தேர்தல்கள் ஆணைக்குழு மறுத்திருந்தாலும், சாய்ந்தமருது விடயத்தில், சாய்ந்தமருது நிலைவரங்களை ஆணைக்குழு தொடர்ந்து அவதானித்து வந்திருக்கின்றது என்பதும் பொதுவான அபிப்பிராயங்களும் அனுமானங்களும் ஆகும்.\nஅதாவது, தேர்தல் ஆணைக்குழு நேரடியாகப் பள்ளிவாசல் நிர்வாகத்திலோ அதனது செயற்பாட்டிலோ தலையீடு செய்ய முடியாது என்றாலும், தேர்தல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரத் தரப்பு என்ற வகையில், அச்சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்துவதையும் தேர்தல்கால ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக உரிய தரப்புக்கு அறிவிப்பதற்கும் ஆணைக்குழுவால் முடியும்.\nஅந்த அடிப்படையிலேயே, சாய்ந்தமருது விவகாரத்தில் அதிகாரத் தரப்புகள் நடந்து கொண்டுள்ளதாகக் கருத நிறைய இடமுள்ளது. சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஆயுட்காலம் வறிதாக்கப்பட்டமைக்கும் வக்பு சபையால் வேறு நிர்வாக சபை தற்காலிகமாக நிறுவப்பட்டமைக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதை, உய்த்தறிந்து கொள்வது அவ்வளவு கடினமன்று.\nஇவ்வாறு பள்ளிவாசலின் நடவடிக்கைகள் விடயத்தில் அதிகாரத் தரப்புகள் சட்டப்படி நடந்து கொண்டிருந்தாலும், சாய்ந்தமருதில் வேறு நிர்வாக சபை பதவிக்கு வந்திருந்தாலும் அவ்வூரின் அரசியல் களநிலை மாறப் போவதில்லை என்பது மிகவும் முக்கியமானது.\nஇதனால், இன்னும் அந்த மக்கள் திடசங்கற்பம் பூண்டிருக்கின்றார்களே தவிர, எந்த வெளிக்கட்சிக்கும் அங்கு வாக்கு அதிகரிக்கவில்லை என்றே தெரிகின்றது.\nஎனவே, முஸ்லிம் அரசியலில் பள்ளிவாசல்களின் வகிபாகம் மிக இன்றியமையாதது. ஆனால், பல்லின நாட்டில் நேரடியாக அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. மாறாக, மக்களை வழிப்படுத்தலாம்; அறிவுறுத்தலாம்.\nஆனால், எல்லாவற்றிலும் இஸ்லாமிய ஒழுக்கம் நிலைநாட்டப்பட வேண்டியது கட்டாயமானது. அதேபோல், எந்தக்கட்சிக்கும் எங்கும் தேர்தலில் போட்டியிடவும் பிரசாரம் செய்யவும் உரிமை இருக்கின்றது.\nஅவர்களைப் புறக்கணிக்க வேண்டுமென்றால், எல்லோரும் ஒன்றுபட்டு வாக்களித்து, அவர்களைத் தோற்கடிக்க வேண்டுமே தவிர, நம்மீது சட்டம் கெடுபிடிகளைச் செய்யுமளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/12186-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8A-%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81.html", "date_download": "2018-07-21T00:25:09Z", "digest": "sha1:ZU7FMDCG5ENAQK3VYJ6T4E4MANGKBGZ6", "length": 23272, "nlines": 294, "source_domain": "dhinasari.com", "title": "பா.ஜ.க. மாநில பொ.செ. சரவணபெருமாள் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் - தினசரி", "raw_content": "\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது\nநீட் தேர்வு மொழிபெயர்ப்பாளர்கள் தவறால் மாணவர்கள் தண்டனையை அனுபவிப்பது இரக்கமற்றது: ராமதாஸ்\nகாச நோயை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1484 கோடி செலவு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது: அதிமுக எம்.பி., வேணுகோபால்\nநீட்: தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கூடாது.. உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம்\nஇஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு\nidiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்\nஅமெரிக்க அதிபருடன் இரண்டாவது சந்திப்புக்கு காத்திருக்கிறேன்: ரஷ்ய அதிபர் புதின்\nசெப். 6ல் இந்தியா – அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை\nகுற்றால சீசன் அருமை; குதூகலமாய் குளிக்கலாம் வாங்க\nஅடவி நயினார் அணை நிரம்பி வழிகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதல் கல்யாணம் முடிஞ்ச மறு வாரமே கணவனுக்கு செம ‘கவனிப்பு’\n2019க்கு தயாராகிவிட்டார் டிடிவி தினகரன்; தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஇறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்\nஇது தான் கஜேந்திர மோட்சக் கதை…\nதாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் உத்ஸாக வரவேற்பு\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nகுடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்\nமுகப்பு சற்றுமுன் பா.ஜ.க. மாநில பொ.செ. சரவணபெருமாள் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்\nபா.ஜ.க. மாநில பொ.செ. சரவணபெருமாள் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்\nபா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் திரு. சரவணபெருமாள் அவர்கள் மறைவு – இரங்கல் செய்தி\nமாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை மற்றும் கப்பல்துறை இணையமச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி\nகடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க.வின் வளர்சிக்காகவும், தேசிய சிந்தனை மேலோங்குவதற்காகவும் உழைத்த பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் திரு. சரவணபெருமாள் அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று (21/02/2017) காலை ஈசனடி சேர்ந்தார்.\nதூத்துக்குடி நகரத்தில் செல்வமிக்க குடும்பத்தில் பிறந்து, குடும்பத்தின் மேன்மைக்காக வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டும், பா.ஜ.க.வின் கட்சிப் பணியையும் தொய்வில்லாமல் செய்துவந்த திரு சரவண பெருமாள் அவர்கள் 1995ஆம் ஆண்டு முதல் ஒரு முழுநேர ஊழியரைப் போல கட்சிப்பணி ஆற்றி வந்தார். கட்சியின் பல்வேறு பொறுப்பை திறம்பட வகித்து மாநிலத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்தார். குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசான அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் பெரும் முயற்சி செய்த போதெல்லாம் கட்சிப் பணிக்கு அது தடையாக இருக்கும் என்று திருமணமே செய்துகொள்ளாமல் கட்சிக்காக முழுநேரமும் உழைத்து வந்தார்.\nதிரு. சரவணபெருமாள் அவர்கள் மிகச் சிறந்த சிவ பக்தர். அன்றாடம் பூஜை புனஸ்காரம் செய்யும் பழக்கம் உள்ளவர். தனது உடல்நிலை சர்க்கரை நோயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு காலில் பல விரல்கள் அகற்றப்பட்ட போதும் விடாப்பிடியாக கட்சிப் பணியை தொடர்ந்தார். அகில இந்திய தலைவர் திரு. அமித் ஷா அவர்கள், அகில இந்திய பொதுச் செயலாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல தலைவர்கள் அவரை சற்று ஓய்வெடுக்க வற்புறுத்திய போதும் கட்சிப் பணியை ஒதுக்கித் தள்ள அவரது மனம் இடம் கொடுக்கவில்லை.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பாக மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது சிறிது நாள் ஓய்வெடுங்கள் என்று கட்சியின் அனைத்து தலைவர்களும் அறிவுறுத்திய போதும் தனது உடல்நிலையை பெரிதாகக் கொள்ளாமல் பெரம்பலூரில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க பயிற்சி முகாம் மற்றும் செயற்குழு பணிக்காக 6 நாட்கள் அங்கேயே தங்கி பணிப்புரிந்தார்கள். அவரது அரசியல் வாழ்வில் எந்த ஒரு பொழுதிலும் தன்னை முன்னிறுதிக்கொள்ள தயங்கியவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதிக்கு இலக்கணமாகவும், எந்த ஒரு நிலையிலும் கட்சியை தன் குடும்பத்திற்காக சிறிதும் பயன்படுத்தாத பண்பாளராகவும் திகழ்ந்தவர்.\nதமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளையும் முழுமையாக அலசி ஆராய்ந்து புத்திபூர்வமான தெளிவினை கொடுக்கும் வல்லமை பொருந்தியவர். இப்படி பல சிறப்பு இயல்புகளை தன்னகத்தே கொண்டு விளங்கிய திரு. சரவணபெருமாள் அவர்களுடைய இழப்பு, தேசிய சிந்தனையும், தமிழ் உணர்வும் கொண்ட நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். கீதையில் சொல்லப்படுவது போல எதிரிகள் இல்லா மனிதனாக கடைசிவரை வாழ்ந்து மறைந்திருக்கிறார். இந்நேரத்தில் அன்னாருடைய ஆன்மா நற்கதி அடையவும், அவரது இழப்பை தாங்கும் மன வலிமையை அவரது குடும்பத்தாருக்கு இறைவன் அளித்திடவும் எனது பிரார்த்தனைகள்.\nமுந்தைய செய்திஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு: அமைச்சர் காமராஜ்\nஅடுத்த செய்திதருமபுரி இளவரசன் தற்கொலைதான்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nகுடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு 20/07/2018 6:05 PM\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு 20/07/2018 6:01 PM\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது 20/07/2018 5:57 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 20 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஉஷ் நீதிமன்றம்: இது நல்லதாகத் தோன்றவில்லை\nஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் திமுக., போட்டுத் தாக்கும் இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #ZeroMpDmk\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vishnupuram.com/page/2/", "date_download": "2018-07-21T00:12:10Z", "digest": "sha1:FW75YRT47CYHVQEL234ZOZMYSVLZVBYC", "length": 19051, "nlines": 122, "source_domain": "vishnupuram.com", "title": "ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\" | தத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு | Page 2", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nபுத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 1\nபுத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன்\n[சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன். நன்றி: தீராநதி ]\nபத்து வருஷங்களுக்கு முன் வெளிவந்த `ரப்பர்’ நாவலிலிருந்து சமீபத்தில் வெளிவந்த `கன்னியாகுமரி’ நாவல் வரை தமிழ் இலக்கிய உலகில் அதிகச் சர்ச்சைகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர் ஜெயமோகன். 1991ல் `கதா’ விருதும், 1993ல் சமஸ்கிருதசம்மான் என்கிற தேசீய விருதும் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது.\nகதை, நாவல், விமர்சனம் என்று இதுவரை பதினொரு தொகுப்புகளைத் தமிழில் தந்திருக்கிற ஜெயமோகனது தாய்மொழி மலையாளம். நாகர்கோவிலுக்கு அருகில் தக்கலை என்னும் ஊரில் தொலைபேசித் துறையில் வேலை செய்துவருகிறார். Continue reading →\nPosted in நேர்காணல், பொது\n[குரு நித்ய சைதன்ய யதி அவர்களுடன் ஆசிரியர்]\nஉருவம் இல்லாதவற்றுக்கு உருவம் தருவதுதான் புராதனமான இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படும் தனித்தன்மை. ஆனால் வேதகாலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் முற்றிலும் மாறுபட்ட வகையில் தங்கள் கற்பனையைச் செலுத்தியிருந்தார்கள். நாம் ஆராய வேண்டியது இதைத்தான்.\nரிக் வேதத்தின் முதல் குறிப்பு அக்கினியைப் பற்றியதாகும். கண்முன் எரியும் அக்னி உரு யதார்த்தம். ஆனால் வேதங்களில் உள்ள அக்னி முற்றிலும் அருவமானது. அதாவது உருவத்திலிருந்து உருவின்மைக்கு, பருண்மையிலிருந்து சூட்சுமத்திற்குப் போவதற்கான யத்தனத்தை நாம் வேதங்களில் காண்கிறோம்.\nஅக்னியிலிருந்து அக்னித்துவத்திற்கு நகர்கிறது அக்கற்பனை.\nநித்ய சைதன்ய யதியின் எழுத்துக்களுக்காக நண்பர் சீனிவாசன் நடத்திவரும் இணையதளம்\nPosted in இந்திய சிந்தனை, இந்து ஞானமரபு, பொது\nதீராநதி நேர்காணல்- 2006 : 5\nதீராநதி:- உங்களுக்கு மத நம்பிக்கை உண்டா\nஜெயமோகன்:- இல்லை. மதம் வாழ்க்கை சார்ந்த கவலைகளும், ஆன்மீகமான குழப்பங்களும் கொண்டவர்களுக்கு, திட்டவட்டமான விடைகள் மூலம் ஆறுதலும் வாழ்க்கைநெறிகளும் அளிக்கும் ஓர் அமைப்பு. நம்பிக்கை, சடங்குகள், முழுமுற்றான சில கோட்பாடுகள் ஆகியவை கலந்தது மதம். அது சிந்திப்பவர்களுக்கு நிறைவு தராது. உண்மையான ஆன்மீகத்தேடல் கொண்டவன், அத்தேடல் தொடங்கிய கணமே, மதத்தைவிட்டு வெளியே செல்ல ஆரம்பித்துவிடுவான். என் பதினைந்து வயது முதலே நான் மதம், கடவுள், சடங்குகள் அனைத்திலும் முற்றாக நம்பிக்கை இழந்துவிட்டேன். எனக்கிருப்பது ஆன்மீகத்தேடல், ஆன்மீக நம்பிக்கை அல்ல. நான் யாரையும் எதையும் வழிபடவில்லை. நித்ய சைதன்ய யதியைக் கூட நான் உரையாடுகிறேன் உள்வாங்க முயல்கிறேன். Continue reading →\nPosted in கேள்வி & பதில்\nதீராநதி நேர்காணல்- 2006 : 4\nதீராநதி:- ”தமிழில் நாவல்களே இல்லை” என்பதில் தொடங்கி, ”கருணாநிதி இலக்கியவாதி இல்லை” என்பது வரை உங்கள் கருத்து தொடர்ந்து சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்து வந்துள்ளன. இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்\nஜெயமோகன்:- உலக இலக்கியத்தில் இன்றுவரை எழுதிய திறனாய்வாளர்களில் விவாதங்களை உருவாக்காத ஒருவருடைய பெயரை நீங்கள் சொல்ல முடியுமா இலக்கியச்சூழலில் ஒருவகைக் கருத்துக்கட்டமைப்பு நிலவுகிறது. அதைநோக்கியே விமரிசகன் பேசுகிறான். அதை மாற்ற முயல்கிறான். அப்போது அது எதிர்வினையாற்றுகிறது. ஒரு விவாதம் உருவாகிறது. மெல்ல மெல்ல அவனுடைய கருத்தின் முக்கியப்பகுதி அக்கருத்துக் கட்டமைப்பால் ஏற்கப்படுகிறது. அப்போது அந்த விவாதம் சரித்திரத்தின் ஒருபகுதியாக மாறிவிடுகிறது. அடுத்த விவாதம் நிகழ்கிறது. இப்படித்தான் கருத்தியக்கம் முன்னகர்கிறது. Continue reading →\nPosted in கேள்வி & பதில்\nதீராநதி நேர்காணல்- 2006 : 3\nதீராநதி:- தற்கால தமிழ்க் கவிதைப் போக்கு குறித்த உங்கள் விமரிசனம்\nஜெயமோகன்:- கவிதை, என் நோக்கில் உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி. அன்றாடவாழ்க்கையை நாம் நம் உணர்வுகள் மற்றும் தேவைகள் சார்ந்து துண்டுதுண்டுகளாக அறிகிறோம். கவிதை, ஒட்டுமொத்தமான முழுமையான ஓர் அறிதலுக்காக முயல்கிறது. கைவிளக்கின் ஒளியால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் காட்டை, மின்னலின் ஒளியால் காட்டித் தருகிறது. இதையே ஆன்மீகக் கூறு என்கிறேன். கவிதையின் ஆன்மீகமே அதை கவிதையாக ஆக்குகிறது. ஆகவே உலகியல் சார்ந்த மன எழுச்சிகளை நான் முக்கியமான கவிதையாக எண்ணுவதில்லை. உலகியல் சார்ந்த மனத்தூண்டல்களைக்கூட நல்ல கவிதை ஆன்மீக தளத்துக்குக் கொண்டுபோகும். ஒரு பெண்ணின் உதடுகளின் அழகைப் பற்றிய ஒரு கவிதை தன் கவித்துவ உச்சத்தை அடைகையில் பெண் மீதான ஆணின் ஈர்ப்பை, பூமி முழுக்கப் படர்ந்திருக்கும் உறவுகளின் வலையை அழகு என்ற கருத்தாக்கத்தை, அழகைத்தேடும் மனதின் உள்ளார்ந்த தாகத்தை எல்லாம் தொட்டு விரிந்தபடியே செல்லும்.அப்போதுதான் அது கவிதை. Continue reading →\nPosted in கேள்வி & பதில்\nதீராநதி நேர்காணல்- 2006 : 2\nதீராநதி:- இக்காப்பியத்தின் தொடக்கம் எப்படி உருவானது\nஜெயமோகன்:- நான் என்றுமே பெருங்காவியங்களின் வாசகன். ஏற்கனவே மகாபாரதம் குறித்துப் பல கதைகள் எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தைப் படிக்கையில் ஒரு வரி என்னைக் கவர்ந்தது. கண்ணகியை ”வண்ணச்சீறடி மண்மகள் அறிந்ததிலள்” என்கிறார். மண்ணில் கால்படாது வாழ்ந்தவள். ஆனால் அவள் மதுரையில் பாண்டியன் அவைக்குச் செல்லும்போது அவளை வாயிற்காவலன் ”கொற்றவை” என்கிறான். இந்த மாற்றம் புகார் மதுரை பயணத்தில் நடந்தது. அது சிலப்பதிகாரத்திலும் ஓரளவு சொல்லப்பட்டுள்ளது. பயணம் தொடங்கும் கண்ணகி ஒரு பேதைப் பெண். முடிக்கும் கண்ணகி அமைதியும் ஆழமும் கொண்டவள். இந்தப் பயணத்தை அவள் ஐந்து நிலங்கள் வழியாகச் செல்கிறாள் என உருவகித்துக் கொண்டு. ஓர் அகவயப் பயணமாக சித்தரித்து நாவலாக எழுதவேண்டுமென எண்ணினேன். Continue reading →\nPosted in கேள்வி & பதில்\nதீராநதி நேர்காணல்- 2006 : 1\nஎழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய ஒரு படைப்பு. இந்தியக் காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல். பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளான நாவல் இது. ”ரப்பர்”, ”பின்தொடரும் நிழலின் குரல்”, ”கன்னியாகுமரி”, ”ஏழாம் உலகம்” ஆகியவை ஜெயமோகனின் மற்ற குறிப்பிடத்தகுந்த நாவல்கள். நாவல்கள் மட்டுமல்ல. ஜெயமோகனின் சிறுகதைகளும் விமர்சனக் கருத்துகளும்கூடத் தற்கால இலக்கியப் பரப்பில் தவிர்க்க முடியாதவை. இவரது சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் மொத்தத் தொகுப்பை ”உயிர்மை” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விமர்சன நூல்களை ”தமிழினி” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இனி ஜெயமோகனுடனான நேர்காணல். Continue reading →\nPosted in கேள்வி & பதில்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/videos/video-songs/kalaam-salaam-music-video/", "date_download": "2018-07-21T00:09:11Z", "digest": "sha1:WNL6CVAOSSETYYDWEIHZQTFMUFDDDDRW", "length": 2706, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Kalaam Salaam Music video Tamil - Dailycinemas", "raw_content": "\nசென்னை இதுவரை கண்டிராத கர்நாடக இசை நிகழ்ச்சி CLASS OF CLASS\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nஏ.பி.ஸ்ரீதரின் 95 ஓவியங்களுடன் அப்துல் கலாம் சிலிக்கான் சிலைகள் அடங்கிய மணிமண்டபத்தை திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி புதிய அலைகள். தேர்தல் வீடியோ தொகுப்பை இயக்குனர் திரு.வெற்றிமாறன் அவர்கள் வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t122806-topic", "date_download": "2018-07-21T00:33:29Z", "digest": "sha1:LLZFZTTEV4DPAOPCP57YIDOUKK7MTO35", "length": 18823, "nlines": 320, "source_domain": "eegarai.darkbb.com", "title": "“”திடீர்னு கொஞ்சறா! திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா!”", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\n“”என் மனைவிக்கு அடிக்கடி “மல்டிபிள் பர்சனாலிட்டி’ வரும் போல\n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\n“”பல்லி விழுந்தா அது நடக்கும், இது நடக்கும்…னு சொல்றதெல்லாம் கப்சா…”\n“”பல்லி விழுந்தா, கொஞ்ச நேரத்துக்குப் பிறகு பல்லிதான் நடக்கும்\n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\n”காதலியை பார்க்கப் போறப்ப கற்பூரம், தேங்காய்,\nவாழைப்பழம் எல்லாம் வாங்கிட்டுப் போறீங்களே ஏன்…\n“”பல்வலின்னு எதுக்கு கால்நடை மருத்துவரைப் பார்க்கப் போனீங்க\n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\nஇதெல்லாம் எங்க வீட்ல அடிக்கடி நடக்கிறது தான்\n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\n@மாணிக்கம் நடேசன் wrote: இதெல்லாம் எங்க வீட்ல அடிக்கடி நடக்கிறது தான்\nமேற்கோள் செய்த பதிவு: 1154434\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\nஹா ஹா ஹா அருமை\n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\nவீட்டுக்கு உள்ளே வச்சி அடிச்சாலும் பரவாயில்லயே, ஆனா வீட்டுக்கு வெளியில வச்சி போர வர்ரவுங்க கிட்ட எல்லாம் சொல்லி சொல்லி அடிச்சா எப்படி தாங்குரது.\n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\n@மாணிக்கம் நடேசன் wrote: வீட்டுக்கு உள்ளே வச்சி அடிச்சாலும் பரவாயில்லயே, ஆனா வீட்டுக்கு வெளியில வச்சி போர வர்ரவுங்க கிட்ட எல்லாம் சொல்லி சொல்லி அடிச்சா எப்படி தாங்குரது.\nமேற்கோள் செய்த பதிவு: 1154695\n திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://espradeep.blogspot.com/2009/01/", "date_download": "2018-07-21T00:15:21Z", "digest": "sha1:DUI4BKUFYMVTCDJ6O4RG35N6AKNFZRYW", "length": 35337, "nlines": 278, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: 01/01/2009 - 02/01/2009", "raw_content": "\nமேட் ஃபார் ஈச் அதர்\nஅலுவலகத்தில் க்ரிஸ்மம், க்ரிஸ்சைல்ட் விளையாடுகிறோம் சீட்டு குலுக்கிப் போட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சீட்டில் யார் பெயர் வந்திருக்கிறதோ அவருக்கு நீங்கள் அம்மா. இதே போல் உங்கள் பெயரும் யாருக்கோ போயிருக்கும். அவர்கள் உங்களுக்கு அம்மா. ஆனால் தன் குழந்தையிடம் தான் தான் தாய் என்பதை கூறக் கூடாது சீட்டு குலுக்கிப் போட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சீட்டில் யார் பெயர் வந்திருக்கிறதோ அவருக்கு நீங்கள் அம்மா. இதே போல் உங்கள் பெயரும் யாருக்கோ போயிருக்கும். அவர்கள் உங்களுக்கு அம்மா. ஆனால் தன் குழந்தையிடம் தான் தான் தாய் என்பதை கூறக் கூடாது இயற்கைக்கு மாறுபட்டு இந்த ஆட்டத்தில், அம்மா சொல்வதை குழந்தை கேட்க வேண்டும் இயற்கைக்கு மாறுபட்டு இந்த ஆட்டத்தில், அம்மா சொல்வதை குழந்தை கேட்க வேண்டும் இது தான் ஆட்டத்தின் நிபந்தனை...தினமும் அம்மா சொல்லும் செயல்களை குழந்தை தட்டாமல் செய்தால் ஆட்டத்தின் முடிவில் அம்மா குழந்தைக்கு ஒரு பரிசு கொடுப்பாள் இது தான் ஆட்டத்தின் நிபந்தனை...தினமும் அம்மா சொல்லும் செயல்களை குழந்தை தட்டாமல் செய்தால் ஆட்டத்தின் முடிவில் அம்மா குழந்தைக்கு ஒரு பரிசு கொடுப்பாள்\nசென்ற ஒரு வாரமாய் இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோம் இதை பொதுவாக கிறிஸ்துமஸ் சமயங்களில் விளையாடி கிறுஸ்துமஸ் அன்று பரிசுகளை வழங்குவது வழக்கம். ஆனால் நாங்கள் க்ரிஸ்மம்மை பொங்கல்மம் ஆக்கிவிட்டோம் இதை பொதுவாக கிறிஸ்துமஸ் சமயங்களில் விளையாடி கிறுஸ்துமஸ் அன்று பரிசுகளை வழங்குவது வழக்கம். ஆனால் நாங்கள் க்ரிஸ்மம்மை பொங்கல்மம் ஆக்கிவிட்டோம் இதுவும் நன்றாய் தான் இருக்கிறது...என் க்ரிஸ் மம் என்னிடம் என் மனைவியை பற்றி ஒரு கவிதை சொல்லு என்று சொல்லிவிட்டது இதுவும் நன்றாய் தான் இருக்கிறது...என் க்ரிஸ் மம் என்னிடம் என் மனைவியை பற்றி ஒரு கவிதை சொல்லு என்று சொல்லிவிட்டது கேட்கவா வேண்டும்....ஒரு சென்னை 28 மாதிரியான கவிதையை எடுத்து விட்டேன் கேட்கவா வேண்டும்....ஒரு சென்னை 28 மாதிரியான கவிதையை எடுத்து விட்டேன் [லைஃவ் இஸ் ட்ராமா, ஐ லவ் யு பூமா] அதுவாய் பொங்கி விட்டது...கவிதை [இது, கவிதை [லைஃவ் இஸ் ட்ராமா, ஐ லவ் யு பூமா] அதுவாய் பொங்கி விட்டது...கவிதை [இது, கவிதை\nகுருவி விஜய்க்கு ஒரு த்ரிஷா...\nகுருவி விஜய்க்கு ஒரு த்ரிஷா...\nகுமரன் பிரதீப்புக்கு ஒரு நிஷா\nஊர்ல இருக்குற பல பொண்ணுங்களை பாத்து\nஊர்ல இருக்குற பல பொண்ணுங்களை பாத்து\nஉன்னைய பாத்ததும் என் மனசு\nஉன்னைய நெனச்சாலே கவிதை கொட்டுது\nசொன்னா நம்ப மாட்டே கனவுல கயித முட்டுது\nஉன்னைய பாத்தாலே எனக்கு ஒரே ஃபீலிங்கு\nஉன்னைய பாத்தாலே எனக்கு ஒரே ஃபீலிங்கு\nஉன் ஒருத்திகிட்ட தான் என் ஹார்ட் ஃபாலிங்கு\nநான் தான் நீ தேடின மேனு\nஉன் கண்ணு ரெண்டும் மீனு\nஜாக்ரதை, நான் வெஜ் நானு\nலேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், எனி டவுட்டு\nகாந்தி போடச் சொன்னார் கதர்\nகாந்தி போடச் சொன்னார் கதர்\nவி ஆர் மேட் ஃபார் ஈச் அதர்\nகடைசி வரை நீ தான் என் கண்ணு\n அதான் ஒன்னுக்கு கீழே ஒன்னா வரியும், பல ஆச்சர்ய குறியும் இருக்குல்ல [எப்படி ரைமிங்கு] அப்போ அது கவிதை தானே...இப்போது இதை படித்த அத்தனை பேரும் கோரஸாய் வாஹ், வாஹ் என்று சொல்ல வேண்டும்\nவேண்டாம். என்னை ஒன்றும் கேட்காதீர்கள். நானே மண்டை காய்ந்து போயிருக்கிறேன். நவீன கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்னு நினைக்கிறது குத்தமா....அது என்னவோ தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே கவிதையை ரசிக்கும் பக்குவம் இருந்தது எனக்கு. அப்போதெல்லாம் புதுக் கவிதைகள் அதிகமாய் இருந்தன. எளிதான வார்த்தைகள், வர்ணனைகள் என்று புரியவும், ரசிக்கவும் ஏதுவாய் இருந்தது. ஆனால் இப்போது வரும் நவீன கவிதைகளின் தலை கால் புரியவில்லை. சரி நல்ல கவிதைகளை எப்படி அடையாளம் காணலாம் என்பதை விளக்கும் கவிஞர்களின் கட்டுரைகளை படித்தால் அது மற்றொரு நவீன கவிதைகளாகவே இருக்கிறது..ஒரு வேளை அதை நவீன கட்டுரை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்...தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு வேண்டுகோள் கீழிருக்கும் கவிதைகளைப் படித்து எனக்கு அர்த்தம் சொல்லுங்கள் கீழிருக்கும் கவிதைகளைப் படித்து எனக்கு அர்த்தம் சொல்லுங்கள் தமிழில் இருக்கும் அதிகம் உபயோகப்படாத வார்த்தைகளை சீட்டில் எழுதி குலுக்கி போட்டு எல்லாவற்றையும் கலந்து அடித்து இப்படி சம்மந்தா சம்மந்தமில்லாமல் எழுதுவது தான் நவீன கவிதையா\nஇனி கவிதைகள் [என்ற பெயரில் என்னவோ...]\nஏதோ ஒரு வகை மீறலின் நீட்சி\nஇரு கண்களின் வழியே வழியும்\nகானல் நீராய் அது அலைக்கழிக்கும்\nஒரு நீர்த் துளியின் விளிம்பில்\nவிருட்சம் ஒன்றின் வேர் வளரும்\nஅந்த ஒரு நொடிக்காக நான்\nஉன் குறுதியின் அழகியல் சார்ந்த\nஅந்திச் சூரியனின் நிறம் கண்டு\nகதறி நிற்கும் ஒரு பைத்தியக்காரனின்\nவைகரையின் வசந்த வீச்சில் வாலிப நுரைகள்\nவந்து வந்து உன் காலை நனைத்த\nஅந்த நாளில் தான் உன் தெற்றுப் பல்\nஏதோ ஒரு வகை மீறலின் நீட்சி என்றால் என்ன கண்களில் கானல் நீரா நீர்த் துளியின் விளிம்பில் எப்படி விருட்சம் ஒன்றின் வேர் வளரும் ஆமா நீ யாரு இதுக்கும் நீ காத்திருக்குறதுக்கும் என்ன சம்மந்தம் அட போங்கப்பா....இதை விட அடுத்து, குறுதியில் என்னய்யா அழகியல் சார்ந்த...அதோடு வழிபாடு ஏன் சேர்ந்தது அட போங்கப்பா....இதை விட அடுத்து, குறுதியில் என்னய்யா அழகியல் சார்ந்த...அதோடு வழிபாடு ஏன் சேர்ந்தது இல்லை என்னை பாத்தா உங்களுக்கு எப்படி இருக்கு இல்லை என்னை பாத்தா உங்களுக்கு எப்படி இருக்கு நானும் சரி கவிதையை புரிஞ்சுப்போம், நாமும் நாலு வரி எழுதி இலக்கியத்துக்கு தொண்டு செய்வோம்னா...ஸ்வபா....\nஆமாம், உண்மையில் இது நல்ல கவிதைகளா இல்லை வெறும் பேத்தலா நானும் படித்திருக்கிறேன். எல்லா கவிதைகளும் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதில்லை, அவரவர்க்கான கவிதைகளை ரசிக்கலாம், மற்றதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று அப்படி என்றால் மேல் சொன்னவை யாருக்கான கவிதைகள்\nபுத்தகம் + சங்கமம் 2009\n32ம் வருட புத்தக சந்தையைப் பற்றி எல்லோரும் பதிந்தாகிவிட்டது என்று நினைக்கிறேன் சென்ற வாரமே நான் சென்று வந்து விட்ட போதிலும் இப்போது தான் பதிய முடிந்தது. இந்த முறை நான் அதிகம் புத்தகம் வாங்கவில்லை. கண்காட்சிக்குப் போவதற்கு முன்பே இந்த முறை சாரு நிவேதிதாவின் புத்தகத்தை வாங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன் சென்ற வாரமே நான் சென்று வந்து விட்ட போதிலும் இப்போது தான் பதிய முடிந்தது. இந்த முறை நான் அதிகம் புத்தகம் வாங்கவில்லை. கண்காட்சிக்குப் போவதற்கு முன்பே இந்த முறை சாரு நிவேதிதாவின் புத்தகத்தை வாங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன் அவருடைய வலைப்பூவை மட்டும் படித்துக் கொண்டேயிருந்தால், எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து, பின் சட்டையை பிடித்து, ஏண்டா என் புக்கை வாங்க மாட்றீங்க என்று கேட்டு விடுவாரோ பயந்தும், சரி மனிதர் ரொம்பவும் தான் பேசுகிறார், ஒரு விஷயமும் இல்லாமல் இவ்வளவு பேச முடியுமா என்று சந்தேகித்தும், அப்படி என்ன தான் இலக்கியம் படைத்திருக்கிறார் என்று வியந்தும் அவருடைய ராஸ லீலா, ஃபேன்ஸி பனியன் [தலைப்பின் இன்னொரு பகுதி இன்னும் மனப்பாடம் ஆகிவில்லை], ஜீரோ டிகிரி என்று வாங்கித் தள்ளி விட்டேன். ஜீரோ டிகிரி ஒரு 60 பக்கம் படித்திருக்கிறேன். ஒரு துளி கூட புரியவில்லை. நாக்கு தள்ளிவிட்டது அவருடைய வலைப்பூவை மட்டும் படித்துக் கொண்டேயிருந்தால், எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து, பின் சட்டையை பிடித்து, ஏண்டா என் புக்கை வாங்க மாட்றீங்க என்று கேட்டு விடுவாரோ பயந்தும், சரி மனிதர் ரொம்பவும் தான் பேசுகிறார், ஒரு விஷயமும் இல்லாமல் இவ்வளவு பேச முடியுமா என்று சந்தேகித்தும், அப்படி என்ன தான் இலக்கியம் படைத்திருக்கிறார் என்று வியந்தும் அவருடைய ராஸ லீலா, ஃபேன்ஸி பனியன் [தலைப்பின் இன்னொரு பகுதி இன்னும் மனப்பாடம் ஆகிவில்லை], ஜீரோ டிகிரி என்று வாங்கித் தள்ளி விட்டேன். ஜீரோ டிகிரி ஒரு 60 பக்கம் படித்திருக்கிறேன். ஒரு துளி கூட புரியவில்லை. நாக்கு தள்ளிவிட்டது முழுதும் படித்து விட்டு, சாருவை கொஞ்சமாவது புரிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கணும். உயிர்மையில் தான் அதிகம் வாங்கினேன். கா.நா.சு வின் பொய்த் தேவு, மேல் சொன்ன சாருவின் புத்தகங்கள், பாப்லோ நெருடாவின் கவிதையும், மனுஷ்ய புத்திரனின் சில கவிதைத் தொகுப்புகளும் வாங்கினேன். வழக்கம் போல் என் படுக்கையரையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் கிடைக்கவில்லை. மனுஷ்ய புத்திரனிடம் கேட்டு அவரை கொஞ்சம் சங்கடப்படுத்தினேன் முழுதும் படித்து விட்டு, சாருவை கொஞ்சமாவது புரிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கணும். உயிர்மையில் தான் அதிகம் வாங்கினேன். கா.நா.சு வின் பொய்த் தேவு, மேல் சொன்ன சாருவின் புத்தகங்கள், பாப்லோ நெருடாவின் கவிதையும், மனுஷ்ய புத்திரனின் சில கவிதைத் தொகுப்புகளும் வாங்கினேன். வழக்கம் போல் என் படுக்கையரையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் கிடைக்கவில்லை. மனுஷ்ய புத்திரனிடம் கேட்டு அவரை கொஞ்சம் சங்கடப்படுத்தினேன் எஸ்.ராமிகிருஷ்ணன் உயிர்மை ஸ்டாலில் வந்திருந்தார். நான் வழக்கம் போல் அவரிடம் சென்று பேசவில்லை...அம்ருதா பதிப்பகத்தில் திலகவதி தொகுத்த முத்திரைகள் பத்து புத்தகங்கள் மிகவும் பிடித்தது. பல தேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து பத்து பத்து கதைகளாய் பிரித்து ஒரு சின்ன டைரி வடிவில் தொகுத்திருப்பது என் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு எட்டு புத்தகங்களை வாங்கினேன். கிட்டத்தட்ட 315 ரூபாய் ஆனதாய் ஞாபகம். 8 விதமான எழுத்தாளர்களின் எழுத்துக்களும் 80 சிறுகதைகளும் கிடைத்த மகிழ்ச்சி எஸ்.ராமிகிருஷ்ணன் உயிர்மை ஸ்டாலில் வந்திருந்தார். நான் வழக்கம் போல் அவரிடம் சென்று பேசவில்லை...அம்ருதா பதிப்பகத்தில் திலகவதி தொகுத்த முத்திரைகள் பத்து புத்தகங்கள் மிகவும் பிடித்தது. பல தேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து பத்து பத்து கதைகளாய் பிரித்து ஒரு சின்ன டைரி வடிவில் தொகுத்திருப்பது என் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு எட்டு புத்தகங்களை வாங்கினேன். கிட்டத்தட்ட 315 ரூபாய் ஆனதாய் ஞாபகம். 8 விதமான எழுத்தாளர்களின் எழுத்துக்களும் 80 சிறுகதைகளும் கிடைத்த மகிழ்ச்சி எங்காவது பயணிக்கும் போது கூடவே எடுத்துச் சென்று விடலாம் எங்காவது பயணிக்கும் போது கூடவே எடுத்துச் சென்று விடலாம் மிகச் சுலபம் விகடனில் நான் வாங்குவது கார்ட்டூன்ஸ் தொகுப்புகள் தான். சென்ற முறை கோபுலு, இந்த முறை மதன். மதனின் சிரிப்புத் திருடன் சிங்காரவேலும், ரெட்டைவால் ரெங்குடுவும் கிடைக்கவில்லை. அதை ஏன் ஒரு தொகுதியாக வெளியிடவில்லை அல்லது என் கண்ணில் படவில்லையா தெரியவில்லை...இப்படியாக இந்த வருட புத்தகத் திருவிழா இனிதே முடிந்தது\nஇந்த வார சனிக்கிழமை எலியட்ஸ் கடற்கரையில் சென்னை சங்கமத்தின் இறுதி நாள். சரி நல்லபடியாய் முடித்துக் கொடுத்து விட்டு வருவோமே என்று அங்கு சென்றேன். கடற்கரையின் இடது பக்க சாலை முழுதும் நட்சத்திர ஹோட்டல்களின் அணிவகுப்பு. ஒவ்வொரு ஹோட்டலும் ஒவ்வொரு ஊர்களின் ஐட்டத்தை போட்டு தாக்கிக் கொண்டிருந்தார்கள். விருதுநகர் எண்ணெய் பரோட்டா, திண்டுக்கல் மட்டன் பிரியாணி, செட்டிநாடு இட்லி, மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், பிரேம விலாஸ் அல்வா...[டோர் லாக், ஜொள்ளு வடியுது தொடைங்க] சாப்பாடு விஷயத்தின் அன்று மொத்த தமிழ்நாடும் அங்கு தான் இருந்தது] சாப்பாடு விஷயத்தின் அன்று மொத்த தமிழ்நாடும் அங்கு தான் இருந்தது அந்த சாலையில் அமர்ந்து கொண்டு கையில் குதிரை பொம்மையுடனும், மினுக் மினுக்கென்ற உடையுடன் ஆடி அசைந்து செல்லும் கலைஞர்களை பார்க்க உற்சாகமாய் இருந்தது. தாரை தப்பட்டை, கிராமிய பாடல்கள் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல் சிவமணியின் ஒரு மணி நேர ட்ரம்ஸும், 45 நிமிட வாண வேடிக்கையும் கண்ணுக்கும், காதுக்கும் நல்ல விருந்தாய் அமைந்தது. சிவமணியைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். அவர் மீது எனக்கு ஒன்றும் பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. ஓவராய் அலட்டுகிறார் என்றே தோன்றும். அந்த சாலையில் அமர்ந்து கொண்டு கையில் குதிரை பொம்மையுடனும், மினுக் மினுக்கென்ற உடையுடன் ஆடி அசைந்து செல்லும் கலைஞர்களை பார்க்க உற்சாகமாய் இருந்தது. தாரை தப்பட்டை, கிராமிய பாடல்கள் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல் சிவமணியின் ஒரு மணி நேர ட்ரம்ஸும், 45 நிமிட வாண வேடிக்கையும் கண்ணுக்கும், காதுக்கும் நல்ல விருந்தாய் அமைந்தது. சிவமணியைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். அவர் மீது எனக்கு ஒன்றும் பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. ஓவராய் அலட்டுகிறார் என்றே தோன்றும். அன்றோடு அந்த எண்ணத்தை அடியோடு ஒழித்து விட்டேன். மனிதர் என்னமாய் தட்டுகிறார். வலுக்கைத் தலையுடன் யாராவது மேடையில் ஏறியிருந்தால், அவர் தலையிலும் தட்டியிருப்பார் அன்றோடு அந்த எண்ணத்தை அடியோடு ஒழித்து விட்டேன். மனிதர் என்னமாய் தட்டுகிறார். வலுக்கைத் தலையுடன் யாராவது மேடையில் ஏறியிருந்தால், அவர் தலையிலும் தட்டியிருப்பார் அப்படி ஒரு வாசிப்பு. கிடைத்ததை எல்லாம் தட்டுகிறார். இடைவிடாத அவரின் தட்டல்கள் இசைப் பிராவகமாய் பொங்கி இதயத்தில் இடியென இறங்கியது அப்படி ஒரு வாசிப்பு. கிடைத்ததை எல்லாம் தட்டுகிறார். இடைவிடாத அவரின் தட்டல்கள் இசைப் பிராவகமாய் பொங்கி இதயத்தில் இடியென இறங்கியது ஆனந்தம், பேரானந்தம். அத்தனை பெரிய ஜன சமுத்திரத்தை அந்த ஒரு மணி நேரம் கட்டிப் போட்ட அவரின் வித்தையை நினைத்து வியந்தேன் ஆனந்தம், பேரானந்தம். அத்தனை பெரிய ஜன சமுத்திரத்தை அந்த ஒரு மணி நேரம் கட்டிப் போட்ட அவரின் வித்தையை நினைத்து வியந்தேன் அவரிடம் தான் என்ன ஒரு உற்சாகம், என்ன ஒரு உழைப்பு, தான் எடுத்துக் கொண்ட வேலையில் என்ன ஒரு லயிப்பு அவரிடம் தான் என்ன ஒரு உற்சாகம், என்ன ஒரு உழைப்பு, தான் எடுத்துக் கொண்ட வேலையில் என்ன ஒரு லயிப்பு சில விஷயங்களை வார்த்தைகளில் விளக்க முடியாது தான்\nLabels: அனுபவம்/நிகழ்வுகள், புத்தக கண்காட்சி 3 comments | Links to this post |\nயு ஆர் வெரி லக்கி சார்\n யார் முகத்துல முழிச்சேனோ தெரியலை. எல்லாமே தப்பு தப்பா நடக்குது. எல்லாம் தப்பு தப்பா நடக்குறது எனக்கு ரொம்ப நார்மல் தான், ஆனா இன்னைக்கு பாருங்க கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு ஏதோ படத்துல வடிவேலு சொல்வானே, ஒரு மனுஷனுக்கு ஒரே நாள்ல எத்தனை சோதனைடா சாமின்னு, அந்த மாதிரி ஏதோ படத்துல வடிவேலு சொல்வானே, ஒரு மனுஷனுக்கு ஒரே நாள்ல எத்தனை சோதனைடா சாமின்னு, அந்த மாதிரி வழக்கம் போல காலம்பொற எந்திரிச்சி சவரம் பண்ணலாம்னு ஆரம்பிச்சேன், கழுத்தை லேசா கீறிண்டேன். மார்கழி மாசம் பனி ஜாஸ்தியா இருக்கேன்னு சுடு தண்ணியில குளிக்கலாம்னு நான் ஹீட்டரை போட்றதுக்கும் கரண்ட் கட்டாகுறதுக்கும் சரியா இருந்தது வழக்கம் போல காலம்பொற எந்திரிச்சி சவரம் பண்ணலாம்னு ஆரம்பிச்சேன், கழுத்தை லேசா கீறிண்டேன். மார்கழி மாசம் பனி ஜாஸ்தியா இருக்கேன்னு சுடு தண்ணியில குளிக்கலாம்னு நான் ஹீட்டரை போட்றதுக்கும் கரண்ட் கட்டாகுறதுக்கும் சரியா இருந்தது என்ன எழவோ ஆயிட்டு போறதுன்னு பச்சத் தண்ணிய மடக் மடக்குன்னு ஊத்திகிட்டு, உடம்பை துடைச்சிட்டு பனியனை போட்றேன், ஏற்கனவே சல்லடையா இருந்த பனியன்ல மூணாவதா ஒரு கை வந்திடுச்சி. சனியனை கழட்டி போட்டு முந்தாநாள் போட்ட சட்டையை எடுத்து [ரொம்ப மெல்லமா ஜாக்கிரதையா] போட்டுட்டேன், கொஞ்சம் சுருக்கமா தான் இருந்தது...அதான் கரண்ட் இல்லையே எப்படி அயன் பண்றது என்ன எழவோ ஆயிட்டு போறதுன்னு பச்சத் தண்ணிய மடக் மடக்குன்னு ஊத்திகிட்டு, உடம்பை துடைச்சிட்டு பனியனை போட்றேன், ஏற்கனவே சல்லடையா இருந்த பனியன்ல மூணாவதா ஒரு கை வந்திடுச்சி. சனியனை கழட்டி போட்டு முந்தாநாள் போட்ட சட்டையை எடுத்து [ரொம்ப மெல்லமா ஜாக்கிரதையா] போட்டுட்டேன், கொஞ்சம் சுருக்கமா தான் இருந்தது...அதான் கரண்ட் இல்லையே எப்படி அயன் பண்றது\nஒரு வழியா மானத்தை மறைச்சிட்டு வயித்தை கவனிக்கலாம்னு பாத்தா தீஞ்சு போன உப்புமாவை வச்சுட்டு மாலதி, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க என்று வழிந்தாள். அவளுக்கும் நேரம் சரியில்லையோ என்னமோ நானும் பெருந்தன்மையா [உண்மையா சொல்லனும்னா ஒரு பயம் தான், அவ கத்த ஆரம்பிச்சுட்டா யாரு என்ன பண்ண முடியும் நானும் பெருந்தன்மையா [உண்மையா சொல்லனும்னா ஒரு பயம் தான், அவ கத்த ஆரம்பிச்சுட்டா யாரு என்ன பண்ண முடியும்]அதை உள்ளே தள்ளிட்டு ரோட்ல கெடக்குற எல்லா கழிசடைகளையும் கடந்து ஒரு வழியா பஸ் ஸ்டாப் வந்து நின்னா, கோனி மூட்டையில எதை எதையோ வச்சி அமுக்கினாப்ல பஸ் வந்தது. நல்லா மூச்சை இழுத்து விட்டுட்டு [உள்ளே போய் எப்போ விட முடியுமோ] உள்ளே நுழைய முயற்சித்து இப்போதோ அப்போதோ என்று இருந்த செருப்பு அறுந்து போய் நான் என்ன கத்தினாலும் ஒரு செருப்போடு என்னை உள்ளே திணித்து, திணித்தே விட்டார்கள். அதே வேதனையுடன் யார் யாரிடமோ பாஸ் பண்ணி ஒரு வேர்வை தோய்ந்த டிக்கட்டை எடுத்ததில் மிச்சம் அப்புறம் தர்றேன் என்ற கண்டெக்டரின் எரிச்சை கலந்த சைகை புகை மண்டிய என் கண்ணாடி வழியாய் மங்கலாய்த் தெரிந்தது. என் அருகில் இருந்த சீட்டில் வாய் பிளந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருவர் இருந்தனர்]அதை உள்ளே தள்ளிட்டு ரோட்ல கெடக்குற எல்லா கழிசடைகளையும் கடந்து ஒரு வழியா பஸ் ஸ்டாப் வந்து நின்னா, கோனி மூட்டையில எதை எதையோ வச்சி அமுக்கினாப்ல பஸ் வந்தது. நல்லா மூச்சை இழுத்து விட்டுட்டு [உள்ளே போய் எப்போ விட முடியுமோ] உள்ளே நுழைய முயற்சித்து இப்போதோ அப்போதோ என்று இருந்த செருப்பு அறுந்து போய் நான் என்ன கத்தினாலும் ஒரு செருப்போடு என்னை உள்ளே திணித்து, திணித்தே விட்டார்கள். அதே வேதனையுடன் யார் யாரிடமோ பாஸ் பண்ணி ஒரு வேர்வை தோய்ந்த டிக்கட்டை எடுத்ததில் மிச்சம் அப்புறம் தர்றேன் என்ற கண்டெக்டரின் எரிச்சை கலந்த சைகை புகை மண்டிய என் கண்ணாடி வழியாய் மங்கலாய்த் தெரிந்தது. என் அருகில் இருந்த சீட்டில் வாய் பிளந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருவர் இருந்தனர் எனக்குத் தெரியும், அப்படி இருந்தாலே அது லாஸ்ட் ஸ்டாப் கிராக்கிகள் தான் எனக்குத் தெரியும், அப்படி இருந்தாலே அது லாஸ்ட் ஸ்டாப் கிராக்கிகள் தான்\nஏன் இன்று இப்படியெல்லாம் நடக்கிறது என்று யோசித்துக் கொண்டே இருக்கும் போதே ஒரு வழியாய் இறங்க வேண்டிய இடம் வந்தே விட்டது மணியடித்ததும் ஸ்கூலிலிருந்து ஓடும் குழந்தைகளைப் போல விட்டால் போதும் என்று ஒரே குதி...குதிக்கிற வயசா இது மணியடித்ததும் ஸ்கூலிலிருந்து ஓடும் குழந்தைகளைப் போல விட்டால் போதும் என்று ஒரே குதி...குதிக்கிற வயசா இது வெறும் காலில் சிறு கல் குத்தி வலி பின்னியெடுத்தது...எப்படியோ தப்பி பிழைத்து ஆபிஸில் என் இடத்தில் உட்கார்ந்து மூச்சு விடுவதற்குள் மேனேஜரிடமிருந்து அழைப்பு. நல்ல வேளை மேனேஜர்களுக்கெல்லாம் தனி ரூம் கொடுக்கிறார்கள், இல்லையென்றால் நம் மானமே போய் விடும் வெறும் காலில் சிறு கல் குத்தி வலி பின்னியெடுத்தது...எப்படியோ தப்பி பிழைத்து ஆபிஸில் என் இடத்தில் உட்கார்ந்து மூச்சு விடுவதற்குள் மேனேஜரிடமிருந்து அழைப்பு. நல்ல வேளை மேனேஜர்களுக்கெல்லாம் தனி ரூம் கொடுக்கிறார்கள், இல்லையென்றால் நம் மானமே போய் விடும் உச்சி கால பூஜை முடிந்து சீட்டுக்கு வந்து அப்பாடா என்று உட்கார்ந்ததும் அவளை பார்த்தேன். கையில் பெரிய ஸ்வீட் பாக்ஸ், எல்லோரிடமும் சிரித்தபடி நீட்டிக் கொண்டிருந்தாள். எல்லோரும் தங்களால் இயன்றதை அள்ளிக் கொண்டிருந்தனர். அந்த பாக்ஸை பார்த்தவுடன் காலையில் சாப்பிட்ட தீய்ந்த உப்புமா ஞாபகம் வந்தது. உடனே வயிறு சிக்னல் கொடுக்க வாயில் ஜலம் ஊறத் தொடங்கியது. இரண்டு சீட் தள்ளியிருக்கும் சீதாராமனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள் உச்சி கால பூஜை முடிந்து சீட்டுக்கு வந்து அப்பாடா என்று உட்கார்ந்ததும் அவளை பார்த்தேன். கையில் பெரிய ஸ்வீட் பாக்ஸ், எல்லோரிடமும் சிரித்தபடி நீட்டிக் கொண்டிருந்தாள். எல்லோரும் தங்களால் இயன்றதை அள்ளிக் கொண்டிருந்தனர். அந்த பாக்ஸை பார்த்தவுடன் காலையில் சாப்பிட்ட தீய்ந்த உப்புமா ஞாபகம் வந்தது. உடனே வயிறு சிக்னல் கொடுக்க வாயில் ஜலம் ஊறத் தொடங்கியது. இரண்டு சீட் தள்ளியிருக்கும் சீதாராமனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள் ஸ்வீட் வாங்கினோமா, சாப்பிட்டோமா, வேலையை பார்த்தோமான்னு இருக்கானா...ஒரு பொண்ணு புதுசா சேந்துரக்கூடாதே இவனுக்கு...எப்படியோ தப்பித்து என் சீட்டுக்கு வந்தவளின் கையில் உள்ள ஸ்வீட் பாக்ஸில் ஒரே ஒரு ஸ்வீட் மிச்சம் இருந்தது...\nஅந்த ஸ்வீட்டை நான் எடுத்ததும் காலி டப்பாவையும் என்னையும் பார்த்து விட்டு, அழகாய் சிரித்த படி அவள் யு ஆர் வெரி லக்கி சார் என்றாள்\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nமேட் ஃபார் ஈச் அதர்\nபுத்தகம் + சங்கமம் 2009\nயு ஆர் வெரி லக்கி சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyasnehidhi.blogspot.com/2009/04/blog-post_18.html", "date_download": "2018-07-21T00:24:06Z", "digest": "sha1:FJO36EVE7X25PPD22JX7MY5RRTVEQWXJ", "length": 16120, "nlines": 212, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: தொடரும் கதை - பாகம் இரண்டு", "raw_content": "\nதொடரும் கதை - பாகம் இரண்டு\nநமக்குள் ஏதேதோ குழப்பங்கள் நிகழ்ந்து விட்டது. நமது உறவு நம்மிடமிருந்து சொல்லாமலே விடை பெற்றுக்கொண்டது. எதையுமே வெளிப்படையாய் பேசிக்கொள்ளாமலே இருந்து விட்டோம். பேசிய பிறகோ பேசாமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. எத்தனையோ முறை பட்டு பட்டு துளிர்த்திருக்கிறது இந்த உறவு. தவறான புரிதலுக்கு பிறகு மனம் நிலைகொள்ளாமல் தவிக்கும். பின் வெளிப்படையான உரையாடல்களுக்கு பிறகு பிணைந்து கிடக்கும். அப்படியான ஒவ்வொரு முறையும் நாம் நம் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறோம். அந்த உங்களுக்கான எனது உருகலும் எனக்கான உங்களது பரிவும் எத்தனை இனிமையாய் இருந்திருக்கிறது.\nநம் அனுமதியின்றி நம் மேல் திணிக்கபட்டிருக்கும் நிறைய விதி முறைகள் நம்மை பிரிக்கிறதா இதுதான் அனுமதிக்கப்பட்ட அன்பு செலுத்தல்கள் இந்த முறையில் தான் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொள்ள வேண்டும். இப்படிதான் உறவு முறைகளை அமைத்து கொள்ள வேண்டும். இப்படியான நிறைய வாழ்வியல் நியதிகள் சேர்ந்து நம் உறவை ரத்து செய்து விட்டது. நம் உறவு உடல் கடந்த அழகியல் சேராத ஒரு அற்புத உறவு. அதை இன்ன பெயரிட்டு அழைக்கவும் தேவையில்லை. நமக்கு மட்டுமே புரிகிற ஒரு புது உறவுமுறை. அது அன்பின் அடிப்படையில் அமைந்தது.\nநீங்கள் தான் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தீர்கள். என் கஷ்ட காலங்களில் உங்கள் அன்பே என் துணை இருந்தது. உங்களோடு பேசி பேசியே நான் நிறைய பக்குவப்பட்டேன். என் வழிகாட்டியாய் உங்களை மட்டுமே என் மனம் ஏற்றது. என் கோபங்களையெல்லாம் உங்கள் நகைச்சவை நிமிடத்தில் துடைத்தெடுத்து விடும். நேரத்தை பற்றிய பிரக்ஞை இல்லாமல் நீங்கள் என்னோடு பேசுவீர்கள். உங்கள் நெஞ்சோடு சாய்ந்து கொண்டு அத்தனையும் கேட்டுக்கொள்ள ஆசைபட்டிருக்கிறேன்.\nஎத்தனை பேசினாலும் நாம் இந்த சமூகத்தில் வாழவேண்டி இருக்கிறது. இஷ்டம் இல்லாவிடிலும் நாம் பிரிவதை தவிர வேறு வழியில்லை. நான் இனி உங்களின் ஊமை உறவாய் உங்களை விட்டு போகிறேன். அதைதான் நீங்களும் விரும்புகிறீர்கள்.\nநீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பு முழுக்க எனக்கு புரிகிறது. அதை முழுமையாக காட்ட முடியாத நிலையில் நீங்கள் இருப்பது எனக்கு தெரிகிறது. என்னிடம் பேசும்போதெல்லாம் நீங்கள் எல்லா அன்பையும் உள்விழுங்கிக் கொண்டு பேச திணறுகிறீர்கள். அதனாலேயே என்னை தவிர்கிறீர்கள். முன்பு போல இந்த உறவை இனி தொடர முடியாது எனக்கு தெரிகிறது. இந்த புரிதலெல்லாம் சேர்ந்து என்னை ஒரு இயலாமை நிலைக்கு தள்ளுகிறது. அந்த இயலாமை எனக்கு ரணமாய் இருக்கிறது. இருந்தாலும் என்னுள்ளேயே எல்லாவற்றையும் புதைத்துக்கொள்ள முயல்கிறேன். இதை யாரோடும் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை.\nநாம் பிரசவித்து அனாதையாக்கிவிட்ட இந்த உறவை யார் தத்தெடுக்க கூடும். நம் வாழ்க்கையை யார் வாழக்கூடும். விடை இல்லாத கேள்விகள் சேர்ந்து கொண்டு என்னை முற்றுகை இடுகிறது. யோசனைகளின் வீதியில் மனம் அலைந்து அலைந்து ஓய்ந்து போகிறது.\nஈடுகட்டமுடியாத பேரிழப்புகளுக்கு பின்னும் வாழ்கை நகரத்தான் செய்கிறது. நம் வாழ்கையும் அப்படியே. என் தனிமையில் எனக்கான என் நேரத்தில் உங்கள் நினைவுகள் நிறைந்திருக்கும். இந்த நினைவுகளை என்னோடேயே வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்து நுகர்ந்து கொள்வேன்.\nமுற்றிலும் உங்களிடமிருந்து விலகுவதற்கு முன் இந்த என் கடைசி கடிதத்தை எழுதி விட நினைத்தேன். எப்போதாவது மானசீகமாய் நலம் விசாரித்து கொள்கிறேன். நீங்களும் என்னை நினைத்து கொள்வீர்களா\nகடிதத்தை வாசித்து முடிக்கையில் தான் கண் விழித்தேன். நான் என்ன முயன்றாலும் உன் கடைசி கடிதம் என்னை துரத்துகிறதே அம்மு.\nLabels: என் மொழியில், ஒரு கதை\nஇரண்டு பதிவுகளையும் ஒரு சேர படித்தேன், மனம் ஏனோ மிகவும் கனக்கிறது, உணர்வுக்குவியல், மிக வலி நிரம்பியதாயிருக்கிறது. துடிக்கும் இதயமாய் இந்தக் கடிதம் கதை என்னை நிலைகுலையச்செய்து விட்டது.\nவருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி யாத்ரா.\nஉங்கள் மொழி எளிமையாக, அழகாக இருக்கிறது.\nஉங்கள் மொழி எளிமையாக, அழகாக இருக்கிறது.\nபிரக்ஞை - மாற்றிவிட்டேன் நன்றி நண்பரே\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nதொடரும் கதை - பாகம் இரண்டு\nகாயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nஇன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaisaral.blogspot.com/2013/07/blog-post_15.html", "date_download": "2018-07-20T23:50:09Z", "digest": "sha1:OE2MCG5OL3SBG557J2FVSVXQIVLELYKT", "length": 12749, "nlines": 179, "source_domain": "kalaisaral.blogspot.com", "title": "கலைச்சாரல்: புதிய அறிமுகம்.", "raw_content": "\nஎன் எண்ணங்களில் உதித்த கைவண்ணங்கள்\nதங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா\nஃபர்தா மற்றும் ஃபேஷன் ஜுவல்லரிகள் மத்தியில் புதிய அறிமுகமாக\nதுபை மற்றும் குஜராத், ராஜஸ்தான்.சூரத், மாடல் புடவைகள் [எல்லாம் டீவி சீரியலைபார்த்து கேட்கிறாங்கப்பு] மற்றும் சுடிதார் மெட்டீரியல்.டாப்ஸ் . மற்றும் சிறிய பசங்களுக்கு பல்பெரியும் டீ சர்ட் வகைகள்,என கொஞ்சம் அறிமுகப்படுத்தியுள்ளோம். பிக்கப் ஆச்சின்னா தொடர்ந்து செய்யலாமென்று முடிவெடுதுள்ளோம்.\nஎன்ன இந்த மாடல்கள் பிடிச்சிருக்கா.\nபாங்கினி நெட் மிக்சிங் கிளாத்.\nஎம்ராயிட் வித் ஸ்டோன் கலந்த மொசக்கலி மெட்டீரியல்.\nபுதிய, ஸ்டர்ச் வித் ஸ்டோன் மாடல் புர்கா. 5 விதமான ஸ்டர்ச் கலர்களில் கிடைக்கும்.\nஎம்ராயிட் வித் ஸ்டோன் சுடிதார் மெட்டீரியல்\nதுபை இறக்குமதி. ஜியா பாத்திமா. [புடவையின் பெயராம்]\nகலர்புல் எம்ராயிட் மற்றும் காட்டன் சுடிதார் மெட்டீரியல்.\nகாட் வித் எம்ராயிட் டாப்ஸ் வகைகள்.\nபுதிய மாடல்களின் அணிவகுப்புகல் தொடரும்..\nPosted by அன்புடன் மலிக்கா at 4:06 AM\nமாடல்கள் சூப்பர்... அப்படியே விலையையும் (Approx.) குறிப்பிடவும்...\nவிலையுடன் கூடிய பொருள்கள் அடங்கிய ஒரு வலைதளம்\nதங்களின் தொடர் வருகைக்கும் அன்பான கருத்களுக்கும் மிக்க சந்தோஷம்..\nஅன்பு மலிக்கா எல்லா வகைகளும் ரொம்ப சூப்பர்,கலக்குறீங்க ... உங்கள் வியாபாரம் மேன் மேலும் பெருக என் துஆக்கள். எங்களுக்கும் அப்படியே துஆ செய்து கொள்ளுங்கள்.\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nமணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு கவிதை நூல் கிடைக்குமிடம் மணிமேகலைப் பிரசுரம் தபால்பெட்டி எண்: 1447 7 [ப.எண்:4],தணிகாசலம் சாலை தியாகராய நகர்,சென்னை - 600 017 தொலைபேசி: 009144 24342926 ,\nஅல் அயின் சுற்றுலாப்பயணம் (1)\nஅன்பு மகனின் ஆர்ட் (3)\nஉமர்தம்பி. அங்கீகாரம். ஆதரவு. (1)\nஉலக மகளிர் தின வாழ்த்துக்கள் (1)\nகடி கடி காமெடி (3)\nகடி கடி காமெடி. (2)\nகுற்ற நிகழ்வுகள். மெயில் செய்தி. (1)\nசமையல் போட்டியின் குறிப்பு தமிழ்குடும்பம். (5)\nசிக்கன சிந்தாமணியின் ஐடியா (1)\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் (2)\nபிரச்சனையும் தீர்வும் இஸ்லாமிய பெண்மணி (1)\nபேச்சிலர் போட்டி சமையல் (1)\nமைக்ரோ வேவ் குக்கிங் (6)\nருசியோ ருசி ஸ்வீட் (4)\nருசியோ ருசி கேரளா சமையல் (1)\nருசியோ ருசி. அசைவம். (8)\nருசியோ ருசி. பஜ்ஜி சொஜ்ஜி. (3)\nவிருதுக்கு எனது நூல் தேர்வு..\nஎனது 2,வது கவிதை தொகுப்பு\nஇந்த போட்டோவை கிளிக்கினால் என் மகனாரின் தளம் செல்லும், அங்கும் சென்றுபார்த்து கருத்துக்களை பகிருங்களேன்.\nஎன்னுடைய அனுமதியில்லாமல் எதையும் காப்பிபேஸ்ட் செய்யவேண்டாம். Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://slmc.lk/category/news/page/99/", "date_download": "2018-07-21T00:15:48Z", "digest": "sha1:FAI5465QLGBKO5UQODVVW42XOMSJDFRN", "length": 4611, "nlines": 67, "source_domain": "slmc.lk", "title": "News Archives - Page 99 of 100 - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதாக எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்தார்\nபள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளானதை தொடர்ந்து அங்கு சட்டத்தையும், ஒழுங்கையும் காப்பாற்ற கூடுதல் கவனம்\nரிஸ்வி ஜவஹர்ஷா, ஆப்தீன் யெஹியா ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nமஹியங்கனை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் மீது கற்களால் தாக்குதல்\nபுத்தகயா மகா போதி விஹாரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ரவூப் ஹக்கீம் வன்மையாக கண்டித்துள்ளார்\nஎதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் விதம் குறித்து ஆராய்வு\n13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் எத்தகைய மாற்றத்தையும் செய்வதானால், அதனை பற்றி தீர கலந்தாலோசிக்கப்பட வேண்டும்\nசிங்களப் பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸிற்கு செல்வாக்கு அதிகரிப்பு\nவட கிழக்கு இணைப்பு தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கருத்து (வீடியோ )\n2020இல் கம்பஹா மாவட்டத்தில் அனைவருக்கும் குடிநீர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஅரசியல் பழிவாங்கல் சம்பந்தமான பிரச்சினைகளின் விசாரணைகளை புலனாய்வுக்குழு துரிதப்படுத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://welvom.blogspot.com/2010/11/blog-post_9455.html", "date_download": "2018-07-21T00:19:38Z", "digest": "sha1:3PZQUCN34PNG26P2UVXNTLNMPR4MCZJB", "length": 5661, "nlines": 63, "source_domain": "welvom.blogspot.com", "title": "இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாதம் - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » தமிழகம் » இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாதம்\nஇந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாதம்\nஇந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விட்டதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் மூலம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் மறைமுகமாக தாக்குதல்களை ஏவி விட்டதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் பாகிஸ்தான் பழைய நிலையில் இருந்து தற்‌போது மாறி வருவதாக கூறினார்.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 4:01\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://welvom.blogspot.com/2012/04/blog-post_1163.html", "date_download": "2018-07-21T00:17:10Z", "digest": "sha1:DW4VQEZRUVUMNRBZY76ZV4ZEYIVMD2LP", "length": 6800, "nlines": 65, "source_domain": "welvom.blogspot.com", "title": "தமிழீழம் என்கிற தனிநாடு! வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஈழம் » தமிழீழம் என்கிற தனிநாடு வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை\n வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை\nதமிழீழம் என்கிற தனிநாடு வேண்டுமா வேண்டாமா என்கிற வாக்கெடுப்பை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சொந்த இடமாக கொண்டிருக்கக் கூடிய தமிழர்கள் மத்தியில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிய வருகின்றது.\nஉள்நாட்டில் மட்டும் அன்றி வெளிநாடுகளில் வாழ்பவர்களும் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் அமையப் பெற்று இருக்கும் என்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இதில் காத்திரமான பங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.\nகொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு தொமோர் ஆகியவற்றை தனிநாடாக பிரகடனப்படுத்துகின்றமைக்கு கடந்த வருடங்களில் ஐக்கிய நாடுகள் சபையால் வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன.\nஅவை போலவே தமிழீழம் தொடர்பான வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 5:05\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/116077/news/116077.html", "date_download": "2018-07-20T23:47:54Z", "digest": "sha1:AKMIYWTSEQUBCDFIB4E4ODCOPXUX3HGB", "length": 4661, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழில் ரயிலில் மோதி இளம் யுவதி பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nயாழில் ரயிலில் மோதி இளம் யுவதி பலி…\nயாழ். – சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதி 18 வயது இளம் யுவதி ஒருவர் நேற்று இரவு 8.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.\nசபாபதி வீதிப் பகுதியைச் சேர்ந்த லோரன்ஸ் றெஜின்ரினா என்ற யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nரயிலில் மோதி படுகாயமடைந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nஎனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.\nஇது குறித்த விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/jackie-chan-dance-to-jimmiki-kammal-song/", "date_download": "2018-07-21T00:21:55Z", "digest": "sha1:NSDQTGOIPSFHBFFKEM3NJGTIOBN7JHUS", "length": 6752, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஜிமிக்கி கம்மல் Jakie chan jimmiki kammal nadanam", "raw_content": "\nHome செய்திகள் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தும் ஜாக்கி சான் \nஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தும் ஜாக்கி சான் \nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலையாள படமான வெளிபண்டிண்டே புஸ்தகம் என்ற மோகன்லாலின் படத்தில் இருந்து ஜிமிக்கி கம்மல் என்ற ஒரு சூப் சாங் வெளியானது.\nஅந்த வீடியோ கீழே :\nஇந்த பாடளுக்கு ஷெரில் என்ற மலையாளப் பெண் அவரது டான்ஸ் க்ரூப்புடன் சேர்ந்து ஒரு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ உலகமெங்கும் மிகப் பிரபலமானது. அந்த பாடலின் பலவேறு வேர்சன்கள் பின்னர் வந்தது. தற்போது ஜாக்கி சான் ஆடுவது போல அழகாக மாஷ் அப் செய்த ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.\nNext articleஅஜித்தின் புகைப்படம் வெளியான சில மணி நேரத்தில் ரசிகர்கள் செய்த வேலை \nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசில்லுனு ஒரு காதல், அவ்வை சண்முகி’யில் நடித்த குழந்தைகள் இப்போ என்ன பன்றாங்க தெரியுமா\nவிஜய் அவார்ட்ஸில் கடைக்குட்டி சிங்கம் படம் பற்றி சூப்பர் தகவலை கூறிய கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.weligamanews.com/2018/04/blog-post_32.html", "date_download": "2018-07-20T23:40:13Z", "digest": "sha1:CAY3NT6ALYZBIMTLVFGASSNM5PLGMLAE", "length": 8703, "nlines": 53, "source_domain": "www.weligamanews.com", "title": "சமூக வலைத்தளம் என்னும் மாயை! - WeligamaNews", "raw_content": "\nHome / கட்டுரை / சமூக வலைத்தளம் என்னும் மாயை\nசமூக வலைத்தளம் என்னும் மாயை\nஅண்மைய நாட்களாக அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு விடயம் என்னவென்றால் சமூக வலைத்தள தடையாகும். வாழ்நாளில் அரைவாசிக் காலத்தை முகப்புத்தகத்தில் செலவிட்ட அம்மக்கள் யாருமற்ற தீவில் தனித்து விடப்பட்டவர்கள் போல் சமூக வலைத்தளம் முடக்கப்பட்ட போது உணர்ந்தார்கள்.\nபேஸ்புக், வைபர், வட்ஸ்அப் என்பன காணாமற் போனவுடன் முதற் தடவையாக தங்களது வாழ்க்கையை எண்ணிப் பார்த்தவர்களும் உண்டு. ரயிலில் பஸ்ஸில் இரண்டு மூன்று மணித்தியாலயங்கள் குறுஞ்செய்திகளை பரிமாறுவதிலும் நியூஸ் பீட் பண்ணுவதிலும் செலவிட்டவர்கள் புத்தகம், பத்திரிகைகளை வாசித்ததையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. குறிப்பாகக் கூறுவதென்றால் பேஸ்புக்குக்கு அப்பாலும் ஒரு வாழ்க்கை உண்டு என உணர்ந்தவர்கள் எராளம்.\n2004ம் ஆண்டு பேஸ்புக் உலகிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்னர் பாரதியார் கவிதைகளையும், சாண்டில்யனின் நாவல்களையும், கல்கியின் கதைகளையும் வாசிகசாலையிலோ நண்பர்களிடமோ இரவல் வாங்கிப் படித்த காலமொன்றிருந்தது. 2004ம் ஆண்டு பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டாலும் தொழில்நுட்பத்துடன் பேஸ்புக் மாத்திரமல்ல அனைத்து சமூக வலைத் தளங்களும் மிக அண்மைக் காலமாகத்தான் இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றன. அந்த காலப் பகுதியில் என்ன நடந்தாலும் மாலையில் விளையாடிய, அனுபவம் இருந்தது. பத்திரிகை, புத்தங்கள் வாசிப்பது ஆறு மணியானவுடன் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து நாடகங்கள் பார்ப்பது, வானொலியில் பாடல்களை கேட்டு ரசிப்பது என ஒரு காலம் இருந்தது.\nஆனால் நாளுக்கு நாள் தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி மற்றும் வசதிகளை மேம்படுத்த தொடங்கியதும் நாம் உலகோடு இணையும் சந்தர்ப்பம் அதிகரித்தது. ஆனால் எமக்குள் நாம் எம்மைத் தொலைத்தோம். அதுதான் உண்மை. ஆரம்பத்தில் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள், பின்னர் கிராமத்திலுள்ளவர்கள், பின்னர் உலகம் முழுவதும் உள்ளவர்கள் என பேஸ்புக் நண்பர்களாக இருந்தாலும் நாம் முகத்துக்கு நேராக கண்டால் கதைப்பதும் சிரிப்பதும் குறைவாகும். சில நேரமே பேசுவார்கள். சிலரை அடையாளம் காணக்கூட மாட்டார்கள். அவர்கள் அடுத்தவரைப் பற்றிய கதைகளை அறியவே இணைத்துக் கொள்கின்றார்கள்.\nசமூகத் தொடர்புகள் சமூக வலைத்தளங்கள் மூலம் மனிதர்களுக்கு இடையேயான இடைவெளி கூடிக் கொண்டு போனது. ஒருவரையொருவர் நேசிப்பது குறைந்து விட்டது. எவ்வாறாயினும் மீண்டுமொரு முறை பழைய வாழ்க்கைக்கு செல்ல சிறு அவகாசம் கிடைத்தது. தங்களுடையவர்களுடன் அளவளாவி மகிழ, கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முயன்றால் பல விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். முகநூலை உலகிற்கு அறிமுகம் உரிமையாளர் மார்க் அதனுடன் காலத்தைக் கடத்துவதில்லை. மார்க் தன்னுடைய வேலை நேரம் முடிந்தவுடன் எப்படியாவது புத்தகம் ஒன்றை வாசிக்க நேரம் ஒதுக்குவதாகக் கூறியுள்ளார்.\nதன்னுடைய மனைவி, பிள்ளைகளுடன் மற்றும் தனது நாயுடனும் பொழுதைக் கழிக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.\nஉலகில் அநேகர் பின்பற்றும் முகநூல் உரிமையாளர் அதன் மூலம் கலவரப்படவோ, அதன் மூலம் உலகுக்குத் தெரிய வாழவோ விரும்புவதில்லை.\nசமூக வலைத்தளம் என்னும் மாயை\nவெலிகம அறபா தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்\nஇன்று வெலிகம பிரதேச முஸ்லீம்களால் ஏற்பாடு செய்யட்ட ஜன்சல் விருந்து உபசாரம்\nநகம் கடிக்கும் பழக்கம் இருக்குதா அப்ப இத கண்டிப்பா படிங்க\nஇலங்கை உலகம் கட்டுரை தொழிநுட்பம் விளையாட்டு வெலிகம செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.weligamanews.com/2018/04/blog-post_76.html", "date_download": "2018-07-21T00:01:53Z", "digest": "sha1:GCGR2L5RMEELC4CA3NJHQ5RW4QUST4TQ", "length": 4111, "nlines": 52, "source_domain": "www.weligamanews.com", "title": "ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஐவரில் நால்வர் பலி - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஐவரில் நால்வர் பலி\nஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஐவரில் நால்வர் பலி\nகண்டி, பன்விலவில பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற நால்வர் சடலாமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nஇன்று (07) பிற்பகல் 2.45 மணியளவில் பன்வில பொலிஸ் பிரிவிலுள்ள, ஹுலுகங்கை ஆற்றின் கிளை ஆறான தலுஓய, பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nஇதனையடுத்து, பொலிசார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலில், 03 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளிட்ட நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nசுற்றுலா வந்த, கடுவெல பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்றில் கடமையாற்றும் பணியாளர்களில் ஐவரே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச்சம்பவத்தில் காணாமல் போன் மற்றொரு நபரை தேடும் நடவடிக்கை தொடர்வதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\nஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஐவரில் நால்வர் பலி Reviewed by செய்திகள் on April 07, 2018 Rating: 5\nவெலிகம அறபா தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்\nஇன்று வெலிகம பிரதேச முஸ்லீம்களால் ஏற்பாடு செய்யட்ட ஜன்சல் விருந்து உபசாரம்\nநகம் கடிக்கும் பழக்கம் இருக்குதா அப்ப இத கண்டிப்பா படிங்க\nஇலங்கை உலகம் கட்டுரை தொழிநுட்பம் விளையாட்டு வெலிகம செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dondu.blogspot.com/2007/", "date_download": "2018-07-20T23:55:11Z", "digest": "sha1:KTZQCGDZHUHUJMHVHXMHYMNMMGBHD6YU", "length": 274534, "nlines": 800, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: 2007", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nபாகிஸ்தான் கிளறிய மேலும் சில எண்ணங்கள்\nஎனது முந்தைய பதிவு பாகிஸ்தான் பற்றிய வேறு சில எண்ணங்களுக்கு வழிவகுத்தது.\nஉதாரணத்துக்கு நான் எழுதிய இந்த நீதிக்கதை பாகிஸ்தானில் முடிவடைகிறது. சரி, சரி அந்தக் கதை சற்று டூ மச் என்றுதான் இப்போது எனக்கும் தோன்றுகிறது. முரளி மனோஹரும் அதைத்தான் பலமுறை சொன்னான். :))))))))))\nஎன் தந்தையின் சக நிருபர் ராமச்சந்திரன் அவர்கள் சில காலம் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணி புரிந்துள்ளார். பிறகு ஹிந்துவில் கல்கத்தா நிருபராகவும் இருந்துள்ளார். அவர் ஒரு முறை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் ஃபீல்ட் மார்ஷல் அயூப்கானை பேட்டி எடுக்க சமீபத்தில் அறுபதுகளில் சென்றுள்ளார். கூடவே வேறு பத்திரிகை நிருபர்கள் கூட. திடீரென அவர் ராமசந்திரன் அவர்களைப் பார்த்து \"உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே\" எனக் கேட்க அவர் தான் அயூப் கான் கீழே பணி புரிந்திருப்பதை கூறியுள்ளார். அவ்வளவுதான் உடனே பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் அயூப்கான். பிறகு ராமச்சந்திரன் அவர்களை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு தந்து, அவ்வாறு வந்தவரை தனது விருந்தோம்பலில் திக்குமுக்காட வைத்து விட்டார். அரசு விருந்தினராக அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் அவர் எங்கே வேண்டுமானாலும் பாகிஸ்தானில் பயணிக்கலாம் என்று கூறி சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் அவருக்கு ஒத்துழைப்பு தர ஆணை பிறப்பியுள்ளார்.\nகடந்த 2001-ஆம் ஆண்டில் நான் தில்லியில் இருந்தபோது காயிதே ஆஜம் முகம்மது அலி ஜின்னா அவர்களைப் பற்றிய படம் வெளிவந்தது. காந்தி படத்தை பார்த்த எனக்கு அதையும் பார்க்கும் ஆவல் வந்தது. ஆகவே பாகிஸ்தான் ஹைகமிஷனின் கலாச்சார அதிகாரிக்கு ஃபோன் போட்டு அப்படம் ஹைகமிஷனால் தில்லியில் திரையிடப்படுமா என ஆவலுடன் கேட்டேன். மிகவும் கனிவான முறையிலேயே பதில் வந்தது. அவ்வாறு உத்தேசம் அப்போதைக்கு இல்லல என்றும், அப்படியே வந்தால் எனக்கு கண்டிப்பாக அழைப்பு அனுப்புவதாகவும் அவர் கூறினார். நான் சென்னையைச் சேர்ந்தவன் என்றதும் வணக்கம் என்று தமிழில் வேறு கூறினார்.\nகம்யூனிஸ்ட் எம்.பி. ராமமூர்த்தி அவர்களைப் பற்றி இன்னொரு செய்தி குமுதத்தில் எழுபதுகளில் படித்திருக்கிறேன்.\nவருடம் 1972. சிம்லா ஒப்பந்தத்துக்காக புட்டோ அவர்கள் தில்லியில் இருந்தார். அவருடன் கூட அவர் மந்திரிசபை சகாக்கள் சிலரும் வந்திருந்தனர். திடீரென்று பி. ராமமூர்த்தி அவர்களுக்கு பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து தொலைபேசி வந்தது. அதாவது ஒரு பாகிஸ்தான் மந்திரி, அவரைப் பார்க்க விரும்புவதாக. திகைப்படைந்தாலும் இவரும் போயிருக்கிறார். மந்திரியிடம் இவர் மரியாதையாக அழைத்து செல்லப்பட்டார். ராமமூர்த்தி அவர்கள் அவரிடம் ஹிந்தியில் பேசத் துவங்க, அவரோ தூய தமிழில் \"என்ன ராமமூர்த்தி சார், தமிழில் பேச ஆசைப்பட்டு உங்களைக் கூப்பிட்டால் நீங்கள் ஹிந்தியில் பேசுகிறீர்களே\" என்று கேட்டாரே பார்க்கலாம்\nபிறகுதான் தெரிந்தது, அவர் 1947 - க்கு முன் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் இருந்திருக்கிறார். ராமமூர்த்தி அவர்களும் திருவல்லிக்கேணியுடன் சம்பந்தம் உடையவர். திருவல்லிக்கேணி பாசம் விட்டுப் போகுமா சம்பந்தப்பட்ட மந்திரியின் பெயர் ஆகா ஷஹி அல்லது ஆகா இலாஹி.\nநான் ஏற்கனவே கூறியபடி பாக் டி.வி. நாடகங்கள் அருமையாகவே இருக்கும். உருது மொழியில் அவை இருப்பது மேலதிக போனஸ். தென்னிந்தியர்களுக்கு அதிகப் பாந்தமாகவும் இருக்கும், ஏனெனில் முறைப்பெண், முறை மாப்பிள்ளை கதைகள் அங்கும் அதிகம். வட இந்தியாவில் உறவு முறை திருமமணங்கள் இந்து லா பிரகாரம் தடை செய்யப்பட்டவை. அஞ்சும் மூணும் எட்டு அத்தை மகளை கட்டு என்றெல்லாம் சொன்னால் முட்டியைப் பேர்த்து விடுவார்கள். கணவனை மாமா என்று அழைத்தால் அவர்களுக்கு இதயமே நின்று விடும்.\nSardar Farooq Ahmad Khan Leghari (Urdu: سردار فاروق احمد خان لغاری) அவர்கள் பாகிஸ்தானின் அதிபராக தொண்ணூறுகளில் இருந்துள்ளார். அவர் ஒரு முறை அபத்தமாக என் கனவில் வந்தார். அவரிடம் சுத்த உருதுவில் கதைத்தேன். பாக் டி.வி. சீரியல்களை பற்றி பேச நான் ஆரம்பித்ததுமே அவை போர் என்று கலங்கினார் அவர். நான் விடவில்லையே. டைட்டில்ஸ்கள் போடும்போது உருது லிபியில் போடுவதுடன்கூடவே தேவ நாகரி லிபியிலும் போட்டால் என்னைப் போன்ற உருது தெரிந்த, ஆனல் உருதுவை தேவநாகரியில் மட்டும் படிக்க முடிந்த இந்தியர்களும் பயன் பெறுவார்களே என்று மேலும் ஆர்க்யூ செய்தேன். ஹிந்தி திரப்படங்களில் டைட்டில்களை ஆங்கிலம், தேவநாகரி மற்றும் உருதுவில் போடுவதையும் சுட்டிக்காட்டினேன். மனிதர் சரியாகப் பிடி கொடுத்து பேசவில்லை. ரொம்பவும் போர் அடித்து விட்டேன் போலிருக்கிறது. கனவு வந்த சில நாட்களிலேயே அவர் அதிபர் பதவியை விட்டுவிட்டார். :)))\nLabels: அரசியல், டோண்டுவின் அனுபவங்கள்\nஒரு பாகிஸ்தானியருடன் சந்திப்பும் அதன் விளைவாக சில எண்ணங்களும்\nசமீபத்தில் 1980-ல் ஒரு நாள் சென்னை ஈகா தியேட்டருக்கு சென்றிருந்தேன், அட்வான்ஸ் புக்கிங்கிற்காக. அடுத்த நாள் மாலை காட்சிக்கு புக் செய்து விட்டு கவுண்டரிலிருந்து திரும்பும்போது சென்றபோது ஒரு வாலிபர் என்னிடம் வந்து நான் ஹிந்தி பேசுவேனா என்று உருதுவில் கேட்டார். ஆம் என்று உருதுவிலேயே பதிலளிக்க அவருக்கு ஒரே சந்தோஷம். அவர் பெயர் அப்துல் வஹாப். அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இந்தியாவுக்கு லக்னோவுக்கு வந்திருக்கிறார். அப்படியே போலீஸ் அனுமதி பெற்று தென் இந்தியாவுக்கும் வந்திருக்கிறார். அடுத்த நாள் காலை அவர் கிளம்ப வேண்டும் என்று போலீஸில் கூறிவிட்டார்கள் ஏனெனில் சென்னையில் இருப்பதற்கு அவரது அனுமதி அப்போது முடிவடைகிறது. அது தெரியாது அவர் அடுத்த நாள் மாலை ஈகாவில் ஹிந்தி படம் பார்க்க புக் செய்திருக்கிறார். அவருக்கு பிடித்த அமிதாப் பச்சனின் படம் அது (கூன் பஸீனா).\nடிக்கட்டை கவுண்டரில் கொடுத்து பணம் பெற முயன்றபோது தியேட்டர்காரர்கள் மறுத்து விட்டனர். வேண்டுமானால் புக்கிங் செய்ய வருபவர்களிடம் விற்று கொள்ளுங்கள் என கூறிவிட்டிருக்கின்றனர். அதனால் என்னை உதவி செய்யுமாறு கேட்க நானும் சரி என்றேன். அந்த சாக்கில் தேனினும் இனிய உருது மொழியில் பேச வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற ஆசையே காரணம். உருது மொழியில் பேசும் வாய்ப்பை இழப்பதே இல்லை என்பதை இப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். :))))))))))\nசரி என்று இருவரும் கவுண்டர் அருகிலேயே நின்றோம். ஒருவர் வேகமாக வந்தார். அவரிடம் எந்த ஷோவுக்கு அவர் புக் செய்யப் போகிறார் எனக் கேட்க அவர் சொன்ன பதில் எங்களுக்கு சாதகமாகவே இருந்தது. அவரிடம் இந்த டிக்கெட்டை எடுத்துக் கொள்ளும்படி நான் கூற அவர் இரண்டு ஆட்சேபணைகளை வைத்தார். முதலாவதாக அவருக்கு டிக்கெட் செல்லுமா என்ற சந்தேகம், இரண்டாவதாக அவருக்கு இரண்டு டிக்கெட்டுகள் தேவைப் பட்டன அதுவும் அருகருகே உள்ள சீட்டுகளில். ஆனால் நான் விடவில்லை. அப்துலின் டிக்கெட்டைக் கையில் வைத்து கொண்டு புதிதாக வந்தவருடன் கவுண்டருக்கு சென்று முதலில் டிக்கெட் செல்லுமா என கேட்டேன். செல்லும் என பதில் வந்ததும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சீட்டுக்கு அருகே உள்ள சீட் காலியாக உள்ளதா எனக் கேட்க அதுவும் இருக்கிறது எனக்கூற அதை புதியவருக்கு ஒதுக்கச் செய்து ஒரு டிக்கட் அவருக்கு தரச் சொன்னேன். இன்னொரு டிக்கெட் அப்துலுடைய டிக்கெட். அவர் அப்துலிடம் டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு சென்றார். அப்துலுக்கு ரொம்ப சந்தோஷம்.\nஎன்னுடன் பேசிக் கொண்டே வெளியில் வந்தார். நானும் பேசிக்கொண்டே அவருடன் சேன்றேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம். பாகிஸ்தானில் அவர் ஒரு கேரேஜ் வைத்திருக்கிறார். ஒரு சர்தார்ஜி நடத்தும் லஸ்ஸி கடைக்கு அழைத்து சென்றார். லஸ்ஸிக்கு நான் பணம் கொடுக்க முயற்சித்தபோது அவர் என்னை விடவில்லை. பாகிஸ்தானியருக்கே உரித்தான விருந்தோம்பல் அவரிடம் அதிகமாகவே காணப்பட்டது.\nநான் ஏற்கனவே சொன்னது போல அவர் அமிதாப்பின் வெறிபிடித்த விசிறி. அவரை இமிடேட் செய்து நடிக்கும் பாகிஸ்தான் நடிகர் ஒருவர் அமீதாப்பின் அருகே கூட வரமுடியாது என்பது அவரது துணிபு. பாகிஸ்தானில் தினசரி வாழ்க்கை பற்றி கேட்டபோது, பாகிஸ்தானில் வாழ்வது நரகம் போல இருக்கிறது என்றார். அவ்வளவு தூரம் ஜியா உல் ஹக் மீது வெறுப்பு. அவர் புட்டோ கட்சி ஆதரவாளர். ஆகவே நான் அதற்கு முந்தைய வருடம் தூக்கிலிடப்பட்ட புட்டோவை பற்றி கேட்டபோது புட்டோ சாஹேப் கொல்லப்பட்டது பாகிஸ்தானின் பெரிய துரதிர்ஷ்டம் எனக் கூறினார். இந்தியாவில் அவருக்கு பிடித்ததே இங்குள்ள ஜனநாயகம் என்றும் கூறினார். பிறகு என்னிடம் பிரியாவிடை பெற்று தான் தங்கியிருந்த இடத்துக்கு சென்றார்.\nஇப்போது அதைப் பற்றி நினைக்கும்போது பல எண்ணங்கள் எனக்குள் எழுகின்றன. நேரில் பார்த்து பேசும்போது அவருக்கும் எனக்கும் இடையே ஒரு வேற்றுமையும் தெரியவில்லை. மேலும், நான் பார்த்த பாகிஸ்தானி சீரியல்கள் தமிழனான எனக்கு அதிகப் பாந்தமாகவே இருந்தன. ஒரு தடவை ஜீ.டி. ரோடில் என்னுடைய காரில் சென்று வாகா பார்டர் வழியாக பாகிஸ்தான் செல்ல ஆசை. முடியுமா என்று பார்க்கலாம்.\nLabels: அரசியல், விவாத மேடை\nமனம் நிறையச் செய்த மோதியின் வெற்றி\nராமாயணத்தில் ஒரு காட்சி. வாலியினால் பீடிக்கப்பட்டு, மலைக்குகை ஒன்றில் ஒளிந்திருக்கும் சுக்ரீவனிடம் ராம லட்சுமணர்களை அழைத்து வருகிறான் அனுமன். சுக்ரீவனுக்கு உதவுவதாக ராமன் கூறுகிறான். இருப்பினும் சுக்ரீவனுக்கு பயம் தீரவில்லை. வாலியின் பலத்தைப் பற்றி ராமனிடம் கூறுகிறான். ஆச்சா மரத்தைப் போன்ற வலிமையுடைய அவன் மார்பை பாணத்தால் பிளக்கவும் முடியுமோ என ஆயாசம் அடைகிறான். அப்போதுதான் ராமன் ஒன்றன்பின் ஒன்றாக நின்ற ஏழு ஆச்சா மரங்களையும் ஒரே பாணத்தால் துளைத்து காட்டுகிறான். பிறகு நடந்தது என்னவென்று ராமாயணம் படித்த அனைவருமே உணர்வர். அதுவல்ல இப்பதிவின் விஷயம்.\nகுஜராத் தேர்தல் முடிவுகள் ஒரு வழியாக வந்த நிலையில் எனக்கு உடனே பதிவு போட நேரம் கிடைக்கவில்லை. இதற்கு முந்தையப் பதிவில் வெறுமனே பின்குறிப்புடன் நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. பிறகு மூன்று நாட்களுக்கு மேல் சுற்றுப்பயணத்தில் இருந்து விட்டேன். இன்றுதான் நேரம் கிடைத்தது. இவ்வாறு காலதாமதமானதும் நல்லதற்குத்தான். ஏனெனில் நேற்று விற்பனைக்கு வந்த துக்ளக்கின் அட்டைப்பட கார்ட்டூன் நான் சொல்ல நினைத்ததை சில கோடுகளிலேயே குறிப்பிட்டு விட்டது. அந்தக் கார்ட்டூன் இதோ:\nதனக்கு எதிராக இருந்த இத்தனை எதிர்ப்புகளையும் மீறி அவர் ஜெயித்து ராமர் மாதிரி ஏழு ஆச்சாமரங்களைத் துளைத்தது தர்மம் என்னும் அவரது அம்புறாத்தூணியிலிருந்து அவர் செலுத்திய ஒரே பாணம்தான். ஆட்டம் க்ளோஸ்.\nநிகழ்ச்சிகளைப் பற்றி கருத்து ரிப்போர்ட் தரும்போது பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ஒரு கேள்வி கேட்டார். அதாவது மோடியின் டில்லி வருகை அதவானி போன்ற தலைவர்களுக்கு பேதியளிக்குமா என்னும் பொருள்பட கேள்வி கேட்க, அவருக்கு ஒரு பா.ஜ.கட்சிக்காரர் (பெயர் மறந்து விட்டது, மன்னிக்கவும்) மண்டையில் அடித்தாற்போல ஒரு பதில் அளித்தார். அதன் சாரம்: \"கடந்த ஐந்து ஆண்டுகளாக மோதி இப்படி, மோதி அப்படி என்றெல்லாம் திட்டினீர்கள். ஆங்கிலப் பத்திரிகையுலகமே அவருக்கு விரோதமாக அமைந்தது. இன்று அவை எல்லாவற்றையும் மீறி நிமிர்ந்து நிற்கிறார். அவரது தினம் இது. இன்று ஒரு நாளாவது முடிந்தால் நியாயமாக நடவுங்கள். குழப்பம் விளைவிக்கும் முயற்சிகளை நாளையிலிருந்து வைத்து கொள்ளுங்கள்\". ஒன்று சொல்ல வேண்டும். Rajdeep had the grace to look abashed and ashamed.\nஇப்போது சோ அவர்களின் தலையங்கத்திலிருந்து சில வரிகள் (நன்றி துக்ளக்). அவரது வரிகளுடன் இந்த டோண்டு ராகவன் 100% ஒத்துப் போகிறான் என்று கூறவும் வேண்டுமோ\n\"நல்லது நடந்திருக்கிறது. குஜராத் மாநிலத் தேர்தல் முடிவுகள் ஒரு முதல்வருடைய நேர்மையின் வெற்றி; அவருடைய நேர்மையான நிர்வாகத் திறனின் வெற்றி. இம்மாதிரி இந்நாட்டில் நடப்பதில்லை; இம்முறை அது நடந்திருக்கிறது என்பது திருப்திக்குரிய விஷயம்\".\n\"ஒரு அதிசயிக்கத்தக்க, பிரமிப்பைத் தரக்கூடிய விஷயம் இந்தத் தேர்தலில் நடந்திருக்கிறது. மீண்டும் முதல்வர் பதவி ஏற்பதற்காக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள, ஒரு மாநில முதல்வர் மீது, எதிர்க் கட்சிகளினால் ஒரு ஊழல் புகாரைக் கூட கூற முடியாமல் போய்விட்ட தேர்தல் இது\".\nநேர்மையானவர் என்பதால் செயல்திறன் இல்லாமலும் அவர் போய் விடவில்லை. சோ அவர்களின் வார்த்தைகளில்: \"விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிப்பதை அவர் நிறுத்த முனைந்தபோது பெரும் எதிர்ப்பு கிளம்பியது; ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர் கூட அவரைக் கடுமையாக எதிர்த்தனர்\". ஆனால் மோடி அவர்கள் நேரடியாக விவசாயிகளிடமே பேசி அவர்களைச் சம்மதிக்க வைத்தார். அதையும் மீறி மின்சாரம் திருடியவர்களள இரும்புக்கரம் கொண்டு அடக்கி, நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதன் பலனை முழுமையாக அடைந்தவர்கள் விவசாயிகள். நம்மூரிலோ ஆளும் கட்சித் தலைவரது 50 வயதுக்கும் மேற்பட்ட மகன் தலைமை வகிக்கும் இளைஞரணி () மகாநாட்டுக்காக எப்படியெல்லாம் மின்சாரம் எடுத்தனர் என்பதைத்தான் எல்லோரும் பார்த்தோமே. குஜராத்காரர்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதுதான் நமது தலைவிதி.\nரிசர்வ் பேங்க், திட்டக் கமிஷன் ஆகியவை கூட குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி பற்றி ஒத்துக் கொள்ளவேண்டிய நிலை.\nகடைசி பாராவில் சோ அவர்கள் குறிப்பிடுகிறார்: \"நேர்மையாளர்களுக்கும், திறமையாளர்களுக்கும் இனி இடமே கிடையாதா என்று நினைத்து மக்கள் விரக்தியுறுகிற வகையில் போய்க் கொண்டிருக்கிற நம் நாட்டு அரசியலில் - மோடி பெற்றிருந்த வெற்றி, மக்கள மனதில் நம்பிக்கை துளிர்க்க வழி செய்யும்\". 100% உண்மையிது.\nஆனால் ஒன்று, மக்கள் மனதில் நம்பிக்கை சரிதான், ஆனால் ஊழல் அரசியல்வியாதிகள் மனதில் வயிற்றெரிச்சல். என்ன செய்யலாம்\nLabels: அரசியல், விவாத மேடை\nசட்டசபையின் ஆயுள் முடியும் முன்னாலேயே பதவியில் இருக்கும் முதலமைச்சரோ, பிரதம மந்திரியோ பொது தேர்தல் நடத்த கவர்னருக்கோ குடியரசுத் தலைவருக்கோ ஆலோசனை தரலாம். அவ்வாறுதான் சமீபத்தில் 1971-ல் அப்போதைய பிரதம மந்திரி இந்திரா காந்தி அவர்களும் அப்போதைய தமிழக முதல் மந்திரி கருணாநிதி அவர்களும் பொது தேர்தலை ஓர் ஆண்டுக்கு முன்னமேயே வைத்தனர். இதில் தவறு இல்லைதான். ஆளும் கட்சி தனக்கு சாதகமான நேரங்களில் பொது தேர்தல் வைப்பது பிரிட்டனிலும் நடப்பதுதான். அதே மாதிரித்தான் 2002-ல் மோதி அவர்கள் குஜராத்தில் பொது தேர்தல் வைக்குமாறு கவர்னருக்கு ஆலோசனை அளித்தார். அப்போது தேர்தலை நடத்த இயலாது என்பதற்கு பல நொண்டிச் சாக்குகளை தேர்தல் ஆணையம் கூறியது.\nஅதற்கும் மேலாக மோதி ஒரு கோமாளி என்றே அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் J. M. Lyngdoh திருவாய் மலர்ந்தருளினார். அதற்காக நிருபர்கள் அவரை கேள்விகளால் துளைத்த போது தான் அதை வெளியிட்டது தனது சொந்த கருத்து என்றும், மைக் இணைப்பை தான் கவனிக்கவில்லை என்றும் அசடு வழிந்தார். இவரெல்லாம் ஒரு தேர்தல் ஆணையர் என வந்து விட்டார், என்ன செய்வது விதி. ஆனால் ஒன்று, பிறகு தேர்தல் ஆணையமே நிர்ணையித்த தேர்தலில் மோதி அவர்கள் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மையில் வெற்றி பெற்று தேர்தல் ஆணையரை இன்னும் நெளிய வைத்தார். மிக்க மகிழ்ச்சி. அப்போது சோ அவர்கள் மோதி காங்கிரஸ் மற்றும் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராகவே வெற்றி பெற்றார் என்று பொருள்பட எழுதினார்.\nஅதே தேர்தல் ஆணையம் சோனியா காந்தி அவர்கள் தனது எம்.பி. பதவியை துறக்க நேர்ந்தபோது அவசரம் அவசரமாக அவரது தொகுதிக்கு இடைதேர்தலை ஏற்பாடு செய்து, அவர் மீண்டும் ஜெயிக்கும் வாய்ப்பைத் தந்தது. அதற்கான செலவு ஏமாளி குடிமக்கள் மீதுதான்.\nசமீபத்தில் 1984 சீக்கியக் கொலைகளுக்கு பிறகு உடனடியாக நடந்த தேர்தலை எந்தக் கணக்கில் சேர்ப்பதென்று தெரியவில்லை அத்தேர்தலில் தீவிரவாதிகள் என்று சர்தார்ஜிகளின் படத்தையே போட்டு ராஜீவ் காந்தி அவர்கள் பிரசாரம் செய்ததற்கு யாரை குறை கூற வேண்டும் என நினைக்கிறீர்கள்\nஇப்போதைய குஜராத் தேர்தலையே பார்ப்போமா சோனியா காந்தி மோதியை மரணத்தின் வியாபாரி எனக்கூற மோதி அவருக்கு பதிலடி கொடுத்தார். முதலில் மோதிக்கு மட்டுமே நோட்டீஸ் கொடுத்தது தேர்தல் கமிஷன். பிறகு சோனியாவின் பேச்சை குறிப்பிட்டு கேட்டதும் வேண்டாவெறுப்பாக அவருக்கும் நோட்டீஸ் தந்தது. இன்று வந்த ரிப்போர்ட்டின்படி இருவருமே நன்னடத்தை விதிகளை மீறியவர்கள் என்று கூற வேண்டியதாயிற்று. அதிலும் மோதிக்கு சற்றே அதிகக் கண்டனம். நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nதெருக்களில் சங்கிலி விபத்து என்று நடக்கும். அதாவது ஒரு வண்டி இன்னொரு வண்டியில் மோதி, அந்த இன்னொரு வண்டி மூன்றாவது வண்டியின்மீது மோதி என்று தொடர்ச்சியாக நடக்கும் விபத்துகளையே இங்கு குறிக்கிறேன். அவற்றுக்கு முதல் குற்றவாளி முதலில் மோதிய வண்டி டிரைவர்தான். ஆக, அந்த விஷயத்தில் சோனியாஜிக்குத்தான் அதிக பொறுப்பு. அதைக் கூறாது தேர்தல் ஆணையம் மௌனம் சாதிப்பது ஆச்சரியமாக உள்ளது.\nபின்குறிப்பு: மோதி அவர்கள் இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கும் பத்திரிகைகளுக்கும் எதிராகப் பெற்ற வெற்றி மனதுக்கு நிறைவாக உள்ளது. குஜராத்தியினர் நல்ல அரசு பெற்றுள்ளனர். அவர்கட்கு எமது வாழ்த்துக்கள். ஓசி டெலிவிஷனுக்கெல்லாம் மயங்காத அவர்களுக்கு ஒரு பெரிய ஓ போடுகிறான் இந்த இளைஞன் டோண்டு ராகவன்.\nLabels: அரசியல், விவாத மேடை\nஆங்கிலத்தில் கூறுவார்கள், there was thundering silence. பார்வைக்கு வினோதமாகத் தோன்றினாலும் கூர்ந்து பார்த்தால் சொல்ல வருவது புலப்படும். ஒரு உதாரணம் தருகிறேன்.\nராமநாதனின் வீடு ரயில்வே லைனுக்கு பக்கத்தில். அதில் தினமும் இரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு வண்டி செல்லும். அது ஒரு தொழிற்சாலை சைடிங். ஆகவேதான் இவ்வளவு குறைச்சலான போக்குவரத்து. அச்சமயம் ராமநாதனின் வீடே ஆடும். இருந்தாலும் அவனது தூக்கத்துக்கு ஒரு பங்கமும் இல்லை, ஏனெனில் பழகி விட்டது. அன்று ஒரு நாள் மட்டும் ரயில் வரவில்லை. ஒரே நிசப்தம். சரியாக இரவு 12 மணிக்கு ராமநாதன் அலறி புடைத்து எழுந்தான். \"அது என்ன சப்தம்\" என்று குழறினான். விஷயம் என்னவென்றால் அவனது உடல் அந்த சத்தத்துக்கு பழகி விட்டது. அன்று இல்லாமல் போனதை அவன் உடல் ஏற்றுக் கொள்ளாது அவனை எழுப்பி விட்டு விட்டது.\nராமநாதனை விடுங்கள். அவன் இனிமேல் இப்பதிவுக்கு வரமாட்டான்.\nபோன வாரம் தமிழ்மண நட்சத்திரம் என்றென்றும் அன்புடன் பாலாவின் ஒரு பதிவில் நான் பின்னூட்டமிட்டிருந்தேன். அப்பதிவு பாலா அவர்களின் வடநாட்டு அனுபவத்தைப் பற்றியது. தனக்கு ஹிந்தி தெரியாததனால் வந்த பிரச்சினை பற்றி எழுதியிருந்தார். அதில் ஒரு கேள்வியும் கேட்டார். \"இப்ப சொல்லுங்க, ஹிந்தி தெரிஞ்சா நல்லது தானே :))\n\"அதுவும் நீங்க ஹிந்தி பிரச்சார் சபையில் சேர்ந்து (திருவல்லிக்கேணி அக்பர் சாஹேப் தெருவில் உள்ளது) படித்திருந்தால் தேராதூனில் தூள் கிளப்பியிருக்கலாம். ஏனெனில் அங்கு பேசப்படுவது ஹிந்தி பிரச்சார் சபையில் கற்ற இலக்கணசுத்த ஹிந்தி. நான் ஹரித்துவார் ரிஷிகேஷுக்கு சமீபத்தில் 1967-ல் சென்றபோது எனக்கு ஒரு சிரமமும் இல்லை. இந்த அழகுக்கு அங்கு பார்ப்பவரிடம் எல்லாம் மாங்கு மாங்கென்று ஹிந்தி திணிப்பை எதிர்த்து ஹிந்தியிலேயே பேசி அறுத்தேன். :)\nதமிழகத்தின் ஒரு முழுதலைமுறையின் எதிர்காலத்தை இவ்வாறுதான் திராவிட இயக்கம் நாசமாக்கியது. அதெல்லாம் செய்து விட்டு, தன் பேரன்களையும் பேத்திகளையும் மட்டும் திருட்டுத்தனமாக ஹிந்தி படிக்க வைத்து மந்திரிகளாக்கி மகிழ்ந்தது.\nஇதில் ஒரு இரட்டை நிலையைப் பாருங்கள். நாங்கள்தான் சொன்னோம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று, உங்களுக்கு எங்கே புத்தி போச்சு என்ற ரீதியில் இதற்கு பின்னூட்டமிடுவார்கள். அதே சமயம் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் வன்கொடுமை செய்தாலும் பார்ப்பனர்கள்தானே ஜாதிப் பிரிவினை செய்தனர், அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று சட்டமாகப் பேசுவார்கள்.\nநான் கேட்கிறேன், ஏம்பா ஜாட்டான்களா, வாதத்துக்காகவே அப்படியே வைத்து கொள்வோம். பாப்பாந்தான் சொன்னான் என்றால் உங்கள் புத்தி எங்கே மேயப் போச்சு\"\nஎன்ன ஆயிற்று நமது பதிவர்களுக்கு இப்பின்னூட்டத்துக்கு அவர்தம் பதில் இது வரை இடிபோன்ற மௌனமே.\nஇப்போது கூறுகிறேன். பார்ப்பனரல்லாதவர்கள் வன்கொடுமை செய்தாலும் அதையும் பார்ப்பனீயம் என்று எழுதுவது அபத்தமாக இல்லை உயர்சாதீயம் என்று சொல்லிவிட்டு போங்கள். அத்துடன் ஒரு குறிப்பிட்ட வன்கொடுமை செய்தவன் என்ன ஜாதி என்பதையும் வேண்டுமானால் எழுதுங்கள்.\nLabels: பதிவர் வட்டம், விவாத மேடை\nஎன்றென்றும் அன்புடன் பாலா தாக்குதல் ஸ்டாரே வேண்டாம் என்னும் முடிவு\nஎன்றென்றும் அன்புடன் பாலா தாக்குதல், ஆகவே ஸ்டாரே வேண்டாம் என்னும் முடிவுக்கு தமிழ்மணம் வந்து விட்டதா என்ன இந்த வாரம் ஸ்டாரைக் காணோமே\nலேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தது போல நம்ம பாலா மொத்தம் 33 பதிவுகளைப் போட்டு தாக்க எல்லோரும் திக்குமுக்காடி போய் விட்டனர் என நினைக்கிறேன். ஆகவே சற்று ஓய்வு எடுக்க தமிழ்மணம் எண்ணியிருந்தால் அது புரிந்து கொள்ளத் தக்கதே.\nஅதிலும் தமிழ்மண நட்சத்திர வரலாற்றில் முதன்முறையாக (சன் டிவியில் வரும் \"இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக\" போல் வாசிக்கவும்:)) அவரது நட்சத்திர வாரத்தில் 26 புத்தம் புதிய பதிவுகளை (இப்பதிவையும் சேர்த்து, மீள்பதிவுகளையும் சேர்த்தால் 33) இட்டு ஓர் அரிய பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார் என்றால் மிகையாகாது :)\nஅடுத்து வருபவருக்கு சற்று கடினமான வேலை காத்திருக்கிறது என்பதுதான் நிஜம்.\nமனிதர் எல்லாவற்றையும் தொட்டுள்ளார். அசைவ ஜோக்குகள் உட்பட லிஸ்டைப் பார்க்கவும். ரொம்பவும் தயார் நிலையில் இருந்து வந்திருக்கிறார்.\nஇங்கு எனக்கு ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.\nஒரு எழுபது வயது பிரம்மச்சாரி பெரிசு ஒன்று கல்யாணம் செய்து கொண்டாராம். தான் மணக்கப் போகும் பெண்ணிடம் தான் நிறைய சேர்த்து வைத்திருந்ததாகக் கூறினாராம். முதலிரவுக்கு அடுத்த நாள் அப்பெண் களைப்புடன் வந்து தன் தோழியிடம் \"அவர் ஏதோ காசு சேர்த்து வைத்திருந்ததாகக் கூறினார் என எண்ணினேன்\" என்று பெருமூச்சு விட்டாளாம்.\nபின்னால் (19.44 மணிக்கு) சேர்க்கப்பட்டது:\nநட்சத்திர பதிவர் போட்டிருக்கிறார்கள். பிரதீப் என்பவர். ஆனால் இன்னும் கணக்கைத் துவக்கவில்லைப் போல.\nஇருப்பினும் பாலாவின் நட்சத்திர வாரத்தின் விமரிசனமாகவே இப்பதிவும் தொடரும்.\nLabels: நகைச்சுவை, பதிவர் வட்டம்\nசரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும்\nஇந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போட நினைத்து துவங்கினால் நிறைய வருவதால் தனிப்பதிவாகவே போட்டு விடுகிறேனே.\nஅப்பதிவில் சொன்னது மாதிரி சரோஜாதேவி புத்தகங்களால் பாதிக்கப்படாத இளைஞனே இருக்க முடியாதுதான். சமீபத்தில் 1971 முதல் 1974 வரை நான் பம்பாயில் வசித்த போது அவற்றை நிறைய படித்ததை இங்கே எழுதியுள்ளேன். சரோஜாதேவி புத்தகங்கள் சென்னையில் காணக் கிடைக்கவில்லை. பங்களூரில் பப்ளிஷ் செய்வதாகக் கேள்வி. எழுபது எண்பதுகளில் சென்னையில் மருதம் என்ற பெயரில் இம்மாதிரி பலான புத்தகங்கள் வந்தன. எண்பதுகளில் தில்லியில் மதுக்குடம் என்ற பெயரிலும் புத்தகங்கள் வந்தன.\nஅப்போது கேட்ட ஒரு டயலாக், இரண்டு நண்பர்களுக்குள்.\nஒருவன்: டேய் நம்ம ராமு நேத்திக்கு என்ன செஞ்சான் தெரியுமா, மதறாஸ் ஸ்டோர்ஸில் போய் மதுக்குடமும் ஞானபூமியும் கேட்டிருக்கான். என்ன என்று கேட்டால் அவன் அப்பாவுக்கும் அவனுக்கும் தேவையானதையே கேட்டானாம்.\nஇன்னொருவன்: பாவம்டா ராமுவின் அப்பா. தனக்கு ஞானபூமி வாங்கப்போன இடத்திலேயே தன் மகன் மதுக்குடமும் கேட்டான் அப்படீன்னா எவ்வளவு வருத்தப்படுவார்\nஒருவன்: டேய் அடங்குடா, ராமு ஞானபூமி கேட்டது தனக்காகத்தான். புரிஞ்சுக்கோ.\nவிடலைப்பருவம் தாண்டும்போது இதெல்லாம் ஒரு காலத்தின் கட்டாயமே. கஷ்டப்பட்டு நான் வாங்கி வந்தால் எனக்கு தெரிந்த பெரிசுகள் சில \"அடேய் அயோக்கியா, இதெல்லாம் படிக்கிற வயசாடா உனக்கு\" என்று அதட்டி புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு தாங்கள் படிக்க எடுத்து செல்வார்கள்.\nஅமெரிக்க, பிரிட்டிஷ் நூல்நிலையங்களிலிருந்து புத்தகம் எடுக்கும்போது சில குறிப்பிட்ட எழுத்தாளர்களை தேடிப் போவேன். நூர்றுக் கணக்கான பக்கங்களில் அள்ளித் தெளித்தது போல அங்கங்கே பலான மேட்டர்கள் வரும். அவற்றை கண்டுபிடிக்க நேக் வேண்டும். அவ்வாறான சில புத்தகங்கள் எடுத்து வந்தால் அப்போதென்று என் தந்தையோ, பெரியப்பாவோ அல்லது சித்தப்பாவோ வந்து \"என்னடா புத்தகம், காண்பி\" என்று அதட்டல் போட்டு அதை வாங்கி புரட்டுவார்கள். எப்படி புரட்டினாலும் அவர்களுக்கென்று அதே பலான பக்கங்களே மாட்டும். ரொம்ப கஷ்டம்.\nநான் ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு படித்ததற்கு இம்மாதிரி தலையீடுகளை தவிர்ப்பதுவும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இதில் சோகம் என்னவென்றால், மேக்ஸ் ம்யுல்லர் பவனிலோ அல்லியான்ஸ் ஃபிரான்ஸேய்ஸிலோ கிடைத்த புத்தகங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப சைவமே.\nஇந்த போர்னோகிராஃபி என்பது ஒரு தனி உலகம். அதை எழுதுவது ஒரு கலை. துரதிர்ஷ்டவசமாக அதை எழுத நல்ல எழுத்தாளர்கள் கிடைப்பதில்லை. மொழிவீச்சின் முழுமையும் தெரியாதவர்களே அதில் ஆட்சி செலுத்துகின்றனர். இர்விங் வேலஸ், ஹெரால்ட் ராப்பின்ஸ், சிட்னி ஷெல்டன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களில் அவ்வப்போது கிளுகிளுப்பை உண்டாக்குவர். அவ்வளவே. நினைத்தால் அவர்கள் நல்ல போர்னோகிராஃபி எழுதலாம். எழுதுவார்களாக இருக்கும். அப்போது வேறு பெயரில் எழுதுவார்கள். நம்மூர் ஸ்ரீவேணுகோபாலன் புஷ்பா தங்கதுரையாக மாறியது போல.\nநல்ல எழுத்தாளர்கள் இல்லாததால், கழிசடைகள் இந்தத் துறையில் அதிகம். தவறில்லாது சேர்ந்தாப்போல் பத்து வாக்கியங்கள் கூட எழுதத் தெரியாதவர்கள்தான் இங்கு அதிகம். கணினியில் நிலைமை இன்னும் மோசம். பலான சைட்டுகள் என்றாலே வைரஸ் பிரச்சினை வேறு வந்து தொலைக்கிறது. வெறுமனே டெக்ஸ்ட் கோப்புகள்தான் என்றால் அவற்றில் வைரஸ் இருக்காது என்று கேள்வி. மேலும் சட்டம் இதில் என்ன சொல்கிறது என்பதும் தெளிவாக இல்லை.\nஅமெரிக்காவில் போர்னோகிராஃபி சட்டத்தை உள்ளடக்கமாக்கி இர்விங் வேலஸ் \"ஏழு நிமிடங்கள்\" என்னும் நாவல் எழுதினார்.\nஎனக்கு பிடித்த எழுத்தாளர் டெட் மார்க் (Ted Mark). எழுபதுகளில் அவர் மிகப் பிரபலம். இப்போதெல்லாம் இணையத்தில் புத்தகங்கள் எண்ணற்ற அளவில் படிக்கக் கிடைக்கின்றன. ஆனால் பிரச்சின என்னவோ பழையதுதான். நன்றாக எழுதுபவர்கள் மிகக் குறைவே. மீதி எல்லாம் தப்பும் தவறுமாக இலக்கணப் பிழைகளுடன் எழுதுபவர்களே.\nமனது வைத்தால் நம்ம சுஜாதா சார் செய்யலாம். செய்வாரா\nஎன் கணினி குரு முகுந்தனிடமிருந்து இன்னொரு மின்னஞ்சல் வந்தது. அதை கீழே தமிழாக்கித் தந்துள்ளேன்.\nதந்தை: \"நான் சொல்லும் பெண்ணைத்தான் நீ கட்ட வேண்டும்\"\nமகன்: \"எனது மனைவியை நானே தேர்ந்தெடுத்து கொள்வேன்\nFather: \"நான் சொல்லும் பெண் பில் கேட்ஸின் மகளாயிற்றே.\"\nSon: \"ஓ அப்படியா, ... சரிப்பா. நீங்கள் சொல்லற மாதிரி நடந்து கொள்வேன்\"\nஇப்போது - தந்தை பில் கேட்ஸிடம் செல்கிறார்.\nதந்தை: \"உங்கள் பெண்ணுக்கு ஒரு நல்ல வரன் கொண்டு வந்துள்ளேன்.\"\nபில் கேட்ஸ்: \"ஆனால் என் பெண் இன்னும் சிறுமிதான். கல்யாண வயதில்லை அவளுக்கு\nதந்தை: \"ஆனால் நான் சொல்லும் வரன் உலக வங்கியின் வைஸ் பிரசிடெண்ட்.\"\nபில் கேட்ஸ்: \"ஓ, அப்படீன்னாக்க... சரி\"\nகடைசியில் தந்தை உலக வங்கியின் பிரசிடண்டை காணச் செல்கிறார்.\nதந்தை: \"வைஸ் பிரசிடண்டாக வருவதற்கு ஒரு அருமையான இளைஞன் தயார்.\"\nபிரசிடெண்ட்: \"சரியாப்போச்சு. இருக்கற வைஸ் பிரசிடண்டுகளே எதேஷ்டம்\nதந்தை: \"ஆனால் நான் சிபாரிசு செய்பவன் பில் கேட்ஸின் மாப்பிள்ளையாச்சே.\"\nநீதி: உங்க கிட்டே ஒண்ணுமேயில்லேன்னாலும் நீங்கள் முயன்றால் எதை வேண்டுமானாலும் பெறலாம். ஆனாக்க அதற்கு நேர்மறை எண்ணங்கள் அவசியம்.\nநாம் என்னவாகவும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். என்ன செய்ய முடியும் என்பதை யோசிக்க வேண்டும்....பிறகு..... அதைத் திட்டமிட வேண்டும்....நிறைவேற்ற வேண்டும்.....\nபகல் கனவோ இரவுக் கனவோ, அவற்றால் பலன் என்ன\nவெற்றிதான் கிடைக்கும் ...நல்ல விளைவுகள்தான் கிட்டும்.....\nசற்று ஓவர் கற்பனைதான், வெறுங்கை முழம் போடும் வேலைதான். இல்லையென்று சொல்லவில்லை. இருப்பினும் கதையின் நீதி நன்றாக உள்ளது. நான் முன்பொருமுறை சொன்ன கதையின் நீதியை விட நன்றாகவே உள்ளது.\nடால்ஸ்டாய் கதை ஒன்று. ஒரு போர்வீரன் போர்முனையிலிருந்து வீட்டுக்கு திரும்புகிறான். நீண்ட பயணம். ரொம்ப தூரம் நடக்க வேண்டும், ஊர் ஊராக. சாப்பாட்டு வேளையில் ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறான். கதவைத் திறந்த பெண்மணியிடம் தன்னிடம் ஒரு அதிசயக்கல் இருப்பதாகவும் அதை வைத்து நல்ல சூப் தயாரிக்க முடியும் என்றும் கூறுகிறான். அவளும் சரியென்று உள்ளே அனுமதிக்கிறாள். அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை அதன் மேல் வைக்கிறான். பாதியளவு தண்ணீர் விடுகிறான். சிறிது உப்பையும் போட்டு விட்டு, பெண்மணியிடம் பேச்சு கொடுக்கிறான். சற்று வெங்காயம் இருந்தால் அவன் தயாரிக்கும் சூப் இன்னும் சூப்பராக இருக்கும் எனக் கூற அவளும் கறிகாய் கூடையை எடுத்து வருகிறாள். விறுவிறுவென வெங்காயத்தை உரித்து அரிந்து பாத்திரத்தில் இட்டு கலக்குகிறான். பிறகு \"அடேடே கொத்தமல்லியும் இருக்கிறதே\" என்று அதையும் சேர்க்கிறான். பேசிக் கொண்டேயிருக்கையில் அப்பெண்மணி ஏற்கனவே வேக வைத்து கொண்டிருந்த உருளைக்கிழங்கு வாசனை அறையில் நிறைகிறது. அவளிடம் கேட்டு ஒரு வேக வைத்த உருளைக்கிழங்கையும் உதிர்த்து சூப்பில் போடுகிறான். சூப் தயார். பெண்மணிக்கு சந்தோஷம். போர் வீரனோ அவளுக்கு அக்கல்லைப் பரிசாகத் தந்து விட்டு தன் வழியே செல்கிறான். அடுத்த ஊருக்கு செல்லும் முன்னால் இதே மாதிரி இன்னொரு கல்லித் தேர்ந்தெடுக்கிறான். அடுத்த ஊரில் இதே மாதிரி இன்னொரு வீட்டின் கதவைத் தட்டுகிறான்.\nஇதுவும் ஓவராக இருக்கிறது என்று நினைப்பவருக்கு எனது அனுபவத்தையும் கூறுவேன்.\nசமீபத்தில் 1971-ல் பம்பாயில் வசித்த போது ஒரு திங்கள் கிழமை காலை 10 மணியளவில் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கிராஸ் செய்ததற்காக ஸ்க்வாடிடம் மாட்டிக் கொண்டேன். என்னையும் இன்னும் பத்து பேரையும் ரயில்வே மேஜிட்ரேட்டிடம் அழைத்து சென்று அவர் முன்னால் நிறுத்தினர். அவரும் எனக்கு ஐந்து ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மூன்று நாள் சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பு வழங்கினார். என் பாக்கெட்டில் இருந்தது வெறும் 95 பைசாக்கள் மட்டுமே. கூடவே சீசன் டிக்கெட் அவ்வளவே. என் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து யாராவது நண்பரை வரவழைக்கலாம் என்றால் அதற்கு அனுமதி தர மறுத்து விட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது கனக் ராய் என்னும் ஒருவர் என்னை அணுகினார். ஐந்து ரூபாயை தான் எனக்கு அளிப்பதாகவும் நான் வெளியில் சென்றதும் அவர் தந்த போன் எண்ணில் பேசி அவர் மாட்டிக் கொண்டிருப்பதைக் கூற வேண்டும் என கேட்டு கொண்டார். அத்தனை பேரையும் விட்டு என்னை ஏன் தொடர்பு கொண்டார் எனத் தெரியவில்லை. அவருக்கு எத்தனை அபராதம் என்று கேட்க அவர் தான் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறியதால் 15 ரூபாய் அபராதம் என்றும், தன்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருந்ததால் வெளியே செல்ல இயலவில்லை என்றும் கூறினார்.\nஅதே போல வெளியில் வந்து நேரே அலுவலகம் சென்றேன். எனது மேஜை இழுப்பறையில் இருந்த 15 ரூபாயை எடுத்து திரும்ப கனக் ராய் இருந்த இடத்துக்கு வந்தேன். என்னைப் பார்த்ததும் அவர் ஆவலுடன் நான் தொலைபேசியில் செய்தி அனுப்பினேனா எனக் கேட்டார். நான் அவரிடம் 15 ரூபாயைக் கொடுத்து பேசாமல் வெளியில் வந்து விடுமாறு கூறினேன். அவரும் நன்றியுடன் வாங்கிக் கொண்டார். அவர் என்னிடம் கொடுத்திருந்த அவர் பெயர் முகவரி அடங்கிய சீட்டை அவரிடமே திருப்பித் தந்தேன். நான் அவருக்கு எனது முகவரி அடங்கிய சீட்டைக் கொடுத்து பாக்கி பத்து ரூபாயை மணியார்டர் செய்யுமாறு கூறிவிட்டு வந்து விட்டேன். இரண்டே நாளில் மணியார்டர் வந்தது, \"நன்றியுடன் கனக் ராய்\" என்று.\nகாலத்தினால் எனக்கு கனக் ராய் செய்த உதவி ஞாலத்திலும் மாணப் பெரிது. அதற்கு எதிர் மரியாதையே அவரை முழுக்க நம்பியது. அவரும் எனது நம்பிக்கையை காப்பாற்றினார். பிறகு அவரை நான் எப்போதுமே பார்க்கவில்லை. இருப்பினும் அவர் என் நினைவில் எப்போதும் இருப்பார்.\nLabels: CPWD நினைவுகள், தன்னம்பிக்கை, மின்னஞ்சல் கதைகள்\nஒலிம்பிக் போட்டிகளை இன்னும் எப்படி விறுவிறுப்பாக மாற்றலாம்\nநான் பாட்டுக்கு தேமேனென்று என் கணினியின் முன்னால் அமர்ந்து ஆணிபிடுங்கிக் கொண்டிருந்தேன். அப்போது தனது அலுவலகத்தில் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்த எனது கணினி குரு முகுந்தன் இப்படங்களை அனுப்பியுள்ளான். இவனைப் பற்றியும் இவனது தம்பியைப் பற்றியும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.\nநேற்றுத்தான் குழந்தை முகுந்தனை தட்டாமாலை சுற்றியது போல இருக்கிறது (சமீபத்தில் 1981-ல்). இப்போது என்னடாவென்றால் இவனுக்கும் திருமணம் ஆகி மனைவி வந்து விட்டாள். நாட்கள் எவ்வளவு வேகமாகப் போகின்றன\nஇந்த ஒலிம்பிக் விளையாட்டு படங்களைப் பார்த்ததும் இப்பதிவு போட தூண்டுதல் ஏற்பட்டது. கூகளிட்டு பார்த்தால் இதே படங்கள் பல இடங்களில் காணக் கிடைக்கின்றன. யாம் பெற்ற இன்பம் பெறுக தமிழ் வலைப்பதிவு உலகமும்.\nமேலே குறிப்பிட்டவற்றுள் மல் யுத்தம் ஏற்கனவே ரோமானியர்களால் செயல்படுத்தப்பட்டது. அப்போது எல்லா போட்டிகளும் இம்மாதிரி உயிருடன் விளையாடுவதாகவே இருக்கும்.\nயார் கண்டது, இம்மாதிரி விளையாட்டுகள் வந்தாலும் வரலாம்.\nLabels: மின்னஞ்சல் கதைகள், விளையாட்டு\nஅருமை நண்பர் சந்திரசேகரன் அவர்கள் இன்று எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் அவர் ஸ்ரீனிவாச ராகவன் என்பவரது கட்டுரையை சுட்டியிருந்தார்.\nஅதை என்னால் இயன்ற அளவு தமிழில் சுருக்கி தருகிறேன். இப்போது வரும் வரிகளில் தன்னிலை ஒருமையில் வருவது ஸ்ரீனிவாசராகவன் அவர்களே.\nஇந்த வார ஆரம்பத்தில் நான் பம்பாய் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு பட்டறையில் பங்கு கொண்டேன். இதற்கு ஏற்பாடு செய்தது அயராது உழைக்கும் பத்மபிரகாஷ் அவர்கள். முன்பு அவர் Economic and Political Weekly-ல் இருந்தார். இப்போது பம்பாய் பல்கலைகழகத்தில் இருக்கிறார்.\nபட்டறையின் நோக்கம் அதில் பங்கேற்பவர்களுக்கு எழுதுவதற்கான அடிப்படை விதிகளை போதிப்பதாகும். பங்கேற்பவர்களில் பெரும்பாலானோர் PhD அல்லது MPhil மாணவர்கள். அவர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் கட்டத்தில் உள்ளனர்.\nநான் பேசும்போது எனது வழக்கமான அறிவுரைகளை எடுத்து வீசினேன். முதலாவதாக, ஒரு வாக்கியத்தில் சுமார் 15 சொற்கள் மட்டும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக காற்புள்ளிகளாகப் போட்டு சுழற்றி சுழற்றி எழுதும் முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களைப் பார்த்து கொண்டாலே முக்கால்வாசி பிரச்சினைகள் தீரும்.\nமூன்றாவது விதி கூட உண்டு: என்ன சொல்ல வேண்டும் என்பதை தெளிவாகவும் உறுதியாகவும் புரிந்து கொள்ள வேண்டும். நன்றாக எழுதுவதற்கும் இங்கு சொன்னதற்கும் என்ன சம்பந்தம்\nஎழுதும் திறமையை வளர்த்துக் கொள்வது இப்போது இந்தியாவில் எல்லோருக்குமே - நீதிபதிகள், அரசு அதிகாரிகள் அல்லது கம்பெனி நிர்வாகிகள் என்று யாராக இருந்தாலும் - தேவை என்பதுதான் நிஜம். வெறுமனே மாணவர்களுக்கு மட்டுமல்ல. ஆகவே அதை வளர்க்கும் எந்தப் பாடத்திட்டமும் பின்பற்றத் தகுந்ததே.\nஏனெனில் கடந்த 30 ஆண்டுகளாக கற்றறிந்தவர்களில் 99% பேர்களுக்கு எழுதுவது எப்படி என்பது சொல்லித் தரப்படவில்லை. இதற்கு முக்கியக் காரணமே CBSE தேர்வு முறைகளே.\n1970களின் தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதும் திறமையை வளர்ப்பது அவ்வளவு முக்கியமேயில்லை என்று CBSE தீர்மானித்தது. ஆகவே, கட்டுரை எழுதுவதைக் கட்டாயமாக்கிய பழைய பிரிட்டிஷ் கல்விமுறை மாற்றப்பட்டது.\nஅதன் இடத்தில் சிறுகேள்விகள் கேட்கும் பழக்கம் வந்தது. மாநிலக் கல்வி போர்டுகளும் இந்த வழக்கத்தை நகல் செய்தன. தரத்தில் கீழ்நோக்கிப் போக எல்லோருமே எண்பதுகளில் போட்டி போட ஆரம்பித்தனர். பதில்கள் இன்னும் சுருங்கின.\nஆனால் ISC போர்டு மட்டும் இப்போக்கை எதிர்த்தது. இது பற்றி என்னிடம் ஒரு தில்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு கல்லூரி ஆசிரியை பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.\nமுதல் வீட்டுப்பாடத்தை மாணவ மாணவிகள் பூர்த்தி செய்து அளித்த உடனேயே அவருக்கு யார் CBSE-ல் படித்தது யார் அல்லது ISC-ல் படித்தது யார் என்பது புரிந்து விடுமாம். பிந்தையவரின் தரம் உயர்ந்தது.\nஎழுதும் திறமை பொதுவாக குறைந்ததுடன் இன்னொன்றும் சேர்ந்து கொண்டது. அதுதான் இலக்கணம் கற்பிக்கத் தவறுதல் ஆகும். முக்கியமாக எங்கு the போடுவது, எங்கு a அல்லது an போடுவது, எந்தெந்த வேற்றுமை உருபுகளை எங்கெங்கு பயன்படுத்துவது என்ற அடிப்படை அறிவே நிறைய பேரிடம் இல்லை. மற்ற இலக்கண விதிகளைப் பற்றி கூறவே வேண்டாம்.\nமற்ற சமூக அறிவியல் பிரிவுகள் எப்படியோ எனக்கு தெரியாது. ஆனால் பொருளாதாரப் பிரிவில் நன்றாக எழுதக் கூடியவர்கள் தேவைக்கும் இருப்புக்கும் இடையே பெரிய இடைவெளி வந்து விட்டது. பொருளாதாரம் நன்கு தெரிந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது, ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு பொருளாதாரம் தெரியாது. இரண்டும் தெரிந்தவர்கள் கிட்டத்தட்ட லேது என்றாகி விட்டது.\nஆக, ஆய்வுக் கட்டுஇரைகள் பல கிட்டத்தட்ட புரிந்து கொள்ளவே முடியாத அள்வுக்கு போய்விட்டன. நான் இங்கு குறிப்பிடுவது தெளிவான இலக்கண விதிகளுக்குட்பட்ட எழுத்துகளே ஆகும். ஏதோ எழுதினோமா டாக்டரேட் பெற்றோமா என்ற விட்டேத்தியான மனப்பான்மை வளர்ந்து விட்டது\nஇதனால் நல்ல பிழைதிருத்துபவர்களது தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம் அவர்களுக்கு அதிகச் சம்பளம் தரவும் தயாராக பலர் இல்லை. ஏனெனில் அக்கட்டுரைகளை படிப்பவர்களது ஆங்கில அறிவும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்வது போல இல்லை. ஆகவே நிலைமை அப்படியே உள்ளது. ஆகவே முன்னே பின்னே இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை.\nஇப்போது மீண்டும் டோண்டு ராகவன். பல துறைகளில் இருந்து கட்டுரைகளை நான் மொழிபெயர்ப்பதால், இக்குறை எல்லாத் துறைகளிலும் உண்டு என்பதை அறிவேன். முன்னாலெல்லாம் பொறியியல் நிபுணர்கள் மட்டும் ஆங்கிலத்தில் வீக் என்று இருக்கும். அதனாலேயே இரு துறைகளிலும் போதிய அளவு திறமையுடைய என்னால் நல்ல மொழிபெயர்ப்பாளனாக வரமுடிந்தது என்பதை இங்கே சந்தடிச் சாக்கில் போட்டு வைக்கிறேன். ஸ்ரீனிவாச ராகவன் அவர்களுக்கு இன்னொன்றும் கூற ஆசைப்படுவேன். இம்மாதிரி எழுதும் திறமை குறைவது ஆங்கிலத்துக்கு மட்டும் உரித்தானது அல்ல. மற்ற மொழிகளிலும் அவ்வாறே. நான் இந்த விஷயத்தில் குறிப்பிடும் மொழிகள் ஃபிரெஞ்சு மற்றும் ஜெர்மன். மற்ற மொழிகளிலும் இவ்வாறுதான் இருக்கும் என்பதை நான் சுலபமாக ஊகிக்க முடியும்.\nசமீபத்தில் 1982-ல் Greven என்ற மகானுபாவர் ஜெர்மனில் பிதற்றியதை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அந்த வேலை இன்ஸ்டாக்கிற்கு வந்ததுமே, மொழிபெயர்ப்புத் துறையின் அப்போதைய ஒருங்கிணைப்பாளர் திரு ஸ்வாமி அவர்கள் என்னையழைத்து, பாதிக்கும் மேற்பட்ட பக்கங்களை மொழிபெயர்ப்புக்காக என்னிடம் அளித்தார். மீதி பாதி வேலை இன்ஸ்டாக்கில் உள்ள முழுநேர மொழிபெயர்ப்பாளர்கள் மூவரிடம் கொடுக்கப்பட்டது. 12 நாட்களில் வேலை முடிய வேண்டும். கட்டுரை ஆசிரியரோ எவ்வளவு அபத்தமான இலக்கணப் பிழைகள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார். பன்மை எழுவாய் ஆனால் ஒருமை பயனிலை என்றெல்லாம் தூள் கிளப்பினார். ஒரு பெரிய வாக்கியத்தில் எழுவாய், செயப்படுபொருள் எல்லாம் இட்டு பயனிலையையே மறந்தார் அப்பெருந்தகை. \"Who manufactured this fellow\" என்ற கேள்வியே எழுப்பப்பட்டது. இங்கு இதை ஏன் கூறுகிறேன் என்றால், இப்பிரச்சினை எல்லா மொழிகளுக்கும் உண்டு.\nஏன் தமிழையே எடுத்து கொள்ளுங்கள். \"ஒவ்வொரு பூக்களுமே\" என்று அபத்தமாக எழுதுபவர்கள் இல்லையா \"பிழைகள் மலிந்து விட்டது\" என்று ஒன்றின்பால் பலவின்பால் தெரியாது எழுதுபவர்கள் இல்லையா\nசமீபத்தில் 1958-59-ல் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது, எங்கள் வகுப்பாசிரியர் ஜெயராம ஐயங்கார் நினைவுக்கு வருகிறார். ஆங்கில இலக்கணத்துக்கு என்று சிறப்பு வகுப்புகள் எடுத்தவர் அவர் ஒருவர் மட்டும்தான் இருப்பார். கல்லூரி அளவில் வரும் ஆங்கில சொல்லிலக்கணத்தையே கற்பித்தார்.\nஉதாரணத்துக்கு, Rama killed the evil Ravana என்னும் ஆங்கில வாக்கியத்தில்\nஎன்று போர்டில் எழுதி படங்கள் எல்லாம் போட்டு காட்டினார். மேலே கூறியதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அவை எனது மறதிக்குறைவாலேயெ என்பதை முன்கூட்டியே கூறி விடுகிறேன்.\nLabels: தன்னம்பிக்கை, மொழிபெயர்ப்பு, விவாத மேடை\nஎல்லோருமே சந்திரசேகர் ஆக முடியுமா\nகர்னாடகாவில் ஒரு கேவலமான அரசியல் குதிரை பேரம் நடந்து முடிந்தது. அது வெற்றி பெறவில்லை என்ற ஒரு எண்ணம் மட்டுமே ஆறுதல் தருவதாக உள்ளது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட 3 கட்சிகளுமே, அதாவது பா.ஜ.க., மத சார்பற்ற ஜனதா மற்றும் காங்கிரஸ், கேவலமாக நடந்து கொண்டன. ஆயினும் கேவலத்திலும் கேவலமாக நடந்து கொண்டது பா.ஜ.க. மட்டுமே.\nதேவ கௌடா தன் கட்சி முதலில் செய்த ஒப்பந்தத்தை மீறியபோதே சுதாரித்திருக்க வேண்டும். அவர்களிடம் அதற்கு மேல் அரசியல் நாகரிகம் எதிர்ப்பார்த்திருக்கக் கூடாது. பிறகு அவரே வந்து பேசும்போதாவது மறுத்திருக்க வேண்டும். அந்த மனிதர் நம்பிக்கை துரோகம் செய்வதில் வல்லவர் என்பதை இப்போதாவது தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த புத்தியும் இல்லாததால் பா.ஜ.க. அவமானப்பட்டு நிற்கிறது. நன்றாக வேண்டும் அதற்கு என்றுதான் கூறத் தோன்றுகிறது.\nஇம்மாதிரி குதிரை வியாபாரங்கள் நடப்பது இது முதல் தடவை அல்ல. குதிரை வியாபாரத்திலும் சில விதிகள் உண்டு. சம்பந்தப்பட்ட எல்லோருமே சந்தர்ப்பவாதிகளாயினும் இம்மாதிரி வார்த்தை மீறுபவர்கள் முதற்கண் தமது நலனுக்கே விரோதமாக நடக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாதவர்கள் இப்படித்தான் படவேண்டும்.\nமேலும் அவமானப்படாது (பட்டதே மிக அதிகம்) போனதற்காக பா.ஜ.க. நன்றியுணர்ச்சிதான் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த 19 மாதங்களில் அந்த தேவகௌடா கோமாளித்தனமாக நிபந்தனைகள் என்னவெல்லாம் போட்டு படுத்தியிருப்பாரோ தெரியாது.\nஇதில் என்ன கொடுமை என்றால் பா.ஜ.க.வுக்கு இம்மாதிரி ஏமாறுவதெல்லாம் புதிதல்ல. ஜெயலலிதாவிடம் கேவலப்பட்டதை மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. அப்படித்தான் 1996-க்கு அப்புறம் நடந்த தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. கூட்டணியில் இருந்த ஜெயலலிதா குடியரசுத்தலைவரிடம் பா.ஜ.க.வுக்கு தனது ஆதரவு தருவதில் இல்லாத அழும்பெல்லாம் செய்தார். அவர்களே வெறுத்து போய் வேண்டாம் மந்திரி சபை அமைத்தல் என்று கைவிட்ட நிலையில் தனது தூதுவர்களை அனுப்பி இன்னொரு முறை தன்னைக் கேட்டால் தான் ஆதரவு தருவதாகக் கூற அதையும் இவர்கள் நம்பினர். அடுத்த 13 மாதங்களுக்கு ஒரே டார்ச்சர். பிறகு சோனியா காந்தி மற்றும் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோருடன் சேர்ந்து மந்திரி சபையைக் கவிழ்த்தார்.\nஇந்த விஷயத்தில் கருணாநிதி அவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. கூட இருக்கும் வரை கபர்தார் எல்லாம் செய்யவில்லை. ஜெயலலிதாவிடம் பட்டும் புத்தி வராமல் மீண்டும் அவருடன் கூட்டு வைத்தது பா.ஜ.க. அவர் பா.ஜ.க. கட்சி சார்பில் திருநாவுக்கரசு நிற்கக் கூடாது என்றெல்லாம் தலையிட்டு செய்த அமர்க்களத்தையெல்லாம் பொறுத்த பின்னரும் எலெக்ஷனில் பிளாங்கி அடித்தது.\nஇப்போது கர்நாடகா விவகாரம். புத்தியே வராதா இவர்களுக்கு\n1979-லிருந்தே இம்மாதிரி கவிழ்ப்பு வேலைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்க ஆரம்பித்து விட்டன. முதலில் அதைத் துவக்கி வைத்தது இந்திரா காந்தி. போயும் போயும் அவரை நம்பிய சரண்சிங்கைத்தான் சொல்ல வேண்டும். எடியூரப்பாவுக்கு இப்போது ஆனது போலவே சரண்சிங்குக்கும் நடந்தது. பதவி மோகம் வேண்டாம் என்று அரசியல்வாதியிடம் கூறவியலாதுதான். ஆனால் புத்தி வேண்டும் அல்லவா. அடுத்து சில மூவ்களைக் கூடப் பார்க்க வேண்டாமா, சொந்த நலனுக்காகவாவது\nஇம்மாதிரி நிலையில் இருந்த எல்லோரிலும் சிறப்பாகச் செயல்பட்டு தன் மதிப்பைக் காப்பாற்றிக் கொண்டவர் சந்திரசேகர் மட்டுமே. அவருக்கு அளித்த ஆதரவை ராஜீவ் திடீரென விலக்கிக் கொள்ள, மனிதர் அயரவில்லையே. ஒரு நிமிடம் கூட ராஜீவைக் கெஞ்சவில்லை. வேறு குதிரைப் பேரமும் செய்யவில்லை. நேராகப் போய் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார் குடியரசுத் தலைவரிடம். பிறகு இதை சற்றும் எதிர்ப்பார்க்காத ராஜீவ் காந்தியே சந்திரசேகருக்கு பல தூதுகளள அனுப்பி ராஜினாமாவை வாபஸ் வாங்கச் செய்ய முயற்சித்தார். ஆனால் மனிதர் பிடிகொடுக்கவேயில்லை.\nசந்திரசேகருக்கு முன்னாலும் சரி அப்புறமும் சரி அவரளவுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு மேன்மையாகச் செயல்பட்ட யாருமே இல்லை.\nஎன்ன செய்வது, எல்லோருமே சந்திரசேகர் ஆக முடியுமா\nLabels: அரசியல், விவாத மேடை\nதமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார்\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் 1873-ல் பிறந்த பம்மல் சம்பந்த முதலியார் பல துறைகளில் ஈடுபட்ட சாதனையாளர். அவர் அதிகம் பேசப்படுவது நாடகத் துறை சம்பந்தமாகவே.\nபம்மல் அவர் சொந்த ஊர். ஆனால் அவர் அதிகம் வசித்தது சென்னையில்தான்.\nசென்னை நகரவாழ்க்கை இவருடைய பல்துறை வளர்ச்சிக்கு பயனாக இருந்தது. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். தொடர்ந்து ஆங்கிலக் கல்வியுடன் கூடிய நவீன கல்வி கேள்வியிலும் சிறப்புற்று விளங்கினார். மாநிலக் கல்லூரியில் பிஏ படித்து பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடப்பிரிவிலும் சேர்ந்து படித்தார்.\nபின்னர் வழக்கறிஞராக வேண்டி சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். சிறந்த வழக்கறிஞராக எல்லோராலும் பாராட்டுப் பெறும் வகையில் உயர்ந்தார். சிறுவழக்கு நீதிமன்றதின் நீதிபதியானார். நீதிக்கும் நேர்மைக்கும் தான் வழங்கும் தீர்ப்புகள் முன்மாதிரியாக அமைய வேண்டுமென்பதில் உறுதியாக இருந்து செயல்பட்டார்.\n\"என்னுடைய பதினெட்டாவது வயதுக்கு முன், யாராவது ஒரு ஜோசியன் 'நீ தமிழ் நாடக ஆசிரியனாகப் போகிறாய்' என்று கூறியிருப்பானாயின், அதை நானும் நம்பியிருக்க மாட்டேன், என்னை நன்றாயறிந்த எனது வாலிப நண்பர்களும் நம்பியிருக்க மாட்டார்கள். அதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. நான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு மிகவும் அருகாமையில் பல வருடங்களுக்கு முன் ஒரு கூத்துக் கொட்டகையிருந்தபோதிலும், சென்னை பட்டணத்தில் அடிக்கடி பல இடங்களிலும் தமிழ் நாடகங்கள் போடப்பட்டபோதிலும், அதுவரையில் ஒரு தமிழ் நாடகத்தையாவது நான் ஐந்து நிமிஷம் பார்த்தவனன்று. நான் தமிழ் நாடகங்களைப் பாராமலிருந்தது மாத்திரமன்று; அவைகளின் மீது அதிக வெறுப்புடையவனாகவுமிருந்தேன்.\"\nஇந்த அளவுக்கு தமிழ் நாடகங்களில் ஆரம்பத்தில் வெறுப்புற்றிருந்தார் அவர். பிறகு வெறுப்பு நீங்கி தமிழ் நாடகங்கள் மீது விருப்பம் உண்டாகி, தமிழ் நாடக வரலாற்றின் போக்கில் திசை திருப்பங்களை, புதிய வளங்களை ஏற்படுத்தி மறுமலர்ச்சி உருவாகக் காரணமாகயிருந்தார்.\nஆங்கிலேய வழித் தாக்கத்தினால் உருவான மாற்றங்களைத் தமிழ் அரங்கக் கலை உள்வாங்கத் தொடங்கிற்று. 'பார்ஸி தியேட்டர்' மேடை நாடக மரபில் புதிய செழுமைப் பாங்குகளைக் கொண்டு வந்து சேர்த்தது. இக் காலத்தில் தமிழ் நாடக மரபை, கால மாற்றத்தின் அசை வேகத்துக்கு ஏற்ப மாற்றியமைத்து வளர்ச்சிக்குத் தளம் அமைத்துச் சென்றவர்களுள், அந்த மரபின் வழியே திருப்புமுனையாக வந்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.\n19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நாடகத்தின் நிலை மிகவும் கவலைப்படக்கூடியதாகவேயிருந்தது. கற்றவர்களால் நாடகக்கலை வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்தது. நடிகர்களைக் கூத்தாடிகள் என ஏளனமாக நோக்கும் பார்வையே பரவலாகயிருந்தது. இந்தக் காலகட்டத்தில் பட்டதாரிகள், நீதிபதிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என கற்றோர் குழாம் நாடகத்தில் ஈடுபாடு கொண்டு நடிகர்களாக நடிப்புத் திறனில் வெளிப்பட்டு நாடகத்துக்குப் புத்துணர்வும் புதுப்பொலிவும் ஏற்படக்கூடிய சூழலைப் பம்மல் கொண்டு வந்தார்.\nநகரம் சார்ந்த கற்றோர் குழாம் நாடகத் துறையில் ஈடுபாடு கொண்டு தொழிற்படும் போக்கு உருவாவதற்கு அடிப்படையான தளத்தை உருவாக்கிக் கொடுத்தவர். இதிகாச நாடகங்களையும் புராண நாடகங்களையும் நடத்தி வந்த தொழிற்முறை நாடகக் குழுவினரின் போக்கையும் மாற்றினார். சபா நாடகங்கள் என்னும் போக்கில் புதுத் திருப்பம் ஏற்படுத்தினார். 1891-ஆம் ஆண்டில் 'சுகுண விலாச சபா' என்ற பயில் முறைக் குழுவைத் தோற்றுவித்து சுமார் நூறு நாடகங்களுக்கு மேல் எழுதியும் தயாரித்தும் தாமே நடித்தும் நாடகக் கலைக்குப் புது ஊற்றை வழங்கிச் சென்றார். ஆங்கில நாடகங்களையும் வட மொழி நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்து அவற்றை மேடைகளில் நடித்தும் தமிழ் நாடகத்திற்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தார். ஆங்கில நாடகங்களின் அமைப்பைப் பின்பற்றி உரைநடையில் நாடகங்களை அமைத்தார்.\nஅந் நாட்களில் தமிழ் நாடகங்கள் விடிய விடிய நடப்பதுண்டு. இந்நிலையை மாற்றித் தமிழ் மேடை நாடகங்களை மூன்று மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கால எச்சரிக்கையை முன்னிறுத்தினார். இவ்வாறு நாடகத்திற்குரிய கால எல்லையை வரைமுறை செய்தவர்.\nதனது நாடக அனுபவங்களை ஒரு புத்தகமாகத் தொகுத்துள்ளார். நல்ல சுவாரசியமான புத்தகம் அது. முதலாம் ஆண்டிலிருந்து பல ஆண்டுகளுக்கு தனது நாட சபாவின் முழு பிராக்ரஸ் ரிப்போர்ட் கொடுத்துள்ளார் அவர். எந்தெந்த ஊரில் நாடகம் நடத்தினர், எவ்வளவு வசூல் ஆயிற்று என்பதையெல்லாம் விவரமாக எழுதினார். அக்கால வாழ்க்கை முறையையும் அதிலிருந்து அறியலாம்.\nஅதே போல நாடகத்தில் ஒருவர் வசனம் பேசும்போது மற்றவர்கள் அவல் மென்று கொண்டிருக்கக் கூடாது என்று சுவைபட விளக்கினார். ரங்கத்தில் ஆபாசங்கள் என்பது பற்றியும் எழுதினார்.\nவளர்ச்சியுற்ற பார்ஸி நாடக மரபின் வருகையினால் பழைய மரபு செல்வாக்கிழந்தது. நாடகம் என்பது ஒரு சமூக நிறுவனமாகத் தோற்றம் பெற்றது. இந்த வளர்ச்சியில் பம்மல் சம்பந்த முதலியாரின் பங்கு முக்கியமானது.\nசம்பந்தனாரின் கலைப் பணிகளென: நாடகத்தில் நடிப்பு, நாடகங்களை இயக்குதல், நாடகப் பிரதி உருவாக்கல், நாடக மேடையைச் சீர்திருத்தல், கற்றோர் குழாமை நாடகத்துடன் இணைத்தல் என பல பணிகளைக் குறிப்பிட முடியும். ஆக்கமான சிந்தனை, அயராத உழைப்பு, தொடர்ந்த தேடல், கால மாற்றத்துக்கு ஏற்ப நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படும் பாங்கு இவற்றின் மூலம் பம்மல் நாடகக் கலைக்குப் புத்துயிர்ப்புக் கொடுத்தார்.\nபம்மல் இளமையாகயிருந்தபொழுது தலைமைப் பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். பின்னர் வயது ஏற ஏற அந்தந்தப் பருவத்துக்குத் தக்கவாறு பாத்திரங்களை ஏற்று நடித்தார். அந்த அளவுக்கு நடிப்புக்கலை மீதான ஈடுபாட்டில் அதிகம் அக்கறை செலுத்தினார். தன்னை முதன்மைப்படுத்தும் நிலையில் நடிப்புக்கான நடிகர்களைத் தேர்வு செய்வதில் அதிகம் அக்கறை காட்டாதவர்.\nநாடகக் காட்சி அமைப்பில் புதிய நுணுக்கங்களைக் கையாண்டார். பல்வேறு நாடகக் குழுக்களின் நாடகங்களை பம்மல் பார்க்கக்கூடியவர். 'மதராஸ் டிரமாடிக் சொசைட்டி' என்னும் பெயரில் அமைந்த நாடகக் குழு நடத்திய நாடகங்களில் காட்சிகளுக்கு ஏற்பவும் இடங்களுக்கு ஏற்பவும் திரைகளைப் பயன்படுத்தியதைக் கண்ணுற்ற பம்மல், தன்னுடைய நாடகங்களிலும் அதே நுணுக்கங்களைக் கையாண்டார். இதுபோல் பாரசீக நாடகக் குழுவினர் நடத்திய நாடகங்களில் திரைகள், பக்கத் திரைகள், மேல் தொங்கட்டான்கள் முதலியவை புதிய முறையில் அமைந்திருந்தன. அவற்றையும் தனது நாடகங்களில் பம்மல் சிறப்பாகக் கையாண்டார்.\nஅதுவரையான தமிழ் நாடக மேடை அமைப்பில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இதற்கு பாரசீக நாடகக் குழுவினரின் வருகையே காரணம் எனலாம். அதாவது இதற்கு முன்னர் தமிழ் நாடகங்களில் ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்குமிடையே இடைவெளி விடப்பட்டிருந்தது. இக்குறை பாரசீகக் குழுவினர் வருகையுடன் களையப்பட்டது.\nபம்மல் இத்தகைய நுணுக்கங்களை உள்வாங்கித் தமிழ் நாடக மேடையேற்றத்தில் அதனை இயல்பாகக் கையாண்டார். மேடையில் காட்ட முடியாத சில கடினமான காட்சிகளைத் துணிவாக மேடையேற்றிய தனிச்சிறப்பு பம்மலுக்கே உண்டு என்பர். ஒரே மாதிரியான புராண நாடகங்களையே நடித்து வரும் மரபு காணப்பட்டது. மக்கள் முன்பே அறிந்த கதைகளையே நாடகமாக்கி வந்தனர். இந்நிலைமையைப் போக்க, மாற்றியமைக்கப் பம்மல் பலவிதமான நாடகங்களை எழுதினார். மேல்நாட்டு அமைப்பு முறையில் பலவகையான நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.\nதமிழ் நாடகம் புதுமையாகவும் சிறப்பாகவும் வளர்ச்சியடைய நாடகத்தின் பல்வேறு ஆக்கக்கூறுகள் குறித்த புதிய சிந்தனைக்கும் மாற்றத்திற்கும் உரிய வகையில் முயற்சி செய்தார். தக்க பலன் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு நாடக உருவாக்கத்தையும் திட்டமிட்டு உருக்கொடுத்தார்.\nவழக்கறிஞர் ஆவதற்கு முன்பே சம்பந்தனாரின் மனம் நாடகக் கலைமீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தது. அவருடைய ஆவலுக்கு உறுதுணையான நண்பர்கள் பலருடைய ஒத்துழைப்புடன் 1891-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் ஒன்றாம் நாள் சென்னையில் சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவைத் தொடங்கி நாடகங்கள் நடிக்கத் தொடங்கினார். ''ஆந்திர நாடகப் பிதாமகன்'' என்று மிகச் சிறப்பாக அழைக்கப்படும் பல்லாரி வி. கிருஷ்ணமாச்சார்லு என்ற வழக்கறிஞர் சம்பந்தனாரின் நல்ல நண்பர்களில் ஒருவராக விளங்கினார். அவர் நாடகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தன் அனுபவத்தின் பயனாக சம்பந்தனாருக்கு ஓர் அறிவுரை கூறினார். வழக்கறிஞர் தொழில் சிறப்பாக முன்னேற வேண்டுமானால் நாடகத்தை அப்பால் ஒதுக்கிவிடுவதே முறை என்பதே அவரது கருத்து.\nசம்பந்தனார் வழக்கறிஞராக இருந்துகொண்டே தமிழ் நாடகத்துக்கு முதன்மை கொடுத்து உழைக்கவேண்டும் என்று விரும்பினார். வழக்குகளை அதற்குத் தக்கவாறு ஏற்று வாதாடினார். தன்னிடம் வழக்குத் தொடர்பாக வரக்கூடியவர்கள் காலை 9 1/2 மணி முதல் மாலை 5 மணி வரை நெருங்கிப் பேசலாம் என்ற விதியை வகுத்துக் கொண்டார். இந்த நேர எல்லையைக் கடந்து எவரும் அவரிடம் வழக்குகள் பற்றிப் பேச அனுமதிக்கப்படுவதில்லை. மாலை நேரம் நாடகப் பணிக்காக ஒதுக்கப்பட்டது. அவர் சுகுண விலாச சபைக்குச் சென்று கலைக்காகத் தொண்டு செய்யும் நேரத்தில் நீதிமன்றைத்தையும் வழக்குகளையும் பற்றி நினைப்பதே இல்லை.\nபம்மலின் சாதனைகளைக் கெளரவிக்கும்விதத்தில் இந்திய அரசு 1959-ல் 'பத்மபூஷன்' விருதை அளித்துப் பாராட்டியது. இவை தவிர சென்னை நாட்டிய சங்கம் பம்மலுக்கு சிறப்புச் செய்தது.\nஅவர் எழுதிய 100 நாடகங்களில் முக்கியமானவை மனோகரா, புஷ்பவல்லி, அமலாதித்யன் ஆகியவை. புஷ்பவல்லி நாடகத்தை நான் எனது பள்ளியில் போட்ட நாடகமாகப் பார்த்திருக்கிறேன். அவரது நாடகங்களில் பெண்கள் வேடத்தையும் ஆண்களே ஏற்று நடித்தனர். அவர்களில் ரங்கவடிவேலு என்பவர் முக்கியமானவர். லேடி ரங்கா என்றும் அவரை அழைப்பார்கள். அவர் இவருடன்தான் லேடி பார்ட் போடுவார் என்னும் அளவுக்கு அந்த ஜோடி திகழ்ந்தது. லேடி ரங்கா சில ஆண் பாத்திரங்களை ஏற்று நடித்தாலும் அதில் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றும் இவர் குறிப்பிடுகிறார். சற்றே புருவங்களை உயர்த்த வைத்தன ரங்கவடிவேலு அவர்களை பற்றி இவர் குறிப்பிட்டவை.\nஇந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாடக வளர்ச்சியை நோக்கும்பொழுது பம்பல் சம்பந்த முதலியார் என்பவரின் முக்கியத்துவம் தவிர்க்க முடியாதது. பம்பலின் நாடக முயற்சிகள், சிந்தனைகள் தமிழ் நாடக வளர்ச்சி புதுப் பரிமாணம் பெறுவதற்கு தக்க தளம் அமைத்துக் கொடுத்தது.\nஇத்தகைய சிறப்புக்குரிய பம்மல் 24.9.1964இல் தனது கலைப் பயணத்தை நிறுத்திக் கொண்டார்.\n1. தெ.மதுசூதனன், \"தமிழ் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார்\"\n2. \"தமிழ் நாடகத்தின் தந்தை பம்மல் சம்மந்த முதலியார்\", எழுதியது திரு. ஏ.என்.பெருமாள்\n3. \"நாடகமேடை நினைவுகள்\" எழுதியது பம்மல் சம்பந்தம் முதலியார்\nLabels: தன்னம்பிக்கை, விவாத மேடை\nஇந்தப் பதிவைப் பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்தன. மேலே செல்லும் முன்னால் ஒன்றை கூறி விடுகிறேன். கிரிக்கெட்டுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். சாரண இயக்கத்தில் இருந்த நாட்களில் மாலை வேளைகளில் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். நாட்குறிப்பில் எழுதும் சமயம் \"இன்று ரன் எதுவும் எடுக்கவில்லை\" என எழுதுவேன். பல நாட்கள் அவ்வாறே இருந்ததைப் பார்த்து என் அன்னை \"நீ ரன் எடுத்தால் மட்டும் எழுது\" என்று கூறிவிட, அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டதில் கிரிக்கெட் ஸ்கோர் விவரம் என் நாட்குறிப்பிலிருந்து மறைந்தது. இதையும் இன்னும் சிலதையும் எனது இப்பதிவில் கூறியுள்ளேன்.\nஇப்போது மேலே முதலில் குறிப்பிட்டுள்ள பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். அம்மாதிரி ஒரே பாலில் இருவர் அவுட் ஆக இயலாது. ஏனெனில் ஒருவர் ரன் அவுட் ஆனதுமே அந்தப் பந்து டெட் பால் ஆகிறது. ஆகவே அதை வைத்து இன்னொரு பேட்ஸ்மேனையும் அவுட் என்று சொல்ல இயலாது. ஆனால் நான் ஐ.டி.பி.எல்.லில் வேலை செய்தபோது எனது நண்பன் ஒரு சினேரியோ கூறினான். அதாவது ஒரே பந்தில் மூவர் அவுட் ஆவது.\n\"ஒரு நோ பால். அதை அடித்து விட்டு ரன் எடுக்க ஓடிய ஒரு பேட்ஸ்மேன் அவுட். அடுத்த பேட்ஸ்மேன் குறிப்பிட்ட நேரத்துகுள் மைதானத்துக்கு வர இயலாததால் அவர் டைம் அவுட் ஆகிறார். அடுத்து வந்தவர் உடனேயே க்ளீன் போல்ட். நோ பால் எண்ணிக்கையில் சேராததால் ஒரு பந்தில் மூவர் அவுட் என்றான்\". நிஜமாகவே நடந்தது என்று சத்தியம் வேறு செய்தான். நானும் இது சம்பந்தமாக மேலும் அறிய என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு இன்று ஃபோன் செய்தேன். அவர் வெளியில் போயிருந்ததார். பிறகு நம்ம பத்ரியைக் கேட்டேன். அவர் அம்மாதிரி தன் நினைவில் நடந்ததே இல்லை என அடித்து கூறினார். \"தியரிட்டிக்கலாக என்ன வேண்டுமானாலும் கூறலாம்தான். 11 பேரையுமே 11 நோ பால்களில் ரன் அவுட் கூட ஆக்கலாமே\" என்றும் கூறினார்.\nநானும் கூகளில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ஆனால் ஒரு சுவாரசியமான செய்தி கிடைத்தது. அதாவது 1981 ஆண்டு வரை அண்டர் ஆர்ம்ஸ் போலிங் விதிக்கு விரோதம் இல்லை. அதை உபயோகித்து ஆஸ்திரேலியா போல் செய்த கடைசி பந்தில் அண்டர் ஆர்ம்ஸ் உபயோகித்து பந்தை தரையோடு உருட்டச் செய்தனராம். அதை நாங்கள் பீயுருட்டல் எனக் குறிப்பிடுவோம். ஏனெனில் கடைசி பந்தில் சிக்ஸர் எடுத்தால் நியூசிலாந்து மேட்சை டை செய்திருக்குமாம். அந்த சிக்சரை தடுக்கவே இந்த உருட்டல்.\nசில மேட்சுகள் நினைவில் உள்ளன. சமீபத்தில் 1958-59-ல் மேற்கிந்திய அணிக்கும் இந்திய அணிக்கும் சென்னையில் டெஸ்ட் மேட்ச். அப்போதெல்லாம் கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில்தான் மேட்சுகள் நடக்கும். முதலில் ஆடிய மேற்கிந்திய அணி 500 ஆல் அவுட். இந்தியா 222 ஆல் அவுட். ஃபால்லோ ஆன் தராது மேற்கிந்திய அணி ஆடி 168 சொச்சம் ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிறகு இந்தியா 151 ரன்களிலேயே சுருண்டு மகத்தான தோல்வி. இந்தியாவின் கேப்டன் வினூ மன்காட். முதல் இன்னிங்ஸில் கில்க்றிஸ்ட் போட்ட பந்தை மிக அழகாக லேட் கட் செய்து நான்கு ரன்கள். அடுத்த பந்து க்ளீன் போல்ட். இரண்டாம் இன்னிங்ஸில் காயத்தால் அவர் ஆடவில்லை.\nபுச்சர் செய்த அழும்பால் ரோஹன் கன்ஹாய் 99 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதெல்லாம் ஏனோ நினைவில் உள்ளன. மற்றப்படி நான் முதலிலேயே கூறியபடி கிரிக்கெட்டுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். டெண்டுல்கர் 10 கோல் போட மாட்டாரா என்றெல்லாம் அலம்பல் செய்து பின்னூட்டம் போட்டு என்றென்றும் அன்புடன் பாலாவை அவர் கிரிக்கெட் பதிவுகளில் டென்ஷன் ஆக்குவதுடன் சரி.\nஒரு வேலைக்கான நேர்க்காணலுக்காக பலர் வந்துள்ளனர். காலை 10 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நேர்க்காணல் 11 ஆகியும் துவங்கவில்லை. அதற்கான அதிகாரி இன்னும் வரவில்லை. அவர் வருகிறார் ஆடி அசைந்து கொண்டு 12 மணிக்கு. கூடவே ஒரு பெண்ணும் வருகிறார். உள்ளே போய் பேசுகின்றனர் இருவரும். எந்த வேலைக்கான நேர்க்காணல் நடக்கவுள்ளதோ அதே வேலைக்காக சிபாரிசுடன் வந்திருக்கிறார் அப்பெண்.\n\"கவலை வேண்டாம் பிரீத்தி, உனக்குத்தான் அந்த வேலை\" என்று சொன்ன அதிகாரி, பியூனை அழைத்து நேர்க்காணல கேன்சல் என்று வெளியில் காத்திருப்பவர்களுக்கு அறிவிக்கச் செய்கிறார். எல்லோரும் நொந்து கொண்டே அங்கிருந்து கிளம்ப, அவர்களில் ஒரே ஒரு பெண்மணி யாரையும் போக வேண்டாம் எனக் கூறுகிறார். இவ்வளவு நேரம் எல்லோருடைய நேரத்தையும் வீணடித்ததற்கு கம்பெனி பொறுப்பேற்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு எல்லோரையும் அப்படியே அமரச் செய்கிறார். வெளியில் அந்த அதிகாரியும் அவருடன் உள்ளே சென்ற அப்பெண்ணும் வெளியில் வருகின்றனர். இந்தப் பெண்மணி நேரடியாகவே அப்பெண்ணிடம் \"நாங்கள் இவ்வளவு நேரம் காத்திருக்க, நோகாமல் வந்த உனக்கு வேலை, இது நியாயமா\" எனக்கேட்க, அப்பெண் பேய்முழி முழிக்கிறார்.\nஇதற்குள் அந்த அதிகாரிக்கு வேண்டாத இன்னொரு ஊழியர் ஓசைப்படாது தலைமை நிர்வாகிக்கு ஃபோன் போட்டு அவரைப் போட்டுக் கொடுக்க, அவரும் துரிதமாக அந்த இடத்துக்கு வருகிறார். அவரிடமும் நியாயம் கேட்கிறார் இப்பெண்மணி. சம்பந்தப்பட்ட அதிகாரி முகத்தில் டன் டன்னாக அசட்டுக்களை. தலைமை நிர்வாகியிடம் அப்பெண்மணி \"முறையான நேர்க்காணல்\" நடத்துமாறு கேட்டுக் கொள்கிறார். இத்தருணத்தில் தான் வேலை பெறுவது பிரச்சினையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தன்னைத் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை என கூறி விடுகிறார். பிறகு நடக்க வேண்டியவை நடந்து சரியான தேர்வு நடக்கிறது.\nஇதைக் கண்ட பொது மக்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அடுத்து வந்த வாரங்களில் இதே பெண்மணி பல அவதாரங்கள் எடுக்கிறார். அடாவடி செய்யும் டாக்சிக்காரருக்கு பாடம் கற்பிக்கிறார். கேஸ் சிலிண்டர் அளிப்பதில் இருக்கும் நிர்வாகக் கோளாறுகளை சரி செய்கிறார். போலிச் சாமியாரை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை அவள் விருப்பத்துக்கு மாறாக அவள் தந்தையை வற்புறுத்தி மணம் செய்ய நினைத்தவன் பக்கத்தில் அவனை விட 20 வயது அதிகம் உள்ள பெண்மணியை உட்கார வைத்து அவனை அவமானப்படுத்துகிறார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது நடக்கும் டொனேஷன் கெடுபிடிகளை அம்பலமாக்குகிறார். வெறும் மலச்சிக்கலுக்கு இல்லாத டெஸ்டுகளையெல்லாம் இவரது மாமியாருக்கு செய்வித்து சம்பந்தப்பட்ட சோதனைச் சாலைகளிடம் கமிஷன் அடித்த டாக்டரை பதம் பார்க்கிறார்.\nபிறகு சில மாதங்கள் ஓய்வு. இம்முறை திரும்பவரும்போது அவர் சமாளிக்கும் பிரச்சினைகள் அதிக சிக்கல்களாக ஆகின்றன. அப்போதைக்கப்போது தீர்த்துவைக்க இயலாத அவற்றை தீர்க்க சில வாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். உதாரணத்துக்கு தங்கள் காருக்கு முன்னால் சென்ற கார் ஒருவனை மோதித் தள்ளிவிட்டு விரைவாக சென்றுவிட, இவரும் இவர் கணவரும் அடிப்பட்டவனை மருத்துவமனையில் சேர்ப்பிக்க படும் கஷ்டங்கள். போலீஸ் வந்து அவரது கணவனையே சந்தேகத்தின் பெயரில் கைது செய்து தெரியாத்தனமாக போயும் போயும் இவரிடம் லஞ்சம் கேட்க, அவர் பொங்கியெழுந்து ருத்ரதாண்டவம் ஆடி சம்பந்தப்பட்ட போலீஸ்காரனுக்கு பாடம் கற்பிக்கிறார். ஆனால் இதை செய்ய மூன்று வாரங்கள் ஆகின்றன. ஆனால் மொத்தமாக நிகழ்ச்சிகள் நடக்கும் காலக்கட்டமோ சில மணிகளே.\n நான் இத்தனை நேரம் குறிப்பிட்டது சமீபத்தில் 1985-ல் தொலைக்காட்சியில் வந்த \"ரஜனி\" என்னும் ஹிந்தி சீரியலே. ரஜனியாக வந்து போடுபோடென்று போட்டவர் ப்ரியா டெண்டுல்கர். அவரது கணவராக நடித்தவர் கரண் ராஜ்தான் என்பவர். உண்மை வாழ்க்கையிலும் அவரது கணவர் அவர். இந்த சீரியல் அமோக வெற்றி பெற்றது. ப்ரியாவை எல்லோரும் ரஜனி என்றே அழைத்தனர்.\nஇந்த சீரியலை எடுத்தவர் பாசு சாட்டர்ஜி என்பவர். இந்த சீரியல் பலரை வேவ்வ்று முறையில் பாதித்தது. அதற்கு ஒரு உதாரணம் நசீருத்தின் ஷா நடித்த ஜல்வா என்னும் திரைப்படம். நசீருத்தின் ஷாவும் அவர் நண்பரும் ஒரு டாக்சியில் ஏறுகிறார்கள். டிரைவருக்கு முன்னால் ஒருவருடைய புகைப்படம். அது யாருடையது என்று யதார்த்தமாகக் கேட்க டாக்சி ட்ரைவர் பொங்கி எழுகிறார். \"அது பாசு சாட்டர்ஜியின் படம். ரஜனி சீரியல் எடுத்தவர். டாக்சி டிரைவர்களை ரொம்பவே தாக்கி அதில் ஒரு எபிசோட் வருகிறது. டாக்சி டிரைவர்களின் கஷ்டங்களைப் பற்றி அதில் ஒரு வார்த்தையும் இல்லை. ஆகவே அவரை நேரில் பார்த்தால் செருப்பால் அடிக்க வேண்டும்\" என்றெல்லாம் அவர் உணர்ச்சி வசப்படுகிறார். இப்போதுதான் வேடிக்கை. இவர்கள் சேர வேண்டிய இடம் வர இறங்கிக் கொள்கின்றனர். அப்போது அப்பக்கம் வந்து டாக்சியில் இன்னொருவர் ஏற யார் என்று பார்த்தால் நிஜமாகவே பாசு சாட்டர்ஜிதான் அது. ஒரு நிமிடம் டாக்ஸி டிரைவர் திகைக்கிறார். நசிருத்தீன்ஷாவும் அவரது நண்பனும் பேச்சு வராமல் தவிக்கின்றனர். அடுத்த காட்சியில் டாக்சி டிரைவர் கையில் செருப்பை எடுத்து கொண்டு பாசு சாட்டர்ஜியைத் துரத்துகிறார். அவர் குதிகால் பிடரியில் பட ஓடுகிறார். அதை நினைத்து நினைத்து நண்பர்கள் சிரிக்கின்றனர்.\nஇந்த சீரியல் பல விஷயங்களைக் கூறுகிறது. நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. கேளுங்கள் தரப்படும், புகார் எப்படி செய்வது என்பதையெல்லாம் சுருக்கமாகக் காட்டுகின்றனர். இது சம்பந்தமாக நான் போட்ட பதிவுகள்:\nரஜனி அவர்களோ, நேரடி நடவடிக்கைதான்.\nப்ரியா டெண்டுல்கர் 2002-ல் மாரடைப்பில் காலமானார்.\nLabels: டி.வி. சீரியல்கள், தன்னம்பிக்கை\nஇறந்தது அஸ்வத்தாமன், என்னும் யானை\nமஹாபாரத யுத்தத்தின் பதினைந்தாம் நாள். அதற்கு முந்தைய தினம் அபிமன்யு சக்ர வியூகத்தில் சென்று அற்புதமாகச் செயல்பட்டான் ஆனால் முடிவில் வஞ்சனையாகக் கொல்லப்பட்டான். அடுத்த நாளாகிய இன்று மாலை சொல்லி வைத்து அருச்சுனன் ஜயத்ரதனை கொன்றான். அதில் மாயோன் பார்த்தசாரதி தனது சக்கரத்தால் சூரியனையே மறைக்கச் செய்து, ஜயதரதனை அஜாக்கிரதையாக இருக்க வைத்து அருச்சுனன் மூலம் அவன் தலையைக் கொய்வித்தான். அது இப்பதிவின் விஷயம் அல்ல. அக்கதை இன்னொரு சமயம்.\nமுதல் தடவையாக இரவிலும் யுத்தம் தொடர்ந்தது. பீமசேனனின் மகன் கௌரவ சேனையைப் படாதபாடுபடுத்தியதால், கர்ணனின் பொறுமையை சோதித்து அருச்சுனனைக் கொல்ல அவன் வைத்திருந்த சக்தி ஆயுதத்தை அவன் மேல் பிரயோகிக்க வேண்டியிருந்தது. குரு துரோணாச்சாரியார் தன்னை மறந்து யுத்தம் செய்கிறார். அவர் பிரும்மாஸ்திரத்தை எடுத்து விட யோசித்து கொண்டிருக்கிறார்.\nஇப்போது பார்த்தசாரதியின் அடுத்தத் திட்டம். பீமன் காதோடு ஒரு விஷயம் சொல்ல அவன் விரைந்து சென்று, கௌரவர் சேனையில் இருந்த அஸ்வத்தாமன் என்னும் யானையைக் கொன்று விட்டு பிறகு வெற்றி கோஷத்துடன் துரோணர் இருக்கும் இடத்துக்கு வந்து அவர் காது கேட்க \"கொன்றேன் அசுவத்தாமனை\" என கொக்கரிக்கின்றான். அஸ்வத்தாமா துரோணரின் ஒரே மகனின் பெயரும் கூட. அவனும் சிறந்த போர்வீரன். இருப்பினும் சொன்னது பீமன் ஆயிற்றே, அவன் பலமும் உலகம் அறிந்ததே என துரோணர் மனம் மயங்குகிறார். அவருக்கு இச்செய்தியை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்.\nபொய்யே பேசாத யுதிஷ்டிரனைப் பார்த்து கேட்கிறார் அவர், \"எனது மகன் அஸ்வத்தாமா மாண்டானா, கூறு யுதிஷ்டிரா\" என்று. யுதிஷ்டிரனோ இறுதலைக் கொள்ளி எறும்பாகிறான். திணறிக் கொண்டே \"கூறுகிறான் \"அஸ்வத்தாமா ஹதஹ,...குஞ்சரஹ\" (இறந்தது அஸ்வத்தாமன் ... என்னும் யானை). இறந்தது அஸ்வத்தாமன் என்பதை உரக்கக் கூறிவிட்டு, தயங்கியவாறு இரண்டாவது பாகத்தைக் கூறும்போது பார்த்தசாரதி தனது பாஞ்சஜன்ய சங்கை எடுத்து ஊத, துரோணருக்கு 'அஸ்வத்தாமன் ஒரு யானை' என்பதே காதில் விழவில்லை. அவர் உடனே யுத்தத்தை நிறுத்தி தரையில் அமர்ந்து தியானத்தைத் துவங்குகிறார். அப்போது புயல்போல கிளம்பிய த்ருபத ராஜாவின் மகனும், துரோணரைக் கொல்லவே பிறவி எடுத்த திருஷ்டத்யும்னன் தன் கத்தியை எடுத்து ஆச்சாரியரின் தலையைச் சீவி அவரைக் கொல்கிறான். அதுவும் இப்பதிவின் முக்கிய விஷயம் அல்ல.\nஇப்போதுதான் இப்பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். யுதிஷ்டிரனின் வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்த வினாடியிலேயே அவன் தேர்ச் சக்கரங்கள் பூமியைத் தொட்டனவாம். அதுவரை அவை தரையிலிருந்து நான்கு அங்குலம் உயரத்திலேயே இருந்தனவாம். அவனும் பொய் சொன்ன பிறகு பொய்மை நிறைந்த பூமியின் பகுதியாக அவனும் ஆகிவிட்டான் என வியாசர் அழகாகக் கூறுகிறார்.\nஅது மட்டுமா, பிற்காலத்தில் சொர்க்கம் செல்ல நேர்ந்த போது ஒரு முகூர்த்த காலம் நரகத்துக்கும் போய் விட்டு வருகிறான். இவ்வளவு பொய் புனைசுருட்டு எல்லாம் செய்து பாரத யுத்தத்துக்கே காரணமாக இருந்த துரியனுக்கு கூட அவ்வளவு வசை சேரவில்லை. ஆனால் யுதிஷ்டிரன் பெற்ற கெட்ட பெயர் மிகப்பெரியது. இதற்கு முக்கியக் காரணமே அவன் பொய் சொல்ல மாட்டான் என்ற மக்களது அசைக்கமுடியாத நம்பிக்கை அசைந்ததே ஆகும்.\nஇது எனக்கு வாழ்க்கையில் பல முக்கிய விஷயங்களைக் கூறியது. ஒரேயடியாக கடுமையான விரதங்களைக் மேற்கொள்ளவும் வேண்டாம், அவை பங்கப்பட்டால் தேவைக்கு அதிகமாக கெட்டப் பெயரையும் சுமக்க வேண்டாம். நாம் இயல்பாக இருப்பது போல இருப்பதே நலம். யுதிஷ்டிரன் எல்லாம் ஒரே போர். அப்படியெல்லாம் இருந்தால் இவன் ரொம்ப நல்லவண்டா என்று வடிவேலு பெற்ற பெயரைப் பெறுவதோடு உதையும் வாங்க வேண்டியதுதான். என்ன கூறுகிறீர்கள்\nநான் இந்தப் பதிவில் இட்டப் பின்னூட்டம் இதுவரை வெளிவரவில்லை. அது பதிவரின் சாய்ஸ். ஆயினும் அக்கருத்தும் கூறப்பட வேண்டும் என்பதால் நான் அப்பின்னூட்டத்தையே இப்பதிவின் அங்கமாக வைக்கிறேன்.\n\"வேலைக்காரிகள் முக்கால்வாசி சமயங்களில் தம் குடும்பத்தினரின் முன்னேற்றத்துக்காக உழைப்பவர்கள். தன்னைப் போல தன் குழந்தைகள் ஆகக்கூடாது என்னும் ஆசையில் தங்கள் சக்திக்கு மீறி அவர்களைப் படிக்க வைப்பவர்கள். அவர்களை உங்கள் நகைச்சுவைக்கு பாத்திரமாகப் போட்டது நல்ல டேஸ்ட் அல்ல.\nமேலும் இம்மாதிரி ஜோக்குகள் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. எங்காவது வேலைக்காரன் ஜோக்ஸ் பார்த்திருக்கிறீர்களா இவ்வாறு பெண்களுக்கு இழிவு தரும் இம்மாதிரி ஜோக்ஸ்களை பெண்ணான நீங்களே போட்டிருப்பது கொடுமை.\nவேறு எங்கிருந்தோ எடுத்து காப்பி பேஸ்ட் போட்டதால் மட்டும் உங்கள் பொறுப்பு மறைந்து விடாது\".\nஆனந்தவிகடன் எனக்கு பிடித்த பத்திரிகை. பல நல்ல விஷயங்கள் அதில் உள்ளன. ஆயினும் அவர்களிடம் எனக்கு பிடிக்காததே இந்த வேலைக்காரிகளை இழிவு செய்யும் ஜோக்குகள்தான். அது சம்பந்தமாக என்னால் பல உதாரணங்கள் காட்ட இயலும். ஆனாலும் அந்த உதாரணங்களையும் ஜோக்காக நினைத்து பலர் மகிழும் அபாயம் இருப்பதால் அவற்றைத் தவிர்க்கிறேன்.\nஒரு சராசரி வேலைக்காரி பல வீடுகளில் வேலை எடுக்கிறார். ஏன் கிட்டே சென்று பார்த்தால் தன் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்கவே இந்தப் பாடுபடுகிறார் என்பது தெரியவரும். உதாரணமாக என் வீட்டில் வேலை செய்பவருக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருமே நல்ல பள்ளிகளில் படிக்கின்றனர். முதல் தலைமுறையாக அவர்கள் குடும்பத்தில் படிப்பவர்கள் ஆகையால் வீட்டில் வைத்து சொல்லிக் கொடுக்க அவர்களது தாய் தந்தையரால் இயலாது. ஆகவே டியூஷன் வேறு வைக்கின்றனர். இதற்கெல்லாம் பணம் கிட்டே சென்று பார்த்தால் தன் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்கவே இந்தப் பாடுபடுகிறார் என்பது தெரியவரும். உதாரணமாக என் வீட்டில் வேலை செய்பவருக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருமே நல்ல பள்ளிகளில் படிக்கின்றனர். முதல் தலைமுறையாக அவர்கள் குடும்பத்தில் படிப்பவர்கள் ஆகையால் வீட்டில் வைத்து சொல்லிக் கொடுக்க அவர்களது தாய் தந்தையரால் இயலாது. ஆகவே டியூஷன் வேறு வைக்கின்றனர். இதற்கெல்லாம் பணம் கூடவே இன்னொரு கொடுமை. வேலைக்காரிகளின் கணவன்மார்கள் சாதாரணமாக தாம் சம்பாதிப்பதையெல்லாம் பெரும்பகுதி குடித்துவிட்டு தொல்லை செய்பவரகள். சமயத்தில் மனைவியிடமே குடிக்க காசு கேட்டு தொந்திரவு செய்பவர்கள்.\nகாலையில் வீட்டை விட்டு கிளம்பினால் தான் வேலை செய்யும் நான்கைந்து வீடுகளில் வேலை செய்துவிட்டுத் திரும்ப வீட்டுக்கு வர எப்படியும் 12 மணியாகி விடும். அதற்கப்புறம்தான் சோறு ஆக்குவது, துணிதுவைப்பது எல்லாமே. சில வீடுகளில் இரண்டு வேளையும் செல்ல வேண்டியிருக்கும். அப்போது ஓய்வு எடுக்கக் கூட நேரம் இருக்காது. சிலர் பூக்களை மொத்தமாக வாங்கிவந்து மாலையாகக் கட்டி சம்பாதிக்கிறார்கள். பலரது குழந்தைகள் வேறு அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை எனில் அவர் வேலை செய்யும் வீடுகளுக்கு வந்து அம்மாவுக்கு உதவியாக இருப்பது வேறு நடக்கிறது.\nஇவ்வளவும் செய்து வருபர்களை குறியாக வைத்து ஜோக்ஸ் போடுவது அவசியம்தானா\nஒரு லிட்டர் பாலைக் காய்ச்சி தோய்த்து எடுக்கப்படும் தயிர் பாலின் விலையை விட அதிகம். அதே போல தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து, மிகுந்து போன மோரை விற்று, வெண்ணையையும் விற்றால் இன்னும் அதிகப் பணம் கிட்டும். அதே வெண்ணையை நெய்யாக்கினால் கிடைக்கும் பணமும் அதைவிட அதிகமே. அதே நெய்யை, இன்னும் பல பொருட்களுடன் சேர்த்து பட்சணம் செய்தால் பிய்த்துக் கொண்டு போகும் என்பதை அடையார் காந்தி நகரில் இரண்டாம் மெயின் ரோட்டில் உள்ள க்ராண்ட்ஸ் இனிப்பகத்தின் முதலாளி நன்கு அறிவார். இந்த ப்ராசஸின் எல்லா காலக் கட்டங்களிலும் வெவ்வேறு பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதைக் கூறவும் வேண்டுமோ\n\"இப்போது என்னதான் கூறவருகிறாய்\" என்று முரளி மனோஹர் கூச்சலிடுவதால் நான் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.\nநான் கூறியது மதிப்புக் கூட்டலாகும். ஒரு சாதாரண நிலத்தில் தொழிற்சாலை கட்டினால், அது லாபம் ஈட்டினால் போட்ட முதல்களுக்கு பல மடங்கு லாபம் வருவதும் இந்த மதிப்புக் கூட்டலால்தான். பிரிட்டிஷார் நம்மை ஆண்டபோது நம் நாட்டின் பஞ்சை லங்காஷயருக்கு ஏற்றுமதி செய்து ஆடைகளாக நெய்து, மதிப்பைப் பலமடங்கு கூட்டி நம்மூர் மார்க்கெட்டிலேயே விற்று ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்தினார்கள்.\nஎன்னுடைய உதாரணத்தையே இங்கும் எடுக்கிறேன். நான் பொறியியல் படித்து வேலை தேடும்போது எனது மதிப்பு x என்று வைத்து கொள்வோம். அது வெறுமனே எனக்கு மத்தியப் பொதுப்பணித் துறையில் ஜூனியர் இஞ்சினியர் வேலை வாங்கிக் கொடுத்தது. பத்து ஆண்டுகள் அதே பதவியில்தான் இருந்தேன். அதன் கடைசி ஆண்டுகளில்தான் பதவி உயர்வுக்கான தேர்வைக் கொண்டு வந்தார்கள். நான் எடுத்த சுயமுடிவு காரணமாக அத்தேர்வை எழுதவில்லை. ஏனெனில் பதவி உயர்வுடன் இடமாற்றமும் வரும். எனது தந்தைக்கு ஒரே மகனாகிய நான் சென்னையை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்பதெல்லாம் பை தி வே நிகழ்ச்சிகள். இப்பதிவுக்கு அது வேண்டாம். மதிப்பு கூட்டலுக்கு நான் ஒத்துக் கொள்ளாததால் நான் அதே நிலையில் இருந்தேன். ஆனால் இது நிலையானதல்ல. என் தந்தையின் மரணத்துக்கு பிறகு என்னை சென்னையில் நிறுத்திக் கொள்ள முக்கிய விஷயங்கள் ஒன்றும் இல்லை. அச்சமயம் நான் அறிந்த ஃபிரெஞ்சு மொழி எனக்கு மொழிபெயர்ப்பாளர் வேலை வாங்கிக் கொடுத்தது. நான் அச்சமயம் 425-700 ஸ்கேலில் இருந்தேன். மொழிபெயர்ப்பாளன் மற்றும் பொறியாளனாக நான் சென்ற பதவியின் ஸ்கேல் 700-1300. பயங்கர அளவில் மதிப்பு கூட்டல் அல்லவா\nதில்லியில் பொறியாளர் மற்றும் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக வேலை செய்தபோதுதான் மதிப்புக் கூட்டல் எந்த அளவுக்கு நடந்தது என்பதை நேரிடையாக உணர முடிந்தது. அதாவது பொறியாளர்கள் இருப்பில் குறைவேயில்லை. மொழிபெயர்ப்பாளர்களின் இருப்பிலும் அதே கதைதான். பலர் உண்டு. ஆனால் இரண்டு வேலைகளையும் செய்பவர்கள் தில்லியைப் பொருத்தவரை அச்சமயம் யாருமே இல்லை, என்னைத் தவிர என்றுதான் நினைக்கிறேன். ஆகவே எனது மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. (3x)\nவீ.ஆர்.எஸ். வாங்கியதும் நிலை என்ன எனது மதிப்பை இன்னும் அதிகமாக்கினால்தான் நான் கேட்கும் ரேட்டில் வேலை கிடைக்கும். அதற்கு என்ன செய்யலாம் எனது மதிப்பை இன்னும் அதிகமாக்கினால்தான் நான் கேட்கும் ரேட்டில் வேலை கிடைக்கும். அதற்கு என்ன செய்யலாம் மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தரத் தயங்கும் அல்லது தர இயலாத சேவை அளிக்க வேண்டும். அதுதான் வாடிக்கையாளர் இடத்திற்கே சென்று மொழிபெயர்த்து தருவதாகும். (4x)\nபிறகு சென்னைக்கு வந்து செட்டில் ஆனபோது அடுத்த மதிப்புக் கூட்டல் நடந்தது. முதல் முறையாக மின்னஞ்சல் முகவரி உருவாக்கி எனது தில்லி வாடிக்கையாளருக்கு சேவை தொடர்ந்து அளித்தேன். ஆக சேவை அளிப்பவர் வசிக்கும் இடம் எங்கிருந்தாலும் அவர் வேறு எல்லா இடங்களிலும் வசிக்கும் வாடிக்கையாளருக்கு சேவை அளிக்க இயலும் என்பதே நிஜமாயிற்று. பிறகு சொந்தக் கணினி வாங்க மதிப்பு இன்னும் கூடியது. தமிழ்ப் பதிவுகள் போடப்போட அதுவரை எடுக்காத தமிழ் மொழிபெயர்ப்புகளும் செய்ய முடிந்தது. ஆக, மதிப்புக் கூட்டல் விடாமல் நடக்கிறது. (5x, 6x...). போதுமா இது நிச்சயம் போதாது. உலகமயமாக்கல் சூழ்நிலையில் ஒரே இடத்தில் நிலை கொள்வதற்கே ஓடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.\n\"வேறு உதாரணங்கள் கூறு, போதும் உன் சுய அலம்பல்\", என்று முரளி மனோஹர் மறுபடியும் கோபிக்கிறான். ஆகவே இதோ மற்ற சில உதாரணங்கள்.\nசாதாரணமான குப்பை வாருவதை காண்ட்ராக்ட் எடுத்து விஞ்ஞான முறைப்படி அதைக் கையாண்டு வெற்றி பெற்ற நிறுவனங்கள் இல்லையா. மனிதக் கழிவுகளுக்காக சுலப் சவுச்சாலய் நிறுவி ஓகோ என்றெல்லாம் வந்து விட்டார்களே. எனது இந்தப் பதிவையே பாருங்களேன். எந்த சேவையுமே அதன் மதிப்பு கூட்டப்படும்போது அதன் விலையும் அதிகரித்து நல்ல லாபம் கிட்டுகிறதல்லவா\nஎந்தச் சேவையையும் அளிக்கும் விதத்தில் அளித்தால் அதன் மதிப்பு கூடும். உதாரணத்துக்கு கிராமங்களில் நாவிதராக இருந்து சில படி அரிசிகள் பெற்று செல்பவர்கள் நிலைக்கும் பியூட்டி பார்லர்கள் நடத்துபவர்கள் பொருளாதார நிலைக்கும் உள்ள வித்தியாசத்தையே பாருங்கள். அதே போல கிராமத்து வண்ணார்களுக்கும் நகரத்தில் டிரை கிளீனிங் நடத்துபவர்களுக்கும் உள்ள வேறுபாடு, தெருவோரம் அமர்ந்து வேலை செய்யும் செருப்பு ரிப்பேர் செய்பவருக்கும் பாட்டா கம்பெனிக்காரர்களுக்கும் உள்ள வேறுபாடு எல்லாமே கூர்ந்து கவனிக்கத் தக்கவை. பல டூத்பிரஷ் கம்பெனிகள் தங்களது பிரஷ்கள் தயாரிப்பை அவுட்சோர்ஸ் செய்கின்றன. குடிசைத் தொழில் அடிப்படையில் செய்யப்படும் பிரஷ்கள் கம்பெனி பிராண்ட் நேம் பெற்றவுடன் அதன் விலை எந்த அளவுக்கு உயர்கிறது\nLabels: அரசியல், தன்னம்பிக்கை, பொருளாதாரம்\nஉங்கள் முடிவுகளை நீங்களே எடுங்கள்\nமகாபாரதம் யுத்தம் முடிந்தது. யுதிஷ்டிரர் மன்னராகிறார். பாண்டவர்கள் தம் மனைவி துரோபதி பின்தொடர,பீஷ்மர் சாய்ந்திருக்கும் அம்புப் படுக்கைக்கு செல்கின்றனர். அவர்களுக்கு ஆசியளித்த பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு பல நல்ல விஷயங்களை உபதேசிக்கிறார். அப்போது துரௌபதி தன்னையும் அறியாது கேலிப் புன்னகை செய்கிறாள்.\nபீஷ்மர் தான் கூறுவதை நிறுத்திவிட்டு துரோபதி அவள் ஏன் புன்னகை புரிந்தாள் எனக்கேட்க, அவள் கூறுகிறாள்.\n\"பிதாமகரே, இத்தனை நல்ல விஷயங்கள் கூறுகிறீர்களே, அவற்றில் ஒன்றுகூட நான் சபையில் மானபங்கம் செய்யப்பட்டபோது உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா\"\nபீஷ்மர் கோபப்படாது பதிலளிக்கிறார். \"அம்மா, அச்சமயம் நான் துரியனின் உப்பைத் தின்று வந்தேன். அதனால் எனது ரத்தத்தில் அவனது கெட்ட எண்ணங்கள்தான் ஆட்சி புரிந்தன. நானும் சும்மா இருந்து விட்டேன். ஆனால் இப்போது அந்த கெட்ட ரத்தத்தை எனது அருமை அருச்சுனனின் பாணங்கள் வெளியேற்றி விட்டன. இப்போது நல்ல புத்தி திரும்பியது\".\nஆனால் இந்த இடத்தில் நான் வேறு ஒரு விஷயத்தைப் பார்க்கிறேன். இந்த தர்மசங்கடம் பீஷ்மராகத் தேடிக்கொண்டது. அவரது தந்தை சந்தனு சத்யவதி என்னும் பெண் மேல் ஆசைப்பட, அவளை அவருக்கு மணமுடிக்க வேண்டுமென்றால் அவளுக்கு அவரிடம் பிறக்கும் மகனுக்குத்தான் பட்டம் என்று அவள் தந்தை நிபந்தனை விதிக்கிறார். தனது மகன் தேவவிரதன் இருக்க, இம்மாதிரி தாம் செய்வது தகாது என சந்தனுவும் அரண்மனைக்கு திரும்பிவிடுகிறார். இந்த விஷயத்தை தேவவிரதன் மூன்றாமவர் மூலமாக அறிந்து சத்யவதியின் தந்தையிடம் அவளை தன் தந்தைக்கு மணம் முடித்துத் தருமாறு கேட்கிறார். பட்டமும் சத்யவதியின் மகனுக்கே எனக் கூறுகிறார்.\nஆனால் சத்யவதியின் தந்தை ஒரு முன்ஜாக்கிரதை முத்தண்ணா. அவர் கூறுகிறார். \"இளவரசே, நீங்கள் வாக்கு தவறாதவர். அது எனக்குத் தெரியும். ஆனால் உங்களுக்கு பிறக்கும் மகன்களைப் பற்றி நான் ஏதும் கூற இயலுமா அவர்கள் பிற்காலத்தில் எதிர்த்தால் என்ன செய்வது\"\nஇப்போதுதான் தேவவிரதன் கடுமையான சபதம் செய்கிறார், தான் எக்காரணம் கொண்டும் திருமணமே செய்யப்போவதில்லை என்று. வானத்திலிருந்து புஷ்பமாரி பொழிகிறது. பீஷ்மா என்று அவர்க்கு பெயரும் மாறுகிறது. அக்கதை மகாபாரதம் தெரிந்த கிட்டத்தட்ட எல்லோருமே அறிவர். ஆனால் அந்த சபதத்தால் அவருக்கு என்னென்ன தர்மசங்கடங்கள் வருகின்றன என்பதைப் பார்த்தால் மலைத்து போவீர்கள். சத்திய்வதியின் புதல்வன் விசித்திரவீர்யனுக்காக பெண்ணெடுக்கப் போன இடத்தில் குளறுபடி ஆரம்பிக்கிறது. அதுபற்றி விரிவாக இன்னொரு முறை கூறுகிறேன். ஆனால் இது சம்பந்தமாக அம்பையின் விரோதம் ஏற்பட்டு அவள் அடுத்த பிறவியில் சிகண்டியாக வந்து அவரது மரணத்துக்கு காரணமாகிறாள். அதுவும் வேறு கதை. இச்சிக்கல் வந்ததன் காரணமே பீஷ்ம பிரதிக்ஞைதான் என்று கூறினால் மிகையாகாது.\nவிசித்திர வீரியன் வாரிசின்றி இறக்க, சத்யவதியின் தந்தையே தனக்கு பீஷ்மர் செய்து தந்த சத்தியத்திலிருந்து அவரை மீட்டு, அவர் விசித்திர வீர்யனின் விதவைகளை மணம் புரிய வேண்டும் எனக் கேட்க, அப்போதும் மறுப்பது பீஷ்மர் தனக்குத்தானே வைத்து கொண்ட கட்டுப்பாடே. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப, பொது நலனுக்குகந்த வகையில் தன்னை மாற்றிக் கொள்ள அவர் தவறியதே மகாபாரதப் போருக்கு அடிவகுக்கிறது.\nயுதிஷ்ட்ரர் சூதாடியதும் அவர் செய்த ஒரு பிரதிக்ஞை காரணமே என்பதை எவ்வளவு பேர் அறிவீர்கள் குல நாசம் ஏற்படப் போகிறது என்று தௌம்ய முனிவர் கூறிவைக்க, உறவினர்கள் என்ன கேட்டாலும் நிறைவேற்றப் போவதாக இவர் சபதம் செய்து தொலைக்க, துரியன் கேட்டுக் கொண்டபடி சூதாட்டம் ஆடத் துவங்க என்றெல்லாம் கதை போகிறது.\nமீண்டும் பீஷ்மர். கௌரவ அரசவையில் துரோபதைக்கு அவமானம் செய்தது துரியன். அவனையும் துச்சாசனையும் செவுளில் நாலு அறை விட்டு துரோபதையைக் காத்திருக்கலாம் பீஷ்மர். ஆனால் செய்யாததற்கு காரணம் அத்தினாபுரத்து அரசனுக்கு துணையாக இருப்பதாகவும் அவர் கொடுத்த வாக்கு அவரது மூல சபதத்தின் ஒரு பகுதி.\nஇப்போது நிகழ்காலத்துக்கு வருவோம். யுத்தம் என்று வரும்போது உங்கள் யுக்திகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். \"முன்பு நீங்கள் வேறுமாதிரி செய்தீர்களே, இப்போது இம்மாதிரி செய்கிறீர்களே\" என்று விஷயம் புரியாதவர்கள்/புரிந்தவர்கள் கேட்டாலும் அதை புறம் தள்ளிப் போகத் தெரிய வேண்டும். முக்கியமாக உங்களை ஒருவரும் டைப்காஸ்ட் (typecast) செய்ய இடம் தரலாகாது.\nயுத்தம் என்று மட்டுமல்ல. எப்போதுமே டைப்காஸ்ட் ஆகாமல் தவிர்க்கவும். நீங்கள் நல்ல முறைகளைப் பிரயோகிப்பது உங்கள் நலனுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். மற்றவருக்கு தீமை செய்யலாகாது என்று இருப்பதன் முக்கிய நோக்கமே தனக்கும் அதே நிகழாலாம் என்ற பயமேயாகும்.\nமுக்கிய நோக்கம் இறுதி வெற்றி. அது வரும் வரைக்கும் நீங்கள் திசை திரும்பலாகாது. நாலு பேர் என்ன கூறுவார்களோ என யோசித்து கொண்டிருந்தால் அதோகதிதான். ஏனெனில் எதிரி அவ்வாறெல்லாம் யோசித்து நேரம் வீணாக்க மாட்டான்.\nஇதைச் சொன்னதும் நான் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. டாமும் ஹாரியும் நண்பர்கள். அவர்களது மனைவியரும் தோழிகள். நால்வருமாகச் சேர்ந்து உல்லாசப் பயணம் செல்கின்றனர். ஹோட்டலில் இரண்டு அறைகள் ஒவ்வொரு தம்பதிக்கும் புக் செய்துள்ளனர். போன இடத்தில் மழை. நால்வரும் ஹோட்டலுக்கு ஓடி வருகின்றனர். மின்சாரம் வேறு ஃபெயில் ஆக, எங்கும் இருட்டு. தட்டுத் தடுமாறி தத்தம் மனைவியருடன் டாமும் ஹாரியும் அறைகளுக்கு திரும்புகின்றனர். டாம் படுக்கப் போகுமுன் இறைவனை பிரார்த்தனை செய்வது வழக்கம். ஐந்து நிமிடம் அதில் செல்ல, பிரார்த்தனை முடியவும் மின்சாரம் திரும்ப வரவும் நேரம் சரியாக உள்ளது. இப்போதுதான் டாமுக்கு தெரிகிறது தன்னுடன் தன்னறையில் வந்தது ஹாரியின் மனைவி என்று. துடிப்பாக கதவை நோக்கி அவன் ஓட ஹாரியின் மனைவி கூறுகிறாள். \"டூ லேட் டாம். ஹாரி பிரார்த்தனையெல்லாம் செய்வதில்லை\".\nநான் போன ஆண்டு துவக்கத்தில் இட்ட இந்தப் பதிவைப் பார்க்கவும்.\nசில நாட்களுக்கு முன்னால் நண்பர் அதியமான அவர்கள் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஜப்பானியரின் சேமிக்கும் வழக்கத்தையும், அமெரிக்கரின் செலவு செய்யும் வழக்கத்தையும் குறித்து ஒரு பேராசிரியர் எழுதியதை மேற்கோள் காட்டியிருந்தார். அதை நான் கூகளில் தேட, கிடைத்த பல சுட்டிகளில் ஒன்றில் அதைப் பற்றி மேலே அறியலாம்.\n14.11.2007 குமுதம் இதழின் இணைப்பில் சுஜாதா அவர்கள் பணத்துடன் தனது அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சிலவரிகள். \"என்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன். எப்போதும் தேவைக்கு சற்றே குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது. யாராவது வந்து பெரிசாக எதிர்ப்பார்த்து கடன் கேட்டால் வேஷ்டியை அவிழ்த்து ஸாரி, பாங்க் புத்தகத்தைத் திறந்து காட்டி விடலாம்\". கடைசி வரி தமாஷ் எஃபக்டுக்காகக் கூறியதாகவே கொள்கிறேன். ஏனெனில் பேங்க் பாஸ் புத்தகத்தை திறந்து காட்டுவது என்பது ஆபத்தை விலைக்கு வாங்குவதாகும். மற்றப்படி சுஜாதா கூறுவதில் விஷயம் உள்ளது.\nதாம்தூம் என்று செலவழிப்பவர்கள் சேமிக்கும் வழக்கம் உள்ளவரிடம்தான் கடனுக்கு என்று வந்து நிற்பார்கள். அவர்களை எப்படி எதிர்க் கொள்வது நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் இருந்தபோது ஒரு பம்ப் ஆப்பரேட்டர் எல்லோரிடமும் கடன் வாங்குவதையே தொழிலாக வைத்திருந்தார். எல்லோரும் அவர் வந்து கடன் கேட்கும்போதே தங்கள் குறைகளைச் சொல்லி மூக்கால் அழுவார்கள். ஆனால் நான் மட்டும் சற்றே வித்தியாசமாக ரியேக்ட் செய்தேன். என்னிடம் கடன் கேட்டபோது சாதாரணக் குரலில் இல்லை எனக் கூற, அவர் \"ஏன் சார் உங்களுக்கும் பணக்கஷ்டமா\" நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் இருந்தபோது ஒரு பம்ப் ஆப்பரேட்டர் எல்லோரிடமும் கடன் வாங்குவதையே தொழிலாக வைத்திருந்தார். எல்லோரும் அவர் வந்து கடன் கேட்கும்போதே தங்கள் குறைகளைச் சொல்லி மூக்கால் அழுவார்கள். ஆனால் நான் மட்டும் சற்றே வித்தியாசமாக ரியேக்ட் செய்தேன். என்னிடம் கடன் கேட்டபோது சாதாரணக் குரலில் இல்லை எனக் கூற, அவர் \"ஏன் சார் உங்களுக்கும் பணக்கஷ்டமா\" எனக் கேட்க, \"நான் அதெல்லாம் இல்லை, ஆனால் உனக்குக் கடன் தர விருப்பமே இல்லை\" என்று முகத்திலடித்தது போல கூறினேன். அதுவும் எல்லார் முன்னிலையிலும். அதிலிருந்து அவர் என்னிடம் மட்டும் கடன் கேட்பதில்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் உதவுவது வேறு, இம்மாதிரி கடன் கொடுத்து ஏமாளியாவது வேறு.\nசரி, பதிவுக்கு வருவோம். சேமிப்பது நல்லதா கெட்டதா மேலே உள்ள உதாரணங்களில் அது கெட்டது போன்ற தோற்றம் அளிக்கலாம். மற்றவர் கடன் கேட்கும் பிரச்சினை நிச்சயம் உண்டுதான். அதற்காக நாமும் தாம் தூம் என்று செலவு செய்து விடலாமா மேலே உள்ள உதாரணங்களில் அது கெட்டது போன்ற தோற்றம் அளிக்கலாம். மற்றவர் கடன் கேட்கும் பிரச்சினை நிச்சயம் உண்டுதான். அதற்காக நாமும் தாம் தூம் என்று செலவு செய்து விடலாமா நமக்குத்தானே அது கெடுதல் கடன் கேட்டால் அதை சமாளிக்க ஆயிரம் வழிகள் உள்ளன. சேமித்து நல்லபடியாக முதலீடு செய்தால் அதன் மூலம் அதிக வருமானம் வருமல்லவா விலைவாசிகள் என்னவோ குறையப்போவதில்லை. செலவுக்கு மேலேயே வருமானம் இருக்குமாறு பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். அதற்கான முறைகளில் ஒன்றுதான் சேமிப்பின் மூலம் நமது பணமே நமக்காக மேலும் பணம் ஈட்டுவதாகும். இன்னொரு வழி செலவுக்கு மேலே வருமானம் ஈட்ட வேண்டியதுதான் என்பதையும் கூறவேண்டுமோ\nஅதற்காக ஒரேயடியாக சேமித்து கொண்டே இருக்க வேண்டுமா என்ன சௌகரியங்களோ அவற்றையும் அனுபவிக்க வேண்டாமா என்ன சௌகரியங்களோ அவற்றையும் அனுபவிக்க வேண்டாமா அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. அவை எந்த அளவில் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பது அவரவர் வாழ்க்கை உள்விவகாரம். ஓரளவுக்குமேல் அதில் மற்றவர் தலையீடு இருக்க அனுமதிக்கலாகாது.\nஎனக்கு 12 வயதாயிருந்த போது, காங்கிரஸ் பொருட்காட்சிக்கு சென்றிருந்தேன். கூடவே என் அத்தை பிள்ளையும் (என் மனைவியின் அண்ணன்) வந்தான். எனக்கு என் அம்மா 70 பைசா தந்தார். அவனுக்கு என் அத்தை இரண்டு ரூபாய் தந்தார். அப்போதே டட்ச் ட்ரீட் முறைதான். உள்ளே செல்ல டிக்கட் 12 பைசா. பிறகு இரண்டு சித்திரக் கதை புத்தகம் ஒன்று 12 பைசா வீதம் வாங்கினேன். ஆக 36 பைசாக்கள் செலவு. வெறுமனே பொருட்காட்சியை சுற்றி வந்தேன். கூட வந்த அத்தை பிள்ளையோ அத்தனைப் பணத்தையும் செலவழித்தான். சில சமயம் எனக்கும் சில பொருட்கள் வாங்கித் தர முன்வந்தான். (அவனுக்கு எப்போதுமே தாராள மனசு). ஆனால் நான் மறுத்துவிட்டேன். பிறகு வீட்டுக்கு திரும்பினோம். போகவர நடை மட்டுமே. என் அம்மாவிடம் பெருமையாக நான் மீதம் பிடித்ததைக் காட்ட அவர் அதை எடுத்து வேறு செலவுக்கு உபயோகித்தார். அதற்காக அவரைக் குற்றம் சொல்ல இயலாது. வீட்டு நிலவரம் அப்படி. ஆனால் அதே சமயம் நான் 70 பைசாவையுமே செலவழித்திருந்தாலும் அவர் ஒன்றும் கூறியிருந்திருக்க மாட்டார்தான்.\nஇங்குதான் நான் நேரிடையாகவே ஒரு பாடம் கற்றேன். அதாவது செலவழிக்க வேண்டியதை செலவழிக்க வேண்டும் என்பதுதான் அது. மீதம் செய்தால் இம்மாதிரி கைமீறிப் போவதையும் எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.\nLabels: பொருளாதாரம், விவாத மேடை\nகலைஞர் செய்வது சரியே, அதை நான் ஆதரிக்கிறேன்\nகலைஞருக்கு வேண்டியவர்கள் என்று நினைக்கப்படுபவர்கள் அவருக்கு இப்போது ஆபத்து விளைவிக்கும் யோசனையை தெரிவித்து வருகின்றனர். அதாவது கலைஞர் அரசை கலைத்து பார்க்கட்டுமே என்று. அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டங்கள் இதோ.\n\"ஏன் இந்தக் கொலைவெறி. பாவம் கலைஞர் உங்களைப்போன்ற அவரது ஆதரவாளர்கள் இருக்கும்போது அவருக்கு விரோதிகளே தேவையில்லை.\nஆட்சிக் கலைப்புக்கும் கலைஞருக்கும் ராசியே இல்லை.\n1976-ல் கலைக்கப்பட்ட அவரது ஆட்சி எம்ஜீஆர் அவர்கள் உயிருடன் இருந்தவரைக்கும் அமையவே இல்லை.\nஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு அமைஞ்ச 1989-ல் அமைந்த ஆட்சியை 1991-ல் கலைச்சாங்க. அதுக்கு அப்புறம் நடந்த தேர்தல்லே அவரும் பரிதி இளம்வழுதி மட்டுமே வெற்றி பெற முடிந்தது. சட்டசபைக்கு செல்ல விருப்பம் இல்லாது தோல்விக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்பதாக சாக்கு சொல்லி தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது அவருக்கு பெருமை தேடித்தரவேயில்லை.\nஅதுவும் 1991-ல் ஈழப்பிரச்சினைக்காகவே ஆட்சிக் கலைப்பு வந்தது. சிலர் கூறுவதுபோல அதை அவர் லைட்டாக எடுத்து கொள்ளவில்லை. அது நடக்காமல் இருக்க என்னென்னவோ திரைக்கு பின்னால் செய்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. இது இப்போது பலருக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ, அவருக்கு மறக்காது.\nஇப்போது மட்டும் எப்படி ஆட்சிக் கலைப்பை வரவேற்பார் என நினைக்கிறீர்கள் பதவி போனால் உடனேயே அழகிரி கேசை தூசிதட்டி எடுப்பார்களே. கலைஞர் டி.வி.யை யார் முன்னுக்கு கொண்டுவருவதாம்\nஇம்மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவரை கெடுப்பது நியாயமா\"\nஅதுவும் அந்த 1991 ஆட்சிக் கலைப்பு சமயத்தில் துக்ளக்கில் வந்த அந்த கார்டூன் இப்போதும் மனதில் நிற்கிறது. அப்போது சுப்பிரமணியம் ஸ்வாமியும் ஜெயலலிதாவும்தான் சேர்ந்து அப்போதைய பிரதமர் சந்திரசேகரிடம் கலைஞரை போட்டு கொடுத்து அவர் ஆட்சியை கலைக்க செய்தனர். முதலில், \"சுப்பிரமணிய ஸ்வாமியா யாரது\" என்று சீறிய கலைஞர் பிறகு பதறிப்போய் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள சுப்பிரமணிய ஸ்வாமியின் ஆதரவை பெற முயன்றதை ஒரு கார்ட்டூனில் துக்ளக் இவ்வாறு காட்டியது. கலைஞர் சுப்பிரமணிய ஸ்வாமியின் வீட்டருகில் நின்று பாடுகிறார். \"சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்ரமண்ய சுவாமி உனைமறந்தார் அந்தோ\". அதைப் பார்த்து அக்காலக் கட்டத்தில் நான் விடாது சிரித்த சிரிப்பு இன்னும் ஞாபகத்தில் உள்ளது.\nமேலே சுட்டியிட்ட அதே பதிவில் இசை அவர்களின் பின்னூட்டம் இதோ:\n\"உணர்ச்சி இருக்குறவங்கள தானே உசுப்பேத்தமுடியும் மரக்கட்டைகளையும், மாராப்பு விரித்து மன்றம் பிடித்தவர்களையும் உதைத்தால் கூட ஒரு பயனும் இல்லை. நல்லது நடக்கும் என்று தெரிந்ததால் தான் உசுப்பேற்றுகிறோம் டோண்டு அவர்களே\".\n\"ஆயிரத்தில் ஒரு வார்த்தை இசை அவர்களே. கலைஞர் உணர்ச்சி மிக்கவர்தான். தனது குடும்பத்தினர் மட்டுமே கட்சியில் முன்னுரிமை பெறவேண்டும் என்ற பாச உணர்ச்சியில் இருப்பவர். தமிழ் உணர்ச்சிகள் மேலே சொன்ன உணர்ச்சிக்கு எதிராக வந்தால் அவற்றை அதற்காக தியாகம் செய்பவர்.\nஅவர் ஆட்சியை விட்டு விலகுவார் என நினைக்கிறீர்கள் அதே சமயம் மன்மோகன் அரசு அவர் ஆட்சியை கலைத்தால் அவர்களுக்கே அது ஆப்புதானே.\nஇந்த நிலையில் உங்கள் எதிர்ப்பார்ப்பை என்னென்று சொல்வது\"\nஇதனாலெல்லாம் கலைஞர் செய்வது தவறென்று நான் சொல்ல வரவில்லை. அவர் பாட்டுக்கு தேமேனென்று தன் குடும்ப நலனை கவனிக்கிறார். அது பொறுக்காதே ஜனங்களுக்கு. இப்படி உசுப்பேத்தினால் கலைஞர் ராஜினாமா செய்து விடுவாராமா வேறு ஆளைப் பாருங்கள். ஆனானப்பட்ட அழகிரி விவகாரத்திலேயே அவர் எவ்வளவு சாதுர்யமாக செயல்பட்டார் வேறு ஆளைப் பாருங்கள். ஆனானப்பட்ட அழகிரி விவகாரத்திலேயே அவர் எவ்வளவு சாதுர்யமாக செயல்பட்டார் இப்போதைக்கு அச்சமயம் கொலை செய்யப்பட்ட 3 தினகரன் ஊழியர்களின் குடும்பத்தினர் தவிர இப்போது யார் அதைப் பற்றி நினைக்கிறார்கள்\nராமர் குடிகாரன், தெய்வமே இல்லை என்றெல்லாம் கொடிபிடித்த அதே கலைஞர் வட இந்தியாவில் வந்த எதிர்ப்பைப் பார்த்து எவ்வளவு திறமையுடன் தனது பேச்சை மாற்றினார்\nஇது சம்பந்தமாக வந்த 31.10.2007 தேதியிட்ட துக்ளக் அட்டைப்பட் கார்டூன் அதை அழகாக காட்டுகிறது. அது இதோ:\nஇந்தியன் எக்ஸ்ப்ரஸ் நியூஸ் செர்வீசில் வந்த இச்செய்தியை இங்கு பார்க்கலாம். எதற்கும் அதில் உள்ளதை இங்கு காப்பி ஏஸ்ட் செய்வதே நலம். திடீரென சுட்டி வேலை செய்யாவிட்டால் என்ன செய்வதாம்\nஇப்போது சிறு கஷ்டம் வரக்கூடும். ராமரை முதலில் திட்டி விட்டு பிறகு அவரை ஏசு, முஹம்மது போன்றவர்களுடன் ஒன்றாக பட்டியலிட்டதால் அது வரக்கூடும். இப்போதைக்கு வரவில்லை. பரவாயில்லை. கலைஞருக்கு அது நல்லதே.\nநான் மறுபடியும் கூறுகிறேன். கலைஞர் அவர்கள் செய்வது தவறே இல்லை. தனது சொந்த நலனை பார்த்து கொள்வது எந்த விதத்திலும் தவறு கிடையாது.\nஎல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.\nLabels: அரசியல், விவாத மேடை\nவிளையாட்டுப்போல 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றுதான் அந்த மூன்றாம் ஆண்டின் கடைசி நாள் (07.11.2007). இது 434-வது பதிவு. முதல் பதிவு 08.11.2004 அன்று போடப்பட்டது. முதல் ஆண்டு முடிந்தபோது போட்ட பதிவு 173-வது. இரண்டாம் ஆண்டு நிறைவு பற்றி போட்ட பதிவு 321-வது ஆகும்.\nஇவை வெறும் புள்ளிவிவரம் மட்டுமே. அவற்றுக்கெல்லாம் மேலே எனது அனுபவங்கள் பற்றி எழுத வேண்டும். பெரும்பான்மையானவை நல்ல அனுபவங்களே. மிகச் சில அனுபவங்கள் அவ்வளவு நல்லவை அல்ல. ஆயினும் அவற்றையெல்லாம் மீறித்தான் நான் வந்தேன்.\nநான் கெட்ட அனுபவம் எனக் குறிப்பிடுவது போலி டோண்டு என்னும் பெயரில் வந்த மூர்த்தி என்னும் பதிவர் மூலம் வந்தது. உபயோகமில்லாமல் என்னுடன் ஒரு பதிவு விஷயத்தில் போட்ட சண்டைக்காக விஷம் கக்கியவர் அவர். ஒரு மனிதனால் இந்த அளவுக்கு கீழே இறங்க முடியுமா என்று திகைப்பளிக்கும் வகையில் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் நடந்து கொண்டார் அவர். நல்ல வேளையாக அவர் பல பதிவர்களால் சரியானபடி அடையாளம் காண்பிக்கப்பட்டு அவர் தொல்லை ஒழிந்தது. இந்த விஷயத்தில் நான் நன்றிகூற வேண்டியவர்கள் குழலி, ஓசை செல்லா, செந்தழல் ரவி, சர்வேசன், உண்மைத் தமிழன் ஆகியோர். இதைத் தவிர மீதி எல்லாமே நல்ல அனுபவங்கள்தான்.\nநான் ஏற்கனவே குறிப்பிட்டபடி தமிழ்மணம் எனது முன்னேற்றத்துக்கு மிகவும் உதவியது. அதற்கு எனது மனப்பூர்வமான நன்றியை மீண்டும் தெரிவிக்கிறேன். இந்த நன்றி தெரிவிக்கும் விஷயத்திலும புதிதாக ஒன்று பார்த்தேன். சில சமயங்களில் நான் மனப்பூர்வமாக தெரிவித்த நன்றியறிவிப்பு பலருக்கு சங்கடம் தந்தது என்பதை அறிய நேர்ந்தது. ஆச்சரியப்பட்டாலும் சுதாரித்து கொண்டேன். ஏனெனில் எனது அனுபவங்களில் பல விஷயங்கள் இம்மாதிரி நான்-லீனியராக அமைகின்றன என்பதே அது.\nஇந்த மூன்றாம் ஆண்டில் பெரும்பகுதி திருக்குறள் மொழிபெயர்ப்பு வேலை நடந்தது. அது முடிந்த அன்றைக்கு நான் டப்பாங்குத்து நடனமே போட்டு ஒரு குழந்தையையும் அதன் அம்மாவையும் பயமுறுத்தியதை பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். தாய்மொழியில் மொழிபெயர்க்கும் ஆனந்தம் செய்துதான் உணரமுடியும். உதாரணத்துக்கு இப்பதிவுக்காக நான ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தபோது சொற்கள் இயந்திரத் துப்பாக்கியிலிருந்து வருவதுபோல வந்தன. கண்களில் நீர் திரையையே மறைத்தது. ஸ்ரீலங்காவிலிருந்து வந்த வாடிக்கையாளர் பற்றிய பதிவும் என்னையறியாத அளவுக்கு வேகமாக வந்தது.\nஎல்லா பதிவுகளுமே என் குழந்தைகள்தான் என்றாலும் மேலே கூறியது போன்ற சில பதிவுகள் ஏதோ காரணங்களால் என் நினைவில் நிற்கின்றன. அவற்றில் முக்கியமானது ஆரவாரப் பேய்கள் பற்றியது. இன்னொன்று ஷ்டாஸி பற்றியது.\nஇந்த ஆண்டு எனது மொழிபெயர்ப்பு வேலைகளிலும் அபார முன்னேற்றம். மொழிபெயர்ப்பாளர்கள் தலைவாசலாம் ப்ரோஸ்.காமில் நான் ப்ளாட்டினம் உறுப்பினராக முடிந்தது அவர்களது இணையப்பக்கங்களை தமிழாக்கம் செய்ததன் மூலமே. அதற்கு தேவையான தமிழில் எழுதும் திறமையே நான் வலைப்பூவுக்கு வந்ததாலேயே வந்தது. முக்கியமாக இகலப்பைக்கு மிக்க நன்றி. நண்பர்களுடன் எதிர்வினை செய்யும்போதும் அதற்கும் மேலாக எதிரியுடன் மோதும்போதும் போட்ட பதிவுகள் இந்த விஷயத்தில் நல்ல பயிற்சி அளித்தன என்றால் மிகையாகாது.\nஇன்னும் பல காலம் இருந்து உங்களையெல்லாம் படுத்த உத்தேசம்.\nமனோகரின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. சாணக்யன் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு காட்சியில் படையெடுப்பு முடிந்ததும் வென்ற அரசன் தன் வீரர்களிடம் அவர்கள் கைப்பற்றிய எதிரி தேசத்து அரசனின் பொருட்களை கொண்டு வந்து காட்டுமாறு கூறுவான். அவர்கள் கொண்டு வந்து அன்று அரசன் காலடியில் கொட்டியது இரண்டு தினத்தந்தி பேப்பர்கள், ஒரு டார்ச்லைட் மற்றும் சில ட்ரான்சிஸ்டர்கள். அரசன் முதற்கொண்டு எல்லோரும் சிரிக்க ஆரம்பிக்க, வேகமாக ஸ்க்ரீனை இழுக்க வேண்டியதாயிற்று.\nஇதே போலத்தான் எனது இப்பதிவில் \"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்னும் தலைப்பில் போடப்பட்ட நாடகத்தில் நடந்ததாக நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி. நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் ஹாம்லெட் நாடகம் போட்டார் (அமலாதித்யன்). அதிலும் இதே போல காலத்துக்கு சம்பந்தமில்லாத பொருள் நாடக மேடையில் தென்பட (ஹாம்லெட்டின் தந்தை அணிந்த ரோலக்ஸ் கைக்கடிகாரமாக இருக்குமோ), \"நான் அமலாதித்யன் என்பதை மறந்து ரங்கத்தில் உருண்டு புரண்டு சிரித்தேன்\" என்று கூறுகிறார்.\nநான் பார்த்த மராட்டிய நாடகம் ஒன்றில் வில்லன் கதாநாயகியை பலவந்தம் செய்ய அவள் இறக்கிறாள். அப்போது அங்கு வந்த ஹீரோ அதைப் பார்த்து திடுக்கிடுகிறான். அப்போது வில்லன், \"அவள் என்னுடன் போராடினாள், ஆகவே அவளை நான் கொன்று விட்டேன்\" என்று வசனம் கூற வேண்டியவன். திடீரென அவன் இதை மறக்க, சங்கடமான மௌனம் சிறிது நேரத்துக்கு. கீழே விழுந்து கிடந்த பிணம் எழுந்து \"நான் அவனுடன் போராடினேன், ஆகவே அவன் என்னைக் கொன்று விட்டான்\" என்று கூறி மீண்டும் படுத்து விட்டது. (பை தி வே நான் இதை விகடனுக்கு எழுதி 15 ரூபாய் சன்மானம் சமீபத்தில் 1976-ல் பெற்றேன்).\nகல்கி பார்த்த ஒரு நாடகத்தில் கோவலன் சிலம்பை விற்பதற்காக கண்ணகியிடமிருந்து விடைபெற்று செல்கிறான். திடீரென \"தேசபந்துதாஸ் பாட்டு\" என்று அரங்கத்தில் கூச்சல் எழுப்ப \"அங்கதேச வங்கதேச பந்துவை இழந்தனம்\" என்று கோவலன் பாட ஒரே கைத்தட்டல். கல்கிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லையாம். பிறகுதான் விளங்கியதாம், சில மாதங்களுக்கு முன்னால் இறந்து போன தேசபந்துதாஸ் மரணம் அடைந்தது பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவலன் சிலம்பு விற்கப் போவதையும் மறந்து பிரலாபிக்கிறான் என்று.\nநாடகங்களில் இன்னொரு சிரமம் உண்டு. முக்கியப் பாத்திரம் வசனம் பேச மற்றவர்களுக்கு என்ன செய்வது என்று சொல்லித் தந்திருக்க மாட்டார்கள். எல்லோரும் ஒரு சங்கடமான முகபாவத்துடன் இருப்பார்கள். இதை கண்டிக்கும் பம்மல் சம்பந்தம் முதலியார் அவர்கள் இதற்கு \"அவல் மென்று கொண்டிருப்பது\" என்று பெயரிட்டுள்ளார். மற்றவர்கள் ஏதேனும் இயல்பான செய்கைகள் புரிய வேண்டும் என்பார். அதற்கு by-play என்று பெயர்.\nஎது எப்படியாக இருப்பினும் நாடகம் குறிப்பிடும் காலக்கட்டத்துக்கு இயல்பில்லாத பொருள்கள் வருவதை அதே பம்மல் சம்பந்த முதலியார், அவற்றை தனது \"என் நாடக அனுபவங்கள்\" என்னும் புத்தகத்தில் \"நாடக அரங்கங்களில் ஆபாசங்கள்\" என்று அழைத்தார்.\nநீங்கள் என்ன எதிர்ப்பார்த்து இப்பதிவுக்கு வந்தீர்கள்\nசமீபத்தில் அறுபதுகளில் டாக்டர் பெஞ்சமின் ஸ்போக் என்பவர் அமெரிக்காவின் வியட்னாம் கொள்கையை விமரிசனம் செய்த போது நான் எரிச்சலை காண்பித்தேன். அதை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த என் தந்தை \"உன்னைப் போன்ற உண்மை அமெரிக்கர்களுக்கு கோபம் வருவது புரிந்து கொள்ள முடிகிறது\" என்று என்னை கிண்டல் செய்தார். கிண்டலாக இருந்தாலும் அது உண்மையாக இருந்தது, ஆகவே நான் ஒன்றும் கூறவில்லை. You are more pro-American than an American\" என்றும் அவர் என்னை கிண்டலடித்திருக்கிறார். அதிலும் உண்மை இருந்தது. இஸ்ரேலுக்கு அடுத்து நான் ஆதரிக்கும் நாடு அமெரிக்காவே. ஏன்\nமுதல் காரணம் அது இஸ்ரேலை ஆதரிப்பதாலேயேதான் என்று கூறினால் மிகையாகாது. அதை நான் பலமுறை ஏற்கனவே கூறியதால் இங்கு அதை அப்படியே அடக்கி வாசிக்கிறேன். இல்லாவிட்டால் இது இன்னொரு இஸ்ரேல் ஆதரவு பதிவாகப் போய்விடும் அபாயம் உள்ளது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் நான் தீவிர இஸ்ரேலிய ஆதரவாளனாகப் போனது சமீபத்தில் 1967-ல் நடந்த ஆறுநாள் யுத்தத்தின் பிறகுதான். அதற்கு முன்பும் இஸ்ரேலிய ஆதரவாளனே, ஆனால் அந்த அளவுக்கு இல்லை. ஆனால் அமெரிக்காவின் ஆதரவாளனது அறுபதுகளின் துவக்கத்திலிருந்தேதான். அதற்கு முக்கியக் காரணம் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்றால் மிகையாகாது.\nஅமெரிக்கா எனக்கு பிடிக்கும் முக்கியக் காரணமே அதன் தனிமனித சுதந்திரத்தைப் போற்றும் மனப்பாங்குதான். கென்னடியின் கொலைக்கு பிறகு பிராட்வேயில் ஒரு நாடகம் வந்து சக்கை போடு போடப்பட்டது. அதில் அப்போதையக் குடியரசுத் தலைவர் லிண்டன் ஜான்சனுக்கு அக்கொலையில் பங்கு உண்டு என்று வெளிப்படையாக கருத்து கூறி கதை சென்றது. இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ஆட்டோக்கள் அணிவகுப்பே வந்திருக்குமே. ஒரு சாதாரண வாட்டர்கேட் விவகாரம் ஒரு ஜனாதிபதியையே துரத்தியது. \"சாதாரண\" என்ற பெயரெச்சத்தை வேண்டுமென்றே போடுகிறேன். நம்ம ஊர் இந்திரா காந்தி செய்யாததையா நிக்ஸன் செய்து விட்டார் ஆட்டோக்கள் அணிவகுப்பே வந்திருக்குமே. ஒரு சாதாரண வாட்டர்கேட் விவகாரம் ஒரு ஜனாதிபதியையே துரத்தியது. \"சாதாரண\" என்ற பெயரெச்சத்தை வேண்டுமென்றே போடுகிறேன். நம்ம ஊர் இந்திரா காந்தி செய்யாததையா நிக்ஸன் செய்து விட்டார் ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் தனிப்பட்ட முறையில் பேசும்போது கூறினார்: \"வாட்டர்கேட் ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் தனிப்பட்ட முறையில் பேசும்போது கூறினார்: \"வாட்டர்கேட் எங்க ஊரில் நாங்கள் எத்தனை முறை வாட்டர்கேட் செய்யப்பட்டுள்ளோம் தெரியுமா\" எங்க ஊரில் நாங்கள் எத்தனை முறை வாட்டர்கேட் செய்யப்பட்டுள்ளோம் தெரியுமா\" சோவியத் யூனியனின் அள்ளக்கையான ப்ளிட்ஸ் கரஞ்சியாவே வாட்டர்கேட் விவகாரத்தின்போது அமெரிக்க பத்திரிகைகளுக்கு இருந்த சுதந்திரத்தை வேண்டா வெறுப்பாக ஒத்து கொண்டார்.\nஅடுத்து அமெரிக்காவிடம் எனக்கு பிடிப்பது அதன் கம்யூனிச எதிர்ப்பு. இது ஐம்பதுகளின் ஆரம்பத்தில் மிக தீவிரமடைந்தபோது, அதே அமெரிக்கர்கள்தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர். அந்தக்காலக் கட்டத்தில் பாப் ஹோப் ஒரு ஜோக் சொல்லுவார்.\n\"சென்னட்டர் மெக்கார்த்தி ஒரு பெரிய தீவிர கம்யூனிஸ்டு மெம்பர்கள் அடங்கிய லிஸ்டை கண்டு பிடித்துள்ளார். யாரோ அவருக்கு மாஸ்கோவின் டெலிபோன் டைரக்டரியைத் தந்துவிட்டார்\".\nபை தி வே இதில் இன்னொரு உள்குத்தும் உண்டு. அதாவது அக்காலக் கட்டத்தில் மாஸ்கோவில் டெலிஃபோன் வசதி பெற கம்யூனிஸ்டு கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்பதே அது.\nசோவியத் யூனியன் தனது புளுகுப் பிரசாரங்களினால் அங்கு தேனும் பாலும் ஓடுவதாகவும், குற்றங்களே நடப்பதில்லை என மாய பிம்பத்தைத் தந்து நம்மூர் கம்யூனிஸ்டுகளும் அதை முழுதும் நம்பி அங்கு ரஷ்யாவைப் பார், சீனாவைப் பார் என்றெல்லாம் பிரசாரம் செய்தனர். அமெரிக்காவிலோ நாளெல்லாம் கொலை, கற்பழிப்பு நடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அமெரிக்க தலைவர்களை எதிர்த்து செய்திகளும் வந்தன. ஒரு சமயம், ராஜீவ் கொலைவழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்த கார்த்திகேயன் அவர்களே சுஜாதாவக்கு தந்த நேர்க்காணலில் சோஷலிச நாடுகளைத் தவிர்த்து மற்ற எல்லா நாடுகளிலும் குற்றங்கள் மலிந்துள்ளன என்னும் பொருள்பட பேசினார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.\nஆனால் இந்த நிலையும் சோவியத் யூனியன் திவாலானதிற்கு காரணங்களில் ஒன்று என்பதை அறிவீர்களா அதாவது தேனும் பாலும் சோவியத் யூனியனில் ஓடுகின்றன என்னும் புளுகு பிரசாரத்தை அதன் தலைவர்களே நம்பியதுதான் காரணம். நம்மூர் இந்திரா காந்தி அவர்கள்கூட அவசர நிலை சமயத்தில் பத்திரிக்கை தணிக்கைகள் போட்டு எதிர் கருத்துகளை கேட்க விடாமல் செய்து, தான் ஜெயிப்போம் என நம்பி தேர்தலை அறிவித்து மண்ணைக் கவ்வியது இங்கு நடந்ததும் தெரிந்ததே.\nமறுபடியும் அமெரிக்கா. முழுக்க முழுக்க திறமைக்கு மதிப்பு தரும் நாடு அது. எப்பொருள் யார் யார் கேட்பினும் அதன் மெய்ப்பொருளை கேட்கும் ஆர்வத்தால் நல்ல வேலை செய்பவர்களை ஆதரித்து முன்னேற்றம் கண்டது.\nஅமெரிக்காவில் குறைகளே இல்லை என்று சொல்ல முடியுமா அமெரிக்கர்களே அதை ஒத்து கொள்ள மாட்டார்களே. தென் மாநிலங்களில் காணப்படும் நிறவெறி, மற்ற நாடுகளை பற்றி அதிக அறிவு இல்லாமை ஆகியவை அங்கு உண்டு. ஆனால் அவையும் அமெரிக்க பத்திரிகைகள் மூலமாகவே நமக்கு தெரிய வருகின்றன என்பதை நாம் சிந்திக்கிறோமா\nLabels: அமெரிக்கா, அரசியல், விவாத மேடை\nநண்பர் மதுசூதனன் அவர்களது இப்பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தை இங்கு விரிவாக்குகிறேன். முதலில் அங்கு இட்ட பின்னூட்டம் இதோ. (பதிவை எழுதும் இத்தருணத்தில் அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது).\n\"ஏதாவது ஒரு துறையில் திடீரென பெரிய முன்னேற்றம் வந்து அதில் வேலை செய்பபர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதில் வேலை செய்பவர்களை அதிக சம்பளம் கொடுத்துத்தான் அமர்த்துவார்கள். உதாரணத்துக்கு அமெரிக்காவில் வீட்டு வேலைகள் செய்ய ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பே. ஆகவே அவ்வாறு வேலைக்கு வருபவர்களுக்கு அதிக சம்பளம். அதே போல ப்ளம்பர்களுக்கு நல்ல கிராக்கி. அவர்கள் வருவாய் பல சமயங்களில் கல்லூரி பேராசிரியரின் சம்பளத்தையும் மிஞ்சி விடும். இது பற்றி பாதி நகைச்சுவையாகவும் பாதி வயிற்றெரிச்சலாகவும் அங்கு பலர் எழுதி விட்டனர்.\nஇப்போது இங்கே பொட்டி தட்டும் வேலைக்கு வருவோம். நமது மதிப்பு நமக்கு தெரியவில்லை என்பதே நிஜம். நமக்கு இயற்கையாகவே லாஜிக்கில் திறமை உண்டு. அத்துடன் ஆங்கில அறிவையும் சேர்த்து கொள்ளுங்கள். ஆகவேதான் அவுட்சோர்சிங்கிற்கு இந்தியாவை தேர்ந்தெடுக்கின்றனர். நல்ல சம்பளம் தரவும் தயாராக உள்ளனர். வெளிநாட்டு கம்பெனிகளில் உள்ள ரொட்டீன் வேலைகளுக்கெல்லம் அவுட்சோர்சிங் வந்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு இந்த நிலை அப்படியே இருக்கும் வாய்ப்பு உண்டு.\nஆக சம்பளம் கூடக்கூட வசதிகளை பெருக்கி கொள்கின்றனர். அதற்கான விலையையும் தரத் தயாராக உள்ளதால் பல சேவைகளின் விலைவாசிகள் கூடுகின்றன என்பது ஓரளவுக்கு உண்மையே. அதற்கு என்ன செய்ய முடியும்\nஇது பற்றி தனிப்பதிவு போடும் எண்ணம் வருகிறது. அங்கு இன்னும் விரிவாக எழுதுகிறேன்\".\nசமீபத்தில் 1956-ல் \"அமெரிக்கா அழைக்கிறது\" என்னும் தலைப்பில் திருமதி காந்திமதி அவர்கள் தனது அமெரிக்க அனுபவங்களை ஆனந்த விகடனில் ஒரு தொடரில் எழுதி வந்தார். அவர் பேயிங் கெஸ்டாக தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரி இவரை தான் வேலை செய்யும் இடங்களுக்கு தனது படகு போன்ற காரில் ஏற்றிச் சென்றார். ஆம், இடங்கள்தான். அப்போதுதான் காந்திமதி அவர்களுக்கு வீட்டு சொந்தக்காரி பல வீடுகளில் பாத்திரம் கழுவி, துணி தோய்த்து, வீடு மெழுகி சம்பாதிப்பவர் என்ற உண்மை உறைத்ததாம். பல இடங்களில் வீடுகளில் உள்ள மனிதர்கள் வெளியே சென்றிருப்பார்கள். இந்த அம்மணி தனக்கு கொடுக்கப்பட்ட மாற்று சாவியை வைத்து வீட்டைத் திறந்து வேலை செய்து விட்டு செல்ல வேண்டியது. வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் (உதாரணத்துக்கு ஒரு மணி நேரம்). ஆகவே அதற்கான சம்பளம் ஏற்கனவே ஒரு கவரில் வைத்து விட்டு சென்றிருப்பார் வேலை தருபவர். இந்த அம்மணி அதை தன் பையில் போட்டு கொண்டு வீட்டை பூட்டிவிட்டு அடுத்த வீட்டுக்கு செல்ல வேண்டியதுதான் பாக்கி. காந்திமதி அவர்கள் கூடச் சென்ற தினம் வேலை செய்த் பெண்மணி அவரை ஹாலில் உட்கார வைத்து விட்டு டி.வி.யை ஆன் செய்து விட்டு, குளிர்பதனப் பெட்டியிலிருந்து ஒரு கூல் ட்ரிங்கை இவர் கையில் திணிக்கிறார். அந்த உரிமையும் உண்டு.\n மேலே கூறிய ஆள் பற்றாக்குறைதான். அங்கும் ஓரளவுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை என்னும்போது வெளிநாடுகளிலிருந்து வேலையாளர்களள வருவித்து கொள்கின்றனர். மெக்சிகோக்காரர்கள் பலர் சாரிசாரியாக வருகின்றனர். அவர்களில் பலரிடம் தேவையான வேலை அனுமதி ஆவணங்கள் இருக்காது. ஆகவே அவர்கள் ரகசிய முறையில் அமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு கட்டை சம்பளம்தான். வேலை உத்திரவாதமும் இல்லை. ஏனெனில் இருக்கும் குறிப்பிட்ட வேலைகலுக்கு பலர் போட்டி இடுகின்றனர். இதுதான் ஐயா உலகம். இது சரியா தவறா என்று கூற நாம் யார்\nஇன்னொரு சுவையான உதாரணம் அகாதா கிறிஸ்டியின் \"4.50 from Paddington\" என்னும் நாவலில் பார்க்கலாம். அதில் வரும் லூசி என்னும் பெண்மணி கணிதத் துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றவர். ஆனால் அவர் அக்காலக்கட்டத்திற்கேற்ப இங்கிலாந்தின் நிலையை அவதானித்து தேர்ந்தெடுத்த வேலை மேலே சொன்ன வீட்டுவேலைதான். அவர் விஷயம் வேறு. அவர் ஒரு குறிப்பிட்ட வீட்டுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே ஹவுஸ்கீப்பராக செல்வார். அக்காலத்தில் சம்பந்தப்பட்ட வீட்டினர் சொர்க்கத்தில் இருப்பது போல உணர்வர். பல சமயங்களில் அவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருப்பர். அவர்கள் வீட்டு நிர்வாகத்தை அவர் அச்சமயத்தில் சரியான நிலையில் நடத்துவார். ஆனால் அவரிடம் என்ன கஷ்டம் என்றால் எங்குமே நிரந்தரமாக இருக்க மாட்டார். எவ்வளவு சம்பளம் தருவதாகக் கூறினாலும் அவரிடம் அது நடக்காது. ஏனெனில் அடுத்து பல மாதங்களுக்கு அவரை ஏற்கனவே பலர் புக் செய்திருப்பார்கள். பெண்மணியின் சௌகரியத்துக்கு ஒரு குறையும் இல்லை. அவர்பாட்டுக்கு வேலைகளை கச்சிதமாகச் செய்துவிட்டு தனது கணித அறிவை மேம்படுத்தும் வேலையில் இருப்பார். இது பாட்டுக்கு இது, அதுபாட்டுக்கு அது என்று இருக்கும் இவர் என்னைக் கவர்ந்தார். அகாதா கிறிஸ்டியின் அந்த நாவலை நான் சமீபத்தில் 1966-ல் படித்ததிலிருந்து இவரே என் ரோல் மாடல்.\nஅவரைப்போல நான் இருக்க முயற்சி செய்ததைப் பற்றி எனது ஐ.டி.பி.எல். நினைவுகளில் எழுதியுள்ளேன். என்ன, அவரைப் பற்றி அங்கு பெயரிட்டு குறிப்பிடவில்லை. ஆகவே இத்தருணத்தில் கூறிவிட்டேன். இப்போது மட்டும் என்ன, அதே நிலைதான் தொடர்கிறது.\nஅதாவது வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவைப்படும் என்பதைத் தீர்மானித்து அதை அவர்களுக்கு அளிப்பதுதான் அது. அதே சமயம் அதற்கான விலையையும் பெற்றுவிட வேண்டும். அதைத்தான் நண்பர் மாசிவக்குமாரிடம் கூறினேன். சில நாட்களுக்கு முன்னால் அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவருக்கு சீன மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும்படி ஒரு கோரிக்கை வந்துள்ளதால் என்ன ரேட் கேட்கலாம் என்பதைப் பற்றி என்னிடம் ஆலோசனை கேட்டார். நான் அவருக்கு கூறிய ஆலோசனையின்படி நடந்து அவர் அந்த வேலையும் செய்து பணமும் பெற்றதை பிறகு எனக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரிடம் கூறிய முக்கிய ஆலோசனையே ரேட்டை கணிசமாக உயர்த்திச் சொல்ல சொன்னதுதான். அதில் உறுதியாக இருக்குமாறு அறிவுரை கூறினேன். அவ்வாறே செய்தார். ஏனெனில் சீன மொழிபெயர்ப்பாளர்கள் அதுவும் நண்பர் சிவகுமார் அளவுக்கு பொறியியல் பின்னணி உள்ளவர்கள் சென்னையில் இல்லை என்றே கூறிவிடலாம். சாதாரணமாக அவர் ரொம்ப சாஃப்ட் பேர்வழி. அவரை விட்டால் அடிமாட்டு விலைக்கு செய்திருப்பார். ஆகவேதான் எனது அறிவுரையை வலியுறுத்தி கூறினேன். அதே சப்ளை மற்றும் டிமாண்ட் கோட்பாடுதான்.\nஅதே போலத்தான் மென்பொருள் துறையில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் அதிக சம்பளம். இதை பொறாமையுடன் பார்த்து விமரிசனம் செய்வது \"கற்றது தமிழ்\" என்னும் படத்தில் இருப்பதாக அறிகிறேன். இதில் இன்னொரு வேடிக்கை. படத்தை எடுத்தவரோ, அதில் நடித்தவர்களோ பெறுவது பெரிய சம்பளங்கள். அது யாருக்கும் தெரியாது. இந்த விஷயத்தில் ஜெமினி நிறுவனம் எடுத்த படங்கள் நினைவுக்கு வருகின்றன. அவர்களது பல படங்களில் ஏழைகள் நல்லவர் எனவும் பணக்காரர்கள் சாதாரணமாகக் கெட்டவர்கள் என்றும் படமாக்கப்பட்டிருக்கும். அதைக் கூறியே வாசன் இன்னும் பெரிய பணக்காரர் ஆனதுதான் நடந்தது. தனது படங்களில் புரட்சி பேசும் தங்கர் பச்சான், ஒரு மேக்கப் பெண்மணி தனது சம்பளத்தை தருமாறு வற்புறுத்தியதால் அப்பெண்மணி செய்தது வேசித்தனம் என்னும் கூறும் அளவுக்கு சென்றது பெரிய நகைமுரண்தானே. அதே சமயம் அப்படத்தில் அவர் பெற்றது என்னவோ பெரிய சம்பளம்தானே.\nவாசனை பற்றி எனது கருத்து அவர் மேதை. அவரைத்தான் நாம் ரோல்மாடலாக வைத்து கொள்ள வேண்டும். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு மார்க்கெட் ரேட்டை விட அதிக சம்பளம் கொடுத்தவர் அவர். அதே சமயம் தனது விஷயங்களையும் பார்த்து கொண்டவர் அவர். அவரிடம் மேலே நான் இப்பதிவில் குறிப்பிட்ட விஷயத்தை குறித்து சிலர் கேட்ட கேள்விகளுக்கு அவர்வ் அளித்த பதிலை நினைவிலிருந்து தருகிறேன். \"ஐயா ஒரு சராசரி மனிதன் வேலையிலிருந்து களைத்து வரும்போது அவனுக்கு உல்லாசம் தேவைப்படுகிறது. அவன் மனதுக்கு பிடித்த விஷயத்தை சொன்னால்தான் அவன் படத்துக்கு வருவான். நான் குறி வைப்பது தரை டிக்கெட்டுக்கு வரும் ரசிகர்களே. படம் பிடித்திருந்தால் பல முறை பார்ப்பார்கள். ஆனால் பால்கனி சீட்காரர்கள் ஒரு முறைக்கு மேல் ஒரே படத்துக்கு வருவது அபூர்வம். அதிலும் அவர்கள் முடிதால் ஓசி பாஸ் பெற முயற்சிப்பவர்கள்\".\nசிராப்புஞ்சியின் மாமழை - மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல் மேல்நின்று தான்சுரத்த லான் தனியாக கிளம்பிவிடுவது என்ற ஒருவகையான உளஎழுச்சி இப்போதெ...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nபாகிஸ்தான் கிளறிய மேலும் சில எண்ணங்கள்\nஒரு பாகிஸ்தானியருடன் சந்திப்பும் அதன் விளைவாக சில ...\nமனம் நிறையச் செய்த மோதியின் வெற்றி\nஎன்றென்றும் அன்புடன் பாலா தாக்குதல் ஸ்டாரே வேண்டாம...\nசரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும்...\nஒலிம்பிக் போட்டிகளை இன்னும் எப்படி விறுவிறுப்பாக ம...\nஎல்லோருமே சந்திரசேகர் ஆக முடியுமா\nதமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார்...\nஇறந்தது அஸ்வத்தாமன், என்னும் யானை\nஉங்கள் முடிவுகளை நீங்களே எடுங்கள்\nகலைஞர் செய்வது சரியே, அதை நான் ஆதரிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islam-bdmhaja.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-07-21T00:04:27Z", "digest": "sha1:PHSPG7ZB2GFDF7G2NT4PUHAYYVPEJ3YN", "length": 48069, "nlines": 444, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "மாமியார் மருமகள் உறவு- பயமற்ற அன்பு நிலையான உறவு | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nஞாயிறு, மே 06, 2012\nமாமியார் மருமகள் உறவு- பயமற்ற அன்பு நிலையான உறவு\nமாமியார் மருமகள் உறவு- பயமற்ற அன்பு நிலையான உறவு\nஅடர்ந்த காட்டு வழியே ஒரு மனிதன் நடந்து செல்கிறான். அப்போது இரை தேடி வந்த புலி ஒன்று அவனை பார்த்து விடுகிறது. உடனே அவனைத் துரத்துகிறது. பயந்து ஓட்டம் பிடித்த மனிதன், அங்கிருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக்கொள்கிறான்.\nஆனாலும், புலி அவனை விடுவதாக தெரியவில்லை. மரத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. பயம் அதிகமான மனிதன் மரத்தின் கிளையை இறுக பற்றிக்கொள்கிறான்.\nஅப்போதுதான் தனக்கு பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தவன் திரும்பி பார்க்கிறான். அங்கே ஒரு கரடி இருக்கிறது. அதை பார்த்த மாத்திரத்தில் குலை நடுங்கிபோகிறான் மனிதன்.\nதன்னை பார்த்து மிரண்ட மனிதன் மீது கரடிக்கு இரக்கம் பிறக்கிறது. `மனிதா… என்னை பார்த்து பயபடாதே. நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். உயிருக்கு பயந்து மரத்தின் மீது ஏறும்போது என் காலை தொட்டுவிட்டாய். இதன் முலம் என்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளாய். எந்த நிலையிலும் நான் உன்னை கொல்ல மாட்டேன்` என்றது கரடி.\nஅப்பாடா… தலைக்கு வந்தது தலைபாகையோடு போயிற்று என்று பெரு முச்சுவிட்ட மனிதன் கீழே பார்த்தான். அங்கே புலி இடத்தைவிட்டு அகலுவதாக தெரியவில்லை. அது கரடியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தது.\n நீயும் மிருகம், நானும் மிருகம். அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி. ஒன்று… அவனை நீ சாப்பிடு. இல்லை… கீழே தள்ளிவிடு; நான் சாப்பிடுகிறேன்` என்றது புலி.\nஅதற்கு கரடி, `அவன் என்னிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளான். அவனை நான் காப்பாற்றியே தீருவேன்` என்றது.\nசிறிதுநேரம் கழிந்தது. மனம் தளராத புலி அடுத்ததாக மனிதனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்தது.\n எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. எனக்கு எப்படிம் இரை வேண்டும். கீழே இறங்கினால் நிச்சயம் உன்னை கொன்று சாப்பிட்டு விடுவேன். ஆனால், உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் கூறுகிறேன்.\nஉன் அருகே உள்ள கரடி இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறது. அதை கீழே தள்ளி விட்டுவிடு. என் பசியும் தீரும். உயிர் பிழைத்துவிடலாம்` என்றது.\nதான் மட்டும் உயிர் பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன், அருகே மரக்கிளையில் தூங்கிக்கொடிருந்த கரடியை பிடித்து கீழே தள்ளினான். ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக பிடித்துக்கொடு கீழே விழாமல் தப்பியது.\nநடுநடுங்கிபோனான் மனிதன். அவன் கை, கால்கள் தானாக ஆட ஆரம்பித்தன. விட்டால், மரத்தில் இருந்து தானாகவே கீழே விழுந்துவிடுவான் போல் இருந்தது.\nஅப்போது கரடி நிதானமாகவே பேசியது. `பயப்படாதே. இப்போதுகூட உன் சுயநலத்தையும், அறியாமையையும் எண்ணி நான் பரிதாபப்படுகிறேனேத் தவிர, உன்னை பழிவாங்க நினைக்கவில்லை. இப்படிச் செய்யலாம் என்று நான் எண்ணினேன். அதனால், முன்னெச்சரிக்கையாகவே இருந்தேன்.\nஇபோதும்கூட நான் உன்னை கொல்ல மாட்டேன். புலியிடம் தள்ளியும் விட மாட்டேன். கவலைபடாதே…’ என்றது.\n`தவறு செய்துவிட்டோமே…’என்று கண்ணீர் சிந்தினான் மனிதன்.\nமிருகங்களிடம் இருக்கும் நற்பண்புகள் மனிதர்களிடம் இல்லை என்பதற்காக சொல்லபட்ட கதை இது.\nபல மாமியார்-மருமகள் உறவிலும் இதே நிலைதான். மாமியார் என்றால் மருமகளை கொடுமைபடுத்துவாள், மருமகள் என்றால் மாமியாரை மதிக்க மாட்டாள்; மாறாக, கணவனை கைக்குள் போட்டுக்கொள்வாள் என்கிற எண்ணம்தான், இன்றைய மாமியார்கள், மருமகள்களின் முளையில் பதிவு செய்யபட்டு இருக்கிறது.\nதவறாக பதிவு செய்யபட்ட அந்த கண்ணோட்டத்தில் ஒருவரையொருவர் அணுகுவதால் மாமியாரும், மருமகளும் எலியும், பூனையுமாக மாறி விடுகிறார்கள். மாமியார் மருமகளை பற்றி மகனிடமோ, மருமகள் மாமியாரை பற்றி கணவனிடமோ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, பெரும் பிரச்சினையையே ஏற்படுத்தி விடுகிறார்கள்.\nஇந்த விஷயத்தில் பாவம் கணவன்மார்கள்தான் பெற்றத் தாயிடம் கோபப்படவா என்று தெரியாமல், மண்டையை பிய்த்துக்கொள்கிறார்கள்.\nநம்ம ராமையாவும் இந்த வகையில் பாதிக்கபட்டவர்தான். ஒருநாள் அவரது மனைவி, `நான் உங்க அம்மா பற்றி நிறைய கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க கண்டுக்கவே மாட்டேங்குறீங்க…’ என்று கேட்டதோடு, கோபத்தில் பளார் என்று அடிக்காத குறையாக பேசி விட்டதால், மனைவியிடம் பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார்.\nபெரும்பாலான கணவன்மார்கள் இப்படித்தான் மனைவிமார்களிடம் அடங்கிபோய் கிடக்கிறார்கள். சிலர்தான், தாயின் பேச்சைக்கேட்டு மனைவியை வாங்கு வாங்கு என்று தினமும் வாங்குகிறார்கள்.\nஇதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க என்ன செய்யலாம்\nமுதலில் மாமியார்களுக்கு… மருமகளை உங்களது இன்னொரு மகளாக கருதுங்கள். வீட்டுக்கு வந்ததும் மகனை கையில் போட்டுக்கொள்வாள் என்று அக்கம் பக்கத்தில் பெருசுகள் யார் சொன்னாலும், அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுங்கள்.\n`நானும் உனக்கு அம்மாதான். நீயும் எனக்கு இன்னொரு மகள்தான்’ என்று அடிக்கடி மருமகளிடம் சொல்லி பாருங்கள். அவள் தன் அம்மாவை உங்களிடமும் காண்பாள்.\nபெற்ற மகளிடம் உரிமையோடு கோபிக்கலாம். ஆனால், மருமகளிடம் அப்படிச் செய்யக்கூடாது. ஏனென்றால், மாமியார் எப்படிபட்டவர் என்பதை அவள் உங்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்து கொள்கிறாள்.\nநீங்கள் அவளிடம் ஒரு தாய்க்குரிய அன்பையும், பாசத்தையும், பரிவையும் அவளிடம் கொட்டினால், அவளும் உங்களை தன் அம்மாவாக ஏற்றுக்கொள்வாள்.\nமருமகள் மனதிற்குள் ஏதாவது பிரச்சினைகளில் புழுங்கினால் அவளுக்கு அன்பாய் ஆதரவு சொல்லுங்கள்.\nபிரச்சினை தீர வழிகாட்டுங்கள். மருமகள் வீட்டிற்கு வந்த பிறகு அவளிடம் எல்லா வேலையையும் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுப்பதும், டி.வி.யில் சீரியல் பார்ப்பதும், பக்கத்து வீட்டு பெருசுகளிடம் ஊர் வம்புகளை பேசுவதும் நல்லதல்ல.\nஅவளோடு நீங்களும் வேலைகளை ஆதரவாய் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் அவளோ வீட்டு வேலைகளை தானாக செய்ய ஆரம்பித்து விடுவாள். அதற்காக அப்படியே விட்டுவிடாதீர்கள்.\nநீங்களும் முடிந்தவரை உதவுங்கள். மருமகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் தாய்பாசத்தை கொட்டி கவனியுங்கள். உங்கள் அன்பில் மெய்சிலிர்த்துபோவாள் அவள்.\nடி.வி. சீரியல்களில் பயமுறுத்தும் மாமியார் மாதிரிதான் நம் மாமியாரும் இருப்பாள் என்ற கற்பனைகளை தூக்கியெறிந்து விடுங்கள். அவரை உங்களது இன்னொரு தாயாக கருதுங்கள்.\nஎந்தவொரு தாயும் தனது மகன் கடைசிவரை தனக்கு துணை நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பாள். அதனால், கணவன் எப்போதும் தன்னுடன்தான் இருக்க வேண்டும், தன் பேச்சை மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.\nஎல்லா மாமியார்களுமே மருமகளிடம் எதிர்பார்ப்பது நல்ல குணத்தையும், விட்டுக்கொடுக்கும் மனபான்மையும்தான். `நீங்களும் எனக்கு அம்மாதான். உங்கள் மகளிடம் பழகுவது போலவே என்னிடமும் பழகுங்கள்’ என்று சொல்லி பாருங்கள்.\n`மருமகள் என்றால் என் மருமகள் போல்தான் இருக்க வேண்டும்’ என்று மற்றவர்களிடம் புகழ ஆரம்பித்துவிடுவார்.\nவயதான காலத்தில் எல்லா மாமியாரும், மாமனாரும் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கையையும், ஓய்வையும்தான்.\nஅதற்கு எந்த பங்கமும் ஏற்படுத்திவிடாதீர்கள்.\nசாப்பாட்டை மாமியாரே போட்டு சாப்பிட வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவருக்கு நீங்களும் அடிக்கடி உணவு பரிமாறி, அவருக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து அசத்துங்கள்.\nவயதானாலே உடல் ரீதியான தொந்தரவுகள் நிறைய வரும். அந்தநேரத்தில், மாமியாருக்கு ஒரு மகளாய் நின்று பணிவிடை செய்யுங்கள்.\nஅந்த வயதான உள்ளம் உங்களை பாராட்ட வார்த்தை தெரியாமல் மகிழ்ச்சியில் தவிக்கும்.\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 2:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள் (1)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஇஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை) (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநான்கு வகையான மனிதர்கள் (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவிழிப்புணர்வுக்காக இந்த காணொளி அவசியம் பாருங்கள் .. (1)\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islam-bdmhaja.blogspot.com/2016/03/prayer.html", "date_download": "2018-07-20T23:49:39Z", "digest": "sha1:6QA4Y5P3BUJGJFHNV6PV37LJ4L2FT7UK", "length": 41789, "nlines": 423, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "தொழுகை தானே அப்பறம் பார்ப்போம்... | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nபுதன், மார்ச் 09, 2016\nதொழுகை தானே அப்பறம் பார்ப்போம்...\nதொழுகை தானே அப்பறம் பார்ப்போம்...\nதொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் தடுக்கும் இது அல்லாஹ்வின் திருவசனம் \nஅல்லாஹ்வின் திருத்தூதர் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் நபிமொழி .. நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் எழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். அதில் ஒன்றுதான் எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன், அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பவன்.\nஅல்லாஹ்வின் நிழல் கிடைப்பது என்பது எவ்வளவு பெரிய பாக்கியம் அந்த பாக்கியம் நமக்கு இப்பொழுது விளங்காது. அந்த நாளில் கடுமையான வெப்பம் காணும்போது நமக்கு விளங்கும். இந்த உலகத்தில் இருக்கும் வெப்பத்தை நம்மால் தாங்கமுடியவில்லை என்றால் எப்படி அந்த நாளில் கடுமையான வெப்பத்தைத் தாங்கமுடியும் என்பதை இப்பொழுதே சிந்திக்கவும்\n2004 ஆம் ஆண்டு , அப்பொழுது ஒரு சுனாமி ஏற்பட்டது. இந்தோனிசியாவில் உள்ள ஒரு ஊரில் , ஒரு முஸ்லிம் மனிதர் தன் குடும்பத்தைத் தேடி வருகிறார் . அப்பொழுது தன்னுடைய வீடு சுனாமியால் இடிந்து போனதை பார்க்கிறார். அந்த இடிந்த வீட்டில் அவர் அல்லாஹ்வை நினைத்து தொழுகிறார். தன்னுடைய குடும்பத்தை இழந்து தத்தளித்துக் கொண்டுயிருக்கும் நேரத்தில் கூட அல்லாஹ்வை நினைத்துப் பார்க்கிறார். சிந்தித்து பார்க்க வேண்டும் அது எப்பட்டிபட்ட தருணம் என்பது எல்லோருக்கும் தெரியும் அது எப்பட்டிபட்ட தருணம் என்பது எல்லோருக்கும் தெரியும் இருப்பினும் . அல்லாஹ்வை நினைத்து இரண்டு ரக்காயத் தொழுகிறார் என்றால் அவரின் ஈமானின் உறுதியும், இறையச்சமும் என்னவென்று சொல்வது இருப்பினும் . அல்லாஹ்வை நினைத்து இரண்டு ரக்காயத் தொழுகிறார் என்றால் அவரின் ஈமானின் உறுதியும், இறையச்சமும் என்னவென்று சொல்வது இது ஒரு நமக்கு படிப்பினை இது ஒரு நமக்கு படிப்பினை இது கதை அல்ல .. அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் கண்ட காட்சி\nதொழுகை என்றாலே நமக்கு ஒரு போடுபோக்கித் தனம் இருக்கும். தொழுகை தானே பின்னாடி பார்த்துக் கொளல்லாம்... என்ற ஒரு அலட்சியக் போக்கு ஏற்படும் பின்னாடி பார்த்துக் கொளல்லாம்... என்ற ஒரு அலட்சியக் போக்கு ஏற்படும் அதே உலக காரியம் என்றால் போட்டி போட்டுக் கொண்டு முன்னுரிமை கொடுப்போம் அதே உலக காரியம் என்றால் போட்டி போட்டுக் கொண்டு முன்னுரிமை கொடுப்போம் கைமேல் பலம் நமக்கு தெரியும் கைமேல் பலம் நமக்கு தெரியும் தொழுகை தானே .. அதன் முக்கியத்துவமும் , சுவர்க்கத்தின் திறவுகோல் என்பதை பற்றி எல்லாம் தெரியாது தொழுகை தானே .. அதன் முக்கியத்துவமும் , சுவர்க்கத்தின் திறவுகோல் என்பதை பற்றி எல்லாம் தெரியாது மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வி .. இந்த தொழுகைப் பற்றிதான் என்பது கூட நாம் அறிந்திருக்க மாட்டோம்\nநபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள்.. ''எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு- அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது.. ஆதாரமாகவும் ஆகாது. ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் இருக்காது.''\nஅறிவிப்பாளர்.. அப்துல்லாஹ் பின் அமர் பின் ஆஸ் [ரலி]\nநூல். அஹமத், இப்னுஹிப்பான் ]\nநம்முடைய சமுதாயத்தில் இந்த தொழுகையைப் பற்றி சொன்னால். '' செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் . அல்லது இந்த காதில் வாங்கி அந்த காது வழியாக சென்றுவிடும். ஜும்மா நாளில் கூட பள்ளிக்கு சிக்கீரம் வரும் என்று தோணாது . அந்தளவுக்கு இந்த தொழுகை பாரதுரமாக இருக்கிறது.\nமேலும், பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் [அல்லாஹ்விடம்] உதவிதேடுங்கள் ,, எனினும் நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.\n[உள்ளச்சமுடைய] அவர்கள், தாம் , ''திடமாக [தாம்] தங்கள் இறைவனைச் சந்திப்போம் .. நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச் செல்வோம் என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோரவார் .\nஅல்குர் ஆன் .. அத் 2..45,46]\nநீங்கள் தொழுகிறீர்களோ இல்லையோ ஒருநாள் நிச்சயமாக உங்களை தொழுகை வைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இது உறுதி\nஒருவர் கலிமா ஷகாதத்து சொன்னபிறகு . அவருக்கு முதல் கடமை தொழுகை தான் பிறகுதான் மற்ற கடமைகள் . ஜகாத் வசதி உள்ளவர்கள். நோன்பு வருடத்தில் ஒருமுறை அதிலும் அல்லாஹ் சிலருக்கு சலுகை அளிக்கிறான். ஹஜ் வசதி, ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு . தொழுகை எல்லோருக்கும் எல்லா காலங்களும் பயனாளிகள், நோயாளிகள் யாராக இருந்தாலும் இறுதி மூச்சு வரை கட்டாயமாக தொழுதே ஆகவேண்டும் பிறகுதான் மற்ற கடமைகள் . ஜகாத் வசதி உள்ளவர்கள். நோன்பு வருடத்தில் ஒருமுறை அதிலும் அல்லாஹ் சிலருக்கு சலுகை அளிக்கிறான். ஹஜ் வசதி, ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு . தொழுகை எல்லோருக்கும் எல்லா காலங்களும் பயனாளிகள், நோயாளிகள் யாராக இருந்தாலும் இறுதி மூச்சு வரை கட்டாயமாக தொழுதே ஆகவேண்டும் யாரும் இந்த தொழுகை விடயத்தில் சாக்குபோக்குச் சொல்லமுடியாது\nஇறுதியாக ஒரு இறைவசனம் .. உங்களை ஸகர் [நரகத்தில்] நுழைய வைத்தது எது [என்று கேட்பார்கள்] அவர்கள் [பதில்] கூறுவார்கள் ''தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை''. 74..42,42]\nவெற்றி இந்த தொழுகையில் தான் இருக்கிறது\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at முற்பகல் 12:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள் (1)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஇஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை) (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநான்கு வகையான மனிதர்கள் (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவிழிப்புணர்வுக்காக இந்த காணொளி அவசியம் பாருங்கள் .. (1)\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jananayagam.blogspot.com/2012/12/blog-post_5.html", "date_download": "2018-07-21T00:16:23Z", "digest": "sha1:K4HXHH2YL7YIUUNTYTTFQ7WUIEHL4ABG", "length": 55717, "nlines": 466, "source_domain": "jananayagam.blogspot.com", "title": "ஜனநாயகம்: மனோ கணேசன் வரைத் தொடரும் இரயாகரன் குழுவினது சதி!", "raw_content": "\n\"குருதிக்கறைபடிந்த\"தமிழீழ\"ப் போராட்டத்தின் வரலாற்றைக் கற்றுக்கொள்வது அவசியம்;மேலும் அந்நியர்கள் எம்மைக் கொல்லாதிருக்க\nமனோ கணேசன் வரைத் தொடரும் இரயாகரன் குழுவினது சதி\n//இலங்கையில் இனப்பிரச்சனையைத் தீர்க்க, மனோகணேசனிடம் உள்ள அரசியல் வழிமுறை தான் என்ன மக்களைச் சார்ந்து போராடும் அரசியல் வழிமுறையைக் கொண்டிருக்கின்றாரா மக்களைச் சார்ந்து போராடும் அரசியல் வழிமுறையைக் கொண்டிருக்கின்றாரா இல்லை. மாறாக ஊடகத்தைச் சார்ந்து இனவாத அறிக்கைகள் விடுவதும், தர்க்கங்கள் மூலம் தன்னை வேறுபடுத்திக் காட்டி, தேர்தல் மூலம் பிழைப்பு அரசியல் நடத்துவதை குறிக்கோளாக கொண்டவர். இனப்பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்றால், ஆளும் மக்கள் விரோத கூட்டத்தைச் சார்ந்து நிற்பதைத் தாண்டி, மக்களை சார்ந்து வழிகாட்ட எதுவும் அற்றவர். இதைவிட இது போன்ற இனவாதிகளிடம் வேறு மாற்றுவழி எதுவும் கிடையாது.// -பி.இரயாகரன்\n இரயாகரனுக்குத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்களது அழிவிலும்,பாசிசத்துக்குள் அவர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதிலும் ஒரு வசதியான வாழ்வு கிடைத்திருக்கிறது. தொடர்ந்ததைத் தக்க வைத்தாகவேண்டுமானால் தமிழ்பேசும் மகளுக்கெதிராகச் செயற்பட்டாகவேண்டும்.இதைத்தாம் இரயாகரனது எஜமானர்கள் விரும்புகிறார்கள்.\"இதைத் தொடர்ந்து மிக நுணுக்கமாகச் செய்யும் இரயாகரன், பலதரப்பட்ட அரசியல் முறைமைகளில் தன்னைப் புரட்சியாளனாகவும்,மார்க்சியவாதியாகவும் காட்டிக்கொள்வதற்குப் படாதபாடு பட்டுக்கொண்டு மக்கள் விரோத அரசியலைத் தொடருகிறார்\" என்று, அடித்துக் கூறுவதற்கு மனோ கணேசன் மீதான அவரது காட்டிக்கொடுப்பு-குலைப்பு அரசியல் சாட்சியாகிறது. இத்தகைய, மக்கள் விரோத அரசியலை இவர் கைவிடாதவாறு இவரை வழி நடாத்தும் அந்நிய முகவர்கள் மிக நுணுக்கமாகவே புரட்டுப் புரட்சியை இரயா மூலம் அவிழ்த்து விடுகின்றனர்.இப்போது,இலங்கையில் தோன்றியவொரு \"அடுத்த பெயர்ப் பலகை\", முன்னிலை சோசலிசக் கட்சியென்ற லொபிக்குழுவை ஆதரித்துக்கொண்டு புதிய முகமூடி தரிக்கும் இராயாவை வினவுதளம் சரியாகவே எடைபோட்டுக்கொண்டதும் வரலாறு.\nஇதையவர், தொடராத பாதைகளின் வழியெல்லாம் வலிந்து உட்புகுந்துகொள்வதற்கேற்ப எவரையெல்லாம் சிதைக்கவேண்டுமோ சிதைத்துப் புரட்டுசீ பண்ணுவது தொடர்கதையாகிறது.\nதமிழ்பேசும் மக்களை ஒடுக்குபவர்களுக்கு ஒட்டுரஞ்சிக்கொண்டு \"புரட்சி\" பேசிய இந்த அரசியலானது 1986 இல் ஆரம்பமானது. புலிகளால் கைது பண்ணிக் காவலில் இருந்து தப்பியதென்ற ரீல் படச் சுருளோடு இந்த மனிதன் வெகுவேகமாகவே தமிழ்பேசும் மக்களது எதிர்கால விடுதலைக்கெதிரானவொரு பாத்திரத்தைத் தேர்ந்துகொள்கிறார்.அதைத் தொடருவதற்கேற்ப அவரிடம் ஒதுங்கிய பல கோடி இரூபாய் சொத்தானது, யாழ்ப்பாண மக்களது சிறுகச் சேர்த்த செல்வத்தைக் கற்றன் நசனல் வங்கிக் கொள்ளையாகக் கொண்ட \"இவரது\" இயக்கச் ஸ்ரான்ட்\nகட்ட நசனல் வங்கிக் கொள்ளையின் வழி யாழ்ப்பாண அப்பாவி மக்களது இந்தப்பணத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தந்திரத்தின் வழியாகவொரு காட்டிக்கொடுப்பு அரசியல் புலிகளது பேரத்துள் உருப்பெற்றது.இதன் தொடர் நிகழ்வானது அனைத்தையும் குலைத்தல்,முடியாதபோது உள்வாங்கிச் சிதைத்தலெனும் மரபுக்குட்பட்டது.புலம் பெயர் வாழ்வில் நாம் இவரது அரசியலை வைத்துரைக்கும்போது அதன் இருண்ட பக்கங்களை நாம் பலமாகக் கட்டுரைகளில் சுட்டிக் காட்டியுள்ளோம்.\nஇரயாகரனுக்கு நிகராகத் தமிழ்ச் சமூகத்தில் மிகுதியாகப் \"புரட்சி\" பேசிய பல சுத்துமாத்துப் பேர்வழிகள் இரயாவைக் குறித்து மௌனித்திருப்பது தமது சொந்த நரகல் வாழ்வினது அச்சமாகவே\nஇன்று,மாற்றுக் கருத்து,மண்ணாங்கட்டியெனவும்,புரட்சியெனவும் பசப்பும் இந்தக் கூட்டமானது புலம்பெயர் வாழ்வில் சீரழிந்து சின்னா பின்பட்டு நிற்கும் அரசியலுக்குப் பாத்திரமானது.இந்தப் பிசாசுகள் செய்யும் மக்கள் விரோத அரசியலின் அதியுச்ச வடிவமானது இரயாகரனது \"புரட்சி\" வேசத்துக்குள் மையங்கொள்வதென்பது பலமிழந்து ஒடுங்கிக்கிடக்கும் தமிழினத்துக்கான குரலாகத் தென் இலங்கையில் ஒலிக்கும் ஒரே குரலான மனோ கணேசனைப் பதம்பார்ப்பதிலிருந்து மிக யதார்த்தமாகப் புரியத் தக்கதாகும்.\nகடந்த 25 ஆண்டுகளாக இரயாகரனெனும் குறியீட்டுப் பெயருக்குள் ஒளிந்திருக்கும் பெருஞ் சதிகாரக் கூட்டமானது ஒரு தனிநபரை முன்தள்ளிக்கொண்டு தமது ஒற்றன்-குழுச் சதியை மறைத்து வருகிறது.தனிநபர்களது அரசியற் தன்னார்வத்துள் முடுக்கிவிடப்படுவதுமாதிரியானச் சதி அரசியலானது உலக ஒடுக்குமுறை ஜந்திரங்களது ஒரு உறுப்பாகவே இருக்கிறது.இது பேசும் புரட்சியானது வெறும் புரட்டு.\"தமிழீழ\" ப் போராட்ட வரலாற்றுள் ஒடுக்குமுறையாளர்களால் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஒற்றர்களது நயவஞ்சக வலையே இந்த இரயாகரன் எனுங் குறியீடாகும்இஃது,தன்னால் தூற்றப்பட்டவர்களையே பின் தூசு தட்டிப் புரட்சியாளர் \"தோழர்\" என்று கயிறு திரிக்கும்.சமீத்து உதாரணம்: \"பேராசிரியர்\" சி.சிவசேகரம் என்று நான் குறிபிடத் தேவையிருக்காதென்று எண்ணுகிறேன்.\nகிழக்கைப் பிரிக்கக் கருத்தியல் வலுக்கொடுத்த ஞானத்தையோ அல்லது, தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து சாதி வெறியர்களாக் காட்டித் தமிழ்பேசும் மக்களுக்குள் நிலவிய-நிலவும் சாதி முரண்பாட்டைக் கூர்மைப்படுத்திய தேவதாசன்,சோபாசக்தி போன்றவர்களையோ இதற்கும் மேலாக இரயாகரனையோ அம்பலப்படுத்தி, மக்கள் நலன்சார்ந்த அரசியலைச் செய்யும் தகுதி எந்த \" மாற்றுக் கருத்தாளருக்கும்\" இல்லாதிருப்பது தற்செயல் நிகழ்வல்ல\nபுலம் பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்களாகவிருந்தாலுஞ்சரி அல்லது தேசிய விடுதலைப் போராட்டஞ் செய்த புலிப் பாசிசமானாலுஞ்சரி மக்களுக்கு விரோதமாகவே தமது அரசியலை வகுத்துக்கொண்ட புள்ளில் ஒன்றுபடும்போது எவரை,எவர் அம்பலப்படுத்த இதுதாம்,இன்றைய அனைத்து மோசமான சூழலுக்கும் காரணமானது.\nநமது மக்கள் இலட்சக்கணக்காக இவர்களாலும்,சிங்கள இனவாத அரசாலும் அழிந்து நாசமான பின்பும் இவர்கள் செய்யும் குழுவாத அரசியலும் அதுசார்ந்த கயமைக் காட்டிக்கொடுப்பும்,குழப்புதல்-குலைத்தல் எனும்அந்நியச் சக்திகளது நரித்திட்டமாகும்.இது, நமது மக்களைத் தொடர்ந்து அநாதைகளாக்குவதாகும்.இவர்கள்,எங்கு திரும்பினாலும் \"புரட்சி,புரட்சி,புதிய ஜனநாயகயகம் \" என்பதெல்லாம் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் அந்நியச் சக்திகளது லொபி அரசியல் நிகழ்ச்சிக்குட்பட்டதென்று நாம் கணித்தாகவேண்டும். எனவேதாம், தமிழகத்து மக்கள் கலை இலக்கியக் கழகமானது இவர்களது உறவைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி, இவர்களைத் தள்ளி வைத்திருக்கிறது.ஆனால்,புலம் பெயர் தளத்தில் அத்தகைய அரசியலைச் செய்யுந்தறுவாயில் எவரும் இல்லாதிருப்பதென்பது எல்லோருமே, மோசமான இயக்க வாதத்துக்குட்பட்ட மாபியாத் தனமான அரசியலுக்கும், அந்நிய ஆர்வங்களது அரசியல் நிகழ்ச்சிக்கும் உட்பட்டுக் கிடப்பதனாலாகும்.இவர்களே,தொடர்ந்து மாறி மாறிப் புரட்சி புடலங்காயென வகுப்பெடுத்து, நிலத்து மக்களைத் தொடர்ந்து இலங்கையரசின் இராணுவக் காட்டாட்சிக்குள் இருத்தி வைக்க முனைகின்றனர்.\nஇந்தப் புள்ளியை உடைக்கும் அரசியலை மனோ கணேசன் மிக நிதானமாக நகர்த்துகிறார் என்றே இன்றைய சூழலுள் நம்பியாக வேண்டியிருக்கிறது.வெளிப்படையானவொரு அரசியலை அவர் மட்டுமே வெளிப்படுத்துகிறார்.நேரடியான எதிர்புக் குரலை இராணுவ ஒடுக்குமுறைக்குட்பட்ட மக்களது அடிப்படையுரிமையின்வழி தொடரும்போது எங்கே இனவாதம் வருகிறது\nஅந்நிய நலன்களது தெரிவில் முள்ளி வாய்க்காலில் இனவழிப்புச் செய்து, ஒருவினத்தையொடுக்கிய அரசின்மீது எத்தகைய கோசத்தின்வழி அரசியல் புரிந்தாகவேண்டுமெனத் தீர்மானிப்பது நிலத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களது அரசியற்றலைவர்களுந்தாம்.தென் இலங்கையின் பிரதான இனவாதக் கட்சிகளோடு ஒடுக்குமுறைக்குட்பட்ட மகள் நலன்சார் நிகரொத்த விமர்சனத்தை வைத்து, இலங்கை மண்ணிலிருந்துகொண்டே ஆளும் மகிந்தாவுக்கும் அவரது இராணுவ வாதத்துக்குமெதிரானவொரு அரசியலை முன்னெடுப்பதென்பது அவசியமானது.தொடர்ந்து மக்களது குரலையும்,அவர்களது குடிசார் அமைப்புகளது வருகைக்குமானவொரு பரந்த நியாயத் தன்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் குரலாகவே மனோ கணேசனின் பாத்திரம் போருக்குப் பின்னான இன்றைய இலங்கைச் சூழலுள் இருக்கிறது.அவர் பரந்துபட்ட மக்களை அண்மித்துக்கொள்வதென்பது இவர்களது நரித்தனமான திடீர் புரட்சிகர வர்க்கஞ்சார்ந்ததல்லஅந்நியச் சக்திகளாலும்,சிங்கள இனவாத அரசாலும் பாதிப்படைந்த பலதரப்பட்ட வர்க்கத்தின் நலன்களும் இதுள் கலந்தே இருக்கும்.இத்தயைவொரு சூழலானது யுத்தத்துக்குப் பின் பல தேசத்துள் நாம் பார்த்ததுதாம்.இரயாகரன் போன்றவர்களது எஜமானர்கள் இப்போது அச்சமடைகின்றனர்.இந்த மனோ கணேசனது அரசியலானது பிளவுபட்ட உலக மூலதனத்துள் எந்தப் பக்கஞ் சாயுமென்பதிலுள்ள நெருக்கடியே இப்படிப் \"புரட்டுசீ\" பேசி அவரை விமர்சிக்கிறது.\nமனோ கணேசனுக்குப் புரட்சிகர முகம் அவசியமில்லை. சமவுடைக் கோட்பாட்டுத் தத்துவமும் தேவையில்லைஅதற்கவர் உட்பட்டாகவேண்டுமென விரும்புபவர் மனோ கணேசனது வர்க்கவுணர்வையும் ,அவரது அரசியல் வருகையையும் புரியாதவராகவே இருப்பர்.\nஎன்றபோதும்,ஒடுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மையினங்களது குறைந்த பட்சக் குரலாகவிருக்கும் மனோ கணேசனது அரசியற் பாத்திரமானது இன்றைய சூழலில் அதி முக்கியமானதென்பது பாதிக்கப்பட்ட-பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்களது தெரிவாகும்.இந்தப் பாத்திரம் அதே மக்களுக்கெதிராகவும் மாறிக்கொள்ளும் அல்லது மக்களைச்சார்ந்து முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்கட்காக நகர்ந்து கொள்ளும்.இதைத் தீர்மானிப்பது மக்களது குடிசார் அமைப்பாண்மைக்குட்பட்ட பொருண்மிய வாழ்வாகும்-அதன் நிலையாகும்பஞ்சப் பரதேசிகளான தமிழ்பேசும் மக்கள் தமது வலயத்துள் அனைத்து வாழ்வாதாரத்தையுமிழந்து, தொடர்ந்திருக்கும் பல்லாயிரம் இராணுவத்துக்கேற்ப உற்பத்தியைச் செய்து, அதை இராணுவத்துக்கே தாரவார்க்கும் \"உறுப்புகளாக\" வைத்திருக்கும் இலங்கையின் அரச ஆதிக்கத்துள் மக்களது வாழ்நிலை \"இராணுவப் பொருளாதாரவுற்பத்திச் சக்திகள்-உறவுகளெனும் நிலைக்குள்\" முதலாளிய வர்க்க விளக்கம்-உணர்வு-உறவுகள் குறித்த உரையாடல்கள் புரட்டுத் தவிர வேறென்னபஞ்சப் பரதேசிகளான தமிழ்பேசும் மக்கள் தமது வலயத்துள் அனைத்து வாழ்வாதாரத்தையுமிழந்து, தொடர்ந்திருக்கும் பல்லாயிரம் இராணுவத்துக்கேற்ப உற்பத்தியைச் செய்து, அதை இராணுவத்துக்கே தாரவார்க்கும் \"உறுப்புகளாக\" வைத்திருக்கும் இலங்கையின் அரச ஆதிக்கத்துள் மக்களது வாழ்நிலை \"இராணுவப் பொருளாதாரவுற்பத்திச் சக்திகள்-உறவுகளெனும் நிலைக்குள்\" முதலாளிய வர்க்க விளக்கம்-உணர்வு-உறவுகள் குறித்த உரையாடல்கள் புரட்டுத் தவிர வேறென்ன\nபுலிகளது அழிவுவாத அரசியலது தெரிவில் இலங்கையரசானது பல மடங்கு அராஜகவாதக் கட்சியாதிக்கத்தை இலங்கைக்குள் சாத்தியமாக்கியது.புலி வழியான போராட்டமானது இலங்கைக் கட்சி, அரசியல் வரலாற்றில் அனைத்துப் பூர்ச்சுவாக் கட்சிகளையும் பெரும் நிதி மூலதனதைக்கொண்ட கட்சிகளாக்கி விட்டது.ஆயுதக் கொள்வனவிலிருந்து போராட்ட-எதிர்ப்போராட்ட அரசியல்வரைப் பல பில்லியன் இரூபாய்கள் வருமானமிக்க அரசியலாக இலங்கை அரசியல்நிலவரம் மாற்றப்பட்டபின் அனைத்துக் கட்சிகளும்,அமைப்புகளும், பிளவுபட்ட உலக நிதி மூலதனத்தோடான தமது சமரசத்துக்குட்பட்ட அரசியலது தெரிவில் தொடர்ந்து மக்களை ஒட்ட மொட்டையடிக்கும்போது மனோ கணேசனது பாத்திரம் எங்ஙனம் அமைய வேண்டுமெனப் புலம் பெயர் மண்ணிலிருந்து புரட்சி, நிதிவைத்துப் பிரசுரங்கள்,கட்சி நிதிகளெனச் செய்துவரும் ஒரு மாபியாக் கூட்டமானது வகுப்பெடுப்பது எவ்வளவு மோசடியானது\nஇலங்கைப் பாசிச இராணுவத்தால் சூழப்பட்ட இலங்கை மக்களது குறைந்த பட்ச ஜனநாயத்துக்கான குரலாகவும்,அவர்களது நலன்களையுயர்த்திப்பிடிப்பதற்கான தெரிவில் அன்றாட நெருக்குதலைத் தடுத்து, உலகுக்கு அம்பலப்படுத்தும் சிறு பொறியாவிருக்கும் மனோ கணேசனைப் பிழைப்புவாதியெனப் பாயும் இரயாகரனை என்னவென்பது\nஇப்படி எத்தனை மனிதர்களைக் குலைத்துச் சிதைத்துத் தமது எஜமானர்களுக்காகத் தமிழ் பேசும் மக்களது எதிர்காலத்தையே நாசமாக்கினர், இந்தக் கூட்டம் புலியினது சதி அரசியலுக்கு மகுடஞ் சூட்டவில்லையா, இந்தக் கூட்டம் புலியினது சதி அரசியலுக்கு மகுடஞ் சூட்டவில்லையா,முள்ளி வாய்க்காலில் புலி - அரச போர் ஜந்திரங்கள் மக்களை வேட்டையாடியபோது அதைத் தியாகமெனப் பறைகொட்டிய பிழைப்புவாதிக்கு நிகராக இன்னொருவர் உண்டா\nமுட்டாள்த்தனமாக மார்க்சியத்தைப் புரிந்துகொண்டு,இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதாரப் பொறிமுறைகளையும் அதன் உட்பிரிவுகளுக்குள் இருக்கும் படைப்பாற்றலையும் புரியாதவொரு பின் தங்கிய புரட்டல்வாதிக்குத் தனது எஜமானர்களது கட்டளைக்கேற்ப இயங்குவது அவசியமாகிறது. மக்களுக்கான குரலை-மக்களது இயலாமைச் சூழலின் முன் நகர்த்தும் நிலத்து அரசியற் சிறு பொறிகளையும் சீரழித்துச் சிதறிடிப்பது அவசியமாகவிருக்கிறது.இந்த இரயாகரனது பினாமித்தனமான செயற்பாடானது மக்களைத் தொடர்ந்து அடிப்மைப்படுத்தும் அந்நிய வியூகங்களால் வழி நடாத்தப்படுவதென்பதை நாம் எப்போது புரியப்போகிறோம்.\nஇன்னும்,எத்தனை விதமான வேட்டைகள் மூலம் நமது மக்களது குறைந்த பட்ச அரசியற் குரல்களை இந்த இரயாகரன் வேட்டையாடப் போகின்றார்\nபுலிவழி நிர்க்கதியாக்கப்பட்ட நிலத்து மக்களும்,புலத்து மாற்றுக் கருத்தாளர்களென்ற இயக்கவாத மாபியாக்களால் பழிவாங்கப்பட்டுச் சிதறடிக்கப்பட்ட புலத்து அகதித் தமிழர்களும் திடீர் புரட்சிக்குத் தயாராகி, மகிந்தாவைச் சாய்க்க வேண்டுமோபுலத்தில்,அனைத்தையும் குழப்பி, அதி வேகத்தில் குழுவாதப் பெயர்ப் பலகைக் கட்சிகட்டிய( புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ) தேவையே அந்நிய எஜமானர்கள் தம்மைத் தொடர்ந்து ஏஜென்டுகளாகக் கருதிக்கொள்வதற்கும், எதிர் புரட்சிக் கோட்டாவைத் தம்மிடமே தந்து நம்பியிருக்கவுமென்பது நாம் அறியாததா\n30 ஆண்டுகால நரவேட்டைக்குட்பட்டவொரு இனமான தமிழ்பேசும் மக்கள் தம்மை நிலைப்படுத்திக் குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களையே தரிசிக்கவிடாது புரட்சி, யுத்தம் எனப் படம் காட்டி இலங்கைப் பாசிச இராணுவத்தின் இருப்புக்காகக் காரியமாற்றும் இந்தக் கபோதிகள் மனோ கணேசனைக் குறித்துப் பேசும் அரசியல் தார்மீகந்தாமென்ன\nஇரயாகரனால் பிழைப்புவாதிகளெனச் சொல்லப்பட்டவர்கள் பலர். குறிப்பாகப் பேராசிரியர் சிவசேகரம் இப்போது, இரயாகரனது நிதி வழங்கலுக்குட்பட்டவொரு தோழராகியுள்ளார்.அவரோ இரயாவின் எஜமானர்களுக்கு \" இரயாகரன் தொடர்ந்து செய்யும் சதி அரசியாலானது பலரை உட்கொண்டு சிதைக்கும் தொழிலை (இரயாகரன் குழுவினது எதிர்ப் புரட்சி ) மிகச் சாதுரியமாக நடாத்துகிறார்\" என்று, அந்த எஜமானர்கள் நம்புவதற்கானவொரு குறியீடாகிப்போனார். இதன்வழி, இரயாகரன் குழுவினது எஜமானர்கள் தொடர்ந்து தமது சதி அரசியலைச் செய்ய இராயாவுக்குத் தொடர்ந்து பட்டயமெழுதிக்கொடுத்திருப்பதற்கு மேலாக இவர்களென்ன புரட்சியா செய்யப் போகின்றனர்அதே குலைப்புச் சிதைப்பு-மக்கள் விரோதச் சதி அரசியல்அதே குலைப்புச் சிதைப்பு-மக்கள் விரோதச் சதி அரசியல்,பாதி வழிவரை கூட்டிச் சென்று கொலை செய்யும் இந்தக் கூட்டமா புரட்சிக்குரிய புற நிலவரத்தைப் புரிந்து நடக்கும்\n\"மக்கள் விரோதிகளைத் தொடர்ந்தும் மௌனிப்பதால் நாம் வளர்த்து வடிவமெடுக்க விடுகிறோமென்பதைப் புரியும்போது அனைத்தும் ஓர் நாள் அம்பலத்துக்கு வரும்.அப்போது,வரலாற்றில் இத்தகைய சதியாளர்கள்,மக்களைக் காட்டிக்கொடுப்போர் இருந்த இடமே தெரியாது மறைந்து போவார் \" களெனச் சொல்லும் காலமும் தொலைந்தே போச்சு-இதுதாம் இன்றைய அவலம்\nLabels: இரயாகரன், சிதைத்தல், புரட்சி\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nநிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது.\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nகருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது.\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nதமிழக -இந்திய ஆளும் வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் தமிழ்பேசும் ஈழமக்கள்\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\nஆவணச்சுவடிகளை சேமித்து வழங்கும் இவ்விணைய தளத்துக்கு தகவல்கள் வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆக்கங்களை தந்துதவுமாறு வருகை தரும் ஆய்வாளர்கள் ஆக்கதாரர்கள் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்\nநாம் \"தமிழீழம்\" கண்ட பரம்பரை\nமனோ கணேசன் வரைத் தொடரும் இரயாகரன் குழுவினது சதி\nபுலம் பெயர் தமிழரது \"புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்...\n\"நாம் இன்று பொய்யுரையையும், புகழ் பாடுதலையும்,சமூகக் கட்டமைப்பினூடு வெறித்தனமாக வளரும் பாசிசத்தன்மையையும் எதிர்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.இதுவரை கால பெறுமானமிக்க வாழ்வியற் பண்புகளாகப் பறைசாற்றிய தமிழர்தம் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படுகேவலமாக மரணப் படுக்கையில்,நாம் இன்றிதன் நிகழ்வுக்குப் பாத்திரமானவர்கள்.ஈழத்தேசிய இனத்தின் தேசிய இயக்க வரலாற்றுப்போக்கினால் அதனூடாக விருத்தியான ஆயுதக்குழுக்கள் தமது இயக்க நலனின்பொருட்டு வேடிக்கையான போராட்டச் செல்நெறியைக் கைக்கொண்டு மானுட விழுமியத்தை காலிற்போட்டு மிதித்த காலம் தொட்டு, நாம் இவற்றிக் கெதிராகப் பாரிய மக்கள்திரள் போராட்டங்களைச் செய்ய எமது மக்கள் மத்தியில் நிலவிய அன்னிய ஒடுக்குமுறை இடமளிக்கவில்லை.எது நிகழினும் அது தமிழீழ நலத்தின் பொருட்டே நடப்பதாக பறையடிக்கப்பட்டு இதுவரை நாம் ஏமாற்றப்படுகிறோம்.எனவே, இந்த பொய்மைக்குப் பின் அரங்கேறும் நிசம் நம்மை முற்றுமுழுதாகப் பலி கொள்வதை இனியும் மௌனமாக அங்கீகரிக்க முடியாது\nஅங்கு உயிரழிந்து உடல்அழுக (1)\nஅந்த 71 ஆட்டுக்குட்டிகளும் (1)\nஅபாயம் நமக்குள் அரும்புகிறது (1)\nஅவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். (1)\nஇங்கே குடைபிடித்து உயிரிட்ட (1)\nஇங்கே குடைபிடித்து உயிர் (1)\nஇந்திய க் கைக்கூலிகள் (2)\nஇந்திய நீதித் துறை (1)\nஇந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்... (1)\nஇலங்கை தழுவிய தேசியம் (1)\nஇறைமை ; ஒருமைப்பாடு (1)\nஉயர் பாதுகாப்பு வலையம் (1)\nஉலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் (3)\nஉளவு முகவர்களின் அணிவகுப்பு-கைது-கடத்தல் (1)\nஎல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து (1)\nஎனக்கு ராஜீவ் காந்தி சுடப்பட்டாலும் சரி (1)\nஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு (1)\nகட்சி அரசியலின் ஆர்வங்கள் (2)\nகுடைபிடித்த உயிர் நீதித் துறை (1)\nகுறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் (1)\nசனல் 4 ஆவணத்தின்வழி (1)\nசிங்கள வான் படை (1)\nதமிழகச் சினிமா இயக்குநர் (1)\nதமிழ் மக்களின் குருதி (1)\nதலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் (1)\nதுரோகியாக நீடிப்பது புலி அல்ல (1)\nதோழமைக்கான மே தின அறைகூவல் (1)\nநடிகர் நாசாரது குரல் (1)\nநல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் (1)\nநாடுகடந்த தமிழீழ அரசு (1)\nநிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி (1)\nநினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 (1)\nநீடிப்பது புலி அல்ல (1)\nபரந்துபட்ட மக்களது விடுதலை (2)\nபாரிஸ் புறநகர் பகுதி (2)\nபிரபாகரன் சுடப்பட்டாலும் சரி (1)\nபுலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன்\nமக்கள் விரோத அரசியல் (1)\nமலையகப் பரிசுக் கதைகள் (1)\nமாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா (1)\nமாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் (1)\nமாவீரர் தினம் . (1)\nமுடிவற்ற மரணம் . (1)\nமே 18 இயக்கம் (1)\nமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் (1)\nயார் குத்தியும் அரிசி ஆனால் சரி (1)\nவீராணம் குழாய் ஊழல் (1)\nதத்துவ ஞான இயல் பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பௌதிகப் பொருளாயுதத்தைக் கண்டதுபோல்,பாட்டாளி வர்க்கம் தத்துவ ஞானவியலில் தன் ஆத்மீகப் பேராயுதத்தைக் கண்டது.அங்ஙனம் ஞானும்,தமிழீழப் போராட்டத்துள் தமிழ்பேசும் மக்களது அழிவைக்கண்டதுபோல்,அதுவும் எனக்குள் துரோகத்தைக் கண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maniyinpakkam.blogspot.com/2012/11/blog-post_15.html", "date_download": "2018-07-20T23:53:38Z", "digest": "sha1:GDOVZSFX6EG45AMJXMVHIOK7FQ7K2IW2", "length": 25670, "nlines": 222, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: கைம்பெண் தாய்", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nஎன்னதான் அமிஞ்சிக்கரையிலும் ஆண்டிபட்டியிலும் இணைய வசதிகள், அலைபேசித் தொழில்நுட்பம், வெளிநாட்டு நாகரிகம் என்பவை இறக்குமதி ஆக்கப்பட்டு இருந்தாலும் கூட, கயமைவாதம் என்பது ஒழிக்கப்படவுமில்லை; குறைக்கப்படவுமில்லை; மாறாக முழு வீச்சில் இறக்கை கட்டிப் பறக்கவே செய்கின்றன என்பதற்கு அண்மையில் நான் அறியப்பெற்ற கீழ்க்கண்ட நிகழ்வுகளே சான்றாகும்.\n1. ஊரிலிருந்து வந்திருக்கும் ஓர் விதவைத்தாய் ஒருவர், அமெரிக்காவில் பிணைக்கைதியாய் இருக்கிறார். 24 X 7, கைக்குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு வேலை செய்ய வேண்டும். மற்றவரோடு பேச அனுமதிக்கப் படுவதில்லை. மகன் எனப்படுபவர், திங்-வியாழன் வெளியூர் வேலை. மருமகளுக்கும் வேலை. மருமகள் என்பவர் 5 மணிக்கு அலுவல் முடிந்து விட்டாலும் வீட்டிற்குத் தாமதமாகவே வருகிறார். வந்தபின்னரும் மூத்த தாயைக் கையாளும் விதம் சரியில்லை.\n2. மகன் இங்கே. வயோதிக விதவைத் தாய் ஊரில். தாயின் தங்கைகளே, “முண்டச்சி முண்டச்சி” என விளித்தும் இழித்தும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். தாயுக்கு உதவ வரும் ஆடவர்களோடு இணைத்துப் பேசும் கொடுமை. அங்கே தாய் அழ, இங்கே மகன் விம்முகிறார்.\n3. விதவைத் தாயைக் கவனிக்காத ஊரிலிருக்கும் மகன்கள்/மருமகள்கள். அம்மாவை நினைத்து அழும் அமெரிக்க மகள்.\n4. ஊரிலிருக்கும் விதவைத் தாயின் சொத்தினைப் பறிக்கும் நோக்கில், தாயை வேசியென்றும் திருடியென்றும் வசை பாடும் உறவினர்கள். அமெரிக்காவில் கையறு நிலையிலிருக்கும் மகனும் மகளும்.\n5. விதவையான மாமியாரை இழித்தும் பழித்தும் பேசித் துன்புறுவதைக் கண்டு வெகுண்டெழும் அமெரிக்க மருமகன்.\nஆணாதிக்கச் சமூகம்தான் இவற்றுக் காரணம் என்று பொதுமைப்படுத்தி விடவும் முடியாது. ஏனென்றால், தன்னை அண்டி இருக்கும் பெண்களால்தான் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகிறாள் விதவைத்தாய் என்பவள்.\nஅமெரிக்காவைப் பொறுத்த மட்டிலும், தானொரு விதவை என்று சொல்லும் வரையிலும் அவரைப்பற்றிய தகவல் மற்றவருக்குத் தெரிவதில்லை. ஆனால், தாயகத்தில் விதவை என்பதைத் தெரிந்த கொண்ட பின்னரே அவருக்கான பெயர் தெரிய வருகிறது.\nஅண்டியிருக்கும் பலநூறு கைகளும் அவளை நோக்கியே நீளும். தனக்கான பணியைச் செய்வதற்கும், பாலியல் இச்சைகளை நிறைவேற்றுவதற்கும், குழந்தை வளர்ப்புக்கும், வீட்டுப் பராமரிப்புக்கும் என எதற்கும் அவள் வேண்டும் இவர்களுக்கு. கைம்பெண்ணின் உற்றார் உறவினர் உள்ளிட்ட அனைவருக்குமே அவள் ஒரு கீழானவள் அல்லது எளிதில் இலக்காக்கப்படக் கூடியவள். சமூகத்தில் வேரூன்றியிருக்கும் மாபாதகம் இது.\nஅதிலும் தன்னந்தனியாக அல்லது பெற்ற பிள்ளைகளிடமிருந்து மனத்தாலும், இடத்தாலும் எட்ட இருப்பவர்களின் நிலை மிகவும் வருத்தப்படக் கூடிய ஒன்றாகும். அப்படியானவள், எப்படியும் அன்றாட வாழ்க்கைக்கான தேவைகள், மின்கட்டணம் கட்டுவது, தொலைபேசி இணைப்புப் பெறுவது, அலைபேசி பழுதுபார்ப்பது என்றான சிறுசிறு வேலைகளைச் செய்து தர யாதோ ஒருவரை அண்டி அவர்தம் உதவியோடுதான் வாழ்ந்தாக வேண்டும். உடனே கிளம்பி விடுவார்கள் மேட்டிமை பொருந்திய ஆதிக்க மனம் கொண்டோர். எப்படி\n“இந்த முண்டச்சிக்கும் இன்னாருக்கும் கள்ள உறவு”. கொஞ்சம்கூடக் கூச்சமே இல்லாமல் மிக எளிமையாகச் சொல்லிக் கடப்பதை நாம் எங்கும் காணலாம். அத்தாயின், பெண்மணியின் வயது ஐம்பத்தி ஐந்தாக இருந்தாலும் சரி, எண்பதாக இருந்தாலும் சரி, இத்தகைய ஒரு வன்கொடுமையிலிருந்து தப்பிக்கவே முடிவதில்லை. மேலும், இப்படிச் சொல்லிச் செல்பவர்களில் பெண்களே மிகுதி என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்தகைய பெண்களுக்கு அத்தகைய ஒரு நிலை அடுத்த கணமே நிகழாது என்பதற்கு என்ன நிச்சயம்\n”முண்டை” எனும் சொல்லை உருவாக்கியவன் ஒரு காட்டு மிராண்டி. அதைப் பாவிப்பவன் ஒரு பிணந்தின்னி. இச்சொல்லை அகராதியில் இருந்தே அகற்றப்பட வேண்டும். இனவெறிச் சொற்களுக்கான பட்டியலிலும் இது சேர்க்கப்பட வேண்டும். அரசாங்கங்கள் கடுமையான போக்கைக் கடைபிடித்தாலொழிய இது அழியப் போவதில்லை.\nஆனாலும் அதைக் களைவதற்கும், அத்தகைய வன்கொடுமையைக் கண்டித்துக் களைவதற்கும் உகந்த சட்டங்கள் ஊரிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, இருக்கத்தான் செய்கின்றன. மக்கள், குறிப்பாகப் பெண்கள் வெகுவாக வெளிக்கிளர்ந்து வர வேண்டும். அப்போதுதான் ஆணாதிக்க மனோபாவத்திற்கும், ஆதிக்க மனோபாவமுள்ள பெண்களுக்கும் தக்க பாடம் கற்பிக்க முடியும். ஆனால், தனக்கு எத்தனை இழிவுகள் நேர்ந்தாலும், அவள் காட்டும் தாய்மைப் போக்கே இத்தகைய வன்கொடுமைக்கான காரணமாகவும் இருந்து விடுகிறது.\nஒரு விதவைத்தாய் அச்சுறுத்தப்படுகிறாள். இழிவுபடுத்தப்படுகிறாள். அவதூறுக்கு ஆளாகி சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகிறாள். இத்தகைய கொடிய செயலுக்குக் காரணமானவர்களின் பேச்சு, செயல்கள் முதலானவற்றிற்கும் அழிக்கப்பட முடியாத ஆதாரங்கள் பல கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் அந்த விதவைத்தாய் சட்டம் – ஒழுங்கு அதிகாரிகளை நாட மறுக்கிறாள். அவள் சொல்லும் காரணம்தான் என்ன\n“பாவம். போலீசு கீலீசுன்னு போனா இளையவளுக்கும் சிக்கலு. மூத்தவளுக்கும் சிக்கலு. அவங்க வீட்டுல இன்னும் கண்ணாலங்காச்சி எல்லாம் செய்ய வேண்டி இருக்கு”. இங்குதான் கயவர்களின் ஏகபோக மனப்பான்மை ஊக்குவிக்கப்படுகிறது. தயவு தாட்சண்யமின்றிப் பெண்கள் வெளியே வர வேண்டும். இது நீங்கள் மட்டுமே அனுபவிக்கும் கொடுமை அல்ல. நாளை இது உங்கள் மகளுக்கும் நேரக் கூடும். உங்கள் பெயர்த்திகளுக்கும் நேரக்கூடும்.\nமனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும் வெகுவாக உருப்பெற வேண்டும். நீங்களும் நானும் செய்யத் துணியாவிட்டால், நம் அம்மாவுக்கும் அத்தைக்கும் மனைவிக்கும் அக்காவுக்கும் தங்கைக்கும் மகளுக்கும் செய்ய வேறு யார் வருவார்\nவன்கொடுமைச் சட்டம் என்பது அடித்துத் துன்புறுத்துவதற்கு மட்டுமே ஆனது அல்ல. சொல்லாலும் வேறு பல செயலாலும் மனத்தைத் துன்புறுத்துவதற்கும் பொருந்தும். அதிலும், விதவைத்தாயிக்கு நேர்ந்த இன்னல்களுக்கான தண்டனை கடுமையானதாகக் கூட இருக்கும்.\nஆக, சட்டங்கள் இருக்கின்றன. மக்கள்தான் அதைக் கையிலெடுத்துக் கொண்டு செயலாற்றுவதில்லை. இதுபற்றிய விழிப்புணர்வுக்கான ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள், மனித உரிமைப் பேராளர்கள் எனப் பலரும் முன் வர வேண்டும். நிறைய வழக்குகள் பதியப்பட வேண்டும். ஊடகங்களில் இதுபற்றிய செய்திகள் அவ்வப்போது இடம் பெற வேண்டும். கொடுமை செய்பவர்கள் உற்றார், உறவினர் என்கிற தயவுதாட்சண்யமின்றி விதவைப் பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டும். வன்கொடுமை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.\nஅமெரிக்காவில், இத்தகைய வழக்குகளுக்கான கட்டணத்தை பாதிக்கப்பட்ட பெண்களிடம் பெறுவதில்லை. மாறாக, வழக்கு வென்ற பின் தண்டிப்பட்டவர் கொடுக்கும் இழப்பீட்டில் இவ்வளவு என ஒப்பந்தம் போடப்படுகிறது. இது வழக்குகள் பதிவதை வெகுவாக ஊக்குவிக்க உதவுகிறது. இதே போன்ற பழக்கத்தைத் தாயகத்திலும் கொண்டு வருதல் வேண்டும். இந்திய, தமிழ்நாட்டு அரசுகள், உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நாமும் செயல்பட வேண்டும். தாய்மையைப் போற்றுவோம்\nவகைப்பாடு பொது பணிவுடன் பழமைபேசி\nகூர்ந்து கவனித்தால் முக்கால்வாசி தருணங்களில் ஏச்சுக்கு ஆளானவரே அதை அனுமதிபதால்தான் அவர்களுக்கு துன்பங்கள் நேருகின்றன.\nஉங்களது இபதிவிலேயே அதுவும் சுட்டபடுகிறது.\nஇதை நான் அசட்டுத் தியாகம் என வர்ணிப்பேன். அது பற்றி நான் இட்ட பதிவு: http://dondu.blogspot.com/2010/04/versus.html\n//கூர்ந்து கவனித்தால் முக்கால்வாசி தருணங்களில் ஏச்சுக்கு ஆளானவரே அதை அனுமதிபதால்தான் அவர்களுக்கு துன்பங்கள் நேருகின்றன.//\nஅன்பு அய்யா, வணக்கம். ஆம், உண்மை.\nவேறு சில காரணங்களும் அடக்கம். விழிப்புணர்வின்மை, இயலாமை, அச்சம் முதலானவையும் சில நேரங்களில்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்.. இடைவெளிக்கு மன்னிக்க.\nபதிவு உருக்குகிறது - இது சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருக்கவேண்டும் என்ற சிறு எண்ணம் உள்ளுக்குள் துடிக்கிறது.\nஅமெரிக்காவில் இது நடந்தால் citizen alert தரலாமே\n/// சட்டங்கள் இருக்கின்றன. மக்கள்தான் அதைக் கையிலெடுத்துக் கொண்டு செயலாற்றுவதில்லை. ///\nஇது போன்ற கொடுமையை நான் இதுவரை பார்த்தது இல்லை. முண்டச்சி என்று எப்படி இழித்து கேலி பேச முடியும் அதுவும் அவரின் தங்கைகளால் ஆண்டவா அவர்களுக்கு நல்ல புத்தியை கொடு. மாமயார் மருமக சண்டை பார்த்திருக்கேன். இவரால் அவர்களுக்கு எவ்வளவு பணம் மிச்சம் அதையாவது நினைத்து பார்த்திருக்கலாமே ஆண்டவா அவர்களுக்கு நல்ல புத்தியை கொடு. மாமயார் மருமக சண்டை பார்த்திருக்கேன். இவரால் அவர்களுக்கு எவ்வளவு பணம் மிச்சம் அதையாவது நினைத்து பார்த்திருக்கலாமே குழந்தைகள் காப்பகத்தில் பணத்தை கொடுக்கும் போது அது தெரியும்.\nஎன்ன நம்பூர்க்காரரான உங்களுக்கே இந்தக் கேள்வி கூகுளில், “முண்டை” என அடித்துத் தேடிப் பாருங்கள்.\nகூடவே இந்த சுட்டியையும் படித்து விடுங்கள்.\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nமருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களுக்கு மலர் வணக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prashanth8680.blogspot.com/2015/09/", "date_download": "2018-07-20T23:44:53Z", "digest": "sha1:PK2QFAAAZ4CALFM5R3KOCG56TZTW47X3", "length": 24950, "nlines": 91, "source_domain": "prashanth8680.blogspot.com", "title": "பிரசாந்தின் பதிவுகள் : September 2015", "raw_content": "\nபெண்ணே... நீ வெல்ல வேண்டும் இம்மண்ணை...\nஅன்றைய சமூகம் பெண்களை நடத்திய விதம் :\nஆரம்பகாலத்தில் நம் சமூகம் பெண்களை எப்படி நடத்தியது என்பதை நாம் சற்று பின்னோக்கி பார்க்க வேண்டும். உழைத்து முடித்து, களைப்புடன் வரும் ஆணிற்கு பணிவிடை செய்யவும், குழந்தைகளைப் பெற்றெடுக்கும் கருவியாகவும் மட்டுமே பெண்கள் பாவிக்கப்பட்டனர்.\n\"வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல் மனையுறை மகளிர் ஆடவர் உயிர்\"\nஎன்று எண்ணப்போக்கை சங்ககால இலக்கியங்கள் உணர்த்துவதை நாம் அறியலாம். உன் வாழ்க்கை முழுவதையும் சமையலறையுடன் முடித்துக்கொள் என உத்தரவிட்டது அப்போதைய சமூகம்.\nபெண் சுதந்திரத்திற்கு எதிராக பல கட்டுப்பாடுகளும் விதித்திருந்தன. உடன்கட்டை ஏறுதல், கணவனை இழந்த கைம்பெண்கள் வீதியில் நடமாடக்கூடாது, வண்ண உடைகள் அணியக்கூடாது மாறாக வெள்ளை உடை மட்டுமே அணியவேண்டும் மற்றும் எந்த சுபநிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டு விதிகளும் அப்போதைய சமூகத்தில் இருந்தன.\nபெண் சிசுக்கொலை கூட ஒரு வழக்கமாக இருந்ததை நாம் அறிவோம். பெண் பிள்ளை பிறந்தால் அவர்களுக்கு வரதட்சணை கொடுத்து ஏழைகளால் திருமணம் செய்து வைக்க இயலாததை காரணமாகக்கொண்டு அன்றைய காலத்தில் பெண் சிசுக்கொலைகள் நடந்தது. இப்போதும் கூட பெண் பிள்ளைகள் பிறந்தால் குப்பைத்தொட்டியில் வீசிவிடும் துயரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் விடலைப்பருவம் எய்தியவுடன் அவர்களின் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க முந்தியது அப்போதைய சமூகம். அன்றைய கால பெண்களுக்கு கல்வி அறிவு கூட எட்டாக்கனியாகத்தான் இருந்திருக்கிறது.\nஇன்றைய சமூகம் பெண்களை நடத்தும் விதம் :\nபெண்களும் சேரந்த குழுமம் தான்.\nஇதை ஆண்சமூகம், பெண்சமூகம் என்று பிரித்து பார்த்தாலே பெண்சமூகத்தின் மீதான ஆண்சமூகத்தின் அடக்குமுறை பற்றி புரியும். சமகால சமூகத்தில் பெண்களை சமூகம் நடத்தும் விதம் என்பது, ஆண்கள் பெண்களை வெறும் போதைப்பொருளாக மட்டும் பார்ப்பதென்பது இன்றளவும் குறையவில்லை. அதன் விளைவுதான் பாலியல் வன்கொடுமை. சிறுமிகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதுதான் நம் அவமானத்தின் உச்சம்.\nசிறுவயதில் இருந்தே ஆணுக்கு பெண்ணை அடக்கி வைக்க கற்றுக்கொடுத்துவிடுகிறார்கள் தந்தைகள், தாயை அடித்து அடக்கி வைப்பதன் மூலம். ஆண்கள் பெண்களைப்பற்றி வெறும் வார்த்தைகளில் மட்டுமே வர்ணிக்கிறார்களே தவிர வாழ்க்கையில் இல்லை. அவர்களின் சின்ன சின்ன உணர்வுகளுக்குக்கூட மதிப்பளிப்பதில்லை. பெண்கள் தங்கள் பெற்றோர்கள் வீட்டுக்குச்சென்று வருவதில் கூட ஆணின் அனுமதி பெற்றாகவேண்டும்.\nதொடக்கப்பள்ளிகளில் பெண்களைக் கேலி, கிண்டல் செய்வதிலேயே தொடங்கிவிடுகிறது ஆண்பிள்ளைகளின் அதிகாரம். பெண்களால் ஆண்களின் அதிகார அடக்குமுறைக்கு அடங்கிப்போகத்தான் முடிகிறதே தவிர வெகுண்டெழ முடிவதில்லை. அப்படி முடிந்தாலும் முடிவு காயங்களுடன் தான் மிஞ்சுகிறது.\nபெண்களுக்கு ஆண்கள் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை அவர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறுகள் செய்யாமல் இருந்தாலே போதும்.\nஆண்கள் மட்டும்தான் பெண் முன்னேற்றம் தடைபட காரணம் என்று நான் கூறவில்லை ஆணும் ஒரு காரணமே என்று குறிப்பிட்டு கூறுகிறேன். அதே சமயம் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு அவசியமா என்றால், நம் தமிழ்க்கலாச்சாரத்தை சீர்குலைக்கும் மேற்கத்திய கலாச்சார உடைகள் நம் பெண்களுக்கு அவசியமற்றதுதான் என்பதை பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும். பெண் சுதந்திரம் என்பது உடைகளில் மட்டும் இல்லை என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.\nபெண்களே பெண்களுக்கு எதிரியாகிவிடுகிறார்கள் மாமியார் என்ற போர்வையில் வரதட்சணை வாங்கும்பொழுது.\nஎன்ன தான் அரசாங்கம் முழுமுனைப்புடன் பெண்களுக்கு சாதகமாக பல சட்டதிட்டங்களைக்கொண்டு வந்தாலும் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் ஓயந்துவிட்டதா ஆண்கள் பெண்களை மானபங்கபடுத்தும் கொடுமைகள் மாய்ந்துவிட்டதா ஆண்கள் பெண்களை மானபங்கபடுத்தும் கொடுமைகள் மாய்ந்துவிட்டதா இன்னும் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டுதானே இருக்கிறது.\n\"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா\"\nஎன்று பாடிய கவிமணி தேசிய விநாயகம்பிள்ளையின் வரிகளை,\nமாதவம் செய்திடல் வேண்டும் அம்மா\nஎன்று மாற்றி எழுத வேண்டிய நிலைதான் இன்றளவும் உள்ளது.\nபெண்கள் முன்னேற்றத்தைப்பாதிக்கும் காரணிகள் :\nஇன்று படிப்பும் நாகரிகமும் வளர வளர, பெண்களின் உரிமை குறைந்து கொண்டேதான் செல்கிறது. இதற்கு ஆண்களின் தீய நடத்தை மட்டுமே காரணமல்ல. பெண்களின் தவறான வாழ்க்கை இலட்சியமும் ஒரு காரணமே.\nசில படித்த பெண்களும், பட்டதாரிப் பெண்களும், பணம் படைத்தவர் வீட்டுப் பெண்களும் மனித சமுதாயத்துக்காகப் பணியாற்றுவதென்பது கிடையாது. மோட்டார் கார், நகை ஆபரணங்கள் உயர்தர உடைகள், உல்லாசப் பொழுதுபோக்குகள், சினிமா, நாடகம் தங்கள் நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்களே தவிர இவர்களுக்கு வாழ்க்கையில் இலட்சியம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை.\nபல பெண்களுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகத்தொடர்களை தொடர்ச்சியாக பார்த்துவிடுவதே அன்றாட வேலையாகக்கொண்டுள்ளனர் மற்றும் ஆண்களுக்கு நிகராக வருவதற்குப் போராட வேண்டிய பெண்கள் சிலர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மிக வேதனை.\nசினிமாக்களிலும் தொடங்கி கிரிக்கெட் விளையாட்டு நடக்கும்பொழுதுகூட பெண்களை கவர்ச்சிப்பொருளாக மட்டுமே சித்தரிக்கின்றனர். அதன் போக்குதான் நம் சமூகத்தின் சீரழிவு. வேலைக்குச்செல்லும் இடத்தில் கூட ஆண்சமூகத்தின் ஆபாசப்பார்வையிலிருந்து அப்பாவிப்பெண்கள் தப்பமுடிவதில்லை. இதனால் பெண்கள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது பெண்களின் முன்னேற்றத்தை பாதிக்கும் காரணிகளாக நாம் புரிந்து செயல்பட வேண்டும்.\nஇன்றைய பெண்கள் முன்னேற்றம் :\nபெண் முன்னேற்றம் என்பது ஆண்களைப்போலவே பெண்களும் அனைத்திலும் சமஉரிமையுடன் வாழ்வதே. அதற்கு முதலில் நம் வீட்டுப்பெண்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொண்டு நடந்தாலே அவர்கள் வாழ்வில் ஒளிவீசிவிட ஆரம்பித்துவிடும். நாம் அவர்களுக்கு முழுசுதந்திரம் கொடுத்து அவர்களின் திறமைகளுக்கு மதிப்புக்கொடுக்கவேண்டும். அது ஒவ்வொரு ஆண்மகனின் கடமை ஏன் இந்த ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையும் கூட அதுதான்.\nபழைய காலங்களிலிருந்து இன்றைய சூழல் வரை பெண்களின் வாழ்க்கைத்தரம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் கல்வி மறுக்கப்பட்ட பெண்கள், இன்று கல்வியில் ஆண்களைவிட அதிக விழுக்காடு பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். பைலட்(விமான ஓட்டி) ஆனது முதல் புல்லட் ட்ரெயினை இயக்குவது வரை ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.\nஆனாலும் அவர்கள் மண்ணுள் புதையுண்ட விதைபோலவே, அடிமைத்தனம் என்னும் மண்தரையை முட்டி முட்டி தான் முளைத்து(உழைத்து) முன்னேறவேண்டியுள்ளது. ஒரு ஆணின் முன்னேற்றத்திற்கு பின்னால் ஒரு பெண் நிச்சயம் இருப்பாள் என்று சொல்வார்கள்.\nஒவ்வொரு பெண்களின் முன்னேற்றத்திற்கும் பின்னால் நிச்சயம் வலிகளும் சோதனைகளும் அவர்கள் சிக்கித்தவித்த அவமானங்களும் அடங்கியிருக்கும். இப்படிதான் காயத்தின் வடுகளுடன் காலச்சுவடுகளில் இடம்பெற, பெண்கள் ஆண்களைவிட முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.\nசமூகத்தின் பார்வையில் பெண்கள் மிக மோசமாக மட்டம் தட்டப்படுகிறார்கள் என்றாலும்கூட அதையும் தாண்டி வாழ்க்கையில் வெற்றி என்னும் பட்டம் பெற்றுவிடுகிறார்கள். அரசாங்கம் எங்களுக்கு அதைச்செய்ய வேண்டும் இதைச்செய்ய வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதைவிட, இப்பொழுது அரசாங்கமே ஒரு பெண்ணின் ஆட்சி தானே என்பதை உணர்ந்து பெண்கள் சுயமாகவே முன்னேறவேண்டும். அதற்கு, \"பெண்ணே.. நீ நம்பவேண்டும் உன்னை...\n\"வலைப்பதிவர் திருவிழா - 2015\" மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காகவே எழுதப்பட்டது.\nபெண்களை சமூகம் நடத்தும் விதம் மற்றும் பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள் (வகை-3)\nமேலும் இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடமாட்டேன் என்றும் உறுதி கூறுகின்றேன். நன்றி...\n10 வது மதுரை புத்தகக்கண்காட்சியில் நான்...\nபுத்தகங்கள் என்றாலே வெறும் வாசிக்க மட்டும் அல்ல. நாம் இந்த உலகத்தை நேசிக்கவும், பல நல்ல விஷயங்களை சுவாசிக்கவும் நமக்கு கற்றுத்தரும் ஒரு மிகச்சிறந்த ஆசான். இன்றைய சூழலில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் நம் இளைஞர்களிடையே மிக மிக மிகக்குறைந்துவிட்டது. பல புத்தகக்கண்காட்சியில் கூட்டம் கூட்டமாக இளைஞர்களைக்காண முடியும். ஆனால் அவர்களின் புத்தகத்தேர்வு, பள்ளி கல்லூரிகளில் உள்ள பாடங்களைச்சார்ந்தே அமைகிறது. அதுவல்ல நல்ல புத்தக வாசிப்பு. இலக்கியங்கள், நாவல்கள், கதைகள், கவிதைகள், வரலாறு, அறிவியல், சமகால பிரச்சினைகள் என அனைத்தையும் தன்னகத்தே தாங்கி நிற்கும் புத்தகங்களை புரட்ட வேண்டும். அதுவே நம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவும். இவ்வுலகை நமக்குப்புரியச்செய்யும். புத்தகம் என்பது வெறும் அச்சிட்ட காகிதங்கள் அல்ல, இவ்வுலகில் ஆதிமுதல் இப்பொழுதுவரை மனிதன் சந்தித்தவைகள், கடந்துவந்த பாதைகள், அனுபவங்கள், ஏமாற்றங்கள், இன்பங்கள் துன்பங்கள், எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என பலவற்றை நமக்குச் சொல்கிற ஓர் உன்னத படைப்பு. உங்களைப் புத்தகத்தின் மூலம் சந்திக்கும் அந்த மனிதர்கள் பழங்கால மனிதர்களாகவும் இருக்கலாம் அல்லது சமகால மனிதர்களாகவும் இருக்கலாம். அது நீங்கள் படிக்கும் புத்தகங்களைப்பொருத்தது.\nதற்போது மதுரையில் நடைபெற்ற 10 வது\nபுத்தகக்கண்காட்சியில் கலந்து கொண்டு சில புத்தகங்கள் வாங்கி வந்தேன். அதன் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். அந்த புத்தகங்களை முழுதும் படித்துவிட்டு அவற்றைப்பற்றிய விமர்சனங்களையும் எழுத உள்ளேன். நன்றி...\nஇதோ நான் வாங்கிய புத்தகங்கள் :\n1.சிற்பியே உன்னை செதுக்குகிறேன் (வைரமுத்து)\n2.ஜீரோ டிகிரி (சாரு நிவேதிதா)\n3.நான் ஏன் என் தந்தையைப்போல் இல்லை (இரா.நடராஜன்)\n6.மலாலா - கரும்பலகை யுத்தம் (இரா.நடராஜன்)\n10.ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க (நீயா நானா-கோபிநாத்)\n11. என் ஜன்னலின் வழியே (வைரமுத்து)\nபிறரை சந்தோஷப்படுத்தி, அதில் சந்தோஷப்படுபவன்...\nபெண்ணே... நீ வெல்ல வேண்டும் இம்மண்ணை...\n10 வது மதுரை புத்தகக்கண்காட்சியில் நான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpcs.blogspot.com/2010/10/grid.html", "date_download": "2018-07-21T00:14:01Z", "digest": "sha1:UMZKEBJWCW5QJ7JGWQVVBXY46DWNJZZ4", "length": 8645, "nlines": 139, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "விசுவல் பேசிக்கில் அசத்தலான புதிய Grid கண்ட்ரோல் உருவாக்க... ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nவிசுவல் பேசிக்கில் அசத்தலான புதிய Grid கண்ட்ரோல் உருவாக்க...\nவிசுவல் பேசிக் ஒரு அருமையான நிரலாக்க மொழி. எளிதான முறையில் பலவித சாப்ட்வேர்களை இதில் உருவாக்கலாம். நிரலாளர்களின் விருப்பமாக இருக்கும் இதில் அவ்வளவாக அசத்தலான தோற்றத்தை உருவாக்க கண்ட்ரோல்கள் இல்லை.இப்போது vb.net வந்ததும் சிலர் அதற்கு மாறிவிட்டார்கள்.\nஆனால் விசுவல் பேசிக்கிலேயே ஒருசில கண்ட்ரோல்களை இணைப்பதன் மூலம் நாம் உருவாக்கும் சாப்ட்வேரை மேலும் பயனுள்ளதாகவும் அழகாகவும் மாற்றலாம். இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு Grid கட்டுப்பாடு ஆகும். இது ஒரு ActiveX கண்ட்ரோல். இது ஏற்கனவே விபியில் உள்ள MsFlexgrid மற்றும் Listview இரண்டும் சேர்ந்த கலவை போல காட்சியளிக்கும். இதில் நாம் காட்சிக்கு வைக்கப்படும் தரவுகள் அழகாக வரிசைப்படுத்தப்படும்.\nஇந்த LGrid.ocx கோப்பை முதலில் தரவிறக்கவும்.பின்னர் நீங்கள் உங்களுக்கு வேண்டிய புரோஜக்டை திறந்து Project - > Component செல்லவும். திறக்கும் பெட்டியில் Browse செய்து நீங்கள் தரவிறக்கிய கோப்பை தேர்வு செய்து பின் அதில் டிக் செய்யவும்.இப்போது இந்த புதிய கண்ட்ரோல் உங்கள் புரோஜக்டில் இணைக்கப்படும்.\nஇதற்கான பின்புற வண்ணம், தேர்வு செய்யும் வண்ணம், ஒரு வரிசைக்கான உயரம் போன்றவற்றை நிரலாக கொடுத்துள்ளேன். இந்த கண்ட்ரோலை ஒரு படிவத்தில் இணைத்து வடிவமைக்கும் நேரத்தில் கூட இந்த அமைப்புகளை செய்யலாம். இல்லாவிட்டால் கீழுள்ள கோடிங்கை படிவத்தின் Load நிகழ்வில் அழைத்து இயக்க நேரத்தில் வண்ணம் போன்ற கூறுகளை மாற்றிக்கொள்ளலாம்.\nஅடுத்து ஒரு தரவுத்தளத்தில் (Database) உள்ள ஒரு குறிப்பிட்ட அட்டவணையின் தகவல்களை எப்படி இந்த கண்ட்ரோலில் வரிசைப்படுத்துவது என்று பார்ப்போம். கீழ் உள்ள கோடிங்கை உங்கள் தரவுத்தளத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டு எதாவது ஒரு கட்டுப்பாட்டின் கிளிக் நிகழ்வில் இந்த நிரலை சேர்த்துவிடவும்.\nஇதில் AddColumn என்ற பண்பு நெடுவரிசைத்தலைப்புகளை ( Column Header) அமைக்கிறது.அதோடு அதன் அளவையும் அருகில் கொடுத்துவிடலாம். CellText(I,1) என்பது குறிப்பிட்ட வரிசை மற்றும் நெடுவரிசையில் எந்த தகவல் அமையவேண்டும் என குறிக்கிறது.\nஎல்லாவற்றையும் முடித்துவிட்டு F5 கொடுத்து இயக்குங்கள். இப்போது Grid கண்ட்ரோல் முதல் வரிசை ஒரு வண்ணத்திலும் அடுத்த வரிசை வேறு வண்ணத்திலும் தொடர்ச்சியாக மாறி மாறி வரும். தேர்வு செய்யும் போது மற்றொரு வண்ணத்தில் தகவல்களை அழகாக காட்டும். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/1530/", "date_download": "2018-07-21T00:14:41Z", "digest": "sha1:VNO4C6YD2ZKHSOJNMTAQVVSAKXY6LHZU", "length": 6728, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nஎரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வு\nஎரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலைகளை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇதன்படி, லிட்டருக்கு டீசல் ரூ.3உயர்கிறது. எரிவாயு சிலிண்டர் ரூ50 விலை உயர்த்தபட்டுள்ளது. மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ2\nஉயர்த்தபட்டுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.\nபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கபட்டுள்ளது\nபெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை மாநில அரசுகள்…\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர…\nபெட்ரோல், டீசலுக்கு வரி குறைப்பு பா.ஜ., ஆளும்…\nமானியவிலையில் மண்ணெண்ணை மற்றும் அடல் ஓய்வூதிய…\nஇனி மாதம்தோறும் சிலிண்டர் விலை உயராது\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jan/14/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2844569.html", "date_download": "2018-07-21T00:14:22Z", "digest": "sha1:36P4ZGLN4LBIBYNVV2B6F6W7R4G2RUTH", "length": 7636, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "துகிலி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் மார்கழி மாத பஜனை நிறைவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதுகிலி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் மார்கழி மாத பஜனை நிறைவு\nகும்பகோணம் அருகே உள்ள துகிலி அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் மார்கழி மகா உற்சவ நாமசங்கீர்த்தன வீதி பஜனை சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.\nஇக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தனுர் மாத சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 29 நாள்களாக நாள்தோறும் வீதிகளில் பஜனை வழிபாடு நடைபெற்றது.\nஅப்போது, விநாயகர், சுப்ரமணியர், அம்பாள், சுவாமி, சத்குரு, ராமர், கிருஷ்ணர், பாண்டுரங்கன், ஆஞ்சநேயர் பாடல்கள் பக்கவாத்தியங்களுடன் பாடப்பட்டன.\nகாலை 6 முதல் 7.30 மணி வரை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைத்து வயதினரும் மார்கழி மாத குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். முதல் நாள் புலவர் பால மகாலிங்கம் நாமாவளிகளை பாடி தொடங்கி வைத்தார். நிறைவு நாளில் புலவர் நடராஜன் முடித்து வைத்து வாழ்த்திப் பேசினார்.\nஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் மார்கழி மாத சிறப்புரையாற்றினார். நாள்தோறும் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆதிசங்கரர் நற்பணி மன்றத்தினர், தாம்பிராஸ் கிளை நிர்வாகிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/05/blog-post_345.html", "date_download": "2018-07-20T23:47:58Z", "digest": "sha1:B4JGZTZWUVTTQ56I6M6ADRKXOKNDV2SF", "length": 37474, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குரோதத்தை தூண்டுவோருக்கு எதிராக, நடவடிக்கை எடு - ஐ.நா. ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுரோதத்தை தூண்டுவோருக்கு எதிராக, நடவடிக்கை எடு - ஐ.நா.\nகுரோத உணர்வைத் தூண்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குரோத உணர்வைத் தூண்டும் வகையில் செயற்படுவோர், வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்குலே (Una McCauley) இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nகடந்த வாரம் சர்வதேச வெசாக் தினம் இலங்கையில் கொண்டாட்டப்பட்டதாகவும் இந்த வாரம் புத்தரின் கொள்கைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் குரோதத்தை விதைப்போருக்கு எதிராக அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென கோரியுள்ளார். அண்மையில் முஸ்லிம் மதவழிபாட்டுத் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, முஸ்லிம் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை சந்தித்து தங்களது பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nஏன் எதிர்க்கட்சி தலைவருக்கு வில்லகுதில்லியமா அந்நிய நாட்டவர்களுக்கு விளங்கும்போது ஏன் எங்களது சம்பந்தன் ஐயாவுக்கு விளங்குதில்லை. ஏன் நாங்கள் முஸ்லிமன்ரா\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅக்கரைபற்று பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.net/?p=27682", "date_download": "2018-07-21T00:23:19Z", "digest": "sha1:JCVYKZVATGNM2ESNFWDTXXYZ6Y4YLW5Y", "length": 5170, "nlines": 91, "source_domain": "www.newjaffna.net", "title": "அழகிய, தத்ரூபமான கருங்கல், வெண்கல சிற்ப நிலையம் நாவற்குழியில் | New Jaffna", "raw_content": "\nJuly 21, 2018 5:53 am You are here:Home மேலும் லைவ் ஸ்டைல் அழகிய, தத்ரூபமான கருங்கல், வெண்கல சிற்ப நிலையம் நாவற்குழியில்\nஅழகிய, தத்ரூபமான கருங்கல், வெண்கல சிற்ப நிலையம் நாவற்குழியில்\nஅழகிய, தத்ரூபமான கருங்கல், வெண்கல மற்றும் சீமேந்துச் சிலைகள் செய்யும் இந்த சிற்ப நிலையம் நாவற்குழியில் அமைத்துள்ளது …\nயாழ்ப்பாணத்தின் வன்முறைகளுக்கு இவர்களே பதில் கூறவேண்டும்\nவிஜயகலா மகேஸ்வரனின் சவாலை ஏற்று மரண தண்டனையை நிறைவேற்றத் தயார்: ஜனாதிபதி\nபுலிகளின் தலைவர் பிரபாகரனும் விஜகலாவும் தேசத்துரோகிகள் – மேவின் சில்வா\nஆறு கோடி தமிழரின் மனதில் விஜயகலா மகேஸ்வரன்\nவிஜயகலா மகேஸ்வரனை எச்சரிக்கும் மகிந்த றாஜபக்ச.\nவிஜயகலா மகேஸ்வரனை எச்சரிக்கும் கோதபாய றாஜபக்ச\nவிஜயகலாவிற்கு புதிய அமைச்சு பதவி\nவிஜயகலா விவகாரம் “”அப்பண்டமான சிங்கள அயோக்கியதனம்”” – முஸ்லீம்களின் தேசிய தலைவர் ஹக்கீம்\n06-07-2018 டான் தொலைக்காட்சியில் நேர் கானலின் போது\nசட்ட ஒழுங்கை நிலை நாட்ட பின் வாங்குவது ஏன்\nநோர்வேயில் சேது ஜ.நா செயலாளர் இரகசிய சந்திப்பு\nவிஜயகலா என்ன தவறு செய்துவிட்டார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-07-21T00:03:09Z", "digest": "sha1:KEY5DANDB77KF4ILDOC4WG7U2DYHA2UI", "length": 15716, "nlines": 111, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மத்திய பிரதேசம் தலித் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக தொண்டர் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nஎன் புரட்சி – மீண்டும் பாஸ்டனில்\nசர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம்\n எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் பேட்டி\nஅஸ்ஸாம் மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பள்ளிக்கூடம் திறப்பு\nகேரளா: மகாராஜாஸ் கல்லூரி மாணவர் கொலை நடந்தது என்ன\nகூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் தீர்ப்பு\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nநரோடா பாட்டியா வழக்கு: மூவருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை\nமத்திய பிரதேசம் தலித் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக தொண்டர்\nBy Wafiq Sha on\t April 6, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமத்திய பிரதேசம் தலித் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக தொண்டர்\nகடந்த மார்ச் 20 ஆம் தேதி, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்றே எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பிற நபர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் அனுமதி பெற்ற பின் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இன்னும் இது போன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக முதற்கட்ட விசாரணை ஒன்றை நடத்தி உண்மையாகவே இந்த சட்டத்தின் கீழ் குற்றங்கள் நடைபெற்றதா என்று கண்டறிந்த பின்னரே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்த முயற்ச்சி என்று கூறி அதனை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டத்தை தலித் சமூக மக்கள் நடத்தினர். தலித் சமூக மக்களின் இந்த போராட்டத்தை எதிர்த்து சாதிய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதை தொடர்ந்து அது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த நபர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தராஜ சவ்ஹான் என்பது தெரியவந்துள்ளது.\nபாஜக வின் இந்த ராஜா சவ்ஹான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தலித் சமூகத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததாக பஹுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினரான தேவஷிஷ் ஜராரியா தெரிவித்துளாளர். மேலும் இந்த கொலை மூலம் ராஜா சவ்ஹான் இந்த போராட்டத்தை சாதிய வன்முறையாக மாற்றியுள்ளார் என்றும் அவரது முழு நோக்கமே அதுதான் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ராஜா தன்னுடன் பள்ளியில் ஒன்றாக பயின்றவர் என்ற காரணத்தினால் தன்னால் ராஜாவை அடையாளம் காண முடிந்தது என்று ஜரராரியா தெரிவித்துள்ளார்.\nதலித் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது பதிவான அதே வீடியோவில் சிலர் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பியவாறு செல்வதும் பதிவாகியுள்ளது. வழக்கமாக தலித் மக்கள் நடத்தும் போராட்டங்களில் ஜெய் பீம் என்ற கோஷங்களே எழுப்பப்படும் என்கிற நிலையில், இங்கு ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்படுவது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.\nTags: சாதிக் கொடுமைதலித்பா.ஜ.க.மத்திய பிரதேசம்\nPrevious Articleஇந்தியா மீது போர் தொடுத்ததாக குற்றச்சாட்டு: 17 ஆண்டுகளுக்குப் பின் ஐந்து முஸ்லிம்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை\nNext Article உத்தராகண்டில் முஸ்லிம் கடைகளை எரித்த வலதுசாரி இந்து குண்டர்கள்: சமூக வலைதளத்தில் பரவிய போலிச் செய்தியால் வன்முறை\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகஃபாவும் இப்ராஹீம் (அலை) வாழ்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thamizhil.com/udalnalam/how-to-reduce-your-weight/", "date_download": "2018-07-21T00:11:50Z", "digest": "sha1:DJVGTBJDH5O5EDVGDBREKYF2FLWJMIAJ", "length": 7395, "nlines": 70, "source_domain": "www.thamizhil.com", "title": "எப்படி உடம்பைக் குறைக்கலாம்? | தமிழில்.காம்", "raw_content": "\nகுடிநீரைப் பாதுகாக்கும் செப்பு ….\nரத்த குழாய் அடைப்பு நீங்க….\n1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.\n2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.\n3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.\n4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.\n5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.\n6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.\n7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.\n8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.\n9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.\nமேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே…உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்...\nஉடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி...\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது.\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்கள...\nநீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_109.html", "date_download": "2018-07-21T00:04:16Z", "digest": "sha1:ZK2YAV2FRJLX5FVRP6U25WJBTISRTHHL", "length": 10639, "nlines": 182, "source_domain": "www.yarlitrnews.com", "title": "குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்கும் சுழியோடிகள்! - Yarlitrnews", "raw_content": "\nகுகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்கும் சுழியோடிகள்\nதாய்லாந்தில் குகைக்குள் கடந்த 23ம் திகதி சிக்குண்ட சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சிகள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை சுழியோடிகள் வழங்கி வருவதாக சியாங் ராய் பிராந்திய ஆளுநர் நரோங்சாக் ஒசொத்தனாகோர்ன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nகடந்த இரு வார காலமாக சிக்கியுள்ள 12 சிறுவர்களும் அவர்களது பயிற்றுவிப்பாளரும் உயிருடன் இருப்பதாக 09 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சிறுவர்களின் உடல்நிலை தற்போது தேறிவருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nமேலும் குகைக்குள் சிக்கியுள்ள தமது பிள்ளைகளுக்கு அவர்களது பெற்றோர் கடந்த வியாழக்கிழமை கடிதங்களை அனுப்பியதைத் தொடர்ந்து கவலைப்பட வேண்டாம் எனவும் தாம் அனைவரும் உறுதியுடன் இருப்பதாகவும் பெற்றோருக்குக் சிறுவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதே நேரம் வித்தியாசமான வகை உணவுகள் வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\nஅத்துடன் பயிற்றுவிப்பாளர் எக்கபோல் சன்டவோங் பெற்றோரிடம் தான் மன்னிப்பு கோருவதாக கடிதம் ஒன்றில் எழுதியுள்ளார். மேலும் மீட்புப் படையினர் நல்லமுறையில் கவனித்துக் கொள்வதால் தற்போது அனைவரும் பாதுகாப்பாக உள்ளார்கள் எனவும் அனைத்துச் சிறுவர்களின் பெற்றோருக்கும் தெரிவித்துள்ளார்.\nகுகைக்குள்ளிருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததன் பின்னர் தமது குடும்பத்தினருடன் முதலாவதாக இந்தக் கடிதங்களின் மூலம் தொடர்புகொண்டுள்ளனர்.\nஅத்துடன் குகைக்குள் வாயுத் தாங்கியைக் கொண்டு செல்ல முற்பட்ட போது தாய்லாந்தின் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் தாய்லாந்து நாட்டுக்கு உதவ ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கடற்படை வீரர்கள், கடலில் தேடுதல் வேட்டையில் சிறப்பு வல்லுனத்துவம் பெற்ற வீரர்கள் எனப் பலரும் வந்துள்ளனர். இதனால் ஏற்குறைய ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nதற்போது வரை மீட்புப் பணியின் நிமித்தம் குகைக்குள் செல்வதற்கு எதிர்பார்த்து நூற்றுக்கும் அதிகமான குழிகளைத் தோண்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_42.html", "date_download": "2018-07-20T23:50:10Z", "digest": "sha1:P3CQKXPLDIZ7Y6J62KHKS77AD23PCFSR", "length": 6865, "nlines": 177, "source_domain": "www.yarlitrnews.com", "title": "உலகக் கிண்ண கால்பந்து தொடர் : இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் குரோஷியா !!! - Yarlitrnews", "raw_content": "\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் : இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் குரோஷியா \nரஷ்யாவில் நிகழும் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பெற்றிருந்தது.\nஇதன்படி, எதிர்வரும் 15ம் திகதி இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் குரோஷியா அணி மோத உள்ளது.\nமேலும் உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/nanbarkal/DivyaPrakash56.html", "date_download": "2018-07-21T00:46:38Z", "digest": "sha1:QAFW4KND5JDUR6JTNHX5NXYYCQRXRXDM", "length": 21125, "nlines": 301, "source_domain": "eluthu.com", "title": "DivyaPrakash56 - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 20-Jul-1986\nசேர்ந்த நாள் : 28-May-2016\nபல மதகுரு மார்களுக்கு சுதந்திரம்\nDivyaPrakash56 - படைப்பு (public) அளித்துள்ளார்\nபல மதகுரு மார்களுக்கு சுதந்திரம்\nDivyaPrakash56 - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுயன்று அடையும் தாகம் இதுவே\nஆடம்பர ஆபரணம் இல்லை சுமந்திட\nவாழ்வில் புது அர்த்தங்கள் பிறக்கும்\nகடமையை பணியாய் தொடர்ந்து செய்திட\nபிரபலம் , என பெயரும் மாறும்\nபலர் விழியில் வெற்றியின் முகங்கள், ஊர்வலம் போகும்\nஅருமையான வரிகள்\t08-Jul-2018 9:12 pm\nDivyaPrakash56 - படைப்பு (public) அளித்துள்ளார்\nஆட்சியரின் கைப்பிடித்து கையோப்பம் போட்டு கொள்ளும்\nகாவலனின் கழுத்தை நெரித்து கட்டுபடுத்த ஆணையிடும்\nஅடிவயிற்றில் ஏறி மிதித்து ஒட்டியாணம் அணிவிக்கும்\nஆளப்பிறந்த தலைமுறையை அகதிகளாக்கி வெளியேற்றும்\nகொடி பிடிக்கும் தாகம் மீண்டும் ஓங்கியது\nDivyaPrakash56 - படைப்பு (public) அளித்துள்ளார்\nபுலி விரட்ட பலம் அறிவான்\nஒடுக்க ஒடுக்க ஓங்கி ஒலிக்கும்\nநிதர்சனம் நட்பே ...............ஒன்றுபடுவோம் ஒருங்கிணைப்போம் ..............\t10-Mar-2018 7:44 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஐக்கியம் உள்ள உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால் யாவும் மண்ணில் சாத்தியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t10-Mar-2018 1:36 am\nமலரின் சோகம் மனதின் சோகம் அருமை 22-Nov-2017 7:46 am\nஓடித் தாண்டி , பாய்ந்து , குதித்து\nகண் கவர்ந்தாள் நதி அவளே \nபலர் தாகம் தீர்ந்தும் போனதே ,\nதாங்கி நின்ற மண் அனைத்தும்\nதன்னை விட பெரியவன் இவன் தானே தனக்கு சிறந்தவன்\nஎன்ற மன பூரிப்பில் அவனின் கரம் பிடித்தாலே \nஅடுத்த கணம் ,நொடி துவங்கி அவள் வந்த பாதையும் மறைந்ததே \nஅருமையான ஆழமான வரிகள் தோழி...வாழ்த்துக்கள்...\t02-Nov-2017 1:46 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஆயிரம் கோடி ஆசைகள் நெஞ்சுக்குள் மலை போல் உயர்ந்து கிடந்தாலும் தன்னை சூழ்ந்துள்ளவர்களின் மனநிறைவுக்காய் தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் ஓர் உன்னதமான ஜீவன் பெண்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2017 11:56 pm\nநான் ..படித்ததிலே சிறந்தது 💞 பென்ணின் உண்மையான கதையை இயற்கையுடன் இணைத்து கூறிய உம் கற்பனை திறனை கண்டு வியக்கிறேன் 💛💛💛💛💛 உம் கவிதை இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றது என பெருமையுடன் தெரிவிக்கிறேன் ...நன்றி உம் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💓💓 01-Nov-2017 9:16 am\nDivyaPrakash56 - சரவணன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇந்த போட்டியின் முடிவுகளுக்கு காத்திருக்கிறேன் .\t27-Nov-2017 1:06 pm\nநான் ..படித்ததிலே சிறந்தது 💞 பென்ணின் உண்மையான கதையை இயற்கையுடன் இணைத்து கூறிய உம் கற்பனை திறனை கண்டு வியக்கிறேன் 💛💛💛💛💛 உம் கவிதை இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றது என பெருமையுடன் தெரிவிக்கிறேன் ...நன்றி உம் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💓💓 01-Nov-2017 9:12 am\nஅழகிய ஊற்றென மண்ணிலே தோன்றி தவழ்ந்தால் பதுமையே ஓடித் தாண்டி , பாய்ந்து , குதித்து மண்ணை நோக்கி வருகையில் வளர்ச்சி கொண்ட கன்னியாய் கண் கவர்ந்தாள் நதி அவளே ஓடித் தாண்டி , பாய்ந்து , குதித்து மண்ணை நோக்கி வருகையில் வளர்ச்சி கொண்ட கன்னியாய் கண் கவர்ந்தாள் நதி அவளே அவளின் வளர்ச்சி வேகத்தில் பலர் தாகம் தீர்ந்தும் போனதே , தாங்கி நின்ற மண் அனைத்தும் வளமும் பெற்று சிறந்ததே அவளின் வளர்ச்சி வேகத்தில் பலர் தாகம் தீர்ந்தும் போனதே , தாங்கி நின்ற மண் அனைத்தும் வளமும் பெற்று சிறந்ததே தனக்கொரு துணையொன்று வேண்டும் என்ற தவிப்போடு பல மயில் கடந்தபின்னே சமுத்திரன் அவனை கண்டாலே தனக்கொரு துணையொன்று வேண்டும் என்ற தவிப்போடு பல மயில் கடந்தபின்னே சமுத்திரன் அவனை கண்டாலே இனிமை தன்னில் சேர்த்திட தன்னை விட பெரியவன் இவன் தானே சிறந்தவன் என்ற மன பூரிப்பில் அவனின் கரம் பிடித்தாலே இனிமை தன்னில் சேர்த்திட தன்னை விட பெரியவன் இவன் தானே சிறந்தவன் என்ற மன பூரிப்பில் அவனின் கரம் பிடித்தாலே அடுத்த கணம் ,நொடி துவங்கி அவள் வந்த பாதையும் மறைந்ததே அடுத்த கணம் ,நொடி துவங்கி அவள் வந்த பாதையும் மறைந்ததே அவளின் இனிமையோ மாறியதே அவள் பெருமை கேட்க செவியும் இல்லை , குணத்தை காட்ட இடமும் இல்லை கடலில் சென்று கலந்தபின்னே கவலைப்பட்டு என்ன பயன் கடலில் சென்று கலந்தபின்னே கவலைப்பட்டு என்ன பயன் மீண்டும் விலகி சென்றாலும் அவளின் சுவையும் கிடைத்திடுமோ மீண்டும் விலகி சென்றாலும் அவளின் சுவையும் கிடைத்திடுமோ அனுசரித்து வாழ்வதே பெண்ணின் குணமாய் ஆனதே அனுசரித்து வாழ்வதே பெண்ணின் குணமாய் ஆனதே \nDivyaPrakash56 - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅப்போல்லாம் நந்தினி நாகினி சீரியலும் சரவணன் மீனாட்சி சீரியலும் இல்லைல அதாம்ல.\t27-Oct-2017 5:31 pm\nதீமைகள் உலகம் தோன்றியது முதல் இன்று வரை மனிதனை அச்சுறுத்தி கொண்டு தான் இருக்கிறது . இவை மனிதன் எதிர் கொள்ளும் சவால்களை காட்டுகிறது . போராடும் மன பாங்கை வளர்த்து மனதின் வலிமை கூட்ட தீய சக்திகளை இறைவன் வளர செய்து பின்னர் அதனை அழிக்கிறார் .இதனை மனிதன் மறந்திடாமல் அவன் வாழ்வில் தடம் மாறாமல் பயணிக்கவே இத்தகைய ஸம்ஹர நிகழ்வுகள் நடத்த படுகின்றன .\t27-Oct-2017 12:11 pm\nமனிதன் வாழ்வில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தான் என்ற அகந்தை கொள்ளக்கூடாது.அவ்வாறு அகந்தை கொண்ட சூரபத்மனையும் அவன் தம்பிகளையும் முருகப் பெருமான் alithar\t26-Oct-2017 8:52 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/actress-sivaranjini-current-status-now/", "date_download": "2018-07-21T00:24:32Z", "digest": "sha1:KS5SLBW6NHKWWWSZNAOXTSSS7AENJIOT", "length": 9806, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகை சிவரஞ்சனி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ? புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நடிகை சிவரஞ்சனி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா \nநடிகை சிவரஞ்சனி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா \nதமிழ், தெழுங்கு என 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் சிவ ரஞ்சனி. மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் 1991ஆம் ஆண்டு மிஸ்டர் கார்த்திக் என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நன்றாக நடிக்கும் திறமை இருந்த அவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் இவருக்கு வாய்ப்புகள் குவியத் துவங்கியது. அதன் பின்னர் 1999 வரை தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகை ஆகிவிட்டார்.\nஇவரது பூர்வீகம் சென்னை மைலாப்பூர் ஆகும். ஆனால் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் இருந்து வந்த இவர் சிறு வயதில் இருந்தே டான்சில் கை தேர்ந்தவர். மேலும், தனது கல்லூரி காலத்தில் இருந்தே பல நாடகங்ளில் நடித்து பாராட்டுக்கள் பெற்றவர்.\n1999க்கு பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்துடன் காதல் வயப்பட்டு அவருடன் திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ரோகன், ரோஷன் மற்றும் மேத்தா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான ரோஷன் தற்போது நிர்மலா கான்வெண்ட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.\nரோஷன் இன்னும் கல்லூரி படிப்பை கூட முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிர்மலா கான்வெண்ட் படத்தை பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுன தயாரிக்கிறார். இந்த படத்தில் ரோஷனுக்கு ஹீரோயினாக, சில்லுன்னு ஒரு காதல் படத்தில் ஜோதிகா சூர்யாவிற்கு மகளாக நடித்த ஸ்ரீயா ஷர்மா நடிக்கிறார்.\nஇந்த படம் முடிந்ததும் அமெரிக்கா சென்று தனது கல்லூரி படிப்பை முடிக்கவுள்ளர் ரோஷன். படம் நடிப்பது என்பது ஒரு ஹாபி இதற்காக படிப்பினை விட்டுவிடக் கூடாது என ரோஷனின் தந்தை உறுதியாக உள்ளார்.\nதிருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகள் ஆகிவிட்டதால் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார் சிவரஞ்சனி. மேலும், குடும்பம் மட்டும் குழந்தைகளை பார்த்துக்க கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது என்று இருக்கிறார் சிவரஞ்சனி.\nPrevious articleCCLல விளையாட மறுத்த விஷ்ணு ,விக்ராந்த் \nNext articleமெர்சலுக்கு இணையாக பாக்ஸ் ஆபீசை மிரளவைத்த வேலைக்காரன் வசூல் எத்தனை கோடி தெரியுமா \nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் 62 படத்தை பற்றி கசிந்த தகவல் குஷியில் ரசிகர்கள் -லேட்டஸ்ட் அப்டேட்...\nபிக் பாஸ் 2வில் இவரா.. அப்போ காமெடி நிச்சயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/yogibabu-ask-chance-to-siva-to-act-in-viswasam/", "date_download": "2018-07-21T00:24:19Z", "digest": "sha1:LFDFLZDUNQSCBJM3FESTWYAFC3W4METJ", "length": 7990, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அஜித் படத்தில் யோகி பாபு Yogi babu", "raw_content": "\nHome Uncategorized விஜய்-62வில் நடிக்க போகிறேன், விஸ்வாசம் படத்தில் வெயிட்டிங் லிஸ்ட் \nவிஜய்-62வில் நடிக்க போகிறேன், விஸ்வாசம் படத்தில் வெயிட்டிங் லிஸ்ட் \nகடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் தல மற்றும் தளபதி. ஆனால், பொதுவாக இருவரும் ஒரே நேரர்த்தில் படங்களை வெளியிட்டு நேரடி பட மோதலில் ஈடுபடுவது கிடையாது.\nஆனால் தற்போது இருவரும் ஒரே சமயத்தில் இருவரும் தங்கள் அடுத்த படத்தில் நடிக்க துவங்கியுள்ளனர். விஜய்-முருகதாஸ் என இந்த கூட்டணி மூன்றாவது முறையும், அஜித்-சிவா என இந்த கூட்டணி தொடர்ந்து நான்காவது முறையும் அமைந்து சூட்டிங்கை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் துவக்க உள்ளனர்.\nஇதன் காரணமாக காமெடி நடிகர் யோகி பாபு அஜித்தின் விஸ்வாசத்திற்கு முன்பு விஜய்-62வில் நடித்துவிட்டால் நன்றாக இருக்கும் என ட்வீட் செய்துள்ளார். அதாவது, நான் விஜய்-62விக் நடிக்கவுள்ளேன், அதே போல் விஸ்வசதிலும் நடித்துவிட்டால் செம்மையாக இருக்கும் என ட்வீட் செய்துள்ளார்.\nஇரு படங்களும் ஒரே நேரத்தில் சூட்டிங் முடிந்தால், கிட்டத்தட்ட அடுத்த வருட தீபாவளிக்கு விஜய் அஜித் படங்களின் மோதல் இருக்கும் எனத் தெரிகிறது.\nPrevious articleகுட்டி தல ஆத்விக்குடன் பள்ளியில் அஜித் \nNext articleகணேஷ் மனைவி நிஷா புகைப்படத்தை அசிங்கமாக திட்டிய நபர் – பதிலுக்கு திட்டிய நிஷா \nபொது இடத்தில் ஆடையால் அசிங்கப்பட்ட பிரபல நடிகை. இப்படியா ஆடை அணிவது.\n44 வயதில் கூட இப்படி கவர்ச்சியா.. கிண்டல் செய்த் ரசிகர்கள்.\nஆனஸ்ட் ராஜ் பட நடிகையா இது. வாழ்வில் நடந்த சோகமான சம்பவம். வாழ்வில் நடந்த சோகமான சம்பவம்.\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசீரியல் நடிகை பிருந்தாவின் மகனா இது.. இந்த விளம்பரத்துல நடிக்கிறாரா..\n பீச்சில் பொம்மைகள் விற்கும் ரங்கம்மா பாட்டி நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/sivaji-ganesan-the-legend-who-lives-our-hearts-048822.html", "date_download": "2018-07-21T00:26:01Z", "digest": "sha1:SR772Q3YOSTN3DDNMRIBSRMYTWLSCJEJ", "length": 13603, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வரி....வட்டி...கிஸ்தி... யாரைக் கேட்கிறாய் வரி: மறக்க முடியுமா, அந்த நடிகர் திலகத்தை! | Sivaji Ganesan, the legend who lives in our hearts - Tamil Filmibeat", "raw_content": "\n» வரி....வட்டி...கிஸ்தி... யாரைக் கேட்கிறாய் வரி: மறக்க முடியுமா, அந்த நடிகர் திலகத்தை\nவரி....வட்டி...கிஸ்தி... யாரைக் கேட்கிறாய் வரி: மறக்க முடியுமா, அந்த நடிகர் திலகத்தை\nசென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 89வது பிறந்தநாளான இன்று அவரின் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் சினிமா இருக்கும் வரைக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரும் நிலைத்து நிற்கும். சினிமாவில் நடிக்க வருபவர்கள் சிவாஜியின் வசனங்களை பேசியே பயிற்சி எடுக்கிறார்கள்.\nசிவாஜியின் கண்களே கதை பேசும்.\nநடிகர் திலகத்தின் 89வது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.\nசிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nநிஜத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி இருந்தார் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதுமே அந்த கதபாத்திரத்தில் நடித்த சிவாஜி தான் நம் நினைவுக்கு வருகிறார்.\nவரி....வட்டி...கிஸ்தி... யாரைக் கேட்கிறாய் வரி எதற்கு கொடுக்க வேண்டும் கிஸ்தி\n ஏற்றம் இறைத்து நெடுவயல் பாயக்கண்டாயா\nஅல்லது அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா\n என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசிய வசனம் இன்றும் யாராலும் மறக்க முடியாத வசனமாக உள்ளது.\nதனது முதல் படமான பராசக்தியில் சக்சஸ் என்று வசனத்தை முதன்முதலாக பேசினார் சிவாஜி. அவரின் முதல் வசனமே அவரது திரையுலக பயணத்தை விவரிக்கும் வார்த்தையாக அமைந்துவிட்டது.\nமுகத்தில் நவரசமும் காட்டுவார் சிவாஜி. அழுது கொண்டே சிரிப்பதும், சிரித்துக் கொண்டே அழுவதும் அவருக்கு நிகர் அவர் தான் என்று சொல்ல வேண்டும். சிவாஜி கணேசன் மறைந்தாலும் அவர் நடிப்பால் என்றும் நம் நினைவில் இருக்கிறார், இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nசிவாஜி பேரனை காதலிக்கும் சுஜா வருணி, நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா\nசில படங்கள் 'கசக்கும்', பல படங்கள் 'இனிக்கும்'\nகண்ணா பத்மாவத் வெறும் பார்ட் 2 தான்: பார்ட் ஒன் எது தெரியுமா\n'புள்ள குட்டிகள படிக்க வைங்கடா..' - திரைத்துறை கொண்டாடும் 'தேவர் மகன்' #25YearsOfDevarMagan\nரஜினியின் ஆழ்ந்த சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்\nசிவாஜி சிலைக்கு அடியில் கருணாநிதி பெயரைப் புதைத்துவிட்டார்களே...\nஜெ. இருந்திருந்தால் அப்பாவுக்கு அவமரியாதை ஏற்பட்டிருக்காது.. பிரபு வேதனை\nகடற்கரையில் சிவாஜிக்கு ஒரு சிலை- மகன்கள் ராம்குமார், பிரபு கோரிக்கை\nசிவாஜி கணேசனுக்கு சேரனின் ஸ்பெஷல் பாடல்: அரசுக்கும் மெசேஜ் இருக்கோ\nமுதல் மரியாதை... நடிகர் திலகத்தை இயக்குநர் இமயம் இயக்கியது இப்படித்தான்\nதொடங்கின சிவாஜி மணி மண்டப பணிகள்... அடுத்த 6 மாதங்களில் திறப்பு\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனை பேட்டி கண்ட ஜெயலலிதா... ஒரு ஃப்ளாஷ்பேக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/category/gallery/actress-gallery/page/57/", "date_download": "2018-07-21T00:04:50Z", "digest": "sha1:GPTRFRT7Q2ZXR3CYXZ7BHOUXONKB7Q43", "length": 2679, "nlines": 68, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actress Gallery Archives - Page 57 of 57 - Dailycinemas", "raw_content": "\nசென்னை இதுவரை கண்டிராத கர்நாடக இசை நிகழ்ச்சி CLASS OF CLASS\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t37371-topic", "date_download": "2018-07-21T00:21:42Z", "digest": "sha1:FCWI2F7OMBMDAA4X5LCGAZ2SKGONF7DM", "length": 56973, "nlines": 506, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஇந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\n“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்.” (யங் இந்தியா, ஜூன் 10, 1921)\n“நம் தொலைநோக்குடைய முன்னோர்கள் ஏன் சேதுபந்தனத்தை தெற்கிலும் ஜகன்னாத்தை கிழக்கிலும் ஹரித்துவாரை வடக்கிலும் புனிதத்தலங்களாக நிறுவினார்கள் அவர்கள் மூளையற்றவர்கள் அல்ல. ஒருவர் வீட்டிலேயே கடவுளை வணங்கமுடியும் என அறிந்தவர்கள்தான். நல்லிதயம் கொண்டவர்கள் வீட்டில் கங்கையின் புனிதம் இருப்பதாக கூறியவர்கள்தாம். ஆனால் அவர்கள் இதனை பாரதம் இயற்கையாகவே ஒரு பிரிக்கப்படாத ஒரு தேசமாக அமைந்துள்ளது என உணர்த்திட செய்தார்கள். உலகில் வேறெங்கும் காணப்பட முடியாத நிகழ்வாக புனித தலங்களின் மூலம் இந்தியர்களின் மனங்களில் தேசியத்தின் ஜுவாலையை ஏற்றினார்கள். ” (ஹிந்த் சுவராச்சியம் அத்தியாயம்:9)\n“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என் ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது. மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல் கீதையிலும், உபநிஷதங்களிலும் எனக்குக் கிடைக்கிறது. மலைப் பிரசங்கத்தில் உள்ள ஒரு ஆழ்ந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதல்ல. ஆனால் மனம் திறந்து சொல்கிறேன் : எப்போது ஐயங்கள் என்னை அச்சுறுத்துகின்றனவோ, ஏமாற்றங்கள் என் முகத்தில் அறைகின்றனவோ, தொடுவானில் ஒரு ஒளிக் கீற்றாவது தோன்றும் சாத்தியம் கூட இல்லாது போகிறதோ, அந்தத் தருணத்திலும் கீதையிடம் வருகிறேன், என் மனத்திற்கு அடைக்கலம் தரும் ஒரு சுலோகத்தைக் காண்கிறேன். கட்டுப் படுத்தமுடியாத அந்தத் துயரத்திற்கு நடுவிலும் புன்னகைக்கத் தொடங்குகிறேன். என் வாழ்க்கை முழுவதும் புறத் துயரங்களால் சூழப் பட்டிருந்தும், அவை என்மீது எந்த காயத்தையும், வடுக்களையும் ஏற்படுத்த முடிவதில்லை என்றால், கீதையின் மகத்தான உபதேசங்களுக்குத் தான் இதற்காகக் கடமைப் பட்டுள்ளேன்” (யங் இந்தியா, 6-8-1925, p274. )\n“விலைமதிக்கமுடியாத மணிகளைத் தன்னகத்தே அடக்கிய எல்லையில்லாத பெரும் சமுத்திரம் இந்து தர்மம். நீங்கள் நீந்திச் செல்லும் ஆழத்தைப் பொறுத்து அளப்பரிய புதையல்கள் உங்களுக்குக் கிடைக்கும்” ( The Essence of Hinduism - By M. K. Gandhi p. 205)\n“மாறாத சத்தியத்திற்கான உண்மையான தேடல் இந்துமதத்தில் தான் உள்ளது, ஏனெனில் ‘சத்தியமே கடவுள்’ என்று அது முரசறைகிறது. இன்று நாம் தேக்கநிலையிலும், ஊக்கமின்றியும், வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் போலவும் இருக்கிறோமென்றால், அதற்குக் காரணம் நாம் களைத்திருக்கிறோம், அயர்ந்திருக்கிறோம். இந்த அயற்சி நீங்கியவுடனேயே முன் எப்போதும் கண்டிராத உத்வேகத்துடன் இந்துமதம் விழிப்புற்று உலகெங்கும் பரவும்” (Young India, 24/11/1924 p. 390-396)\n“இந்துமதம் கங்கை நதியைப் போன்றது. மூலத்தில் எந்த மாசுகளும் அற்று\nதூய்மையாகவும், செல்லும் வழியில் வந்து சேரும் சில கசடுகளையும் தன்னகத்தே கொண்டும் அது விளங்குகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அன்னை கங்கையைப் போன்றே, அது உலகிற்குப் பெரும் நன்மை பயப்பதாகவே இருக்கிறது. கங்கையும் சரி, இந்துமதமும் சரி, ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் தோன்றினாலும், இந்த எல்லா இடங்களிலும் சாரமான உட்பொருள் அப்படியே தான் இருக்கிறது” (Young India 8-4-1926)\n“கீதை எனக்கு வெறும் பைபிள் மட்டுமல்ல, வெறும் குரான் மட்டுமல்ல, ஞானத்தை வாரி வழங்கும் அன்னை” (”கீதை என் அன்னை” முன்னுரை)\n“ஒரு பேச்சுக்காக, ஒருவேளை எல்லா உபநிடதங்களும், புனிதநூல்களும் திடீரென்று ஒரேயடியாக அழிந்து மறைந்து, ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ (இவை அனைத்திலும் நிரம்பியிருப்பது ஈசனே) என்ற உபநிடதத்தின் முதல்வரி மட்டுமே இந்துக்களின் நினனவில் எஞ்சியிருந்தாலும், இந்துமதம் என்றென்றும் உயிர்வாழும்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\nஇங்கே எதனை பேர் நான் ஹிந்து என பெருமிதம் கொள்கிறீர்கள் போலி மதச்சார்பின்மை அதிகம் மலிந்து விட்ட நிலையில் இந்த கட்டுரை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\nமிக அருமையான பகிர்வு இது.....\nகங்கையின் தூய்மையை மனிதன் மனதில் கொண்டு வந்தால் மதத்தின் மீது துவேஷம் இல்லாது நம் தர்மத்தை தொடர்ந்தோமானால் அதுவே நாம் செய்யும் மரியாதையாகும் என்று உரக்கச்சொல்கிறது.....\nஅவரவருக்கு அவரவர் மதங்கள் உயர்வாக கருதப்படுகிறது....\nஅவரவர் மதத்தில் தர்மத்தை மட்டுமே போதிக்கின்றன... நல்லவனாய் இரு..... தர்மம் செய்..... மனிதநேயம் போற்று..... யார் மனமும் புண்படாது செயல்களை செய்...... அன்பை பகிர்..... எளியோரை இகழாது வரியோரை விலக்காது நட்புடன் உலகை சண்டையில்லாமல் காத்துவிட எல்லோரும் ஒன்றாய் இருப்போம்....\nஅவரவர் மதத்தை பின்பற்றி மற்ற மதங்களை துவேஷிக்காது மனித நேயத்துடன் அன்புடன் உலகை நம் வசமாக்குவோம் என்று சொல்லாமல் சொல்லும் மிக மிக அருமையான கட்டுரை இது....\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\nmaniajith007 wrote: இங்கே எதனை பேர் நான் ஹிந்து என பெருமிதம் கொள்கிறீர்கள் போலி மதச்சார்பின்மை அதிகம் மலிந்து விட்ட நிலையில் இந்த கட்டுரை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்\nநண்பா நம்மால் உலகத்தை திருத்த முடியாது அதற்க்கு நாம் மகாத்மாவும் , அல்லது கடவுளும் இல்லை, என் நோக்கம் இதை படிக்கும் சிலரில் ஒருவருக்கு குறைந்தபச்சம் ஒருநிமிடமாவது இதை மனதில் நினைத்தால் அதுவே எனக்கு வெற்றியாகும் , போலி மதசார்பிம்மை பெருகியதற்கு ஒருவகையில் நாமும் ஒரு காரனமாவோம் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும் , பின்னூட்டதிக்கு நன்றி நண்பா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\n@மஞ்சுபாஷிணி wrote: மிக அருமையான பகிர்வு இது.....\nகங்கையின் தூய்மையை மனிதன் மனதில் கொண்டு வந்தால் மதத்தின் மீது துவேஷம் இல்லாது நம் தர்மத்தை தொடர்ந்தோமானால் அதுவே நாம் செய்யும் மரியாதையாகும் என்று உரக்கச்சொல்கிறது.....\nஅவரவருக்கு அவரவர் மதங்கள் உயர்வாக கருதப்படுகிறது....\nஅவரவர் மதத்தில் தர்மத்தை மட்டுமே போதிக்கின்றன... நல்லவனாய் இரு..... தர்மம் செய்..... மனிதநேயம் போற்று..... யார் மனமும் புண்படாது செயல்களை செய்...... அன்பை பகிர்..... எளியோரை இகழாது வரியோரை விலக்காது நட்புடன் உலகை சண்டையில்லாமல் காத்துவிட எல்லோரும் ஒன்றாய் இருப்போம்....\nஅவரவர் மதத்தை பின்பற்றி மற்ற மதங்களை துவேஷிக்காது மனித நேயத்துடன் அன்புடன் உலகை நம் வசமாக்குவோம் என்று சொல்லாமல் சொல்லும் மிக மிக அருமையான கட்டுரை இது....\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\n“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன்\nஅடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என்\nஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது.\nஇதை நான் மறுக்கிறேன் பாலா...... பாலா வுக்கு ஒன்று சொல்ல விரும்பிகிறேன் ....மலைப்பிரசங்கத்தில்\nகேட்டுத்தான் லட்சகணக்கான மக்கள் இயேசுவின் பின்னால்\nசென்றார்கள்.....ஒருசமயம் மலைபொழிவு பிரசங்கம் நடந்து முடிய இரவு நேரம்\nஆகிவிட்டன அப்போது மக்கள் பசியோடு உள்ளார்கள் என் புரிந்து கொண்டு\nஅங்குள்ள ஒரு சிர்வனிடம் உள்ள 5 மீன் துண்டுகள் அதை வாங்கி போதித்து\n12000 பேருக்கு பகிர்தளிதார்........என்று பைபிள் கூறுகிறது.......\nஅதுமுதல் எங்கு மலைப்பிரசங்கம் நடந்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.......... . .\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\nஅவரவருக்கு அவரவர் மதங்கள் உயர்வாக கருதப்படுகிறது....\nஅவரவர் மதத்தில் தர்மத்தை மட்டுமே போதிக்கின்றன... நல்லவனாய் இரு..... தர்மம் செய்..... மனிதநேயம் போற்று..... யார் மனமும் புண்படாது செயல்களை செய்...... அன்பை பகிர்..... எளியோரை இகழாது வரியோரை விலக்காது நட்புடன் உலகை சண்டையில்லாமல் காத்துவிட எல்லோரும் ஒன்றாய் இருப்போம்....\nஅவரவர் மதத்தை பின்பற்றி மற்ற மதங்களை துவேஷிக்காது மனித நேயத்துடன் அன்புடன் உலகை நம் வசமாக்குவோம்.\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\n@kalaimoon70 wrote: அவரவருக்கு அவரவர் மதங்கள் உயர்வாக கருதப்படுகிறது....\nஅவரவர் மதத்தில் தர்மத்தை மட்டுமே போதிக்கின்றன... நல்லவனாய் இரு..... தர்மம் செய்..... மனிதநேயம் போற்று..... யார் மனமும் புண்படாது செயல்களை செய்...... அன்பை பகிர்..... எளியோரை இகழாது வரியோரை விலக்காது நட்புடன் உலகை சண்டையில்லாமல் காத்துவிட எல்லோரும் ஒன்றாய் இருப்போம்....\nஅவரவர் மதத்தை பின்பற்றி மற்ற மதங்களை துவேஷிக்காது மனித நேயத்துடன் அன்புடன் உலகை நம் வசமாக்குவோம்.\n உங்க அவதார்ல பார்த்தேன்.. எப்பவோ கேட்கனும்னு நினைத்தேன்.. மறந்து மறந்து போவேன்.... அன்பு நன்றிகள் நண்பரே...\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\nஇந்து மதம் உயர்வான மதம் ..... அருமையான பதிவு பாலா.... நன்றி\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\n@balakarthik wrote: “ஒரு பேச்சுக்காக, ஒருவேளை எல்லா உபநிடதங்களும், புனிதநூல்களும் திடீரென்று ஒரேயடியாக அழிந்து மறைந்து, ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ (இவை அனைத்திலும் நிரம்பியிருப்பது ஈசனே) என்ற உபநிடதத்தின் முதல்வரி மட்டுமே இந்துக்களின் நினனவில் எஞ்சியிருந்தாலும், இந்துமதம் என்றென்றும் உயிர்வாழும்\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\n@kalaimoon70 wrote: அவரவருக்கு அவரவர் மதங்கள் உயர்வாக கருதப்படுகிறது....\nஅவரவர் மதத்தில் தர்மத்தை மட்டுமே போதிக்கின்றன... நல்லவனாய் இரு..... தர்மம் செய்..... மனிதநேயம் போற்று..... யார் மனமும் புண்படாது செயல்களை செய்...... அன்பை பகிர்..... எளியோரை இகழாது வரியோரை விலக்காது நட்புடன் உலகை சண்டையில்லாமல் காத்துவிட எல்லோரும் ஒன்றாய் இருப்போம்....\nஅவரவர் மதத்தை பின்பற்றி மற்ற மதங்களை துவேஷிக்காது மனித நேயத்துடன் அன்புடன் உலகை நம் வசமாக்குவோம்.\n உங்க அவதார்ல பார்த்தேன்.. எப்பவோ கேட்கனும்னு நினைத்தேன்.. மறந்து மறந்து போவேன்.... அன்பு நன்றிகள் நண்பரே...\n(ஹஜ் காலத்தில் செய்வதே ஹஜ்.மற்ற எல்லா காலத்திலும் செய்வது உம்ராஹ்) கடந்த மாதம் சென்றுவந்தேன்.வந்தபின் எடுத்த\nபுகைப்படம் தான் தற்ப்போது உள்ளது .\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\narun_vzp wrote: “கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன்\nஅடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என்\nஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது.\nஇதை நான் மறுக்கிறேன் பாலா...... பாலா வுக்கு ஒன்று சொல்ல விரும்பிகிறேன் ....மலைப்பிரசங்கத்தில்\nகேட்டுத்தான் லட்சகணக்கான மக்கள் இயேசுவின் பின்னால்\nசென்றார்கள்.....ஒருசமயம் மலைபொழிவு பிரசங்கம் நடந்து முடிய இரவு நேரம்\nஆகிவிட்டன அப்போது மக்கள் பசியோடு உள்ளார்கள் என் புரிந்து கொண்டு\nஅங்குள்ள ஒரு சிர்வனிடம் உள்ள 5 மீன் துண்டுகள் அதை வாங்கி போதித்து\n12000 பேருக்கு பகிர்தளிதார்........என்று பைபிள் கூறுகிறது.......\nஅதுமுதல் எங்கு மலைப்பிரசங்கம் நடந்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.......... . .\nநண்பா ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் நான் எந்த மதத்தையோ குறைவாக குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை திருப்தி படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\narun_vzp wrote: “கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன்\nஅடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என்\nஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது.\nஇதை நான் மறுக்கிறேன் பாலா...... பாலா வுக்கு ஒன்று சொல்ல விரும்பிகிறேன் ....மலைப்பிரசங்கத்தில்\nகேட்டுத்தான் லட்சகணக்கான மக்கள் இயேசுவின் பின்னால்\nசென்றார்கள்.....ஒருசமயம் மலைபொழிவு பிரசங்கம் நடந்து முடிய இரவு நேரம்\nஆகிவிட்டன அப்போது மக்கள் பசியோடு உள்ளார்கள் என் புரிந்து கொண்டு\nஅங்குள்ள ஒரு சிர்வனிடம் உள்ள 5 மீன் துண்டுகள் அதை வாங்கி போதித்து\n12000 பேருக்கு பகிர்தளிதார்........என்று பைபிள் கூறுகிறது.......\nஅதுமுதல் எங்கு மலைப்பிரசங்கம் நடந்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.......... . .\nநண்பா ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் நான் எந்த மதத்தையோ குறைவாக குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை\nநானும் உங்களை குறை கூறவில்லை நீங்கள் ஒரு வேலை கிறித்துவன இருந்தால் அந்த திருப்தி கிடைக்கும் என் நினைகிறேன்........\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\n@balakarthik wrote: குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை\nநானும் உங்களை குறை கூறவில்லை நீங்கள் ஒரு வேலை கிறித்துவன இருந்தால் அந்த திருப்தி கிடைக்கும் என் நினைகிறேன்........\nபோப்பா போய் புள்ள குட்டிய படிக்க வை\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\n@balakarthik wrote: குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை\nநானும் உங்களை குறை கூறவில்லை நீங்கள் ஒரு வேலை கிறித்துவன இருந்தால் அந்த திருப்தி கிடைக்கும் என் நினைகிறேன்........\nபோப்பா போய் புள்ள குட்டிய படிக்க வை\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\narun_vzp wrote: “கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன்\nஅடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என்\nஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது.\nஇதை நான் மறுக்கிறேன் பாலா...... பாலா வுக்கு ஒன்று சொல்ல விரும்பிகிறேன் ....மலைப்பிரசங்கத்தில்\nகேட்டுத்தான் லட்சகணக்கான மக்கள் இயேசுவின் பின்னால்\nசென்றார்கள்.....ஒருசமயம் மலைபொழிவு பிரசங்கம் நடந்து முடிய இரவு நேரம்\nஆகிவிட்டன அப்போது மக்கள் பசியோடு உள்ளார்கள் என் புரிந்து கொண்டு\nஅங்குள்ள ஒரு சிர்வனிடம் உள்ள 5 மீன் துண்டுகள் அதை வாங்கி போதித்து\n12000 பேருக்கு பகிர்தளிதார்........என்று பைபிள் கூறுகிறது.......\nஅதுமுதல் எங்கு மலைப்பிரசங்கம் நடந்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.......... . .\nநண்பா ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் நான் எந்த மதத்தையோ குறைவாக குறிப்பிடவில்லை, நான் யேசுவையோ அல்லது அவரின் மலைப்பிரசங்கத்தையோ குறை குறைவில்லை அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றுதான் எழுதி உள்ளேன் நம் மனம் யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை தான் நம்மால் வணங்கமுடியும் எனக்கு என் மனதை படுத்தும் கடமை உள்ளது, என் மனம் எங்கு திருப்தி காண்கிறதோ அதை நான் ஏற்றுக்கொண்டேன் மற்றபடி இதுதான் சரி மற்றது தவறு என்று நான் கூறவில்லை\nநானும் உங்களை குறை கூறவில்லை நீங்கள் ஒரு வேலை கிறித்துவன இருந்தால் அந்த திருப்தி கிடைக்கும் என் நினைகிறேன்........\nகண்டிப்பா இதற்க்கு நான் உடன்படுகிறேன் சின்ன வயசுல நம் மனதில் பதிகிற விஷயங்கள் கேட்கிற கதைகள் போல கடவுள் நம்பிக்கையும் பதிந்துவிடுகிறது நன்றி அருண்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\nஇந்துவாய் இருப்பதில் பெருமை கொள்கிறேன்]\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\n“விலைமதிக்கமுடியாத மணிகளைத் தன்னகத்தே அடக்கிய எல்லையில்லாத பெரும் சமுத்திரம் இந்து தர்மம். நீங்கள் நீந்திச் செல்லும் ஆழத்தைப் பொறுத்து அளப்பரிய புதையல்கள் உங்களுக்குக் கிடைக்கும்\"\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\n“விலைமதிக்கமுடியாத மணிகளைத் தன்னகத்தே அடக்கிய எல்லையில்லாத பெரும் சமுத்திரம் இந்து தர்மம். நீங்கள் நீந்திச் செல்லும் ஆழத்தைப் பொறுத்து அளப்பரிய புதையல்கள் உங்களுக்குக் கிடைக்கும்” ( The Essence of Hinduism - By M. K. Gandhi p. 205)\n“கீதை எனக்கு வெறும் பைபிள் மட்டுமல்ல, வெறும் குரான் மட்டுமல்ல, ஞானத்தை வாரி வழங்கும் அன்னை” (”கீதை என் அன்னை” முன்னுரை)\nஅருமையான பதிவு பாலா கார்த்திக்.\nசிறிது இடைவெளிக்கு பிறகு, பார்ப்பதில் மகிழ்ச்சி.\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\nஅருமையான பகிர்வு... பகிர்ந்தமைக்கு நன்றி...\nRe: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://egathuvam.blogspot.com/2012/12/does-jesus-born-december-25.html", "date_download": "2018-07-20T23:35:04Z", "digest": "sha1:R6VQSWAD2DOK6LOHRWJZXRD4C2AFQZCT", "length": 39257, "nlines": 147, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா? ~ ஏகத்துவம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nவருடந்தோரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் - இயேசுவின் பிறந்த தினம் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. எனினும், கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியன் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐ குறிக்கும் நாளான ஜனவரி 7ம் நாளில் கொண்டாடுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இயேசு டிசம்பர் 25ம் தேதியே பிறந்தார் என்று முடிவு செய்து அதன் அடிப்படையில் இந்த நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகின்றது.\nஉலகம் இந்த அண்ட சராசரங்களை படைத்த – பிறப்பும் இறப்பும் இல்லாத – ஆதியும் அந்தமும் இல்லாத கர்த்தருக்கே() பிறந்த நாளா என்ற கேள்விகளெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அந்த கர்த்தர்() பிறந்தது டிசம்பர் 25 தான் என்பதற்கு எந்த ஆதாரமாவது இருக்கின்றதா) பிறந்தது டிசம்பர் 25 தான் என்பதற்கு எந்த ஆதாரமாவது இருக்கின்றதா அப்படி ஏதாவது ஒரு ஆதாரம், கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய பைபிளில் இருக்கின்றதா அப்படி ஏதாவது ஒரு ஆதாரம், கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய பைபிளில் இருக்கின்றதா அல்லது வேறு ஏதாவது வரலாற்றுரீதியான ஒரு ஆதாரம் இருக்கின்றதா அல்லது வேறு ஏதாவது வரலாற்றுரீதியான ஒரு ஆதாரம் இருக்கின்றதா என்றால் எந்த ஒரு ஆதாரமும் எதிலும் கிடையாது. மாறாக இயேசு பிறந்தது டிசம்பர் மாதமாக இருக்காது என்பதற்கு வேண்டுமானால் மிகத் தெளிவான ஆதாரங்கள் பைபிளிலே இருக்கின்றது. அதை இனி பார்ப்போம்.\nஇயேசு பிறந்த காலகட்டத்தையும், அவர் பிறக்கும் போது நடந்த சில நிகழ்வுகளையும் லூக்கா தனது சுவிஷேசத்தில பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:\nஅந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது அவர்கள் மிகவும் பயந்தார்கள். – லூக்கா 2:1-9\nஇந்த வசனங்களில், சொல்லப்பட்டுள்ள கருத்தை நாம் உற்று நோக்கினால், கண்டிப்பாக இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.\nஏனெனில், இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள அத்தனை நிகழ்வுகளும் கண்டிப்பாக கடும் குளிர் நிறைந்த டிசம்பர் மாதத்தில் நடக்கும் சம்பவங்களே அல்ல என்பது தான் நாம் இங்கே கவணிக்கவேன்டிய மிக முக்கியமான கருத்து. காரணம், இந்த வசனங்களில் லூக்கா பின்வரும் சில நிகழ்வுகளை தனது சுவிஷேசத்தில் கோடிட்டுக்காட்டுகின்றார்:\n• அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.\n• அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.\n• அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.\nஇங்கே குறிப்பிடப்படும் முக்கியமான இந்த மூன்று நிகழ்வுகளில், எந்த ஒரு நிகழ்வும், கண்டிப்பாக குளிர் காலங்களில் - அதுவும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் அடிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் - நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்துக்கொள்ளலாம்.\nமுதலாவதாக, எந்த ஒரு அரசனும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக, குளிர்காலங்களைத் தேர்ந்தெடுக்க மாட்டார். காரணம், அப்படிப்பட்ட நாட்களில் பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது. அதுவும் வாகன வசதியே இல்லாத இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்பது இது அறவே சாத்தியமில்லாதது. ஆனால் லூக்கா இயேசு பிறந்த போது அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள் என்று குறிப்பிடுகின்றார். இதன் அடிப்படையில் பார்த்தால், கண்டிப்பாக இயேசு கடும் குளிர் காலமான டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது.\nஅடுத்து, கர்ப்பவாதியான ஒரு பெண் சாதாரன நாட்களிலேயே கூட பல இடங்களுக்கும் அலைந்து திரியமுடியாத நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மரியாள், எந்த வாகன வசதியும் இல்லாத அன்றைய காலத்தில் பல மைல் தூரமுள்ள கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் செல்கின்றார் என்றால், குளிர் நிறைந்த காலங்களான டிசம்பர் மாதத்தில் சென்றிருப்பார்களா அல்லது கோடையின் பிற்பகுதியாக ஜூன் - ஜூலை மாதங்களில் சென்றிருப்பார்களா அல்லது கோடையின் பிற்பகுதியாக ஜூன் - ஜூலை மாதங்களில் சென்றிருப்பார்களா என்பதை சிந்தித்தாலே கண்டிப்பாக கோடையின் பிற்பகுதியில் தான் இயேசுவின் பிறப்பு நடந்திருக்க வேண்டும் என்பது தெளிவாக விளங்கும். எனவே இதைவைத்து பார்த்தாலும் இயேசு கண்டிப்பாக கடும் குளிர் காலமான டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது.\nஅதைவிட மிக முக்கியமாக அவர் பிறந்த போது, இரவு நேரத்தில், மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி இரத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகின்றது. மேய்பர்கள் வயல்வெளியில் தங்கி இரவுக் காலங்களில் மந்தைகளைக் காத்துக்கொண்டிருப்பது எந்த காலமாக இருக்கும் குளிர் நிறைந்த நவம்பர் டிசம்பர் மாதங்களிலா குளிர் நிறைந்த நவம்பர் டிசம்பர் மாதங்களிலா அல்லது கோடைகலாத்தின் பிற்பகுதிகளான, ஜூன் - ஜூலை மாதங்களிலா அல்லது கோடைகலாத்தின் பிற்பகுதிகளான, ஜூன் - ஜூலை மாதங்களிலா என்பதை நாம் சிந்தித்தாலே இது கண்டிப்பாக கோடையில் பிற்பகுதிகளில் தான் நடைபெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாக விளங்கும். ஏனெனில், எந்த ஒரு பகுதியிலும் கடும் குளிர் அடிக்கும் டிசம்பர் மாதங்களில் வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் தங்க மாட்டார்கள் - தங்கவும் முடியாது. அதுவும் கடும் குளிர் அடிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இது சாத்தியமா என்பதை நாம் சிந்தித்தாலே இது கண்டிப்பாக கோடையில் பிற்பகுதிகளில் தான் நடைபெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாக விளங்கும். ஏனெனில், எந்த ஒரு பகுதியிலும் கடும் குளிர் அடிக்கும் டிசம்பர் மாதங்களில் வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் தங்க மாட்டார்கள் - தங்கவும் முடியாது. அதுவும் கடும் குளிர் அடிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இது சாத்தியமா என்பதை எல்லாம் கவனித்தால், இந்த சம்பவம் கண்டிப்பாக டிசம்பர் மாதத்தில் நடைபெறவில்லை என்பது தெளிவாகும்.\nலூக்காவின் 2:1-9 வசனங்களின்படி இயேசுவின் பிறப்பு எப்போது நடைபெற்றிருக்கும் என்றால் கண்டிப்பாக கோடையின் பிற்பகுதியான ஜூன் - ஜூலை மாததங்களில் தான் என்பது தெளிவு. எனவே கண்டிப்பாக இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல.\nஇயேசுவின் பிறந்தநாளை அவரோ அல்லது அவரது சீடர்களோ கொண்டாடியாதாக எந்த ஒரு ஆதாரமும் பைபிளிலோ அல்லது வரலாற்று ஆதாரங்களிலோ இல்லாதபோது, அதற்கு மாற்றமாக அவரது பிறந்தநாளை கொண்டாடும் கிறிஸ்தவர்கள், தங்களது வேதத்திற்கு முரணில்லாத வகையில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்திருந்தால், எந்த ஒரு கேள்வியும் யாருக்கும் எழப்போவதில்லை. ஆனால், லூக்கா சுவிஷேசத்தின் படி மிக மிகத் தெளிவாக டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றுத் தெரிந்தும் அந்த நாளை ஒரு பண்டிகைத் தினமாக கொண்டாடுகின்றார்கள் என்றால் அவர்கள எந்த அளவுக்க பைபிளை விட்டு இயேசுவின் போதனைகளை விட்டு வெளியேறி மனித கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பது நன்றாகப் புரியும்.\nஇதை பிஷப் பர்னஸ் என்பவர் தனது ‘Rise of Christianity’ எனும் நூலில் ஒப்புக்கொள்கின்றார்:\n'மேலும் டிசம்பர் 25 ஏசுவின் பிறந்த நாள் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. லூக்காவில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியான – பெத்லகேமுக்கு அருகில் உள்ள வயல்வெளிகளில் அப்போது இடையர்கள் தங்கள் மந்தைகளை இரவுக் காலங்களில் காத்துக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு நாம் ஏதும் மதிப்பு கொடுப்பதாயிருந்தால் நிச்சயமாக இயேசுவின் பிறப்பு குளிர்காலத்தில் நிகழவில்லை. குன்றுகள் நிறைந்த யூதேயா பகுதிகளில் குளிர்கால இரவுகளில் தட்பவெப்ப நிலை பனி உரைந்து மிகவும் தாழ்ந்து இருக்கும். பல கடுமையான வாதங்களுக்குப் பின்னரே நமது கிறிஸ்துமஸ் நாள் ஏறக்குறைய கி.பி 300 வாக்கில் ஒப்புக்கொள்ளப்பட்டது.'\nஇதைத்தான் 'தி ஆக்ஸ்போர்ட் டிஷ்னரி ஆஃப் கிறிஸ்டியன் சர்ச்' என்ற நூல் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:\nகிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று என்று (The Oxford Dictionary of Christian Church), Oxford University Press, London (1977), p. 280\nஆக, இயேசுவின் பிறந்த தினம் என்பது எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இன்றி, இவர்களால் கற்பனையாக ஏற்படுத்த ஒன்று என்பதை இவர்களே ஒப்புக்கொள்கின்றார்கள்.\nஇவர்களைக் குறித்து தான் ஏசாயா 29:13ல் 'இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது' என்று கூறப்படுகின்றது.\nஎப்படி இயேசு கடவுள் இல்லை, அவரை வணங்கக்கூடாது என்பதற்கு பைபிளிலே தெளிவான ஆதாரங்கள் இருந்தும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவரை கடவுள் என்று கிறிஸ்தவர்கள் வணங்கிக்கொன்றார்களோ அது போல், இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்று தெளிவான ஆதாரங்கள் இருந்தும், அதையும் மீறி அவர்கள் அந்த நாளை சிறப்பு தினமாக, பண்டிகை நாளாக கொண்டாடுகின்றார்கள் என்றால், அவர்கள் இயேசுவையோ அல்லது இயேசுவின் கொள்கைகளையோ ஒரு போதும் பின்பற்றவில்லை, மாறாக அவர்கள் புறமத கலாச்சாரங்களையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கற்பனைகளையுமே பின்பற்றுகின்றார்கள் என்பது தெளிவாக விளங்கும்.\nஎனவே, இயேசு டிசம்பர் 25 - பிறக்கவில்லை என்பது மேற்கூறப்பட்டுள்ள பைபிள் வசனங்களிலிருந்தே தெளிவாக தெரிகின்றது. இருந்தாலும் கிறஸ்துமஸ் கொண்டாட்டம் எப்படி கிறிஸ்தவமத்தில் நுழைந்து என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nபைபிளில் மறைக்கப்பட்ட இயேசுவின் குழந்தை அற்புதம்\nமறுப்பும்... விளக்கமும்... இயேசுவின் வரலாற்றை நான்கு நபர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் அவரைப்பற்றிய உண்மையான சில செய்திகளுடன...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nபுனித வெள்ளி, ஈஸ்டர் - ஒரு வரலாற்றுப் புரட்டு\nஉன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன (பாகம் 2) கிறிஸ்தவ தளத்துக்கு பதில் தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ...\nபைபிளில் வரும் யூதா தாமார் ஆபாசக் கதை\nமறுப்பும்.. விளக்கமும்... ......................................................... - அபு இப்ராஹீம் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் ம...\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nநபிமொழித் தொகுப்பு : புகாரி - தமிழாக்கம் ஸஹீஹ் முஸ்லிம் மாநபியின் மனிதநேயக்குரல்கள் மிகச் சிறந்த இரண்டு செயல்கள் சாந்தியும் சமாதான...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/06/employment-news-employment-news-for.html", "date_download": "2018-07-21T00:01:44Z", "digest": "sha1:LLJKQ4BOQQ5AQELYIHGWNPN6UM6L5QHL", "length": 13674, "nlines": 250, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: Employment News : Employment News for this week - Job Highlights (16 Jun – 22 Jun 2012)", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி (குப்பனுக்கும் ச...\nகுடியரசுத் தலைவரை \"சிபிஐ\" விசாரிக்கலாமா\nஒரு வாட்டர் பாக்கெட் விலை 68750 ரூவாய்\nவேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பு...\nபட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்...\nநம் போஸ்ட்களை நம் வாசகர்கள் அவர்கள் அலைபேசியில் பெ...\n , வாரண்ட்டி என்றால் என்ன...\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்..\nநீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக வி...\nநிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்...\nமோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு\nரயில்வே டிக்கெட் மாறுதல் நிலவரங்களை இலவசமாக உங்கள்...\nComputer Start செய்யும் போது பிரச்சனையா \nஉங்கள் கணினியை சுலபமாக Auto Backup எடுக்க- Free So...\nவீடியோக்களின் பார்மெட்டை மாற்றம் செய்வதற்கு\nDamage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற\nஎன்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nஉலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும்\nதமிழ் கோப்புகளை PDF ஆக மாற்ற PDF Cute Writer..\nஅவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்\nசீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு \"விற்கப்...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://kadagam.blogspot.com/2008/12/blog-post_09.html", "date_download": "2018-07-21T00:22:31Z", "digest": "sha1:2RI3ETGXGLQ4RWUSATBNUHZU4KISND5T", "length": 21935, "nlines": 407, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: கடலை நினைவுகள்!", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nடெரரர் பிளான் ரெடியான இடம் இங்க இருக்கு\nதருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி\nஉன் மற்றும் என் பங்கு கடலைகளை\nஇந்தக் கடலை இப்பொழுது மட்டும்தான்\nLabels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை\n இதுதான் ஒரிஜினல் எதிர் கவுஜயா :)))\nகலக்கலா இருக்குது ஆயில்ஸ் சார் :-)\nதருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி//\nசத்தியமா சொல்றேன்.. இந்த வரியை படிச்சுட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல.. கலக்கிடீங்க :)))))\n நல்ல பொண்ணா இருக்கும் போல இருக்கே சொத்தையை பிரிச்சுட்டு அண்ணனுக்கு கடலையை மட்டும் கொடுத்துடும்மா\nஇதென்ன பெரிய பிள்ளைத் தனமா இருக்கு..சின்ன வயசுல மண் திண்டது மறந்து போச்சா\nஇதனாலதான் எந்த பிகரும் உனக்கு மாட்ட மாட்டேங்குதா ஆயில் சார் :)))\nதருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி//*/\nஇன்னா வில்லத்தனம் இந்த பய புள்ளைக்கு..;))))\nஇந்தக் கடலை இப்பொழுது மட்டும்தான்\nநிச்சயமா அது மட்டும் நடக்காது.. எவனாவது இ.வா. கிடைக்காமயா போய்டுவான்...;))\nகொய்ய்ய்ய்ய்யாலா...கலக்கலா இருக்குப்பா....இதுக்கு பின்னணியில் யாரோ இருக்காங்க...அது தான் யாருன்னு தெரியலை...:)\nஅண்ணா எதிர் கவுஜ சூப்பர் சூப்பர் சூப்பர்.. கலக்கிட்டீங்க.. :))) நீங்க ஏன் கவிதை எழுதக்கூடாது\nமேல போட்ருக்கற அத்தனை கமெண்ட்டுக்கும் ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே.. :)))))\nஅண்ணா எதிர் கவுஜ சூப்பர் சூப்பர் சூப்பர்.. கலக்கிட்டீங்க.. :))) நீங்க ஏன் கவிதை எழுதக்கூடாது\nஅப்பவே கடலை போட ஆரம்பிச்சாசா\nகடலை வச்சு நான் ஒரு கதை எழுதினேன்,\nஆனா நீங்க கடலையை வச்சி ஒரு காவியமே படைச்சிட்டீங்க.\nகடலைப் பார்த்தவாறு போடுவதால் கடலையானதா,கடும் அலை வந்தாலும் போடுவது நிற்காது என்பதால் கடலை ஆனதா\nகடலை படம் சூப்பர்...பள பளவென பாலிஷ் போட்ட மாதிரி இருக்கு .ஒரு கடலையில் ஒரு மெகா காதல் காவியமே எழுதலாம் போலிருக்கிறதே.\nதருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி\nஅம்மா தங்கமணி நீ உஷாரு,\nஉன் கையில் உள்ள கடலையும் காணாமல் போகபோகுதுன்னு\nகடல வறுக்கறதுன்னு சொல்லணுமா - போடறதுன்னு சொல்லணுமா - சூப்பரா இருக்கு கடல\nவாயில நல்லா வருது எனக்கு\nதருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி//\nசத்தியமா சொல்றேன்.. இந்த வரியை படிச்சுட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல.. கலக்கிடீங்க\nதருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி//\nசத்தியமா சொல்றேன்.. இந்த வரியை படிச்சுட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல.. கலக்கிடீங்க :)))))\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்தது தான் மிச்சம்:)))))))))))))))))))\nஇந்தக் கடலை இப்பொழுது மட்டும்தான்\nஅப்போ மட்டும் தான் சொந்த காசா அப்போ இவ்ளோ நாளா ஓசியா\nஉன் மற்றும் என் பங்கு கடலைகளை\nஉண்மையாவே டெரராத் தான் இருக்கு :))\nகடலை..நல்ல வாசமா வறுபட்ட கடலை\nஉங்களோடு கடலைபோடுபவர் உஷாரா இருக்கணும் போல. எதிராளி கடலையையும் பிடுங்கிடுவீங்க போல.\nஅந்த கடலை படம் நல்லா இருக்கு.. பச்சைக்கடலை வாங்கி வச்சிருந்தா.. அம்மாக்கு தெரியாம எடுத்து சாப்பிட்ட ஞாபகம்..:)\nசிரிச்சு சிரிச்சு வயிரு புண்ணாகி போச்சு\nஉங்களுக்கு இருந்தாலும் நக்கல் கொஞ்சம் சாஸ்திதேன்\nகடலை போட்டுப் போட்டு நல்ல அலைகடலாய் ஆயில்யன் நீங்கள்.\nஇந்தக் கடலை இப்பொழுது மட்டும்தான்முதல் முறை நிதானித்து\nஇந்தப் பந்தியில் எனக்குச் சந்தேகம்.எந்தக் கடல்(லை)\nஏன் வறுத்த்தோட நிறுத்திட்டீங்க,அவிச்ச கடலைக்கு தனிக்கவுஜயா.\nகுத்தம் கண்டுபிடிச்சு குத்து வாங்கி வாழ்வோர் சங்கம்\nஸ்ரீமா, கொஞ்சம் இங்க வந்து பாரேன்,\nஒரு கவிதைக் கொலையே நடந்திருக்கு,\nவா வா பொறியல் ச்சீ மறியல் பண்ணலாம்.\n(அய்யோ, எனக்கு கவிதை எழுத பயமாயிருக்குது)\nஇப்படியெல்லாம் கடலை போட்டிங்க கத்தார்ல ஒரு ஃபிகரும் மாட்டாதுடி//\nஉன் மற்றும் என் பங்கு கடலைகளை\nஇப்படித்தின்னா, ஏன் தொப்பை வளராது. அப்புறம் அதுக்கொரு ஃபோட்டோ, ஒரு பதிவு\nஅண்ணா .... படிச்சு படிச்சு சிரிச்சேன்... எப்படி இப்படிஎல்லாம் யோசிக்கறீங்க....:))))\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nஇனிய ஆண்டில் - உதவிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளு...\nமிஸ் வேர்ல்டு 2008 - ரஷ்யாவுக்கு போயிடுச்சுப்பா\nPicasa - 3 - படு ஷோக்காகீதுப்பா\nஞாயிறு கொண்டாட்டம் - லாரல் & ஹார்டி\nமனப்பூக்கள் மலரட்டும் - 1\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2010/09/blog-post_23.html", "date_download": "2018-07-20T23:49:56Z", "digest": "sha1:TZZMKYQSXYHQJKX3OQMLCG2WWGNRPBGV", "length": 49858, "nlines": 319, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: காமினியின் கண்கள் ! (சவால் சிறுகதை)", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nசிவா' விற்கு இந்த புது கேஸ், பெரிய சவாலாக இருந்தது.சந்துருவை அழைத்து, \"நியூ கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணனும், ஃபைல் ஐ கோ த்துரு செய்துட்டு வா.. இப்ப டைம் 10.35 ஆகுது 11.30 க்கு டிஸ்கஷன் ரூமில் இருக்கனும் \" என்று பணித்துவிட்டு, கேன்டீன் பக்கமாக நடந்தான்.\nநடுவே கடந்த இரண்டு போலிஸ்காரர்கள் சிவாவை பார்த்து விறைப்பாக நின்று சல்யூட் அடித்தனர். கேஸ் யோசனையிலிருந்து வெளிவராமல் புன்னகைத்தவாரே நடந்தான். கேன்டீனில் அமர்ந்து டீ' க்கு ஆர்டர் கொடுத்துவிட்டு,மீண்டும் கேஸ் பற்றிய சிந்தனையில் மூழ்கினான்.\n ரொம்ப இண்டரஸ்டிங்கான கேரக்ட்டராக இருப்பா போல இருக்கே.. மீடியாவில் ஏதோ ஒரு சில சமயங்களில் இந்த பெயரை கேட்டது போல் இருக்கு, பார்த்த மாதிரி ஞாபகம் இல்ல.. எப்படி இருப்பா இந்த காமினி மீடியாவில் ஏதோ ஒரு சில சமயங்களில் இந்த பெயரை கேட்டது போல் இருக்கு, பார்த்த மாதிரி ஞாபகம் இல்ல.. எப்படி இருப்பா இந்த காமினி என காமினி பற்றிய நினைவுகளில் இருக்கும் போது நடுவில் டீ வர... பின்னாலே வந்த சந்துரு, எதிரில் வந்து அமர்ந்தான்.\n\"எப்படியும் நீங்க காலையில் டீடெயில்ஸ் \"கேப்பீங்கன்னு.....\" இழுத்தான் சந்துரு.\nபுருவங்களை சுருக்கி டீ யை உறுஞ்சிக்கொண்டே... \"ஸ்மார்ட் . அப்படித்தான் இருக்கனும்.. \n தொடர்ந்து.. ரகசிய குரலில் சிவாவிற்கு கேட்கும் படி பேச ஆரம்பித்தான் சந்துரு.. \" காமினி, வயது 26, நிஃப்ட் ல பேஷன் டெக்னாலஜி படிச்சிட்டு, பிரைவேட் டிசைனரா கேரியரை ஸ்டார்ட் செய்து, அதுல பெரிய ஆளுங்க தொடர்பு கிடச்சி, டிசைனிங் பரொப்ஷன்ல ரொம்ப சக்ஸஸ்ஃபுல் லா இருக்க லேடி. சிட்டியில பிஸினஸ் மெக்னட்ஸ் மிஸ்டர்.ஆதித்யாவர்மா & மிஸ்டர்.பரந்தாமன் இவங்களோட க்ளைன்ட், அவங்களோட கார்மென்ட்ஸ் பிசினஸ்'க்கு டிசைன்ஸ் செய்து தருவது இவங்கதான். அது மட்டும் இல்லாம முன்னனி நடிகர், நடிகைகளுக்கு காஸ்ட்டியூம் டிசைனிங் செய்து தராங்க. பணக்கார வட்டத்தில் பிரபலமான, புத்திசாலி, அழகு, விவேகம், வேகம் நிறைந்த . இது வரைக்கும் இவங்க பெயர் சஸ்பீஷியஸாக இரண்டு கேஸ் ல வந்து இருக்கு, நம்ம டிபார்ட்மென்ட் ஆளுங்களுக்கே அவங்க பேர் எப்படி ரெக்கார்ட் ல வந்துதுன்னு டவுட் இருக்கு...\n, உளவு துறையிலிருந்து நமக்கு வந்த தகவல், வெளிநாட்டுலிருந்து மும்பை வழியாக விலை மதிக்கமுடியாத வைரங்கள் கடத்தப்பட இருக்கிறது. எங்க இருந்து எப்படி, எப்போது வருதுங்கற தகவல்..எல்லாம்..\"\n\"வெல், சந்துரு....கண்ணால் ப்ரைவசியை சுட்டிக்காட்டி, உரையாடலை அத்தோடு முடித்தான் சிவா., .......டீ'யில் கடைசி சிப்புடன் வந்த டீத்தூள் நாக்கில் பட்டவுடன், கப்பின்னுள் ஒரு முறை பார்வையை செலுத்திவிட்டு, கப்பை கீழே வைத்த சிவா, விரிட்டென்று எழுந்தான். சந்துரு சொன்னதில் \"புத்திசாலி, அழகு, விவேகம், வேகம் நிறைந்த பெண்... \" இது மட்டும் ரிவைண்ட் ஆகி திரும்ப திரும்ப காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது. எத்தனை வேலை பளுவிலும் பெண்கள் என்று வந்து விட்டால் அணுஅணுவாக ரசிக்கும் குணம் கொண்ட சிவாவிற்கு, காமினி'யை பார்க்க ஆவல் எழுந்ததில் கொஞ்சமும் வியப்பில்லை\n\"கம் ஆன் லெட்ஸ் கோ........ போட்டோஸ் எல்லாம் கலெக்ட் செய்தாச்சா...\nபின்னாலேயே வேகமாக தொடர்ந்தான் சந்துரூ......\"எஸ் ஸார், ஃபைல் ல ஹார்ட் காப்பி இருக்கு, ஆபிஸ் சிஸ்டம் அன்ட் உங்க லேப்பில லோட் செய்துட்டேன்\"\nகாமினி, 5.6\" உயரம், பொட்டில்லாமல் க்ளீனாக இருந்த சிறிய நெற்றி, மை இடாத மிக அழகான பெரிய கண்கள், கூரிய நாசி, லேசாக லிப்சிட்க் போட்ட உதடுகள், ஸ்லிம், டைட் ஃபிட்டிங் குர்தாவில் வளைவுகள் தெரிந்தன. மேட்சாக லெங்கின்ஸ். ஹை ஹீல்ஸ், நடுநடுவே கலர் செய்யப்பட்டு யூ கட் செய்யப்பட்ட தலைமுடி, முகத்தை மறைக்கும் சன் க்ளாஸ், லேப் டாப் லெதர் பேக், கூடவே தொங்கும் குட்டி லெதர் ஹேன்ட் பேக் சகிதமாய் சில்வர் நிற பென்ஸ் பி&டபில்யூ வை மிக லாவகமாய் பார்க்செய்து விட்டு, அவளின் அந்த சின்ன நேர்த்தியான அலுவலகத்துள் நுழைந்தாள்.\nரூமில் நுழைந்த 10 ஆவது நிமிடம் செக்கரட்டிரி இண்டர்காமில் அழைத்தாள்.\"மேடம், குட் மார்னிங் ப்ரீவியஸ் அப்பாய்ன்ட்மென்ட் இல்ல, மிஸ்டர். சிவா, ஏசிபி, சென்னை & மிஸ்டர்.சந்துரு ஹிஸ் அசிஸ்ட்டென்ட் உங்களை பார்க்க வந்து இருக்காங்க....\"\nஇரண்டு வினாடித்துளிகள் யோசித்து, \"கெஸ்ட் ரூம்'மில் உட்காரச்சொல், அங்க வந்து பார்க்கிறேன்.\" என்றாள்\nஹேன்ட்பேக் திறந்து, கைக்கு அடக்கமான முகக்கண்ணாடியை எடுத்து ஒரு முறை பார்த்து, சிகையை சரிசெய்துக்கொண்டு கெஸ்ட் ரூம் சென்றாள் காமினி.\n\"ஹல்லோ மிஸ்டர்.சிவா, ஐ அம் காமினி, ஹல்லொ மிஸ்டர். சந்துரு.. \" சிரிப்போடு இருவருக்கும் கைக்குலுக்கினாள்.\n என்று ஒரு சராசரி ஆணாக யோசித்த போதே...சந்துரு, சிவாவின் மன ஓட்டம் அறிந்து, சார்.. என்று குரல் கொடுக்க... விழித்துக்கொண்டான்.\n ஏசிபி சென்னை. ஜஸ்ட் உங்களை பார்த்து சில டவுட்ஸ் க்ளையர் செய்துக்கலாம்.னு\"\n\"2008 ல் நடந்த பிரான்ஸிஸ் கேஸ் ல உங்க பேர் இன்க்ளூட் ஆகி இருக்கு... ..\"\nஇடைமறித்தாள் காமினி. \"கேஸ் க்ளோஸ்ட் மிஸ்டர்.சிவா. என்னோட பேரை எடுக்க சொல்லி கோர்ட் உத்தரவு அதில் இருந்து இருக்கனுமே.. இஃப் யூ வான்ட் ஐ கேன் ப்ரோட்டூயூஸ் எ காப்பி...\"\n\"யப் நாங்களும் பாத்தோம்.. இருந்தாலும் எப்படி உங்க பேர் அதுல வந்து இருக்குன்னு..\"\n\"சி மிஸ்டர்.சிவா.. உங்க ஃபைல் ல அந்த கேஸ் விஷயமாக எல்லா டீடெட்டெயில்ஸ் நீங்க படிச்சி இருப்பீங்க.. கேஸ் முடிஞ்சி இரண்டு வருஷம் ஆச்சி, அதை பற்றி பேசி இரண்டு பேரோட நேரத்தை வீணடிக்காம, இப்ப என்ன விஷயமா வந்து இருக்கீங்கன்னு நேரடியாக பேசலாமே...\n \"ஜஸ்ட் அதை பத்தி பேசத்தான் வந்தோம்..நந்திங் எல்ஸ்... சந்த்ரூ கிளம்பலாம். சிவா எழுந்தான். உடன் சந்துருவும்..\nஅன்றிலிருந்து, மிக ரகசியமாக காமினியை கவனிக்க செய்ய செழியன் நியமிக்கப்பட்டான். ராஜாராம் காமினியின் பி.ஏ வை கவனிக்கவும், காமினி ஆபிஸ்'ஸில் புதிதாக சேர்ந்த ஆறுமுகம் போலிஸால் அனுப்பப்பட்டும் இருந்தான். மூவரும் சந்துருவுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருந்தனர். அவ்வப்போது கிடைக்கும் எல்லா தகவல்களும் சேகரிக்கப்பட்டு, சிவாவின் பார்வைக்கு தினம் இரவு கொண்டு செல்லப்பட்டது.\nசரியாக 52 ஆவது நாள் காமினி யின் மும்பை பயணம் பற்றிய தகவல் கிடைத்தது. மும்பையில் நடக்கும் ஒரு ஃபேஷன் ஷோ'விற்கு காமினி தான் உடைகள் டிசைன் செய்கிறாள் என்றும் அது சம்பந்தமாக செல்வதாகவும் தெரிந்தது. பயணம் பற்றிய தகவல் கிடைத்த நாளிலிருந்து, சரியாக 6 ஆம் நாள், காமினி மும்பையில் 5 நாட்கள் தங்க ஏற்பாடு ஆகி இருந்தது.\nசிவாவும், சந்துருவும், அவர்களால் கண்காணிக்க படலாம் என்பதால், அவர்களின் மும்பை பயணம் மிக ரகசியமாக வைக்கப்பட்டு இருவரும், வேலை சம்பந்தமாக கேரளா சென்றிருப்பதாக காமினி புறப்படும் இரண்டு தினங்கள் முன்னதாகவே இவர்கள் புறப்பட்டு விட்டதாக தகவல் பரப்பப்பட்டது.\nசிவா, சந்துரு இருவரும் வேறு வேறு தேதிகளில் மும்பை செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. சிவா இப்போது காமினியை நேரடியாக ஃபாலோ செய்ய ஆரம்பித்து இருந்தான். மும்பையில் காமினியின் உடை மேலும் கீழும் ஏகத்துக்கு குறைந்து, மிகவும் கவர்ச்சியாக இருந்தாள். ஒரு அழகான பெண்ணை இத்தனை நெருக்கமாக கண்கானிப்பது எத்தனை இனிமையான அனுபவம் அதுவே செய்யும் வேலையாகி போனது..ஆஹா..சிவாவின் மனதில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. அதை தாண்டி, கடமை கண்ணியம் அவனை தடுத்து நிறுத்தி \"கடமையை செய்யடா மடையா\" என்றது. \nமும்பை சென்ற நான்காவது நாள் இரவு, காமினி வெளியில் கிளம்பினாள். அவள் அறியாமல் தொடர்ந்தான் சிவா. சம்பந்தமில்லாத திசையில் காமினியின் கார் பயணம் செய்தது. சிவா சந்துருவிற்கு அவ்வபோது எங்கிருக்கிறான் என்ற விபரம் சொல்லிக்கொண்டு இருந்தான். மும்பை நகரை விட்டு கோவா செல்லும் பாதையில் வண்டி சென்றது. நடுவே பெட்ரோல் பங்கில் ஒரு முறை நிறுத்தினாள், பின்பு தொடர்ந்தது பயணம். சரியாக 5.30 மணி நேரத்தில் மகாபலீஷ்வர்'ஐ அடைந்தது.\nஅங்கே சென்றதும் ஹை'வே யை விட்டு கார் வளைந்து நெளிந்து எங்கோ செல்ல, இடைவெளி விட்டு தொடர்ந்தான் சிவா. உள்ளே ஒரு இரண்டு கிலோமீட்டர் சென்றவுடன் ஒரு ரிசார்ட்டினுள் அவளின் கார் நுழைந்தது. வெளியில் சற்று தொலைவில் காரை நிறுத்தி, சந்துருவிற்கு விபரம் சொல்லி காத்திருந்தான். சரியாக பத்து நிமிடங்கள், இருபத்து ஐந்து நொடிகளில் அதே ரிசார்ட்டில் அவள் தங்கியிருக்கும் இடத்திற்கு நேர் எதிராக உள்ள தனி காட்டேஜ் ஜில் இடம் புக் செய்து சிவாவிற்கு தகவல் சொல்ல. சிவா காரை ஸ்டார்ட் செய்து உள்ளே நுழைந்து, வேகமாக புக்கிங் வேலையை முடித்து, ரூமிற்குள் தஞ்சம் புகுந்து, அவளின் காட்டேஜ் ஐ ஜன்னல் வழியாக கண்கானிக்க ஆரம்பித்தான்.\nவிடியற்காலை சரியாக 3.20 க்கு காமினி, ஜீன்ஸ் பேன்ட், இடுப்பு வெள்ளையாய் நடுவில் தெரிய டைட் டிஷர்ட், தலைமுடியை சுழட்டி இறுக்கி மேல் வைத்து க்ளிப் போட்டு, மொபைலை ஹெட் ஃபோனில் கனெக்ட் செய்து காதில் மாட்டிக்கொண்டு, ஸ்போர்ட் ஷூ சகிதம் வெளியில் வந்தாள். பாதி தூங்கியும் தூங்காமலும் இருந்த சிவா, துள்ளி எழுந்தான். வேக வேகமாய் முகத்தை தண்ணீரால் அடித்து, துடைத்துக்கொண்டு,பிஸ்டல் இருக்கிறதா என்பதை ஒரு முறை கன்பாஃர்ம் செய்துக்கொண்டு, பின் கதவின் வழியே வெளியில் வந்து, அவளை தொடர்ந்தான்.\nநடையின் ஊடே யாருடனோ போனில் பேசியபடி போவதாக சிவாவிற்கு பட்டது. அவளை நடையோடு பின் தொடர மிகவும் சிரமப்பட்டு, சந்துருவுக்கு ஃபோன் செய்ய,அவன்\"நான் என்ன செய்ய பாஸ் வேணும்னா நீங்க போய் தூங்குங்களேன்\" என்று கிண்டல் செய்துக்கொண்டே அவள் செல்லும் வழியை கூகுல் மேப்பில் தேடி, எங்கே செல்கிறது என்று சொல்லிக்கொண்டே வந்தான். பக்கதில் ஒரு ஸ்போர்ட்ஸ் க்ளப், ஒரு ஆஸ்பித்திரி'யும் இருப்பதாக சொன்னான். பாதை பள்ளத்தாக்கில் இறங்கி, குண்டு குழியுமாக சென்றது. காமினி நன்றாக வழித்தெரிந்தவள் போல் நடந்து சென்றாள். தட்டு தடுமாறி சிவா அவளை பின் தொடர்ந்தான். அந்த பாதை பிரியும் போது எதிர்ப்பார்காத தருணத்தில் வேகமாக ஓடிவந்த ஒரு கருப்பின பெண், காமினியை மோதிவிட்டு, பிரிந்து சென்ற மற்ற பாதையில் ஓடி இருட்டில் மறைந்தாள்.\nகாமினியோ அந்த பெண் மோதிய அதிர்ச்சி எதையும் காட்டாமல் தொடர்ந்து நடக்க, சிவாவிற்கு சந்தேகம் வந்து, வேகமாய் பின் தொடர்ந்தான், நெருக்கமான காலடி சத்தத்தில் உஷாரான காமினி, பாதையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் இருட்டில் இறங்கி ஓட ஆரம்பித்தாள். சந்துருவிடம் சொல்லிக்கொண்டே சிவாவும் ஓட, சந்துரு \"அப்படியே சென்றால் பக்கத்தில் ஆஸ்பித்திரி இருக்கும் என நினைக்கிறேன் கண்டிப்பாக வேறு வழி அங்கு இல்லை, ஆஸ்பித்திரியை அடைந்தால் ஒரு வேளை மாற்று பாதை கிடைக்கும்\" செல்லுங்கள் என்றான். அவளும் ஆஸ்பித்திரியை நோக்கி ஓட, இவனும் அவள் கண்களை விட்டு விலகிவிட்டாலும் அங்கு தான் சென்றிருக்கக்கூடும் என உத்தேசித்து... ஓட ஆரம்பித்தான்.\nகாமினி அந்த ஆஸ்பித்திரியில் ஏதோ ஒரு வாசல் வழியே நுழைந்து வேகவெகமாய் நடந்தாள். நடுநடுவே கருப்பினபெண் கையில் செருகிவிட்டு சென்ற டைம்ன்ட்ஸ் ஐ பேன்ட் இடுப்பு பாக்கெட்டில் அழுத்திவிட்டது இருக்கிறதா என்பதை தடவி பார்த்துக்கொண்டாள். மறைந்து கொள்ள இடம் தேடினாள். ஆள் நடமாட்டம் இல்லை, நர்ஸ் ஒருவர் நடுவே ஒரு அறையிலிருந்து வெளிப்பட்டார், அவளிடமிருந்து மறைய மற்றோர் அறைக்குள் காமினி நுழைய, பேச்சு சத்தம் கேட்க ஆரம்பித்தது. ஒரு வேளை அந்த நர்ஸ்'சிடம் டாக்டர் யாராவது பேசிக்கொண்டு இருக்கக்கூடும். அறையில் வெளிச்சத்தில் திரும்பி பார்த்தாள். நால்வர் இருக்கும் அறை. நடு நடுவே ஸ்கீரின் போடப்பட்டு இருந்தது. இரண்டு நோயாளிகள் தூங்கிக்கொண்டு இருந்தனர், முதலாமவர் சற்று சீரியசாக இருப்பதாக அவளுக்குப்பட்டது. மூன்றாவது பெட் ஐ விட்டு விட்டு, நாலாவது பெட்டில் ஏறி படுத்து, அங்கு கழட்டி வைக்கப்பட்டு இருந்த மாஸ்க்கை முகத்தில் மாட்டி பக்கத்திலிருந்த மிஷினில் இருந்த வயர்களை எல்லாம் கை, கால்களில் ஒட்டி, கனெக்ஷன் கொடுத்து, கீழிருந்த வெள்ளை போர்வையை எடுத்து, உடை தெரியாமல் போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டாள்.\nஉள்ளே நுழைந்தவர்கள் பேச்சு சத்தம் முதல் பெட் அருகே கேட்டு க்கொண்டு இருந்தது, டாக்டராகத்தான் இருக்கக்கூடும், டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.\nஅங்கும் இங்கும் ஒடி காமினியை தேடிக்கொண்டு இருந்த சிவாவிற்கு, அவள் குதிக்கும் சத்தம் மெதுவாக கேட்க, சத்தம் கேட்ட திசை நோக்கி பூனை போல் நடந்துவந்தான். காமினியே தான், அவள் அறியாமல் முதுகுப்பக்கமாக வந்து \" “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.\nஅவள் சற்றும் அசராமல், \"மிஸ்டர். சிவா நீங்களா இங்க எப்படி\" என்று காமக்கண்களோடு அவன் அருகில் வர நினைக்க, அவன் துப்பாக்கியை நழுவ விடாமல் அவள் கண்களை கவனித்து கொஞ்சம் கொஞ்சமாக கண்களை இறக்கி கழுத்துக்கீழ் பார்க்க எத்தனித்த அதே நோடியில், ஒரே அடியில் துப்பாக்கியை தட்டி விட்டு மீண்டும் ஓடி இருட்டில் மறைந்தாள் காமினி.\nசென்னை. ஈசிஆரில் ஒரு ப்ரைவேட் ரிசார்ட்.\nஆதித்யாவர்மா, காமினி, மற்றும் பரந்தாமன் மூவரும் பார்ட்டியில் இருந்தார்கள். ஆடல், பாடல் என பார்ட்டி மிக விமர்சயாய் நடந்துக்கொண்டு இருந்தது. இந்த மூவரின் சிரிப்பு சத்தம் அந்த இடத்தையே கிழித்தது.\n\"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.\nஉங்கள் கதை நன்றாக உள்ளது, முதல் பரிசு 501 இஞ்ச் கலர் டிவி வென்றுள்ளது, :)))\nவாவ் ரொம்ப நல்லா விறு விறுன்னு காமினையை விட வேகமா ஓடுது கதை\nஹை... நாந்தான் ப்ர்ஸ்டா :)))\nஒரே ஒரு டவுட்: இதுல காமினி நல்லவங்களா\n@ விஜி - உன் ஐடிய புடுங்கி தூக்கி போட்டாச்சு. .இன்னுமா சுத்தற..நெட் ல நீனு\nசரி அது என்ன 501 பார் சோப்பு மாதிரி சொல்ற.. :))\n@ அபிஅப்பா : ஓடுதா.. பிடிங்க பிடிங்க.. வாழ்த்துக்களுக்கு நன்றி.. :))\n@ விஜி : நீயே தான் ஃப்ர்ஸ்டு... நீயே தான் மூணாவதும் \n@ கோப்ஸ் - நன்றி\n@ ஷங்கர் - அவங்க நல்லவங்க தான் :)) தவறுகள் நிரூபிக்கப்படாதவரை.. :)\nஆதித்யாவர்மா, காமினி, மற்றும் பரந்தாமன் மூவரும் பார்ட்டியில் இருந்தார்கள். ஆடல், பாடல் என பார்ட்டி மிக விமர்சயாய் நடந்துக்கொண்டு இருந்தது. இந்த மூவரின் சிரிப்பு சத்தம் அந்த இடத்தையே கிழித்தது.\nகாமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.\nஅடுத்த நாள் சிவாவின் வீட்டில்....\n\"மை சன்... நான் சர்வீஸ்க்கு வந்த போது தர்மபுரில தான் முதல் போஸ்டிங். ஏ எஸ் பி யா. ஓடி ஓடி எவிடன்ஸ் தேடி தேடி அலுத்து போச்சு. அப்ப ஆரம்பிச்சது தான் இந்த என்கவுண்டர் மோகம். அப்போ M10 ரக பிஸ்டல் தான். கிட்டத்துல போயி தான் சுடனும். நான் அசரலை. அப்போ இருந்த ஐஜி அருண் தான் எனக்கு ரோல் மாடல். இன்னிக்கு திரிசங்குன்னு என் பேர் என்கவுண்டர் ஐஜின்னே ஆகி போச்சு. டேக் இட் ஈசி. நேத்து நீ மும்பைல இருந்து துவண்டு போய் வந்தப்ப கூட என் வழிக்கு வருவேன்னு நினைக்கலை... முடிஞ்சா புடி முடியலைன்னா சுடு.. இதான் என் பாலிசி\"\n'அதல்லாம் சரி தான் டேடி. அதுக்காக அந்த கொம்பு ராஜுவையும் சேர்த்தா போடனும் எனக்கு லாஜிக் புரியலை டேடி\"\n\" சிவா, திடீர்ன்னு அந்த லேடிய போட்டு தள்ள முடியாது. அதான் லிஸ்ட்டுல இருந்த கொம்பு ராஜுவை தாம்பரத்துல போட்டு அவனை தூக்கி வந்து நீலாங்கரைல போட்டு இவளையும் போட்டு அந்த பாடிக்கு பக்கத்துல கிடத்தி இவன் அவளை அட்டாக் பண்ணினான் பணத்துக்காக, அதான் போலீஸ் வந்து இவனை போட்டுச்சுன்னு பைலை குளோஸ் பண்ண சொன்னேன்... நோ அதர் வே மை சன்\"\nநீலங்கரை கடல் அலை போலீஸ் போட்ட பாடி ஸ்கெட்சை அழித்து கொண்டிருந்தது......... சிவா சந்துருவை போனில் \"சந்துரு அந்த பொலிட்டீஷியன் பையன் டீட்டெய்ல் வேணும்\"ன்னு கேட்டு கொண்டிருந்தான்.\n நான் கடைசி வரிக்கு மேல யோசிக்கவே இல்ல... எப்படி இப்படி எல்லாம்.. :)) கலக்கிட்டீங்க..\nஇப்படித்தான் முடிச்சி இருக்கனும் போலவே.. அடடா வட போச்சே \nகதை நல்லாருக்கு போட்டிக்குன்னு வந்துட்டிங்க. அப்போ நாங்க குறுக்கு கேள்வி கேப்போம்ல\nபின் பக்கமா போய் ஒரு குற்றவாளிய மடக்குறவன் சாரி எனக்கு வேற வழி தெரியலைன்னு சொல்லுவானா டோன்ட் மூவ் /ஹென்ஸ் அப் இப்பிடி சொல்லுவானா\n///@ ஷங்கர் - அவங்க நல்லவங்க தான் :)) தவறுகள் நிரூபிக்கப்படாதவரை.. :)//\nஇதுதேன் இடிக்குது. மற்றபடி கதை நல்ல விரு விரு.\n சமூகத்திலே ஒரு உயர்ந்த அந்தஸ்திலே இருக்கும் ஒரு \"பெண்\" னை அரஸ்ட் செய்யும் முன்னே சொல்லப்படும் சாதாரண வார்த்தை தான் அது. சாரி உங்களை சம்மன் கொடுத்து கூப்பிட்டு விசாரிச்சு பின்ன அரஸ்ட் செய்ய முடியாம இப்படி செய்ய வச்சுட்டீங்களே என்கிற நக்கல் வார்த்தைன்னு வச்சுக்கலாம்...\nமுகிலன், அன்னு & ஷங்கர் நீங்கள் மூவரும் கூட போட்டியில் கலந்துக்கிட்டு இருக்கீங்களா:))) உங்களின் பின்னூட்டம் பார்த்தால் அப்படி த்தான் தெரியுது.. :))))\nஆம் என்றால், என்னுடைய வாழ்த்துக்கள்\n@ ஜலிலீலா : நன்றி :)\n@ முகிலன் : உங்களுக்கு பதில் கண்டிப்பா சொல்றேன்...ஆனா போட்டின்னு வச்சா கதை சம்பந்தமா இப்படி எல்லாம் கேள்வி கேப்பாங்கன்னு யாரும் சொல்லவே இல்ல.. \nஅபிஅப்பா உங்களுக்கு மிக சரியாக பதில் சொல்லி இருக்காங்க.. அதனையும் சேர்த்து, மேலும் சில காரணங்கள்..\n1. சமுயாத்தில் வசதியான அந்தஸ்த்தில் இருக்கும் பெண், குற்றம் என்னவென்றோ, அவள் வைரத்தை வைத்திருக்கிறாள் என்றோ சிவாவிற்கு தெரியாது, ஆனால் தொடர்ந்து பிடிக்க வரும்போது அவள் தப்பிக்க பார்க்க, 2 ஆம் முறையாகவும் அவள் தப்பிவிட கூடாது என்பதாலே துப்பாக்கியோடு நெருங்குகிறான். விபரம் தெரியும் முன், அவளை பிடிக்க நினைப்பதால் அந்த \"சாரி\"\n2. சிவா என்ற கதாப்பாத்திரம் பெண்கள் சம்பந்தமாக ஆர்வம் உள்ளவன் என்பதை போல், சித்தரித்து உள்ளதால், அவன் பெண்களை தனிப்பட்டு அனுகும் முறை மென்மையாக உள்ளது.\n3. முன்னமே இருவரும் காமினி யின் அலுவலகத்தில் நட்பாக சந்தித்ததால் - அப்படி சாரி' சொல்லி ஆரம்பிக்கிறான்.\n@ அன்னு : காமினி நல்லவங்கதாங்க \n@ அபிஅப்பா : மிக்க நன்றி :))\nம்ம்க்கும், அப்படியெல்லாம் போக முடியாதாத்தா > .. :)))\nஆமாம்மா போகாத விஜி.. என்னோட ப்ளாக் ல கீழப்பாரு..... ஒரு சோபா போட்டு இருக்கும் அதுல போயி நல்லா சப்பாளம் போட்டு உக்காச்சிக்கோஒ.... :))\n\"டி\" ங்க என்ன சொல்லவரீங்க சத்தியமா புரியலைங்க...\nசின்ன சின்ன விஷயத்துல கூட நாம சரியா இல்ல.. இதுல பெரிய பெரிய விஷயத்தை எங்க இருந்து ஒழுங்கா செய்ய போறோம்.\nஅடுத்தவங்க ப்ளாக் ல சம்பந்தமே இல்லாம இப்படி கமண்டரமே... ன்னு கொஞ்சமாச்சும்........\nமுடிவு தான் கொஞ்சம் abrupt ஆக இருக்கு....மத்த படி நல்ல விறுவிறுப்பு\n@ சுந்தர் : என்னவோ இந்த கதைய ரொம்ப யோசிச்சி எழுதினதுல.. கடைசி பகுதி வந்தவுடன்.. அதற்கு மேல் யோசிக்க தோன்றாமல் சோர்வாகிட்டேன்.. அதான்.. அடுத்தமுறை முயற்சி செய்யறேன்ங்க\nகதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nநான் அப்படி என்ன செய்துட்டேன்..\nஎங்க வீட்டு சமையல் : கொழுக்கட்டை, மெதுவடை & சுண்டல...\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீஈஈஈஈஈ......\nஆராரோ..யார் யாரோ .. நான் யாரோ நீ யாரோ..\nமயான அமைதியில் மனதின் ஓட்டம்...\nஎங்க வீட்டு சமையல் : நீர் உருண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2010/01/blog-post_1722.html", "date_download": "2018-07-21T00:13:51Z", "digest": "sha1:VG3ALR5C2CRDS4J4AWPZ5QWKNYU74U2V", "length": 14682, "nlines": 253, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: கணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்!", "raw_content": "\nகணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்\nகணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.\nகணவன் தன் உடல் இச்சையைத் தணிப்பதற்காக மனைவியை அழைப்பது ஒரு சாதாரண விஷயம். இஸ்லாம் இதிலும் தலையிட்டு, ''கணவன் அழைத்தால் மனைவி மறுக்கக்கூடாது'' என்று கூறுவதால் ''இஸ்லாம் ஓர் பெண்ணடிமை மதம்'' என்று அவசர முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.\nஆணுக்கு ஏற்படும் உடற்கிளர்ச்சி அவனை, மிருகத்தனத்திங்குத் தள்ளி தனக்கு உரிமையில்லாத அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தை பிரயோகிக்கவும் தூண்டி விடுகின்றது. எல்லா ஆண்களும் இப்படி இல்லையென்றாலும், கணிசமான ஆண்கள், அன்னியப் பெண்களிடம் வரம்பு மீறி கீழ்த்தரமாக நடந்து கொள்வது அன்றாடச் செய்திகளில் வாசிக்கிறோம். (சமீபத்திய உதாரணம்; ஆந்திர கவர்னர் திவாரி.)\nஉடல் உணர்வுகள் கணவனுக்கும், மனைவிக்கும் சரிசமம் என்றாலும், கணவன் தயாராகாமல், மனைவிக்கு உணர்வுகள் ஏற்பட்டு எதுவும் நடந்து விடப்போவதில்லை. கணவனுக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டு, மனைவி தயார் இல்லாமல் இருந்தாலும் காரியம் நடந்துவிடும். அதற்காக கணவன், மனைவியை பலாத்காரம் செய்யலாம் என்று பொருளில்லை. பாலின உடற்கூறுகள், கணவன் தயாராகாமல் மனைவியுடன் உடலுறவு சாத்தியமில்லை.\nஒரு பெண் தன் கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது மார்க்க ரீதியான தக்க காரணம் இல்லாமல் வராமலிருப்பது ஹராமாகும்.\nகாயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (6)\nநேரடி உணர்வுகளின் கவிக்கோலம் - செப்டம்பர் 11, 2001...\n[05] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்\nவலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது\nமன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்\nபோதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் \nஅல்லாஹ்விடம்(இறைவனிடம்) மட்டுமே உதவி தேடுவோம்\nகணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்\nஏன் வெவ்வேறு புனித நூல்கள்\nவேளாண்மையில் மரபணு மாற்றம் தேவையா\nby முதுவை ஹிதாயத் தங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nமும்பை இந்தியர் அனைவருக்கும் சொந்தமானதே - முகேஷ் அ...\nஇளமை விகடன் - ஒரு மடியும் சில மல்லிகைப் பூக்களும்\nஇறைவனின் காதுகள்----நாகூர் ரூமி கவிதைகள்..---\nவண்ணக் களஞ்சியப் புலவரின் பரம்பரையில் வருபவர் நாகூ...\nஏழைகளை சுரண்டி லாபமடைவது எப்படி\nயார் சொன்னது ந‌ம்மைக் காதலிக்க யாருமில்லையென்று \nதமிழ் முஸ்லிம் பாடல்கள் - இறைவனிடம் கை ஏந்துங்கள...\nமுஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்க ரங்கநாத் ஆண...\nநிலாக் குட்டியை வாடீ என்று வாரியணைத்து\nமுஸ்லிம்களை பற்றி அறிவதற்கு பயணம் மேற்க்கொண்ட குடு...\nபழகு மொழி - 13\nமானா மக்கீன் கட்டுரைக்கு மறுப்பு :\nவாழ்க்கையை வியந்து பார்க்கும் ஒரு கவிதை - புனிதமான...\nஏமாற்றம் - -நீடூர் அலி\nநியூயார்க் நியூயார்க் - அன்புடன் புகாரி\nவேங்கூவர் கனடா --கவிதை கவிஞர் புகாரி ( Vancouver ...\nசமுதாய கவனத்திற்கு… வாக்காளர் பட்டியலில் பதிவு செய...\nகோட்டை மசூதிக்காக தொல்.திருமா ஆர்ப்பாட்டம்\nசித்தாரியா அர‌புக்க‌ல்லூரியின் நிருவ‌ன‌ர் அல்ஹாஜ் ...\nதமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு\nதலைநகரை உலுக்கிய பாரிய பூமியதிர்ச்சி; ஆயிரக்கணக்கா...\nபூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன..\n44 கல்வி நிலையங்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகு...\nசமூக ஒற்றுமையும், பரஸ்பர பாதுகாப்பும்\nதாய்மை ஒரு இனிய பயணம்.\nகவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை - கவிஞர் புகாரி Pa...\nஅமீரகத் தமிழ் மன்றம் சார்பில் துபாயில் விஜய் டி.வி...\nஅசையும் படங்களை (GIF)வலைப்பதிவில் பொதிய...\nநோய் உங்களுக்கு எதிரி அல்ல\nஆபிதீன் பக்கங்கள் --- ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க...\nஇந்தப் பதிவர் இப்போது இல்லை\nமுதன் முதலாய் அம்மாவுக்கு... - வைரமுத்து\nகளவு குறியிடம் பிழைத்தல்-மொழியும் வளமும் - 9\nஅப்பாவை தேடினால் ‘அம்மா’ கிடைத்தார்\nஅமிலப் பெண்கள் (இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவ...\nஅட எப்படித்தான் வரும் நிம்மதி என்றேன் சலிப்போடு\nமுதுவை ஹிதாயத்: Islamic Area\n' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல்\nவாத, பித்த, கப உடல் அமைப்பு முறைகள் (தோலின் நிறம்)...\nசொத்தும் வேண்டாம்: சுகமும் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2008/04/25.html", "date_download": "2018-07-21T00:17:05Z", "digest": "sha1:LLV3RGGRMAFVKSPOFY64VFJY5W7VNTRI", "length": 21264, "nlines": 248, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 25", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 25\nஜனஸ்தானத்தில் நடந்த சண்டையில், கர, தூஷணர்கள் கொல்லப் பட்டபின்னர், அவர்களில் தப்பித்த, அகம்பனன் என்பவன், ராவணனிடம் சென்று, அரக்கர்களை ராமன் தனி ஒருவனாய் அழித்த விவரத்தைக் கூறுகின்றான். அதைக் கேட்டுக் கோபம் அடைந்த ராவணன், சூரியனையே அழிக்கும் வல்லமை படைத்த என்னை விரோதித்துக் கொண்டு, ஜனஸ்தானத்தையே அழிக்கத் துணிந்த வல்லமை கொண்ட அவன் யார் என வினவுகின்றான். முதலில் பெரிதும் தயங்கிய அகம்பனன், பின்னர் ராவணன் அவன் உயிருக்குத் தான் பாதுகாப்புக் கொடுப்பதாய் அளித்த உத்தரவாதத்தின் பேரில், தசரத குமாரன் ராமனைப் பற்றியும், அவன் தம்பி லட்சுமணன் பற்றியும், பேரழகியான ராமன் மனைவி சீதை பற்றியும் கூறுகின்றான். அவன் தான் கர, தூஷணர்களைக் கொன்று ஜனஸ்தானைத்தையும் அழித்தான் என்ற தகவலைக் கேட்ட ராவணன், அவனுக்கு உதவியவர்கள் யார் எனக் கேட்க, ராமன் தனி ஒருவனாகவே ஜனஸ்தானத்தில் அழிவை ஏற்படுத்தியதாகவும், அவன் கோபம் கொண்டால் அதை அடக்க முடியாதது என்றும், எங்கு திரும்பினாலும் ராமன் ஒருவனே கண்ணில் தெரியும்படியான வேகத்துடனும், வீரத்துடனும் சண்டை இடுகின்றான் எனவும் தெரிவித்தான். மேலும் அகம்பனன் சொன்னதாவது: \"இந்த ராமனைப் போரில் வீழ்த்த முடியாது. ஆனால் அவனுக்கு மரணத்தை ஏற்படுத்த ஒரே வழி அவன் மனைவியான பேரழகி சீதையை நீ அகற்றிவிட்டுப் பலாத்காரமாய் அவளைத் தூக்கி வருவது ஒன்றேதான் இருக்க முடியும். அவளுக்கு ஈடு, இணை யாரும் இருப்பதாய்த் தெரியவில்லை. எப்படியாவது ராமனுக்குத் தெரியாமல் நீ அவளைத் தூக்கி வந்துவிடு. அவள் பிரிவு தாங்காமல் ராமன் உயிரை விட்டு விடுவான்\" என்று கூறுகின்றான்.\nராவணனும் ஒத்துக் கொண்டு, மாரீசனைக் கண்டு உதவி கேட்கலாம் என அவன் தற்சமயம் இருக்கும் ஆசிரமம் நோக்கிச் செல்லுகின்றான். பால காண்டத்தில் தாடகை வதத்துக்கு முன்னர் அவள் மகன் ஆன மாரீசன் முதலில் ராம, லட்சுமணரோடு போரிட்டதும், ராம பாணத்தால் மாரீசன் வெகு தூரத்துக்குத் தூக்கி எறியப் பட்டதும், நினைவிருக்கலாம். அந்த மாரீசன் தான் அதன் பின்னர் ஜடாமுடி தரித்து, மரவுரி அணிந்து திருந்தியவனாய் ஆசிரமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனைக் காணவே இப்போது ராவணன் சென்றான். (இந்த மாரீசன் ஒரு விஷ்ணு பக்தன் எனவும், வைகுண்டத்தின் காவல்காரன் ஆன அவன் நடத்தையில் கோபம் கொண்டு, விஷ்ணு கொடுத்த சாபத்தின் காரணமாய் அரக்க குலத்தில் பிறந்ததாயும், விஷ்ணு தானே அவனைத் தன் கையாலேயே கொன்று முக்தி கொடுப்பதாய் வாக்குக்கொடுத்ததாயும் ஒரு கதை உண்டு.) எப்படி இருந்தாலும் சாபத்தின் காரணமாய் அரக்கி ஆன தாடகையின் மகன் ஆன மாரீசன் தற்சமயம் நல்வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றான். இந்தச் சமயத்தில் அவனை உதவி கேட்கச் சென்றான் ராவணன்.\nமாரீசனிடம், தான் வந்த காரியத்தைச் சொல்லி, சீதையை அபகரிக்கப் போவதாயும், மாரீசனை அதற்கு உதவுமாறும் கேட்க, மாரீசனோ அவனைக் கடிந்து கொள்கின்றான். \"ஏ,ராவணா, உன் ராஜ்யத்தில் ஒரு குறையும் இல்லை, யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை, அப்படி இருக்கையில் இம்மாதிரி ஒரு யோசனையை உனக்குக் கூறியவர் யார் நிச்சயம் உன்னுடைய விரோதியாகவே இருக்கவேண்டும். ராமனைப் பற்றி நீ நன்கு அறிய மாட்டாய் என நினைக்கின்றேன். ஆழம் காண முடியாத சமுத்திரம் ஆன அவன் கையில் இருக்கும் வில், முதலைகளுக்குச் சமானம் என்றால், அந்த வில்லில் இருந்து எழும் அம்புகள், பேரழிவை ஏற்படுத்தும் பேரலைகளுக்குச் சமானம் ஆகும். அவனுடைய தோள் வலிமை தெரியாமல் அதில் போய் நீ சிக்கிக் கொண்டாயானால் முற்றிலும் அழிந்து போவாய். நீ உன் நகரத்துக்குப் போய் மனைவிமாரோடு சுகமாய் இருப்பாயாக, ராமன் அவன் மனைவியோடு சுகமாய் இருக்கட்டும், அவன் வழிக்கு நீ போகாதே நிச்சயம் உன்னுடைய விரோதியாகவே இருக்கவேண்டும். ராமனைப் பற்றி நீ நன்கு அறிய மாட்டாய் என நினைக்கின்றேன். ஆழம் காண முடியாத சமுத்திரம் ஆன அவன் கையில் இருக்கும் வில், முதலைகளுக்குச் சமானம் என்றால், அந்த வில்லில் இருந்து எழும் அம்புகள், பேரழிவை ஏற்படுத்தும் பேரலைகளுக்குச் சமானம் ஆகும். அவனுடைய தோள் வலிமை தெரியாமல் அதில் போய் நீ சிக்கிக் கொண்டாயானால் முற்றிலும் அழிந்து போவாய். நீ உன் நகரத்துக்குப் போய் மனைவிமாரோடு சுகமாய் இருப்பாயாக, ராமன் அவன் மனைவியோடு சுகமாய் இருக்கட்டும், அவன் வழிக்கு நீ போகாதே\" என அறிவுரை கூற, அதை ஏற்று ராவணனும் இலங்கை திரும்புகின்றான். ஆனால் சகல விதமான செளகரியங்களும், சம்பத்துக்களும் நிறைந்த ராவணனுக்கு அழிவு காலம் எற்பட்டு விட்டதை யாரால் தடுக்க முடியும்\" என அறிவுரை கூற, அதை ஏற்று ராவணனும் இலங்கை திரும்புகின்றான். ஆனால் சகல விதமான செளகரியங்களும், சம்பத்துக்களும் நிறைந்த ராவணனுக்கு அழிவு காலம் எற்பட்டு விட்டதை யாரால் தடுக்க முடியும் இதை நிரூபிப்பதே போல் இலங்கைக்குப் பெரும் கோபத்தோடு, ஆத்திரத்தோடும், அழுகையோடும் வஞ்சனை நிறைந்தவளாயும் வந்து சேர்ந்தாள் சூர்ப்பனகை\nகம்ப ராமாயணம் அகம்பனன் பற்றிக் கூறவில்லை. ஆனால் சூர்ப்பனகையின் வஞ்சனை பற்றி அருணகிரிநாதர் தன் திருப்புகழில் கூறி இருப்பது இது வரை யாரும் சொல்லாத ஒன்றாகும். சூர்ப்பனகையின் கணவன் வித்யுத்ஜிஹ்வா என்னும் அரக்கன். ராவணன் அளவு கடந்த போர் வெறியில் ஒரு சமயம் தங்கை கணவன் என்று கூடப் பார்க்காமல் அவனைக் கொன்றுவிடுகின்றான். சூர்ப்பனகை மனதில் துக்கமும், ராவணன் மேல் கோபமும் பெருக்கெடுத்து ஓடுகின்றதாம். ஆனாலும் காலம் வரவேண்டும் எனக் காத்திருக்கின்றாள் சூர்ப்பனகை. ஜனஸ்தானத்தில் வந்து தங்கி இருக்கின்றாள். அப்போது அவள் குமாரன் பெரும் உயரமாய் வளர்ந்து இருந்த தர்ப்பைப் புற்களுக்கிடையே தவம் செய்து கொண்டிருந்தான். தர்ப்பை புற்களை அறுக்க வந்த லட்சுமணன், அவன் தவம் செய்து கொண்டிருப்பதை அறியாமல் அவன் தலையையும் சேர்த்து அறுத்து விடுகின்றான். கொண்ட கணவனும் போய், உற்ற மகனும் போய்த் தவித்தாள் சூர்ப்பனகை. துயரக்கடலில் ஆழ்ந்த சூர்ப்பனகை, ராம, லட்சுமணர்களையும் வஞ்சம் தீர்க்கவேண்டும், தமையன் ஆன ராவணனையும் பழி தீர்க்க வேண்டும். ஆகவே இவர்கள் இருவருக்கும் சண்டை மூட்டி விட்டால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு அழிந்துவிடுவார்கள் என எண்ணினாளாம். அதற்கு அவளுக்குக் கர, தூஷணர்களின் முடிவு உதவி செய்தது. மேலும் அருணகிரிநாதர் சொல்வது என்னவெனில்:\n//மூக்கறை மட்டைம காபல காரணி\nசூர்ப்பந கைப்படு மூளியு தாசனி\nமூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி ...... முழுமோடி\nமூத்தவ ரக்கனி ராவண னோடியல்\nபேற்றிவி டக்கம லாலய சீதையை\nமோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு ...... முகிலேபோய்\nமாக்கன சித்திர கோபுர நீள்படை\nவீட்டிலி ருத்திய நாளவன் வேரற\nமார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் ...... மருகோனே//\n(திருத்தணி திருப்புகழ் பாடல் எண் 272) விளக்கம் நாளை பார்க்கலாம்.\nஅருணையார் சொல்வது இதுவரை கேட்டதில்லை\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 31\nராவணன் கை நரம்புகளால் வீணை மீட்டினானா\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி -30\nகதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் பகுதி 29\nஉ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் நினைவு நாள்\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 28\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 27\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 26\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 25\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 24\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 23\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 22\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 21\nகதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 20\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 19.\nதமிழ் ஓவியாவுக்கு ஒரு பதில்\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 18\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 17\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 16\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 15\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 14.\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 13.\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 12\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 11\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 10\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 9\nகதை கதையாம் காரணமாம் - இராமாயணம் -பகுதி 8\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 7\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 6 அணில் செய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-07-21T00:06:57Z", "digest": "sha1:X3XFPIAZDAB3LXGIMOSRGTWIZWUPAFIY", "length": 2574, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "தமிழ்சினிமா", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : தமிழ்சினிமா\nCinema News 360 Entertainment Events General IEOD India News Sports Tamil Cinema Technology Uncategorized Video World intraday அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கவிதை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பிக் பாஸ் புதிய ஜனநாயகம் பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: மோடி ஸ்டெர்லைட்டை மூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/cheran3.html", "date_download": "2018-07-20T23:41:41Z", "digest": "sha1:YRYLYHEQ3RYC3USMPJ4KPHRBFGDCGRS7", "length": 25874, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சேரனின் தவம்.. ரொம்ப நீளம் சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள தவமாய் தவமிருந்து மிக அழகாக வந்திருக்கிறதாம்.படம் தொடர்பாக வினியோகஸ்தர்களுடன் இருந்த வந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவாம். இதனால் விரைவில் ரிலீஸ்ஆகப் போகிறது.ஆனால், படத்தின் நீளம் தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது என்கிறார்கள். படம் 20 ரீல்கள் உள்ளதாம்.என்னதான் அப்படி இப்படி வெட்டினாலும் தியேட்டரில் இந்தப் படம் 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடுமாம்.இவ்வளவு நேரம் அடக்கிக் கொண்டு ரசிகர்கள் அமர்வது கஷ்டம் என்பதால் இரண்டு இடைவேளைகளை விடத்தீர்மானித்திருக்கிறார்களாம். மேலும் இடைவேளையின்போது எழுந்து அப்படியே கொட்டாவி விட்டவாறு ரசிகர்கள் வீட்டுக்குப்போய்விடாமல் தடுக்க ஏதாவது சின்ன ஸ்னாக்ஸ் தரலாமா என்றும் யோசிக்கிறார்களாம்.இதையெல்லாம் எப்படி கோ-ஆர்டினேட் செய்வது, தியேட்டர்காரர்களை எப்படி இரண்டு இடைவேளைக்கு சம்மதிக்க வைப்பதுஎன்ற டிஸ்கஷன் தீவிரமாக நடந்து வருகிறது.இதில் நடித்துள்ள பத்மப்ரியாவுக்கு பிரேக் கிடைக்குமோ இல்லையோ நடிகரும் முன்னாள் இயக்குனருமான ராஜ்கிரணுக்கு நல்லமார்க்கெட் கிடைக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு மிகத் தத்ரூபமாக நடித்துக் கலக்கிவிட்டாராம்.படத்தைப் போட்டுக் காட்டியபோது வினியோகஸ்தர்களும் சேர்ந்து கலங்கியது தான் இதற்கு சாட்சி.இந்தப் படத்தை திரையிட்ட கையோடு தனது அடுத்த படமான அழகாய் இருக்கிறார் பயமாய் இருக்கிறது படத்தை ரிலீஸ்செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறார் சேரன்.இந்தப் படத்தை சேரன் இயக்கவில்லை. அவரது ஆஸ்தான கேமராமேனான விஜய் மில்டன் தான் கதை, திரைக்கதை எழுதிஇயக்கிக் கொண்டிருக்கிறார்.இதில் பரத்துக்கு ஜோடியாக நடிக்கும் மல்லிகா கபூரும் நடிப்பில் சோடை போகவில்லையாம். படத்தில் ஒரு முக்கியமானவிஷேசம், இதில் டூயட் பாடல்களே கிடையாது. எல்லா பாடல்களையும் இசையமைத்துப் பாடியிருப்பது யுவன்சங்கர் ராஜாமட்டுமே. ஒரே ஒரு பாடலில் இளையராஜாவும் குரல் காட்டுகிறார்.மேலும் முதலில் நடனம் அமைத்துவிட்டு பின்னர் பாடல்களுக்கு டியூன் போட்டு பாடி அசத்தினாராம் யுவன். அப்பாவுக்கு சிறிதும்தப்பாத பிள்ளை என்று பாராட்டுகிறார் சேரன். | Cherans Tavamai Tavamirindhu - Tamil Filmibeat", "raw_content": "\n» சேரனின் தவம்.. ரொம்ப நீளம் சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள தவமாய் தவமிருந்து மிக அழகாக வந்திருக்கிறதாம்.படம் தொடர்பாக வினியோகஸ்தர்களுடன் இருந்த வந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவாம். இதனால் விரைவில் ரிலீஸ்ஆகப் போகிறது.ஆனால், படத்தின் நீளம் தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது என்கிறார்கள். படம் 20 ரீல்கள் உள்ளதாம்.என்னதான் அப்படி இப்படி வெட்டினாலும் தியேட்டரில் இந்தப் படம் 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடுமாம்.இவ்வளவு நேரம் அடக்கிக் கொண்டு ரசிகர்கள் அமர்வது கஷ்டம் என்பதால் இரண்டு இடைவேளைகளை விடத்தீர்மானித்திருக்கிறார்களாம். மேலும் இடைவேளையின்போது எழுந்து அப்படியே கொட்டாவி விட்டவாறு ரசிகர்கள் வீட்டுக்குப்போய்விடாமல் தடுக்க ஏதாவது சின்ன ஸ்னாக்ஸ் தரலாமா என்றும் யோசிக்கிறார்களாம்.இதையெல்லாம் எப்படி கோ-ஆர்டினேட் செய்வது, தியேட்டர்காரர்களை எப்படி இரண்டு இடைவேளைக்கு சம்மதிக்க வைப்பதுஎன்ற டிஸ்கஷன் தீவிரமாக நடந்து வருகிறது.இதில் நடித்துள்ள பத்மப்ரியாவுக்கு பிரேக் கிடைக்குமோ இல்லையோ நடிகரும் முன்னாள் இயக்குனருமான ராஜ்கிரணுக்கு நல்லமார்க்கெட் கிடைக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு மிகத் தத்ரூபமாக நடித்துக் கலக்கிவிட்டாராம்.படத்தைப் போட்டுக் காட்டியபோது வினியோகஸ்தர்களும் சேர்ந்து கலங்கியது தான் இதற்கு சாட்சி.இந்தப் படத்தை திரையிட்ட கையோடு தனது அடுத்த படமான அழகாய் இருக்கிறார் பயமாய் இருக்கிறது படத்தை ரிலீஸ்செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறார் சேரன்.இந்தப் படத்தை சேரன் இயக்கவில்லை. அவரது ஆஸ்தான கேமராமேனான விஜய் மில்டன் தான் கதை, திரைக்கதை எழுதிஇயக்கிக் கொண்டிருக்கிறார்.இதில் பரத்துக்கு ஜோடியாக நடிக்கும் மல்லிகா கபூரும் நடிப்பில் சோடை போகவில்லையாம். படத்தில் ஒரு முக்கியமானவிஷேசம், இதில் டூயட் பாடல்களே கிடையாது. எல்லா பாடல்களையும் இசையமைத்துப் பாடியிருப்பது யுவன்சங்கர் ராஜாமட்டுமே. ஒரே ஒரு பாடலில் இளையராஜாவும் குரல் காட்டுகிறார்.மேலும் முதலில் நடனம் அமைத்துவிட்டு பின்னர் பாடல்களுக்கு டியூன் போட்டு பாடி அசத்தினாராம் யுவன். அப்பாவுக்கு சிறிதும்தப்பாத பிள்ளை என்று பாராட்டுகிறார் சேரன்.\nசேரனின் தவம்.. ரொம்ப நீளம் சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள தவமாய் தவமிருந்து மிக அழகாக வந்திருக்கிறதாம்.படம் தொடர்பாக வினியோகஸ்தர்களுடன் இருந்த வந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவாம். இதனால் விரைவில் ரிலீஸ்ஆகப் போகிறது.ஆனால், படத்தின் நீளம் தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது என்கிறார்கள். படம் 20 ரீல்கள் உள்ளதாம்.என்னதான் அப்படி இப்படி வெட்டினாலும் தியேட்டரில் இந்தப் படம் 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடுமாம்.இவ்வளவு நேரம் அடக்கிக் கொண்டு ரசிகர்கள் அமர்வது கஷ்டம் என்பதால் இரண்டு இடைவேளைகளை விடத்தீர்மானித்திருக்கிறார்களாம். மேலும் இடைவேளையின்போது எழுந்து அப்படியே கொட்டாவி விட்டவாறு ரசிகர்கள் வீட்டுக்குப்போய்விடாமல் தடுக்க ஏதாவது சின்ன ஸ்னாக்ஸ் தரலாமா என்றும் யோசிக்கிறார்களாம்.இதையெல்லாம் எப்படி கோ-ஆர்டினேட் செய்வது, தியேட்டர்காரர்களை எப்படி இரண்டு இடைவேளைக்கு சம்மதிக்க வைப்பதுஎன்ற டிஸ்கஷன் தீவிரமாக நடந்து வருகிறது.இதில் நடித்துள்ள பத்மப்ரியாவுக்கு பிரேக் கிடைக்குமோ இல்லையோ நடிகரும் முன்னாள் இயக்குனருமான ராஜ்கிரணுக்கு நல்லமார்க்கெட் கிடைக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு மிகத் தத்ரூபமாக நடித்துக் கலக்கிவிட்டாராம்.படத்தைப் போட்டுக் காட்டியபோது வினியோகஸ்தர்களும் சேர்ந்து கலங்கியது தான் இதற்கு சாட்சி.இந்தப் படத்தை திரையிட்ட கையோடு தனது அடுத்த படமான அழகாய் இருக்கிறார் பயமாய் இருக்கிறது படத்தை ரிலீஸ்செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறார் சேரன்.இந்தப் படத்தை சேரன் இயக்கவில்லை. அவரது ஆஸ்தான கேமராமேனான விஜய் மில்டன் தான் கதை, திரைக்கதை எழுதிஇயக்கிக் கொண்டிருக்கிறார்.இதில் பரத்துக்கு ஜோடியாக நடிக்கும் மல்லிகா கபூரும் நடிப்பில் சோடை போகவில்லையாம். படத்தில் ஒரு முக்கியமானவிஷேசம், இதில் டூயட் பாடல்களே கிடையாது. எல்லா பாடல்களையும் இசையமைத்துப் பாடியிருப்பது யுவன்சங்கர் ராஜாமட்டுமே. ஒரே ஒரு பாடலில் இளையராஜாவும் குரல் காட்டுகிறார்.மேலும் முதலில் நடனம் அமைத்துவிட்டு பின்னர் பாடல்களுக்கு டியூன் போட்டு பாடி அசத்தினாராம் யுவன். அப்பாவுக்கு சிறிதும்தப்பாத பிள்ளை என்று பாராட்டுகிறார் சேரன்.\nசேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள தவமாய் தவமிருந்து மிக அழகாக வந்திருக்கிறதாம்.\nபடம் தொடர்பாக வினியோகஸ்தர்களுடன் இருந்த வந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவாம். இதனால் விரைவில் ரிலீஸ்ஆகப் போகிறது.\nஆனால், படத்தின் நீளம் தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது என்கிறார்கள். படம் 20 ரீல்கள் உள்ளதாம்.என்னதான் அப்படி இப்படி வெட்டினாலும் தியேட்டரில் இந்தப் படம் 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடுமாம்.\nஇவ்வளவு நேரம் அடக்கிக் கொண்டு ரசிகர்கள் அமர்வது கஷ்டம் என்பதால் இரண்டு இடைவேளைகளை விடத்தீர்மானித்திருக்கிறார்களாம். மேலும் இடைவேளையின்போது எழுந்து அப்படியே கொட்டாவி விட்டவாறு ரசிகர்கள் வீட்டுக்குப்போய்விடாமல் தடுக்க ஏதாவது சின்ன ஸ்னாக்ஸ் தரலாமா என்றும் யோசிக்கிறார்களாம்.\nஇதையெல்லாம் எப்படி கோ-ஆர்டினேட் செய்வது, தியேட்டர்காரர்களை எப்படி இரண்டு இடைவேளைக்கு சம்மதிக்க வைப்பதுஎன்ற டிஸ்கஷன் தீவிரமாக நடந்து வருகிறது.\nஇதில் நடித்துள்ள பத்மப்ரியாவுக்கு பிரேக் கிடைக்குமோ இல்லையோ நடிகரும் முன்னாள் இயக்குனருமான ராஜ்கிரணுக்கு நல்லமார்க்கெட் கிடைக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு மிகத் தத்ரூபமாக நடித்துக் கலக்கிவிட்டாராம்.\nபடத்தைப் போட்டுக் காட்டியபோது வினியோகஸ்தர்களும் சேர்ந்து கலங்கியது தான் இதற்கு சாட்சி.\nஇந்தப் படத்தை திரையிட்ட கையோடு தனது அடுத்த படமான அழகாய் இருக்கிறார் பயமாய் இருக்கிறது படத்தை ரிலீஸ்செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறார் சேரன்.\nஇந்தப் படத்தை சேரன் இயக்கவில்லை. அவரது ஆஸ்தான கேமராமேனான விஜய் மில்டன் தான் கதை, திரைக்கதை எழுதிஇயக்கிக் கொண்டிருக்கிறார்.\nஇதில் பரத்துக்கு ஜோடியாக நடிக்கும் மல்லிகா கபூரும் நடிப்பில் சோடை போகவில்லையாம். படத்தில் ஒரு முக்கியமானவிஷேசம், இதில் டூயட் பாடல்களே கிடையாது. எல்லா பாடல்களையும் இசையமைத்துப் பாடியிருப்பது யுவன்சங்கர் ராஜாமட்டுமே. ஒரே ஒரு பாடலில் இளையராஜாவும் குரல் காட்டுகிறார்.\nமேலும் முதலில் நடனம் அமைத்துவிட்டு பின்னர் பாடல்களுக்கு டியூன் போட்டு பாடி அசத்தினாராம் யுவன். அப்பாவுக்கு சிறிதும்தப்பாத பிள்ளை என்று பாராட்டுகிறார் சேரன்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/simran-070503.html", "date_download": "2018-07-20T23:42:16Z", "digest": "sha1:3ZFVAZ7KMFDVVOWRP5GSYCI4IILZGDEV", "length": 11904, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்ரன்.. மறுபடியும் நாயகி | Simran stages a comeback through a Malayalam film - Tamil Filmibeat", "raw_content": "\n» சிம்ரன்.. மறுபடியும் நாயகி\nகல்யாணமாகி குழந்தை பெற்று மறு வரவுக்காக படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் சிம்ரனுக்கு மலையாளத் திரையுலகம் கை கொடுத்து நாயகி வாய்ப்பையும் தூக்கிக் கொடுத்துள்ளது.\nஜிலீர் நடனத்தாலும், சூப்பர் நடிப்பாலும் அசத்தியவர் சிம்ரன். திடீர் என கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்ட அவர் குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் நடிக்க சென்னைக்கு ஓடி வந்தார்.\nகஷ்டப்பட்டு உடலை மறுபடியும் ஸ்லிம் ஆக்கிக் கொண்டு திரும்பிய அவருக்கு வாய்ப்புகள்தான் திருப்திகரமாக வரவில்லை. அக்கா, அண்ணி ரோலுக்குத்தான் பலரும் கூப்பிட்டார்கள். ஆனால் நடித்தால் நாயகியாக நடிப்பது என்ற முடிவில் சிம்ரன் தீவிரமாக இருந்ததால் அவரது 2வது இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் வழியைக் காணோம்.\nஇப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்பதால் இப்போது பாக்யராஜுடன் ஜோடி போட்டு நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் மலையாளப் படவுலகம் சிம்ரனுக்கு கை கொடுத்து நாயகி வாய்ப்பைக் கொடுத்துள்ளதாம்.\nகடைசியாக 1997ம் ஆண்டு மலையாளப் படத்தில் நடித்தார் சிம்ரன். மம்முட்டியுடன் இந்திரப் பிரஸ்தம் என்ற படத்தில் நடித்திருந்தார் சிம்ரன். அப்படம் சூப்பர் ஹிட். அதன் பின்னர் தமிழில் சூப்பர் ஹிட் நடிகையாகி விட்டதால் மலையாளப் பக்கம் திரும்ப நேரம் கிடைக்கவில்லை சிம்ரனுக்கு.\nஇந்த நிலையில் தற்போது பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மலையாளத்துக்குத் திரும்புகிறார் சிம்ரன். ஹார்ட் பீட்ஸ் என சிம்ரன் நடிக்கும் படத்துக்குப் பெயர் வைத்துள்ளனராம்.\nபடத்தில் சிம்ரனுக்கு ஜோடி இருவராம். மணிகுட்டன், இந்திரஜித் ஆகியோரே அவர்கள். சிம்ரனின் கேரக்டருக்குப் பெயர் தங்கம். வினு ஆனந்த் படத்தை இயக்குகிறார்.\nஇப்படம் வெற்றி பெற்றால் அதை வைத்து தமிழிலும் நாயகி வாய்ப்புக்கான வேட்டையைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளாராம் சிம்ரன்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅம்மாவுக்கு தாயாக மாறிய மகன்\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/medical-students-rank-list-case-in-chennai-high-court/", "date_download": "2018-07-20T23:56:28Z", "digest": "sha1:FZP2PIYA6N4QIGSYDDB7U6DZSSTU4GRS", "length": 11995, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மருத்துவ மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: தமிழக அரசு பதில் - medical students Rank list case in Chennai High Court", "raw_content": "\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nமருத்துவ மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: தமிழக அரசு பதில்\nமருத்துவ மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: தமிழக அரசு பதில்\nவழக்கின் விசாரணையை, ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.\nமருத்துவ மேற்படிப்பில் சேர, கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்காக தொலை தூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி பிறப்பித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் பிறப்பிக்கும் உத்தரவுக்கு பிறகே மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியிட முடியும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, வழக்கின் விசாரணையை, ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.\nமருத்துவ மேற்படிப்பில் சேர, தொலை தூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.\nவரும் 2018- 19 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்குவதற்காக, தொலைதூர பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.\nகடந்த மாதம் 23 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாக பணியாற்றும் பிரவின் உள்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில், சலுகை மதிப்பெண்கள் வழங்கி, மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஇதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு நீதிபதி வைத்தியநாதன் தள்ளிவைத்தார்.\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nதஹில்ரமணி: சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை\nசிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவிப்பு\nஒரே விபத்திற்கு மூன்று முறை இன்சூரன்ஸ் விண்ணப்பம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை\nநீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்\nஇயக்குநர் பாரதிராஜாவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nநீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பல் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்ட 8 மாணவர்களுக்கு 25 லட்சம் இழப்பீடு\nஓ.பி.எஸ்.க்கு எதிரான சொத்து குவிப்பு புகார்: சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது\nநோக்கிய 7 பிளஸ் ஃபோனில் இதையெல்லாம் கவனீத்தீர்களா\nஉடல் சூட்டை தணிக்கும் உணவுகள்\nகேன்சரால் முடியை இழந்தாலும் வலிமையை இழக்காத நடிகை வீடியோவை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்\nஇதுதான் நான் கையாளும் வழி'\nஎன் வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.. பிரபல நடிகையின் உருக்கமான பதிவு\nஇதிலிருந்து மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. துணையாக இருக்கும் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரிவ்யூ\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/a5ef91a5d1/the-drone-designed-by-the-14-year-old-student-of-saving-lives-rs-5-crore-deal-with-the", "date_download": "2018-07-21T00:27:22Z", "digest": "sha1:RWATAFGN6UVUBKTSBK5YJILNZNPA3PII", "length": 9222, "nlines": 96, "source_domain": "tamil.yourstory.com", "title": "உயிர்களை காக்கும் ட்ரோன் வடிவமைத்த 14 வயது மாணவனுடன் அரசு ரூ.5 கோடிக்கு ஒப்பந்தம்!", "raw_content": "\nஉயிர்களை காக்கும் ட்ரோன் வடிவமைத்த 14 வயது மாணவனுடன் அரசு ரூ.5 கோடிக்கு ஒப்பந்தம்\nகுஜராத் க்ளோபல் சம்மிட்டில் எல்லாரையும் திரும்பி பார்க்கவைத்தவர் 14 வயதான ஹர்ஷவர்தன் ஜாலா. அவருடன் குஜராத் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 5 கோடிக்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஹர்ஷவர்தன் உருவாக்கியுள்ள ட்ரோன் வகைகளை வர்த்தக முறைக்காக பயன்படுத்தும் வழிகளை கண்டறியப்படும். 10-ம் வகுப்பு படிக்கும் இவர் ட்ரோனின் ப்ரோடோடைப் மாதிரியை ஏற்கனவே வடிவமைத்துள்ளார்.\nஹர்ஷவர்தன் உருவாக்கிய ட்ரோன் கொண்டு பல உயிர்களை காக்கமுடியும். போர் பகுதிகளில் உள்ள கண்ணி வெடிகளை கண்டுபிடித்து செயலிழக்க செய்துவிடும். இந்த ஐடியா தனக்கு வந்ததை பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் பேசிய ஹர்ஷவர்தன்,\n”நான் டிவி பார்த்துக்கொண்டிருந்த போது எனக்கு இந்த எண்ணம் தோன்றியது. நம் போர் வீரர்கள் பலர் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை கைகளால் செயலிழக்க செய்யதபோது உயிரிழந்த செய்தியை பார்த்து அதற்கு தீர்வு காண முடிவெடுத்தேன்,” என்றார்.\nNDTV பேட்டியில் கூறிய ஹரிஷவர்தன்,\n“நான் முதலில் நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் ரோபோ ஒன்றை உருவாக்கினேன். ஆனால் ரோபோவின் எடை அதிகமாக இருந்ததால் அதுவே அந்த வெடியை வெடிக்க செய்து பாதிப்பை அதிகரிக்கும் என்று அறிந்தேன். அதனால் தூரத்தில் இருந்து கண்ணி வெடியை கண்டுபிடித்து, செயலிழக்கச் செய்யும் ட்ரோன் ஒன்றை வடிவமைத்தேன்,” என்றார்.\nஇவர் உருவாக்கிய மூன்று மாதிரி ட்ரோன்களின் செலவு ரூ.5 லட்சம் வரை ஆகியுள்ளது. இரண்டு மாதிரிகளுக்கு 2 லட்சம் ரூபாய் செலவை ஹர்ஷவர்தனின் பெற்றோர் அளித்துள்ளனர். மூன்றாவது மாதிரியின் செலவை குஜராத் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.\n”இந்த ட்ரோனில் இன்ப்ராரெட், ஆர்ஜிபி சென்சார் மற்றும் தெர்மல் மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. 21 மெகா பிக்சல் கேமராவுடன் மெக்கானிகல் ஷட்டருடன் இது துல்லியமான படங்களை எடுக்க வல்லது. இந்த ட்ரோன் 50 கிராம் எடை வரை உள்ள வெடிகுண்டை எடுத்துச்சென்று நிலக்கண்ணி வெடிகளை தகர்த்து விடும்.”\nநிலத்தில் இருந்து இரண்டு அடி மேலே பறக்கும் இந்த ட்ரோன் எட்டு சதுர மீட்டர் அளவு சுற்றும். ஒரு வெடியை கண்டறிந்தவுடன், அதுபற்றிய செய்தியை பேஸ் ஸ்டேஷுனுக்கு தகவல் கொடுக்கும். ஹர்ஷவர்தன், ‘Aerobotics’ என்ற பெயரில் தன் நிறுவனத்தை தொடங்கி பதிவு செய்துள்ளார். இவரின் அப்பா ஒரு அக்கவுண்டண்ட் மற்றும் தாயார் இல்லத்தரசி. கூகிள் தலைமையகத்தை அமெரிக்கா சென்று பார்வையிட்ட ஹர்ஷவர்தன் தன் தயாரிப்பிற்கு காப்புரிமை வாங்க முடிவு செய்தார்.\nகுஜராத்தில் பிறந்து வளர்ந்துள்ள இந்த சிறுவனின் ஆர்வம் அறிவியலில் அடங்கியுள்ளது. தன் அறிவை நாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் செலுத்தியுள்ளது பலருக்கும் ஊக்கத்தை நிச்சயம் தரும்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil498a.wordpress.com/2010/01/16/", "date_download": "2018-07-21T00:14:26Z", "digest": "sha1:UEIA7MEBKKJHUMEYJEONT55R52JE3DI2", "length": 8183, "nlines": 118, "source_domain": "tamil498a.wordpress.com", "title": "16 | ஜனவரி | 2010 | பொய் வழக்கு போடும் இளம் பெண்கள்", "raw_content": "பொய் வழக்கு போடும் இளம் பெண்கள்\nவரதட்சிணை சட்டத்தின் பெயரால் நடந்தேறும் வன்கொடுமை\nகணவனுக்கு பயந்து கள்ளக்காதலன் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த பெண்\nஜனவரி 15, 2010. செய்தி: தினமலர்\nமும்பை:கணவனுக்கு பயந்து கள்ளக் காதலன் மீது கற்பழிப்பு புகார் சுமத்திய பெண், கோர்ட்டில் “காதலன் கற்பழிக்கவில்லை’ என சாட்சியம் அளித்தார்.மும்பை திஸ்கான் கல்யான் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், ரமேஷ் காவ்ரி என்ற டாக்டருடன் (கள்ளக் காதலன்) படுக்கை அறையில் படுத்து கொண்டிருந்தார்.\nதிடீரென அவரது கணவர் வீட்டுக்குள் நுழைந்து விடவே, வேறு வழியின்றி ரமேஷ் காவ்ரி தன்னை கற்பழித்து விட்டதாக கூறி அழுதார்.இதை உண்மையென நம்பிய (முட்டாள்) கணவர், மனைவி உடன் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று, ரமேஷ் காவ்ரி மீது புகார் கொடுத்தார். போலீசார் இந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனை அடிப்படையில் ரமேஷ் காவ்ரி மீது கற்பழிப்பு புகார் சுமத்தப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nகோர்ட்டில் ஆஜரான இந்த பெண், “ரமேஷ் காவ்ரி தன்னை கற்பழிக்கவில்லை. அவருடன் கடந்த ஓராண்டாக கள்ள உறவில் ஈடுபடுகிறேன். படுக்கையில் அவருடன் (உல்லாசமாக) இருந்த நிலையில், கணவர் திடீரென வந்துவிட்டதால் வேறு வழியின்றி அவர் மீது கற்பழித்ததாக புகார் சொன்னேன்’ என திடீரென வாக்குமூலத்தை மாற்றி சொன்னார். இதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டு வேறு வழக்கு பதிவு செய்யும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.\nபுகார் அளித்த பெண்ணே ரமேஷ் காவ்ரி கற்பழிக்கவில்லை, என கூறியதால் அவரை சிறையிலிருந்து விடுவிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீஸ் விசாரணையை திசை திருப்பிய குற்றத்துக்காக அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. (கணவனை ஏமாற்றி கள்ளக்காதலில் ஈடுபட்டதற்காக அல்ல\nஏனென்றால் கள்ள உறவுகளுக்கு எதிராக (adultery) மனைவிமீது எந்த நடவடிக்கையும் எடுக்க சட்டத்தில் இடமில்லை. அனைத்து சட்டங்களும் ஆண்களுக்கு எதிராகவே அமைந்துள்ளன\nபிரிவுகள்:கள்ளக்காதல் குறிச்சொற்கள்:adultery, anti-male, அநீதி, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக் காதலன், கள்ளக்காதல், கள்ளத் தொடர்பு, குடும்பம், சட்டம், சமூகம், செக்ஸ், செக்ஸ் வெறி, பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி, biased laws, husbands, law, lust, paramour, victims\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil498a.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-21T00:14:48Z", "digest": "sha1:IVDJUJHCJO7FALPLLBBI4M4BCXSAQCWY", "length": 5497, "nlines": 122, "source_domain": "tamil498a.wordpress.com", "title": "அறிவிப்பு | பொய் வழக்கு போடும் இளம் பெண்கள்", "raw_content": "பொய் வழக்கு போடும் இளம் பெண்கள்\nவரதட்சிணை சட்டத்தின் பெயரால் நடந்தேறும் வன்கொடுமை\ntamil498a தளத்தின் புது முகவரி\n2009-12-09 tamil498a\tபின்னூட்டமொன்றை இடுக\nஇந்த வலைப்பதிவுக்கு வருகை தரும் அனைவருக்கும் ஒரு நற்செய்தி\nஇனிமேல் இந்த வலைப்பதிவு அதன் சொந்த மனையில் செயல்படும்.\nஆம். இதன் வலை முகவரி இனிமேல்: http://www.tamil498a.com/\nஉங்கள் bookmarks/favourites களில் திருத்தம் செய்து கொள்ளுங்கள்\nகடந்த 30-11-2009 முதல் கூகிளாண்டவர், http://tamil498a.blogspot.com/ என்னும் முந்தைய பிளாக்ஸ்பாட் பதிவை தமிழிஷ் தளத்திற்கு இணைப்பு கொடுத்திருந்ததைக் காரணம் காட்டி (வாக்களிக்கும் சேவை) முடக்கி வைத்து விட்டார்.\nஆனால் இதில் முரண்நகை என்னவென்றால் இதற்குக் காரணமான தமிழிஷ் தளம் நல்ல பிள்ளையாகி விட்டது. இணைப்பு கொடுத்திருந்த பதிவுதான் இன்னும் முடங்கி நிற்கிறது\nஆனாலும் பிளாக்ஸ்பாட் இலவச சேவை தானே, எந்த நேரமும் சுவிட்சை ஆஃப் செய்ய்யப்பட்டு விடலாம்\nஆகையால் இந்த தனிப்பெயர் (டொமையின்), தனி வீடு, சுதந்திர செயல்பாடு\nஅனைவரும் ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறேன்\nபிரிவுகள்:அறிவிப்பு குறிச்சொற்கள்:பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள், tamil498a.com, www.tamil498a.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-07-21T00:15:04Z", "digest": "sha1:DGDFZ3BDEY7JJM4CQARUNCJXLSMVQNHR", "length": 23796, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nஇலங்கைத்தீவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த நூற்றாண்டில் 1915ல் இடம்பெற்றன. இத் தாக்குதல்கள் தொடர்பில் முக்கிய சிங்களத் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை விடுவிப்பதற்காக சேர்.பொன் இராமநாதன் பிரித்தானியாவிற்குச் சென்று வாதாடி அவர்களை விடுவித்தார். அவர் நாடு திரும்பிய பொழுது சிங்களத் தலைவர்கள் அவர் பயணம் செய்த வாகனத்தை தங்கள் கைகளால் இழுத்துச் சென்றார்கள்.\nஇது நடந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் பின்னரும் இலங்கைத்தீவில் முஸ்லிம் மக்கள் எப்பொழுதும் தாக்கப்படக்கூடிய பாதுகாப்பற்ற ஒரு நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதைத்தான் அம்பாறையிலும், கண்டியிலும் அண்மையில் நடந்திருக்கும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.\nஇலங்கை சுதந்திரமடைய முன்னரும் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்திலும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இருக்கவில்லை. அதன் பின் பிரித்தானியரிமிருந்து சுதந்திரத்தைப் பெற்ற பின்னரும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இருக்கவில்லை.\nகுறிப்பாக 1970களில் தொடங்கிய ஈழப்போரின் போது சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் போரிடும் இரண்டு தரப்புக்களுக்கும் இடையே கிழிபட்டார்கள்.\n1980களில் முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள். அதில் சிலர் தியாகிகளும் ஆனார்கள். ஆனால் முதலாவது சிறுபான்மைக்கு எதிராக இரண்டாவது சிறுபான்மையைத் திருப்பி விடுவதில் சிங்கள ஆட்சியாளர்கள் இறுதி வெற்றியைப் பெற்றார்கள். முடிவில் முஸ்லிம் மக்கள் தங்களை தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என்று அழைப்பதை தவிர்க்கும் ஒரு வளர்ச்சி ஏற்பட்டது.\nகாத்தான்குடிச் சம்பவம் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட்டமை போன்றவற்றிற்காக புலிகள் இயக்கம் பின்னாளில் வருத்தம் தெரிவித்தது. இரண்டு சமூகங்களுக்குமிடையிலான கசப்பையும், வெறுப்பையும், காயங்களையும் போக்கும் நோக்கத்தோடு பிரபா – ஹக்கீம் உடன்படிக்கை செய்யப்பட்டது.\nஎனினும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் முழுமையாக மீளக்குடியமரவில்லை. மீளக் குடியமர்ந்த தொகையும் மனதளவில் மீளக்குடியமரவில்லை.\nஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த பின்னரும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. 2014ம் ஆண்டு அளுத்கமையும் உட்பட தென்னிலங்கையின் ஏனைய பகுதிகளில் நடந்த தாக்குதல்கள் அதைத்தான் நிரூபித்தன. அச்சம்பவங்களின் விளைவாக முஸ்லிம் வாக்குகள் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பின. 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு முஸ்லிம் வாக்குகளும் ஒரு காரணம்.\nஆட்சி மாற்றத்தின் பின் உருவாக்கப்பட்ட கூட்டரசாங்கத்தில் முஸ்லிம் தலைவர்கள் பங்காளிகளானார்கள். அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்போது ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் “நாங்கள் யானையோடு கூட்டுச் சேர்ந்தாலும் அதன் பாகனாகத்தான் இருப்போம்” என்று ரவூப் ஹக்கீம் கூறினார். ஆனால் நிலமைகள் அவ்வாறில்லை என்பதைத்தான் கடந்த மூன்று வார காலமாக நாட்டில் நடந்தவை நிரூபித்திருக்கின்றன.\nஅதாவது மஹிந்தவின் ஆட்சியிலும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பில்லை. நல்லாட்சியிலும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பில்லை. அம்பாறையிலும், கண்டியிலும் நிலைமைகள் இப்பொழுது பெருமளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டன. ஆனால் முஸ்லிம் மக்கள் மனதளவில் பாதுகாப்பை உணர்வதாகத் தெரியவில்லை.\nஇலங்கைத்தீவின் கடந்த சுமார் ஒரு நூற்றாண்டுகால அனுபவத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் இப்பொழுது தமிழ்தேசியவாதிகளையும் நம்பத் தயாரில்லை. சிங்கள பௌத்த தேசியவாதிகளையும் நம்பத் தயாரில்லை. எனினும் இந்த இரண்டு சமூகங்களுக்கும் இடையில்தான் அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஈழப்போரானது முஸ்லிம் தலைவர்களை சிங்களத் தலைவர்களை நோக்கிக் கூடுதலாகத் தள்ளிவிட்டிருக்கிறது. கடந்த சில தசாப்தகால முஸ்லிம் அரசியல் எனப்படுவது பதவியிலிருக்கும் அரசாங்கங்களோடு இணங்கிப் போகும் ஒன்றாகவே காணப்படுகிறது. இவ் இணக்க அரசியலின் மூலம் முஸ்லிம் தலைவர்கள் கணிசமான அளவிற்கு தமது சமூகத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள்.\nஇலங்கைத் தீவில் மும்மொழிப் புலமை அல்லது இருமொழிப் புலமை மிக்க ஒரு சமூகமாக முஸ்லிம்களே காணப்படுகிறார்கள். இம்மொழிப்புலமை காரணமாக அவர்கள் வர்த்தகத்தில் செழித்தோங்க முடிந்தது.\nஅதுமட்டுமல்ல. படைகளின் பிரதானியாகிய விஜய குணவர்த்தன அண்மையில் கூறியிருப்பது போல போர்க்காலத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் அவர்கள் பெரும்பங்காற்றியதற்கும் இதுவே காரணம்.\nசிங்கள, பௌத்த தலைவர்கள் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக ஒரு பகுதி முஸ்லிம்களின் இருமொழிப் புலமையை கெட்டித்தனமாகக் கையாண்டார்கள். அதன்மூலம் போரில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் போரை வெற்றி கொண்டபின் தமது தலைநகரங்களை திரும்பிப் பார்த்த பொழுதே ஓர் உண்மை தெரியவந்தது.\nசிங்கள – தமிழ் சமூகங்கள் தங்களுக்கிடையே மோதிக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் சிங்கள – பௌத்தர்களோடான இணக்க அரசியலின் மூலம் முஸ்லிம் சமூகமானது தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை மிகப் பலமாகக் கட்டியெழுப்பிவிட்டது. இது சிங்கள – பௌத்த கடும்போக்குவாதிகளின் கண்களை உறுத்தியது.\nஅதன் விளைவே 2014ல் அளுத்கமவிலும் கடந்த சில வாரங்களாக அம்பாறையிலும், கண்டியிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஆகும். அம்பாறையிலிருந்து கண்டிமாநகரம் வரையிலுமான ஒரு பெரும் பரப்பிற்குள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பெரிய வர்த்தக நிலையங்களும், சிறிய பெட்டிக்கடைகளும் நன்கு திட்டமிட்டுத் தாக்கப்பட்டுள்ளன.\nஇது 1983ல் தமிழ் மக்களின் சொத்துக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களைப் போன்றது என்று ரவூப் ஹக்கீம் சில நாட்களுக்கு முன் கூறியிருக்கிறார். அதாவது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டுத் தாக்கியிருக்கிறார்கள் என்று பொருள்.\nகடந்த சில தசாப்தகால இணக்க அரசியலின் மூலம் பிரமாண்டமாக கட்டியெழுப்பப்பட்டதே மேற்படி பொருளாதாரமாகும். அதுதான் சிங்கள பௌத்த கடும்போக்கு வாதிகளின் கண்களை உறுத்திய விவகாரமுமாகும்.\nபோரில் தனது தேவைகளுக்கு பயன்படுத்திய இரண்டாவது சிறுபான்மை சமூகம் ஒன்று பொருளாதாரத்தில் தன்னை முந்திச்செல்வதை சிங்கள – பௌத்த கடும்போக்குவாதிகளால் சகிக்கமுடியாமல் இருக்கிறது. அதே சமயம் தமது இணக்க அரசியலின் மூலம் சிங்கள – பௌத்த கடும்போக்குவாதிகளை அமைதிப்படுத்த முடியவில்லை என்பதும் முஸ்லிம் தலைவர்களுக்குத் தெரிகிறது.\nஆனால் அதற்காக அவர்கள் தமது இணக்க அரசியலைக் கைவிடப் போவதில்லை. பெருமளவிற்கு சந்தைமையச் சமூகமாகக் காணப்படும் ஒரு சமூகமானது அதிகபட்சம் இணக்க அரசியலையே நாடிச் செல்லும். அதுதான் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அதிகம் பாதுகாப்பானது.\nமாறாக எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதென்றால் அதற்கு தமிழ்தேசியவாதிகளுடன் கூட்டுச் சேரவேண்டியிருக்கும். தமிழ்த்தேசியம் எனப்படுவது பிரதானமாக ஒரு நில மையச் சிந்தனைதான். தாயகக் கோட்பாடு எனப்படுவது ஒரு நில மையச் சிந்தனைதான். ஒரு நிலமையச் சிந்தனைக்கும் சந்தை மையச் சிந்தனைக்குமிடையே பொருத்தமான பொது இணக்கப் புள்ளிகளைக் கண்டுபிடிப்பத்தில் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் இன்று வரையிலும் வெற்றி பெறவில்லை.\nவடமாகாணசபையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியை நியமன உறுப்பினராக சம்பந்தர் நியமித்தார். இரண்டு சமூகங்களுக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சி அது. அதே சமயம் சுமந்திரன் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஓர் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅதோடு வடமாகாண சபையிலிருக்கும் முஸ்லிம் உறுப்பினரான அஸ்மின் மாகாணசபைக்குள் சுமந்திரன் அணியோடு சேர்ந்து அடையாளம் காணப்பட்டார். தமிழ்த்தேசியத் தரப்பினால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாத சுமந்திரன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தெரிவித்த ஒரு கூற்று சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு எவ்வளவு தூரம் உதவும் தனது சொந்த சமூகத்தில் ஜனவசியம்மிக்க ஒரு தலைவரே ஏனைய சமூகங்களை அரவணைக்கும் முன் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.\nஇப்படிப்பார்த்தால் தமிழ்த்தேசியத் தரப்போடு இணைந்து முஸ்லிம் சமூகமானது ஓர் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கத் தேவையான ஒரு பொதுத்தளம் இன்று வரையிலும் போடப்படவில்லை.\nஇந்நிலையில் கடந்த காலக் காயங்கள், தழும்புகள், அச்சங்கள், சந்தேகங்கள் என்பவற்றின் தொகுப்பாகவே முஸ்லிம்களும் சிந்திப்பார்கள், தமிழர்களும் சிந்திப்பார்கள். இத்தைகையதோர் பின்னணியில் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன் சிங்களத் தலைவர்களுக்காக வாதாடப் போன ராமநாதன்களும் இப்பொழுது தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.\nஅதே சமயம் தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பாரூக் போன்றவர்களும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இல்லை. ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆனபின்னரும் இலங்கைத்தீவின் மூன்று சமூகங்களுக்குமிடையே மெய்யான பொருளில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவில்லை.\nஐ.நாவால் முன்னெடுக்கப்படும் நிலைமாறுகால நீதிச் செய்முறைகளும் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறவில்லை. ஏனெனில் இலங்கைத்தீவு இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை.\nவிக்னேஸ்வரன் தாண்ட வேண்டிய கண்டங்கள்\nமுதலை நீருக்குள் அமிழ்ந்திருக்கும் போது யானைப் பலத...\n2009ற்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியலில் வெள்ளி ...\nவிக்னேஸ்வரன் தாண்ட வேண்டிய கண்டங்கள்\nஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்து ...\nவள்ளலாக மாறிய ஒரு கேணல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2013/04/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-07-21T00:22:20Z", "digest": "sha1:UOU6H5TCE3RSZBZOWTVDB4GGMIPAGRJH", "length": 20032, "nlines": 160, "source_domain": "chittarkottai.com", "title": "தீண்டத்தகாத உணவா சோறு? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,213 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். “சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்” என்றேன். “அப்ப சோறை நிப்பாட்டட்டோ” என்றார். நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு “சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்” என அப்பாவியாகக் கேட்டேன். “வேறை என்ன இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்” என்றாள்.\nஉரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோடு கதைத்து வைத்தவர் போல “சரி நான் சோத்தை கைவிடுகிறன்” என்றார். “சோறு சாப்பிட வேண்டாம் என நான் சொல்லவில்லையே” என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டொக்டர் மடைத்தனமாகக் கதைக்கிறார் என மனத்திற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை என்மீது வீசினார்.\nகாச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே “இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப் போட்டு பாண் வாட்டிக் கொடுக்கிறேன்” என்றாள்.\nஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது அப்படியும் சொல்ல முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக சோறுதான் உண்ணுகிறார்கள். ஆனால் நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என எண்ணுகிறார்கள். இவை தவறான\nஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி புரதம், விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும், புழுங்கல் (நாட்டு) அரிசியிலும் இவை அதிக செறிவில் உள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது என்பது பலரும் உணராத உண்மையாகும்.\nஇடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக அரிசிதான் இருக்கிறது. ஆனால் பருக்கைகளாக அல்லாது மாவாக இருக்கிறது. எனவே முதலாமவர் கூறியது போல சோற்றை முற்றாக நிறுத்தி இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இரண்டிலும் உள்ளது மாப்பொருள்தான்(Starch). எனவே எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.\nஇரண்டாமவர் கூறியதுபோல சோற்றை கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான காரணமும் கிடையாது. அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், புட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த உணவின் அளவுற்கு ஏற்ப நார்ப் பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள், மரக்கறி, பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் உண்டவை மெதுவாக சமிபாடடையும், விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.\nகாய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதியளவு போஷாக்குள்ள உணவு உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விருப்பமில்லையேல் பாற் கஞ்சியாகக் குடிக்கலாம். அல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் காய்ச்சல் என்றவுடன் சோடா வேண்டும் என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல.\nஎனவே நீங்கள் எந்நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சோறு ஆனாலும் அளவோடு உண்ணுங்கள்.\nநன்றி: டாக்டர் எம்.கே. முருகானந்தன் – பதிவுகள்\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் »\n« ஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு – ஒரு ஒப்பீடு\nஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nசோனி நிறுவனம் உருவான கதை\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t84689p50-topic", "date_download": "2018-07-20T23:41:40Z", "digest": "sha1:X2OYS4YXCJ2UTYOGYLDXNHPMNY66PQFU", "length": 29288, "nlines": 484, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நகைச்சுவை துணுக்குகள் - Page 3", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n(புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)\n\"நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க.\"\n\"நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்\nகுறிப்பு; இவை அனைத்தும் முகநூலில் இருந்து பகிரபட்டவை\n\"உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..\n\"சாயந்திரமானா சமையல் வேலைகளைக்கூட கவனிக்காம மெகா சீரியல் பாக்க ஆரம்பிச்சுடறாரு டாக்டர்\n\"பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்\"\n சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு\"\nஉண்கனவரை விவாகரத்து பன்னபோரியா ஏன் \nஅதன் இலவசமா கிரைட்டர் ,மிக்சி ,எல்லாம் வர போகுதே இனி அவர் எதுக்கு \nநீ ஏன் கூண்டை விட்டு வெளியே வந்து சொல்ற\n''நீங்கதானே எஜமான் இந்தக் கூண்டுல நின்னு\n\"நம்ம இன்ஸ்பெக்டரோட பேச்சைக் கேட்டு\nதொப்பையை குறைச்சது தப்பாப் போச்சு...\nஎன்னப்பா காபியில் சராய வாடை அடிக்குது\n''காபி மாஸ்டர் வரலை சரக்கு மாஸ்டர் தான் காபி போட்டார் அது தான்.\n\"ஏன் சிஸ்டர் திடிர்னு எனக்கு ஆப்ரேஷன்\nவேற இடத்தில் இருந்து பணம் வந்துட்டதாம்\nபோர்த்திக் கொள்வதில் அலாதி பிரியம்...\nஅதான் அடிகடி சலூனுக்குப் போறாரா...\nஇரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து.... \"யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே..\" \"ஏன்..\n\"பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..\nகணவன்: நமக்கு கல்யாணமாகி 5 வருஷத்தில் ஒரு விஷயத்திற்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா எல்லாத்துக்குமே ஒரு எதிர் கருத்து சொல்லிடுவ..\nமனைவி: நீங்க சொல்றது தப்புங்க.. நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு..\nநண்பர் : இவங்க ஒரே நேரத்துல பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nகோபு: அப்படியா... அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு\nஊர்ல இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க\nதிருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு என் மாமியார் படத்தை மாட்டி வைச்சிருந்தேன்...\nபேஷன்ட்: டாக்டர்...என் கையை எக்ஸ் ரே எடுக்கும் போது, கை எரிஞ்சு போச்சு டாக்டர்\nடாக்டர்: சாரிப்பா...எக்ஸ் ரே மிஷின்னுக்கு பதிலா லேசர் மிஷினை வாங்கிகிட்டு வந்துட்டேன் போல\n\"எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..\n\"எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு\nஇந்தப் பிச்சைக்காரனை எதுக்கய்யா இங்க அழைச்சிட்டு வந்திருக்கே \nவோட்டு கேட்கப் போகும்போது தொகுதி முழுக்க அறிமுகமான ஒரு நபர் கூட வரணும்னு நீங்கதானே சொன்னீங்க\nஉங்க கணவருக்கு எங்காவது ஓடிப்போகனும்னு போல தோணிக்கிட்டே இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..\nசரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை.. என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க.\nஅடுத்ததாக நம் தலைவர் கட்சியில் துரோகம் செய்த சில முக்கிய புள்ளிகளை மேடையிலிருந்து தூக்கியெறிய இருப்பதால் அருகில் அமர்ந்துள்ள அணைவரும் சற்று தள்ளி அமர்ந்து\nபல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க \nபரீட்சை அறையில் ஏண்டா தூங்கினே \nபதில் தெரியாட்டி முழிச்சுக்கிட்டு இருக்காதே-னு நீங்கதானே சொன்னீங்க\nஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.\n'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், \"அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் \"Colestrol FREE\" ன்னு எழுதியிருக்கு..\"\nவந்தவர்: என் மனைவிக்கு 'வீசிங்' ப்ராப்ளம் டாக்டர்.\nடாக்டர்: அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க\nவந்தவர்: பாத்திரங்களை 'வீசி' எறியறாளே என் மேல..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iamkarki.blogspot.com/2011/01/blog-post_09.html", "date_download": "2018-07-20T23:55:29Z", "digest": "sha1:CBN56TRBJJEWXT7OGDEGZL6ZGWAREHRN", "length": 33219, "nlines": 257, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: எங்க வூட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாரு", "raw_content": "\nஎங்க வூட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாரு\nபுத்தக கண்காட்சி என்றாலே பதிவர்களுக்கு கொண்டாட்டம்தான். எல்லாப் பதிவர்களும் புத்தகம் வாசிப்பவர்கள் என்று நம்ப முடிவதில்லை. ஆனால் ஏனோ புத்தக கண்காட்சியை தங்கள் வீட்டு விசேஷம் போலவே எதிர்கொள்கிறார்கள். தினமும் சந்தித்து அளவளாவிக் கொள்கிறார்கள். வீடு திரும்புகையில் சில புத்தகங்களை கையில் சுமந்து செல்கிறார்கள். கேபிள் புக் எவ்ளோ போச்சுப்பா, நிலாரசிகன் கவிதைக்கு ஃபீட்பேக் எப்படி என்று அக்கறையோடு விசாரிக்கிறார்கள். தவறாமல் லிச்சி ஜூஸ் குடித்துவிட்டு பா.ராகவனிடம் அதை அப்டேட்டும் செய்துவிடுகிறார்கள். இதையெல்லாம் எல்லோரும் செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் இதையெல்லாம் செய்தேன்.\nஇந்த வருடத்திற்கும் போன வருடத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. எந்தவிதமான புது அனுபவத்தையும் எனக்கு தரவில்லை. இருந்தாலும் புத்தகங்களை கைகளில் ஏந்தி காகித வாசனையை நுகர்வதில் எப்போதும் சலிப்பு வருவதில்லை எனக்கு. உள்ளே நுழையும்போதே குமுதத்தின் விளம்பரங்கள் வரிசைக்கட்டி நின்றன. ரீமாசென்னுக்கு ஒரு பக்க கதைகளும், காஜல் அகர்வாலுக்கு லைட்ஸ் ஆன் சுனிலும் பிடிக்குமாம். படிப்பார்களாம். இருவருக்கும் குமுதம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை விட தமிழில் வாசிக்கத் தெரியும் என்று அறிந்த போது கிடைத்த சந்தோஷம் இணையில்லாதது. வாழ்க. எஸ்.ஏ.பி.\nஇந்த முறை எனக்கு வம்சி ஸ்டால் பிடித்திருந்தது. சென்ற முறையை விட அளவில் பெரிய ஸ்டாலை எடுத்திருக்கிறார்கள். புத்தகங்கள் அடுக்கப்பட்டதிலும் ஒரு நேர்த்தி இருந்தது. வழக்கம் போலவே அட்டை வடிவமைப்பில் வம்சி கொள்ளை அழகு. பாலு மகேந்திராவின் கதை நேரம் தொடரின் திரைக்கதையும், அதன் மூலக்கதையும் தொகுப்பாக போட்டிருக்கிறார்கள். நான் வாங்கிய முதல் புத்தகம் அதுதான். கூடவே அதன் டிவிடியும் வாங்குவது நல்லது. விகடன் சுருங்கியிருக்கிறது. மிக சிறியது என்பதால் கூட்டம் அதிகமாக தெரிந்தது. நக்கீரன் ஸ்டாலில் கோபாலின் கட் அவுட்டும் (அவ்ளோ பெருசுதான்) எல்.சி.டி டிவியும் அமர்க்களமாய் இருந்தது. கூட்டமும் ஓரளவிற்கு இருந்தது. எந்தப் புத்தகம் வாங்க நிற்கிறார்கள் என்று ஒரு முறை பார்த்தேன். ம்ஹூம். நெற்றிக்கண் திறக்கும் முன் ஓடி வந்துவிட்டேன்.\nஓடிய திசை தெற்கு என்றாலும் அடைந்த இடம் கிழக்கு. வரிசையாக வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள். ஒரே நிறம். ஒரே அளவு. ஒரே விலை. அடுத்த வருடம் நீரா ராடியாவின் வாழ்க்கை வரலாற்றையும் எதிர்பார்க்கலாம். 2013ல் எதிர்த்த வீட்டு முனுசாமியின் விவரம் தேவையெனில் கிழக்கை நாடலாம். அவரைப் பற்றியும் புத்தகம் போட்டிருப்பார்கள். இன்னும் ஜூவியும், நக்கீரனும் ஸ்பெக்டரம் பற்றி எழுதிக் கொண்டுதான் இக்கிறார்கள். அதற்குள்ளாகவே ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி புத்தகமே எழுதிவிட்டார் பத்ரி. வாங்க மனம் வரவில்லை. இந்த தேர்தலிலும் திமுகவிற்கே வாக்களிக்க விரும்புவதும் காரணமாய் இருக்கலாம். கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையைப் பற்றி பெரிய புத்தகம் ஒன்றும் வெளியிட்டிருக்கிறார்கள். ரஜினியின் பன்ச் லைன் என்ற புத்தகமும் கண்ணில் பட்டது. தமிழக மக்கள் புத்திசாலிகள். கலைஞரின் திரைப்படங்களை அவர்கள் பார்ப்பதில்லை. ரஜினியின் அரசியல் அவர்களுக்கு தேவையில்லை. அந்தந்த துறையின் ராஜாக்களை அதில் மட்டுமே ரசிக்கிறார்கள். இதை உணர்ந்த கிழக்கும் இம்முறை எழுத்துலக ராஜா சுஜாதாவின் புத்தகங்களை கொட்டியிருக்கிறார்கள். ரஜினி, கமலை விட சுஜாதாவின் பெயரும், படமும் கிழக்கின் நான்கு திசைகளிலும் மின்னுகிறது. வாத்யார் வாத்யார் தான்.\nகாலச்சுவடு எஸ்கேப் திரையரங்கு போல ஆகிவிட்டது. கிளாசிக் நாவல்களை தனியாக பிளாஸ்டிக் ரேப்பரில் சுற்றி 200 ரூபாய் என்கிறார்கள். ஜே.ஜே சில குறிப்புகள் 200 ரூபாய் என நினைக்கிறேன். ஒரு நிமிடம் என் கண்ணுக்கு ஜெ.ஜெ சில குறிப்புகள் என்று தெரிந்தது அதன் விலை காரணமாக. எல்லா புத்தகங்களுமே அதிக விலை. கீழை காற்று என்று ஒரு பதிப்பகமும் கண்ணில் பட்டது. 60 வயது அம்மா, 35 வயது மகள், 14 வயது பேரன் என ஒரு குடும்பம் அங்கே இருந்தது. இவர்கள் அங்கே என்ன வாங்குவார்கள் என்றறிய நானும் உள்ளே நுழைந்தேன். நாஞ்சில் நாடன் புத்தகம் இருக்கா என்றார் 65 வயது பாட்டி. அங்கே சிரித்தால் செஞ்சிரிப்பு ஆகிவிடும் என்பதால் “கம்முன்னு” வந்துவிட்டேன். அதே பாட்டி கிழக்கிலும் வந்து நாஞ்சில் நாடனை தேடினார். உதவிக்கு வந்தவர் எடுத்து வருவதாய் சென்றார். பாட்டி அவர் தந்த புத்தகத்தை வேண்டாம் என்றார். ஏதோ சூடீ வாடின்னு சொன்னியே பாட்டிம்மா என்று எடுத்து தந்தான் பேரன் . பாட்டி பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்றதால் அங்கேயும் எதுவும் வாங்காமல் நடையை கட்டினார்கள். தமிழினியில் நாஞ்சில் நாடன் துணை என்று போர்டு வைக்காத குறைதான். சாகித்ய அகாடெமி விருது வாங்கிய புத்தகம் என்ற ஸ்பெஷல் அட்டைப்படம் போட்டும் பயனில்லை. பாட்டியின் கண்களில் தமிழினி படவேயில்லை. அவருக்கு பெட்ரமாக்ஸ் லைட்டும் கிடைக்கவேயில்லை.\nஇளைஞர்கள் கூட்டம் உயிர்மையில் தான் அதிகமாய் இருந்தது. இங்கேயும் சுஜாதா ராஜாங்கம் என்றாலும் மற்ற புத்தகங்களும் அதிமகாய் விற்கின்றன. சாரு புத்தகங்கள் இருந்த ஷெல்ஃபின் அருகே இருந்த உதவியாளரிடம் யாராவது சீரோ டிகிரி இருக்கா என்றால் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். இன்னும் வரவில்லையாம். தினம் ஒரு பதிப்பு என்றால் என்ன செய்யும் உயிர்மையும் என்னுடன் வந்த நண்பர் லயோலா கல்லூரி மாணவர். உயிர்மை அரங்கில் நுழைந்தவுடன் கணையாழியின் கடைசி பக்கங்கள் எடுத்துக் கொண்டார். எஸ்.ராவின் பதினெட்டாம் நூற்றாண்டின் மழையை எடுத்தார். கல்லூரி மாணவர்கள் எல்லாம் படிக்க வேண்டிய சாருவின் தப்புத்தாளங்கள் பற்றி கேட்டேன். அவர்கள் கல்லூரியில் யாரும் படிப்பதில்லையாம். ஒரு வேளை வேந்தன் ஆல் பாஸ் டுட்டோரியல் கல்லூரியை சொல்லியிருப்பாரா சாரு என்னுடன் வந்த நண்பர் லயோலா கல்லூரி மாணவர். உயிர்மை அரங்கில் நுழைந்தவுடன் கணையாழியின் கடைசி பக்கங்கள் எடுத்துக் கொண்டார். எஸ்.ராவின் பதினெட்டாம் நூற்றாண்டின் மழையை எடுத்தார். கல்லூரி மாணவர்கள் எல்லாம் படிக்க வேண்டிய சாருவின் தப்புத்தாளங்கள் பற்றி கேட்டேன். அவர்கள் கல்லூரியில் யாரும் படிப்பதில்லையாம். ஒரு வேளை வேந்தன் ஆல் பாஸ் டுட்டோரியல் கல்லூரியை சொல்லியிருப்பாரா சாரு இருக்கும். மாலை சாரு நீண்ட தாடிக்காரர் ஒருவருடன் உயிர்மை அரங்கின் வாசலில் அமர்ந்துக் கொண்டிருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க பெரிய Q நின்று கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் சாரு தாடிக்காரருடன் பேசிக் கொண்டிருக்க q நீண்டு r,s,t,u… x,y வரை போனது. இவர்களுக்கு கையெழுத்து போட எத்தனை பேனா தேவைப்படும் இருக்கும். மாலை சாரு நீண்ட தாடிக்காரர் ஒருவருடன் உயிர்மை அரங்கின் வாசலில் அமர்ந்துக் கொண்டிருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க பெரிய Q நின்று கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் சாரு தாடிக்காரருடன் பேசிக் கொண்டிருக்க q நீண்டு r,s,t,u… x,y வரை போனது. இவர்களுக்கு கையெழுத்து போட எத்தனை பேனா தேவைப்படும் தமிழ்ச்சமூகம் அத்தனை பேனா வாங்கும் நிலையிலா எழுத்தாளனை வைத்திருக்கிறது தமிழ்ச்சமூகம் அத்தனை பேனா வாங்கும் நிலையிலா எழுத்தாளனை வைத்திருக்கிறது பாவம் சாரு என்றேன் அருகிலிருந்த நண்பரிடம். கோவப்பட்ட அவர் “பகவதி படத்தில் உங்காளு விஜய் ஒரு ரீஃபில்லை தூக்கி தூரப்போடுவார் தெரியுமா பாவம் சாரு என்றேன் அருகிலிருந்த நண்பரிடம். கோவப்பட்ட அவர் “பகவதி படத்தில் உங்காளு விஜய் ஒரு ரீஃபில்லை தூக்கி தூரப்போடுவார் தெரியுமா அது இருந்தா போதும் அந்த தாடிக்காரருக்கு கையெழுத்து போட” என்றார்.\nஅவர் கிடக்கிறார். சாருவின் புகழ் அறியாதவர். சாரு பார்க்க அழகாக இருக்கிறார். சாருவின் கழுத்திலும் காதிலும் தங்கம் மின்னுகிறது. ஆனால் சாரு பாவம் ஒரு காதில் தான் கம்மல் மாட்டியிருக்கிறார். எப்போது சாருவின் இரண்டு காதிலும் தங்கம் ஜொலிக்கிறதோ அன்றுதான் கூபாவை போல, இத்தாலியை போல எழுத்தாளனை மதிக்கும் சமூகம் தமிழ்நாட்டிலும் உண்டு என அர்த்தம். சுஜாதா வாழவில்லையா அவர் புத்தகம் விற்கவில்லையா என்பவர்கள் இலக்கியம் அறியாதவர்கள். அவர்கள் நாஞ்சில் நாடனையோ, பா,விஜயையோ படிக்கலாம். ஒரு எழுத்தாளரைத்தானே முதலமைச்சர் ஆக்கியிருக்கிறோம் என்பவர்களை மன்னிக்கவே மாட்டார் சாரு. முரசொலியில் எழுதுபவரெல்லாம் எழுத்தாளனா அவர் புத்தகம் விற்கவில்லையா என்பவர்கள் இலக்கியம் அறியாதவர்கள். அவர்கள் நாஞ்சில் நாடனையோ, பா,விஜயையோ படிக்கலாம். ஒரு எழுத்தாளரைத்தானே முதலமைச்சர் ஆக்கியிருக்கிறோம் என்பவர்களை மன்னிக்கவே மாட்டார் சாரு. முரசொலியில் எழுதுபவரெல்லாம் எழுத்தாளனா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கண்காட்சி முடிந்தவுடன் உயிர்மையின் சேல்ஸ் ரெக்கார்டை பார்க்க வேண்டும், யார் புத்தகம் அதிகம் விற்றது எனறு.\nஇந்த வாரம் இன்னொரு நாள் போகவிருக்கிறேன். மீண்டும் அப்போது தொடர்வோம். சாருவைப் பற்றியல்ல. புத்தக கண்காட்சியைப் பற்றி.\n'தோழி அப்டேட்ஸ்' புத்தகமாக அடுத்த கண்காட்சியில் எதிர்பார்க்கலாமா\n//குமுதம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை விட தமிழில் வாசிக்கத் தெரியும் என்று அறிந்த போது கிடைத்த சந்தோஷம் இணையில்லாதது. //\n//வாத்யார் வாத்யார் தான். //\n//அடுத்த வருடம் நீரா ராடியாவின் வாழ்க்கை வரலாற்றையும் எதிர்பார்க்கலாம்//\nஇதேதான் எழுதிட்டு இருந்தேன். நீங்க முந்திகிட்டீங்க. :)\n//ஆனால் சாரு பாவம் ஒரு காதில் தான் கம்மல் மாட்டியிருக்கிறார். எப்போது சாருவின் இரண்டு காதிலும் தங்கம் ஜொலிக்கிறதோ //\nபுத்தகத்த தவிர மத்ததயெல்லாம் நக்கல் பண்ணுங்க.. என்னாத்தல\n//தோழி அப்டேட்ஸ்' புத்தகமாக அடுத்த கண்காட்சியில் //\nஇதை நான் கன்னாபின்னாவென வழிமொழிகிறேன் :D\n///இந்த வாரம் இன்னொரு நாள் போகவிருக்கிறேன். மீண்டும் அப்போது தொடர்வோம். சாருவைப் பற்றியல்ல. புத்தக கண்காட்சியைப் பற்றி.///\nஅதானே பார்த்தேன் நான் பயந்துட்டேன்...ஹிஹி\n//'தோழி அப்டேட்ஸ்' புத்தகமாக அடுத்த கண்காட்சியில் எதிர்பார்க்கலாமா//\nபலரின் எதிர்பார்ப்பு இதுவாகத்தான் இருக்கும் எப்ப தோழி அப்டேட்ஸ்\nசெம நடை சகா... அருமையா எழுதியிருக்க...\n//. வாங்க மனம் வரவில்லை. இந்த தேர்தலிலும் திமுகவிற்கே வாக்களிக்க விரும்புவதும் காரணமாய் இருக்கலாம். //\nஅப்படி என்றால் கண்டிப்பாக வாங்கவும்\nஜீரோ டிகிரீஸ் புஸ்தகத்தை நான் பார்த்தேனுங்க.... ..\nநீங்க சொன்ன அந்த பதிப்பகத்திற்கு நானும் போனேன்...புரட்சி ரசம், புரட்சி சாம்பார், புரட்சி குழம்புன்னு எல்லாம் கிடைக்குதுங்க ...\nஅது எல்லாம் சரி, நீங்க ஏன் நாஞ்சில் நாடனையும் பா. விஜயையும் ஒன்று போல் எழுதுகிறீர்கள்.\nWrap - up என்பதன் பொருள் விளங்க இந்த கட்டுரையை படிக்க வேண்டும்.\nகார்க்கி உங்களுடைய ஏரியா சரியாக இனம் கொண்டு கொஞ்சம் சிரியஸாக எழுதுங்கள் பட்டைய கிளப்பும்\nவாவ் ரொம்ப நாளுக்கு அப்புறம் சூப்பரான நடையில் அழகாய் எழுதியிருக்கிறீர்கள் சகா\n// 2013ல் எதிர்த்த வீட்டு முனுசாமியின் விவரம் தேவையெனில் கிழக்கை நாடலாம்.//\n//பாட்டி பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்றதால் அங்கேயும் எதுவும் வாங்காமல் நடையை கட்டினார்கள்//\n//தினம் ஒரு பதிப்பு என்றால் என்ன செய்யும் உயிர்மையும்\n//சாரு தாடிக்காரருடன் பேசிக் கொண்டிருக்க q நீண்டு r,s,t,u… x,y வரை போனது. //\n//எப்போது சாருவின் இரண்டு காதிலும் தங்கம் ஜொலிக்கிறதோ அன்றுதான் கூபாவை போல, இத்தாலியை போல எழுத்தாளனை மதிக்கும் சமூகம் தமிழ்நாட்டிலும் உண்டு என அர்த்தம்.//\nஎப்படி இத்தனை எள்ளலாய் எழுதுகிறீர்கள் ரூம் போட்டு யோசிப்பீர்களா தோழி கொடுத்து வைத்தவர்தான் சகா\nலதாமகன், அவர் எழுத்தை விமர்சிக்க வேண்டுமென்றால் அவர் மூணாங்கிளாஸில் எழுதிய லீவ் லெட்டரில் இருந்து எல்லாத்தையும் படிக்கணுமாம். அதான்\nராகவ், தனியா ஒரு பதிவு போட்டுடுலாம் சகா\nடம்பீ மேவி, புரட்டாசி செப்டம்பர் மாதம் தான் வரும்\nசண்முகநாதன், அதை சொன்னது நானில்லை. ஒரு ஜாம்பவான் தான் சொன்னார். :)\nநர்சிம், 2000 பேருக்கு கையெழுத்து போட்டாராம். நீங்கதான் சாட்சி.\nதர்ஷன், சனிக்கிழமை அதுவுமா தோழியுடன் போகாமா புக் ஃபேர் போனா கொடுத்து வைத்தவரா\nஅருமையாக எழுதியிருக்கிறீர்கள். அங்கங்கே அங்கதம் அருமை. வாழ்த்துக்கள் தோழா \nநேற்று உங்களை உயிர்மையில் உங்கள் நண்பர்களுடன் பார்த்து அறிமுகம் செய்துகொள்ள கூச்சப்பட்டு விட்டுவிட்டேன்.. எஸ்.ராவின் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தீர்கள் (நீங்கள் தானே அது \nகுமுதம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை விட தமிழில் வாசிக்கத் தெரியும் என்று அறிந்த போது கிடைத்த சந்தோஷம் இணையில்லாதது. //\n//60 வயது அம்மா, 35 வயது மகள், 14 வயது பேரன் என ஒரு குடும்பம் அங்கே இருந்தது. இவர்கள் அங்கே என்ன வாங்குவார்கள் என்றறிய நானும் உள்ளே நுழைந்தேன். நாஞ்சில் நாடன் புத்தகம் இருக்கா என்றார் 65 வயது பாட்டி. அங்கே சிரித்தால் செஞ்சிரிப்பு ஆகிவிடும் என்பதால் “கம்முன்னு” வந்துவிட்டேன். //\nநடையும், தொகுப்பும் ரொம்ப நன்றாக இருந்தது. Good Writing.\nபாதி ஆதி, மீதி பரிசல் :)\nகாவலன் – இப்போது என்ன செய்வார்கள்\nவேலையோ வேலை - 4\nவ‌ருது வ‌ருது..வில‌கு வில‌கு..புர‌ட்சி வெளியே வ‌ரு...\nஎங்க வூட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாரு\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jananayagam.blogspot.com/2012/11/blog-post_2101.html", "date_download": "2018-07-21T00:08:09Z", "digest": "sha1:K3XYQ2GRMJIATKEHFYPCO7JND2SC2GJG", "length": 31505, "nlines": 453, "source_domain": "jananayagam.blogspot.com", "title": "ஜனநாயகம்: ஜமுனா ராஜேந்திரன் மீதான விமர்சனத்துள்...", "raw_content": "\n\"குருதிக்கறைபடிந்த\"தமிழீழ\"ப் போராட்டத்தின் வரலாற்றைக் கற்றுக்கொள்வது அவசியம்;மேலும் அந்நியர்கள் எம்மைக் கொல்லாதிருக்க\nஜமுனா ராஜேந்திரன் மீதான விமர்சனத்துள்...\nபுலி மேல் மட்டக் கருத்தியலாளர் கருணாகரன் கூறுகிறார்:\n\"புலி எதிர்ப்பைவிட \"புலிகள்\", \"ஈழம்\", \"தமிழ்த் தேசியம்\" என்ற பதங்களை உள்ளடக்கிய இதழியலும்,இலக்கியமும் மிகப்பெரிய வியாபாரமாகவிருக்கிறது.எங்களுடைய கண்ணீரும், குருதியும்,அவலமும் நல்ல வியாபாரமாக நடந்துகொண்டிருக்கின்றதென்பதைத் தெளிவாக அறிவோம். ஈழத்து நிலைமைகளை ஈழத்தவர்கள் எழுதியதைவிட வெளியாட்கள் எழுதி இலாபமடையுங் காலமிது.சர்தேஷ் பாண்டே ,நாரயணசாமி ,கோடன் வைஸ்,பழ.நெடுமாறன்,ஹர்ஜித் சிங் முதல் பலரிதுள் அடங்குவர்.\"-பொங்கு தமிழில் ஜமுனா மீதான விமர்சனத்துள் கருணாகரன்.\nஒரு இனத்தின் விடுதலைக்கான போரையே,புலிகள் அந்நியத் தேசங்களது ஏவலுக்கமையவும்,வழிகாட்டலுடனும் நடாத்தியது மட்டுமல்ல அந்த அந்நியச் சக்திகளுக்கு அடியாட்படையாவிருந்தும் முழுத் தமிழினத்தையுமே அந்நியச் சக்திகளுக்கும்,மாற்று இனங்களுக்கும் விற்று அடிமையாக்கியபோது, அதை விடுதலையின் பெயரால் ஒத்தூதியப் புலிப்பரப்புரையாளர் இந்தக் கரணாகரன்.புலிகளது அனைத்துக் கலையாக்க முயற்சிக்குள்ளும் [LTTE-Ideologie ] தன் ஆளுமையைக் காட்டி அவ்வகைக் குப்பைகளை மக்கள் மயப்படுத்தியதுள் இவரது பங்கு கணிசமானது.நாசிகளது பாசிசத்தைத்[NS-Ideologie] தேசத்தின் பெயராலும்,மொழியாலும்,இனத்தின் மேன்மையாலும் அன்று கோய்ப்பில்ஸ்[Goebbels] ஜேர்மனியர்களை நம்பவைத்தான்.இதைத்தாம் கருணாகரன் இன்னொரு திசையில் புலிகளுக்காக நகர்த்தினார்.\nஇப்போது அனைத்தையும் காட்டியும்,கூட்டியும்[LTTE-Mystik] கொடுத்த கையோடு \"கண்ணீரையும்,குருதியையும்,ஈழத்தையும்,தமிழ் தேசத்தையும்\",அந்நியர்கள் எழுதுவதும்,விற்பதும் குறித்துக் கண்ணீர் சொரிகிறார், கருணாகரன்.முள்ளி வாய்க்காலுக்குப் பின் புலிகள் மாமிசம் புசிப்பதில்லை\nபழ.நெடுமாறனைக் கூப்பிட்டு, ஈழத்தில் தலைவரோடு பந்தியிட்டுப் புசித்துக் கைலாகு கொடுத்தவர்களும்,தலைவரது வாழ்க்கை வரலாற்றைப் பழ.நெடுமாறனை வைத்து எழுதியபோதும் இந்த அந்நியத் தன்மையை,பிழைப்புவாதத்தைக் கருணாகரன் உணரவில்லை\nபுலிகள் இராஜீவ் காந்தியை இந்திய ரோவினது வேண்டுதலுக்குத் தூண்டுதலுக்கமையக் கொன்றதும்,பின்பு அந்நியக் கைக்கூலிகளாகவே தொடர்ந்து மக்களைக் களத்துக்கனுப்பிக் கொன்று குவித்ததும்,தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணய விடுதலைப் போரையே மாபியாத் தனமான வியாபாரமாக்கியதையும்[LTTE-clan business culture]மறந்து, இந்த மனிதர்\"கண்ணீ,குருதி\" விற்றுப் பிழைக்கும் அந்நியரைக் குறித்துக் கவலையுறுகிறார்.\nஏதோ,இன்று நேற்றுத்தாம் இந்தியவூடகங்கள் \"ஈழம்,போராட்ட இயக்கங்களை\"க்குறித்து எழுதிப் பிழைப்பதாகக் கதைவிடுகிறார்.\nஅவர்கள் 1980 களிலிருந்தே ஈழப் போராட்டம்,இயக்கங்கள்,அதன் தலைமைகளை ஆயுதங்களுடன் படம் போட்டுக் கதை பின்னி விற்று வந்தனர்.\nஇந்திய உளவுப்படையான ரோ[Research and Analysis Wing] எப்போது பல இயக்கங்களைப் புலிகள் உட்படத் தமது நேரடியான கட்டுப்பாட்டுக்குக் கொணர்ந்து, இயக்கத் தொடங்கியதோ அன்றிலிருந்து இந்திய வர்த்தகவூடகங்களும் தமது அரசியல் வியூகத்துக்கமைய இவர்களைப் பூதாகரமாக்கிப் போராட்டப் பாதையைத் திசைதிருப்பவும்,சிறு குழுவைப் பெருப்பித்து ஊத வைக்கவும் முனைந்தபோது இத்தகைய வர்த்தகத்தையும் கணித்தியங்கின.1984 ஆம் ஆண்டு,இந்தியவூடகமொன்று, பிரபாகரனுக்கு இராணுவவுடை தரிப்பித்துத் துப்பாக்கியோடு வைத்து விதவிதமான படம்போட்டது.அதுள், ஒரே நிமிடத்துள் ஒரு துப்பாக்கியைப் பிரபாகரன் கழற்றிப் பிரித்துப் பிணைப்பாரென வகுப்பெடுத்தும் இருந்தது.\nஅந்நியத் தேசங்களது கைப் பாவையாகவிருந்த இந்த \"ஈழப்போராட்ட\" இயக்கங்கள் அதன் பரப்புரைஞர்கள்,தத்துவவாதிகள்,போராளிகளெல்லாம் இப்போது புதிய கதைவிடுகிறார்கள்.\nஇவர்கள் திட்டமிட்டு மக்கள் நலன்,இலங்கை-தமிழ்த் தேச சுயாதிபத்தியம்,சுயநிர்ணயவுரிமையென வகுப்பெடுப்பதெல்லாம், இதுவரை தாம் செய்த அதே கைக்கூலி வேலையைத் தொடர்ந்தியக்கும் இன்னொரு சதியாகவே இருக்கவேண்டும்.அந்நியத் தேசங்களது உளவு வேலைகள் [External-intelligence agency ]எந்த ரூபத்திலும் வரலாம்.\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nநிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது.\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nகருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது.\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nதமிழக -இந்திய ஆளும் வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் தமிழ்பேசும் ஈழமக்கள்\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\nஆவணச்சுவடிகளை சேமித்து வழங்கும் இவ்விணைய தளத்துக்கு தகவல்கள் வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆக்கங்களை தந்துதவுமாறு வருகை தரும் ஆய்வாளர்கள் ஆக்கதாரர்கள் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்\nஜமுனா ராஜேந்திரன் மீதான விமர்சனத்துள்...\n\"நாம் இன்று பொய்யுரையையும், புகழ் பாடுதலையும்,சமூகக் கட்டமைப்பினூடு வெறித்தனமாக வளரும் பாசிசத்தன்மையையும் எதிர்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.இதுவரை கால பெறுமானமிக்க வாழ்வியற் பண்புகளாகப் பறைசாற்றிய தமிழர்தம் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படுகேவலமாக மரணப் படுக்கையில்,நாம் இன்றிதன் நிகழ்வுக்குப் பாத்திரமானவர்கள்.ஈழத்தேசிய இனத்தின் தேசிய இயக்க வரலாற்றுப்போக்கினால் அதனூடாக விருத்தியான ஆயுதக்குழுக்கள் தமது இயக்க நலனின்பொருட்டு வேடிக்கையான போராட்டச் செல்நெறியைக் கைக்கொண்டு மானுட விழுமியத்தை காலிற்போட்டு மிதித்த காலம் தொட்டு, நாம் இவற்றிக் கெதிராகப் பாரிய மக்கள்திரள் போராட்டங்களைச் செய்ய எமது மக்கள் மத்தியில் நிலவிய அன்னிய ஒடுக்குமுறை இடமளிக்கவில்லை.எது நிகழினும் அது தமிழீழ நலத்தின் பொருட்டே நடப்பதாக பறையடிக்கப்பட்டு இதுவரை நாம் ஏமாற்றப்படுகிறோம்.எனவே, இந்த பொய்மைக்குப் பின் அரங்கேறும் நிசம் நம்மை முற்றுமுழுதாகப் பலி கொள்வதை இனியும் மௌனமாக அங்கீகரிக்க முடியாது\nஅங்கு உயிரழிந்து உடல்அழுக (1)\nஅந்த 71 ஆட்டுக்குட்டிகளும் (1)\nஅபாயம் நமக்குள் அரும்புகிறது (1)\nஅவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். (1)\nஇங்கே குடைபிடித்து உயிரிட்ட (1)\nஇங்கே குடைபிடித்து உயிர் (1)\nஇந்திய க் கைக்கூலிகள் (2)\nஇந்திய நீதித் துறை (1)\nஇந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்... (1)\nஇலங்கை தழுவிய தேசியம் (1)\nஇறைமை ; ஒருமைப்பாடு (1)\nஉயர் பாதுகாப்பு வலையம் (1)\nஉலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் (3)\nஉளவு முகவர்களின் அணிவகுப்பு-கைது-கடத்தல் (1)\nஎல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து (1)\nஎனக்கு ராஜீவ் காந்தி சுடப்பட்டாலும் சரி (1)\nஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு (1)\nகட்சி அரசியலின் ஆர்வங்கள் (2)\nகுடைபிடித்த உயிர் நீதித் துறை (1)\nகுறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் (1)\nசனல் 4 ஆவணத்தின்வழி (1)\nசிங்கள வான் படை (1)\nதமிழகச் சினிமா இயக்குநர் (1)\nதமிழ் மக்களின் குருதி (1)\nதலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் (1)\nதுரோகியாக நீடிப்பது புலி அல்ல (1)\nதோழமைக்கான மே தின அறைகூவல் (1)\nநடிகர் நாசாரது குரல் (1)\nநல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் (1)\nநாடுகடந்த தமிழீழ அரசு (1)\nநிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி (1)\nநினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 (1)\nநீடிப்பது புலி அல்ல (1)\nபரந்துபட்ட மக்களது விடுதலை (2)\nபாரிஸ் புறநகர் பகுதி (2)\nபிரபாகரன் சுடப்பட்டாலும் சரி (1)\nபுலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன்\nமக்கள் விரோத அரசியல் (1)\nமலையகப் பரிசுக் கதைகள் (1)\nமாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா (1)\nமாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் (1)\nமாவீரர் தினம் . (1)\nமுடிவற்ற மரணம் . (1)\nமே 18 இயக்கம் (1)\nமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் (1)\nயார் குத்தியும் அரிசி ஆனால் சரி (1)\nவீராணம் குழாய் ஊழல் (1)\nதத்துவ ஞான இயல் பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பௌதிகப் பொருளாயுதத்தைக் கண்டதுபோல்,பாட்டாளி வர்க்கம் தத்துவ ஞானவியலில் தன் ஆத்மீகப் பேராயுதத்தைக் கண்டது.அங்ஙனம் ஞானும்,தமிழீழப் போராட்டத்துள் தமிழ்பேசும் மக்களது அழிவைக்கண்டதுபோல்,அதுவும் எனக்குள் துரோகத்தைக் கண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islam-bdmhaja.blogspot.com/2016/12/good-deeds.html", "date_download": "2018-07-21T00:11:16Z", "digest": "sha1:PS4OCMVUD4IN5ZCD42WENHVG2ZUFMUHE", "length": 53330, "nlines": 473, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "உபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nவெள்ளி, டிசம்பர் 16, 2016\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠\nஅல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்குத் தண்டனையும் வழங்குகின்றான்.\nஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வமூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),\nஉபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.\nகடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் ஏற்படலாம். இந்தக் குறைபாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கி விடக்கூடாது. எனவே கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.\nஅறிவிப்பவர் : தமீமுத் தாரி (ரலி),\nகடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி விடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. எனவே கடமையான வணக்கத்தை நிறைவேற்றி விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல் உபரியான வணக்கங்களையும் நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும்.\nஇஸ்லாம் கூறும் வணக்க வழிபாடுகளில் முதன்மையானது தொழுகை என்பதை அறிவோம். அந்த அடிப்படையில் அன்றாடம் ஐவேளை தொழுவது ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாகும். இவை தவிர உபரியான தொழுகைகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்கும் முன்போ, அல்லது பின்போ வழமையாக சுன்னத் தொழுகைகளை தொழுது வந்துள்ளனர். அந்தத் தொழுகைகளைப் பற்றியும் அவற்றின் சிறப்புகளையும் பார்ப்போம்.\nயார் இரவிலும், பகலிலும் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.\nஅறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி),\nலுஹருக்கு முன் நான்கு ரக்அத்துக்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், பஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள் ஆகிய சுன்னத்தான பன்னிரண்டு ரக்அத்துகளை யார் தொழுகின்றார்களோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ,\nநூல் : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா\nநபி (ஸல்) அவர்கள் பஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரியான தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),\nபஜ்ருடைய இரண்டு ரக்அத்துகள் இந்த உலகம் இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரை சுபுஹுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், “சுபுஹ் தொழுகை இரண்டு ரக்அத்துகள் தான்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “சுபுஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்” என்று பதிலளித்ததும், நபி (ஸல்) அவர்கள் மவ்னமாகி விட்டார்கள்.\nஅறிவிப்பவர் : கைஸ் பின் அம்ர் (ரலி),\nநூல் : திர்மிதீ, அபூதாவூத்\nயார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரக்அத்துகளையும் சூரியன் உதித்த பின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்துகளையும், ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்துகளையும் விடவே மாட்டார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),\nயார் லுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்துகளும் பின்பு நான்கு ரக்அத்துகளும் தொழுகின்றாரோ அவருக்கு நரகத்தை அல்லாஹ் தடுத்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.\nஅறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி),\nஅஸருக்கு முன் நான்கு ரக்அத்துகள் தொழும் மனிதருக்கு அல்லாஹ் அருள் செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),\nநூல் : திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா\nமக்ரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மக்ரிபுக்கு முன் தொழுங்கள். மக்ரிபுக்கு முன் விரும்பியவர்கள் தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதை ஒரு சுன்னத்தாகக் கருதக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல் முஸ்னி (ரலி),\nநான் உக்பா பின் ஆமிர் (ரலி) யிடம் சென்று, “அபூதமீம் மக்ரிபுக்கு முன் இரண்டு ரக்அத் தொழுகிறார்களே இது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா இது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் இவ்வாறு செய்து வந்தோம்” என்று விடையளித்தார்கள். “இப்போது ஏன் விட்டு விட்டீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் இவ்வாறு செய்து வந்தோம்” என்று விடையளித்தார்கள். “இப்போது ஏன் விட்டு விட்டீர்கள்” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அலுவல்களே காரணம் என்றார்கள்.\nஅறிவிப்பவர் : மர்ஸத் பின் அப்துல்லாஹ்,\nநபி (ஸல்) அவர்கள் மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதை வலியுறுத்திச் சொல்லவில்லை என்றாலும் விரும்பியவர்கள் தொழுமாறு கட்டளை இட்டுள்ளார்கள். ஆனால் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மக்ரிபுக்கு முன்னால் சுன்னத் தொழுவது நடைமுறையில் இல்லை.\nகுறிப்பாக ஹனபி மத்ஹபில் மக்ரிப் பாங்கு சொல்லப் பட்டவுடனேயே இகாமத்தும் சொல்லி தொழுகையைத் துவக்கி விடுகின்றனர். இதனால் யாரும் முன் சுன்னத் தொழ முடியாத நிலை ஏற்படுகின்றது. இது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றமானதாகும். மற்ற தொழுகைகளைப் போல் மக்ரிபுடைய பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் முன் சுன்னத் தொழுவதற்கான இடைவெளியை ஏற்படுத்துவது அவசியமாகும்.\nஒவ்வொரு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலி),\nநூல் : புகாரி, முஸ்லிம்\nநபி (ஸல்) அவர்கள் இஷா தொழுது விட்டு என்னிடம் வந்து நான்கு அல்லது ஆறு ரக்அத்துகள் ஒரு போதும் தொழாமல் இருந்ததில்லை.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),\nநூல் : அஹ்மது, அபூதாவூத்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜும்ஆவில்) உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்பானி வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “நீ வருவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுதாயா” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். “நீ இரண்டு ரக்அத்துகளைச் சுருக்கமாகத் தொழுது கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா, ஜாபிர் (ரலி),\nநூல் : இப்னு மாஜா\nஇப்னு உமர் (ரலி) ஜும்ஆ தொழுகையை நீட்டித் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துகளை தன் வீட்டில் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைச் செய்தார்கள் என்றும் கூறுவார்கள்.\nஅறிவிப்பவர் : நாபிஃ , நூல் : அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுதால் அதன் பின்பு நான்கு ரக்அத்துகள் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),\nநூல் : முஸ்லிம், திர்மிதி, நஸயீ\nஇந்த அடிப்படையில் கடமையான தொழுகைகளின் முன், பின் சுன்னத் தொழுகைகளை பேணி தொழுவோமாக\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at முற்பகல் 12:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள் (1)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஇஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை) (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநான்கு வகையான மனிதர்கள் (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவிழிப்புணர்வுக்காக இந்த காணொளி அவசியம் பாருங்கள் .. (1)\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kannanvaruvan.blogspot.com/2015/02/blog-post_9.html", "date_download": "2018-07-20T23:40:41Z", "digest": "sha1:XKNQDDZZTT5OEPXECF2LIR54PPC7QJV7", "length": 16728, "nlines": 121, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: பாண்டவர்களை வரவேற்க துரியோதனன்!", "raw_content": "\nபீமன் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தான். அந்த மாபெரும் ஊர்வலத்தின் முன்னணியில் யானையின் மீது அம்பாரியில் அமர்ந்திருந்த பீமன் தனக்கெதிரே காணப்பட்ட காட்சிகளைக் கண்டு மிகவும் மகிழ்ந்திருந்தான். அவன் எதிரே ஹஸ்தினாபுரக் கோட்டை வாசல் தென்பட்டது. கோட்டை வாசலுக்கு உள்ளே இருந்த பெரிய மைதானம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதில் ஒரு பக்கமாய்ப் போட்டிருந்த அலங்கார மேடையில் அப்போதைய யுவராஜாவான துரியோதனன் அமர்ந்திருந்தான். தங்களை வரவேற்க துரியோதனன் வந்திருப்பது பீமனுக்குள் உவகையைத் தோற்றுவித்தது. தெள்ளிய வானத்திலிருந்து ஒளி வீசிப் பிரகாசித்த சூரியக் கதிர்களின் ஒளி அந்த மைதானத்தில் விழுந்து மேலும் சோபையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஹஸ்தினாபுரத்து அரச குடும்பமே அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டான் பீமன்.\nதுரியோதனனின் அருமை மாமன் ஷகுனி கூட அங்கு வந்திருப்பதைக் கண்டான். ஆனால் துஷ்சாசன், கர்ணன், அஸ்வத்தாமா ஆகிய மூவரையும் காணவில்லை. குரு வம்சத்தின் சிறந்த அமைச்சர்கள், தேர்ந்தெடுத்த படைத் தளபதிகள் அவரவர் பதவிக்கேற்ற ஆசனங்களில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் குரு வம்சத்துப் படைகளின் தலைவரான துரோணாசாரியாரும் தன் மைத்துனர் ஆன கிருபருடன் காணப்பட்டார். சோமதத்தரின் தலைமையில் வேத விற்பன்னர்கள் ஒரு பக்கம் அமர்ந்து வேத கோஷம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுடன் உத்தவனும் இருந்தான். ஆம், கண்ணனின் முன்னேற்பாட்டின்படி உத்தவன், சாத்யகியுடனும் நாகர்களின் தலைவன் மணிமானுடனும் முன் கூட்டியே அவர்கள் வரவை அறிவிக்க வேண்டிச் சென்று விட்டான்.\nஇவர்கள் அனைவரும் கூடி இருக்கும் இந்தக் கூட்டத்திலேயும் துஷ்சாசன், அஸ்வத்தாமா, கர்ணன் ஆகியோர் இல்லாதது கண்டு ஒரு வகையில் பீமனுக்கு மனத் திருப்தியே ஏற்பட்டது. துஷ்சாசன் பொல்லாதவன்; மிகப் பொல்லாதவன். அவர்கள் இந்தப் புனிதமான வருகையின் போது வரவேற்புக்கு இல்லாததே ஒரு சுபசகுனமாகப் பட்டது பீமனுக்கு. ஆனால் அரசகுலத்துப் பெண்டிர் அநேகமாக வந்திருந்தனர். அவர்களில் துரியோதனன் மனைவி பானுமதியும் இருப்பதைக் கண்டான் பீமன். அவள் அருகே அவன் மனம் கவர்ந்த காசி தேசத்து இளவரசியான ஜாலந்திரா அமர்ந்திருப்பதையும் கண்டான். தாமரைப் பூப் போன்ற அவள் பாதங்கள் அவன் கண் முன்னே வந்து சென்றன. பானுமதியின் அருகே மிகவும் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்த அவள் அங்கிருந்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டும்படி பானுமதியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதையும் ஊகித்தான் பீமன்.\nஒரு சில முதிர்ந்த வயதுள்ள பெண்கள் அங்கே ஒரு பக்கமாக அமர்ந்து புதுமணத் தம்பதியரை வரவேற்கும் வரவேற்புப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் வணிகப் பெருமக்கள் தங்கள் கைகளில் விதம் விதமான பரிசுகளைப் புதுமணத் தம்பதிகளுக்காகக் கைகளில் ஏந்தியவண்ணம் நின்றிருக்க இன்னொரு பக்கம் தன்னுடைய நண்பர்களாக இருந்த மல்லர்களும் ஆவலுடன் அவர்களைப் பார்க்கக் காத்திருந்ததைக் கவனித்தான் பீமன். அவர்களும் பிராமணர்களாகவே இருந்தாலும் குரு வம்சத்து ராஜ குலத்துக்குச் சேவை செய்வதைத் தங்கள் லட்சியமாய்க் கொண்டவர்கள். தங்கள் குல வழக்கப்படி அலங்கரித்துக் கொண்டு கம்பீரமும், பெருமையும் ததும்ப நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகே கோட்டை வாயில் காவலர்கள் வில்லையும் அம்புகளையும் ஏந்தியவண்ணம் காட்சி அளித்தனர். அவர்கள் ஊர்வலம் நெருங்க, நெருங்க வீர முழக்கம் இட்டவண்ணம் இருந்தனர். “பாண்டவர்களுக்கு ஜெயம்” பாண்டவர்கள் வரவு நல்வரவாகட்டும்” பாண்டவர்கள் வரவு நல்வரவாகட்டும்” என்றெல்லாம் கோஷித்துக் கொண்டிருந்தனர்.\nவாத்தியங்களின் முழக்கம் காதுகளைப் பிளந்தது. முரசுகள், பேரிகைகள் ஆர்ப்பரித்தன. எக்காளங்கள் ஊதப்பட்டன. மற்றும் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. சங்குகளை ஊதிப் பாண்டவர்களின் வருகையைத் தெரிவித்தனர். பீமன் மனதில் அளப்பரிய சந்தோஷம். எத்தனை கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். அவை அனைத்தையும் ஈடு கட்டுவது போல் இப்போது இந்த வரவேற்பு. இந்த வரவேற்புக்குத் தாங்கள் எல்லாவிதத்திலும் தகுதி வாய்ந்தவர்களே என்னும் எண்ணமும் பீமனின் மனதில் ஏற்பட்டது. ஹஸ்தினாபுரத்து மக்களின் அன்பு அவனை நெகிழ வைத்தது. அவர்கள் அனைவரின் மகிழ்ச்சியும் இயல்பானதாகவே தெரிந்தது அவனுக்கு. உள்ளார்ந்த அன்புடன் அவர்கள் தங்களை வரவேற்பதைப் புரிந்து கொண்டான் பீமன்.\nஹஸ்தினாபுரத்து மக்கள் அனைவரும் தங்கள் மூத்த சகோதரன் யுதிஷ்டிரனிடம் மாறாத அன்பும், நம்பிக்கையும் கொண்டிருப்பதையும் அவர் ஆட்சியில் தங்களுக்கு நீதியும், நேர்மையும், தர்மத்தை மீறாத பண்பும் கிடைக்கும் என்பதையும் புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதையும் பீமன் உணர்ந்தான். தன் சகோதரன் நேர்மையின் வடிவம், தர்ம தேவதையின் அவதாரம் என்பதையும் பீமன் அறிந்திருந்தான். அதோடு இல்லாமல் ஹஸ்தினாபுரத்து மக்களுக்கு துரியோதனனையும், அவன் சகோதரர்களையும் அவர்கள் செயலையும் அடியோடு பிடிக்காது என்பதும் அவனுக்குத் தெரிந்ததே துரியோதனனின் அராஜக ஆட்சியில் துன்பப் பட்டுக் கொண்டிருந்த மக்கள் இப்போது தங்களுக்கு யுதிஷ்டிரன் மூலம் ஒரு விடிவுகாலம் பிறக்கும் என எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் பீமன் அறிந்திருந்தான். ஆகவே தங்கள் வருகை அவர்கள் மனதில் ஏற்படுத்திய நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பீமன் புரிந்து கொண்டான். பீமன் யோசனையில் இருந்தபோதே யானை கோட்டை வாசலுக்கு அருகாமையில் வந்து நின்று விட்டது. அவன் நின்றதும் பின்னால் வந்த ஊர்வலமும் நின்று விட்டது. யானைகள் மீதும், குதிரைகள் மீதும் அமர்ந்து பயணம் செய்தவர்கள் அனைவரும் கீழிறங்கினார்கள்.\nஊர்வலத்தின் கூடவே வந்த மற்ற அரசர்களும், மற்றப் பெரியோர்களும் குந்தியின் குடும்பத்தில் அப்போது மிக மூத்தவனாக இருந்த பலராமனுக்கு முன்னே செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பலராமன் அருகே யுதிஷ்டிரனும் காணப்பட்டான். யுதிஷ்டிரன் மணமகனின் உடையில் காணப்பட்டதோடு அல்லாமல் தலையிலும் அவன் மாமனார் துருபதன் அளித்த விலை உயர்ந்த கிரீடத்தைத் தரித்துக் கொண்டிருந்தான். அந்தச் சூரியஒளியில் அது பிரகாசித்தது. அவர்களின் ஞானகுருவான தௌம்யர் முன்னே வந்து அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு முன்னேறினார்.\n//ஆனால் துஷ்சாசன், கர்ணன், அஸ்வத்தாமா ஆகிய மூவரையும் காணவில்லை.//\nஎவ்வளவு துல்லிய வர்ணனைகளைத் தருகிறார் முன்ஷிஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-07-21T00:03:41Z", "digest": "sha1:4WK33ZKWWEP3UPA6RREBCDI7SL6JROLT", "length": 25282, "nlines": 258, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: இந்தியாவின் மகள்' ஆவணப்படம் - புரிந்தவை", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஇந்தியாவின் மகள்' ஆவணப்படம் - புரிந்தவை\n=> கோலி , பம்பரம் விளையாட்டு, பட்டம் பறக்க விடறது, தண்ணி அடிக்கறது , புகைப்பிடிக்கறது மாதிரி இதுவும் மிக மிக மிக சாதாரணமான ஒரு விசயம்.. விளையாட்டு, பொழுதுப்போக்கு & சந்தோஷம்.\n=> இதையெல்லாம் ஒரு மேட்டர்னு பேசிக்கிட்டு என்னாச்சி இவங்களுக்கு எல்லாம் இதை ஏன் இவ்ளோ பெருசாக்கி பேசறாங்கன்னு சத்தியமா எனக்கு புரியல.\n=> 200 பேர்..இல்ல சரியான கணக்கில்ல, அதுக்கும் மேல இருக்கலாம்..அதனால நீங்க 200 ன்னு ரவுண்டு செய்துக்கோங்க. இதுல 12-13 ரேப் கேஸ் தான் ரெஜிஸ்ட்டர் ஆகியிருக்கு. மிச்சம் இருக்க 187 பொண்ணுங்க ... வேறென்ன சைலன்ட் மோட் ல இருக்காங்க.\n=> மேல சொன்ன 200 சொச்சம் பேரை ரேப் செய்துட்டு, ரொம்ப சாதாரணமா கணக்கு சொல்ற ஒருத்தன் மாதிரிதான்.. நிர்பயா ரேப் லிஸ்ட்ல இருக்க 4 பேரும்.\nயார் கூட இப்படி ரேப் செய்து விளையாடுவாங்க\n=> இரவு நேரங்களில் வெளியில் \"சுற்றும்\" பெண்கள், தனியாகவோ, யாருடனோவோ. இப்படி சுற்றும் பெண்கள் எல்லாருமே ஒழுக்கமற்றவர்கள், இவர்களை ரேப் செய்வதால் ஒரு பிரச்சனையும் இல்லை, இவங்கள கண்டிப்பா ரேப் செய்யனும். அதில் எந்த தப்புமில்லை. முக்கியமாக அவங்க இந்த ரேப் விசயத்தை வெளியில் சொல்லவே மாட்டாங்க.\n=> சரி, ரேப் செய்தீங்க..அது ஏண்டா அந்தப்பொண்ணை அவ்வளவு கொடூரமாக தாக்கியிருக்கீங்க ...வாய் என்னா வாய் அந்த பொண்ணுக்கு ரொம்ப ஓவர் பேச்சு..முடியல.. அதுவாச்சும் பேசுச்சி.. கூடவந்தவன்.. கைவேற நீட்டிட்டான். ராத்திரியில் இப்படி சுத்தறதே தப்பு..இதுல..எதிர்த்து பேசலாமா\n=> பெண்கள் எப்படி வளர்க்கப்படனும் யார் கூட வெளியில் போகனும். பூ, வாசம், வெங்காயம் . etc\n# ண்ணா.... எங்கூர்ல சொந்த தாத்தா, 4 வயசு பேத்திய ரேப் செய்து, கிணத்தில் தூக்கிப்போட்டு சாகடிச்சிட்டாருங்கண்ணா.. இதுக்கு உங்க கருத்து என்னங்கண்ணா\n=> என் வீட்டு பொண்ணு இப்படியிருந்தா..பண்ணை வீட்டில் வச்சி கொளுத்திடுவேன். \n# ஸ்ஸ்ஸ்ஸ்.....இஞ்சி பூண்டு நசுக்கறாப்ல இந்த ஆளை நசுக்கினா என்ன\n=> இந்த குற்றவாளிகள் எல்லோருமே \"நார்மல்\" ஆனவர்கள். அதாது உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்படாத சாதாரண மனிதர்கள்.\n=> தன் புருஷன் இப்படியான செயலை செய்யவே மாட்டான் என நம்பும், அப்பாவி மனைவி. திருதிருன்னு முழுச்சிட்டு அப்பெண்ணை சுற்றிவரும் குட்டிக்குழந்தை. \"கணவனை சார்ந்து தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை.. தனியா எப்படி வாழமுடியும் அவன் போயிட்டா நானும்.. எதுமே தெரியாத இந்த குழந்தையும் என்ன செய்வோம் அவன் போயிட்டா நானும்.. எதுமே தெரியாத இந்த குழந்தையும் என்ன செய்வோம் நாங்களும் சாக வேண்டியது தான். என் வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க நாங்களும் சாக வேண்டியது தான். என் வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க \" # நிர்பயாவா\n=> ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படற மக்கள் நாங்க.... எங்க வயிறை நிறைக்க தான் வெளியில் வேலைக்கு போறான்.. எங்க புள்ள இப்படி செய்துட்டானா..... என்ன சொல்றது தெரியலன்னு அழுகின்ற தாய் தகப்பன்..\nடெல்லி : எந்த நாட்டு தலைநகரோடு ஒப்பிட்டாலும், டெல்லி ஒரு தலைசிறந்த பாதுகாப்பான தலைநகரம். அதில் மாற்று கருத்தேயில்லை \n1. குற்றவாளி : எந்த குற்ற உணர்வும் இல்லாமல்,அவனுடைய அன்றாட வேலைகளில் ஒன்றை செய்தது போல, நிறுத்தி, நிதானமான, நேரான பார்வையோடு பேசறான். சரியாத்தான் பேசறான்.\n2. குற்றவாளியின் மனைவி : நியாயமான கேள்வி கேக்கறாங்க. .\n3. குற்றவாளியின் பெற்றோர் : அப்பாவிகள்\n4. காவல்துறை: கடமையை செய்துக்கொண்டேதான் இருக்காங்க.\nபொதுமக்கள் : நீங்கதான் பிரச்சனை செய்யறீங்க. கொடி தூக்காம, பொங்காம, உங்க வீட்டு பொண்ணை ஒழுக்கமா வளக்கற வழியப்பாருங்க. \nஇந்தப் படம் பார்க்கவே கூடாதுன்னு நினைச்சிகிட்டிருந்தேன். ஆனா, பாத்துத் தொலச்சிட்டேன். ஆனாலும் முழுசா பாக்கமுடியல. ஃபார்வேர்ட் பண்ணி பண்ணித்தான் பாத்தேன்.\nஎன்னால சகிக்க முடியாததும் இதுதான் //எந்த குற்ற உணர்வும் இல்லாமல்,அவனுடைய அன்றாட வேலைகளில் ஒன்றை செய்தது போல, நிறுத்தி, நிதானமான, நேரான பார்வையோடு பேசறான்//\nஎன்னா தெனாவட்டா பேசுறான்... அதுலயும் தன் சகாக்களின் அருமை பெருமைகளை ஏதோ சாதனை மாதிரி விளக்கும்போது... சிலசமயம் நம்ம இயலாமையால கோபம் அழுகை வருமே... இப்பவும் அப்படித்தான்....\nஇன்னம் கொடுமை என்னான்னா, “குற்றவாளியின் பார்வை” என்னன்னு தெரிஞ்சிட்டதால, அவன் சொல்றபடி ராத்திரில சுத்தக்கூடாதாம். அப்படின்னு சில மேதாவிகள் அறிவுரை சொல்றதுதான்.\nஅந்த நாதாரி கேடு கெட்டவன் என்ன சொல்றான், எல்லா சம்பவத்துக்கும் ஒரு காரணகாரியம் இருக்குமாம். (கடவுள் சித்தம்னு சொல்லுவோமே) அதுமாதிரி இந்த சம்பவம் அந்த பெண்ணுக்கும், உடன் வந்த ஆணுக்கும் ஒரு பாடம் கற்பிப்பதற்காகவே நடந்துதாம்.\nஇந்தச் சம்பவம் நடந்தப்போ இருந்த மனநிலையைவிட மோசமான மனநிலையை கொண்டுவந்துவிட்டது இப்படம். அப்போதாவது, ஏதோ குடிவெறியில் செய்திருப்பார்கள் - வருந்தி திருந்தி விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அது தவறு என்ற நினைப்பே இல்லை இந்த ... இந்த... வேணாம்.. கெட்ட வார்த்தை பேசக்கூடாது....\nவார்த்தைச் சவுக்குகளாலான இந்தச் சுளீர் விளாசல்கள் முதியவர்களின் கண்களில் படாவிட்டாலும், முதியவர்களுக்குச் சற்றும் சளைக்காதவர்களாக வலம் வரும் பழமையில் ஊறிய இந்நாட்டு இளைஞர்களில் சிலர் கண்ணிலாவது பட்டு, அவர்களில் ஓரிருவராவது மாறினால் ஆறுதலாக இருக்கும்.\n@ ஹூஸைனம்மா: நோ நோ நோ... பொங்கக்கூடாது.. இது தான் நம் தேசம்.. இது தான் நம் மக்கள். போங்க போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க போங்க போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க அதுங்களுக்கு நம்ம நாட்டை பத்தி மட்டும் ஒரு வார்த்தை சொல்லி கொடுத்துடாதீங்க.. (வேற என்ன நம்ம முகத்தில் துப்பிட்டு போயிட்டே இருக்கும்)\nBtw, நான் ரொம்ப பொறுமையாக நிறுத்தி நிதானமாக முழுப்படத்தையும் பார்த்தேன்.\n@ இ.பு ஞானப்பிரகாசன் : நன்றிங்க.\nமிக மிக சிறப்பான பதிவு இதைவிட இவ்வளவு தெளிவாக சொல்ல யாராலும் முடியாது... உங்கள் பார்வை மிக சிறப்பு\nஏற்கனவே பெண் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுத் தயங்கும் இந்திய சமூகத்திற்கு இந்த ஆவணப்படம் மேலும் அச்சத்தை கொடுத்திருக்கிறது.\nபெண்கள் வீட்டுக்குள் அடங்கிக் கிடக்கவேண்டும் என்று சொல்லும் குற்றவாளியின் மனநிலையும் மதவாதிகளின் மனநிலையும் வேறு அல்ல.\nகுற்றவாளிகளின் உறவினர்களில் பெண்களையே பேச வைத்து வழக்கான குடும்ப செண்டிமென்டையே காட்டி இருக்கிறார்கள், மகன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு அவர்களை சார்ந்த ஆண்களின் மனநிலை என்ன என்றும் சொல்லி இருக்கலாம்.\nதாக்கப்படும் பெண்களை மட்டும் தான் உலக அரங்கில் கொண்டு வந்து முன் நிறுத்தமுடியும் என்பதாகவே நிர்பயா மற்றும் மாலலா நிகழ்வுகள் காட்டுகின்றன‌\nஆவணப்படத்தைப்போலவே அதைப் பற்றிய உங்கள் பதிவையும் ஒரு விமர்சன குறும்படமாக எடுக்கலாம். ஆவணப்படம் பாத்தவர்களின் உணர்ச்சிகளை எல்லாம் ஒரு சேர பதிவு செய்திருக்கிறீர்கள்.\n@ கோவி கண்ணன் : //மகன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு அவர்களை சார்ந்த ஆண்களின் மனநிலை என்ன என்றும் சொல்லி இருக்கலாம்.\nஇந்த மாதிரியான நேரங்களில் பொதுவாகவே தாய், தகப்பனை பேச விடுவதில்லை. இயல்பு தானே.. நிச்சயம் ஆண்கள் கோவப்பட்டு நியாயத்தை தான் பேசியிருப்பார்கள்.\n@ கிருஷ்ண வரதராஜன் : நன்றி.\n//பெண்கள் வீட்டுக்குள் அடங்கிக் கிடக்கவேண்டும் என்று சொல்லும் குற்றவாளியின் மனநிலையும் மதவாதிகளின் மனநிலையும் வேறு அல்ல// - இதை நான் பதிவு செய்யத் தவறியதற்காக வருந்துகிறேன் பதிவு செய்ததற்காக ஐயா கோவி.கண்ணன் அவர்களுக்கு நன்றி\n//இந்தப் படம் பார்க்கவே கூடாதுன்னு நினைச்சிகிட்டிருந்தேன். ஆனா, பாத்துத் தொலச்சிட்டேன். ஆனாலும் முழுசா பாக்கமுடியல. ஃபார்வேர்ட் பண்ணி பண்ணித்தான் பாத்தேன்//\n//நான் ரொம்ப பொறுமையாக நிறுத்தி நிதானமாக முழுப்படத்தையும் பார்த்தேன்//\nநான் பார்க்கவேயில்லை. இதை மட்டுமில்லை, ஈழத்தில் நடந்த கொடுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களைக் கூட நான் துளியும் பார்த்ததில்லை. நடக்கும் கொடுமைகள் பற்றிய எழுத்துப் பதிவுகளே இவற்றுக்கு எதிராக இயங்கப் போதுமான எரிபொருளை எனக்கு அளிக்கும் என நம்புகிறேன். என் அம்மா ஈழக் கொடுமைகள் பற்றிய ஆவணப்படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, இரண்டு நாட்களாக அதே சிந்தனையில், மன அழுத்தத்தில் இருந்ததால், இரண்டு நாட்கள் கழித்து மூளையில் குருதிக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தோம். பிறகு, சரியாகிவிட்டது.\n@ ஹூஸைனம்மா : அந்தப்பணம், அவருடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. \nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nடிஸ்னி பார்க் - பாரிஸ் பயணக்குறிப்புகள் #3\nகுயில் பாட்டு ஓ வந்ததென்ன ...\nவிடுதி அறை - பாரிஸ் பயணக்குறிப்புகள் #2\nஇந்தியாவின் மகள்' ஆவணப்படம் - புரிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lk.newshub.org/%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE-27790679.html", "date_download": "2018-07-20T23:40:11Z", "digest": "sha1:APEBT5TBR7P3UJ7V6U7OAXZ2C6IXPURN", "length": 7410, "nlines": 113, "source_domain": "lk.newshub.org", "title": "மட்டக்களப்புக்கு புதிய அரச அதிபர் நியமனம் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nமட்டக்களப்புக்கு புதிய அரச அதிபர் நியமனம்\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் நியமனத்திற்கு இதுவரை இருந்துவந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட மாநகரசபையின் ஆணையாளராக ஏற்கனவே கடமையாற்றி கொழும்புக்கு இடமாற்றம் பெற்ற மா.உதயகுமாரே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிய திருமதி.சாள்ஸ் கடந்த 01.10.2017 அன்று சுங்கத்திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்று சென்றிருந்தார்.\nஇந்த நிலையில் நான்கு அதிகாரிகளுக்கு பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் கடந்த வாரம் நேர்முகப்பரீட்சை நடத்தியிருந்தார்.\nஇதேவேளை, திருகோணமலை அரச அதிபர் புஷ்பகுமார் பதில் கடமைக்காக மட்டக்களப்பு அரச அதிபராக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு மாத காலமாக மாவட்ட அரச அதிபர் எவருமே இல்லாத மாவட்டமாக மட்டக்களப்பு காணப்பட்டது.\nஇந்தக் குறை நீங்கி தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபராக மா.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமா.உதயகுமார் கிழக்கு மாகாணத்தின் உள்ளூர் உதவி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராகவும் இருந்து திறம்பட சேவையாற்றியுள்ளார்.\nஇதேவேளை, கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவலி கிழக்கில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை பிரதேச சபை ஆரம்பித்தது..\nபல தமிழ் நடிகர்களின் லீலைகளை வெளியிட்டுவரும் ஸ்ரீ ரெட்டி அஜீத்தைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nகிளிநொச்சியில் 102பேருக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு\nதிருகோணமலை- மூதூர் பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nபோராட்டங்களின் பின் கடற்படையினர் விடுவித்த காணிக்குள் கால் பதித்த மக்கள்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbloggersunit.blogspot.com/2011/11/", "date_download": "2018-07-20T23:59:16Z", "digest": "sha1:TJ2W2SGROCGHIIMEJRWIELTOMFYKYERU", "length": 157315, "nlines": 1321, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: November 2011", "raw_content": "\nஉலகத்திலேயே தீர்க்கமுடியாத பிணி பிறப்பும் பசியும்தான்\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்\nஇன்று நோயில்லாத மனிதர்களே இல்லை\nநோய்கள் பலவிதமான அவதாரங்களை எடுத்து\nபிறக்கும்போதே நோயுடன் பிறக்கும் குழந்தைகள்\nஎப்போதாவது வந்து போகும் நோய்கள்\nவந்தபிறகு நிரந்தர பாதிப்பை விட்டு செல்லும் நோய்கள்\nவாழ்நாள் முழுவதும் வேதனைபடுத்தும் நோய்கள்\nஉணவிற்கு பதில் மருந்துகளே உண்டு வாழவேண்டிய நோய்கள்\nமனம் உடல் இரண்டும் பாதிக்கும் நோய்கள் இப்படியாக நோய்களால்\nமனித குலம் மிகுந்த துன்பங்களை சந்திதுகொண்டிருக்கிறது என்பது உண்மை\nநோய் வந்தால் நோயால் பாதிக்கபடுபவர் மட்டும் துன்பபடுவது மட்டுமல்லாமல்\nபெற்ற்றோர்கள் அவர்களை சார்ந்தவர்களும் துன்பபடுவது இயற்கையே\nநோய்க்கு மருத்துவ சிகிச்சைகள் ஒரு புறம் இருக்க, மந்திரம்\n,ஜோதிட பரிகாரம் மாந்திரீகம் கோயில்கள்,போலி சாமியார்கள் என தீர்வை தேடி அலைவது வேறு மக்களை அலைக்கழிப்பது நடக்கிறது\nஇப்படி நோய்களுக்கு ஏழைகள், செல்வந்தர்கள் என்ற விதிவிலக்கு கிடையாது\nஇந்த உலகில் பிறந்தவர்கள் நோயில்லாமல் வாழமுடியாதா\nநிச்சயம் முடியாது .நம்முடைய முன் வினைபயன்களால் நோய் வருகிறது\nஅதை பொறுமையுடன் அனுபவித்துதான் தீர்க்கவேண்டும்.\nவாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்\nசெல்வம் உள்ளவர்கள் துன்பபடுவோர்க்கு உதவவேண்டும்\nஉடல் நலம் உள்ளவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்\nஎதுவும் செய்ய இயலாதவர்கள் இறைவனிடம் பிறர் துன்பம் தீர பிரார்த்தனை செய்ய வேண்டும்.\nஉலகத்திலேயே தீர்க்கமுடியாத பிணி பிறப்பும் பசியும்தான்\nபிறந்தால் இறக்கவேண்டும் இறந்தால் மீண்டும் பிறக்கவேண்டும்\nபசி உண்டால் நிற்கும் செரிமானம் ஆகியவுடன் மீண்டும் பசிஎடுக்கும்\nதீர்க்க இயலா இரண்டு பிணிகளையும் தீர்க்க\nஇறைவனை சரணடைவதை தவிர வேறு வழியில்லை\nமற்ற பிணிகளுக்கு நிச்சயம் இந்த உலகில் மருந்துண்டு. அதை தேடி பெறலாம்.\nதுஷ்டத்தனம் செய்யும் குழந்தைகளை தந்தையான இறைவன் பார்த்துக்கொள்ளுவார்\nஅப்போது அந்த சிவபெருமான் மற்ற மதத்தினருக்கும் இறைவன்தானே\nஹிந்துக்கள் அவனுக்கு குழந்தைகள் என்றால் அவர்களும் அவனுக்கு குழந்தைதானே\nஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை\nஇப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றனர்\nஆனால் இறைவனுக்கு அனைவரும் ஒன்றே\nஇறைவனை அறிந்துகொண்டால்தான் மற்றவர் மீது விருப்பு வெறுப்பு அகலும்\nதன்னை அறிந்தவனுக்குதான் பிறரை அறிந்துகொள்ளமுடியும்\nஅனைவரையும் இணைப்பது அன்பு ஒன்றுதான்\nதனக்கு நன்மை செய்பவனும்,தன்னை வெறுப்பவனும் ஞானிகளுக்கு ஒன்றாகத்தான் தெரிகிறார்கள்\nதுஷ்டத்தனம் செய்யும் குழந்தைகளை தந்தையான இறைவன் பார்த்துக்கொள்ளுவார்\nமற்றவர்களை திருத்தும் பொறுப்பை அவனிடம் விட்டுவிட்டு அவனிடம் பக்தி மட்டும் செலுத்துங்கள்\nமற்ற மதத்தினரிடம் அவர்கள் செய்வது தவறேயாயினும் அவர்களிடம் விரோதம் பாராட்டுவதை விடுத்து நம் மதத்தினரின் நம்பிக்கைகளை பலபடுத்தும் செயல்களை ஊக்குவித்தால் நன்மைகள் விளையும்\nஎன்ன மரங்கள் என்றால் மட்டமா\nஒவ்வொரு மரத்திற்கும் உயிர் இருக்கிறது\nநிர்வாணமாக திரிந்த இரு மனிதர்கள் ஆடையில்லாத\nஅவர்களுக்கு கண்ணபிரான் முக்தி அளித்தான்\nகனிகள் தருகிறது,அடுத்த தலைமுறைக்கு விதைகள் தருகிறது.\nவெயில் நேரத்தில் நிழல் தருகிறது.கால்நடைகளுக்கு உணவாகிறது.\nஆயிரகணக்கான பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் தங்க இடம் தருகிறது\n.மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தருகிறது.\nஅவன் பிறக்கும்போது தொட்டிலாகவும் வாழும்போது கட்டிலாகவும்,உட்காரும்போது இருக்கையாகவும்,அவன் மரிக்கும்போது பாடையாகவும்,அவனை எரித்து சாம்பலாக்க விறகாகவும் உதவுகிறது.\nமனிதர்கள் வெளிவிடும் கரிமிலவாயு போன்ற நச்சு வாயுக்களை\nஉட்கொண்டு உயிரினம் வாழ பிராணவாயு தருகிறது.\nஇப்படி தனக்கு என்று எதையும் வைத்துக்கொள்ளாமல்\nஇறைவன் அது இருக்கும் இடத்திற்கே அளித்து விடுகிறான்.\nஇவ்வுலகில் தனக்கென்று எதுவும் வைத்துகொள்லாமல் பிறருக்கேன்றே வாழும் உத்தமர்கள் இன்னும் இருப்பதால்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது\nஆனால் மனிதன் வாழ்நாள் முழுவதும் சுயநலத்துடன் பொருளை தேடி அங்குமிங்கும் அலைந்து எதிலும் திருப்தியில்லாமல் திரிந்து மனதில் இருள் சூழ்ந்து மடிந்துபோகின்றான்\nமரத்தை பார்த்தாவது இனியாவது மனிதர்கள் திருந்தட்டும்\nதியாகம்தான் உலகில் உயர்ந்தது அதனால்தான் இந்த உலகம் அழியாமல் காப்பாற்றப்பட்டுவருகிறது\nராமானுஜர் சொல்கிறார் ,நீ பகவானுக்கு சரீரம்,\nஅவனிடம் பக்தி பண்ணு என்கிறார்\nமத்வர் சொல்லுகிறார் பகவான் வேறு நீ வேறு\nநீ அவனுக்கு தொண்டு செய்பவன் மட்டுமே\nஎனக்கு எல்லாம் ப்ரம்மாமாக காட்சியளிக்கிறது\nராமதாசர் சொல்கிறார் இந்த அண்டமனைத்தும் ராம மயம்\nகண்ண பரமாத்மா சொல்கிறார் காண்பதனைத்தும் நானே ,\nஅதன் உள்ளிருந்து இயக்குவதும் நானே என்கிறார்\nபொதுவாக எது எப்படி இருந்தாலும் இறைவன் ஆலயங்களில்\nஉறைந்து அருள் செய்வதாக நம்புகின்றனர்.அங்கு சென்று வழிபாடு என்ற பெயரில் எதையோ நினைந்து,எல்லோரும் செய்வதை செய்து விட்டு தங்கள் ஆன்மீக கடமை முடிந்துவிட்டதாக திருப்திபட்டு கொள்கின்றனர்\nஇறைவன் எல்லா இடத்திலும் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளதாக வேதங்கள் சொல்கின்றனவே ,ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று ஆன்மீக பிரசாரகர்களை கேட்டால் ஒரு உதாரணம் சொல்கின்றனர்\nநமக்கு பால் வேண்டுமென்றால் பசுவின் வாலையோ அல்லது கொம்பையோ பிடித்து கறந்தால் பால் கிடைக்குமா அல்லது அதன் மடியின் காம்புகளை பிடித்து கறந்தால் பால் கிடைக்குமா என்று கேட்கின்றனர்.\nஇறைவனின் சக்தி எல்லா இடத்திலும் நிறைந்திருந்தாலும் கோயிலில் பல காரணங்களால் அங்கு அதிக அளவில் சேமித்து வைக்கபட்டிருக்கிறது என்று விளக்கம் கொடுக்கின்றனர்.\nதன்னிடம் கடவுள் உள்ளதை உணர்ந்த ஆத்ம ஞானிகள் எங்கும் செல்வதில்லை.\nசராசரி மனிதனுக்கு தேவையில்லாமல் எதுவும் இல்லை\nஅதனால் அவன் தேவைகள் நிறைவேறும்வரை ஒவ்வொரு கோயிலாக ஏறி இறங்கி கொண்டிருக்கின்றான்\nஅவரவர்களின் ஆன்மீக முதிற்சிகேர்ப்ப இறைவனை அடையும் வழியை\nதேர்ந்தெடுத்து கொள்வது அவரவர் கையில்தான் உள்ளது\nயாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்றமுடியாது\nயாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்றமுடியாது\nஇன்று ஆலயங்களுக்கு மக்கள் அதிகம் செல்லுகிறார்கள் ஆலய விழாக்களுக்கு மக்கள் லட்சக்கணக்கில் கூடுகிறார்கள்\nவிரதம் இருந்து மாநிலம் விட்டு மாநிலம் ஆலயங்களுக்கு செல்லுகிறார்கள்\nஇருந்தும் நாட்டில் கொள்ளை,திருட்டு,பிறரை ஏமாற்றுதல் ,பெண்களை கொடுமைபடுத்துதல் கொலைசெய்தல், போன்ற குற்றங்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன.\nவிரதம் இருக்கும் காலத்தில் மட்டும் மாமிச உணவை,குடியை,போதை பொருளை தவிர்க்கிறார்கள்\nஎதற்காக செல்லுகிறீர்கள் என்று கேட்டால் ஒரு மன நிம்மதி கிடைக்கிறது\nநினைத்த காரியம் நிறைவேறுகிறது என்றெல்லாம் சொல்லுகிறார்கள்\nவிரதம் முடிந்த பிறகு சில நாட்கள் விட்டிருந்த கெட்ட பழக்கங்களை எல்லாம் வருடம் முழுவதும் ஒழுங்காக கடைபிடித்து ,தீய வழியில் வாழ்க்கை வாழ்ந்து தானும் அழிந்து தங்கள் குடும்பம் மற்றும் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கிறார்கள்\nஇதனால் இன்று சிறைசாலைகளில் கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது.\nநீதிமன்றங்களில் வழக்குகள் லட்சகணக்கில் தேங்கி கிடக்கின்றன\nமக்களிடம் ஒழுக்கம் இல்லை மாறாக ஒழுக்க கேடுகள் பெருகிவிட்டன\nஒவ்வொரு ஆண்டும் இதே கதைதான்\nஇந்த ஆன்மீகத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்குதான் நன்மை\nஒரு மனிதன் எதை செய்தாலும் அதன் பதிவுகள் அவன் மனதில் நிலைத்துவிடும்\nநன்மையோ அல்லது தீமையோ இரண்டும் பதிவாகும்\nஒரு மாதம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாள் நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிட்டு பிறகு அதற்க்கு நேர்மாறான வாழ்க்கை வாழ்வதால் எந்த பயனும் இல்லை\nதீயவை தீய பயத்தலால் தீயினும் அஞ்சப்படும் என்று திருவள்ளுவர் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்\nதீ என்ற சொல் நெருப்பு .\nநெருப்பு எல்லாவற்றையும் எரித்து சாம்பலாகிவிடும்\nஅதைபோல் தீய எண்ணங்கள் அதன் விளைவால் தீய செயல்கள்,தன்னையும், தன் குடும்பத்தையும் அழித்துவிடும்.\nஉண்மையான் பக்தி இறைவனிடம் இருந்தால்தான்\nமனதில் நல்ல எண்ணங்கள் தோன்றும்,அன்பு தோன்றும்,பண்பு தோன்றும்\nஅதை விடுத்தது வெளிதோற்றத்தில் மட்டும் பக்தனாக வேஷம் போடுவதால்\nபோடுபவனுக்கும் பயனில்லை இந்த சமூகத்திற்கும் பயனில்லை.\nயாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்றமுடியாது\nபிறவியை பெருங்கடல் என்கிறார் திருவள்ளுவர்\nபெருங்கடல் என்றால் ஆழம் காணமுடியாதது\nகரையை விட்டு புறப்பட்டால் மறு கரையை காண்போமா\nஅல்லது நடு கடலில் மூழ்கி விடுவோமா என்று யாருக்கும் தெரியாது\nகடலில் திமிங்கிலங்களும்,சுழல்களும் ,சுறாக்களும் போன்ற\nநாம் நம் ஆயுட்காலத்தில் உறக்கத்தில் தினமும்\nஆனால் நாம் விழித்திருக்கும் நேரம் நம்முடைய உடலையும்,உயிரையும் ,உடைமைகளையும் மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறோம்\nசில நேரங்களில் நம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தடம் புரண்டு விடுகின்றனவே,\nஅது ஏன் என்றுயாரும் நினைத்து பார்ப்பதில்லை\nநம்முடைய சக்தியையும் மீறி எதோ ஒரு சக்தி நம்மை ஆட்டி படைக்கிறது\nஎன்பதை ஏற்று கொள்ள மறுக்கிறோம்\nநமக்கு அனைத்து வசதிகளிருந்தும் நம்மால் எதுவும் செய்ய முடியாமல் வாய் மூடி மெளனமாக இருக்கிறோமே அது ஏன்\nநமது தேவைக்கு மீறி நாம் சேகரிக்கும் பொருட்கள் நமக்கு நிச்சயம் பயன்படாது\nஒரு சிறு குண்டூசி உட்பட\nநாம் எவ்வளவு எச்சரிக்கையாய் இருந்தாலும்,\nவிபத்துக்கள் ஏற்படுகின்றன,நோய்கள் வருகின்றன.மரணம் வருகிறது நம்மால் ஒன்றும் தடுக்கமுடியவில்லையே\nநாம் மயக்கத்தில் அல்லது உறக்கத்திலே இருக்கும்போது\nநம்மை காப்பற்றிகொண்டிருக்கும் கடவுள் மீது நமக்கு\nஅகந்தை இருக்கும் இடத்தில,காமம் இருக்கும்,மோகம் இருக்கும்,\nகோபம் இருக்கும்,கர்வம் இருக்கும்,பொறாமை இருக்கும்,\nஇவ்வளவு நல்லவர்களை நம் கூட்டாளிகளாக வைத்து கொண்டிருந்தால்\nநமக்கு நன்மைகள் எப்படி கிடைக்கும்\nஅகந்தை இருக்கும் வரையில் நமக்கு மன அமைதி கிடைக்காது\nஅகந்தை இருக்கும் வரையில் பிறர் மீது அன்பு செலுத்த முடியாது\nநம்மிடம் உள்ளதை இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது\nஇறைவன் மீது பக்தி செலுத்த முடியாது\nஇறைவனின் மீது நம்பிக்கை வராது\nநம்முடைய வழிபாடுகள் எல்லாம் போலியாகத்தான் இருக்கும்\nசாத்திரங்களை தினமும் படிப்பதாலோ,தோத்திரங்களை சொல்லி வழிபாடு செய்வதாலோ,தினமும் ஆலயங்களுக்கு சென்று வருவதாலோ\nஎந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை\nஇன்று வழிபாட்டு தலங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது\nமக்கள் கோடிகணக்கில் பணத்தை கொட்டுகின்றனர்\nமத(பாதகர்கள்) போதகர்கள் இறைவனை பற்றி வாய் கிழிய பேசி மக்களை\nசொகுசு கார்களில்உலா வரும் காவிகள் கடவுளை கண்டதாக\nபிதற்றி மக்களை மயக்கி காசு பார்கின்றனர்\nதம் உயிரை காப்பாற்றிக்கொள்ள வக்கில்லாமல் ஆயுதம் தாங்கிய காவலாளிகளை துணைக்கு வைத்துகொண்டிருக்கும் இந்த போலிகள் தங்களிடம் வருபவர்களை காப்பாற்றுவதாக சத்தியம் செய்கின்றனர்\nஅவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி,தங்களின், செல்வம், மானம் மரியாதையை அனைத்தையும் அவர்களிடம் ஒப்புவித்து மக்கள் ஏமாந்துபோகின்றனர்\nஆனால் மேதாவிகள் என்றழைக்கபடுபவர்களும் இந்த வலையில் வீழ்வது வேதனைக்குரியது\nஅந்த கோயில்தான் இறைவன் உறையும் இடம்\nஅந்த இடத்தில கள்ளம் இருந்தால் அவன் எவ்வாறு அங்கு இருப்பான்\nஅங்கு ஆசைகள் என்னும் பேய்கள் எப்போதும் எதையாவது நாடி அங்கும் இங்கும் அலைந்துகொண்டு கூச்சல் போட்டுகொண்டிருந்தால் மனசாட்சியான\nஇறைவனின் குரல் நமக்கு எப்படி கேட்கும்\nபிறர் உயர்வு கண்டு மகிழாமல் அழுக்காறு என்னும் அசுத்தம் கலந்த ஆறு ஓடி கொண்டிருந்தால் அந்த உள்ளத்தில் அமைதி எங்கு தவழும்\nஉள்ளத்தில் உள்ள துர்நாற்றம்தாம் உடலில் துர்நாற்றமாக வீசுகிறது\nஇந்த உடலுக்குள் செல்லும் எதுவும் எந்த வழியாக வந்தாலும்\nஅது சகிக்க முடியாத நாற்றம் வீசுகிறது.\nஅந்த நாற்றத்தை மறைக்கவே நாம் பல்லாயிரம் ரூபாய்களை\nமுடிவில் மரணத்திற்கு பிறகு நாற்றம் தங்க முடியாமல்\nமண்ணில் புதைத்தோ அல்லது எரித்தோ அந்த உடலை அப்புறபடுத்துகிறோம்.\nபிறரை வஞ்சித்து அளவுக்கு மீறி சொத்து சேர்த்து ,\nசூது நிறைந்த மனம் கொண்டு நிம்மதியற்ற வாழ்வு வாழும் மனிதர்கள்\nஇவைகளிலிருந்து விடுபடவேண்டுமென்றால் இறை நாமத்தை அல்லும் பகலும் ஓதிக்கொண்டே இருக்கவேண்டும் .\nஅதற்காக எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருந்துகொண்டு பொறுப்பற்ற முறையில் ஊர் சுற்றுவது அல்ல\nநம் கடமைகளிடையே தான் அதை செய்ய வேண்டும்\nநாம் நம்மை அறியாமல் மூச்சு விட்டுகொண்டிருப்பதைபோல\nஅப்போது மனதின் இரைச்சல் அடங்கி\nஇறைவனின் இனிய நாதம் கேட்கும் .\nஇந்த மாற்றம் வெளியில் மட்டும் நிகழ்ந்தால் பயனில்லை\nநம் உள்ளத்தில் இந்த மாற்றம் நிகழ வேண்டும்\nஎவ்வளவு காலம் மூடர்களோடு சேர்ந்துகொண்டு நாமும் மூடர்களாய் இருக்க போகிறோம் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்\nமானிட பிறவி கிடைப்பது அரிதினும் அரிது\nஅதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்\nபாதுகாத்து அதை நல்ல முறையில்\nபயன்படுத்தி பலன் பெற வேண்டும்\nஅவ்வாறு செய்யாமல் அதை பயன்படுத்தாமல்\nஅந்த பிறவியை அளித்த இறைவனுக்கு\nஅந்த பிறவியை நம் மீது கருணை கொண்டு\nநமக்கு அளித்த இறைவனை பற்றி\nஅவ்வாறு செய்யாவிடில் இந்த பிறவியால் நமக்கு பயன் ஏது\nஆனால் அதை விடுத்து நாம் இறைவனை மறந்து விடுகிறோம்\nஅவனை பற்றிய சிந்தையே இல்லாமல் அழியும்\nஇந்த உடல் மீது பற்று வைத்து\nஅதை பராமரிப்பதில் ஆயுள் முழுவதும்\nசெலவிட்டு முடிவில் மரித்து விடுகிறோம்\nபிறகு அடுத்த மானிட பிறவி எப்போது கிடைக்கும்\nஇந்த நிலை நமக்கு தேவையா\nஇதைபோல் எவ்வளவு காலம் மூடர்களோடு சேர்ந்துகொண்டு\nநாமும் மூடர்களாய் இருக்க போகிறோம் என்பதை சிந்தித்து\nஎனவே கிடைத்த இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு\nஹரி மீது பக்தி செலுத்தி அவன் அருளை பெற்று\nமாளா பிறவியிலிருந்து மீள அனைத்து முயற்சிகளையும்\nமேற்கொள்ளுவதே அறிவுடையோர் செய்யும் செயலாகும்\nகடமைகளை சரியாக செய்து அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடவேண்டும்\nபொதுவாக பகவத் கீதையில் மூன்று யோகங்கள்\nஅவை கர்ம யோகம், பக்தி யோகம் ,ஞானயோகம்\nகர்மயோகம் என்பது அவரவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை\nஆத்மா சுத்தியுடன்,பலன் எதிர்பாராமல் செய்யவேண்டும்\nஏனெனில் பலனில் மனதை வைத்தால் செய்ய வேண்டிய\nகர்மம் சரிவர செய்ய முடியாமல் போகும்\nகர்மத்தை ஒழுங்காக முறைப்படி செய்தால் அதன் பலன்\nதானே நமக்கு வந்து சேரும்\nஎனினும் அதன் பலன் நமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ\nஅமைவது நம்முடைய வினைபயனையும் இறைவனின் சித்தத்தையும்\nஉதாரணத்திற்கு ஒரு விவசாயி அனைத்து பணிகளையும் முறையாக செய்தாலும்\nவிளைச்சல் பல காரணிகளை பொறுத்தது. வெயிலானால் பயிர்,காய்ந்து போகலாம்,மழை,வெள்ளம் ஆகியவற்றால் சேதமாகலாம்.பறவைகள்,\nஅதனால்தான் நம்முடைய கருமங்களை,கடமைகளை சரியாக செய்து அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடவேண்டும் என்று பகவான் கண்ணன் கூறுகிறான்.\nஅவனிடம் விட்டுவிட்டால் எது வந்தாலும்\nஅது அவனின் பிரசாதமாக ஏற்றுகொள்ளும் மனநிலை நமக்கு கிடைக்கும்\nஎது நடந்தாலும் நம் மனநிலை பாதிக்காது\nமனம் பாதிக்கபடாமல் இருந்தால் உடல்நலம் பாதிக்காது\nஇதை நன்றாக உணர்ந்துகொள்வதே ஞானயோகம்\nநம் கடமைகளை சரியாக செய்வதுடன் அவன் மீது பக்தியும் செலுத்துவோம்\nநம் வாழ்க்கை அமைதியாக மகிழ்ச்சியாக போய்கொண்டிருக்கும்\nமூட நம்பிக்கைகளுடன் ஆன்மீகம் என்ற பெயரில் உயிர்பலி, அர்த்தமற்ற சடங்குகள்\nஉலகத்தின் ஆதி குரு தஷிணாமூர்த்தி\nஅவர் பிரம்ம ஞானத்தை நான்கு சனகாதி\nஅந்த உபதேசம் அவர்களோடு நின்றுவிட்டது.\nஉலகத்தின் அனைத்து மக்களுக்கும் போய் சேரவில்லை\nமக்கள் அறியாமையிலேயே உழன்று கொண்டிருந்தனர்\nஅடுத்து பகவான் கிருஷ்ணன் அவதரித்தான்\nஅவன் பிரம்ம ஞானத்தை அர்ஜுனனுக்கு உபதேசித்தான்\nபகவான் திருமுகத்திலிருந்து உபதேசம் வந்ததால் அவன்\nஜகத் குரு என்று அழைக்கபட்டான்\nஅந்த உபதேசத்தை பகவத் கீதையாக வியாசர் மகாபாரத காவியத்தில்\nஇடம்பெற செய்தார் அந்த மகாபாரதத்தை விநாயக பெருமான் தன்\nஅப்படி இருந்தும் பிரம்ம ஞானம் பாமர மக்களுக்கு புரிந்து கொள்ளும்\nஎனவே அவர்கள் வாழ்வில் எந்த ஆன்மீக முன்னேற்றமும் இல்லாமல்\nஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு மடிந்து கொண்டிருந்தனர்.\nபகவான் நாராயணன் மூன்றடியால் மூவுலகையும் அளந்தான்\nபிரம்ம லோகத்தில் பகவானின் காலடி வைத்தபோது அதற்க்கு\nபிரம்மா அபிஷேகம் செய்த நீர் நாம் வாழும் பூவுலகத்திற்கு\nசிவபெருமான் உறையும் கைலாய மலையில் விழுந்து கங்கையாக\nபெருக்கெடுத்து ஓடி யுகம் யுகமாக நம் பாவங்களை கழுவி ஆன்மாக்களை\nஎனவே மீண்டும் சிவபெருமான் காலடியில் ஆதி சங்கரராக அவதாரம் செய்து\nஇந்தியா முழுவதும் தன் காலடிகளால் நடந்து பகவத் கீதைக்கு உரையெழுதியும்\nபிரம்ம ஞானத்திற்கு விளக்கங்கள் எழுதியும் அவைகளை மக்களிடையே\nமனிதர்களில் ஜாதி, உயர்வு தாழ்வு பாராட்டுதல் போன்ற விரும்பத்தகாத\nகுணங்களினால் இறைவனின் எண்ணம் நிறைவேறவில்லை\nபகவான் நாராயணன் ராமானுஜராக அவதரித்து\nமக்களிடையே உயர்வு தாழ்வு கூடாது\nஇறைவனிடம் பக்தி செலுத்துபவர்கள் அனைவரும் ஒரேகுலம்,\nஇறைவனிடம் தன்னை முழுவதுமாக சரணடைவதின் மூலம் அவன் அருளை பெற்று உய்யலாம் என்றும்\nவைணவருக்கே உரியதென கருதப்பட்ட நாராயண மந்திரத்தை அனைவருக்கும் அளித்து பிரம்ம ஞானம் பெறுவதை எளிமையாக்கினார்\nஇருந்தும் மக்களுக்கு பிரம்ம ஞானம் போய் சேரவில்லை .\nஅவருடைய உபதேசம் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே நின்றுவிட்டது\nசிறு தெய்வ வழிபாடு கூடாது என்று வலியுறுத்திய ராமனுஜரின் அறிவுரைகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது\nஎங்கு பார்த்தாலும் சிறுதெய்வ வழிபாடுகளதான்\nமூட நம்பிக்கைகளுடன் ஆன்மீகம் என்ற பெயரில் உயிர்பலி,\nஅர்த்தமற்ற சடங்குகள் போன்றவைகளுடன் நடந்துகொண்டிருக்கின்றது.\nஅதனால் அன்பே இறைவான் இறைவனை உள்ள சுத்தியுடன் வணங்காமல்\nஅதர்ம வழியில் பொருள் சேர்த்து பிறரை வஞ்சித்து துன்புறுத்தி\nமக்களுக்கு உணர்த்த தொடர்ந்து இறைவனிடமிருந்து\nஅவனின் தூதர்கள் இவ்வுலகில் அவதரித்து\nமீண்டும் மீண்டும் காலத்திற்கு ஏற்றாற்போல் பகவானின் உபதேசங்களை\nபரப்பி வந்துகொண்டிருக்கின்றனர். அவைகளை தொடர்ந்து சிந்திப்போம்\nஅவன் வடிவான சத்குருவின் வடிவத்தினை\nஇறைவன் எடுப்பான் வடிவங்கள் பலகோடி\nபலன் எதிர்பாராது உன் கடமையை செய்தால்\nநேரில் வந்து நின்றருள் செய்வான் உன் வாசல் தேடி\nஒன்றும் இயலா நிலையில் தன்னையே\nதன் தலையில் சுமந்து முதுகில்\nகிடைக்கமாட்டான் அடிமுடி காண இயலா\nஇறைவா உன்னை நான் எதற்காக சரணடையவேண்டும்\nவன்பிறவி வேதனைக்கும் வஞ்ச நமன் வாதனைக்கும்\nஅஞ்சி அஞ்சி உன்னை சரணடைந்தேன் பராபரமே என்று.\nபிறப்பதற்கு முன் நாம் நம் தாயின் வயிற்றில் மல மூத்திரம்\nகலந்த துர்நீரில் மிதந்துகொண்டு வயிற்றில் உணவை\nசெரிப்பதர்க்காக உள்ள ஜடராகினியின் அனலில்\nபுழுபோல் துடித்து கொண்டு வேதனையில் தவிக்கும்போது\nஎப்போது இந்த சிறையை விட்டு வெளிஉலகத்திற்கு\nசெல்லபோகிறோம் .இனிமேல் இந்த கற்ப வாசத்தில்\nஆனால் பிறந்தவுடன் நம் வினைப்பயனால் வந்த விதி வசத்தால்\nபிறகு உலகில் கணக்கற்ற ஆசைகளில் சிக்குண்டு\nஅழியும் பொருட்கள்,மனிதர்கள் மீது மோகம் கொண்டு\nகண நேரத்தில் தோன்றி மறையும் இன்பங்களுக்காக\nவாழ்நாள் முழுவதும் நம் உடலை,மனதை வருத்திகொள்ளுகிறோம்\nஇந்த உடல் மீது வைத்த அபரிமிதமான பற்றினால் நம் மனம்\nமரணத்தின் போது இவ்வுலக பொருட்களை பிரியமனமில்லாமல்\nஆனால் ஒவ்வொரு பிறவி எடுக்கும்போதும்\nதுன்பத்தை அனுபவித்தும் நாம் திருந்துவதில்லை.\nஎனவே இந்த புதைகுழியிலிருந்து வெளியேற வேண்டுமானால்\nஇறைவனை சரணடைவதை தவிர வேறு வழியில்லை,\nராம நாமத்தை உச்சரித்துகொண்டிருந்தால் நம்மை\nமீண்டும் இந்த உலகில் தள்ளும் மனதின்\nநம் ஆத்மாவிற்கு விடுதலை கிடைக்கும்.\nராமா உனக்கு நாளைக்கு மணிமகுடம் என்றார்கள்\nஆனால் அடுத்த நாள் காலை\nகாலை வாரிவிட்டார்கள் காட்டிற்கு போ என்று\nஆனால் பதவி மோகம் அற்ற\nராமன் அமைதியாக அதை எதிர்கொண்டான்\nபுதிய இடங்களை பார்க்கலாம்,கானக வாழ்கை எப்படி இருக்கும்\nஅதையும் நேரில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்\nபல புதிய விஷயங்களை அறிந்துகொள்ளலாம்\nதவம் செய்யும் முனிவர்கள்,தவசிகள் ஆகியோரை சந்தித்து அவர்களிடம் ஆசியை பெறலாம் என்றெல்லாம் நினைத்து அதை மகிழ்வுடன் ஏற்றுகொண்டான்\nஎல்லோரும் இல்லற வாழ்க்கை நிறைவு செய்தபின் துறவு வாழ்க்கை மேற்கொள்ளுவார்கள்\nஆனால் ராமனுக்கு இல்லற வாழ்க்கையின் துவக்கத்திலேயே துறவு வாழ்க்கை அமைந்தது.\nராமன் இருக்குமிடம்தான் அயோத்தி என்று சீதை அரண்மனை போக வாழ்க்கையை துறந்து ராமனுடம் கானகம் செல்ல தீர்மானித்தாள்\n.உண்மையான அன்பு அப்படிதான் எண்ண வைக்கும்\nஆனால் பெண்கள் இக்காலத்தில் தன்னிடம் காசிருந்தால் கணவனையும் மதிக்கமாட்டார்கள் காத்து வளர்த்த பெற்றோரையும் மதிக்கமாட்டார்கள். எல்லாம் சுயநலம்.\nவாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழ பழகிகொண்டால் மனம் அமைதியடையும், புதிய அனுபவங்கள் கிடைக்கும்.எவ்வளவு கடினமான பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனஉறுதியும் கிடைக்கும்.\nஆனால் இன்று என்ன நடக்கிறது\nசாதரணமான பிரச்சினைகளை கூட சமாளிக்கும் மன உறுதி இல்லை,மன தெளிவு இல்லை\nயாரை பார்த்தாலும் மது,போதை ,கஞ்சா என பலவிதமான போதை பழக்கத்திர்க்கு ஆளாகி நோய் தாக்கி அழிந்து போகின்றனர்.\nஒருவொருக்கொருவர் அன்பில்லை .அதனால் மன இறுக்கம் ஏற்பட்டு குற்றங்கள் பல்கி பெருகிவிட்டன\nஅதனால் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மன நோய்க்கு ஆளாகி மனநல காப்பகங்களும், சிறைச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன\nஎதற்கெடுத்தாலும் போராட்டம் வன்முறை. அவர்களுக்கும் நிம்மதியில்லை, அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நிம்மதியில்லை அதனால் ஆள்பவர்களும்,நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள்\nபிறர் சொத்திற்கு ஆசைப்பட்டு பிறரை ஏமாற்றி ,வஞ்சித்து வாழ்க்கை நடத்துகின்றனர்\nதினமும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பேராசையை ஒரு சிலர் பயன்படுத்திக்கொண்டு கோடி கோடியாய்ஏமாற்றுகிறார்கள்\nஎதற்கெடுத்தாலும், உரிமை கோரி எதிர்த்துகொண்டிருந்தால்\nவாழ்க்கையில் எந்த சுகத்தையோ மகிழ்ச்சியையோ அனுபவிக்கமுடியாது\nநர்சரியில் வளர்க்கப்படும் மர கன்றுகள் அங்கேயே நடப்படுவது கிடையாது\nவேறு இடங்களில் எடுத்து நடபட்டால்தான் நல்ல மகசூல் கொடுக்கும்\nஅதைபோல்தான் வாழ்க்கையும் .இதை புரிந்துகொண்டால்போதும்\nஎந்த பிரச்சினையும் நம்மை பாதிக்காது.\nபிரச்சினைகள் நம்மை மனதளவில் உறுதியாக்கி\nநம்மை வலுப்படுத்தும் காரணிகளாக அறிந்துகொள்ளவேண்டும்\nஇந்நிலை மாறவேண்டுமென்றால் வாழ்க்கையை புரிந்துகொண்டு\nசகிப்புதன்மையுடன் பிரசினைகளை அணுக கற்றுக்கொள்ளவேண்டும்\nஇறைவனிடம் நம்பிக்கை வேண்டும் அவனிடம் பக்தி வேண்டும்\nபக்தியுடையார் காரியத்தில் பதறார் என்றான் மகா கவி பார்ரதி\nஇறைவனிடம் நம்பிக்கை வைத்தால் அவன் வழி காட்டுவான் நல்வழியை\nதுஷ்டர்களை அழித்து நல்லவர்களை காக்க வேண்டியே\nராமன் எதற்காக தன் அரசாளும் உரிமையை\nஅவன் தந்தை தசரதன் போல்\nபல மனைவிகளை மணந்து கொண்டு\nபோக வாழ்க்கை நடத்த அல்ல\nஅவன் அயோத்தியை விட்டு கிளம்பவேண்டும்.\nஏனென்றால் அவனை காண்பதற்காக தரிசனம் பெறுவதற்காக\nபக்தர்கள் மிருகங்கள் வழி மீது விழி வைத்து\nஅயோத்தியை மட்டும் நிர்வாகம் செய்துகொண்டிருந்தால் போதுமா\nஅரக்கர்களாலும்,ராட்சதர்களாலும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து கொண்டிருக்கும்,தேவர்களும்,\nபிரார்த்தனையினால் அல்லவோ அவன் வானுலகிலிருந்து\nதுஷ்டர்களை அழித்து நல்லவர்களை காக்க வேண்டியே\nஅவன் அயோத்தியை விட்டு புறப்பட்டான்\nஅனைவரையும் சந்திக்க நடந்தே நாடு முழுவதும் சென்று\nதன் அவதார நோக்கத்தை நிறைவேற்றிய ராமன்\nஅவன் நினைத்த காரியங்களை முடித்தவுடன் விமானத்தில்\nஅயோத்தி திரும்பி அனைவரும் போற்றும் வண்ணம்\nநம்மை போன்ற பாமர மக்களுக்காக இப்பூவுலகில்\nஅவதாரம் செய்துநமக்கு நல்வழி காட்டி\nநம்மை ஆட்கொண்ட அந்த பரம்பொருளை நினைத்து\nமனம் உருகி வழிபட்டால் நம் துன்பமும் தீரும்\nநம் நாட்டை பிடித்த பீடைகளும் விலகும்\nதமக்கு உரிமையில்லாத பொருள் மீது முடிவு எடுக்க\nதமக்கு உரிமையில்லாத பொருள் மீது முடிவு எடுக்க\nஅவ்வாறு செய்தால் அது சாதகமாக முடிவதைவிட\nராமாயணத்தில் தசரதன் ராமனை தன் மூத்த மகன்\nஎன்று முடிவு செய்துகொண்டு அவனுக்கு மகுடம் சூட்ட\nராமன் அவன் மனைவியான் கோசலையின் கற்பத்தில்உதித்ததால்\nஅவன் ராமனின் தந்தையாக இவ்வுலகோரால் அறியபட்டான்\nஆனால் ராமன் அவனின் மரபணுவில் உதித்தவன் அல்லவே\nஇந்நிலையில் அவனுக்கு ராமன் உரிமையில்லாதவன் ஆகின்றான்\n.ராமனுக்கு மகுடம் சூடும் வைபவத்தை ஆவலுடன்\nஅது கூனி என்ற மந்தரை என்று அனைவரும் அறிவர்\nகோசலையை விட ,தன் மகன் பரதனை விட ராமனிடம்\nஅதிக அன்பு பாராட்டிய அவள் ஏன் அப்படி ஒரு கொடூரமான\nஇவ்வளவு நடந்தும் கோசலை ஏன் மெளனமாக இருந்தாள்\nமுக்காலமுமறிந்த வஷிஸ்டர் போன்ற ரிஷிகள் ராமன்\nவனம் செல்வதை அறிந்திருந்தும் மெளனமாக இருந்தது ஏன்\nவானுக்கும் மண்ணுக்குமோ அல்லவா குதித்தான்\nஇப்படி பல கதா பாத்திரங்கள் ராமாயணத்தில் உள்ளன\nதசரதன் துக்கத்திலேயே தன் உயிரை விட்டான்\nபரம்பொருள் என்ன செய்யும்,எதை செய்யும்\nஎன்று அதற்க்கு தான் தெரியும்\nஆனால் செய்வது எல்லாம் இந்த உலகமும்\nஅதன் மக்களும் மேன்மை பெறுவதற்கே\nநாமும் ராமன் பாமர மனிதன் அல்ல\nஅவன் பரம்பொருள் என்று உணர்ந்து\nஅவனிடம் சரணாகதி செய்து நம் வாழ்ந்து வந்தால்\nநம்மை அவன் அருள் நம்மை அரண்போல் நின்று காக்கும்\nராமாயணம் என்றால் ராமன் நடந்து காட்டிய வழி\nஎன்று ஒரு பொருள் உண்டு.\nபரம்பொருளான ராமன் இந்த உலகில் மனிதனாக\nஎல்லா மொழிகளிலும் ராமாயணம் இருக்கிறது\nஒரு மனிதன் எப்படி வாழவேண்டும்\nஎப்படி நீதி தவறாமல் ஆட்சி செய்ய வேண்டும்\nஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரின் கடமைகள் என்ன \nகம்ப ராமாயணத்தை இன்று அனைத்து மதத்தினரும் படித்து\nராமனை கடவுளாக கண்டு போற்றி பாடி\nஇன்றும் அவன் நாமத்தை ஜபம் செய்து மனசாந்தி பெற்று\nநிறைவான வாழ்க்கை வாழ்பவர்கள் ஏராளம்.\nராமனை ஒரு பாமர மனிதனை போல் சித்தரித்து\nஅவனை இழித்தும் பழித்தும் பேசுபவர்களும் இந்நாட்டில் உண்டு\nபூமாலைகளும் பாமாலைகளும் சூட்டி மகிழும் பக்தர்களிடையே\nஅவனுக்கு செருப்பு மாலை சூட்டி மகிழ்ந்தவர்களும் நம்மிடையே உண்டு\nமேலோட்டமான பார்வைக்கு ராமனின் சில செயல்கள்\nஅதை வைத்துகொண்டு அவனின் பெருமைகளையும்\nஎனவேதான் பல யுகங்கள் கடந்தும் அவன் பெருமை\nபோற்றப்பட்டு தெய்வமாக அவன் பக்தர்களின் நெஞ்சில்\nகாசியில் விஸ்வநாதபெருமானே அங்கு மரிக்கும்\nமனிதர்களின் காதில் ராம நாமத்தை ஓதி\nஅவைகளின் ஆத்மா முக்தி அடைய உதவுவதே இதற்க்கு சான்று\nஎனவே நாம் அனைவரும் உயிருடன் இருக்கும்போதே\nராம நாமத்தை உச்சரித்து பிறவி பெருங்கடலை\nஏனெனில் நாளை என்ன நடக்கும் யாரறிவார்\nஆராயாது தவறு செய்தால் தண்டனை\nஅரசனானாலும் ஆராயாது தவறு செய்தால் தண்டனை\nஅனுபவிக்கத்தான் வேண்டும் என்று தெரிவிக்கிறது.\nதசரதன் ஆராயாது வெறும் ஒலியை மட்டும் கருத்தில் கொண்டு\nபார்வையற்ற ஒரு வயோதிக தம்பதிகளின் ஒரே மகனை அம்பை விட்டு\nகொன்றதற்கு அந்த தம்பதிகளின் மரணத்திற்கும்\nசாபத்திற்கும் பின்னாளில் ஆளாக நேர்ந்து\nதன் உயிருக்குயிரான ராமனை பிரிந்து\nஅந்த சோகத்திலேயே தன் உயிரை இழந்தான்\nஇதைபோல் ஏராளமான கருத்துக்களும் நீதிகளும்\nஅவைகளை கருத்தூன்றி படித்து நம் வாழ்வில்\nபரப்ரம்மமே ராமனாக உருவெடுத்து வந்ததால்\nதவறு செய்தவன் தந்தையாகினும் அவன்\nதன் வினைபயனால் விளைந்த விதியை\nநாம் அதர்ம வழியில் செல்லாமல்\nவாழ்ந்து வந்தால் நம்மை அரண் போல்\nநின்று காப்பான் கோதண்டத்தை ஏந்திய ஸ்ரீராமன்\nபற்றி பாடினார் ஒரு பக்தர்\nஆம் திருஞானசம்பந்தர் இறைவனை நோக்கி அழுதார்\nஉடனே அன்னை பார்வதி ஞானப்பால் அளித்தார்\nஉடனே கண்ணால் கண்ட இறைவனை பற்றி\nகுழந்தை அழுதால் தாய் எங்கிருந்தாலும்\nகுழந்தையின் அழுகுரல் கேடடு ஓடி\nஇவர்களுக்கு மட்டும் சாத்தியமான இந்த\nஅன்பு மற்றவர்களுக்கு ஏன் சாத்தியப்படவில்லை/\nமற்றவர்கள் இறைவனிடம் காட்டும் அன்பு\nநாம் இறைவனிடம் காட்டும் அன்பு\nகுழந்தைகளின் களங்கமற்ற உள்ளம் போல்\nநம் உள்ளங்களில் பொய்கள்தான் நிரம்பி வழிகிறது\nஇறைஅருள் நுழைவதற்கு சிறிது கூட இடமில்லை\nநம் உள்ளம் இரும்புபோல் அன்பில்லாமல்\nஅதில் மற்ற உயிர்கள் மீது இரக்கமோ\nஇல்லாமல் சுயநலம் காரணமாக இறுக்கமாக உள்ளது\nசோதனைகளை தொடர்ந்து அளித்தாலும் நமக்கு ஆன்மீக விழிப்பு\nஏற்பட முடியாத அளவிற்கு உணர்வற்றவர்களாக் இருக்கிறோம்\nஉள்ளத்தில் இறைவனிடம் முழுமையான சரணாகதி கிடையாது\nஇறைவனிடம் கொண்டுள்ள அவநம்பிக்கையே நம்\nகுழந்தை உள்ளம் கொண்டவர்களாக இருந்தால்\nஇறைஅருள் தானே நம்மை தேடி வரும்\nஆசைகளே துன்பத்திற்கு காரணம் என்றான் புத்தன்\nஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும் துன்பம் என்றார் திருமூலர்\nஒரு ஆசை நிறைவேறியதும் அடுத்த ஆசை தயாராக நிற்கிறது\nஆசை நிறைவேறாவிடில் ஏக்கமாக மாறுகிறது\nதனக்கு கிடைக்காதது மற்றவருக்கு கிடைத்தால் மனதில் பொறாமை\nபொறாமை கொண்டஉள்ளம் பொறாமை கொண்டவனையும் அழிக்கும்\nபொறாமை கொள்ள செய்தவனையும் அழிக்கும்\nஅதை நேர்மையான முறையில் நிறைவேற்றிகொள்வதிலும் தவறில்லை\nஆசை பேராசையாக மாறினால்தான் அது அனைவருக்கும்\nஒரு நாட்டை ஆள்பவனின் பேராசையால்\nஅவன் போர் தொடுக்கும் நாட்டு மக்களும்\nஅவன் நாட்டு மக்களும் காரணமின்றி விரோதம்\nஅதே போல்தான் குடும்பங்களும் சீரழிகின்றன\nராமாயணத்தில் ராவணன் செய்த தவறால் இலங்கையும் அதன் மக்களும் அழிந்தனர்\nமகாபாரதத்தில் துரியோதனன் கொண்ட பேராசையால் அவன் குலமே அழிந்தது\nஇந்த நிலை பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்றும் அதே நிலைதான்\nமக்களோ தலைவர்களோ எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை\nஇந்த உலகம் அழியும் வரை அப்படியேதான் இருக்கும்\nஒவ்வொரு மனிதனின் மனதில் உள்ள\nதீய எண்ணங்கள் அழியும்வரை இந்நிலை\nஅதற்காக இப்படியே இதை விட்டுவிட\nநாம்தான் நம் மனதை தீய வழிகளில் செல்லாமல்\nதடுத்து நல்வழியில் வாழ்க்கை நடத்த முயற்சி செய்ய வேண்டும்\nஅதற்க்கு எளிய வழி இறைவனை\nஎந்நேரமும் நினைத்து கொண்டு இருப்பதுதான்\nபிற உயிருக்கு துன்பம் விளைவித்தால் எப்பிறவியில்தான் கடைத்தேறுவது\nசிவ பெருமானை வழிபடும் தெய்வமாக கொண்டவர்கள்\nசைவர்களில் இன்று அனேகம்பேர் அசைவ உணவு\nஅதேபோல்தான் சக்தி வழிபாடு செய்வவர்களும்\nகடவுள் மீது மட்டும் அவர்கள் அன்பு செலுத்துவதாக நினைத்துகொண்டு\nஆனால் கடவுள் படைத்த உயிர்கள் மீது அன்பில்லாமல் ஈவு இரக்கமின்றி\nஅவைகளை கொன்று அதன் மாமிசத்தைஉண்பது எந்தவிதத்தில்\nஅவர்களுக்கு கடவுளின் அருளை பெற்றுத்தரும் என்பதை\nசிந்தித்து பார்த்தால் அவர்கள் செய்வது பெருந்தவறு என்பதை\nஉயிரை கொடுக்க வக்கில்லாத மனித பிறவிகளுக்கு\nமற்றொரு உயிரை போக்க எந்தவித நியாயமும் இருக்க வாய்ப்பில்லை\nபோதாத குறைக்கு அந்த மாமிசத்தை கடவுளுக்கு\nபடையல் வேறு செய்து அதை உண்கிறார்கள்\nஒரு உயிரை பலி என்ற பெயரில் கொல்வதால்\nஎப்படி நன்மைகள் கிடைக்கும் என்பதை அவர்கள்\nசற்று சிந்தித்து பார்க்க வேண்டும்\nபுத்த பகவான் வலியுறுத்திய இந்த மதத்தை\nசார்ந்தவர்களும் உயிர் கொலையையே தங்கள்\nஇப்படி மதத்தின் உண்மையான கொள்கைகளை\nகடைபிடிக்காமல் போலியாக உலகை ஏமாற்றி தங்களையும்\nஅதனால்தான் இன்று உலகில் எங்கும் அமைதியில்லை\nஇவ்வுலகில் நமக்கு கிடைக்கும் நற்பலன்களும்\nதீயபலன்களும் நாம் முற்பிறப்பில் செய்த நல்வினை,\nதீயவினைகளை பொறுத்தே அமைகின்றன .\nகிடைத்த இப்பிறவியிலும் பிற உயிருக்கு துன்பம் விளைவித்தால்\nஇந்த உண்மையை உணர்ந்துகொண்டு தங்களை\nஇறைவன் நாம் எதுவும் நாம் கேட்காமலேயே\nநாம் உயிர் வாழ அளித்திருக்கிறார்\nஒரு வரையறைக்குட்பட்ட நம் புலன்கள் மூலம்\nநம் உடலில் என்ன நடக்கிறது என்பதை\nஅறியும் சக்தியே நமக்கு இல்லை\nஎல்லாவற்றிற்கும் ஒரு கருவியின் உதவியை நாடுகிறோம்\nஇல்லாவிடில் மற்றவரின் உதவியை நாடுகிறோம்\nஇந்நிலையில் கர்வம் கொண்டு பிதற்றுவது தேவையற்றது\nஇறைவனுக்கு நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும்\nஎத்தனை பிறவிகள் எடுத்தாலும் அது முடியாது\nகடவுளே இல்லை என்றும் கடவுளை கற்பித்தவன்\nஇந்த அண்ட சராசரங்கள் ,உயிர்கள் அனைத்தும்\nஒரே மூல பொருளான இறைவனிடமிருந்துதான்\nஇந்த உலகத்தின் கண்டுபிடிப்புகள் எல்லாம்\nஇறைவனை சரணடைந்து நம் கடமைகளை\nபிறர் மனம் நோகாமல்,பிறரின் வாழ்வை கெடுக்காமல்\nஅன்பு செய்து வாழ்வதே உண்மையான மார்க்கம்\nநமக்கு சாந்தியும் விடுதலையும் நிச்சயம்\nஉயிர் உடல் எடுத்து மனதுடன் சேர்ந்துகொண்டு\nதெய்வங்களே மனித உடலில் வந்தால் கூட\nஇன்ப துன்பங்களை ஏற்று அனுபவித்தாக வேண்டும்\nஆனால் அவதாரங்கள் சாட்சியாக இருந்துகொண்டு\nதன் ஆன்ம ஸ்வரூபத்தை அறிந்து கொண்டுள்ளதால்\nஆத்மா ஞானம் பெற்றவர்களும் பாதிக்கபடுவதில்லை\nதான் ஆத்மாதான்,உடல் அல்ல என்று அறிந்துகொள்ளும்வரை\nஞானம் பெறும்வரை இந்த உடலும் மனமும் கிரகங்களின்\nநம் இதயம் உடலில் உயிர் உள்ள வரை விடாமல்\nஅப்படி துடித்தாலும் ஒரு துடிப்புக்கும் மற்றொரு துடிப்புக்கும்\nஇடையில் அது ஒய்வு எடுத்துகொள்ளுகிறது\nஅதைபோல்தான் நாமும் இவ்வுலகில் வாழும்போதே\nஇன்ப துன்பங்களிலேயே முழுவதும் மூழ்கிவிடாமல்\nஇடையிடையே நம் மனதை இறைவனிடம் செலுத்தி வந்தால்\nநமக்கு சாந்தியும் விடுதலையும் நிச்சயம் கிடைக்கும்.\nநாம் ஏன் கடவுளை காணமுடியவில்லை\nகடவுள் எல்லா இடத்திலும் நிறைந்துள்ளார்\nகடவுள் எல்லா உயிரிலும் கலந்துள்ளார்\nஇருந்தும் நாம் ஏன் கடவுளை காணமுடியவில்லை\nகடவுள் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆத்மாவாக\nநம் உடலும் ஒரு இயந்திரம்\nஒரு இயந்திரம் பழுதில்லாமல் இருந்தால்\nஅதை பயன்தரும் வகையில் இயங்க வைக்க\nஅல்லது நிறுத்த மற்றொரு சக்தி தேவைப்படும்\nஎல்லாம் இருந்தும் உடலில் உயிர் இல்லாவிட்டால்\nஉடல் இயங்காது .உயிர் இருந்தும் அதில் உள்ள ஆத்மா\nஎன்ற இறைசக்தி இல்லாவிடில் அப்போதும் அந்த\nஆனால் இந்த உண்மையை யாரும் உணர்வதும் கிடையாது\nஉணர்ந்துகொள்ள முயற்சியும் மேற்கொள்ளுவது கிடையாது\nஉடல்தான் ஆத்மா என்று நினைத்துகொண்டு\nஅதை பராமரிப்பதிலேயே ஆயுள் முழுவதையும்\nதாம் உடல் அல்ல ஆத்மாதான் என்ற உண்மையை\nஅறிந்துகொள்ள பல கோடி பேரில் சிலரே\nமுயர்ச்சி செய்து ஆன்ம ஞானம் பெறுகிறார்கள்\nநாம் எதை பற்றி அதிகம் சிந்தனை செய்கிறோமா\nநாம் அதுவாகவே ஆகிறோம் என்பது உண்மை\nநாம் இறைவனை பற்றி சிந்திக்க தொடங்கினால்\nநாம் அவனை பற்றி அறிந்துகொள்ள இயலும்\nஅவரவர்களுக்கு உள்ள கடமைகளை செய்துகொண்டே\nமிகவும் எளிதான ராம நாமத்தை\nஇறைவன் இந்த அண்டத்தில் பல்லாயிரகணக்கான கோள்களையும் விண்மீன்களையும் படைத்துள்ளான் நாம் வசிக்கும் பூமியும் ஒன்று.\nஒவ்வொரு கோளும் அதன் அளவிற்க்கேர்ப்ப\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சுற்றி வந்துகொண்டிருக்கின்றன\nகோள்களுக்கு வேண்டிய அனைத்து சக்தியையும்\nசூரியன் தன கிரணங்கள் மூலம் வழங்கிகொண்டிருக்கிறது\nநம்மை சுற்றியுள்ள கடல் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு\nகரையை தாண்டாமல் மனித குலத்திற்கு வேண்டிய அனைத்தையும்\nஇந்த பூமியில் வசிக்கும் மக்கள் மட்டும்\nசுயநலத்தின் காரணமாக அவரவர் வேலைகளை விட்டுவிட்டு\nமற்றவர்கள் வாழ்க்கையில் தலையிடுவதும், ஆதிக்கம் செய்வதும்,\nஇயற்கையை பாழ்படுதுவதும் பிறரை துன்பத்தில் ஆழ்த்தி தானும் அழிந்துகொண்டிருக்கின்றனர்.\nஎவ்வளவோ முறை இறைவன் நேரடியாக அவதாரங்கள் செய்து\nமக்களுக்கு நல்வழி காட்டியும்,தன அடியார்கள் மூலமாக வாழ்ந்து காட்டியும்\nஇந்த மனித சமூகம் திருந்துவதாக தெரியவில்லை.\nஇறைவன் சுனாமி, பூகம்பங்கள் வெள்ளம் கொள்ளை நோய்கள்,\nபோன்ற இடர்பாடுகளை அளித்தும் அறிவில்லாமல்\nஅகந்தை தலைக்கேறி இறைவனே இல்லை என்றும்\nமறுபிறவி இல்லை என்றும் பிதற்றுவதும்\nஇறை நம்பிக்கை உள்ளவர்களும் தவறான வழிமுறைகளை பின்பற்றி\nஅமைதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்\nஇதற்க்கெல்லாம் ஒரே பதில் அகந்தையை விட்டுவிட்டு\nஆன்மீகம் என்றால் பிரசினைகளை எதிர்கொள்ள பயந்து ,குடி போதை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகி காவி வேட்டி கட்டிக்கொண்டு தாடி வளர்த்துகொண்டு சோம்பேறியாக கோயில் கோயிலாக சுற்றுவதுதான் ஆன்மிகம் என்று நினைக்கும் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி கொண்டு வருகிறது\nஉண்மையான ஆன்மீகம் என்றால் அவரவர் தன பொறுப்பை உணர்ந்து,தன கடமைகளை பலன் எதிர்பாராமல் செய்வதுடன் துன்புற்றோர்க்கு உதவுவதும் அனைத்து உயிர்களிடம் அன்பு பாராட்டுவதும், பிறர் முன்னேற்றம் கண்டு பொறாமை கொள்ளாமல் இருப்பதும்,இறைவனை எந்நிலையிலும் மறவாமல் இருப்பதும்தான்\nமனதை எந்த எண்ணம் திறமுடையதாக வைக்கிறதோ அதுவே மந்த்ரம்\nதிறமுடையதாக என்றால் என்ன பொருள் \nநினைக்கின்ற எண்ணங்களை செயல்படுத்த ,மன திண்மையை உண்டாக்குவது\nஎன்னதான் உடல் வலிமையாய் இருந்தாலும் மனம் ஒத்துழைக்க மறுத்தால்\nஎந்த பணியையும் வெற்றிகரமாக செய்யமுடியாது\nஇரண்டும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் நினைத்ததை சாதிக்கமுடியும்\nஇவ்வுலகத்தில் ஒவ்வொரு உயிரும் அவைகளுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட\nமனம் காமம் கோபம்,கஞ்சத்தனம் ,ஆசைகள்,ஆணவம்,பொறாமை போன்ற ஆறு தீய குணங்களால் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது தவிர்க்கமுடியாதது\nஅதற்க்கு காரணம் மனதில் உள்ள கடந்த கால நினைவு பதிவுகள்,\nஒவ்வொரு கணமும் நம் புலன்களின் மூலம் மனம் பெரும் தகவல்கள்.\nஇரண்டும் சேர்ந்து மனிதனை எண்ணங்கள் ஆட்டி படைக்கின்றன.\nமனதை சுலபமாக அடக்க முடியாது\nஎனினும் முயற்சியால் ,இறைவனின் அருளால்\nஅதில் தோன்றும் எண்ணங்களை நெறிப்படுத்தி\nநமது நோக்கங்களை அடைய முடியும்\nராம நாமம் அதற்க்கு துணை புரியும்\nஇறைவனை அடையவிடாமல் தடுக்கும் முதல் எதிரி காமம்தான்\nஇறைவனை அடையவிடாமல் தடுக்கும் முதல் எதிரி காமம்தான்\nகாம உணர்வால் தோன்றிய மனிதன் பால பருவத்தை தாண்டும்போது அதன் வலையில் சிக்கி கொள்கிறான்\nஅவன் இறக்கும் வரை அது அவனை விடுவதில்லை\nஅவனது நாடி நரம்புகள் தளர்ந்து போனாலும் அவன் மனதில் உள்ள கடந்த கால பதிவுகள் அவனை தொல்லைபடுத்தி கொண்டு வருகின்றன\nஇறைவனை அடைய அவன் ஆசைகளை விட்டொழிக்க வேண்டும்\nஆனால் அது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது\nஅதனால்தான் முற்காலத்தில் முதுமை அடைவதற்குள் தன கடமைகளை நிறைவு செய்து விட்டு பொறுப்புகளை இளையவர்களிடம் ஒப்புவித்துவிட்டு கானகம் சென்று தவ வாழ்க்கையில் ஈடுபட்டனர்.\nஆனால் இன்று உடலில் இருந்து உயிர் நீங்கும் வரை என்றும் தீராத திருப்தியே அடைய முடியாத சம்சாரத்தை விட்டு விலக யாரும் விருப்பபடுவதில்லை\nஅதனால்தான் வாழ்வின் இறுதிகாலத்தில் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாகின்றனர்\nநமக்கு உடல் மீது பற்று இருக்கும் வரை காமத்திலிருந்து விடுபட்டு மனதை இறைவனை நோக்கி திருப்ப வாய்ப்பிலை\nஉணவு கட்டுப்பாடு,மனக்கட்டுப்பாடு,ஆசைகளை தூண்டும் செயல்களிலிருந்து விலகி நிற்றல்,தன்னலமற்ற சேவையில் ஈடுபடுதல் பொறுமையை கடைபிடித்தல் ,இறைவனிடம் ஆழ்ந்த பக்தி செலுத்துதல் போன்றவற்றால்தான் மனம் அமைதியடைந்து இறைவனை நோக்கி மனம் திரும்பும்.\nஉயிர் இந்த உலகோடு தொடர்பு கொள்ள தேவை மனம்\nமனம் புலன்கள் வழியாக வெளியுலகை தொடர்பு கொள்ளும்\nபுலன்களுக்கு அக கருவிகள்ஐந்தும் புற கருவிகள் ஐந்தும் உள்ளன\nமனம் அனைத்தையும் பதிவு செய்து வைத்துகொள்ளுகிறது\nதேவைப்படும்போது அந்த தகவல்களை பயன்படுத்திகொள்ளுகிறது\nபுத்தி தகவல்களை அலசி ஆராய்ந்து மனதின் செயல்பாடுகளை\nமனதின் சக்தி அதில் மேலோங்கிய குணங்களின் அடிப்படையில்\nபுத்தியை விட மனம் அதிக சக்தி வாய்ந்தது\nஇருந்தும் முயற்சி செய்தால் புத்தியின் துணை கொண்டு அதை நெறிப்படுத்தலாம்\nஉலகில் உள்ள அனைத்தும் மற்றும் தெய்வங்களும் இந்த மூன்று\nஅவை சத்வம் ரஜஸ் தமஸ்\nஇவை மூன்றில் எந்த குணம் மேலோங்கியிருக்கிறதோ\nசெயல்பாட்டின் வேகம் அதை பொருத்து அமையும்\nசத்வ குணம் மேலோங்கியிருக்கும்போது அமைதி,பொறுமை,தெளிவு\nரஜஸ் இருக்கும்போது வேகம்,அவசரம் கோபம் பொறுமையின்மை,சிந்திக்கும் திறன் பாதிப்பு போன்ற\nதமஸ் குணம் மேலோங்கியிருக்கும்போது மந்த தன்மை,பொறுமையின்மை,சுயமாக சிந்திக்கும் திறனின்மை,முரட்டுத்தனம் பயம்,போன்ற குணங்கள் மேலோங்கியிருக்கும்\nஇந்த குணங்கள் நாம் உண்ணும் உணவு,மனதிற்கு நாம் அளிக்கும் தகவல்களை பொருத்து மாறிகொண்டிருக்கும் அதன் செயல்பாடுகள் அவ்விதமே அமையும்\nஇவை மூன்றையும் கட்டுபாட்டில் வைத்திருப்பவன் வெற்றிகளை குவிக்கிறான்\nரஜஸ் மற்றும் தமஸ் குணங்களுக்கு மட்டும் ஆட்படுபவன் பாவ செயல்களில் சிக்குண்டு துன்பபடுகிறான்.\nசத்வ குணம் மேலோங்கும்போதுதான் ஞானத்தை அடையும் வழியை தேடி மனம் செல்கிறது\nஎனவே அதில் நின்று அரிதாக கிடைத்த பிறவியை நல்ல வழியில் பயன்படுத்தி மீண்டும் பிறவா நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும்\nவிலங்குகள் போல் வாழ்ந்து கிடைத்த வாழ்க்கையை வீணடிக்ககூடாது\nஉலக மாயையில் மூழ்காமல் இறைவனை நினைத்துகொண்டு நம் செயல்பட்டு வந்தால் ஞானம் இயல்பாக சித்திக்கும்\nவினையால் வந்த இவ்வுடம்பு வினை தீர்ந்தவுடன் விழுந்துவிடும்\nஏற்கெனவே பல பிறவிகளில் செய்த நல்வினைகள்\n,தீவினைகள் காரணமாக இந்த பிறவி ஏற்பட்டுள்ளது\n,சிலர் மன நோயுடனும் பிறக்கிறார்கள்.\nசிலர் வாழ்நாள் முழுவதும் துன்பத்திலும் தீரா நோயிலும் உழன்று வாழ்கையை கழிக்கின்றனர்.\nசிலர் வாழ்க்கை சுகமாக போகின்றது.\nசிலருக்கு எல்லாம் இருந்தும் மனதில் அச்சம்\nசிலர் இருப்பதைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதைவிட்டுவிட்டு கவலைபட்டுகொண்டே நாட்களை தள்ளுகின்றனர்.\nசிலர் பிறருக்கு கெடுதல் செய்வதையே தங்கள் வாழ்வின் நோக்கமாக கொண்டு பிறரை துன்புறுத்தி. தாங்களும் முடிவில் அழிகின்றனர்.இன்று அனைவரின் மனதிலும் சுயநலம்தான் மேலோங்கியுள்ளது.அதனால்தான் அவர்களும் நிம்மதியாக இல்லை மற்றவர்களையும் அவர்கள் நிம்மதியாக இருக்க விடுவதில்லை\nஇப்படியாக ஒவ்வொருவரின் வாழ்க்கை ஒவ்வொரு விதமாக இருக்கிறது.\nசெய்யும் வினைகளினார்ல் பாவ புண்ணியங்கள் ஏற்படுகின்றன.\nஅதனால்தான் பகவான் கண்ணன் கீதையில் பலனை எதிர்பாராமல்\nஉங்கள் கடமைகளை செய்யுங்கள் என்று சொன்னான்.\nஅப்போது நீங்கள் வினைகளில் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள்.\nஆனால் யார் அந்த அறிவுரையை கேட்கிறார்கள்.\nஅதனால் இந்த மானிட சமூகமே வினைகளின் பயன்களில் சிக்குண்டு\nதுன்ப கடலில் மூழ்கி அல்லபட்டுகொண்டிருக்கின்றன.\nஇதிலிருந்து விடுபடும் ஒரே வழி இறைவனின் பாதங்களை சரணடைவதுதான்\nமிக சுலபமான வழி அவன் நாமத்தை ஓதுவதுதான்.\nபற்றுகளை விடுவதற்கு பற்றர்வர்களின் தாள பற்றவேண்டும்\nஸ்ரீ ராமனாக அவதரித்த ஸ்ரீமான் நாராயணனின் பாதங்களை பற்ற வேண்டும்\nராம நாமத்தை சொல்லிகொண்டிருந்தால்வினைகளும் நீங்கும்.\nமன நிறைவான் வாழ்க்கையும் சித்திக்கும்\nஇந்த கேள்வி உலகத்தில் மனிதர்கள் தோன்றிய நாள் முதல் உண்டு\nசிலருக்கு கிடைத்தது/பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை\nதிருமூலரின் திருமந்திரத்தில் பதில் உள்ளது\nஆனால் அதை பாராயணம் செய்வதற்கு மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள் அதை படித்தவர்கள்\nஅதில் கூறியுள்ளதை நடைமுறைபடுத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை\nகடவுளை இன்று எல்லோரும் கோயிலில் தேடுகிறார்கள்\nகோயிலில் உள்ள சிலையை பார்த்துவிட்டு அர்ச்சனை,அபிஷேகம் செய்து விட்டு வந்தால் கடவுளை கண்டதாக நினைத்து கொள்கிரார்கள்\nசிலர் கண்ணை மூடிக்கொண்டு இருட்டில் கடவுளை தேடுகிறார்கள்\nசிலர் கடவுளை கண்டதாக பிதற்றும் போலிகளிடம் சென்று கடவுளை காட்ட சொல்கிறார்கள்\nசிலர் வானத்தில் கடவுளை தேடுகிறார்கள்\nகடவுள் நம்பிக்கையில்லா வாய்சவடால் அரசியல்வாதிகள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதாக ஊரை ஏமாற்றுகிறார்கள்\nஆனால் திருமூலர் என்ன சொல்கிறார்\nவானத்தில் கடவுளை தேடும் மதி இல்லாதவர்களே\nதேனுக்குள் இருக்கும் இனிப்பு சிவப்பு அல்லது கருப்பு நிறமா\nதேனுடன் இனிப்பு கலந்து நின்று இனிப்பது போல்\nமனிதனின் உடலுக்குள் ஈசன் ஒளிந்திருக்கின்றான்\nஅவனை உங்களுக்குள் தேடி கண்டு உணர்ந்துகொள்ளுங்கள்.\nஉணர்ந்துகொண்டால் இறைவன் எல்லா உயிரிலும் கலந்துள்ளான் என்பதை உணர்ந்துகொண்டு\nஅகந்தையில்லாமல் எல்லா உயிருடனும் அனுசரித்து வாழ்ந்து ஆனந்தமாக வாழலாம்\nஇந்த உலகம் மாயை என்றார் ஆதி சங்கரர்\nநாம் காணும் காட்சிகள் அனைத்தும் நம் மனதில் உள்ளன\nமனம் உறக்கத்தில் ஆழும்போது எந்த உலகமோ,எண்ணங்களோ இல்லை\nஉறக்கத்திலிருந்து விழித்ததும் அனைத்தும் தோன்றுகின்றன\nமனம் உறக்கத்தில் இருக்கும்போது கனவுகள் காண்கிறது அதில் பல காட்சிகள் வருகின்றன\nஆனால் விழித்ததும் அந்த காட்சிகள் வருவதில்லை\nஆழ்ந்த உறக்கத்தில் எதுவுமே இல்லை\nஆனால் இந்த மூன்று நிலைகளையும் ஒன்று கண்காணித்து கொண்டிருக்கிறது\nஅதை அறிவதற்காகவே இந்த பிறவி அளிக்கபட்டிருக்கிறது\nஇதைதான் பகவான் ரமணர் நமக்கு கண்டு அளித்துள்ளார் நாமும் அவர்காட்டிய வழியில் முயற்சி செய்தால் அந்த நிலையை அடையலாம்.\nபிறவி பெரும்கடலை கடக்கும் உபாயம்\nஏன் இந்த மனித பிறவிக்கு இவ்வளவு முக்கியத்வம் கொடுக்கப்பட்டிருகிறது\nமனித பிறவியை விட அதிக சக்தி வாய்ந்த அரக்கர்கள், தேவர்கள். தெய்வங்கள் போன்ற\nபிறவிகளைவிட மனித பிறவி எவ்வாறு உயர்ந்தது\nஇதை ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கவேண்டும்\nநாம் வாழும் இந்த பூமி இந்த அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து உலகங்களை விட\nஇங்குதான் மனிதரோ,தேவர்களோ,தெய்வங்களோ தங்கள் வினைகள் தீர\nபிறவிஎடுத்து வினைகளை அனுபவித்து தீர்ப்பது மட்டுமல்லாமல் இறைவனை பூஜித்து\nமற்ற உலகங்கள் எல்லாம் மாயையால் நிரம்பியது.\nஅங்கிருப்பவர்கள் அகந்தையால் தான் பெற்றிருக்கும் சக்திகளை கொண்டு\nஇதிஹாச புராணங்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை புலப்படும்\nமனிதர்களை ஆட்டி வைக்கும் நவக்ரகங்கள் இந்த பூமியில் வந்து\nதவம் செய்து தங்கள் வினைகள் தீர இறைவனை வழிபட்டிருக்கின்றன\nஎனவே பல பிறவிகளில் செய்த புண்ணியங்களின்\nபயனாக அரிதாக கிடைத்த இந்த மானிட பிறவியை\nஉலக மாயையில் மூழ்கி வீணடிப்பவர்கள்\nதுன்ப கடலில் மூழ்குவதை தவிர வேறு வழியில்லை\nபிறவி பெரும்கடலை கடக்கும் உபாயம்\nஇறைவனின் திருவடியினை முழுவதுமாக சரணடைவதுதான்.\nநம் மனதை திசை திருப்பும் புரட்டர்களின் வார்த்தைக்கு\nசெவிமடுக்காமல் நாளை என்று தள்ளி போடாமல்\nஇந்த நிமிடம் முதலே இறைவனை நோக்கி மனதை திருப்ப வேண்டும்.\nஅனேக வழிகள் இருந்தாலும் எளிய வழி ராம நாமத்தை உச்சரிப்பதுதான்.\nஒவ்வொரு உயிரின் உள்ளே ஆன்மா உள்ளது\nஒவ்வொரு உயிரின் உள்ளே ஆன்மா உள்ளது\nஅது அந்த உடலில் தங்கியிருக்கும்வரை அந்த உயிர் இயங்கும்\nஅது நீங்கியபின் அந்த உடல் வெறும் சடலமே\nஇந்த ஆன்மாவை பற்றிய அறிவு மனித உயிர்களுக்கு மட்டுமே சாத்தியம்.\nதேவர்களும் கடவுள்களுமே மனிதர்களைவிட அதிக சக்திகளை பெற்றிருந்தாலும் தங்களை இயங்குவது /தங்களை இயக்குவது ஆன்மாவாகிய பரப்ரம்மம் என்பதை அறியாதவர்களாகதான் இருக்கிறார்கள் என்பதை இதிஹாச புராணங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்\nஇறைவன் கண்ணனாக அவதாரம் எடுத்து பகவத்கீதையில் இந்த ஆன்மாவை பற்றி விரிவாக விளக்கியுள்ளான்.\nபகவத் கீதைக்கு பல ஆசாரியர்கள் விளக்க உரை எழுதியுள்ளார்கள்.\nசமீப காலத்தில் வாழ்ந்த பகவான் ரமண மகரிஷியும் எளிய தமிழில் விளக்கம் அளித்துள்ளார். இவைகளை படித்தால் மட்டும் போதாது.\nநம் உடலில் உள்ள ஆன்மா குறித்து அமைதியாக சில நிமிடங்கலாகவாவது சிந்திக்க வேண்டும்.\nஇவ்வாறு இருந்தும் மனிதர்கள் இந்த ஆன்மாவை பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஆன்மா தாங்கும் இந்த உடல்தான் ஆன்மா என்று அதை பராமரிப்பதிலேயே தன ஆயுட்காலம் முழுவது செலவிட்டு வீணே மடிகின்றனர்.\nவேகமாக ஓடிகொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் எல்லோரும் சாஸ்திரங்களை படித்து புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்த வாய்ப்பிலை.\nஉலக காரியங்களை செய்துகொண்டே ராம நாமத்தை ஜபம் செய்து வந்தால் இயல்பாக ஆன்ம ஞானம் சித்திக்கும்\nஇது ஞானிகள் உலகிற்கு தங்கள் அனுபவத்தால் கண்டு தெரிவித்த உண்மை.\nஅரிது அரிது மானிடராய் பிறத்தல்\nஅரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று\nஅவ்வை மூதாட்டி அன்றே சொன்னாள்\nஇன்றைய விஞ்ஞானமும் அதைதான் சொல்கிறது\nபல லக்ஷம் விந்தணுக்களில் ஒன்றுதான்\nபெண்ணின் கருமுட்டைக்குள் நுழைந்து கருவாக மாறுகிறது.\nஅதுவும் கருப்பையில் வளர்ந்து குழந்தையாக உருபெற்று\nஇவ்வுலகிற்கு வருவதற்குள் படும் துன்பங்கள்,ஆபத்துக்கள் ஏராளம்.\nநோய் கிருமிகள் தாக்கி கருவை அழித்துவிடலாம்.\nஅப்படி பிறந்து வந்தாலும் அதன் ஆயுள் 100 வயது\nஎன்று வைத்துக்கொண்டால் அதில் 50\nமீதி 15 ஆண்டுகள் ஒன்றும் அறியா இளமை பருவம்\nமீதம் 35 ஆண்டுகளில் நோய்கள்,பசி,முதுமை ,துன்பங்கள் ஆகியவை வாட்டி வதைத்து விடும்\nஆனால் இதை தவிர கவலைகள்,தானே ஏற்படுத்திகொண்ட\nதீய பழக்கங்கள் என இறைவன் அளித்த பிறவியை\nயாரும் நல்ல வகையில் பயன்படுத்துவது கிடையாது.\nஇறைவனுக்கு அடிமையாகாமல் போதைக்கும்,பேதைக்கும் அடிமையாகி\nஆன்மீக விழிப்புவருவதற்குள் மரணம் ஆடகொண்டுவிடும்.\nஎனவேதான் இறைவன் அளித்த இந்த பிறவியை வீணடிக்காமல்\nராம நாமத்தை ஜபம் செய்யவேண்டும்.\nமாய வலையில் சிக்கி மோசம் போககூடாது.\nஇன்று உலகில் மனிதர்கள் ஆசைகளின் பின்னே ஓடி முடிவில் நிம்மதியில்லா வாழ்க்கை வாழ்ந்து மடிகின்றனர். இன்று ஏழையும் நிம்மதியாக இல்லை பணக்காரனும் நிம்மதியாக இல்லை. உலக பொருட்களை தேடி ஓய்ந்த பின்னர் அமைதியை நாடி ஓடுகின்றனர். இவர்களை வைத்து காசு பண்ணும் போலி காஷாய வியாபாரிகளிடம் சிக்கி இருக்கின்ற பொருளையும் இழந்து புதிய சிக்கல்களில் மாட்டிகொண்டு தவிக்கின்றனர். இவைகளிலிருந்து தப்ப வேண்டுமானால் இறை நாமத்தை ஜபம் செய்யவேண்டும். பேராசையை விட்டொழிக்க வேண்டும். புலியை பார்த்து பூனை சூடு போட்டுகொள்வதுபோல் செய்யாமல் தனக்கு உள்ள திறமைகளை கருத்த்தில் கொண்டு நேர்மையாக வாழ பழகிக்கொள்ள வேண்டும்.ஒழுக்கமாக வாழ பழகவேண்டும். நேரம்கிடைக்கும் போதெல்லாம் ராம நாமத்தை ஜபித்து வந்தால் நல்ல அமைதியான மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்\nகடவுள் ஏன் நம் கண்களுக்கு தெரிவதில்லை\nஒரு தாய் தன மகனுக்கு தந்தையை காட்டாவிடில் தந்தை அவன் எதிரே இருந்தாலும் அவனுக்கு தந்தை யார் என தெரிய வாய்ப்பில்லை\nஅதுபோல்தான் கடவுள் நம் எதிரே இருந்தாலும் சத்குரு கருணை இல்லாவிடில் அவனை நாம்\nமேலும் உண்மை வடிவான் கடவுளை பொய்களால் நிரம்பிய மனம் கொண்டவர்களால் அவனை என்றும் காண முடியாது\nஅன்பே வடிவான் கடவுளை அன்பில்லாதவ்ர்களால் எவ்வாறு காண இயலும் \nஅவனை போற்றுபவனும் தூற்றுபவனும் ஒன்று\nஅவனை போற்றி துதித்த ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் தான் உறையும்\nகோயிலிலேயே சிலை அமைத்து அடியார்கள் வழிபட அனுமதித்துள்ளான்\nஅதே போல் கடவுளே இல்லை என்ற நாத்திகவாதிகளுக்கும் கோயிலுக்கு வெளியே போது இடங்களில் சிலைகள் அமைத்து அவர்களும் அவர்களை பின்பற்றுபவர்கள் மலர் தூவி ,மாலைகள் அணிவித்து மகிழ அனுமதித்துள்ளான்\nஎன்னதான் நாத்திகவாதிகள் கடவுளே இல்லை என்று வாய் கிழிய கூச்சல் போட்டாலும்\nகடவுளின் அனுமதியின்றி இவ்வுலகில் எதுவும் நடைபெற முடியாது என்பதை பக்தர்கள் உணருவார்கள்.\nஆனால் நாத்திகவாதிகள் அதை ஏற்றுகொள்ளாவிட்டாலும் அதை பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை\nஅவரவர் தன கடமைகளை ஒழுங்காக செய்து வந்தால் இறைவன் தானே அவர்களை தேடி சென்று அருள் புரிவான்\nகுகன் கங்கை கரையில் ஒரு படகோட்டி .ராமபிரான் அவன் இருக்கிமிடம் சென்றே அருள் செய்தான்\nஜடாயு தசரதனின் நண்பன் என்ற காரணத்தால் தன தந்தையை போல் கருதி அவனுக்கு ராமபிரான் ஈம கிரியைகளை செய்தான்\nமுனிவர்களுக்கு சேவை செய்து ராமபிரானிடம் பக்தி செய்து வந்த சபரிக்கு தானே நேரில் சென்று அருள் செய்தான்.\nதன கடமைகளை ஒழுங்காக செய்து கொண்டு ராமபிரானை நினைத்து வணங்கி வந்தால் இக்காலத்திலும் அவன் அருள் நிச்சயம் கிட்டும்\nஉங்கள் மனதில் ராம ராஜ்ஜியம் உருவாகும்\nஇலக்குமிதேவியை வழிபட்டால்தான் செல்வம் வருமா\nமற்ற மதத்தினர்கள் இந்துக்களை விட\nஅவர்கள் இலக்குமிதேவியை வழிபாடு செய்வதில்லையே\nமனிதர்கள் செய்யும் நல்வினைகளால் புண்ணியம் சேருகிறது.\nநல்வினைகளால் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையும் தீவினைகளால்\nதுன்பகரமான் வாழ்க்கையும் அமைகிறது என்பதுதான் உண்மை.\nமனிதர்களின் வாழ்க்கையை நாம் கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை\nசெல்வம் படைத்தவர்கள் தனக்கு உண்மையான தேவையை மட்டும்\nவைத்துக்கொண்டு ஏழைகளுக்கும் துன்பப்படுவோர்களுக்கும் உதவவேண்டும்.\nஅவ்வாறு செய்யாவிடில் என்ன நடக்கும்\nஅவர்கள் தீராத நோயால் அவதிபடுவார்கள்.அல்லது\nசெல்வம் கொள்ளை போகும் அல்லது அவர்கள்\nசேர்த்து வைத்த செல்வமே அவர்கள் உயிரை குடித்துவிடும்.\nஅதனால்தான் செல்வத்தின் பயன் ஈதல் என்றனர் நம் முன்னோர்.\nஅந்த எண்ணம் வரவேண்டுமானால் இறைவனை நினைத்துகொண்டே இருக்கவேண்டும்.\nகர்ணன் தன செல்வத்தை எல்லாம் தானம் செய்து அழியா புகழ் பெற்றான்.\nநம்முடைய பாரம்பரியத்தை பார்க்கும்போது தர்மம் செய்ய வறுமை தடை இல்லை என்பதை பலர் வாழ்ந்து காட்டியுள்ளனர்.\nஅவர்களை தெய்வங்களே நேரில் வந்து பாராட்டி அருள் செய்துள்ளனர்.\nநேர்மையாக் உழையுங்கள். தவறுகள் செய்யாதீர்கள்\nஇறைவன் பார்த்துகொண்டு இருக்கின்றான் உங்கள் உள்ளத்தில் இருந்துகொண்டு.\nதருமம் செய்ய தொடங்குங்கள் விளம்பரமிலாமல்\nராம நாமம் சொல்லிகொண்டிருந்தால் ராமனை போல் பற்றற்ற வாழ்க்கை சித்திக்கும்.\nஉங்கள் மனதில் ராம ராஜ்ஜியம் உருவாகும்.\nமனமும் உடலும் இணைந்தது உயிர்\nமனமும் உடலும் இணைந்தது உயிர்.\nமனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு\nஅந்த எண்ணங்கள் அதன் நோக்கத்தை பொருத்து தீயவை அல்லது நல்லவையாக\nநல்ல எண்ணங்கள் உள்ளத்தில் நிலவும்போது மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது\nஅது உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.பிறர் மீது அன்பு கொள்ள வைக்கிறது. பிறருக்கு உதவி அல்லது நன்மை செய்ய தூண்டுகிறது ஆனால் தீய எண்ணங்கள் அதற்க்கு எதிர்மறையான் விளைவுகளையே ஏற்படுத்துகிறது.\nதீய எண்ணங்கள் உடலில் நோய்களை உண்டாக்கி பாதிப்பையும் துன்பத்தையும் ஏற்படுத்துகின்றன.\nஆனால் இதிலிருந்து எப்படி தப்பிப்பது. \nஇறைவன் எப்போதும் நன்மையே செய்பவன்.\nஅவனையே நாம் நினைத்துகொண்டிருந்தால் மனதில் தீய சிந்தனைகள் தோன்றாது.\nஅதற்க்கு மிக சுலபமான வழி ராம நாமம் சொல்வதுதான். ராம நாமம் சொல்வதால் ஏற்கெனவே வழிபடும் கடவுள் அல்லது சார்ந்துள்ள மதம் தடையாக் இருக்குமா என்று சிலருக்கு ஐயம் எழக்கூடும்\nஅது தவறு. ராம நாமம் இன்று உலகில் மதத்தை சார்ந்தவர்கள் மற்றும் எந்த மதத்தை சாராதவர்களாலும்\nஉச்சரிக்கப்பட்டு வருகிறது. ஏன் பல கோடி தெய்வங்களும் உச்சரித்து வருகின்றன.\nஅதே நேரத்தில் அவரர்களுக்கு உள்ள கடமைகளையும் விருப்பு வெறுப்பின்றி\nசெய்து வரவேண்டும். கடமைகளை ஒழுங்காக செய்யாது வழிபாடு மட்டும் செய்வதால் யாதொரு பயனும் இல்லை\nராமா ராமா என்று சொல்லிகொண்டிருந்தால் முக்தி கிடைக்குமா\nகாட்டில் வழிப்பறி செய்த ரத்னாகரன் என்பவன் மரா மரா என்று ராம நாமத்தை மாற்றி சொல்லியும் தான் செய்து வந்த பாவ தொழிலை விட்டுவிட்டு மனதை நல வழியில் திருப்பி இறைஅருள் பெற்று வால்மீகி மகரிஷியாகி இராமாயண காவியத்தை படைக்கவில்லையா\nநம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த நம் தேசபிதா மகாத்மா காந்தி ராம நாமத்தை தான் உச்சரித்து ஆன்மீக பலம் பெற்றது மட்டுமல்லாமல் நாட்டு மக்களையும் ராம நாமத்தை உச்சரிக்க வைத்தது மட்டுமல்லாமல் வெவேறு மதம்,ஜாதி அனைத்தையும் கடந்து ஒன்றிணைந்து நம் நாடும் ஆங்கிலயரிடமிருந்து சுதந்திரம் பெறவில்லையா\nமுக்தி என்பது மரணத்திற்கு பின் கிடைப்பது அன்று\nயாருக்கும் எதற்கும் அடிமைப்படாமல் அமைதியாக ,மன நிறைவுடன் வாழ்வதுதான் முக்தி\nஅமைதியில்லா மனதை அமைதியுற செய்வது ராம் நாமம்\nநம்பிக்கையுடன் சொல்லி வந்தால் அதன் பயனை உணர முடியும்.\nபுன்னகை தவழும் முகத்தை காண்பது இன்பம்\nஅது காண்பவர் முகத்திலும் புன்னகையை\nமோன நிலையில் புன்னகை தவழும் இறைவடிவங்களை\nதரிசிப்பதே இன்பத்தை தரும்.மன சாந்தியை தரும்.\nஇதை உணர்ந்தவர்கள் அடிக்கடி ஆலயங்களுக்கு\nசென்று இறைவனை தரிசித்து இன்பம் பெறுகின்றனர்.\nஉலகத்திலேயே தீர்க்கமுடியாத பிணி பிறப்பும் பசியும்த...\nதுஷ்டத்தனம் செய்யும் குழந்தைகளை தந்தையான இறைவன் பா...\nயாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்ற...\nஎவ்வளவு காலம் மூடர்களோடு சேர்ந்துகொண்டு நாமும் மூட...\nகடமைகளை சரியாக செய்து அதன் பலனை இறைவனிடம் விட்டுவி...\nமூட நம்பிக்கைகளுடன் ஆன்மீகம் என்ற பெயரில் உயிர்பலி...\nஇறைவா உன்னை நான் எதற்காக சரணடையவேண்டும்\nதுஷ்டர்களை அழித்து நல்லவர்களை காக்க வேண்டியே\nதமக்கு உரிமையில்லாத பொருள் மீது முடிவு எடுக்க\nராமாயணம் என்றால் ராமன் நடந்து காட்டிய வழி என்று ஒ...\nஆராயாது தவறு செய்தால் தண்டனை\nபிற உயிருக்கு துன்பம் விளைவித்தால் எப்பிறவியில்தா...\nநமக்கு சாந்தியும் விடுதலையும் நிச்சயம்\nநாம் ஏன் கடவுளை காணமுடியவில்லை\nஇறைவனை அடையவிடாமல் தடுக்கும் முதல் எதிரி காமம்தான்...\nபிறவி பெரும்கடலை கடக்கும் உபாயம்\nஒவ்வொரு உயிரின் உள்ளே ஆன்மா உள்ளது\nஅரிது அரிது மானிடராய் பிறத்தல்\nஇன்று உலகில் மனிதர்கள் ஆசைகளின் பின்னே ஓடி முடிவி...\nகடவுள் ஏன் நம் கண்களுக்கு தெரிவதில்லை\nஅவரவர் தன கடமைகளை ஒழுங்காக செய்து வந்தால் இறைவன் ...\nஉங்கள் மனதில் ராம ராஜ்ஜியம் உருவாகும்\nமனமும் உடலும் இணைந்தது உயிர்\nராமா ராமா என்று சொல்லிகொண்டிருந்தால் முக்தி கிடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vikatanonline.blogspot.com/2012/02/blog-post_16.html", "date_download": "2018-07-21T00:26:54Z", "digest": "sha1:EZO3PTRXR4Z64PXDSBPRQTJ4DB5FXV56", "length": 6947, "nlines": 57, "source_domain": "vikatanonline.blogspot.com", "title": "Vikatan Online: இன்று ரிலீஸாகும் படங்கள் ஒரு பார்வை!", "raw_content": "\nஇன்று ரிலீஸாகும் படங்கள் ஒரு பார்வை\nமுப்பொழுது உன் கற்பனைகள் :\nஅமலா பால், அதர்வா நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் முப்பொழுதும் உன் கற்பனைகள். இப்படத்தின் தயாரிப்பாளர் கம் இயக்குனர் எல்ரெட் குமார். ஐ.டி கம்பெனியில் ஆக்டிங் சிஇஒ ஆக பணிபுரிகிற அதர்வாவை சுற்றி நடக்கிற சம்பவங்கள் தான் கதை. இதில் பீக்கான் என்கிற சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர். சந்தானம் காமெடி ரோலில் அசத்துகிறார்.\nகாதலில் சொதப்புவது எப்படி :\nகுறும்பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கதில்\nசித்தார்த், அமலா பால் நடித்திருக்கும் படம் காதலில் சொதப்புவது எப்படி. காதலை மையமாகக் கொண்டு, இன்றைய இளைஞர்களுக்காக எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் காதலில் சொதப்புவது எப்படி. தயாரிப்பு பணியை சசிகாந்த் செய்துள்ளார்.\nஎஸ். ஜெகநாதனின் தயாரீபில், ராம்ஜி எஸ்.பாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் உடும்பன். இந்தியாவின் NO.1 பைக் ரேஸர் திலீப் ரோஜர் படத்தில் நடித்து மிரட்டியிருக்கிறார். மேலும், உண்மையான உடும்பை படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nஆக்‌ஷன் கிங் அர்ஜீன் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கிபிஷேக் பிலிம்ஸ் சார்பாக டினு வர்மா இப்படத்தை இயக்கியிருக்கிறார். மருத்துவத்துறையில் சில புல்லுருவிகளால் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுகிறது என்பதை பற்றி படத்தின் கதையை அமத்துள்ளார் இயக்குனர்.\nஇந்திய திரைப்பட உலகில் முதன்முறையாக வெளியாகும் அதிரடி 3D படமாக அம்புலி திரையிடபடவுள்ளது. பார்த்திபன் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்.\nஇந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much\n\"காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக்\" -மனைவியைக் கொன்ற வாலிபரி...ன் அதிர்ச்சி கடிதம் தன் காதல் மனைவி கலாச்சார ச...\nவிஜயின் 'யோஹான்' உங்க எல்லாரையும் அசரடிப்பான் - கெளதம் மேனன்\nவிஜய் - கெளதம் மேனன் இருவரும் இணையும் படம் 'யோஹன் - அத்தியாயம் 1'. கெளதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏ....\nநான் சிவாஜி, கமல் கிடையாது : ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் 2 ம...\nகாவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு\nஷாங்காய் நகரில் திரையிடப்பட்ட காவலன் படத்தைப் பார்த்து சீன ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது எனக்கு வியப்பைத் தந்தது என நடிகர் ...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களைதுக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://valipokken.blogspot.com/2011/12/blog-post_20.html", "date_download": "2018-07-20T23:37:08Z", "digest": "sha1:XQGHCWXENW3Z2ZYMK7P4DKBDXITNO6RK", "length": 9212, "nlines": 60, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : முன்னால் முதல்வர் இன்னால் முதல்வராகிறார்!!!", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nமுன்னால் முதல்வர் இன்னால் முதல்வராகிறார்\nகர்....நாடக மாநிலத்தின் முன்னால் முதல்வர் அரசு நிலங்களை தனது குடும்பத்தினருக்கு ஒதுக்கிய முறைகேட்டில், நிலமோசடி வழக்கில் லோக் அயுக்தா போலிசால் கைது செய்யப்பட்டு சில நாட்கள் சிறையில் ஓய்வு எடுத்து ஜாமினில் வெளிவந்தார்.\nவெளியே வந்ததும் சில நாளில் தனக்கு 72 எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால் மீண்டும் முதல்வர் பதவியை தனக்கே வழங்கும்படி உத்தமசிகாமணிகளின் தலைமை பா.ஜா தலைவர்களை சந்தித்து வலியுறுத்தி யுள்ளார்.\nஇதற்கு ஆதரவாக இரு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். வெளியுறைவு அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா மீதும் லோக் அயுக்தாவில் வழக்கு பதிவாகியுள்ளது. இருந்தும் அவர் அமைச்சராக இருக்கிறார்.\nதமிழகத்து ஆத்தா ஜெயலலிதாவின் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தாக வழக்கு நடக்கிறது. அவரும் பதிவியில் இருந்துகொண்டு வலம் வருகிறார்.இவர்களே எந்தவித குற்றணர்வு இல்லாமல் பதவியில் இருக்கும்போது. இவர்களையே முன்னுதரமாகக் கொண்டு என்னையும் முதல்வராக்க வேண்டும் என்று யுத்தத்தை தொடுத்துள்ளார்.\nமுன்னால் முதல்வர் எடியுரப்பா,இன்னால் முதல்வராவதற்கு அவர் காட்டும் ரோல் மாடல்களேஇதற்குசாட்சி.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , எடியுரப்பா , எம்எஸ்கிருஷ்னா , சமூகம் , நிகழ்கள் , பொது , ஜெயலலிதா\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nநடிகர் சரத் குமாரின் சாதிச் சான்றிதழை யாராவது பார்த்திருக்கீங்களா ... அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா\nஇருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவு இம்மைசகள்..இதுதான். க டந்த மே (2018)...\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\nஒரு பறவை இரை தேட சென்றது திரும்பி வந்த போது அது வசித்த மரத்தை காணவில்லை அதன் கூட்டையும் காணவில்லை. தன் குஞ்சை காணாமல் தவித்...\nபடம் மாதிரிக்காக அவரை யாரென்று தெரியவில்லை ஆனா பார்த்த முகமாக தெரிகிறது .எங்கே என்பது மட்டும் உடனே நிணைவுக்கு வரவில்லை. சி...\nநிலக் கடலைக்கு மடித்து கொடுத்த துண்டு காகித்தை படித்து அறிவாளியான நண்பர் தன் அறிவை பரிசோதிக்க எண்ணி என்னிடம் அறிவை விரித்...\n.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...\n பாத்தா கூட பேசமாட்டுறிங்க என்னாச்சுண்ணே ன்னு கேட்குக்றீங்க......... எனக்கு ஒன்னும் ஆகலண்ணே ஆனதெல்லாம்...\nநீ மனித தேனீ அதாவது நீ மனித எறும்பு என்றார்அவர் விபரம் புரியாமல் முழித்தார் இவர் பின் இவரின் முழிப்புக்கு விளக்கம் அளித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://valipokken.blogspot.com/2016/06/blog-post_6.html", "date_download": "2018-07-20T23:40:42Z", "digest": "sha1:P3TI7DYVV3FMEBWGBQRTHN7CAWECUB2L", "length": 16979, "nlines": 97, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீசையா?...முக்கியம், மூக்கு தானே முக்கியம்...!!", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\n...முக்கியம், மூக்கு தானே முக்கியம்...\nஅவரை பார்க்கும் போதெல்லாம் இவருக்கு வித்தியாசமாக தெரிந்தார் அவர். அது என்ன வித்தியாசம் என்று இவருக்கு தெரியவில்லை. ஆனால் அவரிடம் வித்தியாசம் தெரிந்தது உண்மை. வேலைகளில் முழ்கி அலைந்து திரிந்த்தால் அந்த வித்தியாசத்தை அறிய முடியாமல் தள்ளி வைத்துவிட்டார்.\nஒருநாள், வேலைகள் எல்லாம் முடிந்து ஓய்வாக இருந்த சமயத்தில் அவரின் நிணைவு வந்தது இவர்க்கு. அப்படிநிணைவு வந்தவுடன் அந்த நிணைவை ஒதுக்கி தள்ளி விடாமல் உடனே தன் செல்போனில் அவருடைய எண்ணுக்கு தொடர்பு கொண்டார். மறுமுனையில் அந்த கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. அத்தோடு அவரும் அதை மறந்துவிட்டார்.\nதிரும்பவும் ஒருநாள். இவர் தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்த வேளையில். அவர் வருவதைப் பார்த்தார்.. எதோ யோசனையில் சென்றவரை அவர் பெயர் சொல்லி அழைத்தார் இவர்.. அவர் இவரைக் கண்டதும் ஆச்சரியப்பட்டவர் போல் காட்டி, முகத்தில் புன்னகை தவழ இவரிடம் வந்து நின்றார் அவர்.\nவந்தவருக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்து..தான் கைப்பேசியில் தான் தொடர்பு கொண்டதை தெரிவித்தார் இவர். அவர் கைப்பேசியில் சார்ஜ் இல்லை என்பதை தெரிந்து. கொண்டவுடன்...அவரிடம் தெரியும் வித்தியாசத்தை பற்றிக் கேட்டார். அவரும் நான் சொல்வது இருக்கட்டும் அந்த வித்தியாசம் என்னவென்று தாங்கள் கண்டுபிடித்து சொல்ல முயலுங்கள் என்றார் அவர்.\nஅவரும் இவரை நன்றாகப் பார்த்துவிட்டு.. தெரியுது.. ஆனா என்னவென்று கண்டுபிடிக்க தெரியவில்லை என்றார். பிறகு சிறிது நேரங் கழித்து அவரையே சொல்லச் சொன்னார்.\nஅவர் இவரைப் பார்த்து சிரித்துவிட்டு சொன்னார். வேறு ஒன்றுமில்லை முன்பு தாடி மீசையுடன் பார்த்திருந்த தாங்கள். இப்போது மீசை தாடி இல்லாமல் என்னை பார்க்கிறீர்கள். அதுதான் வித்தியாசம் என்று அவர் சொல்லி முடிக்குமுன்...இவர்...அட...ஆமாப்பா...ஆமாப்பா..இப்பத்தான் நினைவுக்கு வருகிறது.என்று சொன்னார்.\nதொடர்ந்து அவரே சொன்னார். இவருக்கும் அவருக்கும் தெரிந்த நண்பரின் பெயரைச் சொல்லி. தான் தாடி மீசை வைப்பதை பார்த்து ஆசைப்பட்டு எனக்கு போட்டியாக மீசை தாடி வைக்க ஆரம்பித்தார் அவர்.\nஅவர் கண் பட்டதால் என்னவோ அன்றைக்கு பிடித்த ஜலதோசம் மீசை தாடியை எடுத்த பிறகுதான் விட்டது. ஜலதோசத்துடன் மூக்கில் புண் ஏற்ப்பட்டு அவதிப்பட்டதைக் கண்டு வீட்டில் உள்ளோர்கள் எல்லோரும். மீசையாக முக்கியம்..மூக்குதானே முக்கியம் என்று என்னை வசைபாட தொடங்கிவிட்டார்கள்...ஜலதோசம் தீராமல் அவதிப்பட்ட தானும் மீசையா முக்கியம் மூக்குதானே முக்கியம் என்று தாடியையும் மீசையும் எடுத்துவிட்டேன்.என்னைப் பார்த்து தாடி மீசை வைத்தவர் எனக்கு முன்பு வந்து. தாடியையும் மீசையையும் தடவி கொண்டு இருப்பது என்னை .நக்கல் செய்வது போல் இருக்கிறது என்று அவர் சொன்ன போது...\nஇவர் “நமக்கு மீசையா...முக்கியம்... மூக்குதான் முக்கியம் என்றபோது. இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை கேட்டுக் கொண்டு இருந்த சிலரில் ஒருவர்..நமக்கு மீசையா.. முக்கியம். மூக்குதானே முக்கியம் அப்பத்தானே எதிரில் ஒருஆள் பேசிக் கொண்டு இருக்கும்போது ஆள்காட்டி விரலை மூக்குக்குள் விட்டு மூக்கை நோண்டோ நோண்டுன்னு நோண்ட முடியும் என்று சொல்ல அது கேட்டு இன்னொருவர். ஆமாம.. அந்த மூக்கீல் நிறைய மூக்கு பொடியை திணிக்க முடியும் என்று பதிலுக்கு சொல்ல அடுத்த ஒரு அறிவாளி, “ஆமா மூக்கு இருந்தால்தானே இழுத்துவிட்ட புகையை மூக்குவழியாக விட முடியும்” என்று சொல்ல இவரும் அவரும் அவர்களுடன் சேர்ந்து பலரும் சிரித்தார்கள்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது சமூகம் , சிறுகதை , நகைச்சுவை , நிகழ்வுகள் , மீசையா முக்கியம் மூக்குதானே\n//மீசையா முக்கியம் மூக்குதானே முக்கியம்..\nஅன்றைக்கு பிடித்த ஜலதோசம் மீசை தாடியை எடுத்த பிறகுதான் விட்டது. ஜலதோசத்துடன் மூக்கில் புண் ஏற்ப்பட்டு அவதிப்பட்டதைக் கண்டு வீட்டில் உள்ளோர்கள் எல்லோரும். மீசையாக முக்கியம்..மூக்குதானே முக்கியம் என்று என்னை வசைபாட தொடங்கிவிட்டார்கள்...\nநீங்க எழுதிய மீசை இழப்பாளரின் நிலையை படித்து சிரிப்பை நிறுத்த முடியாம சிரித்து கொண்டிருக்கிறேன். தலையில் உள்ள அதே முடியை மூக்குக்கு கீழே வளரவிட்டு முறுக்கினால் அவர் ஒரு தமிழககத்தின் மாவீரனாவார்.\nபொடியை வலிய திணிப்பதும் தவறு ,புகையை வேளே விடுவதும் தவறுதானே \nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nநடிகர் சரத் குமாரின் சாதிச் சான்றிதழை யாராவது பார்த்திருக்கீங்களா ... அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா\nஇருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவு இம்மைசகள்..இதுதான். க டந்த மே (2018)...\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\nஒரு பறவை இரை தேட சென்றது திரும்பி வந்த போது அது வசித்த மரத்தை காணவில்லை அதன் கூட்டையும் காணவில்லை. தன் குஞ்சை காணாமல் தவித்...\nபடம் மாதிரிக்காக அவரை யாரென்று தெரியவில்லை ஆனா பார்த்த முகமாக தெரிகிறது .எங்கே என்பது மட்டும் உடனே நிணைவுக்கு வரவில்லை. சி...\nநிலக் கடலைக்கு மடித்து கொடுத்த துண்டு காகித்தை படித்து அறிவாளியான நண்பர் தன் அறிவை பரிசோதிக்க எண்ணி என்னிடம் அறிவை விரித்...\n.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...\n பாத்தா கூட பேசமாட்டுறிங்க என்னாச்சுண்ணே ன்னு கேட்குக்றீங்க......... எனக்கு ஒன்னும் ஆகலண்ணே ஆனதெல்லாம்...\nநீ மனித தேனீ அதாவது நீ மனித எறும்பு என்றார்அவர் விபரம் புரியாமல் முழித்தார் இவர் பின் இவரின் முழிப்புக்கு விளக்கம் அளித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTI5NDk4NQ==/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-07-20T23:40:50Z", "digest": "sha1:W7HGYLEP2EECB53O6N3LKIDNAFV2K2DN", "length": 5293, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "முதியவரின் பேச்சை மீறிச் சென்று கரடியிடம் மாட்டிக்கொண்ட நபருக்கு ஏற்பட்ட நிலை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nமுதியவரின் பேச்சை மீறிச் சென்று கரடியிடம் மாட்டிக்கொண்ட நபருக்கு ஏற்பட்ட நிலை\nதிருகோணமலை – மொறவெவ காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக சென்ற நபர் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய ஜலால்தீன் ஜாபீர் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மொறவெவ காட்டுப்பகுதிக்கு சக நண்பர்களுடன் தேன் எடுக்கச் செல்ல ஆயத்தமானபோது, அவருடன் சென்றவரை குளவி தாக்கியதாகவும்... The post முதியவரின் பேச்சை மீறிச் சென்று கரடியிடம் மாட்டிக்கொண்ட நபருக்கு ஏற்பட்ட நிலை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ்\nஇறந்த தந்தையின் உடல் முன் செல்பி\n'முட்டாள்'... டிரம்ப் பட சர்ச்சையில் கூகுள்\nவெள்ளை மாளிகை தகவல் அமெரிக்கா வருமாறு புடினை அழைக்க அதிபர் டிரம்ப் விருப்பம்\nஅமெரிக்காவில் சுற்றுலா படகு கவிழ்ந்து 17 பேர் பலி\n'நீட்' தேர்வுதாரர்களின் தகவல் விற்பனை\nநேரம் ஒதுக்குவதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பாரபட்சம் : கார்கே குற்றச்சாட்டு\nகட்டிபிடித்து, கண்ணடித்தது சரியான நடவடிக்கை அல்ல : சபாநாயகர் அதிருப்தி\nஏமாந்து நிற்கிறோம்: தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு\nரபேல் ஒப்பந்தம் ரகசியமானதுதான் : பிரான்ஸ் திடீர் விளக்கம்\nபஞ்சு விலை உயர்வால் நூல், துணி உற்பத்தி 60 சதவீதம் சரிவு\nலாரி ஸ்டிரைக்கால் மூலப்பொருள் வரத்து குறைந்தது : ஜவுளி, இன்ஜினியரிங் தொழில்கள் பாதிப்பு\nதேங்காய் விலை சரிவு : தென்னை ஈர்க்கு விலை உயர்வு\nநடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 1.3 கோடி பேரை வரி செலுத்த வைக்க இலக்கு\nஐடிபிஐ பங்குகளை எல்ஐசி வாங்க ஆர்பிஐ அனுமதி\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/technology/", "date_download": "2018-07-20T23:42:47Z", "digest": "sha1:MSKTX5IQI6P4ZI6HKVJKBCXFOETNZBFG", "length": 10308, "nlines": 181, "source_domain": "news7paper.com", "title": "தொழில்நுட்பம் Archives - News7Paper", "raw_content": "\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.1,484 கோடி: 4 ஆண்டுகளில் 84 நாடுகளுக்குப்…\nதென்கொரிய முன்னாள் அதிபருக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nஇனி 5 முறைக்கு மேல் ‘ஃபார்வேர்டு’ செய்ய முடியாது: வதந்திகளைத் தடுக்க ‘வாட்ஸ்அப்’ நிறுவனம்…\nநம்பிக்கையில்லா தீர்மானம்; மக்களவையில் விவாதம் தொடங்கியது: பிஜூ ஜனதாதளம் வெளிநடப்பு – மாலை 6:00…\nசூர்யா படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல தெலுங்கு நடிகர்\nஎழுதி வச்சுக்கோங்க, இவர் தான் பெரிய மொதலாளி டைட்டில் வின்னர் | Viewers know…\nராகயாத்திரை 14: கண்களும் கவி பாடுதே\n ஸ்ரீதேவி மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nரயில் எங்கே இருக்கிறது என்பதை அறிய உதவும் வாட்ஸ்அப்\nஜுலை 31 கடைசி நாள்: எச்சரிக்கை விடுக்கும் வருமான வரித்துறை\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி\nவோடபோன் ஐடியா லிமிடெட்: மத்திய அரசு ஒப்புதல்\nகுழந்தை பெற்றுக் கொள்ள மிகவும் சரியான வயது எது\n675 குழந்தைகளை நரபலி கொடுத்த போலி சமயகுரு\n… சர்க்கரை சத்தும் கொழுப்பும் இல்லாத 10 காய்கறிகளும் பழங்களும் இதுதான்……\nகுழந்தைக்கு மீன் கொடுக்க தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை | When and what…\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nரயில் எங்கே இருக்கிறது என்பதை அறிய உதவும் வாட்ஸ்அப்\nஜுலை 31 கடைசி நாள்: எச்சரிக்கை விடுக்கும் வருமான வரித்துறை\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி\nவோடபோன் ஐடியா லிமிடெட்: மத்திய அரசு ஒப்புதல்\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்\nகேமிங் கிளாஸ் : இது கேம்மர்களுக்கான கிளாஸ்\nவிரைவில் 5ஜி : அமெரிக்க நிறுவனத்தை கைப்பற்றும் ஜியோ\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nகேமிங் கிளாஸ்: இது கேம்மர்களுக்கான கிளாஸ்\nபிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்\nஎம்ஜிஆர் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம்- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்\nநரகாசுரன் படத்தில் இருந்து கவுதம் மேனன் விலகிவிட்டாரா\nஅந்த காமுகர்களின் ஆணுறுப்பை அறுத்தெரியுங்கள் – நடிகர் பார்த்திபன் ஆவேசம்\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்\nதமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் எஸ்பிகே நிறுவனங்களில் ரூ.120 கோடி, 100 கிலோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/atlee-next-movie/", "date_download": "2018-07-21T00:16:26Z", "digest": "sha1:DLBBGJMOM4KYEAKCOY4HXW7JLFBRF5ZP", "length": 7924, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அட்லீயின் அடுத்த படம் Atlee next movie", "raw_content": "\nHome செய்திகள் அட்லீயின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்களா \nஅட்லீயின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்களா \nஇயக்குனர் அட்லீ மொத்தம் தற்போது இயக்கியுள்ள படங்கள் மூன்று மட்டுமே. ஆனால், மூன்று படமும் அவருக்கு மிகபெரிய ஒரு கமர்சியல் இயக்குனர் என்ற பெயரை பெற்றுக்கொடுத்துள்ளது. இருந்தும் அவரது மூன்று படங்களுமே ஓர் வட்டத்திற்குள் காப்பி என விமர்சிக்கப்பட்டது ஒரு புறம் இருக்க, தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் அட்லீ.\nதனது மனைவி ப்ரியாவுடன் ஹனி மூனுக்கு சென்றிருந்த அட்லீ தற்போது மீண்டும் சென்னை வந்துள்ளார். அத்துடன் சேர்த்து அடுத்த படத்திற்கான வேலைகளை மும்முரமாக துவங்கிவிட்டார்.\nராஜா ராணியில், ஜெய் மற்றும் ஆர்யா என இரண்டு ஹீரோக்களை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தவர், தற்போது தனது 4ஆவது படத்தில் 3 ஹீரோக்களை வைத்து ஸ்க்ரிப்ட் எழுத தயாராகிவிட்டார். கமர்சியலாக படத்தினை ஹிட் கொடுத்து பழகிவிட்ட அட்லீக்கு 3 ஹீரோ என்பது அல்வா சாப்பிடுவது போல தான் இருக்கும் என்பதில் நிதர்சனம் இல்லை.\nஆனால், மூன்று ஹீரோ என்ற அறிவிப்பு வந்தவுடன் இது எந்த படத்தின் காப்பியாக இருக்கும் என பழைய படங்களை தேட ஆரம்பித்துவிட்டனர் விமர்சகர்கள்.\nPrevious articleபிரபல நடிகைகள் 5 ஸ்டார் ஹோட்டலில் கைது யார் அவர்கள் – வீடியோ உள்ளே\nNext articleஅஜித்தின் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என எனக்கே தெரியவில்லை – பிரியா பவானி ஷங்சர்\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகொல்கத்தா அணிக்கு ஏலம் எடுக்க வந்த இந்த பெண் பிரபல நடிகை மகளா \nவிஜய் யை நெருங்க முடியாத ரஜினி டீசரில் வென்றது யார் – விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/nvidia-introduces-nvidia-drive-cars-007692.html", "date_download": "2018-07-21T00:13:38Z", "digest": "sha1:GP7G3XJFYNIZB2YOXIP4AS5YWIXJNTJM", "length": 11572, "nlines": 174, "source_domain": "tamil.drivespark.com", "title": "NVIDIA Introduces NVIDIA DRIVE For Cars - Tamil DriveSpark", "raw_content": "\nகார்களுக்கான 2 புதிய சூப்பர் கம்ப்யூட்டர் சாதனங்களை வெளியிட்ட என்விடியா\nகார்களுக்கான 2 புதிய சூப்பர் கம்ப்யூட்டர் சாதனங்களை வெளியிட்ட என்விடியா\nகார்களுக்கான இரண்டு புதிய செயல்திறன் மிக்க கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களை என்விடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சிஎன்எஸ் தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட சாதனங்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இந்த புதிய தொழில்நுட்பங்கள் எதிர்கால கார்களின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் மிக முக்கிய பங்காற்றும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎன்விடியா டிரைவ் சிஎக்ஸ் மற்றும் என்விடியா டிரைவ் பிஎக்ஸ் ஆகிய இரண்டு பெயர்களில் இந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டர் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. என்விடியா டிரைவ் பிஎக்ஸ் சாதனம் டிரைவரில்லா கார்களின் தொழில்நுட்பத்திற்கு ஏற்றதாகவும், டிரைவ் சிஎக்ஸ் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆன்போர்டு சிஸ்டத்திற்கான தகவல்களை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇது சூப்பர் கம்ப்யூட்டர்களின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், தற்போதைய கார் தகவல்தொழில்நுட்ப வசதிகளைவிட பன்மடங்கு கூடுதல் செயல்திறன் மிக்கதாக இருக்கும். டிரைவ் பிஎக்ஸ் சாதனத்தில் இரண்டு டெக்ரா எக்ஸ்1 சூப்பர்சிப்புகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், 12 உயர் துல்லிய கேமராக்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. பார்க்கிங் செய்வதற்கான காலி இடத்தை கண்டறிந்து தானியங்கி முறையில் பார்க்கிங் செய்வதற்கு இந்த சாதனம் உதவும். மேலும், ஸ்மார்ட்போன் கட்டளை மூலம் காரை பார்க்கிங் பகுதியிலிருந்து தானியங்கி முறையில், நுழைவாயிலுக்கு வரவழைக்க முடியும்.\nஅடுத்து டிரைவ் சிஎக்ஸ் காக்பிட் கம்ப்யூட்டர் மூலம், நேவிகேஷன், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், பொழுதுபோக்கு வசதிகளை பெற முடியும். இந்த சாதனத்தில் 360 டிகிரி கோணத்தில் காரை சுற்றிலும் பார்க்கும் வசதி இருக்கிறது. இதன்மூலம், பிளைன்ட் ஸ்பாட்டை திரை மூலம் பார்க்க முடியும். இந்த சாதனத்தில் டெக்ரா எக்ஸ்1 அல்லது கே1 பிராசசர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிலிருந்து இந்த இரு புதிய தொழில்நுட்பங்களும் கிடைக்கும் என்று என்விடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய வண்ணத்தில் கவாஸாகி இசட்900ஆர்எஸ் பைக் அறிமுகம்\nடாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்\n8 ஆயிரம் உயிர்களை காவு கொடுத்து விட்டு சேலம்-சென்னை 8 வழி சாலையா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/mercedes-benz-s-class-connoisseurs-edition-launched-in-india-prices-start-at-rs-1-21-crore-012371.html", "date_download": "2018-07-20T23:36:51Z", "digest": "sha1:X7BYQLDRXHB7YEW5ZXHCBELSSPVJWXH7", "length": 11880, "nlines": 181, "source_domain": "tamil.drivespark.com", "title": "மெர்சிடிஸின் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் கார் ரூ.1.21 கோடியில் விற்பனைக்கு அறிமுகம் - Tamil DriveSpark", "raw_content": "\nமெர்சிடிஸின் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் கார் ரூ.1.21 கோடியில் விற்பனைக்கு அறிமுகம்\nமெர்சிடிஸின் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் கார் ரூ.1.21 கோடியில் விற்பனைக்கு அறிமுகம்\nஜெர்மனின் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் புதிய எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஎஸ்.350 டி மற்றும் எஸ்.400 என இரண்டு விதமான மாடல்களில் புதிய எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் கார் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எஸ்.350 டி மாடல் காரின் விலை ரூ.1.21 கோடிக்கும் மற்றும் எஸ்.400 கார் ரூ.132 கோடிக்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஉலகில் வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான விபத்துகள் இரவு நேரங்களில் தான் நடக்கின்றன. அதை தடுப்பதற்கான புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த மெர்சிடிஸ் பென்ஸ் புதிய எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஆடம்பர கார்களுக்கான அனைத்து வசதிகளும் இதில் இருந்தாலும், இரவு நேர பயணங்களுக்கான 'நைட் வியூ அஸிஸ்ட்' என்ற தொழில்நுட்பம் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் காரில் வரவேற்கப்பட வேண்டியதாக உள்ளது.\nகும்மிருட்டில் கூட சாலைகளை தெளிவாக காட்டக்கூடிய வகையில் 'நைட் வியூ அஸிஸ்ட்' தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் இருக்கும்.\nஇதனால் இரவு நேரங்களில் சாலைகளில் யாரேனும் பாதசாரிகள் அல்லது விலங்குகள் குறுக்கிட்டால் இந்த தொழில்நுட்பத்தை வைத்து ஒட்டுநர் உடனே சுதாரித்துக்கொள்ள முடியும்.\nஇதுபோன்ற வசதிகள் மட்டுமல்லாமல், மெர்சிடிஸின் புதிய எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் காரில் இரவு நேர பயணங்களுக்கான பாதுகாப்பு காரணங்களை மனதில் வைத்து 40 சதவீதத்திலான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமேலும் இதில் இருக்கூடிய வசதிகளை குறித்து பார்த்தால், முன் இருக்கைக்கு பின்னால் இருக்கையை நாம் 43.5 டிகிரி வரை சாய்த்துக்கொள்ளலாம் அதுவும் ஒரு பட்டனை அழுத்தினால் போதும்.\nஇதனுடன் கால்களை வைத்துக்கொள்ள மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஃபூட்ரெஸ்ட் வசதியும் உள்ளது. காரில் ஓய்வெடுக்க நினைப்பவர்களுக்கு இந்த வசதிகள் சிறந்தவையாக இருக்கும்.\nகாரின் உள் மற்றும் வெளிப்புகு காற்றுகளை தரம் பார்த்து, அதன் இருப்பை தக்கவைத்துக்கொள்ளக்கூடிய 'ஏர் பேலன்ஸ் பேக்கேஜ்' என்ற தொழில்நுட்பம் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் காரில் உள்ளது.\nஇதனால் சாலை பயணத்தின் போது மாசடைந்த காற்றை சுவாசிக்கக்கூடிய வாய்ப்புகள் தவிர்க்கப்படும். மேலும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 'ஏர் பேலன்ஸ் பேக்கேஜ்' தொழில்நுட்பம் மேம்படுத்தி தரப்படும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n கட்டபொம்மனாய் மாறி டோல்கேட்டை அடித்து நொறுக்கிய எம்எல்ஏ..\nஇந்திய கார் மார்கெட்டை புரட்டி போட காத்திருக்கும் கார்கள்...\n8 ஆயிரம் உயிர்களை காவு கொடுத்து விட்டு சேலம்-சென்னை 8 வழி சாலையா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/lifestyle/sea-lion-dragged-a-girl-into-the-sea-at-canada/", "date_download": "2018-07-21T00:01:16Z", "digest": "sha1:AQGQSDHSXUUPAFJMGZANOZV4AFVQMX42", "length": 9198, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கடலுக்குள் சிறுமியை இழுத்துச் சென்ற கடல் சிங்கம்! அதிர்ச்சி வீடியோ! - sea lion dragged a girl into the sea at canada", "raw_content": "\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nகடலுக்குள் சிறுமியை இழுத்துச் சென்ற கடல் சிங்கம்\nகடலுக்குள் சிறுமியை இழுத்துச் சென்ற கடல் சிங்கம்\nஅப்போது, திடீரென நீருக்குள் நீந்திக் கொண்டிருந்த கடல் சிங்கம் ஒன்று.....\nகனடாவின் ரிச்மாண்ட் நகரில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில், நீரில் நீந்திக் கொண்டிருந்த கடல் சிங்கத்தை பார்வையாளர்கள் ரசித்துக் கொண்டிருந்தனர். அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி, துறைமுகத்தில் உள்ள தடுப்புச் சுவரில் அமர்ந்து கடல் சிங்கத்தை பார்வையிட்டார். அப்போது, திடீரென நீருக்குள் நீந்திக் கொண்டிருந்த கடல் சிங்கம் ஒன்று, அச்சிறுமியின் ஆடையை பிடித்து கடலுக்குள் இழுத்துச் சென்றது.\nஇதையடுத்து, அங்கிருந்த ஒருவர் சிறிதும் தாமதிக்காமல் கடலுக்குள் குதித்து சிறுமியைக் காப்பாற்றினார். இந்தக் காட்சியை அங்கிருந்து மற்றொருவர் படம்பிடித்து, இணையத்தில் அப்லோட் செய்ய, தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.\nகனடாவின் இறக்குமதி வரி விதிப்பினால் அமெரிக்காவிற்கு எந்த நஷ்டமும் இல்லை – வெள்ளை மாளிகை\nகனாடாவில் பதற்றம்: இந்திய ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nவழிப்பறி கொள்ளையனுக்கு காபி வாங்கிக்கொடுத்த இளகிய மனம் படைத்த பெண்\nநிலவுக்கு மணமகளாக்கப்பட்ட 12 வயது சிறுமி: குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு\nகனடா போக ஆசையா… இப்பவே ரெடியாகுங்க…\nசென்னையில் ஓர் ஆழ்கடல் மீன்பிடிப் பயணம்\nதமிழுக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்; கனடாவின் தேசியகீதம் இனி தமிழில்\nமன்னிப்பு கேட்டது வாட்ஸ் அப்….\nசினிமா வேலை நிறுத்தம் வாபஸ்: விஷாலை வீழ்த்திய சக்திகள்\nசொன்னது கோடி, கிடைத்தது லட்சம்\nகனடாவின் இறக்குமதி வரி விதிப்பினால் அமெரிக்காவிற்கு எந்த நஷ்டமும் இல்லை – வெள்ளை மாளிகை\nஇதனால் கனடாவிற்கு எந்த ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை என அமெரிக்கா அரசின் செய்தித்தொடர்பாளர் சாரா சேண்டர்ஸ் தகவல்\nகனாடாவில் பதற்றம்: இந்திய ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nவிபத்து மூலம் 10 பேர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரிவ்யூ\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/panasonic-th-l50e6d-led-tv-price-p7tOV1.html", "date_download": "2018-07-21T00:23:17Z", "digest": "sha1:C2ANXXUVDZZUXQTLEM2RHA3575CRW27K", "length": 15153, "nlines": 356, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் த் லெ௫௦எ௬ட் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் த் லெ௫௦எ௬ட் லெட் டிவி\nபானாசோனிக் த் லெ௫௦எ௬ட் லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் த் லெ௫௦எ௬ட் லெட் டிவி\nபானாசோனிக் த் லெ௫௦எ௬ட் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் த் லெ௫௦எ௬ட் லெட் டிவி சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் த் லெ௫௦எ௬ட் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் த் லெ௫௦எ௬ட் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் த் லெ௫௦எ௬ட் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் த் லெ௫௦எ௬ட் லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 50 Inches\nபானாசோனிக் த் லெ௫௦எ௬ட் லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arjunatv.in/category/sports/page/2/", "date_download": "2018-07-21T00:19:09Z", "digest": "sha1:KVS52DGWIRW7SM37E4FC5FUZGT5JOMI6", "length": 6596, "nlines": 65, "source_domain": "arjunatv.in", "title": "விளையாட்டு – Page 2 – Arjuna Television", "raw_content": "\nஆசிரியர்களுக்கு புதுமைப்பள்ளி விருதுகள், கனவு ஆசிரியர் விருது\nநேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா\nRPP குழுமம் ரெனாகான் புதிய நவீன ஷோரூம் துவக்கம்\nசென்னையில் மிக பிரமாண்டமான உடற்பயிற்சி நிலையம்.\nகிக் பாக்சர் இணைந்து வழங்கிய “பண்ருட்டி ஸ்டார் நைட் 2018” நிகழ்ச்சியின் வெற்றி விழா\nசீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி\nஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வாலிபால் போட்டி கோவையில் நடைபெற்றது.\n200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 6 பேர் பலி\nதென் கொரியாவில் சர்வதேச ஒலிம்பிக் குழு தடை விதித்துள்ளது.\nதென் கொரியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தடை விதித்துள்ளது. ஆனால், ஊக்க மருந்து சோதனையை எதிர்கொண்டு தங்களை நிரூபிக்கும் பட்சத்தில் ஒரு நடுநிலை கொடியுடன் ரஷ்ய தடகள வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில்Read More\nநியூசிலாந்து இமாலய வெற்றி: லதாம் சதம், பவுலட் 4 விக்கெட்\nமும்பை: இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் லதாம் (103*), டெய்லர் (95) கைகொடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. பவுலட் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார். முன்னதாக 200வது ஒருநாள் போட்டியில் விளையாடியRead More\nநந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு கல்லூரியில் நடைபெறும் விளையாட்டு போட்டி\nசென்னை: சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு கல்லூரியில் நடைபெறும் விளையாட்டு போட்டி குறித்து அக்கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆப்பிரகாம் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தாவது: நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டுக் கல்லூரியின் 60வது ஆண்டூ விளையாட்டு விழா வருகிற ஆகஸ்ட்Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://maalaithendral.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-20T23:47:35Z", "digest": "sha1:L5R6USNHS6PEF3FHLKMVF6LPKY2FZ6KQ", "length": 20862, "nlines": 105, "source_domain": "maalaithendral.blogspot.com", "title": "தமிழ் குரல்: October 2009", "raw_content": "\n22ஆம் ஆண்டு நினைவஞ்சலி... இந்தியா ஒழிக... தமிழ் வாழக...\n1987 அக்டோபர் 21... தீபாவளி... 'ஹிந்தி'யாவின் நவீன் நீரோ மன்னன்... பெண் பொறுக்கி ராஜிவ்... தமிழ் ஈழத்திற்கு அனுப்பிய கற்பழிப்பு படை... யாழ் மருத்துவமனையில் கோர கொலை வெறி தாண்டவம் ஆடி 68 தமிழர்களை கொன்று குவித்த நினைவு நாள்...\nதீபாவளி தமிழர்களுக்கு கருப்பு தினம்...\nஅன்று தீபாவளி... தமிழ் மக்களின் கறுப்பு நாளாக வரலாற்றில் குறிக்கபடவேண்டிய ஓரு நாள். இந்தியா தன் இரத்த வெறிகண்டு வெட்கபடவேண்டிய ஒரு நாள்.\nஅந்த நாட்களில் யாழ்பாணத்தில் மருத்துவமனைகள் இயங்காத காலம். போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டு இருந்த காலம். அப்போது யாழ் அப்பாவி மக்களுக்கு யாழ் மருத்துவமனன மருத்துவர்களும் ஊழியகளும் மருத்துவ சேவை செய்து கொண்டு இருந்தனர், இந்த சேவை அப்பாவி மக்களின் மருத்துவ தேவைகளை ஓரளவாவது பூத்தி செய்தது.\n1987 அக்டோபர் 21 அன்று கோழைதனமாக ராஜிவின் 'ஹிந்தி'ய படைகள் யாழ் மருத்துவமனையில் புகுந்து கோர கொலை வெறி தாண்டவம் ஆடியது, இந்திய படையின் துப்பாக்கிகள் கொண்டு கொண்டு X-Ray அறை, மருத்துவர்களின் ஓய்வு அறை,மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகள் என சராமாரியா தாக்குதல் நடத்தி மருத்துவர்கள்,ஊழியர்கள்,நோயளிகள் என தமிழ் உறவுகளை கொன்று குவித்தது...\nடாக்டர் C.K.கணேசரட்ணம், டாக்டர். பரிமேல்ழகர், தலைமை செவிலியர் திருமதி.P.வடிவேல், செவிலியர் மங்கையகரசி, உழியர்கள் செல்வரஜா, சீவரட்ணம், வண்டி ஓட்டுணர் சண்முகலிங்கம்,பீற்றர்,துரைராஜா போன்றோர் இந்திய படைகளின் கொலை வெறியாட்டத்தில் கொல்லப்பட்டனர்.\nஇந்த இந்திய கொலை வெறியாட்டத்தை பார்ர்த்த குழந்தைகள் மனதளவில் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த வெறியாட்டத்தை கண்ட வயதான நேயாளிகள் இரத்த அழுத்தத்தால் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் உதவி கேட்டும் சிவபுரணம் பாடி தம்மை காப்பற்றும் படி கேட்ட அப்பாவிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.\nஇது நடந்த அடுத்தநாள் அக்டோபர் 22 அன்று மருத்துவமனை ஆய்வுக்கு வந்த தலைமை மருத்துவர் டாக்டர்.சிவபாதசுந்தரம் இந்திய இரத்தக் காட்டேரிகளால் கொல்லப்பட்டார்.\n'ஹிந்தி'ய காட்டுமிராண்டிகளால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மருத்துவமனை அமரர் அறைக்கு பின்னால் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டது.\nமொத்தமாக 68 தமிழ் மக்கள் ராஜிவின் 'ஹ்ந்தி'ய படைகளால் கொல்லப்பட்டனர். இதில் 3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 17 ஊழியர்கள் 55 நோயாளிகள் கொல்லப்பட்டனர்.\nஅப்போதும் தமிழக முதல் அமைச்சர் இந்த காட்டுமிராண்டி தனமான இந்திய தாக்குதலுக்கு மௌன சாட்சியாவே இருந்தார்...\nஎனது இளமை காலத்தில் நடந்த அந்த தமிழர் கொலை பற்றிய செய்தியை... பிபிசியின் தமிழோசையின் வழியாகவே அறிந்தவன் நான்...\nதமிழ் நாட்டு மக்கள்... 1987 அக்டேபர் 22 அன்றும்... சொரானையற்று டெல்லியில் நடந்த இந்தியா ஆஸ்தேலியா அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாம் சுற்று உலக கோப்பை போட்டியை கண்டு களித்து... மாலையில் இந்திய வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்...\nதமிழ் நாட்டு தமிழனுக்கு சொரனை எப்போது வரும் என்றே தெரியவில்லை...\nஇந்தியா ஒழிக... தமிழ் வாழ்க...\nதமிழா இன உணர்வு கொள்...\nஎன்னுடன் வேலை செய்யும் ஒருவர் என்னிடம் பேசிய போது...\nஅண்ணே தீபாவளிக்கு ஊருக்கு போகலையா\nஇல்லப்பா எங்களுக்கு தீபாவளியெல்லாம் பெரிச எதுவும் இல்லை, இங்கதான் இருப்போம், கொண்டாட என்ன இருக்கு\nஆமாண்ண எங்களுக்கு தீபாவளி கிடையாது, எங்க பாங்காளி ஒருவர் இறந்து விட்டாராம்.\nபாருப்பா என்ன வேடிக்கை, ஏற்கெனவே உங்க பங்காளி ஒருவன் செத்த திதிய தீபாவளியா கொண்டாட சொன்னா கொண்டாடுறீங்க, இப்ப சொந்த பங்காளி ஒருவர் இறந்த கொண்டாட மாட்டேங்கிறீங்க.\nஅப்போ நீயுதாம்பா அசுரன், அப்ப நாமம் போட்ட கிருஷ்ணன் கொலை பண்ணதா சொல்லப்படும் நரகாசுரன் தமிழன் எல்லாருக்கும் பங்காளி. உங்களயே அசுரன் அரக்கன் என கதை சொல்லி வந்தேறிகள், உங்க ஆளையே கொலை பண்ணிட்டு கொண்டாட சொல்லி இழிவுபடுத்தினா கொண்டாடுவது நல்லாவ இருக்கு.\nநமக்கு ரொம்ப வருசமா கொண்டாடி பழக்கம் ஆயிட்டேண்ணே...\nஇப்படிதாம்பா நம் மீது திணிக்கப்பட்ட இழிவுகளை, சிந்திக்காமலே மகிழ்ச்சியா கொண்டாடிக்கிட்டு இருக்கிறோம்.\nதீபாவளி என்பது தமிழினின் மீது திணிக்கப்பட்ட இழிவு, அந்த இழிவை தமிழன் அறிவிழந்து மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டுள்ளான். இழிவால் நம்மை அவமானபடுத்தும் போது எதிர்க்கிறோமோ, அதைவிட இழிவால் நமக்கு மகிழ்ச்சி என ஆட்டிவிக்கும் போது அந்த இழிவான மகிழ்ச்சியை தூக்கி எறிய வேண்டும்.\nஉங்களுக்கு புரிய வைக்க, இன்னும் எத்தனை பெரியார் 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து போராட வேண்டும் தெரியவில்லையப்பா.\nதீபாவளி என்பது தமிழனுக்கு இழிவு, சொரனையுள்ள, மானமுள்ள தமிழன் தீபாவளி கொண்டாட மாட்டான்...\nஇலங்கையில் தமிழர்களின் முகாம் பற்றி எம்.பி.கள் அறிக்கை.\n10-10-2009 இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட தமிழ் நாடு எம்.பி.கள் குழு அறிக்கை அளித்து விட்டது.\nவிடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமா: ஈழ தமிழர்கள் மீளா துயரில் உள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் என எதுவும் இல்லை.\nடி.ஆர்.பாலு - கனிமொழி: தலைவர் கலைஞரின் செய்தி இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களது அறிக்கை தலைவர் கலைஞரிடம் அளிக்கப்பட்டு விட்டது. முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்கு வசதி செய்து கொடுப்பதாகவும், அவர்களை விரைவில் அவர்கள் இடங்களுக்கு அனுப்புவதாக இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. இலங்கை அதிபர் மகிந்தாவின் செய்தியை தலைவர் கலைஞருக்கு தெரிவித்து விட்டோம். கலைஞர் முயற்சியால் முகாம்களில் வாழும் தமிழர்கள் 1 மாததிற்குள் வீடுகளுக்கு அனுப்பபடுவார்கள். தலைவர் கலைஞரின் முயற்சி வெற்றி.\nசுதர்சன நாச்சியப்பன் - கே.எஸ்.அழகிரி: அன்னை சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து எங்கள் அறிக்கையை அளிப்போம். கிழக்கு மாநிலத்தில் பிள்ளையான் தலைமையில் ஒரு சிறப்பான அரசு செயல்பட்டு கொண்டுள்ளது, அதே போல் ஒரு சிறப்பான அரசை வடக்கிலும் அமைக்க இலங்கை அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் ராகபக்சே, பாதுகாப்பு ஆலோசர் கோத்தபயா, சரத் பொன்சேகா ஆகியோரின் மிக சிறப்பான நடவடிக்கைகளால் இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு வருகிறது, அவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் எங்கள் பாராட்டுக்களை தெரிவித்தோம். தமிழர்களின் முகாம்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா வழங்குவதாக அறிவித்த 500 கோடியோடு கூடுதலாக 1000 கோடி உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது, அதனால் இந்தியா 1000 கோடி வழங்கி இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என பிரதமரையும், அன்னை சோனியா காந்தி அவர்களையும் வலியுறுத்துவோம். தமிழர்களின் முகாம உலக தரத்தில் இருப்பதால், தமிழ் நாட்டில் இருக்கும் அகதி முகாம்களை இலங்கை அரசையே பராமரிக்க வேண்டுகோள் விடுக்கப்படும். இலங்கை அரசு மிக சிறப்பாக செயல்பட்டு தீவிரவாதத்தில் இருந்து தமிழர்களை காப்பாற்றி விட்டது. இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி இலங்கை தேசிய ஒருமைபாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். அன்னை சோனியா காந்தி இலங்கை தமிழர்களுக்கும் அன்னையாக இருக்கிறார். இலங்கையில் அனைத்து இனத்தவரும் சகோதர்களாக வாழ இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அனைத்து உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்.\nஜெயலலிதா: இது கருணாநிதியின் கபட நாடகம். இலங்கையில் கனிமொழிக்கு பல கோடிகளில் சொத்துக்கள் வாங்குவதற்காகவே இந்த போலி பயணம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை. கருணாநிதி குடும்பத்திற்கு பல கோடிகள் லாபம்.\nவைகோ: கருணாநிதியின் இந்த துரோகத்தை தமிழினம் மன்னிக்காது.\nநடிகைகள் செய்வது ஒன்றும் தூய தொழில் அல்ல... அவர்கள் அதனை தூய தொழில் என சொல்லி கொள்வதும் இல்லை...\nஆனால் தினமலர் நடிகைகள் விபசாரம் செய்வதாக நடிகைகளை இழிவுபடுத்தி வருகிறது...\nஆனால் நடிகைகள் செய்யும் தொழிலை விட கேடு கெட்ட பத்திரிக்கை விபசாரம் செய்யும் தினமலரை என்ன செய்வது\nநடிகைகள் விபசாரி என எழுதும் தினமலர்...\nபல பெண்களுடன் கள்ள உறவு கொண்டு... ஒரு பெண்ணை கள்ள உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்ததாக வழக்கு போடப்பட்ட தினமலர் முதலாளி ரமேஷ் ஒரு ஆண் விபசாரி என ஒத்து கொள்ளுமா\nசாரு எனும் மனநோயாளி பல பெண்களுடன் உறவு கொள்ளும் ஆண் விபசாரி என எழுதி கிழிக்குமா\nபல 100 பெண்களுடன் உறவு வைத்திருந்த சங்கராச்சாரி பெரியவா, சின்னவா வை... இந்தியாவின் முன்னணி ஆண் விபசாரிகள் ஏன் எழுத வில்லை...\n22ஆம் ஆண்டு நினைவஞ்சலி... இந்தியா ஒழிக... தமிழ் வா...\nஇலங்கையில் தமிழர்களின் முகாம் பற்றி எம்.பி.கள் அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://minnambalam.com/k/2017/08/12/1502542825", "date_download": "2018-07-20T23:47:07Z", "digest": "sha1:KH5PFU46EV7D4ESUZTWIPZKJLFQOYVVH", "length": 6735, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பொதுவாக எம்மனசு தங்கம்: விமர்சனம்!", "raw_content": "\nபொதுவாக எம்மனசு தங்கம்: விமர்சனம்\nகிராமத்துச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட காமெடிப் படங்களின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் படம் 'பொதுவாக எம்மனசு தங்கம்'.\nஊரை நேசிக்கும் ஒரு இளைஞன், தனது ஊரில் உள்ள அனைவரையும் ஊரைவிட்டு வெளியேற்றச் சபதம் எடுக்கும் ஒருவரிடம் இருந்து தனது ஊரை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதைக் காமெடி கலந்து கொடுத்திருக்கிறார் தளபதி பிரபு.\nதனது புகழுக்காக எதையும் செய்யும் ஊத்துக்காட்டன் (பார்த்திபன்), பக்கத்துக் கிராமமான ஊத்துப்பட்டியில் உள்ள கோவிலில், தனது மகள் லீலாவதியின் (நிவேதா பெத்துராஜ்) காதுகுத்து நிகழ்ச்சி தடைப்பட்டு அவமானப்படுகிறார். இதனால் கிராம மக்களை ஊரை விட்டு வெளியேற்றி, அந்த ஊர் சாமியைத் தனது ஊருக்குக் கொண்டுபோக எண்ணுகிறான். ஊருக்கு நல்லது செய்வது போன்று நடித்து மறைமுகமாக அவர்களைப் பழிவாங்குகிறான் ஊத்துக்காட்டன்.\nஅந்த ஊரைச் சேர்ந்த கணேசன் (உதயநிதி ஸ்டாலின் ) அவனது நண்பனுடன் (சூரி) இணைந்து, தங்கள் கிராமத்துக்கு முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர். பார்த்திபன் தனது கிராம மக்களைப் பழிவாங்குகிறார் என்ற உண்மை உதயநிதிக்கு தெரியவர, உதயநிதி பார்த்திபனுக்கு எதிராகக் களமிறங்குகிறார். இடையில் பார்த்திபனின் பெண்ணை (நிவேதா பெத்துராஜ்) காதலிக்கிறார். பார்த்திபனின் திட்டத்தை எப்படி முறியடித்தார், காதலியை எப்படி அடைந்தார் மகள் நிவேதா பெத்துராஜுடன் இணைந்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை.\nகிராமத்து சாயலில் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பொன்ராமின் உதவியாளரான தளபதி பிரபு. முதல் முறையாகப் படம் முழுவதும் கிராமத்துப் பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். ஊருக்கு நல்லது செய்யும் கிராமத்து இளைஞனாக, மீசையை முறுக்கும் அவருக்கு இந்தக் கதாபாத்திரம் பொருந்தியிருக்கிறது. ஆனால் நடிப்பிலும், நடனத்திலும் இன்னும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. கிராமத்துப் பெண்ணாக நிவேதா பெத்துராஜின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.\nநடிகர் பார்த்திபன் தனக்கே உண்டான நக்கலுடன் கொஞ்சம் வில்லத்தனத்தையும் சேர்த்து ரசிக்கவைக்கிறார். பார்த்திபனின் பாத்திரம் படத்திற்கு பலம். சூரி படம் முழுக்க வந்தாலும் சில இடங்களில் மட்டுமே காமெடியில் ரசிக்கவைக்கிறார்.\nஊத்துக்காட்டன் ஒரு ஊரைப் பழிவாங்குவதற்கான காரணத்தை இன்னும் சுவாரசியமாக அமைத்திருக்கலாம். டி.இமான் இசையில் இரண்டு பாடல்களைத் தவிர மற்றவை பெரிதாக ஈர்க்கவில்லை. படத்தின் கதையோட்டத்தில் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கராக உள்ளன. 'டாக்ஸி டே' காட்சி, பார்த்திபன் நடிப்பு, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம்.\nசுவாரஸ்யமான வில்லன் பாத்திரத்தின் துணையுடன் கிராமத்துப் பின்னணியில் வந்திருக்கும் இந்தப் படம் தன் கலகலப்பால் ஓரளவு ஈர்க்கிறது.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://roojakoottam.blogspot.com/2014/09/blog-post_59.html", "date_download": "2018-07-21T00:04:07Z", "digest": "sha1:GQH2YDMMI2ICLBSIGMQL4G6L7OJ5UTBO", "length": 5435, "nlines": 196, "source_domain": "roojakoottam.blogspot.com", "title": "ரோஜா கூட்டம்: விடியலை தாருங்கள்..", "raw_content": "\nகுலம் சிதைந்த நாளின்று ..\nஎழுவது வயது கிழவனும் புலி\nஇனி எங்கு எது பிறப்பினும்\nதொப்புள்கொடி அறுத்த நாளின்று ...\nமறவர் குலம் விதைந்த தேசமெங்கும்\nமனதை ஒரு கணம் திருப்புங்கள்\nயாரோ அல்ல யாம்தான் .\nபேசும் நாக்கில் உப்புசுவை தெரியோரே\nநாளை உம் பாவாடை நாடா\nமனம் கனதி கூடி தவிக்குது\nஇனம் களவாடப் பட்ட நாளிதனில்\nமனதில் வாழ்பவர்கள் சாவதில்லை ..\nஉலக மறைகள் பேசும் பெரியோரே\nமார்க்கம் ஒன்று சொல்லுங்கள் ..\nஒரு மாறா விடியலை தாருங்கள்..\n\" கனவு வேட்டை ...\"\nதொலைவுகள் தொலைத்து வா ....\n\" ஈர நினைவுகள் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2008/05/blog-post.html", "date_download": "2018-07-21T00:11:10Z", "digest": "sha1:AWGNDU2RZU2QPRGG7NQVBCMOJ2XJJVW7", "length": 35671, "nlines": 262, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: ஓடும் நதி", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nவெள்ளி, 9 மே, 2008\nபெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் (சுப்ரபாரதி மணியன் எழுதிய‌ 'ஓடும் நதி' நூலின் வாசக அனுபவம்)- ஜெயந்தி சங்கர் -செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும், அவ்வெண்ணத்தை எந்தமுறையில் செயல்படுத்தலாம் என்று ஆலோசிப்பதுமான கணத்தில் 'ஓடும் நதி' உற்பத்தியாகிறது. நாகலாந்து, செகந் திராபாத் மற்றும் திருப்பூர், அடுத்திருக்கும் சிற்றூர்கள் கதைக்களன்கள். மூன்று ஊர்களின் மக்கள், கலாசாரம் மற்றும் மொழி போன்றவற்றைச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் தூவியபடி கதையை நகர்த்துகிறார் ஆசிரியர். செல்லத்தின் கதையைச் சொல்வது நோக்கமா அல்லது மூன்று திணைகளைச் சொல்லும் நோக்கமா என்றே பிரித்தறியமுடியாத மாதிரி கலந்து ஒன்றுக்கு ஒன்று பலம் சேர்த்து நிற்கின்றது.திருமணம் குதிராமல் இருக்கும் செல்லத்தின் வாழ்க்கையைச் சுற்றியே தான் போகிறது கதை. ஓடும் நதியாகவே சொல்லப்பட்டிருக்கும் கதையைப் படித்துக் கொண்டு போகும் போது நமக்கு செல்லம் வாழ்க்கைக்காற்றில் தாறுமாறாக அலைக்கழியும் ஒரு பெண்பட்டமாகிப்போவது போன்றும் தோன்றக்கூடும். புறஅலைக்கழிப்பை மட்டுமின்றி செல்லத்தின் அகஅலைக்கழிப்பையும் சிறப்பாக, வாசகன் தன்னைப் பொருத்திக் கொண்டு உணரக்கூடியதான சிறந்த சித்தரிப்புகள் கதையெங்கும் விரிகின்றன. மாப்பிள்ளை அமையாத செல்லம் உள்ளூரில் எதிர்கொள்ளும் சில சிக்கல்களில் துவங்கி ஜாதி வேறுபாட்டின் காரணமாக அவள் சொக்கனுடன் ஆந்திராவுக்கு ஓடுவதில் வேகம் கொண்டு பின்னர் தனியே ஊருக்குத்திரும்பிய பிறகு அவளின் அப்பா ஒரு ஊனமுற்றவனுக்கு அவளைக்கட்டி வைப்பதில் தொடர்ந்து மேலும் முன்னேறுகிறது கதை. ஒரு பெண்ணின் இடத்தில் இருந்து அவள் கோணத்தில் நூலாசிரியரால் மிக அருமையாகவும் சீராகவும் கதையைக் கொண்டு போக முடிந்துள்ளது.அதிவேகவாழ்வு, அதிநிதான வாழ்வு மற்றும் வயிற்றுப்பிழைப்பை மட்டுமே பிரதானமாகக் கொண்ட வாழ்வு என மூன்று வாழ்வுமுறைகளைக் கொண்ட நகர, மலைப்பிரதேச மற்றும் கிராமங்களை தொட்டு கதை நதியென ஓடுகிறது. நாகாலந்திலிருந்து எழுதப்படும் கடிதங்கள் களத்தில் மட்டுமின்றி கதைசொல்லலிலும் கூட வேறுபட்ட அனுபவமாக புதுமையைச் சேர்த்திருப்பதாகவே தோன்றுகிறது. நாகாலந்தில் மட்டும் தான் செல்லம்மிணி வாழ்வதில்லை. நாகலாந்து வாழ்க்கையை செல்வன் அவளுக்கு எழுதப்படும் கடிதங்களின் மூலமாக விவரிப்பதன் மூலமே வாசகனுக்குப் பரிமாறுகிறார் ஆசிரியர்.செகந்திராபாத் வீதிகளில் தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு நீளநெடுகபோகும் தெருவியாபாரி சொக்கன் சந்திக்கும் சவால்களும் சிரமங்களும் அழகாகப் பதிவாகியுள்ளன. அந்த எளிய ஸ்டீல் பாத்திரங்களையும் தவணை முறையில் வாங்கும் சிலரிடம் போய் பாக்கியை வசூலிக்கும் போதும் வேறு பல சந்தர்ப்பங்களிலும் தெலுங்கோ ஹிந்தியோ தெரியாமல் சொக்கன் தவிப்பது மிகமிக சுவாரஸியம். வெளியே நாலிடம் போகும் சொக்கன் மொழியைக் கற்றுக்கொள்வதற்குத் தவிக்கும் போது செல்லம் வீட்டுக்குள்ளே அடைந்திருந்து, அக்கம்பக்கம் சிலரோடு மட்டும் பழகியே மொழியைக் கற்றுக்கொள்வது இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில், புது வேற்று மொழியைப் பெண்கள் மிக எளிதிலும் சீக்கிரத்திலும் கற்பதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். வீட்டுக்காரம்மா, ஜீலியக்கா போன்ற கதாப்பாத்திரங்கள் மற்றும் இப்ராஹிம் போன்ற சின்னக் கதாப்பாத்திரங்களும் கூட நல்ல வார்ப்புகள். ஈராயியன் டீ, வேர்கடலை விற்பவன், காய்கறி மார்க்கெட், ஆஸ்பெஸ்டாஸ் கூரையினால் ஏற்படும் சிரமங்கள், வீட்டுக்காரம்மாவின் கறார்த்தனம், முட்டுத்துணியை வைக்கக்கூட சரியான இடமில்லாதது போன்ற சிரமங்கள் போன்று பலவும் செகந்திராபாத் வாழ்க்கை முறையில் அருமையாகச் சொல்லப்பட்டுள்ளன. முறையாக திருமணம் முடிக்காத ஒரு பெண் காய்கறிச் சந்தை போன்ற இடங்களில் ஒரு ஆணால் எப்படியாகப் பார்க்கப் படுகிறாள் என்றும் நுட்பமாகச் சொல்லப்பட்டுள்ளது. செகந்திராபாத்திலிருந்து செல்லம் தன் ஊருக்குத் திரும்பும் ரயில் பயணம் சாமியாரைச் சந்திப்பது, திருவண்ணாமலை குறித்து உரையாடுவது போன்றவற்றுடன் வேறு சில நுண் அவதானிப்புகளுடன் சுவாரஸியமாக முன்னேறுகிறது.செல்லம் ஒவ்வொரு கட்டத்திலும் அவள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு ஆணுடன் இணைக்கப்படுகிறதைப் படிக்கும் போது, உண்மையிலும் ஒரு பெண்ணை அவள் போக்கில் தனியே விடுவதில்லை தானே இந்தச் சமூகம் என்று தோன்றுகிறது. தேவையென்றால் சேர்த்துக்கொள்ளவும் வேண்டாமென்று நினைப்பதாலோ வேறு சில சூழலின் காரணமாகவோ பெண்ணை உதறி ஓடுவதுமாய் கதையில் நெடுக ஆண்பாத்திரங்கள். சொல்லப் போனால், ஊனமுற்றவனாகவே இருந்தாலும் அவனைப் பெயரளவிலேனும் கணவன் என்றோ கொண்டவன் என்று சொல்லி பெண்ணை அவனிடம் ஒப்படைக்கும் போக்கினையும் எப்போதும் ஒரு ஆணின் 'அரண்' பெண்ணுக்குத் தேவையாக இருக்கும் சமூக அமைப்பினையும் மறைமுகமாக நூலாசிரியர் எதிர்ப்பதாகவே தெரிகிறது. அந்தப்பெண்ணுக்கு அந்த அரண் வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறதா இல்லையா என்ற அக்கறையெல்லாம் சமூகத்துக்கு முக்கியமாக இல்லை. அத்துடன் தனக்குப் பிடிக்காவிட்டால் பெண்ணை அவளே விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய இணையிடமிருந்து பிரிக்கவும் தயங்குவதில்லையே சமூகம். காரணங்களாக ஜாதியையோ ஜாதகத்தையோ எடுத்துக் கொள்ளப் பழகியிருக்கும் அந்தச் சமூகத்தில் அந்தப் பெண்ணைப் பெற்ற அப்பனும் முக்கிய அங்கமாக இருப்பான்.தொடர்ந்தபடியே இருந்த தொழிற்சாலைகளின் வேலை நிறுத்தங்களும் திருப்பூரிலும் சுற்றுப்பட்ட ஊர்களிலும் மின்வெட்டுகளினால் பவர் லூம்கள் மூடப்பட தொழிலாளர்கள் பனியன் கம்பனிகளுக்கு வேலைக்கு வர ஆரம்பித்ததுமாக இருந்ததை அவதானிக்கிற செல்வன் மாற்றாக யோசிக்கிறான். பட்டப்படிப்பு முடித்த செல்வன் அரசாங்கவேலையை மட்டும் நம்பியிருக்காமல் தன் தம்பியை நம்பி நாகலாந்துக்குப் போகிறான். இயற்கையோடு இயைந்த வாழ்வுமுறையையும் எண்ணை சேர்க்காத சமையல்/உணவு முறைகளையும் சிறப்பாக வாசகன் முன் விரிக்கிறார். அங்கேயே இரண்டாண்டுகளுக்கு வாழ்பவன் இடையில் ஊருக்கு வந்துபோகும் போது மணம்புரிந்துகொள்கிறான். அவ்வாறு வரும் போது பிறந்து வளர்ந்த ஊரையே கொஞ்சம் அன்னியமாக உணர்கிறான். மீண்டும் நாகாலாந்துக்குப் போகும் போது மனைவியால் மலைப்பிரதேச வாழ்க்கையில் ஒன்ற முடியாது போகிறது. ஒருவாறாக அவள் வாழ ஆரம்பிக்கும் போது பிள்ளைப்பேறுக்கு ஊருக்கு வந்து, குழந்தையைத் தன் தாயிடமே விட்டுவிட்டு வருகிறாள். ஆனால், குழந்தையைப் பிரிந்திருக்க முடியாமல் தவிக்கிறாள்.செல்வன் தொடர்ந்து ஊருக்குத் தன் சம்பளத்தை அனுப்பிவைக்க அவனின் அப்பா மனை வாங்கிப் போட்டு விடுகிறார். இந்தியாவுக்குள்ளேயே மறுகோடியிலிருக்கும் ஒரு மாநிலத்தின் வாழ்க்கை முறையில் நிலவும் முற்றிலுமான முரண் ஒருபுறம் வாசகனை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மறுபுறம் சம்பாதிக்கும் ஒருவன் தெற்கில் இருக்கும் தன் ஊருக்குப் பணம் அனுப்பி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதும் எத்தனை பெரிய ஆச்சரியம்- ஜெயந்தி சங்கர் -செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும், அவ்வெண்ணத்தை எந்தமுறையில் செயல்படுத்தலாம் என்று ஆலோசிப்பதுமான கணத்தில் 'ஓடும் நதி' உற்பத்தியாகிறது. நாகலாந்து, செகந் திராபாத் மற்றும் திருப்பூர், அடுத்திருக்கும் சிற்றூர்கள் கதைக்களன்கள். மூன்று ஊர்களின் மக்கள், கலாசாரம் மற்றும் மொழி போன்றவற்றைச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் தூவியபடி கதையை நகர்த்துகிறார் ஆசிரியர். செல்லத்தின் கதையைச் சொல்வது நோக்கமா அல்லது மூன்று திணைகளைச் சொல்லும் நோக்கமா என்றே பிரித்தறியமுடியாத மாதிரி கலந்து ஒன்றுக்கு ஒன்று பலம் சேர்த்து நிற்கின்றது.திருமணம் குதிராமல் இருக்கும் செல்லத்தின் வாழ்க்கையைச் சுற்றியே தான் போகிறது கதை. ஓடும் நதியாகவே சொல்லப்பட்டிருக்கும் கதையைப் படித்துக் கொண்டு போகும் போது நமக்கு செல்லம் வாழ்க்கைக்காற்றில் தாறுமாறாக அலைக்கழியும் ஒரு பெண்பட்டமாகிப்போவது போன்றும் தோன்றக்கூடும். புறஅலைக்கழிப்பை மட்டுமின்றி செல்லத்தின் அகஅலைக்கழிப்பையும் சிறப்பாக, வாசகன் தன்னைப் பொருத்திக் கொண்டு உணரக்கூடியதான சிறந்த சித்தரிப்புகள் கதையெங்கும் விரிகின்றன. மாப்பிள்ளை அமையாத செல்லம் உள்ளூரில் எதிர்கொள்ளும் சில சிக்கல்களில் துவங்கி ஜாதி வேறுபாட்டின் காரணமாக அவள் சொக்கனுடன் ஆந்திராவுக்கு ஓடுவதில் வேகம் கொண்டு பின்னர் தனியே ஊருக்குத்திரும்பிய பிறகு அவளின் அப்பா ஒரு ஊனமுற்றவனுக்கு அவளைக்கட்டி வைப்பதில் தொடர்ந்து மேலும் முன்னேறுகிறது கதை. ஒரு பெண்ணின் இடத்தில் இருந்து அவள் கோணத்தில் நூலாசிரியரால் மிக அருமையாகவும் சீராகவும் கதையைக் கொண்டு போக முடிந்துள்ளது.அதிவேகவாழ்வு, அதிநிதான வாழ்வு மற்றும் வயிற்றுப்பிழைப்பை மட்டுமே பிரதானமாகக் கொண்ட வாழ்வு என மூன்று வாழ்வுமுறைகளைக் கொண்ட நகர, மலைப்பிரதேச மற்றும் கிராமங்களை தொட்டு கதை நதியென ஓடுகிறது. நாகாலந்திலிருந்து எழுதப்படும் கடிதங்கள் களத்தில் மட்டுமின்றி கதைசொல்லலிலும் கூட வேறுபட்ட அனுபவமாக புதுமையைச் சேர்த்திருப்பதாகவே தோன்றுகிறது. நாகாலந்தில் மட்டும் தான் செல்லம்மிணி வாழ்வதில்லை. நாகலாந்து வாழ்க்கையை செல்வன் அவளுக்கு எழுதப்படும் கடிதங்களின் மூலமாக விவரிப்பதன் மூலமே வாசகனுக்குப் பரிமாறுகிறார் ஆசிரியர்.செகந்திராபாத் வீதிகளில் தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு நீளநெடுகபோகும் தெருவியாபாரி சொக்கன் சந்திக்கும் சவால்களும் சிரமங்களும் அழகாகப் பதிவாகியுள்ளன. அந்த எளிய ஸ்டீல் பாத்திரங்களையும் தவணை முறையில் வாங்கும் சிலரிடம் போய் பாக்கியை வசூலிக்கும் போதும் வேறு பல சந்தர்ப்பங்களிலும் தெலுங்கோ ஹிந்தியோ தெரியாமல் சொக்கன் தவிப்பது மிகமிக சுவாரஸியம். வெளியே நாலிடம் போகும் சொக்கன் மொழியைக் கற்றுக்கொள்வதற்குத் தவிக்கும் போது செல்லம் வீட்டுக்குள்ளே அடைந்திருந்து, அக்கம்பக்கம் சிலரோடு மட்டும் பழகியே மொழியைக் கற்றுக்கொள்வது இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில், புது வேற்று மொழியைப் பெண்கள் மிக எளிதிலும் சீக்கிரத்திலும் கற்பதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். வீட்டுக்காரம்மா, ஜீலியக்கா போன்ற கதாப்பாத்திரங்கள் மற்றும் இப்ராஹிம் போன்ற சின்னக் கதாப்பாத்திரங்களும் கூட நல்ல வார்ப்புகள். ஈராயியன் டீ, வேர்கடலை விற்பவன், காய்கறி மார்க்கெட், ஆஸ்பெஸ்டாஸ் கூரையினால் ஏற்படும் சிரமங்கள், வீட்டுக்காரம்மாவின் கறார்த்தனம், முட்டுத்துணியை வைக்கக்கூட சரியான இடமில்லாதது போன்ற சிரமங்கள் போன்று பலவும் செகந்திராபாத் வாழ்க்கை முறையில் அருமையாகச் சொல்லப்பட்டுள்ளன. முறையாக திருமணம் முடிக்காத ஒரு பெண் காய்கறிச் சந்தை போன்ற இடங்களில் ஒரு ஆணால் எப்படியாகப் பார்க்கப் படுகிறாள் என்றும் நுட்பமாகச் சொல்லப்பட்டுள்ளது. செகந்திராபாத்திலிருந்து செல்லம் தன் ஊருக்குத் திரும்பும் ரயில் பயணம் சாமியாரைச் சந்திப்பது, திருவண்ணாமலை குறித்து உரையாடுவது போன்றவற்றுடன் வேறு சில நுண் அவதானிப்புகளுடன் சுவாரஸியமாக முன்னேறுகிறது.செல்லம் ஒவ்வொரு கட்டத்திலும் அவள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு ஆணுடன் இணைக்கப்படுகிறதைப் படிக்கும் போது, உண்மையிலும் ஒரு பெண்ணை அவள் போக்கில் தனியே விடுவதில்லை தானே இந்தச் சமூகம் என்று தோன்றுகிறது. தேவையென்றால் சேர்த்துக்கொள்ளவும் வேண்டாமென்று நினைப்பதாலோ வேறு சில சூழலின் காரணமாகவோ பெண்ணை உதறி ஓடுவதுமாய் கதையில் நெடுக ஆண்பாத்திரங்கள். சொல்லப் போனால், ஊனமுற்றவனாகவே இருந்தாலும் அவனைப் பெயரளவிலேனும் கணவன் என்றோ கொண்டவன் என்று சொல்லி பெண்ணை அவனிடம் ஒப்படைக்கும் போக்கினையும் எப்போதும் ஒரு ஆணின் 'அரண்' பெண்ணுக்குத் தேவையாக இருக்கும் சமூக அமைப்பினையும் மறைமுகமாக நூலாசிரியர் எதிர்ப்பதாகவே தெரிகிறது. அந்தப்பெண்ணுக்கு அந்த அரண் வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறதா இல்லையா என்ற அக்கறையெல்லாம் சமூகத்துக்கு முக்கியமாக இல்லை. அத்துடன் தனக்குப் பிடிக்காவிட்டால் பெண்ணை அவளே விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய இணையிடமிருந்து பிரிக்கவும் தயங்குவதில்லையே சமூகம். காரணங்களாக ஜாதியையோ ஜாதகத்தையோ எடுத்துக் கொள்ளப் பழகியிருக்கும் அந்தச் சமூகத்தில் அந்தப் பெண்ணைப் பெற்ற அப்பனும் முக்கிய அங்கமாக இருப்பான்.தொடர்ந்தபடியே இருந்த தொழிற்சாலைகளின் வேலை நிறுத்தங்களும் திருப்பூரிலும் சுற்றுப்பட்ட ஊர்களிலும் மின்வெட்டுகளினால் பவர் லூம்கள் மூடப்பட தொழிலாளர்கள் பனியன் கம்பனிகளுக்கு வேலைக்கு வர ஆரம்பித்ததுமாக இருந்ததை அவதானிக்கிற செல்வன் மாற்றாக யோசிக்கிறான். பட்டப்படிப்பு முடித்த செல்வன் அரசாங்கவேலையை மட்டும் நம்பியிருக்காமல் தன் தம்பியை நம்பி நாகலாந்துக்குப் போகிறான். இயற்கையோடு இயைந்த வாழ்வுமுறையையும் எண்ணை சேர்க்காத சமையல்/உணவு முறைகளையும் சிறப்பாக வாசகன் முன் விரிக்கிறார். அங்கேயே இரண்டாண்டுகளுக்கு வாழ்பவன் இடையில் ஊருக்கு வந்துபோகும் போது மணம்புரிந்துகொள்கிறான். அவ்வாறு வரும் போது பிறந்து வளர்ந்த ஊரையே கொஞ்சம் அன்னியமாக உணர்கிறான். மீண்டும் நாகாலாந்துக்குப் போகும் போது மனைவியால் மலைப்பிரதேச வாழ்க்கையில் ஒன்ற முடியாது போகிறது. ஒருவாறாக அவள் வாழ ஆரம்பிக்கும் போது பிள்ளைப்பேறுக்கு ஊருக்கு வந்து, குழந்தையைத் தன் தாயிடமே விட்டுவிட்டு வருகிறாள். ஆனால், குழந்தையைப் பிரிந்திருக்க முடியாமல் தவிக்கிறாள்.செல்வன் தொடர்ந்து ஊருக்குத் தன் சம்பளத்தை அனுப்பிவைக்க அவனின் அப்பா மனை வாங்கிப் போட்டு விடுகிறார். இந்தியாவுக்குள்ளேயே மறுகோடியிலிருக்கும் ஒரு மாநிலத்தின் வாழ்க்கை முறையில் நிலவும் முற்றிலுமான முரண் ஒருபுறம் வாசகனை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மறுபுறம் சம்பாதிக்கும் ஒருவன் தெற்கில் இருக்கும் தன் ஊருக்குப் பணம் அனுப்பி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதும் எத்தனை பெரிய ஆச்சரியம் ஆனால், நடக்கக்கூடியது தான். ஏனெனில், நாகாலந்தின் வாழ்வுமுறை அத்தகையது. செலவுகள் இல்லாத எளிய வாழ்க்கை. வடகோடி மாநிலமே ஒரு வெளிநாடு போன்ற பிம்பம் உருவாகும் அளவில் இருக்கும் நாட்டின் பெரும்பரப்பளவும் புரிந்துகொள்ளக் கூடியது. வடகிழக்குப் பகுதியில் பதின்பருவத்தின் மூன்றாண்டுகளை வாழ்ந்தவள் என்ற அளவில் மலைப்பிரதேச வாழ்க்கை முறையில் என்னால் சிறப்பாக ஒன்றி ரசிக்க முடிந்தது.ஆறு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தப் புதினத்தில் அத்தியாயப் பிரிவுகளுண்டே தவிர அவற்றுக்கு எண்கள் இல்லை. தொய்வென்று எதையும் உணரமுடியாத சீரான ஓட்டு இந்த நதி. சமச்சீரான அடர்த்தியுமிருக்கிறது. உணர்வுகளும், சூழல் விவரணைகளுமே கூட சிறப்பாக அமைந்துள்ளன. மொத்தத்தில் நாவலின் முழுக்ககதையும் நம்பகத்தன்மையுடனே பயணிக்கிறது.சில இடங்களில் வரும் 'தொலைபேசி செய்வோமா என்று நினைத்தான்', என்ற வரி, 'தொலைபேசுவோமா என்று நினைத்தான்', என்றிருந்தால் போதுமென்று பட்டது. இயல்புக்கு இயல்பும் ஆயிற்று; பிற்கால மொழிபெயர்ப்பாளர்கள் 'made telephone' என்று எழுதக்கூடிய அபாயத்தையும் இப்போதே தடுத்தாற்போலுமாயிற்று. இன்னொன்று 'மனதில் வந்தது' மற்றும் 'மனதிற்கு வந்தது' என்று ஒரே பக்கத்தில் இருபத்திகள் (பக்கம்-174) முடிகிறதும் வேறொரு பக்கத்தில் இரண்டோ மூன்றோ பத்திகளில் 'என்று நினைவுக்கு வந்தது', 'என்று ஞாபகம் வந்தது' என்பது போலவே முடிவதையும் உணர முடிந்தது. அதைத் தவிர்த்திருக்கலாம். படித்துக் கொண்டே வரும் போது உணரக்கூடியதாக இருப்பதால் அது ஒரு கவனச்சிதறலாகத் தோன்றியது. இதுபோல மிகச் சிறிய, எளிதில் கடந்து சென்று விடக்கூடியவை தவிர்த்துமிருக்கக்கூடியவை.உட்பக்கங்களில் காணப்படும் ஷாராஜின் ஐந்தாறு கோட்டோவியங்களைப் பொருத்தமாகத் தன்னுள் கொண்ட 'ஓடும் நதி' சமீபத்தில் நான் வாசித்த புதினங்களில் ஒரு நல்ல வாசிப்பனுபவம் தந்த நாவல் ஓடும் நதி .(நாவல்)\nஅசிரியர்: சுப்ரபாரதிமணியன் பதிப்பு: 2007 வெளியீடு: அம்ருதா பதிப்பகம்பக்கங்கள்: 336 விலை: ரூ.150\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் முற்பகல் 8:31\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய தொழிலாளி புலம்பெயர்வு வாழ்க்கை\nபசோலினி : கலையும், விளையாட்டும்\nதிசை எட்டும் இதழின் நான்காம் ஆண்டு விழா - நல்லி -த...\nசுப்ரபாரதி மணியன் - கவிதைத் திருவிழா 56\nசுப்ரபாரதிமணியன் : படைப்பும், பகிர்வும்\"\nகனவு - பிப்ரவரி 2008\nThursday, May 8, 2008 சோமனதுடி : சோமனின் உடுக்கை:...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbloggersunit.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-20T23:43:54Z", "digest": "sha1:PERRBB2JB4AOJPBIUSXDFG2EZFUYCXSZ", "length": 89211, "nlines": 1016, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: November 2012", "raw_content": "\nஇன்று யோகி ராம்சூரத் குமார் பிறந்த தினம்\nஇன்று யோகி ராம்சூரத் குமார்\nகங்கை நதி தீரத்தில் பிறந்து\nவந்து யோகி ராம்சூரத் குமாராய்\nஅன்பை அள்ளி அள்ளி தந்தவர்.\nவழக்கம்போல் ஞானிகளை நம் நாட்டு மக்கள்\nஅவரை துன்புறுத்தி பல கொடுமைகளை அவருக்கு\nஆனால் தான் உடல் அல்ல தான் ஒரு ஆத்மா\nஎன்று உணர்ந்துகொண்ட அந்த ஜீவன்\nபொருளை தேடி நம் நாட்டு மக்கள்\nசெல்லும் நேரத்தில் மன இருளை போக்கும்\nஞானிகளை தேடி அனைத்தையும் விட்டு விட்டு\nஓடி வருகின்றனர் மேல் நாட்டு மக்கள்.\nஅவர்களில் ஒருவர்தான் இந்த ஞானியை\nபற்றி வெளி உலகத்திற்கு தெரிவித்தவர்.\nதெய்வீக தன்மையை உணர தொடங்கினர்.\nஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்\nஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்\nதான் என்ற அகந்தை கொண்டவனுக்கும்\nஅது நம் மனதில் இருக்கும் வரை\nஎப்படி ஒரு நாயால் ஒரு தேங்காயை\nஅதை உடைத்து அதன் உள்ளே\nஇருக்கும் தேங்காயை தின்ன முடியாதோ.\nஅதுபோல்தான் நாமே கடவுளை தேடுவதும்\nநம்மை துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும்\nஅதற்க்கு அவர்களிடம் நம்மை பூரணமாக\nநிறைந்துள்ள நம் மனம் சுத்தமாகும்.\nசுத்தமான மனதில்தான் இறையுணர்வு உண்டாகும்.\nஅப்போதுதான் தேவையற்ற விஷ யங்களிருந்து\nநம் மனம் விடுபட்டு. உண்மை பொருளைநாடும்\n.எத்தனையோ பிறவிகளை கடந்து வந்து விட்டோம்.\nஇந்த பிறவியிலாவது. அருணை மகானை\nநினைந்து நம் எண்ணம் ஈடேற பிரார்த்திப்போம்.\nஜெய். குரு மகராஜ் .\nஅது சரி என் தாய் என்னை விட வயதானவள்\nஅவளை விட்டு விட்டு என்னை மட்டும்\nஏன் இந்த உலகத்தை விட்டு\nஅவள் விதி இன்னும் முடியவில்லை.\nஅதனால் இன்னும் அவள் இருக்கிறாள் .\nஅதுசரி உன் தங்கை உன்னை விட\nமுன்பே போய் சேர்ந்து விட்டாள்\nஅவள் ஏன் போய் சேர்ந்தாள் \nஅவள் விதி முடிந்துவிட்டது என்று.\nநானோ என் கடமைகளை இன்னும் முடிக்கவில்லை\nஎன் இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடிக்க வேண்டும்.\nஎத்தனை ஆண்டுகளாக முயற்சி செய்கிறாய்\nஆறு ஆண்டுகளாக முயற்சி செய்தும்\nஎன் கையில் ஒன்று இல்லை என்று.\nபிறகு அதைப்பற்றி உனக்கு ஏன் கவலை.\nநீ எங்களுடன் வந்துவிடு என்றார்கள்\nஇல்லை இல்லை என் மனைவி\nஇரண்டு ஆண்டுகளாக உடல்நலமின்றி உள்ளாள்.\nஅவளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை\nஅவள் உடல்நலம் சிறிது தேரட்டும் வந்துவிடுகிறேன்.\nகெட்டு விட்டதை உன்னால் தடுக்க முடிந்ததா\nஅவளை முழுமையாக குணப்படுத்த முடிந்ததா\nஅவளை முழுமையாக குணப்படுத்த முடியுமா\nஅவள் இரண்டு ஆண்டுகளாக உயிரோடு\nஅதுதான் பாசம் என்ற மாய வலை.\nஅதில் சிக்கி கொண்டால் எத்தனை\nஆண்டுகளானாலும் அதிலிருந்து வெளி வரமுடியாது\nஉன்னால் எதுவும் செய்ய முடியாது.\nஎந்த செயலையும் தடுக்கவும் முடியாது\nஇந்நிலையில் ஏன் இன்னும் நாட்களை\nசரி வருகிறேன் நான் இன்னும் ஆன்மீகத்தில்\nமீண்டும் மனித பிறவி கிடைக்குமோ\nஅதற்க்கு இவ்வளவு பாசம் பந்தம்\nவைத்திருக்கும் இந்த பிறவி உனக்கு உதவாது.\nஉனக்கு துங்கபத்ரா நதிக்கரையில் ஒரு நல்ல இடம் தேர்ந்தேடுக்கப்பட்டுவிட்டது.\nஉன் சாதனைகளை தொடரலாம் என்றனர்.\nபோன்ற விவாதங்களில் ஈடுபட்டது கிடையாது.,\nஅவர்களை அழைத்துக்கொண்டு சென்று விடுவோம்.\nநீ இறைவனுக்கு வேண்டப்பட்டவன் ஆதலால்\nஉன்னுடன் இவ்வளவு நேரம் உரையாடினோம்.\nஇனி அவன் விட்ட வழி என்று இருக்கிறேன்.\nஇறைவனிடம் மறு உத்திரவு கிடைத்தவுடன்\nஎன்னை அழைத்து செல்லுங்கள் என்றேன்\nஎன் முன் வந்து நின்றார்கள்\nஅவர்கள் உருவம் சரியாக தெரியவில்லை\nஉடலில் பூணல் மட்டும் தெரிந்தது\nஅவர்கள் என்னை கிளம்பு, கிளம்பு என்றார்கள்\nநான் எதற்கு என்று கேட்டேன்\nஇந்த உலகத்தில் நீ இருக்கும்\nஎன்னை விட வயதான என் தாய்\nஎனக்கு மட்டும் என்ன அவசரம் என்றேன்\nஇரண்டு ஆண்டுகள் முன் என்னோடுதான் இருந்தாள்\nபடுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத அவளை\nஇயலாத நிலையில் என் தம்பியின் வீட்டில்\nஎன் தாயை கொண்டு விட நேரிட்டது.\nநம் கையில் ஒன்றும் இல்லை என்று தெரிகிறது\nபிறகு என் இந்த உலகத்தை விட்டு\nஎதுவுமே உன் கையில் இல்லை என்கிறாய்\nபின் வீணாக எதற்கு கவலைப்படுகிறாய்\nஅதுதான் எனக்கும் புரிய வில்லை\nஇவ்வுடலில் உயிர் இருக்கும்போதே இன்ப வாழ்வு\nநாராயணனே நமக்கே பறை தருவான்\nமற்ற கடவுள்கள் எல்லாம் நாம் கேட்கும்\n,நமக்கு நன்மை பயக்கும் வரங்களை\nஏனென்றால் அவன் காக்கும் கடவுள்\nஅவனுக்கு தன பக்தர்களின் மீது\nபக்த வத்சலன் என்று பெயர்.\nபிரம்மாவிடம் வரம் பெற்ற அசுரர்கள்\nஇறைவனை மறந்து அகந்தை கொண்டு\nநம்மை படைத்த அவனுக்கு எல்லாம் தெரியும்\nஇந்த கலி காலத்தில் நம்மை\nஇறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு\nஎல்லா உறவுகளையும் விட மேலானது.\nஎனவே மனதில் சஞ்சலம் கொள்ளாமல்\nமதி மயங்காமல் அவன் பாதங்களில்\nஆற்றல் தேவா காற்றின் செல்வா\nஇசையில் மயங்கும் இங்கித வடிவா\nஈ டிணை யிலா ஈசன் புதல்வா\nஉத்தம சீலா உயர் வானரமே\nஎதையும் முடிக்கும் கதை கொண்டவனே\nஏவும் கணை போல் தாவும் பரமே\nஅவ்வியம் அகற்றி அருள் தரும் மகிபா\nஎக்கார் மனதில் இடம் கொள்பவனே\nஎளியேன் சரணம் சரணம் சரணம்\nசரணம் சரணம் சத்திய விரதா\nசங்கர ஸ்வரூபா சரணம் சரணம்\nஅகம்சேர் அழகா தன் பலமஅறியாதவிப்ராகாசா\nஅடியேன் சரணம் சரணம் சரணம்\nபடியார் தமக்கு பாடம் புகட்டும்\nதுணிவே துணிவே துணிவே துணிவே\nதுணையே துணையே துணையே துணையே\nகணமே கணமே கணமே கணமே\nநினைவாய் நினைவாய் நினைவாய் வருவாய்\nமாருதி செல்வா மன ரட்சகனே\nவருவாய் வருவாய் வல்லமை வீரா\nஅருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்\nமதி மயங்கியவா மங்கள ரூபா\nதோத்திரப் பிரியா சாத்திர தலைவா\nநேத்திர மணியா நேர்மை நிலையா\nவாலி தன்னை வதம் புரிந்திடவே\nஊகம் நிறைந்த யுக கீர்த்த்யனே\nஇலங்கினி யாளை உறங்கிட வைத்து\nஇலங்கை நகரை வதம் புரிந்தவனே\nசுயம்ப்ரபை அபயம்தந்து மணம் முடித்தவனே\nவிஞ்சிடும் புகழால் வீறு கொண்டவனே\nஅட்சயன் உடலை அணு அணுவாக\nதருக தருக துணிவும் தருக\nபார்த்தன் கொடியில் பாங்காய் மிளிர்ந்த\nத்வாபர பீமா துணிவே சரணம்\nஅவாவினை அகற்றும் ஹனுமான் சரணம்\nராம நாமம் ரட்சக மந்திரம்\nஆழியை கடந்தோய் அவசரம் வருக\nஅரணை பூரான் அரவம் இவற்றால்\nசிரமம் பெறாமல் காத்திட வருக\nசிங்கம் கரடி புலிகள் போன்றவை\nஎங்களை கண்டு மிரண்டிட செய்வாய்\nவாழும் முறையை உணர்த்திட வைப்பாய்\nநீரில் வானில் நிலத்தில் செல்லும் போதில்\nதுணையாய் வருவாய் தேவா( 2 )\nஒருமை மனத்தால் உன்றன்னை துதிக்க\nஅருமை மனதை அளித்திடு தேவா\nபதமாய் வாழும் பான்மை அருள்வாய்\nஅய்யா நீயும் அமைதி அருள்வாய்\nஉள்ளும் புறமும் கள்ளம் ஒழித்து\nவெல்லும் ஆற்றலை விரும்பி அருள்வாய்\nஎப்ப்பிழை புரினும் என்பால் இறங்கி\nஅப்ப்பிழை மீண்டும் புரியா நெறியில்\nகாத்திடு தேவா காற்றின் புதல்வா\nமாத்திரம் வாய்ந்த மாருதி செல்வா\nஜெம் ஜெம் ஜெம் ஜெம் ஜெம் ஜெம்\nஜெம் ஜெம் ஜெம் ஜெம் ஜெச்ஸ்வாஹா\nஓம் ஹ்ரீம் வசிய ஓம் ஹ்ரீம் வசிய\nஓம் ஹ்ரீம் வசிய ஒய்யார வீரா\nகத்தி கேடயம் கதை பரசுவுடனே\nகுத்தும் சூலம் கூர் வாளேந்தி\nஅஞ்சேல் என்று அபயம் அருள(2)\nசக்கரம் சுசற்றி சடுதியில் வருக\nதிக்கெல்லாம் நடுங்க திடுமென வருக\nவிண்ணில் நீந்தி விரைவாய் வருக\nமண்ணில் இறங்கி மகிமையும் தருக\nஅங்கெங்கே நீ அருள் செய்ய வருக\nஉன்னை விட்டால் உலகமும் இல்லை\nதடமாய் அமைவாய் தாண்டவ செல்வா\nபரமன் வடிவா பார்த்தன் துணைவா\nசரணம் சரணம் சரணம் சரணம்\nகவசம் கவசம் கவசம் கவசம்\nகாலம் தோறும் நீயே கவசம்\nசக்தி கவசம் சத்திய கவசம்\nஇருவினை தீரும் இன்பம் கொடுக்கும்\nபிணிகள் விலகும் பெருமையும் சேர்க்கும்\nஅணிகள் செல்வம் ஆயுளும் வளரும்\nகல்வி பெருகும் கருமம் தொலையும்\nபலவகை வளமும் பாங்காய் சேரும்\nதசரத ராமன் தளிர் பத நிழலில்\nஜெய ராம் ஜெய ராம் ஜெயஜெய ராம்\nஜெயஜெயராம் ராம் ஜெய மாருதியே\nசரணம் சரணம் சத்திய விரதா\nசரணம் சரணம் சரணம்சத்ரு சம்ஹரா\nசரணம் சரணம் சங்கர ஸ்வரூபா\nசரணம் சரணம் மலரடி சரணம்\nஅகமும் புறமும் ஒருங்கே ஒளிரட்டும் இந்நாளிலிருந்து கார்த்திகை தீபம்\nஅகமும் புறமும் ஒருங்கே ஒளிரட்டும் இந்நாளிலிருந்து\nஇந்த உடலின் இயக்கம் நமக்குள்\nவந்து போய் கொண்டிருக்கும் பிராண சக்தியினால்\nநாம் சுவாசிக்கும் காற்றில் பிராண சக்தியான\nஆக்ஸ்சிஜன் இல்லையென்றால் நம் உடலில் காற்று\nவந்துபோய் கொண்டிருந்தாலும் நாம் இறந்துதான் போவோம்.\nஅப்படி சுவாசிக்கும் காற்று நச்சு பொருட்கள்\nநிறைந்ததாக இருந்தாலும் நம் கதி அதோ கதிதான்\nஇந்த உலகில் நச்சு பொருட்களும்\nபிராண வாயுவுடன் நச்சு வாயுவான\nகரியமில வாயுவும் சேர்ந்துதான் இருக்கின்றன.\nஆனால் அந்த நச்சு வாயுவை தாவரங்களுக்கு\nபிராண வாயுவாக இறைவன் அமைத்திருப்பது\nஅவன் ஆலகால விஷத்தை உண்டு\nஇதைப்போல் உயிர்களை காப்பாற்ற இறைவன்\nஉருகி பக்தி செய்து அவனுக்கு\nநம் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டவர்கள்.\nகடமையை செய் என்பது கண்ணன் கீதை.\nஇதைப்போலத்தான் நம் ஐம்புலன்களாலும் சக்தியை\nஇந்த உலகத்திலிருந்து நம்முடைய உடலில் உள்ள கருவிகள் பெற்றுக்கொண்டு நம்மை உயிர் வாழ செய்து கொண்டிருக்கின்றன.\nஇந்த உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும்\nபொருட்களுக்கும் சக்தியை தருவது சூரிய ஒளியே\nஇந்த உலகம் இருண்டு மறைந்துவிடும்\nஅந்த சூரியனில் ஒளியாய் இருந்து\nஅதை ஒளிர செய்பவன் இறைவன்.\nஅந்த ஜோதி வடிவினனாக விளங்கும்\nஇறைவனை கார்த்திகை தீப திருநாளில்\n12 ராசிகளின் தோஷம் போக்கும் ராசி கணபதி\n12 ராசிகளின் தோஷம் போக்கும்\nஇடர் நீக்கி இன்பம் தரும் இடம்புரியாரையும்\n,நலம்தந்து வளம் சேர்க்கும் வலம் புரியாரையும்\nதான் பொதுவாக வணங்கி இருப்போம்.\nவிநாயக மூர்த்தங்கள் ஏராளமாக உள்ளன\nஒரு வடிவத்தை 2007 ஆம் ஆண்டு\nபொதுவாக தடைகளின்றி ஒவ்வொரு செயலும்\nஇந்த படத்தில் ஐந்து விநாயகர்கள்\nநன்றாக கவனித்து பார்த்தால்தான் தெரியும்.\nஇந்த வடிவத்தை 12 ராசிகளின் தோஷத்தை\nஅனைவரும் இந்த வடிவத்தை வணங்கி\nஅருள் பெற வேண்டும் என்ற நோக்கில்\nவிக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-3)\nவிக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-3)\nதிபெத்தில் ஒரு சிலாவடிவம் இருக்கிறது.\nவிக்னராஜ விக்னேஸ்வரன் என்னும் மூர்த்தம் அது.\nமிகவும் விந்தையான விசித்திரமான ஆச்சரியமான வடிவம் அது.\nஅதுபோலவே ஜ்யேஷ்டா தேவி முதலிய தெய்வங்களின்சிலைகள் இருக்கின்றன.\nநம்மில் அனேகர் அவற்றைப் பார்த்திருக்கமாட்டார்கள்.\nமாங்கோலியா, திபெத், சைனா, ஜப்பான்\nஆகிய இடங்களிலும் விநாயகர் சிலைகள் இருக்கின்றன.\nஇதில் ஒரு விந்தை என்னவென்றால்,\nவிநாயாகரின் மிக மிக அரிதான வடிவங்கள் அங்கு கிடைக்கின்றன\nபடங்கள் கிடைத்தால் பிறகு போடுகிறேன்\nபெண் வடிவில் 'கணேசினி' என்ற வடிவு ஒன்று இருக்கும்.\nசங்கத்தார் மண்டபம் என்றொரு இடம் இருக்கிறது.\nஇது சுவாமி சன்னிதியைச் சுற்றியிருக்கும்\nஇடப்பக்கம் திரும்பி பிரகாரத்திலேயே நடந்து சென்றால்\nவடமேற்கு மூலையில் அந்த மண்டபம் இருக்கும்.\nஅதற்கு எதிர்ப்புறத்தில் சில விநோத சிற்பங்கள்\nஇருக்கும் பெரும்தூண்களைக் கொண்ட மண்டபம் இருக்கும்.\nஅந்தத் தூண்களின் ஒன்றில் கணேசினியின் சிலையைக் காணலாம்.\nயாராவது படங்களை எடுத்து அனுப்பி வைத்தால் பதிவில் போடலாம்.\nசில கணேசினியின் சிலைகள் புலிக்கால்களுடன் இருப்பதைக் காணலாம்.\nஅந்த மாதிரி கணேசினியை 'வியாக்ரபாத கணேசினி என்று குறிப்பிடுவார்கள்.\nஇரட்டை விநாயகர்' என்ற இன்னொரு அமைப்பும்\nஇரண்டு விநாயகர்கள் ஒருவரை ஒருவர் கட்டி த் தழுவிக்கொண்டு\nவிக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-2)\nஇதற்கு விநாயக புராணத்தில் ஒரு கதை இருக்கிறது.\n'காலரூபி' என்னும் ஒரு கொடிய சிருஷ்டி\nஏதோ ஒரு காரணத்தால் ஏற்பட்டுவிட்டது.\nஅதை அசுரன் என்பதா, அல்லது அரக்கன் என்பதா\nஅதெல்லாம் அவன் இல்லை. அவன் அவனேதான்.\nஇயற்கையின் அமைப்பில் என்னென்ன வகையான\nஇடையூறுகள், தடங்கல்கள், தடைகள், இடைஞ்சல்கள்,\nகெடுதல்கள், விக்கினங்கள் எல்லாம் இருக்கின்றவோ\nஅத்தனை வடிவிலும் அந்த காலரூபி தோன்றி\nஅவனுக்கு 'விக்கினன்' என்ற பெயரும் ஏற்பட்டது.\nவசிஷ்டர் முதலிய ரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க\nவிநாயகப்பெருமான் அவனை அடக்குவதாக வாக்களித்தார்.\nமுதலில் தன்னுடைய அங்குசத்தை ஏவி,\nஆனால் அவனோ யுகப்பிரளயமாக மாறிச் சுழன்று\nஅதெல்லாம் விநாயகர் முன்னிலையில் எடுபடவில்லை.\nமுடிவில் விநாயகர், ஒரு வேலாயுதத்தை\n என்னுடைய அபசாரங்களையெல்லாம் மன்னித்து என்னையும் உங்களின் அடியானாக ஏற்றுக்கொள்ளுங்கள்,\" என்று கெஞ்சினான்.\nவிநாயகர், \"இனி நீ என் பக்தர்களுக்குத் துன்பம் கொடுக்கக்கூடாது. என்னை வணங்காதவர்களையும் நினைக்காதவர்களையும், எனக்கு அபசாரம் செய்பவர்களையும் நீ உன்னுடைய இயல்பின்படி பல விக்கினங்களின் வடிவெடுத்து நீ பீடித்துக்கொள்ளலாம். இதற்கு மாறாக நீ நடக்கக்கூடாது,\" என்று ஆணையிட்டார்.\nவிக்கினன் இன்னுமொரு வரத்தையும் கேட்டுப் பெற்றுக்கொண்டான்\n\"தங்களுடைய திருப்பெயருடன் என்னுடைய பெயரையும்\nசேர்த்து வழங்கி யருள வேண்டும்\".\nவிநாயகர் அவ்வாறே தனக்கு 'விக்கினராஜன்' என்றும் 'விக்கினேஸ்வரன்' என்றும் பெயரைச் சூட்டிக் கொண்டார். விக்கினஹரன், விக்கினநாசனன், விக்கினகரன், விக்கினகிருது, விக்கினவர்த்தனன் என்பவை யெல்லாம் காரணப்பெயர்களாக ஏற்பட்டன.\nஇன்னும் கொஞ்சம் விசித்திரமான தகவல்கள் உள்ளன.....\nவிநாயகரின் இரண்டுதன்மைகளையும் பிரதிபலிக்கும்வகையில் மூர்த்தங்களை நிறுவி அந்தப்பண்டைய சைவர்கள் வணங்கினார்கள். இந்த வழக்கம், காணாபத்தியம்(கணபதி வழிபாடு) என்பது தனியரு சமயமாகத் திகழ்ந்த காலத்திலிருந்து வந்திருக்கலாம்.\nமேலும் பழஞ்சைவத்தில் ஆகமத்தாந்திரீகக்கூறுகள் மிக அதிகமாக இருந்தன. அவற்றிற்கும் முற்பட்ட சில கூறுகளும் இருந்தன. அவற்றில் பெரும்பகுதி இப்போது கிடையாது.\nகாணாபத்தியம் சைவத்தில் கலந்தபோது அந்தக்கூறுகளில் சில சைவத்துள்ளும் வந்துசேர்ந்தன.\nவிநாயகரை விக்கினகரனாகவும் விக்கினஹரனாகவும் வழிபடும் வழக்கம் பழமையானதுதான். இருவகைப்பிள்ளையார்களையும் தனித்தனியாக வணக்குவதோடு சிற்சில இடங்களில் சேர்த்தும் வணங்கியுள்ளனர்.\nஅப்படிபட்ட சிற்சில இடங்களில் ஒன்றுதான் மீனாட்சியம்மன் சன்னிதியின் வாயிலின் தென்புற மேடை.\nஅந்த இரட்டைப் பிள்ளையார்களில் ஒன்று விக்கினஹரன்; இன்னொன்று விக்கினகரன்.\nசிவாலயங்களில் விநாயகர் சன்னிதி தென்மேற்கு மூலையில் நிறுவப்படும்.அங்கு கிழக்குப்பார்த்தாற்போல விநாயகர் அமர்ந்திருப்பார். அவர் விகேஸ்வரன், விக்னஹரன்.\nஅதே தென்மேற்கு மூலையில் வடக்குப்பார்த்தாற்போல சில மூர்த்தங்கள் இருக்கும். அவை சப்தமாத்ரிகா என்னும் பிராஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாரஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர். அவர்களுடன் லட்சுமிக்கு மூத்தவளாகிய ஜ்யேஷ்டா தேவி தன்னுடைய புதல்வி, புதல்வனுடன் அமர்ந்திருப்பாள். அந்த இடத்திலும் ஒரு விநாயகர் மூர்த்தம் இருக்கும். அவர் விக்கினகரன்.\nஇந்த அமைப்பை மிகவும் பழமையான சிவாலங்களில் மட்டுமே காணலாம்.மீனாட்சியம்மன் கோயிலில் சொக்கநாதர் சன்னிதியைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் இருக்கின்றது. மிகச்சுத்தமாகப் பார்க்கவேண்டுமானால் சிவகங்கை மாவட்டத்து திருப்புத்தூரில் உள்ள திருத்தளீசுவரர் ஆலயத்துக்குச் செல்லவேண்டும். பிரான்மலை திருக்கொடுங்குன்றீசர் கோயிலிலும் உண்டு.\nநன்மை நடக்கவேண்டும் என்று நினக்கும் அதே வேளையில் கெடுதல் நடக்காமல் இருக்கவும் வேண்டினர். கெடுதலைத் தடுப்பதற்கும் தெய்வங்களை வழிபட்டனர். கெடுதலைக்கொடுக்காமல் இருப்பதற்காகவும் தெய்வங்களை வழிபட்டனர்.\nவிக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-1)\nமீனாட்சியம்மனின் சன்னிதானத்தில் அர்த்தமண்டபம்/கருவறைக்கும் முன்னால், வாயிலுக்குத் தெற்குப்புறமாக ஒரு சிறியமேடை. அங்கு இரண்டு பிள்ளையார்கள் இருப்பார்கள். இருவரையும் சேர்த்து 'இரட்டைப்பிள்ளையார்' என்று அழைப்பார்கள். இங்கு பூஜையாகித்தான் கருவறைக்குள் செல்வார்கள்.\nபிள்ளையாருக்கு இரண்டுதன்மைகள் உண்டு. ஆகமங்களில் அது சொல்லப்பட்டிருக்கும். விநாயகர் வழிபாட்டு நூல்களில் 'காரியசித்தி மாலை' என்று ஒன்று உண்டு. இதனைச் சங்கடஹர சதுர்த்தியன்று படிப்பார்கள். மற்றபடிக்கு, காரியசித்திக்காகவும் படிப்பார்கள்.\nஇதற்குத் துணைநூல் ஒன்று உண்டு. காரியசித்தி மாலையைப் படித்து, அதனால் காரியவெற்றி பெற்றவர்கள், இந்த துணைநூலைப் படித்து விநாயகருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதற்காக\nகாரியசித்தி மாலை 'அட்டகம்' என்னும் பிரபந்தவகையைச் சேர்ந்தது. இந்த நூல் 'பஞ்சகம்' அல்லது 'பஞ்சரத்தினம்' என்ற வகையைச் சேர்ந்தது\nஇந்தப்படலின் முதலிரு அடிகளைக் கவனியுங்கள். முதல் அடியில் 'விக்கினம் கெடுப்பாய்' என்றும் அடுத்த அடியில் 'விக்கினம் கொடுப்பாய்' என்றும் வருகிறதல்லவா\nஇரண்டையுமே செய்பவராகத்தான் பழஞ்சைவர்கள் விநாயகரை வணங்கியிருக்கிறார்கள்.\nஇப்போது, ஒரு காரியத்தைத் தொடங்குமுன்னர், அக்காரியத்தைத் தொடங்குவதற்குத் தடங்கல் இல்லாமலும், தொடங்கிய காரியம் தொடர்ந்து நடக்கவும், அக்காரியத்தில் விரவியிருக்கும் இயற்கையான தடைகள் ஏற்பட்டுவிடாமலிருப்பதற்கும், அக்காரியம் வெற்றி பெறுவதற்காகவும் விநாயகரை வணங்குகிறோம்.\nஇதில் மூன்று வெவ்வேறு குறிக்கோள்கள் அடங்கியிருக்கின்றன அவற்றில் பாசிட்டிவ் நெகட்டிவ் ஆகிய இரண்டுமே அடங்கியுள்ளன.\nகாரியத்தடையை நீக்குவதும்காரியசித்தி கொடுப்பதும் பாசிட்டிவான தன்மைகள்.\nவணங்கப்படவில்லையென்றால் காரியத்தடையையோ தோல்வியையோ ஏற்படுத்துவது நெகட்டிவான அம்சம்.\nஇடையூறுகள் தடங்கல்கள், தடைகள் போன்றவற்றை விக்கினம் என்று சொல்கிறோம் அல்லவா\nவிக்கினத்தை அகற்றுபவன் அல்லது அழிப்பவன் 'விக்கினஹரன்'.\nவிக்கினங்களைச் செய்பவன் அல்லது ஏற்படுத்துபவன், 'விக்கின கரன்' அல்லது 'விக்கின கிருது'.\nவிநாயகர் கவசத்தில் பார்க்கிறோமல்லவா -- அந்த ஏழாவது பாடலில்....\nஏகதந்தர் பகல்முழுதும் காக்க; இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்\nஓகையின் *விக்கினகிருது* காக்க; இராக்கதர்,பூதம், உறுவேதாளம்,\nமொகினி,பேய், இவையாதி உயிர்த்திறத்தால் வரும்துயரும், முடிவிலாதவேகமுறு பிணிபலவும் விலக்குபு பாசாங்குசர்தாம் விரைந்து காக்க.\nஇதே பொருளில் உள்ளதுதான் 'விக்கினவர்த்தனன்' என்னும் பெயரும்.\nஅக்கினியில் சித்தீசர் காக்க; உமாபுத்திரர் தென்னாசை காக்க;\nமிக்க நிருதியில் கணேசுரர் காக்க; *விக்கினவர்த்தனர்* மேற்கென்னும் திக்கதினில் காக்க; வாயுவில் கசகன்னன் காக்க;திகழ் உதீசிக்க நிதிபன் காக்க; வட கிழக்கில் ஈசநந்தனரே காக்க.\nகரன்ஸி நோட்டின் அதிசயப் பிள்ளையார்\nகரன்ஸி நோட்டின் அதிசயப் பிள்ளையார்\nசில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனீசியாவில் ஒரு கரன்ஸி நோட்டு வெளியிடப்பட்டது.\nஇருபதினாயிரம் ரூப்பியா நோட்டு அது. அந்தச் சமயத்தில் அதன் மதிப்பு யூஎஸ் ஒரு டாலர் எண்பத்தைந்து காசுகள்; இந்திய மதிப்பு எண்பத்து நான்கு ரூபாய்கள்.\nஅதில் உள்ள அதிசயம் என்னவென்றால் அதில் ஒரு விநாயகர் உருவம் இருப்பதுதான்.\nஏனெனில் இந்தோனீசியா முஸ்லிம் பெரும்பான்மையினரைக் கொண்ட நாடு.\nசிவபுரிப்பட்டி என்னும் சிறு கிராமம் சிங்கம்புணரியிலிருந்து\nஇரண்டு மைல் தூரத்தில் இருக்கிறது. வட சிவகங்கைச்சீமையில் உள்ளது.\nஇது ஒரு புராதனமான கோயில்.\nசிவபுரியில் இருப்பது தான்தோன்றீஸ்வரர் கோயில்.\nசிவபுரிக் கோயிலின் முக்கிய தெய்வங்கள் திருத்தான் தோன்றீஸ்வரர் தர்மசம்வர்த்தினி ஆகியோர்.\nஒரு காலத்தில் இந்த கோயில் இன்னும் பெரிதாக இருந்திருக்கிறது. இன்னும் இரண்டு வெளிப்பிரகாரங்கள் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் கோயிலின் வெளிப்புற மதிற்சுவற்றின்மேல் வைக்கப்படும் நந்தி சிலைகள் ஏராளமாக ஆங்காங்கு இருக்கின்றன.\nஇடைக்காலப் பாண்டியர் காலத்துச் சிலைகளும் சிதிலமடைந்துபோய்\nகோயிலில் பல மர்மங்கள் இருக்கின்றன.\nஇந்தக் கோயிலில் சில அற்புதமான சிலைகள் இருக்கின்றன.\nஇந்தக் கோயில் பெரியதாக இருந்தபோது அதில் இருந்திருக்கவேண்டும்.\nஇப்போது தான்தோன்றீஸ்வரரின் சன்னிதிக்கு முன்பாக உள்ள\nமகாமண்டபத்தில் வடமேற்கு மூலையில் இருட்டில் இருக்கின்றன.\nஅவற்றில் ஒரு முருகன் சிலை இருக்கிறது.........\nஇந்தச் சிலை அற்புதமானது மட்டுமல்ல. அரியதும்கூட.\nமயில்வாகனத்தின் மீது முருகன் அமர்ந்திருக்கிரார்.\nசிற்பக்கலையின் எல்லையைச் சிற்பி தொட்டிருக்கிறார்.\nமயிலின் கால்களைப் பாருங்கள். மெல்லிய கால்கள். தனியாக முப்பரிமாணத்தில் இருக்குமாறு குடைந்து செய்துள்ளார். பாதங்களின் விரல்களில் உள்ள கணுக்களைக்கூட செதுக்கியுள்ளார். நகமும் தத்ரூபமாக இருக்கும். மயிலின் கழுத்தும் அப்படித்தான். மயிலின் அலகும் அதில் அது கௌவிக்கொண்டிருக்கும் பாம்பும்கூட அதே மாதிரிதான். பாம்பு சுருண்டுகொண்டு தொங்குகிறது.\nவலது, இடது கீழ்க்கைகளும் அப்படித்தான். இடது கையின் விரல்கள் தனித்தனியாக நளினமுடன் விளங்குகின்றன.\nஒரு முகமுடைய இந்த முருகனுக்குக் கைகள் ஆறு.\nவலது மேல்புறக்கைகளில் சக்தியாயுதமும், கத்தியும். வலது கீழ்க்கரம் அபயமுத்திரை காட்டுகிறது.\nஇடது மேல்கரங்களில் வஜ்ராயுதமும் கேடயமும். இடதுக் கீழ்க்கை மயிலின் கழுத்தில் உள்ள லகானைப் பிடித்தவாறு இருக்கிறது.\nவலது பாதம் கலனை என்னும் கால்மிதியில் வைக்கப்பட்டிருக்கிறது. சேணத்திலிருந்து தொங்குவது கலனை.\nதிருப்புகழில் அருணகிரிநாதர் 'பற்கரை விசித்ரமணி பொற்கலனையிட்ட நடை, பட்சியெனும் உக்ரதுரகமும்' என்று மயிலைக் குதிரைபோல் சித்தரிக்கிறார். அதில் குதிரைக்கு இருப்பதுபோலவே பொன்னால் ஆகிய கலனை இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்தத் திருக்கோலத்தை 'மயூராரூடர்' என்று குறிப்பிடுவார்கள்.\nஒருமுறை ஆதிசங்கரின்மீது ஆபிசார மந்திரப் பிரயோகம் செய்விட்டனர். அதனால் அவருக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. அப்போது அவர் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு அவர்மேல் ஸ்ரீஸ¤ப்ரஹ்மண்ய புஜங்கம் என்னும் ஸ்தோத்திரத்தைப் பாடினார். வயிறு உபாதையும் அகன்று தீர்ந்துவிட்டது.\nஅந்த அழகிய ஸ்தோத்திரத்தின் மூன்றாவது பாடல்:\nஅந்த முதல் அடியில் சொல்லப்பட்ட மயூராதிரூடம் என்பது இந்தத் திருக்கோலம்தான்.\nப்ரபோ தாரகாரே, ஸதா ரக்ஷ மாம் த்வம்\nமயிலின்மீது அமர்ந்தவனே மகாவாக்கியங்களின் சாரமாக விளங்குபவனே\n அழகிய உடல் அமைந்தவனே சித்தர்களின் மனதில் இருப்பவனே மகாவேதங்களாக விளங்குபவனே உலகங்களையெல்லாம் காப்பவனே உன்னைத் துதிக்கிறேன்.\n இருதயமாகிய குகையில் குகனாக உறைபவனே ஸ்கந்தா எப்போதும் என்னை நீ காக்க\nஇந்த அரிய சிற்பத்தைக் காண்பதற்காவது\nநீங்கள் சிவபுரிக்குச் சென்றுதான் ஆகவேண்டும்.\nஒரு வேடன் ரிஷியானான் எப்படி\nஒரு வேடன் ரிஷியானான் எப்படி\nஇதை யாராலும் தவிர்க்க முடியாது\nஒரே செயல் ஒருவருக்கு துன்பமாகவும்\nநடுநிலையில் மனதை வைத்து பார்த்தால்\nஇதற்க்கு தெளிவான சிந்தனை வேண்டும்\nசிலவற்றை இதயம் கொண்டு அணுகவேண்டும்\nசிலவற்றை அறிவுபூர்வமாக தீர்வு காண வேண்டும்\nஇதில் தடம் மாறுவதால்தான் இன்று உலகில்\nஅனைத்தும் தீர்க்க முடியாதபிரச்சினைகளாக மாறி\nஎல்லா நாடுகளும் பலவிதமான சிக்கல்களில்\nகணத்திற்கு கணம் குணம் மாறும்\nநிச்சயம் நல்ல தீர்வு அமையும்.\nநீங்கள் உலக மக்கள் தொகையில்\nஒரு சிறு பிரிவுக்கு குருவாக இருக்கிறீர்கள்\nஆனால் உங்களை ஜகத் குரு\nஜகத்துக்கு நான் குரு இல்லை\nஜகம்தான் எனக்கு குரு என்று.\nஎடுத்து கோயில் கட்டியது அரசு பணத்தை\nஅதனால் அரசன் அவருக்கு கொடுத்த\nஅவர் தன் கையில் உள்ள பணத்தை\nபணம் வசூல் செய்தோ அல்லது\nதர்மமே ஸ்ரீராமனாக வடிவெடுத்து வந்தது\nஅதனால்தான் ஸ்ரீ தியாகராஜா ஸ்வாமிகள்\nமன்னன் அளித்த நவ நிதியையும்\nராம பக்தர்கள் இந்த உண்மையை\nஇன்று யோகி ராம்சூரத் குமார் பிறந்த தினம்\nஇவ்வுடலில் உயிர் இருக்கும்போதே இன்ப வாழ்வு\nஅகமும் புறமும் ஒருங்கே ஒளிரட்டும் இந்நாளிலிருந்து ...\n12 ராசிகளின் தோஷம் போக்கும் ராசி கணபதி\nவிக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-3)\nவிக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-2)\nவிக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-1)\nகரன்ஸி நோட்டின் அதிசயப் பிள்ளையார்\nஒரு வேடன் ரிஷியானான் எப்படி\nதர்மமே ஸ்ரீராமனாக வடிவெடுத்து வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unjal.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-07-20T23:52:02Z", "digest": "sha1:UCGH4USJ2LDJZUQHW5GOVUH2GPEXUNYH", "length": 24638, "nlines": 162, "source_domain": "unjal.blogspot.com", "title": "ஊஞ்சல்: பிராய்ச்சித்தம் - சிறுவர் கதை", "raw_content": "\nபிராய்ச்சித்தம் - சிறுவர் கதை\nபாபு எட்டாம் வகுப்பு மாணவன். அன்று காலை வழக்கத்தை விட அதிக நேரம் தூங்கி விட்டதால், அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டி ருந்தான்.\nஅறை அலமாரியிலிருந்த சட்டையை அவன் எடுத்தபோது மேலேயிருந்து \"கீச் கீச்\" என்று சத்தம் கேட்டது. \"அது என்னவாகயிருக்கும்..' என்று யோசித்த போது, அடுப்பங்கரையிலிருந்து அவன் அம்மாவின் குரல் கேட்டது.\n இரும்பு அலமாரியை மெதுவாத் தெறந்து மூடு. மேலே சிட்டுக் குருவி கூடு கட்டி குஞ்சு பொரிச்சிருக்கு. கீழே விழுந்துடப் போவுது...\" என்றார்.\n\"ஐ... அப்படியா, நான் மேலே ஏறி குருவிக் குஞ்சைப் பார்க்கப் போறேம்மா.\"\n\"அதெல்லாம் செய்யக் கூடாது பாபு. ஏற்கெனவே நேரமாயிட்டுது. சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புற வழியைப் பாரு\" என்றார் அம்மா கண்டிப்புடன்.\nவகுப்பில் உயிரியல் பாடம் நடந்து கொண்டு இருந்தது. ஆனால், பாபுவின் கவனம் முழுக்க அந்தக் குருவிக் குஞ்சு மேலேயே இருந்தது.\nபாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், \"ஆண்டுதோறும் மார்ச் 20-ம் தேதி என்ன தினம்னு யாருக்காவது தெரியுமா\nயாருக்கும் அதற்கான பதில் தெரியாததால் எல்லோரும் அமைதியாக இருந்தனர். வகுப்பு துவங்கியது முதலே பாபுவின் கவனம் பாடத்தில் இல்லாததைக் கவனித்திருந்த ஆசிரியர், \"பாபு, எழுந்திரு. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லு பார்ப்போம்\" என்றார் கடுமையான குரலில்.\nதிடீரென்று ஆசிரியர் தன் பெயரைச் சொல்லிக் கேள்வி கேட்டவுடன், எழுந்து நின்று அலங்க மலங்க விழித்தான் பாபு. அவனையும் அறியாமல் அவன் வாய் சிட்டுக்குருவி என்று முணுமுணுத்தது.\nஆசிரியர் கேள்விக்குத் துளிக்கூட சம்பந்தமே இல்லாமல் அவன் இப்படிச் சொன்னதும், மாணவர்கள் அனைவரும் \"ஹா... ஹா...\" என்று சத்தம் போட்டுச் சிரித்தனர். அப்போதுதான் தன் தவறை உணர்ந்து வெட்கத்தில் தலைகவிழ்ந்தான் பாபு.\nஆனால் அவன் சிறிதும் எதிர்பாராதவிதமாய் ஆசிரியரோ, \"ஏன் எல்லோரும் சிரிக்கிறீங்க அவன் சரியான பதிலைத்தான் சொல்லியிருக்கான்\" என்றார். எல்லோருக்கும் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.\n\"அழிஞ்சிக்கிட்டே வரும் சிட்டுக்குருவி இனத்தைக் காப்பாத்த உலகம் முழுவதும் மார்ச் 20-ம் தேதி சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்படுது. ஆங்கிலத்தில் இதை House sparrow day ன்னு சொல்றாங்க. சரியான பதிலைச் சொன்ன பாபுவை நான் பாராட்டறேன். எல்லோரும் கை தட்டி இவனை உற்சாகப்படுத்துங்க\" என்றார் ஆசிரியர்.\nஏதோ உளறப் போய் அது சரியான பதில் என்று ஆசிரியர் கூறவே, ’திருதிரு'ன்னு விழித்தான் பாபு.\n\"நாங்கள்லாம் சின்னப் புள்ளைங்களா இருந்தப்ப எங்க வீட்டு முற்றத்துல நெல்லைக் கொட்டி காய வைப்பாங்க. இந்தச் சிட்டுக் குருவிங்க கூட்டம் கூட்டமா வந்து நெல்லைப் பொறுக்கித் தின்னும். ஆனா, இப்ப எங்கேயும் இதுங்களைப் பார்க்க முடியலை. சுத்தமா அழிஞ்சி போச்சு. நம்மூர்ல மட்டுமில்ல, உலகம் பூராவுமே இது அழிஞ்சிக்கிட்டு வருதாம்.\nமனுஷன் காடுகளை அழிச்சிட்டதினாலே, இந்த மாதிரி பறவைங்க இனப்பெருக்கம் செய்ய முடியாம எண்ணிக்கையிலே குறைஞ்சுக்கிட்டே வருது. அதனால பசங்களா, நீங்க ஒவ்வொருத்தரும் உங்களால முடிஞ்ச அளவில உங்கக் கொல்லையில, தெருவில, பள்ளிக்கூட வளாகத்தில மரங்களை நட்டு வளர்க்கணும். அப்பத்தான் இந்தப் பறவை இனத்தை நம்மால் காப்பாத்த முடியும்\" என்று குட்டிப் பிரசங்கமே பண்ணி முடித்தார் ஆசிரியர்.\nவீட்டு மணி எப்போது அடிக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தான் பாபு. வீட்டுக்கு வந்த போது, அவன் அம்மா வெளியே சென்றிருந்தார். அம்மா வந்து விட்டால் குருவிக் குஞ்சைப் பார்க்க அனுமதிக்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும். எனவே, அம்மா வருவதற்குள் ஏறிப் பார்த்து விட வேண்டும் என்று ஆசையில் ஒரு முக்காலியைப் போட்டு அதில் ஏறினான்.\nஅப்போது குஞ்சுகளுக்கு இரை ஊட்டிக் கொண்டிருந்த தாய்ப் பறவை, பாபுவைக் கண்டதும் மிரண்டு போய் \"கீச்கீச்\" என்று கத்திக் கொண்டே ஜன்னல் கம்பியில் போய் உட்கார்ந்தது.\nமுக்காலியில் ஏறியும் அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை என்பதால், குருவிக் கூட்டை அவன் பக்கம் நோக்கி இழுத்தான். அப்போது அதிலிருந்த ஒரு குஞ்சு தத்தித் தத்திப் பறந்து அலமாரியின் ஓரத்துக்கு வந்ததால், மேலேயிருந்து \"பொத்'தென்று தரையில் விழுந்து ஒரு சில நிமிடங்கள் துடிதுடித்துப் பின் இறந்து போய்விட்டது.\n\" என்று பாபுவின் அம்மா அடித்துப் பிடித்துக் கொண்டு அங்கு ஓடி வருவதற்கும், குருவிக் குஞ்சு கீழே விழுந்து இறப்பதற்கும் சரியாக இருந்தது.\n காலையிலதான் சொன்னேன். அந்தத் தாய்க் குருவி எப்படி கத்துது பாரு. அநியாயமா ஒரு குஞ்சைக் சாகடிச்சிட்டியே\" என்று திட்டினார் அம்மா.\nகுஞ்சு கீழே விழுந்து துடிதுடித்து இறந்த காட்சி, பாபுவை நிலைகுலையச் செய்தது. இரவு நீண்ட நேரம் வரையில் அவனுக்குத் தூக்கமே வரவில்லை. அந்தத் தாய்க் குருவியின் கதறல் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.\nஅன்று கனவில் அந்தப் பறவை வந்தது.\n\"நான் உனக்கு என்ன தீங்கு செஞ்சேன் ஏன் என் குழந்தையைச் சாகடிச்சே ஏன் என் குழந்தையைச் சாகடிச்சே\nமறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்து வெளியில் சென்ற பாபு, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் செடிகளையும், மரக்கன்றுகளையும் வாங்கி வந்து வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் நட்டான்.\n\"அம்மா... என் பிறந்த நாளுக்கு உடை வாங்க வேண்டாம். அதுக்குப் பதிலா காசை எங்கிட்ட கொடுங்க. அந்தப் பணத்துல ரெடிமேடா விக்குற குருவிக் கூடுகளை வாங்கிட்டு வீட்டுப் 'போர்டிகோ'வில் தொங்கவிடப் போறேன். தினம் தினம் எனக்கு வைக்கிற சாப்பாட்டு அரிசியிலேர்ந்து ஒரு பிடி எங்ககிட்ட கொடுங்க. அதை மாடியில ஒரு ஓரமா தூவி வைக்கப் போறேன்.\nகுருவிகளுக்கு அது உணவாப் பயன்படும்\" என்று சொன்னவன், சொன்னபடியே தினமும் செய்து வரலானான்.\nஇரண்டு மூன்று வருடங்களில் அவன் வைத்த செடிகள் நன்றாக வளர்ந்து தோட்டமே பசுஞ்சோலை போலக் காட்சியளித்தது. மலர்களில் இருந்த தேனை உண்ண வண்ணத்துப் பூச்சிகள் கண்ணைப் பறிக்கும் பல வண்ணங்களில் தோட்டத்தை வலம் வரத் துவங்கின.\nமரங்களில் பல்வேறு வகையான பறவைகள் குடிபுகுந்து இனிமையான கானம் இசைத்தன.சில ஆண்டுகள் கழித்து பாபுவின் கனவில் மறுபடியும் அந்தத் தாய் குருவி தோன்றியது. அதன் கண்களில் வழிந்தோடும் கண்ணீர்\n\"நான் செய்த தப்புக்குத்தான் பிராயச்சித்தம் பண்ணிட்டேனே இன்னும் நீ என்னை மன்னிக்கலையா இன்னும் நீ என்னை மன்னிக்கலையா\" என்றான் பாபு சோகமாக.\n இது ஆனந்தக் கண்ணீர். உங்களை மாதிரி எல்லோரும் எங்களுக்கு உதவி செஞ்சா, நாங்களும் எங்கக் குடும்பத்தோட நிம்மதியா வாழ்வோம். உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன்\" என்று மகிழ்ச்சியாகச் சொல்லி விட்டுப் பறந்து சென்றது சிட்டுக் குருவி.\nஅதைக் கேட்டதும் பாபுவின் மனது மகிழ்ச்சியில் திளைத்தது.\n(10/04/2010 தினமணியின் சிறுவர்மணியில் எழுதியது)\nLabels: சிறுவர் கதை, சிறுவர் மணி\nஅழிந்துவரும் சிட்டுக்குருவிகளுக்காக ஒரு தினம் மிகவும் வரவேற்கத்தக்கது. நம் ஊரில் காணாத சிட்டுக்குருவிகளை ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக காணும்போது மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.\nகுழந்தைகளுக்கான எளிய மொழியிலான கதையும் சிறியவர், பெரியவர் அனைவருக்குமான கருத்தும் மனம் கவர்கின்றன. பாராட்டுகள்.\nபாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி கீதா\nஒரு பல்லின் கதை - சிறுகதை\nபதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் எனக்குக்...\nபிராய்ச்சித்தம் - சிறுவர் கதை\n’யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்,’ என்ற உயரிய எண்ணத்தில் ஆங்கிலத்தில் படித்து ரசித்த நகைச்சுவை துணுக்குகளை, மொழியாக்கம் செய்து இங்கே ...\nமுல்லையையொத்த மலர் தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் நுணா மரத்தின் அறிவியல் பெயர் Morinda tinctoria. இதன் தாவரக்குடும்பம் Rubiace...\nசுற்றுலா செல்வதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சென்ற பயணங்களில் மறக்க முடியாதது என்றால், அது மும்பைப் பயணம்தான். தமிழ்நாடு, கே...\nஎவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனின்றி அம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. நான் கார் வாங்க வேண்டும் என்பது அம்மாவின்...\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போடும் பழக்கம் தமிழக...\nசிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்\n இன்று சிட்டுக்குருவி, நாளை நம் சந்ததிகள் - தொடர்ச்சி ( நான்கு பெண்கள் தளத்தில் 23/03/2015 அன்று வெளியான கட்டுரை...\n” நீ என்ன சொன்னாலும் சரி இனிமே நான் அந்த வேலைக்குப் போகமாட்டேன், ” என்றான் முரளி. ” கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்துல இதோட எத்தினி வேல...\nபறவை கூர்நோக்கல் - 4 - மைனா\nமைனா தமிழகத்தில் பரவலாகக் காணப்படுவதால், எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான பறவை மைனா - MYNA (STARLING) ( Acridotheres tristis ). ...\nபெருகி வரும் ஏ.டி.எம். கார்டு மோசடிகள் – உஷார்\nமுன்னெப்போதும் இல்லாத அளவில், தற்போது ஏ.டி.எம் கார்டு மோசடிகள் அதிகரித்து விட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், காவல் துறை உயர் அத...\nஅப்பா அறிவிப்பு அனுபவம் ஆல்பம் ஆனந்த விகடன் இயற்கை உப்பு உயிரோசை ஒரு நிமிடக் கதை கட்டுரை கட்டுரைத்தொடர் கதை கவர்ந்த பதிவுகள் கவிஞர் கண்ணதாசன் கவிதை காரீயம் குப்பை மேலாண்மை குறுங்கவிதை குறும்படம் கோலங்கள் சிட்டுக்குருவி சிறுகதை சிறுகதை விமர்சனம் சிறுவர் கதை சிறுவர் மணி சும்மா சுற்றுச்சூழல் சுற்றுலா சென்னை வெள்ளம் தமிழ் தினமணிக்கதிர் தீபாவளி தேனம்மை தொகுப்பு நூல் தொடர்பதிவு நகைச்சுவை நகைச்சுவை துணுக்கு நான்கு பெண்கள் இதழ் நிலாச்சாரல் நூல் அறிமுகம் நெடுங்கவிதை நெல்சன் மண்டேலா படித்தது பயணக்கட்டுரை பயணம் பரிசு பறவைகள் பார்த்தது புதிய வேர்கள் விமர்சனம் புஸ்தகா பூக்கள் பெண்கள் முன்னேற்றம் பொது பொது வலைப்பதிவர் சந்திப்பு விழா 2015 மரங்கள் மின்னூல்கள் முகநூல் மொழிபெயர்ப்பு மோசடிகள் வசீரும் லீலாவதியும் வண்ணத்துப்பூச்சிகள் வந்தனா சிவா வலைச்சரம் வலைப்பதிவர் சந்திப்பு விழா 2015 வல்லமை வே.சபாநாயகம் ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldcinemafan.blogspot.com/2011/12/blog-post_30.html", "date_download": "2018-07-20T23:48:48Z", "digest": "sha1:5UGMCUBEQ3IWX6KSFEE2OLZUZFQCGTWV", "length": 13680, "nlines": 152, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: நாளை நமதே!", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\n2012ல் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்...\nஇங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற கவிஞரின் வார்த்தைகளில் வாழ்த்தி புதிய ஆண்டில் புதிய உலக சினிமாவோடு சந்திக்கிறேன்.நன்றி.வணக்கம்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 12/30/2011\nஉங்களுக்கு என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், சொந்தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nபுத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே :)\nபிறக்கின்ற புது வருடம் நிறைந்த அதிஷ்டத்தோடு உங்களிடம் வர மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழரே \nதங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..\nஉங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா :)\nஎகிறி குதித்தால் இடிக்கும் வானம் .\nஇப்படி எல்லாம் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன்\nமுதன் முதலாய் வானத்திலேயே எழுதிச் சொன்னதை பார்த்தேன். here\nவலைச்சரம் மூலம், உங்கள் ப்லாக் பற்றி தெரிந்து கொண்டேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்\nகேரளாவில் நான் பட்ட பாடு\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinema.dinamani.com/", "date_download": "2018-07-20T23:30:46Z", "digest": "sha1:JBHJHF5R6LOA6CRJGI3IAWJRC3MB7LD4", "length": 36589, "nlines": 412, "source_domain": "www.cinema.dinamani.com", "title": "முகப்பு- Dinamani", "raw_content": "\nமத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் மக்களவையில் வெள்ளிக்கிழமை\nகட்டித்தழுவிய ராகுல்... தட்டிக்கொடுத்த மோடி..\nநாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,\nசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி\nசென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வி.கே.தஹில் ரமணியை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.\nஉச்ச நீதிமன்ற நீதிபதி பதவி: கே.எம்.ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரைத்தது கொலீஜியம்\nரஃபேல் ஒப்பந்தம்: பிரதமர் மீது ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nஅதிகார அகந்தையை வெளிப்படுத்துகிறார் பிரதமர்: சந்திரபாபு நாயுடு சாடல்\nராகுல் காந்திக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nவிரைவில் ஒற்றைச் சாளர முறையில் வீடுகட்டும் திட்டத்துக்கான அனுமதி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஐஐடி-யில் மாணவியர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்\nஎஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரிச் சோதனை: கணக்கில் வராத ரூ.450 கோடி சொத்து ஆவணம் பறிமுதல்\nசைவமும் வைணவமும் ஒருங்கே பெற்ற திருக்கோவிலூர்: கிருஷ்ணன் சுவாமிகள்\nசிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு\nஉச்ச நீதிமன்றத்தின் தடை ஏமாற்றம் அளிக்கிறது: டி.கே.ரங்கராஜன்\nமீண்டும் தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு\nநடத்துநர் இல்லா பேருந்துகள்: தமிழக அரசு பதில் மனு\nஅருப்புக்கோட்டையில் எஸ்பிகே நிறுவன அலுவலகத்துக்கு சீல்'\nசேகர்ரெட்டியிடம் 131 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டி: வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு விசாரணை\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\n: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்\nமோடி குறித்து தெலுங்கு தேசம் எம்.பி. சர்ச்சைக்குரிய கருத்து: நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு\nபோதிய உறுப்பினர்கள் இன்மையால் மாநிலங்களவை ஒத்திவைப்பு\nலாரிகள் வேலைநிறுத்தம் தொடக்கம்: ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிப்பு\nவதந்திகள் பரவுவதைத் தடுக்க கட்செவி அஞ்சலில் புதிய கட்டுப்பாடு\nவிலங்குகளை பாதுகாக்கும் மத்திய அரசு மக்கள் உயிரை பறிக்கிறது: சிவசேனை தாக்கு\nஸ்டெர்லைட் ஆலை ரசாயனக் கழிவுகள் 5 நாள்களில் முற்றிலும் வெளியேற்றப்படும்'\nஐஐடி-யில் மாணவியர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்\nமகாராஷ்டிர சிறையில் 81 பெண் கைதிகளுக்கு உடல்நலம் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி\nசெப்.6-இல் இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: இந்தியா அறிவிப்பு\nவிரைவில் ஒற்றைச் சாளர முறையில் வீடுகட்டும் திட்டத்துக்கான அனுமதி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஎஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரிச் சோதனை: கணக்கில் வராத ரூ.450 கோடி சொத்து ஆவணம் பறிமுதல்\nலாரிகள் வேலைநிறுத்தம் தொடக்கம்: ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிப்பு\nசைவமும் வைணவமும் ஒருங்கே பெற்ற திருக்கோவிலூர்: கிருஷ்ணன் சுவாமிகள்\nஸ்டெர்லைட் ஆலை ரசாயனக் கழிவுகள் 5 நாள்களில் முற்றிலும் வெளியேற்றப்படும்'\nசேகர்ரெட்டியிடம் 131 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டி: வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு விசாரணை\nபரோல் (Parole) என்றால் என்னஅது யாருக்கெல்லாம்\nபிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம் ) 1992\nதமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணத்திற்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் 1987\nபோலி ஆவணப்பதிவு தடுத்தல் தொடர்பான பதிவுத் துறைத் தலைவரின் சுற்றறிக்கை...\nதமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் மீதான வன்முறைதடுப்புச் சட்டம் 2008\nஇன அரசியல்-21: ஹோலோடோமோர், சிரியா இனப்படுகொலை\nஇன அரசியல்-20: போஸ்னிய, சூடான் - தர்ஃபுர் இனப்படுகொலை\nஇன அரசியல்-19: கம்போடிய, ருவாண்டா இனப்படுகொலை\nஇன அரசியல்-18: ஆர்மேனிய, யூத இனப்படுகொலைகள்\nஇன அரசியல்-17: செவ்விந்திய, ஆஸ்திரேலிய இனப் படுகொலைகள்\n10. தனது காதலை வெளிப்படுத்த மிகச் சிறந்த இடமென இந்தியாவை டிவில்லியர்ஸ் தேர்வு செய்தது ஏன் தெரியுமா\nதனித்துவம் வாய்ந்த 'ஞவரகிழி' சிகிச்சையின் பயன்கள்\n8. வினைகளைச் சீவும் ஆயுதம்\n13. கட்டுடைப்பு, கட்டாயம் உயர்வு தரும்\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஅதிகாரம் - 17. அழுக்காறாமை\nகுவியத்தின் எதிரிகள் - 24. சினிமா நட்சத்திரங்களின் தீபாவளிப் பேட்டிகள்\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\n11. டெங்கு காய்ச்சல் 2 - ‘ஏடிஸ்’ கொசு புராணம்\nசூர்யா - கே.வி. ஆனந்த் படத்திலிருந்து விலகினார் பிரபல தெலுங்கு நடிகர்\nகெளரவம் படம் மூலமாகத் தமிழில் அறிமுகமான அல்லு சிரிஷின் இரண்டாவது தமிழ்ப்படமாக இது இருக்கும் என்று...\nநான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை: நடிகை ஸ்ரீபிரியங்கா அறிக்கை (படங்கள்)\nஹாரிஸ் ஜெயராஜின் வெற்றியை தேவி ஸ்ரீ பிரசாத் தாண்டுவாரா திங்கள் அன்று சாமி 2 பாடல்கள் வெளியீடு\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம் 2800 திரையரங்குகளில் இன்று வெளியீடு\nஇன்று வெளியாகியுள்ள நான்கு சிறிய தமிழ்ப் படங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் தொடங்கப்பட்டுள்ளது சத்யம் சினிமாஸின் ஐமேக்ஸ் திரையரங்கம்\nஉலகக் கோப்பை மகளிர் ஹாக்கி 2018 இன்று தொடக்கம்: சாதிக்குமா இந்தியா\n19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா\n20 வயதுக்குட்பட்டோர் காட்டிஃப் கால்பந்து: இந்திய அணி ஸ்பெயின் பயணம்\nஆசிய ஜூனியர் மல்யுத்தம்: மான்சிக்கு வெள்ளி, ஸ்வாதிக்கு வெண்கலம்\nஹால் ஆப் ஃபேம் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ராம்குமார் ராமநாதன்\nஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் ஆட்டம்: பாக். வீரர் பகார் ஸமான் அபாரம்\n இந்த நாள் இனிய நாள், மொக்கைப் பாடினியார் கிளப்\nதளிர்களை கசக்க நினைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல\nராகி தோசைக்கு சரியான ஈடு வெங்காயச் சட்னியா\nபுதுமைப் பித்தனின் ‘கண்ணாள் கமலாவுக்கு சொ.வி எழுதுவது’ கடிதத் தொகுப்பு விமர்சனம்\n பெல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை\nவாய்ப்பு உங்களுக்குதான்... 4366 தொடக்கப்பள்ளி ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை..\nஇசைத்துறையில் அனுபவம் உள்ளவர்களா நீங்கள்.. உங்களுக்கு அரசு இசைப் பள்ளியில் ஆசிரியர் வேலை\n மத்திய அரசில் பணிபுரிவதற்கான ஓர் அரிய வாய்ப்பு... \nரூ.34 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு மருத்துவத்துறையில் வேலை\nஉங்களுக்கு இந்திய முறை மருத்துவம் கற்க ஆசையா\nமாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்\nஹார்மோன் கோளாறுகளை நீக்க வல்லது இதுதான்\nதமிழகத்தில் 99% கர்ப்பிணிகளுக்கு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெறுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசெங்கல்பட்டு அரசு மருத்துவனையில் இதய நோய் சிகிச்சைப் பிரிவு: முதல்வர் திறந்து வைத்தார்\nஉங்கள் கை, கால்களில் அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறதா\nஇந்த வாரம் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்\n12 ராசிகளுக்குமான இந்த வார (ஜூலை 20 - ஜூலை 26) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக..\nபாம்புருவாக இருந்து மக்களின் குறைகளைத் தீர்க்கும் கருமாரியம்மன்\nஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளியில் அம்பாளுக்குப் படைக்க வேண்டிய நிவேதனம்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nதிமிரு புடிச்சவன் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nதிமிரு புடிச்சவன் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nசர்வதோஷ பரிகாரத் தலம் வான்மீகிநாதர் கோவில், திருவாரூர் (பகுதி - 3)\n102. முரசதிர்ந்து எழுதரு - பாடல் 10\nபத்தாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 2\nடாப் 10 கார் விற்பனை: ஆல்டோவை விஞ்சிய டிசையர், ஸ்விஃப்ட்\nஜூன் மாதத்தில் விற்பனையான டாப் 10 கார்களில் ஆல்டோவை விஞ்சி டிசையர், ஸ்விஃப்ட் ரக கார்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.\nஇரு சக்கர வாகன விற்பனையில் 40 சதவீத இலக்கு: சுஸுகி\nகிராண்ட் ஐ10 விலையை உயர்த்துகிறது ஹுண்டாய்\nபயணிகள் வாகன விற்பனை 10 ஆண்டுகள் காணாத சூடுபிடிப்பு\nஹோண்டா கார்களின் விலை ரூ.35,000 வரை உயருகிறது\n28 மாதங்களில் 3 லட்சத்தை தாண்டிய மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா கார் விற்பனை\nவெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவதைத் தவிர்க்க வேண்டும்\nகாவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வருகிற 10 நாள்களுக்கு ஒகேனக்கல்லுக்கு வருவதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும்\nதடை நீக்கம்: குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்\nதிருநெல்வேலி மாவட்டம், குற்றால அருவிகளில் புதன்கிழமை குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது.\nஅரியவகை உயிரினமான கடற்பசுக்களை பாதுகாக்க, கடலுக்கடியில் புற்களை வளர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nமக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த உத்தேசித்திருப்பது ஏற்புடையதா என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள்.\nரயில் நிலைய கட்டணக் கொள்ளை...\nதிருமூலர் திருமந்திரம் - ஆதவன் பதிப்பகம் - ரூ.250\nஇவனன்றோ என் நண்பன் - அமைதி நிறுவனம் - ரூ.20\nபிரபஞ்சன் படைப்புலகம் - சாகித்திய அகாதெமி - ரூ.310\nஒலிம்பிக்ஸ் விளையாட்டும், உலக ஜாம்பவான்களும்\nஇடம், பொருள், மனிதர்கள் - விருட்சம் வெளியீடு - ரூ.130\nகல்வெட்டு கூறும் அரிய தகவல்கள்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nகடத்தல்காரர்கள் என நினைத்து தாக்குதல்\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nஆடி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்\n12 ராசிகளுக்குமான ஆடி மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக்..\nதளிர்களை கசக்கும் இழிபிறவிகளே, வெட்டப்பட வேண்டியது சிரசு அல்ல\n சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஏன் நீதி விசாரணை\nஅபராதத்திலிருந்து தப்பிக்க வருமான வரி தாக்கல் செய்வோம்\nமாத சம்பளம் பெறுவோர் வருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்வதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.\nதேவராஜனின் பென்ஸ் கனவை பலிதமாக்கியது யார்\nகாப்புரிமை பெற்று என்ன செய்ய ஆரம்பத்தில் அந்தக்காரில் ஏறிப் பயணிக்க மக்கள் மிகப் பயந்தார்கள். விலை கூடுதல் என்பதால் மட்டுமல்ல.\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்\n12 ராசிகளுக்குமான இந்த வார (ஜூலை 13 - ஜூலை 19) பலன்களைத் தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக..\nசர்வதோஷ பரிகாரத் தலம் வான்மீகிநாதர் கோவில், திருவாரூர் (பகுதி 2)\nபாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 87-வது தலமாக இருப்பது திருவாரூர்.\nபெண்களால் 41 நாள்கள் விரதத்தை கடைப்பிடிக்க முடியாது: சபரிமலை வழக்கில் தேவஸ்வம்போர்டு வாதம்\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 30 % வழக்குகளில் மட்டுமே தண்டனை\nநம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா மோடி..\nஜூலை மாதம் காவிரியில் நமக்கு வர வேண்டிய தண்ணீர் எவ்வளவு\n‘ஒசூர் நாயகி’ - சிற்பத்தில் நிலைத்த தலைப்பலியில் முடிந்த ஒசூர் நாயகியின் ஈசன் காதல்\nஅத்தியாயம் 76 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி\nசோழ மன்னர்கள் துர்க்கையைப் போற்றினர்..\nவருமான வரித்துறை சோதனையின் விசாரணை சுதந்திரமாக நடைபெற முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் கோரியிருப்பது\nவருமான வரித்துறை சோதனையின் விசாரணை சுதந்திரமாக நடைபெற முதல்வர் உடனடியாக பதவி விலகிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nசிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்\nஉடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும், யானை தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/jan/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2844471.html", "date_download": "2018-07-21T00:10:46Z", "digest": "sha1:XXYQQNIDIL6WVCJVXD5LDQMFFOOPQOIJ", "length": 8937, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தவுள்ள விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தவுள்ள விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு\nதமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தவுள்ள விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.\nதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:\nபருவமழை பொய்த்துப் போனதால் கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயக் கடன்களை வசூலிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதை கைவிட வேண்டும். அதோடு விளைபொருள்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதற்காக தனி விவசாய ஆணையம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் அறுவடை நடக்கும்போது, செலவு கணக்குகளை கருத்தில் கொண்டு பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயத்தைக் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் குமரி முதல் சென்னை வரை விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம்.\nஇதற்கு அனுமதி கோரி நவம்பர் 20-ஆம் தேதி தமிழக காவல்துறை டிஜிபியிடம் மனு செய்தோம். அவர் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடமும் மனு அளிக்குமாறு கூறினார். இது சாத்தியமில்லாதது.\nஒவ்வொரு மாவட்டத்துக்குள்ளும் எந்த தேதியில் செல்வோம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. எனவே நூறு நாள்கள் நடைபெற உள்ள விழிப்புணர்வு பிரசார பயணத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு நீதிபதி பி. ராஜமாணிக்கம் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilagaasiriyar.com/2017/11/2_19.html", "date_download": "2018-07-21T00:21:30Z", "digest": "sha1:H5LRV566FEBH6JODH4WHXVYO4ELLZ2II", "length": 21864, "nlines": 510, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: பிளஸ் 2 பொது தேர்வில் சிக்கலான கேள்விகள்?", "raw_content": "\nபிளஸ் 2 பொது தேர்வில் சிக்கலான கேள்விகள்\n'நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வில் பங்கேற்க வழிகாட்டும் வகையில், பிளஸ் 2 வினாத்தாளில், சிக்கலான கேள்விகள் இடம் பெற வாய்ப்புள்ளது என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இந்த ஆண்டு பொது தேர்வு நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பில், 12 லட்சம் பேரும்; பிளஸ் 2வில், ஒன்பது லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர்.\nமாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது மட்டுமின்றி, அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தில் பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பாட மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளனர். அதேபோல், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., தேர்வு, சி.ஏ., படிப்பதற்கான நுழைவு தேர்வு என, பல தேர்வுகளுக்கும் மாணவர்கள் தயாராக வேண்டியுள்ளது. இதற்காக, பொது தேர்வுகளில், மாணவர்களின் சிந்தனைத்திறனை சோதிக்கும் கேள்விகளை இடம் பெறச்செய்ய, தேர்வுத்துறை முயற்சித்து வருகிறது.\nஎனவே, இந்த ஆண்டு, பிளஸ் 2 வினாத்தாளில், 5 சதவீதம் அளவுக்கு, சிந்தனைத்திறனை ஊக்குவிக்கும், சிக்கலான கேள்விகள் இடம் பெறலாம்.\nவினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம், போட்டி தேர்வுக்கு ஏற்ற வினாக்களை இடம் பெற செய்ய, ஏற்கனவே, அறிவுறுத்தப்பட்டு இருந்தது.\nதற்போது, தோராய வினாத்தாள் வகைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இதில், இறுதி வினாத்தாளை ரகசியமாக இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.tamilan24.com/notice/notice3098.html", "date_download": "2018-07-21T00:14:38Z", "digest": "sha1:M5EQ5EJFDS2PWMK43RW2272DQZL6ZPEF", "length": 3026, "nlines": 33, "source_domain": "www.tamilan24.com", "title": "அமரர் அரியபுத்திரர் சேனாதிராசா - 1ம் ஆண்டு நினைவஞ்சலி", "raw_content": "\nதாய் மடியில் : 27, Apr 1945 — இறைவன் அடியில் : 19, Nov 2017வெளியீட்ட நாள் : 05, Dec 2017\nதிதி : 7 டிசெம்பர் 2017\nயாழ். சங்கானை மாலியவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியபுத்திரர் சேனாதிராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nகனத்திடும் கார்த்திகை கரைந்திடும் ஓராண்டு\nநினைத்திடில் நெஞ்சினில் உணர்த்திடும் வலிகள்\nகண்கண்ட தெய்வமாய் நமக்காக வாழ்ந்து\nஊரோடும் பெயரோடும் வாழ்ந்த எம்மை\nபுயல் போல நோய் வந்து திசைமாற்றிச் சென்றதுவோ\nஉங்கள் ஆத்மா சாந்தி அடைய\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thamizhil.com/udalnalam/medical-benefits-of-guava/", "date_download": "2018-07-21T00:08:23Z", "digest": "sha1:H2EOY6NQRPREV2YSYRRONCJAJZYTQ5LY", "length": 11177, "nlines": 65, "source_domain": "www.thamizhil.com", "title": "கொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் !! | தமிழில்.காம்", "raw_content": "\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் \nபழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான அடங்கியுள்ளன.முழு அளவு காட்டு கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.\n* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.\n* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும், குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.\n* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.\n* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.\n* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.\n* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.\n* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.\n* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.\n* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.\n* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.\n* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.\n* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.\nஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்கள...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/88421", "date_download": "2018-07-21T00:11:00Z", "digest": "sha1:WKXEYQF3Y7QSK56TIQT4UUDTPF2TNJE4", "length": 5972, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஹொரவ்பொத்தானை குளத்திலிருந்து 63 வயதுடைய ஒருவரின் ஜனாஸா மீட்பு! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஹொரவ்பொத்தானை குளத்திலிருந்து 63 வயதுடைய ஒருவரின் ஜனாஸா மீட்பு\nஹொரவ்பொத்தானை குளத்திலிருந்து 63 வயதுடைய ஒருவரின் ஜனாஸா மீட்பு\nஹொரவ்பொத்தானை குளத்திலிருந்து ஆனொருவரின் ஜனாஸா ஒன்று இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு மீட்கப்பட்ட ஜனாஸா ஹொரவ்பொத்தானை, வீரச்சோலை பகுதியைச்சேர்ந்த முஸ்தபா லெத்தீப் (63 வயது) எனவும் தெரிய வருகின்றது.\nஇவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பும் சப் வேலை செய்பவர் எனவும் கடந்த வௌ்ளிக்கிழமை ஹொரவ்பொத்தானை நகரில் இருந்ததாகவும் இன்றைய தினம் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஜனாஸா தற்போது குளத்திற்குள் இருப்பதாகவும் நீதவான் பார்வையிட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious articleமாகாணசபை தொகுதி நிர்ணயமும் முஸ்லிம்களும்\nNext articleமுஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\nஅகில இலங்கை சமாதான நீதவானாக வியாழராசா சத்தியப்பிரமாணம்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/26202204/Sridevi-drowned-in-bathtub-following-loss-of-consciousness.vpf", "date_download": "2018-07-21T00:25:35Z", "digest": "sha1:NCDWAD5ZBCZZKRIWACXN7KFNFW4RHC6P", "length": 10462, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sridevi drowned in bathtub following loss of consciousness, says Dubai Police || ஸ்ரீதேவி சுயநினைவிழந்து, குளியலறை தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார் - துபாய் காவல்துறை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்ரீதேவி சுயநினைவிழந்து, குளியலறை தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார் - துபாய் காவல்துறை + \"||\" + Sridevi drowned in bathtub following loss of consciousness, says Dubai Police\nஸ்ரீதேவி சுயநினைவிழந்து, குளியலறை தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார் - துபாய் காவல்துறை\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரணை நடத்த துபாய் அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Sridevi\nதுபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் தொடர்ந்து கால தாமதம் நேரிட்டு வருகிறது. உடற்கூறாய்வு முடிந்ததும் தேவையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இந்தியாவிற்கு நள்ளிரவிற்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இன்னும் கால தாமதம் நேரிடும் என இப்போது வெளியாகி உள்ள தகவல்கள் தெரிவிக்கிறது. முன்னதாக அனுமதி வழங்கிய துபாய் போலீஸ் இப்போது துபாய் அரசு வழக்கறிஞரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது.\nமாஜிஸ்திரேட்டிடம் இருந்து அனுமதி பெற்ற பின்னரே சடலம் ஒப்படைக்கப்படும் என இந்திய அதிகாரிகளிடம் போலீஸ் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.\nஸ்ரீதேவி சுயநினைவிழந்து, குளியலறை தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி மரணமடைந்தார் என துபாய் காவல்துறை தெரிவித்து உள்ளது.\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரணை நடத்த துபாய் அரசு முடிவு செய்து உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்ரீதேவி மரணம் அடைந்த இடத்தில் விசாரணை நடப்பதாகவும், நேரில் பார்த்தவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது வழக்கமான நடைமுறைதான் எனவும் கூறப்படுகிறது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. இன்று டப்மாஸ் செய்து வீடியோ பதிவிட்டு உள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. ‘இந்தியன்–2’ படத்துக்கு தயாராகும் கமல்ஹாசன்\n3. தனது கடந்த காலத்தை அறிந்து தன்னை விரும்பி ஏற்றுக்கொணடால் திருமணத்திற்கு தயார் -நடிகை ஸ்ரீரெட்டி\n4. மனதில் நின்ற மனிதர்கள் : சிவாஜியைப் பார்க்க காத்திருந்தேன்\n5. ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/07/14040746/Petrol-and-diesel-should-be-priced-equal-to-4-wheelers.vpf", "date_download": "2018-07-21T00:25:39Z", "digest": "sha1:5RQRC6FDA76RHGRQDGELIM7OCDWVXOQ3", "length": 9606, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol and diesel should be priced equal to 4 wheelers || 4 சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலுக்கும், டீசலுக்கும் சமமான விலை நிர்ணயிக்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n4 சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலுக்கும், டீசலுக்கும் சமமான விலை நிர்ணயிக்க வேண்டும் + \"||\" + Petrol and diesel should be priced equal to 4 wheelers\n4 சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலுக்கும், டீசலுக்கும் சமமான விலை நிர்ணயிக்க வேண்டும்\nடெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் காற்று மாசுபாடு குறித்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.\nநீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அம்மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, டீசலில் ஓடும் வாகனங்கள் வெளியேற்றும் மாசு, கவலைக்குரியதாக இருப்பதாக சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது என்று கோர்ட்டுக்கு ஆலோசகராக செயல்படும் வக்கீல் அபராஜிதா சிங் கூறினார். எரிபொருள் சிக்கனத்துக்காக பலர் டீசல் வாகனங்களையே நாடுவதாக அவர் கூறினார்.\nஅதற்கு நீதிபதிகள், அரசியல் சட்டத்தின் 14–வது பிரிவு, அனைவரும் சமம் என்று கூறுகிறது. எனவே, 4 சக்கர வாகனங்கள் மற்றும் தனியார் கார்களுக்கு பெட்ரோலுக்கும், டீசலுக்கும் சமமான விலையை நிர்ணயிக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர். இதுபற்றிய நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த கட்ட விசாரணையை 23–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. கொலை மிரட்டல் “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்” கலப்பு திருமண தம்பதி\n2. நம்பிக்கையில்லா தீர்மானம் அமித்ஷாவின் நகர்வுக்கு வெற்றி, எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு\n3. பேர குழந்தைகள் கேலி செய்யும் என்ற அச்சத்தில் பிறந்த குழந்தையை கொன்ற பெற்றோர்\n4. 15 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு பெண் என்பதால் ஜாமீன் வழங்கப்பட்டது\n5. விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்; மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyasnehidhi.blogspot.com/2014/03/5.html", "date_download": "2018-07-21T00:26:58Z", "digest": "sha1:YCNNSV4O5UZNIIBMQ5RCT2CCXUJ27FKB", "length": 37526, "nlines": 200, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: 5. காஞ்சி முதல் காரைக்குடி வரை : கங்கைகொண்ட சோழபுரம், ஜெயம் கொண்டான்", "raw_content": "\n5. காஞ்சி முதல் காரைக்குடி வரை : கங்கைகொண்ட சோழபுரம், ஜெயம் கொண்டான்\nநான் கோவில் வளாகத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றதற்கு ஸ்ரீ உடனே ஆமோதித்தாள். சுமா நிச்சயமாக வேண்டாம் என்றாள். ஒரு வேளை கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் இரண்டையும் பார்க்க முடியாவிட்டால் கும்பகோணத்தில் தங்கலாம் என்று பயணத்திற்க்கு முன்பு நான் சொன்னதற்கு ஸ்ரீ கும்பகோணம் மக்கள் கூட்டம் அதிகமாக மிக நெருக்கடியாக இருக்கும் அங்கே தங்க நன்றாக இராது என்றிருந்தாள். சரி அப்படியானால் எவ்வளவு நேரமானாலும் இரண்டையும் பார்த்துவிட்டு கடைசி பேருந்தை பிடித்து இரவை பயணத்தில் கழிக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் இருட்டில் ஒன்றையும் பார்க்க முடியாது என்பதையும் கோவில்கள் பூட்டப்படும் நேரத்தையும் கவனத்தில் கொள்ள மறந்து விட்டிருந்தோம். இப்போது எங்கே தங்குவது என்று யோசனையாக இருந்தது. இங்கேயே தங்கலாமா என்று பலமாக யோசித்தோம். சரி இந்த ஊரிலேயே தங்க முடிந்தால் காலையில் சீக்கிரம் எழுந்து இந்தக் கோவிலை பார்த்துவிட்டு கும்பகோணம் செல்லலாம், கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் மிக அருகில் இருக்கிறது திரும்பவும் இங்கே வருவதானால் பயணத்தில் நேரம் கழியும் எனவே, இந்த ஊரிலேயே தங்கலாம் என்று முடிவு செய்தோம். நாம் கோவில் உள் நுழையும்போது கோவில் பூஜை நேரங்கள் குறித்து ஒரு பலகையில் குறிப்பிட்டிருந்தார்கள். நான் போய் பார்த்து வருகிறேன் என்றேன். அங்கே யாரேனும் இருந்தால் எங்காவது தங்க இடம் கிடைக்குமான்னு கேட்டுப் பார், நமக்கொன்றும் ஹைஃபை இடம் தேவை இல்லை, ஸிம்ப்பிலா இங்கேயே யாருடைய வீடானாலும் கூட சரிதான் என்றாள் ஸ்ரீ.\nஉள்ளே சென்றதும் வாயிலுக்கு அருகில் இருந்த பலகையில் கோவில் திறக்கும் நேரம் குறித்து படித்தேன். அதை தொட்டாற்போல இடது புறம் இரு பெண்கள் அமர்ந்து இருந்தனர். அவர்களின் சகஜ பாவத்தை வைத்து இவர்கள் இந்த ஊரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் வைத்திருந்த பொருட்களைப் பார்த்து தினமும் இங்கே பூ, பூஜை சாமான் விற்பவர்கள் என யூகித்தேன். ஏங்க இங்கே தங்க எதாச்சும் இடம் கிடைக்குமா என்றேன். என்னைப் பார்த்ததும் என்ன தோன்றிற்றோ நீங்க தங்கற மாதிரி இங்கே எதுவும் இல்லை. ஜெயம் கொண்டான் போகனும் இல்லையானால் கும்பகோணத்தில் தான் நல்ல அறை கிடைக்கும் என்றார்கள். கும்பகோணம் போக எவ்வளவு நேரம் ஆகும் என்றதற்கு இடையில் ஏதோ பாலம் வேலை நடந்து கொண்டிருப்பதாகவும் அதனால் பேருந்துகள் சுற்றி போவதாகவும் காரானால் நேராகவே செல்ல முடியும் என்றும் சொன்னார்கள். பஸ்ஸில் ஒன்றரை மணி நேரம் ஆகும், காரில் தானே வந்திருக்கிறீர்கள் அப்படியானால் ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம் என்றார். நான் கார் இல்லை பஸ் தான் என்றேன் அப்போ ஒன்றரை மணி நேரம் ஆகும் என்றார்கள். கொஞ்சம் போல தயங்கி குடும்பம் எல்லாம் கூட இருக்கு தானே என்று அவர்கள் வினவ ஆமாம் வெளியில் இருக்காங்க என்று விடைபெற்றேன்.\nதிரும்பி வந்து சேகரித்த விசயங்களை இவர்களிடம் தெரிவிக்க, ஜெயம் கொண்டானில் அறை கிடைக்குமா என நாம் பைகளை வைத்துவிட்டு வந்த வெளிக்கடைக்காரரிடம் சென்று கேட்கலாம் என்றாள் ஸ்ரீ. அங்கே சென்று அவரிடம் கேட்க கூட்டு ரோட்டிலேயே நல்ல லாட்ஜ் ஒன்றிருப்பதாக சொன்னார். ஜெயம் கொண்டான் சென்றால் அங்கே நிறைய அறைகள் இருப்பதாகவும், ஆனாலும் கூட்டு ரோட்டில் இருக்கும் அளவுக்கு அத்தனை சுத்தமாக இருக்காது மேலும் ரேட்டும் அதிகமாக இருக்கும் என்றும் சொன்னார். இதானால் இப்போதான் கட்டி இருக்கிறார்கள் அறைகள் நன்றாக இருக்கும் என்று சேர்த்து சொன்னார். எங்களுக்கு ஜெயம் கொண்டானா கூட்டு ரோடா எங்கே செல்லலாம் என்று யோசனை எழுந்தது. ஒரு முடிவுக்கு வர முடியாது அங்கே டீ கிடைத்ததால் மூவரும் முதலில் டீ குடிக்கலாம் என்று முடிவு செய்தோம். கடையை ஒட்டினாற்போல் இருந்த கூரைக்கடியில் ஒரு மேசையும் சில ப்ளாஸ்டிக் நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தன. 3 டீ சொல்லி விட்டு அங்கே சென்று அமர்ந்தோம்.\nஅவரது கடையில் குழந்தைகளுக்கான சின்ன சின்ன பொம்மைகள், வித விதமான சாவிக் கொத்துகள், கழுத்தில் கட்டும் புனிதக் கயிறுகள், கங்கை கொண்ட சோழபுர சிறப்பை சொல்லும் புத்தகங்கள், இன்னும் நிறைய நிறைய நிறைய பொருட்கள் இருந்தன. எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்த படியே நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கடையில் கடைக்காரர் போக இன்னும் சில ஆண்கள் குழுமியிருந்தார்கள். கடையில் இருந்த பொருட்களை நான் பார்த்தது போல அவர்கள் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுள் எங்களைப் பற்றிய எத்தனை கற்பனைகள் ஓடி இருக்கும் என்று அனுமானிக்க முடியவில்லை. கடையில் வாங்கி இருந்த புத்தகத்தை ஸ்ரீ புரட்டிக் கொண்டிருந்தாள். சுமா கைபேசியில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். நான் கடைக்குள் திரும்பவும் சென்று அங்கே மாட்டி இருந்த கயிறுகளை ஆராய்ந்தேன். கருப்பு கயிறில் தெய்வப் படங்கள் கோர்க்கப் பட்டிருந்தன. அதில் ஒரு கயிறில் 'சே' வின் படமும் இருந்ததைப் பார்த்த போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுதுதான் 'motor cycle diaries' பார்த்திருந்தேன். தவிரவும்\n‘சே’வை எனக்கு ஏனோ பிடிக்கும். அதுவும் ஒருபக்கமாக பார்த்துக் கொண்டிருக்கும் அவரின் கருப்பு வெள்ளைப் படம் என்னவோ என்னை வெகுவாக ஈர்த்தது. உடனே அதை வாங்கி கழுத்தில் கட்டிக் கொண்டேன். அங்கே 'சே' படம் போட்ட கயிறுகள் நிறைய இருந்ததை அறிந்தும் நிச்சயம் ஸ்ரீயும் இதை வேண்டுவாள் என நினைத்தும் அவளிடம் சென்று ஏய் இங்கே பாரு டா என்று வேண்டுமென்றே அவளை உசுப்பினேன். எனக்கும் வேணும் எனக்கும் வேணும் என்றாள். அவளுக்கும் ஒன்றை வாங்கிக் கொடுக்க அவளும் அதை அணிந்து கொண்டாள். அணிந்ததும் இன்னதென தெரியாத ஒரு உணர்வு எழுந்தது. ஹ்ம்ம் அதை எப்படி விளக்குவது ஒரு வித உல்லாச மனநிலை, ஒரு விதத் திமிர், தான்தோன்றித்தனம். அந்த நேர சிறு மகிழ்ச்சியை எதுவும் குலைத்து விடமுடியாததைப் போன்ற ஒரு நிச்சயம் மிளிரத் தலை நிமிர்த்துத் திரிந்தோம். சுமா எங்களை ஒருமாதிரியாகப் பார்த்து யாரிந்த 'சே' என்றாள். He was a revolutionary, a good hearted human-being as far as I know என்றேன். நீ Motor Cycle Diaries பார்க்க வேண்டும் நான் உனக்கு பதிவு செய்து தருகிறேன் என்றேன். சரி நாம் திரும்பியதும் கொடு என்றாள்.\nடீ வந்ததும் குடித்துக் கொண்டே மீண்டும் எங்கே தங்குவது என்ற சம்பாஷனை வந்தது. பேசாமல் கூட்டு ரோட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தோம். ஆனாலும் ஸ்ரீ இப்போது மணி ஏழு தான் இப்போதே சென்று நான்கு சுவருக்குள் அடைய முடியாது சும்மாவேனும் ஜெயம் கொண்டான் வரைக்கும் சென்று வரலாம் என்றாள். எனக்கும் இரவு நேரத்து ஜெயம் கொண்டானை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சுமா வேறு வழியின்றி சரி என்றாள். உடனே ஸ்ரீ எஏய்ய் நாம் ஏன் ஒரு படத்துக்கு செல்லக் கூடாது என்று கேட்டாள். உடனே கடைக்காரரிடம் இங்கே நல்ல தியேட்டர் இருக்கா என்று கேட்டாள். இருக்கு ஆனா காலிப் பயலுக தான் இந்நேரம் படத்துக்கு போவாங்க நீங்க போறாதான கும்பகோணம் போங்க என்றார். கும்பகோணத்திற்க்கு போக தன் நண்பர் ஒருவரிடம் taxi இருப்பதாகவும் எண்ணூறு ரூபாய் கொடுத்தால் போய் பார்த்துவிட்டு திரும்பி வரலாம் என்றார். எண்ணூறா என்று பின் வாங்கினோம். சரி கூட்டு ரோடு சென்று முகம் கழுவி தயாராகி ஜெயம் கொண்டான் சென்று உணவருந்தி வரலாம் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்தோம். திரும்பவும் ஸ்ரீ ஏய் படத்துக்கு போலாமா என்றாள். நான் தயக்கத்துடன் சுமாவை பார்த்தேன். எதிர்பார்த்ததைப் போலவே அவள் நீங்கள் இருவரும் தனியாக செல்லும்போது இதை எல்லாம் செய்யுங்கள் இப்போது வேண்டாம் என்றாள். நான் ஒன்றும் பேசாமல் மௌனம் ஆனேன்.\nகூட்டு ரோடு வந்து அந்த லாட்ஜை எளிதாக கண்டு பிடித்து அங்கே விசாரிக்க சென்றால் எங்கே இருந்து வரீங்க என்ற படியே எங்கள் பின்னால் ஒருவர் வந்தார். இவர் தான் பராமரிப்பவர் போல என்று நினைத்து கோயமுத்தூர் என்று சொல்லி முடிப்பதற்குள் அவர் என்மேல் தடுமாறி விழ வந்தார். சுதாரித்து உள்ளே தள்ளி நின்றேன். எங்களைப் பார்த்து லாட்ஜ் ஒட்டி இருந்த மருந்துக் கடையில் இருந்து வந்தவர் தாத்தா இப்போதான் வெளியே போயிருக்கார் இருங்க வந்துடுவார் இல்லேன்னா அந்த நம்பர்க்கு கூப்டு பாருங்க என்று லாட்ஜ் போர்ட்டில் இருந்த நம்பரைக் காட்டினார். ஸ்ரீ அந்த நம்‌பரை அழைத்து அறை வேண்டும் எனவும் லாட்ஜ் வாசலில் காத்திருப்பதாகவும் தகவல் சொன்னாள். உரிமையாளர் லாட்ஜில் தங்கி பராமரிப்பவரிடம் தகவலை சொல்லி அனுப்பி வைப்பதாக கூறி வைத்தார். அந்த தாத்தாவும் இரு நிமிடங்களுக்குள் வந்தார்.\nவந்தவர் நேராக மருந்துக் கடைக்காரரிடம் செல்ல இருவரும் ஏதோ பேசியபடி குரலை சற்று உயர்த்தி நீங்க யாரு எதுக்கு உங்களுக்கு அறை வேண்டும், நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க படிக்கிறீங்களா என்றார். நான் ஆமாம் போலீஸ் ட்ரைனிங் எடுத்துட்டிருக்கோம் என்று துவங்க, கோவில் சுத்திப் பார்க்க வந்தோம் நேரம் ஆயிட்டதால இங்கயே தங்கிட்டு காலைல கோவிலைப் பார்த்துட்டு போகலாம் என்று தான் அறை கேட்கிறோம் என்று ஸ்ரீ முடித்தாள். சுமா மௌனமாக சிரித்தபடி எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள். உடனே அவர் இறுக்கம் இளக அப்டியா சரி சரி வாங்க என்று எங்களை மேலே அழைத்து சென்றார்.\nவாடகை பற்றி கேட்க அவர் கொஞ்சம் அதிகமாக சொல்லவும் காலையில் சீக்கிரம் கிளம்பிவிடுவோம் அப்படியும் இவ்வளவு வாடகையா என்று ஸ்ரீ கேட்டாள். அவர் உரிமையாளரிடம் பேச சொல்லவும் லாட்ஜ் உரிமையாளரிடம் ஸ்ரீ போலீஸ் என்றே சொல்ல அவரும் எங்களுக்கு கம்மி வாடகையில் அறைகளைத் தருவதாக சொன்னார். பிறகு தாத்தா உற்சாகம் தொற்ற எங்களுக்கு அறைகளைக் காட்டினார். இங்க வந்தாச்சில்ல இனிமே உங்க பாதுகாப்புக்கு நான் பொறுப்பு என்றார். கலக்கறீங்க தாத்தா என்றேன்.\nபக்கத்தில் ஏதோ ஒரு ஊர்ப் பேரை சொல்லி அந்த ஊர் DSP எனக்கு சொந்தம் என்றார். அப்படியா சந்தோசம் என்றேன்.\nஎங்களுக்கு காட்டிய அறையில் சுடு நீர் வசதி இல்லாததால் காலையில் சுடு நீர் கிடைக்குமா என்றேன். உங்களுக்கு வேற அறை காட்டறேன் வாங்க என்று எங்களை அழைத்துக் கொண்டு வேறு அறைக்கு வந்தார். அந்த லாட்ஜ் அறைகள் எல்லாம் காலியாகவே இருந்ததாக நினைத்தேன். இதோ இது ஐய்யர்களுக்கு மட்டும் கொடுக்கறது உங்களுக்கு கொடுக்கறேன் என்றார். ஸ்ரீ சுமாவைக் காட்டி இது ஐய்யர் பொண்ணுதான் என்றாள். அடப் பாவி என்று அவள் காதுக்குள் கிசுகிசுத்தேன். பிறகு அவரிடம் ஸ்ரீ நாங்க கொஞ்சம் வெளில போகனும் போய்ட்டு வந்துடறோம் என்றாள். சரி பதினோரு மணிக்குள்ள வந்துடுங்க என்றார். அவர் நல்ல மனிதராகத் தெரிந்தார். ஒரு சில நிமிடங்களில் தயாராகி ஜெயம் கொண்டான் சென்றோம். காட்டு யானைகள் வழி தவறி ஊருக்குள் வந்துவிட்டதைப் போல சிலர் மிரட்சியாக பார்த்தனர். ஆண்கள் மிக நெருக்கமாக வருவதைப் போல் உணர்ந்தேன். எதற்கு வம்பு என்று கைகளைக் குறுக்காக கட்டிக் கொண்டே நடந்தேன். சுமா மிகவும் அசௌகரியாமாக இருந்ததைப் போல உணர்ந்தேன்.\nஊரை ஒரு சுற்று வரலாமா என்று ஸ்ரீ கேட்க சுமா வேண்டாம் பிறகு ஏதாவது நடந்து விட்டால் அதற்கு பிறகு உட்கார்ந்து பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று மறுத்தாள். நான் இவர்களின் சம்பாசனையை சும்மா கேட்டுக் கொண்டு மட்டும் நடந்தேன். தென்பட்ட ஒரு சிறிய மெஸ்ஸில் சென்று கொத்து பரோட்டா கிடைக்குமா என்று நான் கேட்டேன். கல்லாக்காரர் கொத்து பரோட்டா போடலாமா என்று உள்ளே பார்த்துக் கேட்க உள்ளே இருந்தவர் சற்று யோசித்து சரி என்றார். அப்போதேனும் நான் கொஞ்சம் யோசித்திருக்கலாம் இருந்தும் ஒரு ஆர்வக் கோளாறில் காத்திருந்தேன். நன்றாக காய்ந்து போன பரோட்டாவை கொத்திக் கொத்திக் கொண்டு வந்து கொடுத்தார். எப்படியோ விக்கி தக்கி உண்டு முடித்தேன் என்றாலும் 50 ரூபாய் பில்லைப் பார்த்ததும் நிஜமாகவே விக்கியது. பரோட்டா போட்டு பழகவே இத்தனை விலைன்னா நல்லாப் போடக் கத்துக்கிட்டா எங்கயோ போய்டுவாங்க என்று நினைத்து கொண்டேன்.\nபில்லைக் கொடுத்துவிட்டு திரும்பும் வழியில் சில மாத்திரைகள் வாங்க மருந்துக் கடைக்கு உள்ளே சென்றோம். கடைகாரர் உதவும் மனோபாவத்தில் இல்லை. ஏனோ தானோவென்று நாங்கள் கேட்டவைகளை எடுத்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ அவரிடம் இங்கே தியேட்டர் எங்கே இருக்கு என்று கேட்டாள். இவள் ஏன் திரும்பவும் இதைக் கேட்கிறாள் என்று யோசித்தபடியே லேசாக மாறுபடும் அவரின் முக பாவங்களை கவனித்துக் கொண்டிருந்தேன். கணத்திற்கு கணம் மாறுபட்டுக் கொண்டே இருந்த பாவத்துடன் கைகளை நேராக நீட்டி அங்கே இருக்கிறது என்றார். பிறகு எடுத்த மருந்துகளை கண்ணாடி மேஜையின் மீது வைத்திருந்த என் கைகளுக்கு சற்று தள்ளி வைத்தார். சில்லறைகளையும் அவ்வாறே வைத்தார்.அவரின் எண்ண ஓட்டம் புரிந்தபோலும் இருந்தது, புரியாதது போலும் இருந்தது. அப்படியே சற்று தூரம் நடந்து வந்து கூட்டு ரோடு பஸ் பிடித்து லாட்ஜ்க்கு வந்து படுக்க போகும் முன் ஸ்ரீ உங்களிடம் ஒரு உதவி கேட்கலாமா என்றாள். நானும் சுமாவும் என்ன உதவி கேள் என்றோம். தயவு செய்து நாலு மணிக்கு எழுந்து தயாராகி ஐந்து மணிக்கு கோவிலுக்கு சென்று விட வேண்டும் என்றாள். அஞ்சு மணிக்கு போனாலும் இருட்டா இருக்கும் ஒன்னும் பாக்க முடியாது டா என்றேன். அவள் முறைக்கவும் சரி அங்க போய் காத்திருந்து பார்ப்போம் என்று படுத்தேன். படுத்தபடியே அந்த மருந்துக் கடைக்காரனைக் குறித்த பேச்சு வந்தது. நான் கவனித்ததை சொன்னபோது அதையே அவளும் உணர்ந்திருக்கிறாள் என்று அறிந்தேன்.\nகாலையில் சுமா என்னை மட்டும் சீக்கிரம் எழுந்து போய் குளிக்க வைத்து விட்டு நீ இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய், பாத்‌ரூம் பத்து நிமிடமாக காலியாக இருக்கிறது என்று எழுப்பினாள். இவர்கள் இருவருக்கும் எங்கு சென்றாலும் ஒரே நேரத்தில் பாத்ரூம் தேவைப்படம் எனவே நான் எப்போதுமே கடைசியாக கிளம்புவேன். உள்ளுக்குள் இவர்களின் சம்பாஷனையை ரசித்துக் கொண்டே படுத்திருந்தேன். அதற்குள் விடிந்து விட்டிருந்தது.\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\n5. காஞ்சி முதல் காரைக்குடி வரை : கங்கைகொண்ட சோழபுர...\nகாயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nஇன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maaruthal.blogspot.com/2013/08/blog-post_26.html", "date_download": "2018-07-21T00:18:54Z", "digest": "sha1:WB75Y5QYI6T5DZ2RN5YPMG5ACTHKA7N5", "length": 13219, "nlines": 232, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: இன்னிக்கு பரபரப்பு நியூஸ் ஒன்னுமேயில்ல!", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nஇன்னிக்கு பரபரப்பு நியூஸ் ஒன்னுமேயில்ல\nசெய்தி தொலைக்காட்சிகள் செய்திகளை 24 மணி நேரமும் மக்களுக்கு வாரி வழங்கத் தொடங்கிய பின், மக்கள் வேறு ஒருவித மனநிலைக்கு நகர்ந்துவிட்டனர் எனத் தோன்றுகிறது. அதுவும் செய்தி தொலைக்காட்சிகளுக்கிடையே போட்டி உருவான பின்னர், நேயர்களின் போக்கில் இரு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒன்று செய்திகளை அறிந்துகொள்வதில் இருந்த காத்திருப்பு, தேடல் தொலைந்து விட்டது. மற்றொன்று செய்திகளை ஏனோதானோவென்று சட்டெனக் கடந்துபோகும் தன்மை பெருகிவிட்டது.\nஒவ்வொரு தொலைக்காட்சியும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தத்தம் அரசியல் சார்பு நிலையோடு செய்திகளை வழங்கத்தொடங்கின பிறகு ஒட்டுமொத்தமாக செய்திகள் குறித்த நம்பகத் தன்மை நீர்த்துப் போய்விட்டது என்பதை மறுக்க முடியுமா எனத் தெரியவில்லை.\n”இன்னிக்கு பரபரப்பு நியூஸ் ஒன்னுமேயில்ல” என டீக் கடையில் ஒருவர் அலுத்துக் கொள்கிறார். எப்போதும் பரபரப்பு விரும்புகின்ற, என்ன மாதிரியான உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனக் கேள்வி தோன்றுகிறது.\nபின்னிரவு நேரம். வீதிகளின் வழியாக பெருந்துறை சாலையில் இணையும் இடத்தில் இருக்கும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு வாசலருகே மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கிறேன். அப்போதுதான் ஒரு 108 வந்து நிற்கிறது. பக்கத்திலேயே ஒரு வாடகை ஆம்னி வேனும் வந்து நிற்கிறது. ஆம்னியில் இருந்து ஒரு ஊரே இறங்குகிறது. ஆம்புலன்சின் பின்பக்க கதவு நோக்கியும், தாழ் தளத்திலிருக்கும் அவசர சிகிச்சை படிகளின் அருகிலும் பதட்டமாக ஓடுகிறது.\nஅம்மா போன்று தோற்றமளிக்கும் பெண்மணி ஒருவர், மஞ்சள் பையோடு, தூக்கிப் போடப்பட்ட கொண்டையோடு, கதறலோடு ஆம்னியிலிருந்து இறங்கி, தள்ளாடியபடி மருத்துவமனை வாசலை நோக்கி நகர்கிறார்.\nதீர்ந்துபோகும் அந்த நாளில் தேக்கிய அத்தனை மகிழ்வும் உற்சாகமும் அந்தப் பெண்ணைக் கண்ட நொடியில் வடிந்து போகிறது. குப்பென மனதில் இருள் அப்புகிறது. அடிவயிற்றில் ஏதோ ஒன்று உருள்கிறதா, அடைக்கிறதா என உணரமுடியாத ஒரு உணர்வு.\nஅவள் கடந்த ஒவ்வொரு அடியிலும், ஒரு போதி மரம் முளைவிட்டு கிளை பரப்புகிறது.\nஒவ்வொரு பரபரப்பின் பின்னாலும் நிறைய பரிதவிப்பும், பதட்டமும் வலியும், பயமும் இருக்கும் என டீக் கடையில் கண்ட, முகம் மறந்துவிட்ட ஆளிடம் சொல்லத் தோன்றுகிறது.\nநேரம் Monday, August 26, 2013 வகை அனுபவம், செய்திகள், பரபரப்பு\nஇருப்பது கூட இலக்கியவாதியாக அல்லது\nசமூக உணர்வுள்ள மனிதனாய் இருந்தால்தான்\nஅவள் கடந்த ஒவ்வொரு அடியிலும், ஒரு போதி மரம் முளைவிட்டு கிளை பரப்புகிறது//....இது பெருவேதனை..\nஅவள் கடந்த ஒவ்வொரு அடியிலும், ஒரு போதி மரம் முளைவிட்டு கிளை பரப்புகிறது//....இது பெருவேதனை..\n//ஒவ்வொரு பரபரப்பின் பின்னாலும் நிறைய பரிதவிப்பும், பதட்டமும் வலியும், பயமும் இருக்கும் என டீக் கடையில் கண்ட, முகம் மறந்துவிட்ட ஆளிடம் சொல்லத் தோன்றுகிறது.//\nஇனி எப்போ \"Live & Exclusive\" ன்னு பாத்தாலும், இந்த வரி மனதில் வரும்...\nஇதை ஒரு பத்திரிகை நிருபர் பார்த்தால் பரபரப்பு செய்தியாகும்மனித நேயம் உள்ளவர் பார்க்கையில் மன வலிதான்\nஅவள் கடந்த ஒவ்வொரு அடியிலும், ஒரு போதி மரம் முளைவிட்டு கிளை பரப்புகிறது.\nஅவள் கடந்த ஒவ்வொரு அடியிலும், ஒரு போதி மரம் முளைவிட்டு கிளை பரப்புகிறது//....வலி நிறைந்த வார்த்தைகள்\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nடேஷ் இன் இந்தியாவும் விவசாயிகளை வேர் அறுத்தலும்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஇன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்\nஒரு மனிதர் 10 ஆயிரம் மரங்கள்\nஇன்னிக்கு பரபரப்பு நியூஸ் ஒன்னுமேயில்ல\nபொதிகை தொலைக்காட்சி கவிதைகள் - தொகுப்பு\nவயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - நம்மாழ்வார் (ஈரோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2013/12/blog-post_3267.html", "date_download": "2018-07-20T23:48:29Z", "digest": "sha1:UNMVIYP5DWQCFCKVGJUEYTBG7BA7QOZM", "length": 15627, "nlines": 284, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: பாட்டுக்கொரு புலவன் பாரதி- சிந்துக்குத் தந்தை!", "raw_content": "\nபாட்டுக்கொரு புலவன் பாரதி- சிந்துக்குத் தந்தை\n06/12/2013 அன்று துபைச் சங்கமம் தொலைக்காட்சியில் நடைபெற்ற மகாகவி பாரதியார் விழாவில் கவியன்பன் கலாம் பாடிய கவிதையும்; அதன் காட்சிப் படங்களும்.\nவானமதின் வெளிச்சத்தை வழித்துப் பூசி\n..........வார்தைகளைக் கோத்திட்டப் பாவில் பேசி\nதேனமுதம் பிழிந்தெடுத்த தமிழில் பாடும்\n..........தேமதுர ஓசைகளாய் ஆங்குக் கூடும்\nயானையதின் வலிமைபோல திண்மை கூறும்\n.........ஆர்க்கும்தான் வீரங்கள் நேராயச் சேரும்\nகானமழை பெய்ததனால் புலமைப் பெற்றாய்\n......... கவிதைகளில் சிந்துக்குத் தந்தை நீயே\nஉலைபோல கொதிக்கின்ற உணர்வில் விஞ்சும்\n..........உண்மைக்குத் தயங்காத உறுதி நெஞ்சம்\nதலைமேலே முண்டாசு முறுக்கு மீசை\n..........தலைவணங்காச் செருக்கோடு பாடும் ஓசை\nஅலைபோல மிதந்துவரும் சந்த ஓட்டம்\n.........ஆனந்தக் கும்மியிலே தீரா நாட்டம்\nமலைபோல நிலைத்திட்ட சந்தப் பாட்டில்\n.......மனவுறுதி பெற்றிடுவோம் தாயின் நாட்டில்\nஇடர்களையும், வறுமையையும் துணிந்துக் காத்து\n............... இந்தியாவின் விடுதலைக்கு எழுத்தால் ஆர்த்து\nகடந்தகாலப் பாடலுக்கு மாற்றம் செய்தான்\n............... கவிதையிலே புதுக்கவிதை வளரச் செய்தான்\nமடமைகளும் கொடுமைகளும் ஒழியச் செய்தான்\n...................மங்காத கவித்தீபம் பரவச் செய்தான்\nகடமைகளில் விடுதலையின் தாகம் தந்தான்\n................கண்விற்றுச் சித்திரத்தைப் பெறுதல் நொந்தான்\nசாதிகளை ஒழிப்பதற்குப் பாடு பட்டான்\n.............சார்ந்திருந்த சடங்குகளை விட்டு விட்டான்\nநீதியொன்றே வேண்டுமென்று பாடிச் சொன்னான்\n............நீசர்கள் வெள்ளையரை ஓடச் சொன்னான்\nவாதிடுவோர் எல்லாரின் வாயைக் கட்டி\n.......................வண்டமிழின் பெருமைகளைப் பாரில் சுட்டி\nகாதினிலே இன்பத்தேன் தமிழைத் தந்தான்\n....................கற்றிருந்த மொழிகளிலே உயர்வாய்ச் சொன்னான்\nLabels: கவிதை, கவியன்பன் கலாம், மகாகவி பாரதியார்\nவாழ்த்துங்கள். வாழுங்கள். வாழ விடுங்கள்.\nஎல்லா சுகங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகிட்டு ...\nஎதிலும் சந்தேகமும் பயமும் \"வஸ்வாசி\"\nஎல்லோருக்கும் பிடித்தது இங்கு நிறைந்திருக்கும்\nயார் இந்த நேருக்கு நேர் புகழ் வீரபாண்டியன்\nசன் தொலைக் காட்சி வீரபாண்டியன் மீது இந்துத்துவ அமை...\nஅம்மாவைப் புகழ்ந்து கணக்கற்ற புகழ் பாடலகள் அத்தாவ...\nஜும்மா தொழுகைக்கு பாங்கு சொல்லிட்டாங்க \nதுபாய்த் தமிழர்ச் சங்கமம் நடாத்தும் உலகளாவியக் கவி...\nமூன்று பேரும் கோரசாக ஒரே வாய்சில் பதில் அளித்தனர்....\nஎன் மிதக்கும் மனதில் பெரிதும் அமர்ந்து கொண்டு உங்...\nநான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை\nசார்பு இல்லாத, தனக்கென்று அரசியல் இல்லாத மனிதர் யா...\nதாளாத பாசத்தில் தாய் வீடு போனாய்..\n\"செட் ஆகிடுச்சுன்னா தொடர்ந்து நிறைய பிஸ்னஸ் செய்யல...\nபேஸ்புக் குறித்து வியக்கும் வகையில் நிறைய தகவல்கள்...\nகேட்டதையும் கொடுப்பான் , கேட்காததையும் கொடுப்பான்....\nயார் நல்லவர்கள் இறைவனே அறிவான்\nபறந்து போனவனை நினைத்து புலம்பல்\nலுக்மான்(அலை) அவர்கள் தன் மகனுக்கு செய்த உபதேசம்.\nமயக்க மருந்தில்லாமலேயே அறுவை செய்து கொண்டவர்\nஅனைத்து நேரமும் அல்லாஹ்வின் (இறைவவின்) அருள் நாடு...\nஅரோரா 3D அனிமேஷன் மேக்கர் முழு பதிப்பு இலவசமாக\nகூட்டணி பற்றி கூடி ஆலோசனை\nசேவைக் கொள்கை வாகை சூடட்டும்\nஓரினச்சேர்க்கையும் ஒரு பதினாறு குறிப்புகளும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப...\nஎத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மகிழ்ச்சிகள் இங்கே ந...\nபிள்ளையை கிள்ளி விடு பின்பு தாலாட்டு\nஇந்தியாவில் ஓரின சேர்க்கை வாழ்க்கை முறையை....\nஇதயம் இருந்தும் இல்லாமல் போனதோ \nஉங்களுக்கு கொடுக்கப்பட்ட செலுத்த வேண்டிய தொகைக்க...\nபிரபலங்கள் வரிசையில் கவிஞர் அபூ ஹாஷிமா வாவர்\nபிரபலங்கள் வரிசையில் பிர்தவ்ஸ் ராஜகுமாரன்...\nஉனை தொழுது நான் வேண்டுகிறேன்\nடெல்லி: காங்கிரஸ் வீழ்ச்சியும் காரணங்களும்\nபடித்த உடனுக்குடன் எழுதுங்கள் தோன்றியதை எழுதியுடன்...\nஉதவுதால் இதயங்களில் சரங்களை ஒன்றுபடுத்தும் தங்கள் ...\n'தமிழ் மாமணி' 'சிந்தனை சித்தர்' நீடூர் அ.மு.சயீது'...\nஊசிகளாய் உறையும் கனடியக் குளிர்\nகவிதை தொகுதி .... ஆரம்பம்..\nமண்டேலா - வெள்ளை இருட்டை விரட்டிய கறுப்பு ஒளி : கல...\nபாட்டுக்கொரு புலவன் பாரதி- சிந்துக்குத் தந்தை\nவெகுஜன எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடன்தான்...\nநெல்சன் மண்டேலா ஒரு சகாப்தம்\nமுன்னுதாரணத் தலைமை ஆசிரியர் ஜோதிமணி\nமடி தேடும் கரு ...\nதன் குஞ்சு பொன் குஞ்சுதான்.\nஅயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து\n'மாற்றம் வெளியில் இருந்து வராது' - சூர்யா (நேர்காண...\nபெண்கள் வயசுக்கு வந்தா படிக்கக் கூடாதா…\nஎம்.ஜி.ஆரும் அ.கா.அ. அப்துல் ஸமதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://niyazpaarvai.blogspot.com/2009/06/", "date_download": "2018-07-21T00:14:46Z", "digest": "sha1:WSTM5RLSWYBWWXXLRIPR467VEG37QFWV", "length": 59095, "nlines": 316, "source_domain": "niyazpaarvai.blogspot.com", "title": "பித்தனின் பிதற்றல்: 06/09", "raw_content": "\n\"கடவுளைத்\" தேடும் அவசியம் இல்லை, \"கருவறைத்\" தந்தவள், அருகில் இருந்தால்.....\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகாலா - சினிமா விமர்சனம்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nஎன் வீட்டில் மூட்டைப் பூச்சியின் தொல்லை அதிகமானதினால்... அதை ஒழிக்க ஒரு தனிப்படை அமைத்து, (நம்ம பள்ளி, கல்லூரி capitation fees ஒழிப்பு கமிட்டீ போல) நான் தலைமைஏற்று, என் home minister, மற்றும் இரு செயல் வீர தம்பிகள் ஆகியோர் அதிரடி தீவிர வேட்டையில் இறங்கினோம், இதில் complain தந்த media and பாதிக்கப் பட்ட பொதுமக்களாக என் பெற்றோர் மற்றும் பிள்ளைகள்.\nஒவ்வொரு இண்டு இடுக்கு என்று ஒரு இடம் விடாமல் தேடி vaccum cleaner போட்டு உறுஞ்சுவது என் வேலை, என் பின்னாடியே வந்து ஸ்ப்ரே அடிப்பது என் தம்பியின் வேலை, பின் மாட்டியவர்களை சாகும்வரை தூக்கிலிடவேண்டிய பங்கு என் மனைவிக்கு. எல்லாம் முடித்து அதை சுத்தம் செய்து வீட்டைக் கழுவி விட்டு எல்லாரும் ஹோட்டலில் சென்று சாப்பிட்டோம். ரொம்ப நிம்மதியாக இருக்கிறது என்று என் பிள்ளைகள் சந்தோஷித்தார்கள். என் தந்தையால் மிகுந்த பாராட்டைப் பெற்றோம்.\nஹோட்டலில் வயிறு ரொப்பி வீடு வர மூன்று மணி நேரம் ஆனது. வீடு வந்து கதவு திறந்ததும்.... எங்களை வரவேற்றது ஒரு மூட்டைப் பூச்சி. என் தந்தை சொன்னார் இது போகாது, ஒன்று நாம் வீட்டைக் காலி செய்யவேண்டும், இல்லையேல் வீட்டையே கொளித்திட வேண்டும் என்றார்.\nஇதைப் போலவே ஒரு வாரத்துக்கு முன் கல்லூரிகளில் அதிரடி சோதனை அவ்வளவு பணம் சிக்கியது, லைசென்ஸ் ரத்து என்று எல்லா டிவிக்களும் அலறின. ஆனால் நடப்பது என்னவோ அதற்க்கு நேர்மாறன ஒன்று. சிக்கலில் மாட்டிய பூந்தமல்லிக்கருகில் இருக்கும் ஒரு பொறியியல் காலூரியில், என் சித்தி பொண்ணுக்கு இரண்டாமாண்டு சேர்க்கைக்கு போனபோது, மிக பகிரங்கமாக, ஆறு லட்ச ருபாய் DD எடுத்து வருமாறு சொன்னார்கள், கேட்டதற்கு மீடியாவில் போடுவது மாதிரி எல்லாம் நடக்க முடியாது என்று சொன்னார்கள்.\n என்று யோசித்து வருகிறோம். இந்த மூட்டைப் பூச்சிக்கு பயந்து...... ;\nமாயாண்டி குடும்பத்தார் - விமர்சனம்\nதருண் கோபி, மணிவண்ணன், ராஜ்கபூர், G M குமார், பொன்வண்ணன், சீமான், சிங்கம் புலி, ரவி மரியா, நந்தா பெரியசாமி, ஜகன்னாத், தமிழரசி, பூங்கொடி\nநெறியாள்கை : ராசு மதுரவன்\nமியூசிக் : சபேஷ் முரளி\nமாயாண்டி குடும்பத்தை சுற்றியே கதை நகர்கிறது, பங்காளி சண்டையை பற்றிய கதைதான் என்றாலும், அந்த மதுரை மண் மணத்தை கண் முன் நிறுத்துகிறார் ராசு மதுரவன். ஐந்து பிள்ளைகளைப் பெற்ற மாயாண்டி திடீர்யென இறந்து போக கடைசி மகனின் நிலைதான் கதை. அந்த கடைசி மகனின் பார்வையில் இருந்து கதை சொல்லி இருக்கிறார். சீமான் தானே எழுதிய பாடலைப் பாடி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது, பாடலில் ரத்தத்தை சூடேற்றும் வரிகள் தெறிக்கின்றன.\nமனைவிகள் தம்பியைப் புறக்கணிக்கும் போதெல்லாம், அண்ணன்கள் உருகி உருகி தம்பியை உபசரிப்பது அருமை. கள்ளக் காதலையே தெரிந்து செய்யும் போது கூடப் பிறந்த பொறப்புக்கு செய்வதை தெரியாமல் செய்யவேண்டியிருக்கிறது (பொட்டில் அடித்த உண்மை - சபாஷ் ராசு மதுரவன்)\nஇசை சபேஷ் முரளி, பாடல்கள் பின்னணி இசை மதுரை மணத்தை தேனாகப் பாயவைக்கிறது சபாஷ்\nமாயாண்டி குடும்பத்தார் - நாமும் தைரியமாக போய் அவர்களுடன் கறிசோறு சாப்பிடலாம். ;\nகுப்ப மேட்டரு - III\nநேற்று மட்டும் வெவ்வேறு விதத்தில் மூன்று பாலியல் வல்லுறவு நடந்திருக்கிறது. ஒன்று ஒரு காவல்துறை அதிகாரியே ஒரு பெண்ணை வல்லுறவு கொண்டிருக்கிறார், மற்றொன்று எட்டு வயது சிறுமியை ஒருவன் வல்லுறவு கொண்டு கொன்றிருக்கிறான்.\nஇதில் நம்மை அதிர்ச்சியடைய வைத்த காவல்துறை அதிகாரியை என்ன செய்வார்கள் நிரூபிக்கப்பாட்டால்... (நிரூபிக்க இன்றைய தேதியில் DNA போன்ற அதிநவீன முறைகள் உள்ளது) அந்த காமுகனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம்.... அதுவும் அப்பெண்ணுக்கு ஏதாவது நல்ல வக்கீல் கிடைத்தால் ஒழிய.... இல்லையேல், வழக்கு இழுத்துக் கொண்டே போய், அப்பெண்ணும் அக்காமுகனும் மூப்பெய்திய பொழுதில் கடைசியில் அவன் விடுதலையாகலாம். அல்லது அவன் சிறையில் தின்னு கொழுத்து, மீண்டும் ஒரு தவறுக்கு அச்சாரம் போடுவான்.\nஇதற்க்கு பதில் அவனுடைய வேலையைப் பறித்து, பாதிக்கப் பட்ட பெண்ணுக்கோ அல்லது அவள் கணவனுக்கோ அவர்களின் தகுதி திறமைக் கேற்ப ஒரு அரசாங்க பணிகொடுக்கலாம். அந்த காமுகனின் GPF PF போன்ற சேமிப்புகளை இவர்கள் பெயருக்கு மாற்றி விட வேண்டும்.\nஅவனுடைய உறுப்பு இனி சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படும் வகையில் ஏதாகிலும் ஹார்மோனல் மாற்று சிகிச்சை செய்ய வேண்டும்.\nஅவனின் கதையையும் அவனுக்கு விதிக்கப் பட்ட தண்டனையையும் எல்லா காவல்துறையிலும் திருடர்கள் அறிவிப்புப் பலகையில் ஒட்டவேண்டும்.\nசட்டங்கள் கடுமையாக்கப் படாதவரை குற்றங்கள் கம்மியாகாது\nமாசிலாமணி படத்தில் மற்ற எல்லா ஹீரோவைப் போல் ஒரு காதல் படத்தில் அறிமுகமான அடுத்தப் படத்திலேயே நகுலும் அடிதடியைக் கையில் எடுத்திருக்கிறார். கதைப் பழசு என்றாலும் டைரக்டர் தெரிகிறார். இதைப் ப்ரமோட் பண்ணும் வகையில் நகுலும் சுனைனாவும் தமிழ்நாடு முழுக்க சுற்றிவருகிறார்கள், கல்லா கட்டும் முயற்சியில் இது புது வகை.\nஆஸ்திரேலியாவில் மேலும் இரண்டுபேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள் நிலைமை மோசமாகுமுன் இந்திய அரசு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். உடனே இரண்டு அரசும் பேசி செயலில் இறங்க வேண்டும். இல்லையேல் சிங்கபூரில் நடந்தது மாதிரி மிகப் பெரிய கலவரமாக வெடிக்கும் என்பதில் ஐயமில்லை. பொறுமைக்கும் எல்லையுண்டு அரசே\nஅஸ்திரேலிய கல்வி மந்திரி திரு. லிசா பால் டெல்லி வந்து வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் திரு. வயலார் ரவியைச் சந்தித்தார் அப்பொழுது திரு. வயலார் ரவி கேட்டுக் கொண்டதற்கிணங்க திரு. லிசா பால் இனிவரும் நாட்களில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறையும் வகையில் உறுதியான, அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாகத் தெரிகிறது (அப்போ தாக்குதல்கள் நடக்கும் ஆனா குறையும் இது எப்டி இருக்கு\nஇந்தி மிட்நைட் மசாலா நடிகை ராக்கி சாவந்த் தனது சுயம்வரத்தை மிகச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார் இதை NDTV ஒளிபரப்ப இருக்கிறது. (இன்னும் தனது முதலிரவைத்தான் ஒளிபரப்பவில்லை. CDயில் தனியே வெளியில் கிடைக்கிறது, ஆனால் அது வந்திருந்த மாப்பிள்ளைகளுடன் இல்லை, அவர்களுக்கு இது தெரியுமோ தெரியாதோ). வந்திருந்த 16 போரையும் மணக்க விரும்புவதாக இந்த 28 வயது கிளி ஜோள்ளியது. ;\nகுப்ப மேட்டரு - II\nசட்டசபையில் துணை முதல்வரை வாழ்த்திப் பேசினார் என்று திரு. எஸ் வி சேகர் மீது காடுமையான கோபத்தில் இருக்கிறது தலைமை. இதைப்பற்றி திரு. எஸ் வி சேகர் கூறுகையில்..... ''சட்டமன்ற உறுப்பினர்களை ஆட்டு மந்தையாக வைத்துகொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. விரும்புகிறது (இன்றுவரை இவரும் அதில் ஒரு ஆடுதான், அதையும் அவரேதான் சொல்லியிருக்கிறார்), நான் துணை முதல்வரை வாழ்த்திப் பேசும்போது, முதலில் என்னை என் சாதியைச் சொல்லிக் கேவல மாகத் திட்டினார் கலைராஜன். ஆனால், நான் என்ன சாதியோ அதே சாதிதான் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும். 'மேற்கொண்டு ஒருவார்த்தை பேசினா உன்னைப் போட்டுத் தள்ளிடுவேன்' என்று என்னைப் பார்த்துச் சொன்னார் கலைராஜன்\"\nஇவர்கள் மக்கள் பிரதிநிதிகள், ஆனால் சட்டசபையில் தெருச் சண்டை போட்டிருக்கிறார்கள். அதையும் சாதிச் சண்டையாக்க முயற்சிக்கிறார்கள். பேசியவரும் கேட்டவரும் தத்தமது சாதியையும், தனக்கு ஓட்டுப் போட்ட மக்களையும்மே அவமதித்திருக்கிறார்கள்.\nமணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன் என்பவர், தன்னுடைய இளவயது மகன் திலீபன்ராஜை வைத்து சிசேரியன் ஆபரேஷனில் ஈடுபட்டது...., அதற்க்கு மெடிக்கல் கவுன்சில், முருகேசன் மீது நடவடிக்கை எடுத்தது நாடறிந்தது. இந்நிலையில், அதே மணப்பாறையில் ஜி.கே.எம். என்ற பெயரில் புதிய மருத்துவமனை ஒன்றை திறந்திருக்கிறார். அதற்க்கு நாம தேர்ந்தெடுத்த அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.... பாவம் அமைச்சருக்கு இவ்விசயம் தெரியாதுபோலும்... அப்படின்னா மெடிகல் கவுன்சில் எடுத்ததா சொன்ன நடவடிக்கை என்ன\nஎப்படியோ தனது காதல் அரங்கம் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்கிட்டார் வேலு பிரபாகரன். ரசிகர்களே\nமேலும் ஒரு கட்சி வரப் போகிறது. வந்ததுங்களே இன்னும் சொன்னதைச் செய்யல.... இளைய தளபதி கட்சி ஆரம்பிக்கப் போகிறது கிட்டத் தட்ட உறுதியாகி விட்டது. அவர் தந்தையே இதை உறுதி செய்திருக்கிறார். (ண்ணா நல்லதுங்கண்ணா\nகாக்கா உட்கார பனம்பழம் விழுந்ததோ.... இல்லை பனம்பழம் விழும்நேரம் காக்கா உட்கார்ந்ததோ வெர்ஜின் மொபைல் ஆன்டி விளம்பரம் இப்பொழுதெல்லாம் வருவதில்லை. இப்பொழுது வரும் கார்டூன் வோலம்பரம் ரசிக்கும்படியே இருக்கிறது. நிறுத்திய அத்துணை உள்ளங்களுக்கும் பித்தனின் நன்றிகள். ;\nஒரு மாசத்துக்கு முந்தி ஒர்நா..... காத்தால அஞ்சு மணிக்கு ரிச்சால தூங்கினு இர்க்கசொல்லோ..... ஒரு பூமா வந்து கோபாலபுரம் வர்யான்னு கேட்டுச்சு ஓகேமா ஏறி குந்துன்னு சொல்லி, கோபாலபுரம் போனேன்பா.... அங்கே ரொம்ப பெரிய க்யு இர்ந்துச்சி, பூமா என்ன வேயிடிங்க்ள போட்டுட்டு உள்ளார அவங்க ஹஸ்பண்ட பாக்கப் போச்சி.......\nநானும் சரின்னு ஒரு பீடி வலிச்சிக்னே...., அங்கே இர்ந்த செகுர்டியாண்ட \"என்னாபா அல்லாரும் இம்மா சீக்கிரமே இங்கன வந்துகீராங்கோன்னு\" கேட்டுகுனேபா.... செகுர்டி \"அல்லாரும் அவங்கவங்க புள்ளைய உச்கூல்ள சேக்க வந்துர்காங்கோன்னாறு\". \"அப்டி இன்னாபா இந்த உச்கூல்ள கீதுன்னு\" கேட்டுகுனேபா.... செகுர்டி \"அல்லாரும் அவங்கவங்க புள்ளைய உச்கூல்ள சேக்க வந்துர்காங்கோன்னாறு\". \"அப்டி இன்னாபா இந்த உச்கூல்ள கீதுன்னு\" கேக்கசொல்லோ \"இந்த ஸ்கூல்தான் வருசா வருஷம் first வர்தாமிள்ளன்னு\" சொன்னாரு.\nஅதுக்குள்ளே பூமா அது ஹஸ்பண்ட இட்டாந்து ரிச்சா பின்னாடி குந்த வச்சி சாயா, நாஸ்தா குட்தூது. பாய் சாப்டசொல்லோ அவராண்ட\n\"என்ன பாய் இது அவ்ளோ பெரிய உச்கூலா\"\n\"ஆமாம்பா இதுதான் எல்லா வருசமும் first வருது, இங்க சேத்தா பிள்ளைங்க நல்லா படிக்கும்\"\n\"இங்க நம்ம புள்ளைய சேக்க முடியுமா பாய்\n\"அதுக்கு வைப்ஃ இல்ல ஹஸ்பண்ட் படிச்சிருக்கணும், வருசத்துக்கு முப்பதாயிரம் செலவாகும்ன்னு\" சொன்னாரு\n\"எதுக்குபா வைப்ஃ இல்ல ஹஸ்பண்ட் படிச்சிருக்கணும்\n\"அப்பத்தான் பசங்களுக்கு வீட்டிலும் சொல்லி கொடுக்க முடியும்\"\n\"அப்போ இவங்க உச்கூல்ள என்ன சொல்லி குடுப்பாங்க\n\"என்ன ரூலோ..... பூ.... நமக்கு அதெல்லாம் வேணாம்பா, எம்புள்ள வூட்டாண்ட கீற கவர்மெண்டு உச்கூல்லையே படிக்கட்டும்\"\n\"என்ன ரிக்ஷாகார் இதுக்கே சலிச்சிக்கிட்டா எப்படி, இந்த 'Q' எதுக்குன்னு நெனச்சீங்க, இது வெறும் application வாங்க மட்டும்தான், இன்னும் interview, donation இருக்கு, அதுக்கப்புரமாதான் அட்மிச்சின், donation எப்படியும் ஐம்பதாயிரம் கேட்பார்கள், அப்புறமா ஒரு முக்கியமான விஷயம் இருக்கு, வீடு ஐந்து கிலோமீட்டர்க்குள் இருக்க வேண்டும்\" ன்னு பூமா சொல்லுச்சி.\n\"இதுக்குத்தான் நான் நேத்து ராத்திரியே இங்கே வந்து கியுவில் நின்னேன்\"\n\"அட உடு பாய் நமக்கு இது தோதுபடாது, என்னிக்கோ ஒரு ரா கண்ணு முழிச்சதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா.................யா..... அப்போ என்னப்போல அன்னாடங் காட்சிங்க புள்ளையே பெத்துக்காம...., கோட்டர் உட்டுட்டு குப்புறதான் படுக்கணும் போல.................யா..... அப்போ என்னப்போல அன்னாடங் காட்சிங்க புள்ளையே பெத்துக்காம...., கோட்டர் உட்டுட்டு குப்புறதான் படுக்கணும் போல\nமறுக்கா இது நடந்து ஒரு வாரங் கழிச்சி அந்த பூமாவ மர்கேட்டுல பாத்தேன் \"என்ன பூமா சீட்டு கேட்சிதான்னேன்\n\"இல்லப்பா கார் இல்லன்னு சீட் கெடைக்கல, இப்போ எம்பய்யன் இங்கே ஒரு ஸ்கூல்ல சேர்த்துட்டோம்\"\nமனசுகுல்லோ \"அப்போ பாவோம் பாய்க்கு அன்னக்கி ரா தூக்கமும் வேஸ்டாப் பூடுச்சா.....\nநாந் தெரியாமத்தான் கேக்குறேன்மா நம்ம டாக்டர் அப்துல் கலாம், இப்போ ராக்கெட் உட்ட டாக்டர் மயிசாமி அண்ணாதுரை, அல்லாம் இந்த உச்கூள்ளயா படிச்சாங்க\nஅப்படியே மொத ரேங்க் எடுத்தாலும் அது ஏதோ ஒரு பொண்ணோ, ஆணோதானே...\nகுப்ப மேட்டரு - I\nநேற்று மாலை சன் நியூசில் மாசிலாமணி திரைப்படம் திரைஅரங்கில் பிச்சுக்கொண்டு ஓடுவதாக காட்டினார்கள், அதுவும் தலைப்புச் செய்தியில். ஏற்கனவே நொடிக்கொருதரம் ஒவ்வொரு சானலிலும் மாற்றி மாற்றி அதன் ட்ரைலரை போட்டு காதுசவ்வை கிழிக்கிறார்கள், இதில் இந்த தலைப்புச் செய்தி இன்று பிதற்றலில் தலைப்பாகி இருக்கிறது.\nஇதுபோல்தான் இதற்குமுன் எடுத்த காவியப் படைப்புகளைப் பற்றியும் செய்தி வெளியிட்டார்கள். ஆனால் அந்தந்த படங்களின் உண்மை நிலை நாடறிந்தது.... (தியேட்டர் விட்டு தியேட்டர் ஓடுச்சு). இனி அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், டைரக்டர் எல்லாம் ஆளாளுக்கு ஒரு சானலில் அரைமணி நேரமோ ஒரு மணி நேரமோ ஒரு ஸ்லாட்டில் நான் நடிக்கும்போது...... அது அப்படி, இது இப்படி......, நான் கழட்டினேன், பூட்டினேன் என்று சொல்லுவார்கள். சன் டாப் டென்னிலும் படம் அடுத்த பத்து வாரத்திற்கு முதல் இடத்தில் இருக்கும், பாடல்களும் அவ்வாறே.\nஇப்பொழுது நம் கேள்வியெல்லாம்..... ஏன் இப்படி உண்மைக்கு புறம்பான நியூசைப் பரப்ப வேண்டும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான், ஆனால்..... அதையே எல்லோரும் பாக்க..... ஊம்..…, ரசிக்க..… ஊம்.... திணித்தால் எப்படி\nகடந்த வெள்ளிக் கிழமை பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வைத்து வெடிக்கச் செய்திருக்கிறார்கள், அதுவும் வெள்ளிக் கிழமை தொழுகையின்போது. இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும்..... அவர்கள் மனசற்றுப் போனவர்கள், என்ன கொடுமையான நிகழ்வின் எதிர்ப்பாக இதைச் செய்திருந்தாலும்....... அவர்கள் எந்த மதாக இருந்தாலும், அவர்கள் கடவுள் இதை மன்னிக்க மாட்டார். பாகிஸ்த்தான் வளர்த்த காடா இந்த தீவிரவாதம், இன்று அவர்கள் மேலேயே பாய்கிறது.\nநாளுக்கு நாள் இந்த மிஸ் சென்னை சென்னைமேன் நிகழ்ழ்சி (விஜய்), கண் கூசும் அளவுக்கு போகிறது. வெறும் ஜட்டியோடு ஷவரில் நனைவது, சக பங்கேற்பாளர்களுடன் குத்தாட்டம் போடுவது என்று ஏகத்துக்கும் அட்டூழியம் நடக்கிறது. பேஷன் ஷோவ்க்கு நிகராக அசிங்கங்களை அரங்கேறுகிறது.\nநேற்று இரவு கண் விழித்து T20 மேட்ச் பார்த்ததில் ஒரு நன்மை இனி கண் முழிக்க வேண்டாம், ஆனால் காலை ஆபிசில் எனக்கு நல்லா பழுக்க காய்ச்சிய கம்பி இருந்தது அதில் உக்கார்ந்ததனால் சூ.... சூ.... எரிகிறது. ;\nராஜாதி ராஜா – விமர்சனம்\nநடிகர்கள் : ராகவா லாரன்ஸ், காம்னா, மீனாக்சி, ஸ்னிக்தா, மும்தாஜ், போஸ் வெங்கட், கருணாஸ், மற்றும் பலர்.\nகதை+திரைக்கதை+இயக்கம் : ஷக்தி சிதம்பரம்\nலாரன்சின்தந்தை இறக்கும் தருவாயில், லாரன்சிடம் \"உன் மூன்று அண்ணன்களையும்\nமுறையே, போலீஸ், வக்கீல் மற்றும் டாக்டர் ஆக்கவேண்டும்\" என்று சத்யம் வாங்கி இறக்கிறார். (ஆமா அது ஏன் தம்பியிடம்) லாரன்சும் தன் அண்ணன்களை படிக்க வைக்க, சினிமாவிலே மட்டும் சாத்தியமான கார் துடைப்பது, பொட்டலம் கட்டுவது, கை வண்டி இழுப்பது என்று மிக மிக கஷ்டப்பட்டு, எல்லோரையும் தன் சத்தியத்தின் படியே டாக்டர், வக்கீல், போலீஸ் என்று ஆக்குகிறார் (அதானே இல்லேன்னா....... அவன் என்ன ஹீரோ) லாரன்சும் தன் அண்ணன்களை படிக்க வைக்க, சினிமாவிலே மட்டும் சாத்தியமான கார் துடைப்பது, பொட்டலம் கட்டுவது, கை வண்டி இழுப்பது என்று மிக மிக கஷ்டப்பட்டு, எல்லோரையும் தன் சத்தியத்தின் படியே டாக்டர், வக்கீல், போலீஸ் என்று ஆக்குகிறார் (அதானே இல்லேன்னா....... அவன் என்ன ஹீரோ). பின் அவர்கள் பாதை மாறுகிறார்கள் , அவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதே மீதிக்..... கதை.\nமும்தாஜ் பேசும் டயலாக் எல்லாம் சொந்த வசனம்போல் உள்ளது, சும்மா…. கேரக்டர் உடன் ஒன்றிய நடிப்பு என்று சொல்ல வந்தேன். ஒரு பைட், ஒரு காமடி, ஒரு லவ் சீன என்று தெள்ளத் தெளிவான திரைக்கதை. பின்னணி இசையில் கருணாஸ் தெரிந்த அளவுக்கு நடிப்பிலோ..... பாடல்களிலோ..... தெரியவில்லை (முயற்சித்தால் இசையில் வாய்ப்பிருக்கிறது).\nநான்கு ஹீரோயின்களும் கொடுத்த காசுக்குமேல் கூவி இருக்கிறார்கள்...............சாரி சாரி ரசிகர்களைக் கவர்ச்சி ஆட்டத்தில் திணறடித்திருக்கிறார்கள்.\nமொத்தத்தில் காத்தலும்...... அழித்தலும்....... ஒருவனே என்கிறார் இந்த ராஜாதி ராஜா. ;\nநடிகர்கள் - விஷால், ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், கிஷோர், பாஸ்கர், சந்தானம் மற்றும் பலர்...\nஇசை - மணி ஷர்மா\nதிரைக்கதை, இயக்கம் - சபா ஐயப்பன்\nமூன்று கோணத்தில் இருந்து கதை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்..... ஆனால்..... அதில் குழம்பி, ரசிகர்களையும் குழப்பி இருக்கிறார்கள். இது ஏற்கனவே தருண்கோபி காட்டிய வழி......தான்.\nகதை : விஷால் அண்ணன் கிஷோர் சின்ன வயசிலேயே காணாமல் போய்விடுகிறார், அவரைத்தேடி.... விஷால் சென்னை வருகிறார். ஆனால், தன் அண்ணன் உயிருக்கு இருக்கும் ஆபத்திலிருந்து, அண்ணனை மீட்டாரா என்பதே மீதிக்கதை. இடை இடையே ஸ்ரேயுடன் காதல் செய்கிறார், கிடைத்த இடத்தில் சந்தானத்துடன் சேர்ந்து சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.\nஇதுதான் தனக்குண்டான பாதை என்று விஷாலே முடிவு செய்து படம் நெடுகிலும் பன்ச் டயலொக் பேசுவது, பறந்து பறந்து அடிப்பது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். பக்கம் பக்கமாக டயலொக் பேசி, தொழில்முறை தாதாக்களை திருத்தமுடியும் என்றால் போலீஸ்க்கு வேலை ஏது\nதோரணை - விஷால் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாக்கும்,\nரசிகர்களுக்கும் பெரிய தலைவேதனை. ;\nநேத்து நம்ம வெல்டிங் குமார புழல் ஜெயிலில் போட்டுத் தள்ளிட்டாங்கலாம்பா.....\nகுமாரோட ஜெயில்ல இருந்த அன்பு, கார்மேகம், ராஜா இவங்க மூணுபேரும் சேர்ந்து குமார மௌடர் பண்ணிட்டங்கலாம்பா.... ஆமா...... நாந் தெரியாமத்தாந் கேக்குறேன் , அதுவரைக்கும் போலீஸ் இன்னா பண்ணினுஇருந்தது\nதப்புத்தண்டா பண்ணவங்கலதான் ஜெயில்ல போடுவாங்க ஆனா அந்த ஜெயில்லயே தப்புப் பண்ணினா எங்கே போடுவாங்க. \nஜெயில்ல கீரவனுக்கு கத்தி எப்டிப்பா கட்ச்சிது இன்னாவோ ஜட்டில கத்திய மற்ச்சி வச்சீனு இறந்தானா\nகுமார் வெளியில இர்க சொல்லோ இன்னா ரப்பசர் பண்ணியினு இர்ந்தாந் தெர்யுமா இப்பபார் புட்டான் அத்தாம்பா லைப்பு பெர்சுங்கோ சும்மாவா சொல்ச்சிங்கோ \"கத்தி எட்த்தவனுக்கு கத்தியாலதாம்ப சாவு இப்பபார் புட்டான் அத்தாம்பா லைப்பு பெர்சுங்கோ சும்மாவா சொல்ச்சிங்கோ \"கத்தி எட்த்தவனுக்கு கத்தியாலதாம்ப சாவு\nசெத்தவன் ஒன்யும் நல்லவன் இல்யே உடு போவட்டும், நம்ம போயப்பப் பாப்போம்.\n'கள்' எறக்க தட விதிச்சிருக்காங்கோ உண்மைதான் ஏதோ கோவை சரகத்தில் தென்ன விவசாயிகள் 'கள்' எறக்கி இருக்காங்கோ..., போலீஸ் புடுச்சிக்கினுப் போய் கோர்டுல உடாம.... அவங்கள அம்மணமாக்கி... ரூம்ல ஓட உட்டுருக்காங்க. என்னய்யா இது ஞாயம்.\nஇந்த போலீஸ்க்கு என்னமாதிரி அன்னாடங் காச்சிங்கள காண்டு ஏத்றதே வேலையாபுடுச்சி. காச்சினது தப்புதா இல்லீங்கள அதுகொஸ்ரம் இப்டிலாந் கொட்சல்குடுக்னமா. இன்னமாதிரி ரப்ச்சர் ஆபிசருங்கள வேலையஉட்டு துக்கணும் அக்காங்...\nஅர்சாங்கம் விக்கிற சரக்கத்தான் வாங்கி குடிக்கினம்னா என்ன மாதிரி அன்னாடங் காச்சிங்க ஊட்டுக்கு எப்படி துட்டு குடுக்றது. ;\nகோட்டர் கோயிந்து - ஹிஸ்ட்ரி\nநான்தான் கோட்டர் கோயிந்து, அண்ணாத்த பித்தன் என்க்கு கிளாஸ்மேட் (glassmate), அவராண்ட சொல்ற மேட்டர... ஏதோ இன்டர்நெட்டுல போடுவாரமில்ல ...., அட்தாபா நம்ம மேட்டரயும் போடச்சொன்னே, இனி தின்த்திகும் ஏதாவது சொல்லலாம்னு யோச்சினுக்கீரன்.\nஅப்பால நம்ள பத்தி இன்னா சொல்றது..... ரிச்சா வலிக்கிறது தொழிலு, ரெண்டு கட்டு பீடி, கோட்டரு, ரவகானம் சோறு இது இர்ந்தாப் போதும்பா....\nஇத்தாம்பா நம்ம ஹிஸ்ட்ரி இபோதைக்கி அப்பீட்டு......\nவிஜய் டிவியில் மிஸ் & மிஸ்டர் சென்னை என்ற காவிய நிகழ்ச்சியில்..... சிறந்த ஆண் மற்றும் சிறந்த பெண்ணுக்கான தேடலில் ஒரு பகுதியாக, ஏற்காட்டில் இரண்டு, இரண்டுபேர் ஜோடியாக மூங்கில் கொடியைஎடுத்துச் செல்வது, பூகி பைக் ஓட்டுவது என்ற வீர தீர சாகசங்களைச் செய்தார்கள் (இது எல்லாம் எப்படி சிறந்த சென்னை வாசிக்குத் தகுதியாகுமோ).\nதோற்றவர்கள், ஜெயித்தவர்கள் என்ற பாரபட்சமின்றி.... தங்கள் பார்ட்னரை கட்டிப்பிடி வைத்தியத்தில் குளிப்பாட்டினார்கள். இதைப் பார்த்தபோது இது மிஸ்டர் அண்ட் மிஸ்ஸெஸ் சென்னைக்கான போட்டியோ.... என்ற ஐய்யம் ஏற்படுவதைத் தடுக்கமுடியவில்லை. (பின்ன நம்ம வயிர் எறிவது யாருக்குத் தெரியும்)\nஇதில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி, திநகரில் பதினைந்து ரூபாய்க்கு வாங்கிய உள் பனியனோடு வந்தார் (என்ன அவசரமோ). பங்குகொண்ட அனைவரும், தொகுப்பாளினி முதல் நடுவர்கள் வரை எல்லோரும் கூடுமானவரை ஆங்கிலத்திலேயே பேசினார்கள் என்பது ஊபத்தகவல்.\nசிறந்த சாகச ஆண் பெண் தேர்ந்தெடுக்கும் முன் பங்குகொண்ட அனைவரும் ஜோடி ஜோடியாக அணிவகுத்து வந்தனர். இதில் சில பேரை சென்ற வாரம் ஆங்கிலம் சரியாக பேசத் தெரியவில்லை என்று போட்டியிலிருந்து விளக்கினர் (கணம் பொருந்திய நடுவர்களே நீங்கள் தேர்ந்தெடுப்பது சிறந்த ஆண் பெண் சென்னை என்பதை மறந்துவிடீர்களோ நீங்கள் தேர்ந்தெடுப்பது சிறந்த ஆண் பெண் சென்னை என்பதை மறந்துவிடீர்களோ\nLabels: இப்பவே கண்ணக் கட்டுதே....\nபோன வாரம் வரை ஐ.பி.எல் ஜுரத்தில் இருந்த பிள்ளைகளை இப்பொழுது ஐ.சி.சி. 20/20 ஜுரம் பிடிக்கும். இது லண்டனில் நடக்கும் என்பதால் அவர்கள் தூக்கத்தை வேறு கெடுக்கும்.\nநிலைத்து நின்று ஆடும் ஆட்டமான ஐந்து நாள் கிரிக்கெட் எங்கே வழக்கொழிந்து போகுமோ என்று வருத்தம் ஓங்க இந்த மேட்ச்களைப் பார்க்கவேண்டி இருக்கிறது. எல்லா விளையாட்டைப் போல் இதுவும் மாற்றத்திற்கு உட்பட்டதுதான் என்றாலும், இந்த மாற்றம் சற்று பயம்கலந்த நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஎன்னதான் அடித்து ஆடுவது, மூன்று மணி நேரத்தில் போட்டிக்கான முடிவு, ஒவ்வொரு பந்தும் எல்லையைத் தொடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு, எல்லா பந்தயும் விலாசவே எதிர்நோக்கும் மட்டையாலனை கையாள கூடுதல் முயற்சி எடுத்துப் பந்து வீசுவது, என்று நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பே இதற்கிடையில் ஒளிப்ம்பிக்கிலும் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்தேறி வருகிறது, என்ன இருந்தாலும் ஐந்துநாள் ஆட்டம்தான் கிரிக்கெட்டின் முதுகெலும்பு, அதுதான் ஆட்டத்திறனை அதிகரிக்கச் செய்யும்.\nஇந்த T20போட்டிகள் முழுதும் வியாபார நோக்கங்களையே குறி வைத்து ஏய்யப் படுகிறது, போட்டிகளின் நடுவில் ஊக்கிகளின் (Cheer Girls) ஆட்டம் (விளையாட்டின் நடுவில் ஆடுபவரின் எண்ணமெல்லாம் அடுத்த பந்தை எப்படி வீசுவது அல்லது அப்படி எதிகொள்வது என்பாதாகத்தான் இருக்கும் அதில் அவர்கள் எங்கே இந்த ஊக்கிகளைப் பார்ப்பது ) , போட்டியைக்\nகாண வரும் சினிமா மற்றும் வட்டார பிரபலங்களால் போட்டிக்கு விளம்பரம் கிடைத்தாலும்....., இதில் அவர்களும் பயனடைகிறார்கள் என்பதே நிதர்சனம்.\n இது இந்த முறை பள்ளி விடுமுறையின் போது வருகிறது இல்லையென்றால்..... பொற்றோர்களின் பாடு இன்னும் கவலைக்கிடமாகப் போகும். அட்சயத் த்ரிதியைப் போல், காதலர்தினம், அன்னையர்தினம், தந்தையர்தினம் போல் இதுவும் ஒரு வியாபாரத் தந்திரமே. எல்லா விளம்பரதாரரும், வியாபாரிகளும் குச்சி ஐஸ் விற்பவர் முதல்.... கோடிகளில் புரளும் பெரிய பெரிய நிறுவனகள் எல்லாம் இதை தங்கள் விளம்பர யுக்தியாகவே பயன் படுத்திகிறார்கள்.\nஇதில் அதிக ரன் அடிக்கப்போவது டோனியா, ஹெடனா அல்லது குரோம்பேட்டை கோவிந்தா, அதிக விக்கட்டை வீழ்த்தப்போவது பிரெட்லீ, ஷோயப் மாலிக் அல்லது மடிப்பாக்கம் மரியா என்பது தொடங்கி அதிகமுறை சிக்ஸ் அடித்தவர், கேட்ச் விட்டவர் என்று தொல்லைக்காட்சிகளிலும் போட்டி வைத்து நம்ம தொலைப்பேசி மற்றும் அலைப்பேசி பிள்ளை எகிற வைக்கும் உசார்.\nஇத்தனை கேள்விகளையும் மீறி இந்த வகை ஆட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அது கிரிக்கெட்டுக்குக் கிடைத்த வெற்றியே.\nசாரிங்க நானும் இன்னக்கி இந்தியா பாகிஸ்தான் பயிற்ச்சி ஆட்டம் பாக்கணும் விடு ஜூட்...... ;\n'வாழ்வதற்காய்' காரணம் தேடி...... 'வாழ்க்கையைத்' தொலைப்பவன்\nமாயாண்டி குடும்பத்தார் - விமர்சனம்\nகுப்ப மேட்டரு - III\nகுப்ப மேட்டரு - II\nகுப்ப மேட்டரு - I\nராஜாதி ராஜா – விமர்சனம்\nகோட்டர் கோயிந்து - ஹிஸ்ட்ரி\nகொழுப்பும் நலமும் - 2\nசினிமா நட்சத்திரங்களைப் பாதித்த கேன்சர்.\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்\nதிருவாரூரில் இரண்டாவது மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivasaayi.blogspot.com/2006/06/blog-post_1636.html", "date_download": "2018-07-21T00:10:24Z", "digest": "sha1:GAJD6QYEA6XPT6PACWFZ2SX5AWLWVZGN", "length": 15967, "nlines": 280, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: ஜனனம்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\n(விவசாயத்தில விதைத்ததுதான், இங்கேயும் ஒரு முறை)\nஅவளது குரல்-வாழ்க செல் போன்\n6 மணி நேர வண்டிப் பயணம்\nமனம் போகும் வேகத்தில் செல்லவில்லை\nநான் சென்ற வண்டி, கண்களில் நீரோட\nமனம் சொல்லியது \"இன்னும் அறிவியல் வளரவில்லை\"\nமனதில் லேசான பயம், இடையிடையே\nநலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.\nஇருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;\nஅழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்\nவேண்டினேன் \"அவளுக்கு ஆறுதல் சொல்ல\nஎன் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா\"\n\"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்\nஆகிவிடும்\" செவிலி கூறியது மட்டும்\nசெவியில் விழுந்தது - அறையில் அவள்\nதணித்து படுத்திருக்க அவள் கண்களில்\nவலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க\nவாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல\nசெவிலியின் பணி தொடர வெளியே\nஉடல் வெளியேயும் என 5 நிமிடம்;\nமீண்டும் 15 நிமிட ஆறுதல்\n5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.\nமருத்துவர் வர புரிந்தது எனக்கு;\nவலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,\nமனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்\nவெளியே வந்தேன் - மணி 9:30 இரவு\nஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த\nவாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,\nநிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;\nசிறு ஒலியாவது கேட்குமா என\nஎன் ஆணவம், கெளரவம் தொலைத்து\nஆறுதல் கூற அருகில் யாருமில்லை\nஇருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை\nபத்து நிமிடம் விட்டு விட்டு\nஅலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்\nநிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி\nசுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்\nபிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா\nகை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்\nமுகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு\nசெவிலியின் கையில் புது மொட்டு\nபட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்\nகூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்\nபாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி\nஎன்னிடம் இல்லை என் மனம்\nதனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்\nஎன்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;\nபாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்\nஎன் வாரிசை பத்து மாதம் சுமந்து\nபத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு\nஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்\nமார்கழி திங்கள் கடைசி தினம்\nஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்\nஆயிற்று பல மாதம் கடந்தும்\nமறக்க முடியவில்லை அக்கணத்தினை -\nபொறுப்புகள் பல கூடினாலும் மனதில்\nஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே\nஎங்கோ ஒலித்தது ஒரு பாடல்\n\"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்\"\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஇம்சை அரசன் Vs கைப்பு\nஎன் காதலும் உன் வெட்கமும்\nபில்டிங் ஸ்ட்ராங்க் ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldcinemafan.blogspot.com/2012/03/blog-post_30.html", "date_download": "2018-07-20T23:34:19Z", "digest": "sha1:EWEYLOSHK5ZNO5WMYAC2HYBQTIHZ6ALE", "length": 23305, "nlines": 220, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: வெங்காயம்-தமிழ் சினிமாவின் சிகரம்...", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nசென்னை தேவிகலாவில் வெங்காயம் திரைப்படம் பார்த்தேன்.\nஏன்... சொறி ,சிரங்கு,படை ...\nஅதைக்கூட குணமாக்கும் சர்வரோக நிவாரணியாக இப்படம் வந்திருக்கிறது.\nபிரம்மாண்டமான விளம்பரம் கொடுத்து இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க விலை மதிப்பற்ற முயற்ச்சி எடுத்துள்ள இயக்குனர் சேரனின் கலைப்பாதங்களில் சாஷ்டங்கமாக விழுந்து....\nஎனது நன்றியையும்,வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்.\nசேலம் மாவட்டத்தின் சங்ககிரி அருகில் உள்ள செட்டிப்பட்டி கிராமத்திலிருந்து புறப்பட்டு உலகமெல்லாம் தமிழ் சினிமா ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்க்கு தனது குடும்பத்தார்...\nஉன்னை பூரண கும்ப மரியாதையோடு வரவேற்க்கிறேன்.\nமுதல் படத்திலேயே இந்த இயக்குனரை நான் மகேந்திரன்,பாரதிராஜாவுக்கு மேலாக மதிக்கிறேன்.\nஏனென்றால் அவர்கள் கூட நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்களைத்தான் நடிக்க வைத்து தங்கள் படைப்பை வெளியிட்டுள்ளார்கள்.\nஇந்தப்பையன் சர்வசாதரணமாக தங்களது குடும்பத்தார் அனைவரையும் நடிக்க வைத்து ....\nதமிழ் சினிமா முதன் முதலாக அச்சு அசலான கிராமத்து முகங்களை பிரதிபலித்திருக்கிறது.\nமக்களுக்கான சினிமா.... முதன் முதலாக அம்மக்களை கொண்டே படைக்கப்பட்டிருக்கிறது.\nஇதைத்தான் சத்யஜித்ரே,ரித்விக் கதக் போன்ற ஜாம்பவன்கள் செய்தார்கள்.\nகிராமத்து மக்களிடம் மூட நம்பிக்கைகளை விதைத்து...\nஅதன் மூலம் கொழுத்து வாழும் போலிச்சாமியார்களை சாடி இருக்கிறது படம்.\nதமிழக அரசு இப்படத்தை விலைக்கு வாங்கி கிராமம்..கிராமமாக காட்ட வேண்டிய படம்.\nநூறு பெரியார் செய்ய வேண்டிய வேலையை இப்படம் ஒன்றே செய்து காட்டும்.\nஇப்படி ஒரு படம் வராதா ஏன ஏங்கி தவிச்ச வாய்க்கு....\nஅதனால் குறையை என் வாயால சொல்ல மாட்டேன்.\nகுறையே இல்லாத படம் உலகிலேயே இல்லை.\nஅமெரிக்காவில் ஜான் கேஸவட்ஸ் என்ற உலக சினிமா இயக்குனர் ஒருவர்தான் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களை வைத்து தரமான கலைப்படைப்புகளை தந்தவர்.\nஎனக்குத்தெரிந்து இந்திய சினிமாவில் நீ ஒருவன் மட்டுமே இச்சாதனையை நிகழ்த்தி உள்ளாய்.\nதமிழ் சினிமா ஹீரோக்கள் எனக்கு படம் செய்து கொடு என வலை விரிப்பார்கள்.\nஅந்த மாய வலையில் வீழ்ந்து விடாதே\nஆட்டோ கிராப் படம் பார்த்த ரசிகர்கள்...\nஇப்படம் வசூலில் சாதனை படைக்கும்.\nஆனால் காலன்,எமன்,தூதன் மூன்றும் சேர்ந்த... 3 என்ற கொலை வெறிப்படம் வெங்காயத்திற்க்கு சமாதி கட்ட வெளியாகி உள்ளது.\nஇந்த வார ஆனந்த விகடன் பாருங்கள்.\nமிக முக்கியமான இரண்டு கட்டுரைகள் இருக்கின்றன\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 3/30/2012\nமுதல் கொஞ்ச வரிகளையும், அந்தப் போட்டோவையும் பார்த்துட்டு, ஏதோ 'அங்கதமாக' எழுதுகிறீர்களோ என நினைத்தேன்\n3 படத்தை லேட்டாக பார்த்தால்போதும் என்ற எண்ணத்துடன் இருப்பதால் இந்தப் படத்தை ட்ரை பண்ணிப்பார்க்கிறேன்..\n* என் சார்பாகவும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்\nஉலக சினிமா ரசிகன் 3/30/2012 3:17 PM\n//முதல் கொஞ்ச வரிகளையும், அந்தப் போட்டோவையும் பார்த்துட்டு, ஏதோ 'அங்கதமாக' எழுதுகிறீர்களோ என நினைத்தேன்\nஇப்படத்திற்க்கு வேறு நல்ல கவித்துவமான பெயர் வைத்திருக்க வேண்டும்.\nபடத்தை யாரும் பார்க்க விடாமல் தடுத்தது.\nசேரன் வெளியிட்டதால்தான் படத்தில் ஏதோ விஷயம் இருக்கும் என எண்ணி சென்றேன்.\nபடம் ஏற்ப்படுத்திய ஆனந்த கொண்டாட்டம் இன்னும் என்னுள்\nஉலக சினிமா ரசிகன் 3/31/2012 1:16 PM\nநன்றி தெரிவிக்க வருகை தந்த இயக்குனருக்கு...\nஎனது நெகிழ்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.\nஇன்னும் படம் பார்க்கல...அதுனால அதுகுறித்து சொல்ல முடியல..\nஉங்களது உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் - படத்தின் இயக்குனர் இத படிச்சிருகார்ன்னு தெரியுது - நிச்சயம் அவரக்கு மேலும் இதுபோன்ற படங்களை நோக்கிச் செல்ல மிக உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஉலக சினிமா ரசிகன் 3/31/2012 5:15 PM\nஆனால் பிரச்சார நெடி இன்றி ...வாழைப்பழத்தில் கத்தி சொருகி விட்டான்.\nதெரிந்தோ தெரியாமலோ திரைக்கதை ஹிட்ச்காக் ரூலில் பயணிக்கிறது.\nபடத்தின் பாடல்கள்,பின்னணி இசையை தலையை சுற்றி தூர எறிந்து விட்டு...\nசர்வ தேச பட விழாக்களுக்கு அனுப்பினால் விருதை அள்ளிக்கொண்டு வந்து விடலாம்.\nமுடிந்தால் சென்னை போயாவது படத்தை பார்த்து விடுவது நலம்.\nபோன வாரம் போலாம்னு இருந்தேன்.. எங்க ஊர்ல தூக்கிபுடானுங்க.. சென்னைல தான் பாக்கணும்.. படத்த எல்லாரும் பாரடறாங்க.. பகிர்தலுக்கு நன்றி..\nகர்ணன்-காலத்தால் அழிக்க முடிந்த காவியம்\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2018-07-20T23:37:25Z", "digest": "sha1:VSFJASTU7MZWEBUKT7OW272QYQVYWHEY", "length": 52908, "nlines": 632, "source_domain": "arunmozhivarman.com", "title": "அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஅது ஒரு அழகிய நிலாக்காலம் (யாழ்ப்பாணத்து ட்யூசன் காலம்)\nயாழ்ப்பாணத்துக் கலாசாரம் என்ன கலாசாரம் என்று யாரேனும்கேட்டால், யாழ்ப்பாணத்துக் கலாசாரம் ட்யூஷன்கள் நிறைந்த கலாசாரம் என்று சொல்லும் அளவுக்கு 90களில் முதலாம், இரண்டாம் வகுப்புப்படிக்கும் பிள்ளைகள் முதல் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வானவர்களுக்கான ஆங்கிலவகுப்புகள் என பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற ட்யூஷன்கள் நிறைந்திருந்தன. கனடாவில எல்லாரும் ரெண்டு, மூன்று என்று வேலை செய்தது போல அந்நாட்களில் ஒரே பாடத்துக்கு ரெண்டு மூன்று ட்யூஷன் போனவர்களும் உண்டு. தென்னிந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்நாட்களில் மக்களுக்கு “கட்-அவுட்” கலாசாரத்தை அறிமுகம் செய்த பெருமையும் இந்த ட்யூஷன்களுக்கே உண்டு.\nவேலாயுதம் அவர்களால் நடத்தப்பட்ட மணி கல்வி நிறுவனம், பாஸ்கரன் அவர்களின் எடிசன் அக்கடமி, கோண்டாவிலில் இயங்கிய நிரு ட்யூஷன், மானிப்பாயில் நாயும் பூனையும் மதில் என்று எல்லாருக்கும் தெரிந்த மதிலுடன் கூடிய பிட்ஸ்மன், சித்தன்கேணியில் இயங்கிய நாவலர் கல்விநிலையம், 5ம்ஆண்டு புலமைப்பரிசில் எழுதும் மாணவர்களுக்கு மாதிரிப்பரீட்சைகள் நடத்துவதில் புகழ்பெற்ற “புதிய கல்வி நிலையம்”, ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, தற்போதைய மாகாணசபை உறுப்பினர் பொ. ஐங்கரநேசன் அவர்களால் நடத்தப்பட்ட யுனிவேர்சல், எந்தப் பெயரும் இல்லாமல் நவாலியில், ஒழுக்கத்துக்கும் கண்டிப்பிற்கும் பெயர்போன மரியதாஸ் என்பவரால் நடத்தப்பட்ட ஒரு கல்விநிலையம், பகல்நேர வகுப்புகளுக்குப் பெயர் பெற்ற விக்னா என்பன இவற்றுள் முக்கியமானவை. தவிர, சில ஆசிரியர்கள் தனிப்பட நிர்வகித்துவந்த சிறிய அளவிலான ட்யூஷன் வகுப்புகளும் இருந்தன.\nநான் 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியபோது எனக்கு ஆசிரியராக இருந்த அருட்பிரகாசபிள்ளை அவர்கள் சுதுமலை என்கிற சிறிய ஊரில், சிந்மயபாரதி என்கிற ஒப்பீட்டளவில் சிறிய பாடசாலையில் தொடர்ச்சியாகக் கணிசமான மானவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்குக் காரணகர்த்தா என்று சொல்லத்தக்கவர். போக்குவரத்துவசதிகள் அதிகம் இல்லாத காலங்களில், வண்ணார்பண்ணையில் இயங்கிவந்த புதிய கல்வி நிலையத்தில் இருந்து வினாத்தாள்களைப் பெற்றுவந்து தனதுவீட்டில் வைத்தே பல மாணவர்கள் புலமைப்பரிசில் மாதிரிப்பரீட்சைகளை எழுதவைத்து ஊக்குவித்தவர்.\nஅதுபோலவே நவாலியில் மரியதாஸ் என்ற ஆசிரியர் நடத்திவந்த கல்வி நிலையமும். அவர் ஆற்றிய பணி என்னவென்று அறியவேண்டுமானால், நவாலியில், குறிப்பாக சென் பீற்றர்ஸ் தேவாலயம் அமைந்துள்ள சூழலில் அவர் ட்யூஷன் வகுப்புகளை ஆரம்பிக்கும் முன்னரும், பின்புமாக எத்தனை பட்டதாரிகள் உருவானார்கள் என்று பார்த்தாலே தெரியும். கண்டிப்பிற்கும் ராணுவ ஒழுங்கிற்கும் பெயர் போனவர். எனக்குத் தெரிந்து ட்யூஷன் வகுப்பிற்கு மாணவர் எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து வெளிக்கிட்டார், எத்தனை மணிக்கு வகுப்புமுடிய வீடு திரும்பினார் என்பதையெல்லாம் பெற்றோரிடம் விசாரித்து, அவற்றை கொப்பிகளின் பின்பக்கமாக பெற்றோரின் கையெழுத்துளுடன் பதிவுசெய்த ஒரே ஆசிரியர். அத்துடன், எவ்வளவு தூரத்தில் இருந்து வருபவர் சைக்கிளில் வரலாம், இவ்வளவு சுற்றுவட்டத்துக்குள் இருந்துவருபவர்கள் நடந்துதான் வரலாம் என்கிற ஒழுங்குமுறைகளும் இருந்தன. வகுப்புக்கு ஏதேனும் காரணங்களால் வரமுடியாவிட்டால் பெற்றோர் / பாதுகாவலரிடம் இருந்து கடிதத்துடனோ அல்லது கையுடன் அழைத்து வந்தாலே, அதுவும் சரியான காரணங்களுடன் வந்தாலே வகுப்பில் அனுமதி கிடைக்கும். ஒருமுறை அங்கே ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் ஒருவர் திடீரென இரண்டு வகுப்புகளுக்கு வராமல் இருந்துவிட்டு மீண்டும் கற்பிக்க வந்தபோது தனது தகப்பனையும் அழைத்துவந்ததை இப்போதும் நண்பர்களுடன் பேசிச்சிரிப்போம். ட்யூஷன் என்பதை ஒருபோதும் வியாபாரமாகப் பார்க்காதவர் அவர். ஐந்து பாடங்களிற்கு ஏழு ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். ஆனால் கட்டணம் மாதம் ஐம்பது ரூபாய் மாத்திரமே. குடும்பத்தின் பொருளாதாரநிலைமை காரணமாக நிறையமாணவர்கள் அவரிடம் இலவசமாகவே படித்ததை நான் அறிவேன். மின்சாரம் இல்லாத மண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவிய அன்றையகாலங்களில் இரவுகளில் நிறையமாணவர்கள் அவரது வீட்டிற்குச் சென்று – வகுப்பறைகளில் ஏற்றிவைத்திருக்கும் அரிக்கன்லாம்பிலும் பெற்றோமக்ஸிலும் – படித்தார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு மொனிற்றர் (வகுப்புத் தலைவர்) இருப்பாரென்றாலும், அவர் மொனிற்றர் என்றழைப்பது என்னைத்தான். “மொனிற்றரை வந்து என்னைச் சந்திக்கச் சொல்லும் ஐசே” என்று நண்பன் தெய்வீகனிடம் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் சொல்லிவிட்டார். இரண்டாம்நாள் போய்ச்சந்தித்தேன். நெடுநேரம், படிப்புப்பற்றி இல்லாமல் நெருக்கமாகப் பேசிக்க்கொண்டிருந்தார். அவர் அவ்விதம் பேசுவது அரிது. இருட்டி விட்டது சென்றிக்குள்ளால போறது கவனம் ஐசே என்று சொல்லி என்னை வழியனுப்பிவைத்தார். அடுத்தநாள் காலை அப்போது படித்துக்கொண்டிருந்த உயர்தரவகுப்புகளுக்கான ட்யூஷனுக்குப் போனபோது தெய்வீகனைக் காணவில்லை. எங்கே என்றுகேட்டபோது, “மரியர் செத்துவிட்டார் மச்சான்” என்றான் இன்னொருநண்பன். உடனே அவர் வீடுநோக்கி ஓடினேன். நான் கதைத்துவிட்டுச் சென்ற சிலமணித்தியாலங்களில் இறந்திருக்கின்றார். “உங்களிட்டச் சொல்லிட்டுப் போகோனும் என்றோ உங்களை வரச்சொன்னவர் மொனிற்றர்” என்று என்னைக்கண்டு அழுதார் அவரின் மனைவி புஷ்பம் அக்கா.\nமரணப் படுக்கையிலும் மறக்காத நினைவுகள் என்றால் எடிசன் அக்கடமியில் கல்விகற்ற காலந்தான் இப்போதும் நினவுவருகின்றது. எடிசன் அக்கடமி அப்போது யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகிலும், கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு அருகிலுமாக இரண்டு இடங்களில் இயங்கிவந்தது. பாஸ்கரன், அரவிந்தன், கோபி, கொலின்ஸ், சந்திரமோகன் என்று பெரும்பாலும் இளைஞர்களே வகுப்பெடுத்தார்கள். அங்கு சமூகக்கல்வியும் வரலாறும் கற்பித்த கோபி யாழ்ப்பாணத்தில் ஒரு குட்டி கதாநாயகன். சற்று தடித்தகுரலில் சாதுவான “கொன்னை”யுடன் கைகளை வேகமாக அசைத்துக்கொண்டும், shirt sleeve களை அடிக்கடி இழுத்துவிட்டபடியும் அவர் பேசும் அழகுக்கு ரசிகர்கூட்டமே இருந்தது. அத்துடன் சுருக்கமாகவும், தெளிவாகவும் அவர் படிப்பிப்பதால் அரங்கம் நிறைந்த வகுப்புகளாகவே அவரது வகுப்புகள் நடைபெறும். ஒருமுறை பலமாக கொட்டாவிவிட்ட ஒரு மாணவனை பார்த்து “தம்பி வாய மூடும், நேற்று சாப்பிட்ட இடியப்பம் சாம்பாரில மிதக்கிது” என்றபோது கடலலை போல சிரிப்பலை எழுந்தது. பின்னொருநாள் “சத்யா கட்” உடன் வந்த நண்பன் தயாவைப் பார்த்து “நீர் என்ன மிச்ச காசுக்கும் தலமயிர் வெட்டினீரா” என்று கேட்டது இப்போதும் எமக்குள் பிரபலமான நகைச்சுவை.\nஎடிசன் அக்கடமியில் அப்போது விஞ்ஞானம் கற்பித்த ஆசிரியர் ஒருவர் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இடையில்விலகிவிட அவருக்குப் பதிலாக வடமராட்சியில் பிரபலஆசிரியராக இருந்த ந. மகேந்திரன் என்பவர் முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் கற்பிப்பதற்காக எடிசன் அக்கடமிக்கு பாஸ்கரன் அவர்களால் அழைத்துவரப்படுகிறார். இப்போதும் நன்றாக நினைவில் இருக்கின்றது. கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு அருகில் அப்போது இயங்கிவந்த எடிசன் அக்கடமிக்கு அருகில் தெருவுக்குக்குறுக்காக முழுத்தெருவின் அகலத்தில் பெரியதோர் பனர், “ —ம் திகதி முதல் வடமராட்சி பிரபலஆசிரியர் ந. மகேந்திரன் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில்” என்று. அப்போது பதினோராம் ஆண்டு விஞ்ஞான பாடத்தில் “இலத்திரனியல்” என்றொரு அத்தியாயம் இருந்தது. அதற்கும் விளம்பரம், “ஆரம்பம், வடமராட்சிப் பிரபல ஆசிரியர் ந. மகேந்திரனின் “இலத்திரனியல்” —-ம் திகதி முதல். உடனே பதிவு செய்யுங்கள்” என்று. அப்போது அங்கு வெளியான பத்திரிகைகளிலும் இந்த விளம்பரங்கள் வெளியாகும். பின்னாட்களில் ரட்சகன் திரைப்படம் வெளியானபோது, நடிகர் ரஜினியுடன் அதிருப்தி கொண்டிருந்த தயாரிப்பாளர் குஞ்சுமோன், நடிகர் நாகார்ஜூனாவை “தென்னினிந்திய சுப்பர் ஸ்ரார்” என்கிற அடைமொழியுடன் தமிழகத்தில் விளம்பரம்செய்தபோது எனக்கு ஏனோ மேற்படி சம்பவமே ஞாபகம் வந்தது. எடிசனில் அப்போது 7 பாடங்கள் கற்கவான கட்டணம் மாதம் 135 ரூபாய்களே.\nதனியார் கல்வி நிலைய ஒன்றியம் என்ற அமைப்பின் கீழ் அப்போதைய தனியார் கல்விநிலையங்கள் / ட்யூஷன்கள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டன. அவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டபோது, பதினோராம் ஆண்டுவரை ஒரு பாடத்திற்கு – எத்தனை ஆசிரியர்கள் கற்பித்தாலும் கூட – 20 ரூபாய்க்கு மேல் கட்டணம் அறவிடப்படமுடியாது. வாரத்தில் எத்தனை நாட்கள் வகுப்புகள் நடத்தப்படலாம், என்ன நேரம்வரை நடத்தப்படலாம், விடுமுறைகள் எவை என்பனவெல்லாம் ஓர் ஒழுங்குமுறையின் கீழ் தீர்மானிக்கப்பட்டன. பாடக்குறிப்புகளையோ அல்லது மாதிரி வினாத்தாள்களையோ வழங்கினால் அதற்கு எவ்வளவு கட்டணம் அதிகபட்சமாக அறவிடப்படலாம் என்பதுவரை எல்லாமும் இந்த ஒன்றியத்தால் தீர்மானிக்கப்பட்டன. தனியார் வகுப்புகளை நடத்தியபலர் வியாபார நோக்குடையவர்களாக இருந்தபோதும், அவை முழுமையாக வியாபார நிலையங்களாகிவிடாது இந்த ஒழுங்குமுறைகள் பாதுகாத்தன\nஎப்போதும் கொண்டாட்டத்துடன் மட்டுமே நினவுக்குவரும் எடிசனில் வகுப்புகள் முடிந்துசென்ற ஒருநாளில்தான் அன்றுகாலை ஷெல் தாக்குதல்கள் ஆரம்பமாகி, அகதிகளாக வந்த மக்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டிருந்த என் சிறுவயது நண்பன் பிரதீஸை, எமது அப்போதைய கொண்டாட்டங்கள் பலவற்றில் இணைந்துமிருந்த பிரதீஸை, நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்தின் அருகாமையில் சந்தித்துப் பேசிவிட்டுச்சென்றேன். நான் விடைபெற்றுச்சென்ற சில மணித்தியாலங்களில் அங்கு நிகழ்த்தப்ட்ட குண்டுத் தாக்குதல்களில் அவனும் கிராமசேவகராக இருந்த அவனது ஒன்று விட்ட சகோதரியும் பலியானது பெருங்கொடுமை.\nபீடா, நிஜாம் பாக்கு, அருகில் இருந்த வள்ளிநாயகி கடையில் குடிக்கும் டீ, பின்பு நண்பன் விசாகன் வீட்டில் விளையாடும் கிரிக்கெட் என்று போன வாழ்வை குலைத்தது 95 ஒக்ரோபரில் நடந்த பாரிய இடப்பெயர்வு. இடம்பெயர்ந்து கால்நடையாக செல்கையில் எடிசனை கடக்கும்போது வடிந்த கண்ணீர் இப்போதும் கரிக்கிறது. பின்னர் 96 ஏப்ரலில் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய சிலநாட்களின்பின்னர் மீண்டும் எடிசனுக்குப் போனேன். ஓலைக் கூரைகள் சிதைந்துபோய் இருந்தன. உள்ளே நுழைந்து வழமையாக நாம் அமரும் வாங்கில் சிலநொடிகள் அமர்ந்து பார்த்தேன். மேசையில் இருந்த தூசியை தட்டியபோது எனது பெயருடன் எனது 4 நண்பர்களின் பெயரை எழுதி இருந்ததை கண்டதும் கண்ணில் நீர் கட்டியது. அதற்கு கீழாக சற்று மெல்லிய எழுத்துகளில் எழுதப்பட்டு ஆனால் பிரகாசமாக தெரிந்தது அந்த தேவதையின் பெயர். காதல் பழசாவதும் இல்லை, தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை.\nஇக்கட்டுரை யாழ் உதயனின் ஞாயிற்றுக்கிழமை சிறப்பிதழான சூரியகாந்தியில் நவம்பர் 23, 2014, அன்று இடம்பெற்றது.\nஇக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97வரை, தன் பதின்மங்களிலும், பதின்மங்களை ஒட்டிய காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுதத் திட்டமிட்டுள்ளேன்.\nAuthor அருண்மொழிவர்மன்Posted on December 2, 2014 January 12, 2015 Categories நினைவுப்பதிவு, பத்தி, யாழ்ப்பாண வாழ்வியல் 90கள்Tags அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர், எடிசன் அக்கடமி, சுதுமலை சிந்மய பாரதி, ட்யூசன், தனியார் கல்வி நிலையங்கள், மரியதாஸ் மாஸ்ரர்Leave a comment on அது ஒரு அழகிய நிலாக்காலம் (யாழ்ப்பாணத்து ட்யூசன் காலம்)\nகிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3) July 5, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் July 3, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 1 June 28, 2018\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nநற்சான்றுப் பத்திரம் May 29, 2018\nஉரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து April 29, 2018\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 1\nஉரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து\nகிரிக்கெட்டின் மூலம் இலங்கையர் ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட்@3) arunmozhivarman.com/2018/07/05/pol… https://t.co/IyVQf2s13o 2 weeks ago\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் arunmozhivarman.com/2018/07/03/pol… https://t.co/eZ66ZudXLC 2 weeks ago\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கியம்\nஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்\nஇஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம்\nஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\nஎஃப். எக்ஸ். சி. நடராசா\nசமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nசுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை\nதனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள்\nதிரு. ஆர். எம். நாகலிங்கம்\nதொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்\nநூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு\nமீசை என்பது வெறும் மயிர்\nயாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி\nஅருண்மொழிவர்மன் பக்கங்கள் Powered by WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/opinion/jayalalithaas-memorial-day-will-not-be-hidden-if-the-baby-was-born/", "date_download": "2018-07-20T23:34:07Z", "digest": "sha1:KV6HZQQK47SERVDYASQRXSUTOELRMFPC", "length": 21946, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா நினைவு தினம் : குழந்தை பிறந்திருந்தால் மறைத்திருக்கமாட்டார் - Jayalalithaa's Memorial Day: Will not be hidden if the baby was born", "raw_content": "\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nஜெயலலிதா நினைவு தினம் : குழந்தை பிறந்திருந்தால் மறைத்திருக்கமாட்டார்\nஜெயலலிதா நினைவு தினம் : குழந்தை பிறந்திருந்தால் மறைத்திருக்கமாட்டார்\nஜெயலலிதா நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மூத்த பத்திரிகையாளர் துரைகருணா, ‘ஜெயலலிதாவின் வாழ்க்கை திறந்த புத்தகம்’ என்கிறார்.\nஅறுபதுகளில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஜெயலலிதா எம்.ஜிஆரோடு இணைந்து நடித்து உச்ச நட்சத்திரமாக பிரபலமானவர்.\n12 ஆண்டுகளுக்கும் மேலாக அன்றைய முன்னணிக் கதாநாயகர்களான சிவாஜி, ஜெமினிகணேசன், ரவிச்சந்திரன், முத்துராமன் உள்ளிட்ட பலரோடும் இணையாக நடித்து எழுபதுகளின் மத்தியில் திரையுலகில் இருந்து விலகினார்.\nபின்னர் எண்பதுகள் வரையிலும் நாட்டிய நாடக குழுவை உருவாக்கி, ‘காவிரீ தந்த கலைச் செல்வி’, ‘மதுரநாயகி’ உள்ளிட்ட நாட்டிய நாடகங்களை நடத்தியதுடன், அதில் அவரும் பங்கேற்றார்.\n1981ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற 5ம் உலக தமிழ்ச்சங்க மாநாட்டில் ‘மதுரைநாயகி’ நாட்டிய நாடகத்தை அன்றைய முதல் அமைச்சர் இடம் பெறச் செய்தார்.\nதிரையுலக வாழ்விற்கு பிறகு எம்.ஜி.ஆரோடு இருந்த நெருக்கம் விலகி இருந்த நிலையில் இந்த நாட்டிய நாடகம் மூலம் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த உதவியது.\nஅதைத் தொடர்ந்து, 1982ல் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு தொடங்கியது.\nமுன்னதாக, ஜெயலலிதா எழுத்துறையிலும் தமது முத்திரையைப் பதித்தவர். கல்கி, குமுதம், தாய், துக்ளக் உள்ளிட்ட பத்திரிகைகளில் நாவல்கள் கட்டுரைகள் எழுதினார். குமுதம் வார இதழில் தனது சொந்த வாழ்க்கை குறித்தும் ஜெயலலிதா எழுதி இருக்கிறார். அதில் நடிகர் சோபன் பாபுவுடன் சுமார் இரண்டு வருடங்கள் வாழ்ந்ததாக (கோயிங் ஸ்டெடி) குறிப்பிட்டிருந்தார்.\nசோபன்பாபுவின் மனைவி, தனது இரண்டு குழந்தைகளுடன் வந்து காலில் விழுந்து கதறி அழுததாலே, தாம் சோபன்பாபுவை விட்டு விலகியதாகவும் ஜெயலலிதா எழுதியிருந்தார்.\nஅந்தக் கால கட்டத்தில் ஜெயலலிதா குழந்தை பெற்றுக் கொண்டதாக அவரும் சொல்லவில்லை. அவரைச் சார்ந்தவர்களோ, உறவுகளோ, நட்பு வட்டமோ அல்லது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களோ, அவரது வீட்டுப் பணியாளர்களோ எவருமே சொல்லவில்லை.\nஆனாலும், அவர் உயிரோடு இருந்த காலம் தொட்டு, அவரது மறைவுக்குப் பிறகும் அவருக்கு குழந்தை பிறந்ததாகவும், அது ஹைதராபாத்தில், பெங்களூருவில் வளர்ந்ததாகவு, ஏன் அமெரிக்காவில் இருப்பதாகவும் கூட பரவலாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.\nநிச்சயமாக ஜெயலலித குழந்தை பெற்றிருந்தால், அவர் வெளிப்படையாகவே அதை அறிவித்திருப்பார். என் வாழ்க்கை திறந்த புத்தகம் என அடிக்கடி கூறிய ஜெயலலிதா, ஒருவரோடு நான் குடும்பம் நடத்தினேன் என பகிரங்கமாக அறிவித்த ஜெயலலிதா, இதை மறைத்திருக்கமாட்டார். மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.\n1982ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா, சத்துணவு உயர்மட்ட குழு உறுப்பினர், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் என படிப்படியாக அரசியலில் பல உயர்வுகளைப் பெற்றார்.\nஎம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, 1988ம் ஆண்டு அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, சுமார் 4 மாதங்கள் தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டி எங்கும், மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்தார். தொண்டர்களின் ஆதரவைத் திரட்டினார். அதனால்தான், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாரின் தலைமையிலான அதிமுக ஜா அணியை அவரால் அரசியலில் இருந்து ஒதுங்கச் செய்ய முடிந்தது.\nஎம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசுதாம் தான் என 1989 தேர்தல் மூலம் நிருபித்த ஜெயலலிதா, 1991ம் ஆண்டே அதிமுகவை ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வந்தார்.\nஎம்.ஜி.ஆர். போல 1977-80-84 என தொடர்ந்து மூன்று தேர்தல்களை சந்தித்து, வெற்றிகளைப் பெற முடியாவிட்டாலும் 1991-2001-2011-2016 என நான்கு முறை அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குச் சொந்தக்காரராக திகழ்ந்தார்.\nகுறிப்பாக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்தில் அதிமுகவை 3வது பெரிய கட்சியாக அமர்த்தியதும், 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தை களம் இறக்கி 134 இடங்களைக் கைப்பற்றி 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் இருந்த கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தும் ஜெயலலித நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க சாதனையாகும்.\nஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவர் அசாத்திய துணிச்சல் மிக்கவர் என்பது அனைவராலும் ஏற்கத்தக்க ஒன்றுதான். ஆனாலும் அரசியலிலிம் ஆட்சி நிர்வாகத்திலும் அவரின் போக்கு சில நேரங்களில் திசை மாறி அதனால் பல நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தது.\nவளர்ப்பு மகன் திருமணம், எஸ்மா, டெஸ்மா சட்டம், ஆடு, கோழி வெட்ட தடை, மதமாற்ற தடைச் சட்டம், ரேசன் அட்டைகளில் மாற்றம் போன்றவை மக்களிடம் அவர் மீதான அதிருப்திக்கு காரணமாக அமைந்தன.\nதனக்கு நெருக்கமான உயிர்த் தோழி குடும்பத்தினருக்கு அவர் அளித்த கட்டுப்பாடற்ற சுதந்திரத்தாலும் பெரும் நெருக்கடிகளை ஜெயலலிதா சந்திக்க நேர்ந்தது. பல வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை உருவானது. ஒரு கட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய துரதிஷ்ட நிலை உருவானது. அரசியல் பொது வாழ்வில் எளிமை, நேர்மை, உண்மை என வாழ்ந்த தலைவர்கள்தான் எந்தவிதமான விமர்சனங்களுக்கும், உள்ளாகாமல், மக்கள் மதிக்கத் தக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். மறைந்தும் மறையா புகழோடு வாழ்கிறார்கள்.\nஆனால், அந்த வகையில் ஜெயலலிதா அந்த இடத்தைப் பெற முடியாதது துரதிஷ்டமே.\nஅறிவு, ஆற்றல், தகுதி, திறமை என்ற பன்முகத் தன்மை இருந்தும் அதை சரியாக முறையாக அவர் கையாளாததால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் பல்வேறு விமர்சன கனைகள் அவர் மீது வீசப்பட்டுக் கொண்டிருகின்றன.\nஇதையும் தாண்டி, மக்களுக்கும் இந்த மாநிலத்துக்கும் அவர் செய்த சில நற்செயல்கள் அவருக்குப் புகழ் சேர்க்கும்.\n(கட்டுரையாளர் துரைகருணா, மூத்த பத்திரிகையாளர்.)\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்\nஒரே நாடு, ஒரே தேர்தல்: தேசிய கட்சிகளுக்கு சாதகமா\n2019 எம்.பி. தேர்தலுடன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மோடி திட்டத்திற்கு இபிஎஸ்-ஓபிஎஸ் எதிர்ப்பு\n முதல் முறையாக அதிமுக ‘லெட்டர் ஹெட்’டில் தனியாக அறிக்கை\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதிகள் சொல்வது என்ன\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு, இனி 3-வது நீதிபதி விசாரணை\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு: டிடிவி தினகரன் இல்லத்தில் முக்கிய ஆலோசனை\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி: கே.சி.பழனிசாமி அப்பீல்\n“இப்போது நான் தோற்றாலும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க உழைப்பேன்”: ஜிக்னேஷ் மேவானி\nஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்\nவீடியோ: தொலைக்காட்சி விவாதத்தில் பெண் வழக்கறிஞரை அறைந்த ஆண்\nவட இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவரை ஆண் பேச்சாளர் அறையும் காட்சி வைரலாகி வருகிறது. இஸ்லாம் மதத்தில் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டுமெனில், மூன்று முறை ‘தலாக், தலாக், தலாக்’ என்று கூறி வந்தனர். இதன் மூலம் இரு தம்பதிகளுக்கும் இடையே இருந்த உறவை முடித்துக்கொள்ளும் செயலில் ஈடுபட்டனர். முஸ்லீம் கணவர்களின் இந்த முடிவினால், பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே முத்தலாக்கை எதிர்த்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது […]\nபிகினி உடையில் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே ராம்ப்வாக்… மாடலின் துணிச்சல்\nதாய்ப்பால் கொடுத்தது தலைப்புச் செய்தியாகியுள்ளதை\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரிவ்யூ\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vishnupuram.com/2013/02/06/ayothidhasar/", "date_download": "2018-07-20T23:33:57Z", "digest": "sha1:HXU573QOAT4IC6XENFOONZQ3SXZTZLW7", "length": 35526, "nlines": 117, "source_domain": "vishnupuram.com", "title": "அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-2[தொடர்ச்சி] | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nஅயோத்திதாசர் பற்றிய தன்னுடைய சிறிய நூலில் பேராசிரியர் ராஜ்கௌதமன் அயோத்திதாசரின் ‘முறையான வரலாற்றுநோக்கு இல்லாமை’யை அவரது முக்கியமான குறையாகச் சுட்டிக்காட்டுவதைக் காணலாம். கல்வித்துறைசார்ந்த இலக்கிய- வரலாற்று அணுகுமுறைக்குச் சிறந்த உதாரணமான ராஜ்கௌதமன் அப்படிச்சொல்வது இயல்பே. அயோத்திதாசரின் நோக்கம் சாதியற்ற சமகாலத்தை உருவாக்குவது. அதற்காக அவர் இறந்தகாலத்தைப்பற்றி தனக்குச் சாதகமான முறையில் புனைந்துகொள்கிறார் என்கிறார் ராஜ்கௌதமன்[ க.அயோத்திதாசர் ஆய்வுகள், காலச்சுவடு பிரசுரம்] அயோத்திதாசரின் இந்திரர்லோகசரித்திரம் முதலிய நூல்களையும் பல வரலாற்றுக்கருத்துக்களையும் எதிர்மறைப்பொருளில் புனைவு என்று சொல்கிறார்\nராஜ்கௌதமன் சொல்லும் அந்த அம்சமே எனக்கு முக்கியமானது என்பதைத்தான் நான் சுட்டவிரும்புகிறேன். புறவயமான தரவுகளைக் கொண்டு வரலாற்றின் மிகப்பெரிய முரணியக்கத்தின் சித்திரம் ஒன்றை உருவாக்குவதையே முறையான வரலாற்றுஎழுத்து என ராஜ்கௌதமனும் அவரைப்போன்ற அறிஞர்களும் எண்ணலாம். ஆனால் அழியாமல் நீடிக்கும் படிமங்களைக்கொண்டு கற்பனையையும் உள்ளுணர்வையும் கலந்து உருவாக்கப்படும் வரலாறுகள் மேலும் முக்கியமானவை என நான் நினைக்கிறேன்.\nஅவற்றை வரலாறுகள் என்று சொல்லமுடியாது என்றால் புராணங்கள் என்று சொல்லலாம். அப்படி ஒரு வரலாற்றெழுத்து முறை நமக்கிருக்கிறது. அதற்கு இன்றையநாம் இன்று கையாளும் நவீன ஐரோப்பிய வரலாற்றெழுத்துமுறைக்கு இல்லாத பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன . பல ரகசிய வழிமுறைகள் உள்ளன. அந்த வழியை நாம் முழுமையாக இழக்கவேண்டியதில்லை. அதனூடாக நாம் நம்மை கண்டடைய முடியும். மையப்போக்கு வரலாற்றெழுத்து தவறவிடக்கூடிய பலவற்றை தொட முடியும்\nஅப்படித்தொடுவனவற்றில் மிகமுக்கியமானது ஆன்மீகம். ஐரோப்பிய வரலாற்றெழுத்தில் இருந்து கிடைத்த புறவயமான வரலாறு என்ற ஓர் உருவகம் நம்முடைய வரலாற்றுப்பிரக்ஞையை ஆள்கிறது. அது இரும்பாலான ஒரு சட்டகமாகவே மாறி நம் முன் நிற்கிறது. அந்த கட்டாயம் காரணமாக நாம் மீண்டும் மீண்டும் ‘ஆதாரங்களுக்கு’ செல்கிறோம். கல்வெட்டுகளும் தொல்பொருட்சான்றுகளும் ஆதாரங்கள். அதன்பின் நூல்கள் ஆதாரங்கள். ஆனால் கண்ணெதிரே நிற்கும் நீலகேசி அம்மன் ஆதாரம் அல்ல\nஅந்த வரலாற்றெழுத்துமுறையைக்கொண்டு நாம் ஆதிகேசவனின் வரலாற்றை எழுதிவிடலாம். ஒருபோதும் அவர் காலடிமண்ணுக்குள் வேராகப்பரவிய நீலகேசியம்மனின் வரலாற்றை எழுதிவிடமுடியாது. புறவயமான வரலாறு என்கிறார்கள். முழுக்கமுழுக்க தொல்பொருள்-இலக்கிய ஆதாரங்களுடன் புறவயமாக எழுதப்பட்டதுதானே நம்முடைய சைவமேலாதிக்கவாதிகள் எழுதியளித்துள்ள வரலாறு\nஆப்ரிக்காவில் சென்ற நூற்றாண்டில் கறுப்பர்கள் சொல்வது சாட்சியமல்ல என்று கருதப்பட்டது. எஞ்சிய வெள்ளையர்களைக்கொண்டு எல்லாவகையிலும் பிரிட்டிஷ்பாணியிலான நீதியமைப்பு செயல்பட்டது. அவர்கள் அதை புறவயமான நீதி என்றுதான் சொன்னார்கள். அதேபோன்றதே நம்முடைய வரலாற்றெழுத்தும். நாம் வரலாறை எழுத மிக முக்கியமான சாட்சியங்களை அளிக்கும் ஒரு பெரிய உலகம் அவை சாட்சியங்களே அல்ல என்று சொல்லி வெளியேதள்ளப்பட்டுவிட்டது. எஞ்சியவற்றைக்கொண்டுதான் இந்த புறவயமான வரலாற்றை உருவாக்குகிறார்கள்.\nஇந்த புறவயமான வரலாற்றெழுத்துக்கு எதிரான முக்கியமான கலகக்குரல் என்று அயோத்திதாசரைச் சொல்வேன். இங்கே ஐரோப்பியபாணியிலான வரலாற்றெழுத்து உருவான ஆரம்பகாலத்திலேயே அயோத்திதாசர் அதற்கு மாற்றான இந்த புராணவரலாற்றெழுத்தை உருவாக்கி முன்வைத்திருக்கிறார் என்பது மிகவியப்பூட்டுவதாக இருக்கிறது. நம்முடைய மதங்கள் மறுவரையறை செய்யப்பட்ட, நம் ஆன்மீகம் நவீனப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் பண்டிதரின் இந்தக்குரல் எழுந்திருக்கிறது.\nஜெ.எச்.நெல்சனின் மதுரா கண்ட்ரி மானுவல் நூலில் தென்னகவரலாறு பற்றிய ஒரு முன்வரைவு உள்ளது. தென்னகவரலாற்றைப்பற்றிய தொடக்ககால வரலாற்றெழுத்து என அதைச் சொல்லலாம். முழுக்கமுழுக்க காலனியாதிக்க நோக்கில், ஐரோப்பிய வரலாற்றெழுத்துப்பாணியில் எழுதப்பட்ட நூல். அற்புதமான வாசிப்பனுபவத்தை அளிக்கக்கூடிய ஒரு கிளாஸிக் அது\n1868 ல் அதுவெளிவந்தது. நண்பர்களே, இன்று இந்த 2012ல் , நீலகண்டசாஸ்திரி, சதாசிவப்பண்டாரத்தார், கே.கே.பிள்ளை என இரண்டுதலைமுறை வரலாற்றாசிரியர்களின் காலம் கடந்தபின்னும், நம்முடைய ஒரு வரலாற்று நூலை எடுத்துப்பார்த்தால் அதில் 90 சதவீதம் நெல்சன் எழுதியவையே உள்ளன என்பதைக் காணலாம். ஆமாம், நாம் நெல்சன் எழுதிய சிலவற்றை மேம்படுத்தி மேலும் த்கவல்கள்சேர்த்து செறிவாக்கிக்கொண்டோம் அவ்வளவுதான்.\nநெல்சன் எப்படி வரலாற்றை எழுதினார் அவரைச்சூழ்ந்திருந்த தமிழக உயர்குடியினர் அவருக்குச் சொன்ன தரவுகளைக்கொண்டு அவ்வரலாற்றை எழுதினார். அவரிடமிருந்தது ஐரோப்பிய வரலாற்றெழுத்தின் முறைமையும் சிறந்த மொழிநடையும். அது இவர்களிடமில்லை. அந்த வரலாற்றில் இங்குள்ள அடித்தளமக்களின் வரலாறென்பதே இல்லை. இன்றும் இல்லை. அது ஆதிகேசவனின் வரலாறு. கேசியின் வரலாறல்ல.\nநெல்சனின் நூல் வெளிவந்த காலகட்டத்தில் நம்முடைய சைவ,வைணவ மறுமலர்ச்சி இயக்கம் ஆரம்பித்துவிட்டது. சைவமும்தமிழும் வெவ்வேறல்ல என்பதுபோன்ற வரலாற்றுச்சூத்திரங்கள் பிறந்துவிட்டன. அந்தச்சூழலில்தான் அயோத்திதாசர் அவரது ஆரம்பகட்ட வரலாற்றெழுத்துக்களை முன்வைக்கிறார். நான் ஏற்கனவே சொன்னதுபோல அவை முழுமையான எழுத்துக்கள் அல்ல. மிக ஆரம்பகாலகட்ட முயற்சிகள் மட்டுமே. ஆனால் அவை முன்னோடியானவை. முன்னோடிகளுக்குரிய எல்லா தாவல்களும் மீறல்களும் பிழைகளும் கொண்டவை. ஆனால் முன்னோடிகளே பண்பாட்டை வழிநடத்துகிறார்கள்\nஅயோத்திதாசர் அவர்களின் இந்திரர்லோகசரித்திரம் நவீன வாசனுக்குஒரு விசித்திரமான நூல். அதில் எது புறவயமான வரலாற்றுத்தரவு எது படிமம் எது ஆய்வுமுடியு எது உள்ளுணர்வின் விளைவான தரிசனம் என்று அவனால் கண்டுபிடிக்கமுடியாது. ஆனால் நம்முடைய மரபான புராணங்களை வாசிப்பவர்களுக்கு அது ஒன்றும் விசித்திரமாகவும் இருக்காது. உதாரணமாக மணிமேகலையை வாசிக்கும் ஒருவன் இந்த எல்லைக்கோடுகளை எங்கே கண்டுபிடிப்பான் மணிமேகலையை கற்ற ஒருவனுக்கு இந்திரர்லோக சரித்திரம் வியப்பை அளிக்காது. அதன் இன்றியமையாத சமகால நீட்சி என்றே அவன் இந்திரர்லோக சரித்திரத்தைச் சொல்லிவிடுவான்.\nஇந்திரர்லோக சரித்திரம் மரபான புராணமுறையில் ஆரம்பிக்கிறது.ஒரு புராணத்தை முன்வைக்கிறது. இந்தியா முன்னர் இந்திரர்தேசம் என்று பெயர்பெற்றிருந்தது. இந்த தேசத்தில் மக்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார்கள். சமத்துவமும் நீதியும் திகழ்ந்தகாலகட்டம் அது. காரணம் அப்போது பௌத்தம் இங்கே சிறந்திருந்தது. மதுமாமிசம் உண்ணும் வழக்கம் இருக்கவில்லை.\nஅன்று நந்தன் என்ற பௌத்த மன்னன் புனல்நாட்டுக்கு கிழக்கே வாதவூர் என்ற நாட்டை ஆண்டுவந்தான். அப்போது பாரசீகநாட்டிலிருந்து சிலர் அங்கே வருகிறார்கள். அன்று இந்திரர்தேசத்தில் அர்ஹதர்கள் மட்டுமே அந்தணர்கள் என்று கருதப்பட்டார்கள். வந்தவர்கள் அர்ஹதர்களைப்போல வேடமிட்டு வந்து அவர்களைப்போலவே பேசுகிறார்கள். ஐயமடைந்த நந்தன் தன்னுடைய நாட்டின் தர்மசபையைக்கூட்டி அவர்களைக்கொண்டு விசாரிக்கிறான். அவர்கள் வேஷதாரிகள் என தெரியவருகிறது.\nஆகவே வேடதாரிகள் நந்தனைக் கொன்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு மொழிகளை கற்கும் திறன் மிகுந்திருந்தது. ஆகவே இங்குள்ள மொழிகளை அவர்கள் கற்றுத் தேர்ந்தார்கள். ஆனால் சோமபானம், சுராபானம் முதலியவற்றின் உதவியால் அவர்கள் இங்கே ஆட்சியாளர்களை தன்வயபப்டுத்தினார்கள்.மொழித்திறனால் மெல்லமெல்ல அவர்கள் இந்த தேசத்து சாத்திரங்களை ஊடுருவினார்கள். சாதிபேதங்களை கற்பித்தார்கள். அவ்வாறாக இந்திரர்தேசம் வீழ்ச்சியடைந்து அன்னியருக்கு அடிமையானது.\nஇந்த அன்னியரை அயோத்திதாசர் வேஷபிராமணர் என்கிறார். இவர்கள் பௌத்தர்களின் குறியீடுகளையும் சடங்குகளையும் கொள்கைகளையும் கவர்ந்து தங்களுக்கேற்றமுறையில் திரித்துக்கொண்டார்கள் என்று சொல்கிறார்.பௌத்தசமணத் துறவிகள் கல்விகற்க ஆரம்பிக்கும்போது கண்கள் பெறுகிறார்கள் என்ற பொருளில் உபநயனம் என்ற சடங்கு கொண்டாடப்பட்டது. அப்போது அவர்கள் பூணூல் அணிவது வழக்கம். அவ்வழக்கம் வேஷபிராமணர்களால் கையகப்படுத்தப்பட்டது\nவேஷபிராமணர்கள் மதுமாமிசம் உண்பவர்கள். ஆனால் பௌத்தசமண மதங்களின் ஆசாரங்களை தங்கள் நெறிகளாக அவர்கள் பிரச்சாரம்செய்தார்கள். ஆனால் வேள்வித்தீயில் மாமிசத்தை படைத்து உண்பதை தங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.\nஇச்சைகளை ஒடுக்குவதற்காக பலவகையான நோன்புகளை கைகொள்வது பௌத்தசமணர்களின் வழக்கம். அந்நோன்புகளை எல்லாம் வேஷபிராமணர் தங்களுடையதாக்கினர். பௌத்தர்கள் கொண்டாடிவந்த பண்டிகைகளையும் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டார்கள். தீபாவளி முதலியவை அவ்வாறு அவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசமரம், தாமரை,வேப்பமரம் என வேஷப்பிராமணர் கொண்டுள்ள எல்லா குறியீடுகளும் பௌத்தத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே.\nவேஷபிராமணர்களுக்கு ஆலயவழிபாட்டு முறை இருக்கவில்லை. பரிநிர்வாணம் அடைந்த புத்தரை சிலைவடித்து குகைகளிலும் கோட்டங்களிலும் வைத்து வழிபடுவது பௌத்த மரபு. வேஷபிராமணர் அவர்களும் கோயில்களைக் கட்டி அங்கே தங்கள் தெய்வங்களையும் புத்தரைப்போல யோகத்தில் அமரச்செய்தார்கள். அவர்களின் தெய்வங்களின் புராண இயல்புகளுக்கும் யோகத்துக்கும் சம்பந்தமே இல்லை. மெல்லமெல்ல அவர்கள் பௌத்த ஆலயங்களையும் கைப்பற்றிக்கொண்டார்கள்.\nஇப்படி ஒரு விரிவான சித்திரத்தை அயோத்திதாசர் அளிக்கிறார். தகவல்களை கொண்டு செய்யப்படும் ஒரு புனைவு என்றே இதைச் சொல்லலாம். குறியீடுகள் புதியகோணத்தில் விளக்கப்படுகின்றன. சொற்கள் புதியவகையில் பொருள்கொள்ளப்படுகின்றன. புனைவை பலகோணங்களில் விரித்து ஒரு முழுமையான வரலாற்றுச்சித்திரத்தை அயோத்திதாசர் உருவாக்குகிறார்.\nஇதை அயோத்திதாசர் முன்வைக்கும் ஒரு பதிலிவரலாறு என்று சொல்லலாம். அவர் கூறும் அந்த பௌத்த பொற்காலம் இருபதாம்நூற்றாண்டின் சமத்துவம் சார்ந்த கருத்துக்களை இறந்தகாலத்துக்குக் கொண்டுசெல்லும் உத்தி , அது ஒரு வெறும் இலட்சியக்கனவு மட்டுமே என்று சொல்லலாம். ஆனால் இந்தக்கதையின் வடிவம் மிகத்தொன்மையானது. ஓர் உதாரணம், கேரளத்தில் பிரபலமாக உள்ள திருவோணத்தின் கதை. மாபலி என்ற மாமன்னன் ஆண்ட காலத்தை அது விதந்தோதுகிறது.\n‘மாபலி நாடு வாணிடும் காலம் மானுஷரெல்லாரும் ஒந்நுபோலே\nகள்ளமில்ல சதிவுமில்ல எள்ளோளமில்ல பொளிவசனம்\n[மாபலி நாடு ஆண்ட அக்காலத்தில் மனிதர்களெல்லாரும் சரிநிகர்\nகள்ளமில்லை சதியில்லை எள்ளளவும் இல்லை பொய்பேச்சு]\nபதினைந்தாம் நூற்றாண்டுமுதலே இருந்துவரக்கூடிய இந்தப்பாடல் அயோத்திதாசர் சொல்லும் அதே பொன்னுலகைத்தானே சொல்கிறது மாபலியின் பொற்கால ஆட்சியைக் கண்டு இந்திரன் பொறாமை கொள்கிறான். ஆயிரம் வருடம் அப்படி மாபலி ஆண்டால் இந்திரசிம்மாசனத்துக்கு அவன் உரிமைகொண்டாடமுடியும். ஆகவே அவன் விஷ்ணுவிடம் முறையிடுகிறான். விஷ்ணு குறுகியதோற்றமுள்ள பிராமணனாக, ஓலைக்குடை கையில் ஏந்தி வந்து மாபலியிடம் மூன்றடி மண்ணை தானமாக கேட்கிறார். கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாத மாபலி அந்த மூன்றடி மண்ணை அளிக்கிறான். இரண்டடியில் முழு உலகையும் அளந்த வாமனன் மூன்றாவது அடியை மாபலி தலையில் வைத்து அவனை பாதாளத்துக்கு தள்ளுகிறான்.\nசுவாரசியமான ஒரு தகவலுண்டு. திருவோணம் நெடுங்காலம் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே கொண்டாடும் விழாவாகவே இருந்தது. பதினெட்டாம்நூற்றாண்டில்கூட விவசாயக்கூலிகளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமையாளர்கள் பரிசுகள் கொடுக்கும் விழாவாகவே அது பல இடங்களில் நீடித்தது. திருவோணம் பற்றிய பாடல்களும் புராணங்களும் தாழ்த்தப்ப்பட்ட மகக்ளிடையே இருந்தவைதான். அயோத்திதாசர் சொல்லும் இந்திரர்தேசத்துசரித்திரம் அப்படியே திருவோணத்தின் கதை என்றால் என்ன பிழை\nமாபலியை அசுரன் என்று புராணம் சொல்கிறது. சுரன் என்றால் மனிதன். மனிதனல்லாதவன் என்று அச்சொல்லுக்குப் பொருள். அயோத்திதாசர் இந்திரர்லோக சரித்திரத்தில் வேறுபொருள் அளிக்கிறார். சுரபானம் குடிப்பவன் சுரன். குடிக்காதவன் அசுரன். பௌத்தர்களே அப்படி அழைக்கப்பட்டார்கள் என்கிறார்.\nமாபலியின் வரலாற்றையே அயோத்திதாசர் வேறுவகையாக விளக்குகிறார். 1200 வருடம் முன்பு மாபலிபுரம் என்ற பகுதியில் இருந்து தென்னகத்தை ஆண்ட பௌத்த மன்னன் அவன் என்கிறார். இவன் இறுதியில் பௌத்த சங்கத்தில் சேர்ந்து புரட்டாசி மாதம் அமாவாசைநாளில் திருவேங்கட மலையில் நிர்வாணம் எய்தினான்.இவனுடைய மகன் திருப்பாணர். மகள் தாதகை. இவள் ஒரு பௌத்த பிக்குணி. மாவலி நிர்வாணமடைந்த நாளை பௌத்தர்கள் மாபலி அமாவாசை என்று கொண்டாடினர். அதைபின்னர் வைணவம் மகாளய அமாவாசையாக கொண்டாடுகிறது என்கிறார்.\nநாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது, இத்தகைய வரலாற்றெழுத்துக்கான பெறுமானம் என்ன என்பதுதான். வரலாறு என்பது ஒற்றைப்படையான ஒரு கட்டுமானம் அல்ல அது ஓர் உரையாடல் என்று எடுத்துக்கொண்டால் வரலாற்றின் எல்லா தரப்புகளும் முக்கியமானவை என்று புரிந்துகொள்ளலாம். இந்த நிலத்தில் நீரூற்றினல் இங்கே புதைந்துள்ள எல்லா விதைகளும் முளைக்கவேண்டும். ஆனால் சம்பிரதாயவரலாற்றின் நீரை ஊற்றினால் சிலவிதைகளே முளைக்கின்றன. அயோத்திதாசர் முன்வைக்கும் இந்த புராணிகவரலாற்றின் நீரே எல்லா விதைகளையும் முளைக்கச்செய்கிறது.\nஅவ்விதைகள் முளைத்து வரும்போது தெரிகிறது நம்முடைய பண்பாட்டுவெளி என்பது இங்குள்ள அடித்தளச்சாதியினரால் உருவாக்கப்பட்டது என்பது. இங்குள்ள வரலாற்றுக்கட்டுமானங்கள் அனைத்தும் அந்த அடித்தள வரலாற்றின் வேர்ப்பரப்பின் மீது எழுப்பப்பட்டவை என்பது.\nநம்முடைய வரலாற்றெழுத்து கருவறைக்குள் கோயில்கொண்ட ஆதிகேசவனை துதிப்பதாக மட்டுமே உள்ளது. அந்த சகஸ்ரநாமத்தை மட்டுமே நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். கேசிகளை எழுப்பும் மந்திர உச்சாடனத்தையும் நாம் வரலாறாகக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கான வழிகாட்டலாக அமைந்தது அயோத்திதாசர் அவர்களின் ஆரம்பகால நூலான இந்திரர் தேச சரித்திரம்.\nThis entry was posted in இந்திய சிந்தனை, சொற்பொழிவு.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.weligamanews.com/2018/04/blog-post_6.html", "date_download": "2018-07-20T23:43:21Z", "digest": "sha1:AEKAYL3TCYEU3PYL6F4LP2YH2A6NJ7FF", "length": 6521, "nlines": 55, "source_domain": "www.weligamanews.com", "title": "அரசை பலப்படுத்த அழைப்பு; தேர்தல் முறையில் மாற்றம் - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / அரசை பலப்படுத்த அழைப்பு; தேர்தல் முறையில் மாற்றம்\nஅரசை பலப்படுத்த அழைப்பு; தேர்தல் முறையில் மாற்றம்\nஅரசாங்கத்தை வலுப்படுத்த பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇன்று (06) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தேர்தல் அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் உடனடியாக திருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nதற்போதுள்ள உள்ளூராட்சி சபை சட்டமூலத்திற்கு அமைய, தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியுடன் எதிர்க்கட்சியினர் இணைவதன் மூல மக்களின் ஆணை ஏற்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, மக்கள் ஆணைக்கு எவ்வித மதிப்பும் இல்லாத நிலை தோன்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஅதே போன்று உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை 4,000 ஆயிரமாக குறைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஎதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பமாகும் வெசக் பெளர்ணமி தினம் உள்ளிட்ட வெசக் வாரம் காரணமாக உலக மே தின கொண்டாட்ட நிகழ்வுகளை எதிர்வரும் மே 07 ஆம் திகதி ஒழுங்கு செய்துள்ளதாக தெரிவித்த அவர், மே 07 ஆம் திகதி பொது விடுமுறை தினம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பில் மகா சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎதிர்வரும் நாட்களில் அமைச்சுகளில் மாற்றம் உள்ளிட்ட அமைச்சரவையில் பூரண மாற்றம் ஏற்படுத்தப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார். இந்நடவடிக்கை தொடர்பில் இரு கட்சிகள் சார்பான குழுவொன்றும் நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் வாக்களித்த விடயம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள, கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசை பலப்படுத்த அழைப்பு; தேர்தல் முறையில் மாற்றம் Reviewed by செய்திகள் on April 06, 2018 Rating: 5\nவெலிகம அறபா தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்\nஇன்று வெலிகம பிரதேச முஸ்லீம்களால் ஏற்பாடு செய்யட்ட ஜன்சல் விருந்து உபசாரம்\nநகம் கடிக்கும் பழக்கம் இருக்குதா அப்ப இத கண்டிப்பா படிங்க\nஇலங்கை உலகம் கட்டுரை தொழிநுட்பம் விளையாட்டு வெலிகம செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iamkarki.blogspot.com/2009/07/blog-post_03.html", "date_download": "2018-07-21T00:02:18Z", "digest": "sha1:WWSRIGWBBVIRCWLKQ2TAAOLZMLYHIHBQ", "length": 48886, "nlines": 467, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: சென்னையில் டேட்டிங் செல்ல ஏற்ற இடங்கள்", "raw_content": "\nசென்னையில் டேட்டிங் செல்ல ஏற்ற இடங்கள்\nசென்னையில் காதலர்களும், காதலர்களாக மாறப் போகிறவர்களும் சந்தித்துக் கொள்ள நல்ல இடமே கிடையாதா என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். யோசித்துப் பார்த்ததில் சில இடங்களே எனக்குத் தோன்றியது. அந்த விஷயத்துக்கு போகும் முன்பு நம்ம ஊருல டேட்டிங் போகிறார்களா யாரெல்லாம் போறாங்க எனக்கு தெரிஞ்சு நாலு கேட்டகரி இருக்காங்கப்பா.\n1) ஆண் - பெண் நண்பர்கள்.\n2) காதலர்கள் ஆகப் போறவங்க\n4) ஜாலியோ ஜிம்கானா க்ரூப். அவர்களும் டேட்டிங் போவதாகவே சொல்கிறார்கள்.\nநாம் முதல் மூன்று பிரிவைப் பற்றி மட்டும் பார்ப்போம்.\n1) ஆண் - பெண் நண்பர்கள்.\nஇவர்கள் குழுவாகவே இயங்குவார்கள். பொதுவாக எல்லா க்ரூப்பிலும் ஒரு ஏழு, ச்சே ஒரு ஓட்டை வாய்க்காரன் இருப்பான். இருக்கும் அனைவரையும் ஓட்டிக் கொண்டு அந்த இடத்தையே கலகலப்பாக வைத்திருக்க வேண்டியது அவனது பொறுப்பு. இவர்களை திரையரங்குகள், ஷாப்பிங் மால், காஃபி ஷாப், பீச் போன்ற இடங்களில் அதிகம் காண முடியும். ஒரு நாள் முழுவதும் நேரம் கிடைத்தால் தீம் பார்க்குகள் சென்று கும்மி அடிக்கலாம்.\n2) காதலர்கள் ஆகப் போறவங்க\nஇவங்க பாடுதான் திண்டாட்டம். இருவரும் தனியாக செல்ல வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்கள் முக்கியமல்ல. இருவரும் அமர்ந்து பேச நல்ல இடம் வேண்டும். திரையரங்கில் அது சாத்தியமல்ல. இவர்களுக்கு நான் சஜெஸ்ட் செய்யும் இடம். தக்‌ஷினசித்ரா. சற்று தூரம் தான். இருந்தாலும் அந்த சூழல் ரம்மியமானது. அதுவும் அந்த பெண்ணிற்கு கைவினைப் பொருட்களில் ஈடுபாடு இருந்தால் நம்ம வேலை ஈஸி ஆகிவிடும். வார நாட்களில் சென்றால் சொற்ப கூட்டமே இருக்கும். 10 ரூபாய்க்கு பானை செய்வது, கூடை பின்னுவது, உரி அடிப்பது போன்ற பல விஷயங்கள் கற்று தருகிறார்கள். எல்லாவற்றையும் விட மணிக்கணக்கில் மனம் விட்டு பேச அருமையான சூழல். நம் காதலை சொல்லவும்.\nஒரு வேளை அங்கே சென்று ப்ரபோஸ் செய்து ஓக்கே ஆகிவிட்டால், அங்கேயே பல மாநிலங்களின் பாரம்பரிய கட்டிடக் கலைக்கு சான்றாக மாதிரி வீடுகள் இருக்கின்றன. நமக்கு கல்யாணம் ஆனா எந்த மாதிரி வீடு கட்டலாம் என்பதைக் கூட முடிவெடுத்து விடலாம். (என்னதுஅதுக்கு முன்னாடி நடக்க வேண்டிய விஷயங்களாஅதுக்கு முன்னாடி நடக்க வேண்டிய விஷயங்களா\nஇதில் விருப்பம் இல்லாதவர்கள், மேலும் சிட்டிக்குள்ளே செல்ல நினைப்பவர்களும் இருக்கிறார்கள். திருவான்மியூரில் ஒரு காஃபி ஷாப் இருக்கிறது. கோபியோக்கே. இங்கே ஸ்பெஷல் என்னவென்றால் நம் விருப்பப் பாடலை சொன்னால் அந்தப் பாடலை karaoke முறையில் போடுவார்கள். நாம் இசையோடு சேர்ந்துப் பாட வேண்டும். என்னைப் போல நல்ல குரல் வளமிக்கவர்கள் தன் ஜோடியை அழைத்து சென்று ஜமாய்க்கலாம். டூயட் பாட்டாக தேர்ந்தெடுத்து அவரையும் பாட வைத்து காதலை உணர்த்தலாம்.\nகார் வைத்திருப்பவர்களுக்கு பெசண்ட் நகர் தான் ரைட் சாய்ஸ். நான் பீச்சை சொல்லவில்லை. மிக அமைதியான, சுத்தமான சாலை ஒன்று மறைவாக இருக்கிறது. ஓரமாக காரை நிறுத்திவிட்டு காரின் முன்புறம் அமர்ந்துக் கொண்டு மணிக்கணக்கில் பேசலாம். பயம் இல்லை. ஹாயாக வாக்கிங் வந்தால் பல அருமையான ஜூஸ் ஷாப் இருக்கின்றன.\nஅடுத்து சத்யம் காம்ப்ளக்ஸ். இங்கே வெறும் திரையரங்குகள் மட்டுமல்ல. சமீபத்தில் BLUR என்ற கேம் ஸோன் திறந்திருக்கிறார்கள். Bowling, Xbox,playstation, Virtual games, Wii games என கலக்கலாக இருக்கிறது. அதுவும் playstation விளையாட தரையில் அமர்வது போல் ஒரு சீட் வைத்திருக்கிறார்கள். இருவர் அமரலாம். சத்தம் அதிகமாக இருந்தாலும் இதில் விருப்பம் இருப்பவர்களுக்கு தோதான இடம். அங்கேயே finger chips, coke, burger, என எல்லாம் கிடைக்கின்றன. நம் தோளோடு தோள் சேர்த்து அவள் Go fast man என்று சொல்லும்போது காரோ, பைக்கோ சீறிப் பாய்வதை காண்பதே தனி சுகம்தான். விளையாடி முடித்தவுடன் ஒரு படம். அதுவும் சாந்தம் அரங்கில் இருவர் அமரும்படியான crouch. சத்யம் பர்சை பதம் பார்க்கக்கூடுமென்றாலும் நல்ல இடம் தான்.\nஇவர்களை எந்த இடத்தில் விட்டாலும் ரொமாண்ஸ் செய்வார்கள். ஒரு நாள் முழுவதும் உங்கள் காதலியோடு செலவழிக்க விரும்புவர்களுக்கு ECR தான் பெஸ்ட். காலையில் பைக்கிலோ , காரிலோ கிளம்பினால் டைகர் குகை, முட்டுக்காடு போட்டிங், மாயாஜாலில் ஒரு படம்,கொஞ்ச நேரம் அங்கேயே Snooker , bowling வரும் வழியில் Go carting, அப்படியே ascendas food court வந்து இரவு டின்னர் முடித்து பிரிய மனசே இல்லாமல் அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு டிராப் செய்யும்போது சென்னை சொர்க்கமாகத்தான் தெரியும்.\nஇரவு தங்குவது போல் திட்டமிருந்தால், கைவசம் நிறைய பணமிருந்தால் Fisherman cove. இரவு நேரத்தில் பீச்சில் படுத்தபடி பியரடிப்பது சொர்க்கம். Corparate team outing க்கு இது சோக்கான இடம். செலவுதான் அதிகம். இருந்தாலும் மிஸ் பண்ணக்கூடாத இடத்தில் இதுவும் ஒன்று.\nபோகக் கூடாத இடங்கள் என்று சில இருக்கின்றன. anna towers, வள்ளுவர் கோட்டம், மெரீனா பீச், கிண்டி பூங்கா, சங்கம் தியேட்டர். ஏன்ன்னு கேட்க கூடாது. போகக் கூடாதுன்னா போகக் கூடாது. அவ்ளோதான்.\nமேலும் சென்னையின் ரகசிய இடங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள 1000 ரூபாய் டிடியுடன் அணுக வேண்டிய எண், புரொஃபலில் இருக்குப் பாருங்க.\nஇதுக்கு வால் பையனுக்கே 1000 ரூபாய் அனுப்பலாம் :)\n//என்னைப் போல நல்ல குரல் வளமிக்கவர்கள் தன் ஜோடியை அழைத்து சென்று ஜமாய்க்கலாம்.//\nதிரும்பி வரும்போது தனியா வர வேண்டி இருக்கும் :)\nஅப்பாடா இந்த பிரச்சனை பெங்களூரில் இல்லை. எங்க வேணும்னாலும் போகலாம்.டேட்டிங் பண்றது தான் இந்த ஊரோட குல தொழிலே\n//என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்//\nஅது ஏனுங்கண்ணா, இந்த விவகாரமான மேட்டரையெல்லம் உங்ககிட்டயே கேக்கறாங்க.\n//இவர்களுக்கு நான் சஜெஸ்ட் செய்யும் இடம். தக்‌ஷினசித்ரா.//\n//மேலும் சென்னையின் ரகசிய இடங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள 1000 ரூபாய் டிடியுடன் அணுக வேண்டிய எண், புரொஃபலில் இருக்குப் பாருங்க.//\nஎங்க போலீஸ் மாமாகிட்ட இந்த நம்பர குடுத்திருக்கிறேன். சென்னையின் இளைய சமுதாயத்துக்கு இந்த நபரால் ஆபத்துன்னு சொல்லி வெச்சிருக்கேன்.\nசிங்கார சென்னையில் அங்கங்கே பூங்காக்கள் கூட இருக்கின்றன\n377 அவுத்து வுட்டுட்டாங்களே அவங்க போக இடம் ஒன்னும் இல்லையா\nஅட.... நான் சத்யமா அந்த குரூப் இல்லேங்க\nஅட எங்க ஊரில் எங்க போனாலும் இந்த மேலே சொன்ன மூணு குரூப்போட தொந்தரவுதான்.\nஒரு யங் பேச்சிலர் வெளியே போய் திரும்புவதற்குள் பெரும் பாடுபட வேண்டியிருக்கும்.\n300 ப்ளோயர்ஸுக்கு வாழ்த்துகள் :-) அது 3 ஆயிரமாக காத்திருக்கிறேன்.\nநீ பரிந்துரைத்த இடங்கள் எல்லாமே கன கச்சிதம். அங்கெல்லாம் ஒரு ரவுண்ட் போக விரும்புகிறேன். ஆனால் லட்சாதிஃபிகருக்கு எங்கே போவதென்றுதான் தெரியவில்லை. (போன கமென்டில் எழுத்துப் பிழை)\n//போகக் கூடாத இடங்கள் என்று சில இருக்கின்றன. anna towers, வள்ளுவர் கோட்டம், மெரீனா பீச், கிண்டி பூங்கா, சங்கம் தியேட்டர். ஏன்ன்னு கேட்க கூடாது. போகக் கூடாதுன்னா போகக் கூடாது. அவ்ளோதான்.\nநீயுமா கார்க்கி. எப்படி போச்சு\nஅடடடடா..... மூணு நிலையையும் ரொம்பவே அனுபவிச்சிருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது. சீக்கிரமே ஐடியாக்களின் தெய்வம்னு பசங்க கோயில் கட்டிட போறாங்க.\nஆடல் திறமை சரி இப்போ பாட்டுமா\n300 ப்ளோயர்ஸ் சேர்ந்துண்டாங்க வாழ்த்துக்கள்\n\\\\எங்க போலீஸ் மாமாகிட்ட இந்த நம்பர குடுத்திருக்கிறேன். சென்னையின் இளைய சமுதாயத்துக்கு இந்த நபரால் ஆபத்துன்னு சொல்லி வெச்சிருக்கேன்.//\nமருத்துவர் ஐயா கிட்ட கொடுத்த உடனடி பலன் கிடைக்கும்\nமிக உபயோகமான குறிப்புகள். நன்றி.\nஅண்ணே, என்னைய ஒரே ஒரு தடவை அண்ணா டவர்ஸ்க்கு மட்டும் கூட்டீட்டு போறீங்களா..\nநன்றி தா.பி. நான் பாடி நீங்க கேட்டதில்லையே\nநன்றி ப்ளீச்சிங். அது சரி..\nநன்றி கிருஷ்ணன். உங்க பேரு என்னங்க\nநன்றி தராசண்ணே. இளைய சமுதாயம்ன்னு சொல்றீஙக்ளே. இளைய பெண்கள் சமுதாயம்ன்னு சொல்லுங்க ஹிஹிஹி\nநன்றி ராஜேஷ்வரி. பூங்காக்கள் டேட்டிங்குக்கு உகந்ததல்ல. அது அங்கிள் ஆண்டிகளுக்கு. அப்ப நீங்க\nநன்றி அதிலை. 100 ரூபாய் டிடியுடன் வரவும். சொல்கிறேன்.\nநன்றி முரு. உங்க ஊரில நானும் 3 வருஷம் இருந்திருக்கேன். அதை போய் ஊருன்னு சொல்றீங்க\nநன்றி ரமேஷண்ணா. அதுக்கு வேற ஒருத்தரை காண்டக்ட் செய்ங்க. யாருன்னு தெரிந்துக் கொள்ள 1000 ரூபாய் டிடி அவசியம்\nநன்றி சுசி. நீங்கதாங்க என்னை சரியா புரிஞ்சிக்கிட்டிங்க :)\nநன்றி நாதம். டாக்டர் அய்யா இப்போ பல்லு புடுங்கின பாம்புங்கோ\nமிக உபயோகமான குறிப்புகள். நன்றி.\\\\\nநன்றி தா.பி. நான் பாடி நீங்க கேட்டதில்லையே\nகேட்டிருந்தா எப்படிப்பா உயிரோட இருந்திருப்பாரு\nஎல்லாமே சரி, அப்படியே திருமணமானவர்கள் மனைவியை காணாமல் அடிக்க ஏத்த இடம் பத்தி ஒரு பதிவு போட்ட உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்.\nஇதெல்லாம் (ஒரு பொழப்பா) எங்க படிச்ச\n எனக்கு இவை உதவாவிட்டாலும், வாசிக்க நல்லா தான் இருந்தது,,,\n//இதெல்லாம் (ஒரு பொழப்பா) எங்க படிச்ச\nஅனுபவம்... கார்க்கி உனக்கு எத்தனை கேர்ள் friends\nநண்பனோட பிகரை அவனுக்கு தெரியமால் உஷார் செய்ய எத்த இடம் எது \nசென்னை ல முடியாது ......\nஇந்த ஊர் ல திரும்பிய பக்கம் எல்லாம் சொந்தக்காரங்க .....\nso சென்னையில் சத்தியம் இல்லை\nஇதுக்கு வால் பையனுக்கே 1000 ரூபாய் அனுப்பலாம் :)//\nமூணு மணிக்குள்ள போட்டுடுங்க பேங்க் மூடிருவாங்க\nஇந்த வார கிசு கிசு ..........\nமூன்று எழுது நடிகை உடன் காதலா \nமனம் விட்டு சொல்கிறார் பிரபல பதிவாளர் ........\nநன்றி கார்க்கி.. :-) உடனே கிளம்பிட்டேன்.. :-)\n//நன்றி முரு. உங்க ஊரில நானும் 3 வருஷம் இருந்திருக்கேன். அதை போய் ஊருன்னு சொல்றீங்க\nஎன்னங்க கார்க்கி., எங்க ஊரை பெருமைப் படுத்துறீங்களா\nநன்றி தா.பி. நான் பாடி நீங்க கேட்டதில்லையே\nநன்றி ப்ளீச்சிங். அது சரி..\nநன்றி கிருஷ்ணன். உங்க பேரு என்னங்க\nநன்றி தராசண்ணே. இளைய சமுதாயம்ன்னு சொல்றீஙக்ளே. இளைய பெண்கள் சமுதாயம்ன்னு சொல்லுங்க ஹிஹிஹி\nநன்றி ராஜேஷ்வரி. பூங்காக்கள் டேட்டிங்குக்கு உகந்ததல்ல. அது அங்கிள் ஆண்டிகளுக்கு. அப்ப நீங்க\nநன்றி அதிலை. 100 ரூபாய் டிடியுடன் வரவும். சொல்கிறேன்.\nநன்றி முரு. உங்க ஊரில நானும் 3 வருஷம் இருந்திருக்கேன். அதை போய் ஊருன்னு சொல்றீங்க\nநன்றி ரமேஷண்ணா. அதுக்கு வேற ஒருத்தரை காண்டக்ட் செய்ங்க. யாருன்னு தெரிந்துக் கொள்ள 1000 ரூபாய் டிடி அவசியம்\nநன்றி சுசி. நீங்கதாங்க என்னை சரியா புரிஞ்சிக்கிட்டிங்க :)\nநன்றி நாதம். டாக்டர் அய்யா இப்போ பல்லு புடுங்கின பாம்புங்கோ//\nஅட நம்ம கார்க்கியா இது இருங்க தலையில கொட்டி பாத்துக்கறேன் (எத்தன நாளைக்குத்தான் கிள்ளுறது, For a change) ஆமா வலிக்குது. இல்லியே நம்ம கார்க்கியோட பதில் //நன்றி சுசி, நன்றி ect... // ன்னுல்ல இருக்கும். இன்னிக்கு டேட்டிங் போறீகளோ இருங்க தலையில கொட்டி பாத்துக்கறேன் (எத்தன நாளைக்குத்தான் கிள்ளுறது, For a change) ஆமா வலிக்குது. இல்லியே நம்ம கார்க்கியோட பதில் //நன்றி சுசி, நன்றி ect... // ன்னுல்ல இருக்கும். இன்னிக்கு டேட்டிங் போறீகளோ\n(நாம நூத்தி ஓராவது தடவையும் வந்து பார்ப்போம்ல....)\n301க்கு வாழ்த்துக்கள்..இந்த சனிக்கிழமை எந்தக் குகை\nநன்றி டக்ளஸ். டேய் நாம் ரெண்டு பேரும் போனா தப்பா நினைப்பாங்க..\nநன்றி முரளி. என் பாட்டு அவஙக்ள சொர்க்கத்துக்கு கொண்டு சேர்க்கும்ன்னு சொல்றீங்களா தல\nநன்றி ஜானி. அதுக்கு முதல்ல எனக்கு கல்யாணம் ஆகனும்.. ஆவ்வ்வ் மாட்டிக்கிட்டேனோ\nநன்றி பாலா. சொந்த சரக்குப்பா\nநன்றி மயில். நம்புங்க மேடம். am still single.. :))\nநன்றி மேவீ. அட சென்னையில் தாம்ப்பா சத்யம் இருக்கு\nநன்றி வால். இப்ப்வெல்லாம் ஆன்லைன் டிரான்ஸ்ஃபர்தான்\nநன்றி ராக்வேந்திரன். எங்கன்னு சொல்லுங்க பாஸ்..\nமுரு. அந்த ஊரே வேணாம்ன்னுதான் நான் ஓடி வந்துட்டேன் :))\nசுசி, டேட்டிங் போனா, இங்க வந்து ஏன் பதில் சொல்லிட்டு இருக்கேன். நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கிங்க மேட்ட்டம் :))\nநன்றி சகா.. சீக்ரெட் :)))\nமிக உபயோகமான குறிப்புகள். நன்றி.\n//என்னைப் போல நல்ல குரல் வளமிக்கவர்கள் தன் ஜோடியை அழைத்து சென்று ஜமாய்க்கலாம்.//\nதிரும்பி வரும்போது தனியா வர வேண்டி இருக்கும் :)\n//போகக் கூடாதுன்னா போகக் கூடாது. அவ்ளோதான்.//\nநீங்க எதப் பத்தி பேசுறீங்க எனக்குப் புரியவே இல்ல :p\n//மிக அமைதியான, சுத்தமான சாலை ஒன்று மறைவாக இருக்கிறது. ஓரமாக காரை நிறுத்திவிட்டு காரின் முன்புறம் அமர்ந்துக் கொண்டு மணிக்கணக்கில் பேசலாம்.//\nஅது ஏன் ஆளில்லாத இடத்துல பேசுனும்\nமுன்னாடியே விஷ் பண்ணாததுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்....\n300 க்கு வாழ்த்துன்னதும் முன்னூறு கேர்ள் பிரண்ட்ஸ்சோன்னு நெனச்சு கோயில் கட்ட இடம் பாக்க போயிட்டேன். (298டாவது நபர் நான்னு நெனக்கிறேன்)\nநானும் என்னோட வாழ்த்த போட்டுக்கிடுறேன். முன்னூறு பின்னாடி இன்னும் நெறைய முட்டைகள போடணும்னும்னும் வாழ்த்திக்கிடுறேன். (3000, 300 000,ect...)வாழ்க நலமுடன்.\n//சுசி, டேட்டிங் போனா, இங்க வந்து ஏன் பதில் சொல்லிட்டு இருக்கேன். நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கிங்க மேட்ட்டம் :))//\nசோ சாட். இந்த வாரம் சிங்கிள் வாரமா... சரி சரி அழுவாதீங்க. அடுத்த வாரம் ஒரு சூப்பரான பிகரோட நீங்க டேட்டிங் போக வரம் கொடு கடவுளேன்னு வேண்டிக்கிறேன்....\nதெனாலி.காம்-ல் உங்க மேட்டரை சுட்டுட்டாங்கோ....\nneenga sonna ellathaum naan nampuven butஎன்னைப் போல நல்ல குரல் வளமிக்கவர்கள் தன் ஜோடியை அழைத்து சென்று ஜமாய்க்கலாம். டூயட் பாட்டாக தேர்ந்தெடுத்து அவரையும் பாட வைத்து காதலை உணர்த்தலாம். itha mattum ennala othuka mudiyahtuy pa\n//தெனாலி.காம்-ல் உங்க மேட்டரை சுட்டுட்டாங்கோ....//\nஆனா அதில படம்லாம் போட்ருக்காங்க. (ரெண்டாவது படத்தில ப்ளூ சுடி பக்கத்தில... அது நீங்க இல்லைத்தானே\nஎன் போன்ற இளைஞர்களுக்கு மிகவும் உபயோகமான இடுகை.\nஎன்ன நான் 20 வருடம் முன்பு சென்னையில் இருக்ககும்போது யாரும் சொல்லித்தரலை.\nமக்கா.. இந்த மாதிரி ஏரியான்னா ஊடு கட்டி அடிக்கிறியே...\nநீ சொன்ன ஏரியால நான் ஒண்ணுக்கு கூட போனதில்லை(வேற மாதிரி யோசிச்சு ‘அங்கெல்லாம் அதுக்கு போக மாட்டாங்க’னு சொல்லிராத)\nமுதல்,இரண்டு,மூன்று கேட்டகரியிலும் நீங்க போய் வந்து இருப்பீங்கன்னு தெரியுது. (விவரமா நாலாவது கேட்டகரி பத்தி சொல்லாம விட்டுட்டாலும் அதை வாசகர்களின் யோசனைக்கு விட்டதில் உனது சாதுர்யம் தெரிகிறது).\n//எங்க போலீஸ் மாமாகிட்ட இந்த நம்பர குடுத்திருக்கிறேன். சென்னையின் இளைய சமுதாயத்துக்கு இந்த நபரால் ஆபத்துன்னு சொல்லி வெச்சிருக்கேன்.//\nஅப்படிப்போடு... தராசு சாதாரண தராசு இல்லை நியாயத்தராசு...\nஅது யாருப்பா 300வது பலியாடு...\nஅதுசரி.. இது எல்லா இடத்துக்கும் பெண்னுங்க கூடதான் போகனுமா பாஸூ\nமேலும் சென்னையின் ரகசிய இடங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள 1000 ரூபாய் டிடியுடன் அணுக வேண்டிய எண், புரொஃபலில் இருக்குப் பாருங்க.\nதல, இந்த வேலைக்கு என்ன பேரு\nஇல்ல, சும்மா தான் கேட்டேன்.\nசூப்பரோ சூப்பரு ஆனா பாருங்க சகா உங்க பின்னூட்டத்த புதுசா எழுதுற பையங்க பதிவுல பாக்கமுடியல அதே சமயம்.....\nசகாவுக்கே புரிஞ்சிருக்கும் எதுக்கு நான் அத சொல்லிக்கிட்டு.... வர்ட்டா\n பெங்களூருல இருக்குற லால்பாக் ... , கப்பன் பார்க் மாதிரி சென்னையில ஏதாவது யடம் இருக்குமுங்களா........\n//ஏன்ன்னு கேட்க கூடாது. போகக் கூடாதுன்னா போகக் கூடாது. அவ்ளோதான்.//\nதக்‌ஷினசித்ரா - சூப்பர் சாய்ஸ்.\nஅருமையான கைடா இருப்பீங்க போலயே\nதல உங்க போன் நம்பர் பதிவு பண்ணிகிட்டேன். ரொம்ப அவசரம்னா கூப்புடுறேன். - ஹிஹிஹி...\n//4) ஜாலியோ ஜிம்கானா க்ரூப். //\nஅருமை,அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருஅருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை,\nஅப்பா காசுல சுத்துற என்ன மாதிரி பசங்களுக்கு\nமிக உபயோகமான குறிப்புகள். நன்றி.//\nஅப்புறம் BLUR திறந்தபின் இன்னும் சத்யம் போகவில்லை. இனியும் வாய்ப்பு குறைவுதான்.. :((\nஃபிஷர்மேன் கோவ் கார்பரேட் அனுபவம் உண்டு. நட்பு அனுபவம் அதைவிட சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். ஸ்பான்ஸர் பிடிக்கவும். நான் வர ரெடி.\nமக்கா வெள்ளிக்கிழமை சென்னை கிளம்பியதால் பதில் சொல்ல இயலவில்லை.. எல்லாருக்கும் நன்றி\n//மேலும் சென்னையின் ரகசிய இடங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள 1000 ரூபாய் டிடியுடன் அணுக வேண்டிய எண், புரொஃபலில் இருக்குப் பாருங்க.//\nஇந்த ஆயிரத்தில் எல்லாமே அடக்கமா கொஞ்சம் சீப்பா இருக்கிற மாதிரி இருக்கே கொஞ்சம் சீப்பா இருக்கிற மாதிரி இருக்கே:))) விவரங்களை தனி மெயிலில் அனுப்பி வைக்கவும்:)\nவிவேக் கிட்ட ஒரு 25பைசை போட்டுவிட்டு அந்த பிளைட் ஆக்சிடண்ட் ஹிஸ்டரி பத்தி டீட்டெயில் கேட்பானே ஒருவன் நினைவு இருக்கா\nஅடடடடா..... மூணு நிலையையும் ரொம்பவே அனுபவிச்சிருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது. சீக்கிரமே ஐடியாக்களின் தெய்வம்னு பசங்க கோயில் கட்டிட போறாங்க.\nஆடல் திறமை சரி இப்போ பாட்டுமா\nஇளைய தளபதியும் பிரபல பதிவர்களும்..\nஆஞ்சனேயர் கோவிலில் உனக்கென்னடி வேலை\nபெண் ரசிகர்கள் ரசிக்கும் விஜயின் 10\nகிடைத்துவிட்டது என் ப்ளாக். நன்றி.(கார்க்கி\nஒரு நல்லது.. ஒரு கெட்டது..\nசென்னையில் டேட்டிங் செல்ல ஏற்ற இடங்கள்\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2010/05/blog-post_17.html", "date_download": "2018-07-20T23:46:44Z", "digest": "sha1:ZLLQMHEEQC3PYZJOFN4SRDORPVR7QTFM", "length": 20250, "nlines": 216, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: காதலில்லாத கடமை என்பது வெறுமையேயன்றி வேறில்லை", "raw_content": "\nகாதலில்லாத கடமை என்பது வெறுமையேயன்றி வேறில்லை\nவெறும் கடமை தருவது வெறுமையான இயந்திர வாழ்க்கை.\nஒரு நகலெடுக்கும் (Photo Copy) இயந்திரம் தன் கடமையைச் செய்வதற்கும் மனிதருக்கும் என்ன வித்தியாசம்\nகாதல் மிகச் சாதாரணமானவனைக்கூட சாதிக்கும் சக்தியாய உயர்த்தும். எதற்குமே லாயக்கற்றவனைக்கூட கடமை வீரனாக்குவது அவன் கொண்ட காதல்தான்.\nவறுமையாலும், உறவுகள் கீறிவிடுவதாலும், தோல்விகளாலும் தற்கொலைகள் உண்டு. காதலில் தற்கொலை செய்துகொள்பவர்கள் காதலித்துவிட்டோம் எனவே தற்கொலை செய்துகொள்கிறோம் என்று தற்கொலை செய்வதில்லை.\nகாதல் என்றால் என்னவென்றே தெரியாத காட்டுமிராண்டிகள் அவர்களை வாழவே விடாமல் முழு சக்தியையும் பயன்படுத்தி சாகடிப்பதால்தான் சாகிறார்கள். ஆனாலும் தற்கொலை கூடாது. அதற்குப்பதில் சாகும் வரை அவர்களை எதிர்த்துப் போராடலாம்.\nகாதல் என்றதும் முகம் சுளிப்பவர்கள் ஆழ்ந்து சிந்திக்காதவர்கள், ஏனெனில் இந்தப் பிரபஞ்சமே காதலில்தான் இயங்குகிறது. ஆகாயத்திலும் எல்லாமே ஈர்ப்புதான். அந்த ஈர்ப்புகள் அழிந்துவிட்டால் ஒன்றுமே இல்லை.\nஒரு வாழ்க்கை வெற்றிகரமாய் அமைவதற்கு காதலும் கடமையும் மிக முக்கியம்.\nஓர் உயிர் மண்ணில் வந்து விழுகிறது என்றால் அது காதலின் பரிசாகத்தான்.\nகடமை என்பது காரியம் செய்வது. காதல் என்பது ஈடுபாடு கொள்வது. ஈடுபாடு இல்லாத காரியம் நரகத்துக்குச் சமம்.\nஊரில் செக்குமாடுகளை உருவாக்குவார்கள். வாழவேண்டிய காளைகளைக் காயடித்து, செக்கில் கட்டி நாளெல்லாம் அதை சுற்றிச் சுற்றி நடக்க வைத்து அதன் கடமையைச் செய்ய வைப்பார்கள். அதைவிட ஒரு உயிர் வதை இருக்க முடியுமா அதுதான் காதல் இல்லாமல் கடமையைச் செய்ய வைக்கும் கொடுமை.\nகாதல் வேண்டாம் கடமைதான் வேண்டும் என்பவர்கள் கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழ வேண்டும். அன்னைத் தெரிசாவைப்போல் நேரடியாய் சேவைக்கு வந்துவிடவேண்டும். திருமணம் என்று செய்துகொண்டு தன் துணையிடம் காதல் காட்டாமல் துணையைக் கொடுமைப்படுத்தி சாகடிக்கக் கூடாது.\nகடமை கடமை என்று சொல்லும்போது முதல் கடமையே தன் துணையைக் காதலிப்பதுதான் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.\nஅன்னை தெரிசா கூட தான் செய்யும் சேவையைக் காதலித்தார். உலகில் உள்ள அத்தனை உயிர்களையும் காதலித்தார். அவர் போன்றவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே. அவரைச் சான்றாக கொண்டுவருவது அடிப்படையே இல்லாத செயல்.\nஎந்த ஒரு விசயத்துக்கும் முன்னுதாரணம் எடுக்க வேண்டும் என்றால் அதை பெரும்பாலானவர்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்க வேண்டும். ஆறு கால்களோடு ஒரு ஆடு பிறந்திருக்கிறதே எனவே ஆட்டுக்கு ஆறு கால் என்று சொல்லக்கூடாது.\nஒருவன் சட்டைப்போடாமல் அலுவலகம் வருகிறான். கேட்டால் எங்கள் தேசப்பிதாவே சட்டை போடவில்லை என்று அவன் சொன்னால் அவன் பைத்தியக்காரன்.\nகாதலே வேண்டாம் கடமை மட்டும் போதும் என்று சொல்பவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. ஆனால் காதல் வேண்டும் என்று சொல்லும் யாருமே காதல் மட்டும்தான் வேண்டும் கடமை வேண்டாம் என்று சொல்வதே இல்லை. இதிலிருந்தே தவறு எங்கிருக்கிறது என்பது தெளிவு.\nவாழ்க்கை என்பது இருவர் இணைவது என்பதிலிருந்துதான் உருவாகிறது. அந்த இருவரைக்கொண்டுதான் பின் பல்லாயிரம் உறவுகள், உரிமைகள், வாழ்க்கைகள்.\nதாய் என்பவள் காதலின் காரணமாகத்தான் பிள்ளை பெற்றுக்கொள்கிறாள். ஒரு சாதாரண பெண்ணை தாயாய் உயர்த்துவதும் காதல்தான்.\nஎனக்குக் காதல் வேண்டாம், மருத்துவமனையில் போய் ஒரு ஊசி போட்டுக்கொண்டு பிள்ளை பெற்றுக்கொள்கிறேன். ஏனெனில் பிள்ளைகளுக்கு நான் என் கடமையைச் செய்ய விரும்புகிறேன். கணவனும் வேண்டாம் காதலும் வேண்டாம் என்று கூறும் பெண்கள் இருக்கலாம் தான். ஆனால் அவர்களைப் பெண்கள் என்று எப்படி ஏற்றுக்கொள்வது\nமுதலில் கடமை கடமை என்று பேசுபவர்கள் காதலை மிகவும் தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். காதல் என்றால் ஏதோ கனவுலகில் மிதந்துகொண்டிருப்பதுபோலவும், வேறு எந்த வேலையுமே செய்யாமல் கடலோரங்களில் பாட்டுப்பாடிக்கொண்டு திரிவுபோலவும் கற்பனை செய்துகொள்கிறார்கள்.\nகாதல் என்று ஒன்று வந்துவிட்டாலே பொறுப்புணர்ச்சிகள் அதிகமாக வந்துவிடும்.\nஒரு குடும்பத்தலைவன் தன் மனைவியைக் காதலிக்காவிட்டால், ஏன் நான் உழைத்துக்கொட்டணும் என்று கடமையைச் செய்யாமல் அப்படியே இமயமலையை நோக்கிப் போய்விடுவான். திரும்பி வரவே மாட்டான்.\nபாசம் அன்பு நேசம் நட்பு என்பதெல்லாமே ஒரு வகையான காதல்கள்தான். உள்ளங்களுக்கு இடையில் உருவாகும் ஈடுபாடுதான் காதல்.\nஉனக்காக நான் எதையும் செய்வேன் என்று ஒரு பெண் ஏன் கூறப்போகிறாள் அதைச் சொல்வதற்கான தேவை என்ன என்று பார்க்க வேண்டும். அவளுக்குப் பிடித்திருக்கிறது. இந்தப் பிடித்திருக்கிறது என்ற சமாச்சாரம்தான் காதல்.\nஈடுபாடு இல்லாமல் எதைத்தான் ஒருவரால் தொடர்ந்து செய்யமுடியும்\nவேக வைத்த கறியை அப்படியே உண்பதற்கும். ருசியோடு சமைத்து உண்பதற்கும் வித்தியாசமில்லையா இரண்டிலும் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கத்தான் போகிறது. ஆனால் எதை ஒருவன் விரும்புவான் சொல்லுங்கள். காதல் என்பது ருசியோடு பார்த்துப் பார்த்துச் சமைப்பது போன்றது.\nஉடனே வம்படியாய், ஹோட்டலில் சரக்குமாஸ்டர் ருசியோடு சமைத்துத் தருகிறானே அது காதலா என்று கேட்கக் கூடாது. அந்த சரக்குமாஸ்டர் அங்கே தன் கடமையைச் செய்வதற்குப் பின்னால் சரக்குமாஸ்டரின் காதல் குடும்பம் இருக்கிறது.\nகாதல் என்பது அன்பு, பாசம், நேசம், நட்பு, உறவு, ஈர்ப்பு, பிடித்தம், விருப்பம், சுவாரசியம், கலை, இலக்கியம், நிம்மதி, பாதுகாத்தல், அக்கறை என்பவை போன்றவற்றால் ஆனது\nகடமை என்பது சேவை, பொருள் ஈட்டுதல், செய்ய வேண்டுவன, கொடுக்க வேண்டியன என்பவற்றைச் செயல் படுத்துவ்து.\nஇந்த இரண்டும் சேர்ந்தால்தானே வாழ்க்கை. அட இதைத்தவிர நான் எப்படிச் சொல்வதென்றே விளங்கவில்லை.\nஇன்னொன்று காதல் என்றால் அது என்னவோ வாலிப்பப்பருவத்தில் குத்துப்பாட்டு போட்டு ஆடுவது என்பதுபோல் நினைத்திருக்கிறார்கள் சிலர். ஒரு தொண்ணூறு வயது தம்பதியருக்கு இடையில் இருக்கும் காதலைப் பார்க்க வேண்டும். அதை எல்லாம் அனுபவைக்க ஆயுள் வேண்டும். பார்க்கும் போதே பரவசப்படும் காதல் அது.\nகாதல் இல்லாவிட்டால் ஏன் இன்னொரு உயிரையும் சுமையாக கட்டிக்கொண்டு சாகும்வரை அலையவேண்டும்\nசெம்மொழி மாநாடு: 1 இலட்சம் தமிழ் மென்பொருள் சிடி...\nஷாரூக்கான் – எனது புதிய நூல்\nஇலங்கையின் உரிமைகள் விவகாரம் சர்வதேச அரங்கில் சூடா...\nஎங்கும் ஒரே மொழியில் தொழுகை\nசாதிக்க அரசுப் பள்ளியும் ஒரு தடையல்ல\n பாஸ்போர்ட் அப்ளை செய்ய போற...\nஎஸ்.எஸ்.எல்.சி. 2ஆம் இடம் பிடித்த நால்வர்\nஆரோக்கியமுடன் வாழ இரும்பை விரும்பு.\nமாநில தேர்தல் ஆணையராக முனீர் ஹோடா நியமனம்\nநான் உனக்கு எதில் குறை வைத்தேன்\nகணவனின் கொடுமைகளை எதிர்கொள்வது எப்படி\nகாதலில்லாத கடமை என்பது வெறுமையேயன்றி வேறில்லை\nநோய் எதிர்ப்பு சக்தி ((Immunity) என்றால் என்ன\nஐ.டியை குறி வைக்கும் எலக்ட்ரானிக் சிகரெட்\nநாகூர் ஹனீபாவுடன் ஒரு நேர்காணல்\nஇலக்கிய நிகழ்வில் அகராதி அறிமுகம்\nமலைபோல நம்பலாம் மருந்தாய்வுத் துறையை\nஉலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபையில் அடுத்த மா...\n - டாப் 10 படிப்புகள்\nஅந்தரத்தில் ஊசலாடும் உயிர்களுக்கு வாழ்த்துக்கள் \nஹஜ் பயண விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2010/10/blog-post_2244.html", "date_download": "2018-07-21T00:04:45Z", "digest": "sha1:CMXVIJKNQRL5MAAOVT4LSRFYS4KODTRK", "length": 20710, "nlines": 216, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: இந்தியா - உலகின் குப்பைத்தொட்டி? -புதுசுரபி", "raw_content": "\nஇந்தியா - உலகின் குப்பைத்தொட்டி\nஇந்தியாவின் வலிமையினை உலகுக்கு பறைசாற்றும் தொழிநுட்ப புரட்சியின் வித்தாய் திகழ்வது மின்னணுவியல். தகவல்-தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மருத்துவம் என இதன் எல்லையில்லா பங்களிப்பு தொடர்வது கொண்டிருக்கும் வேளையில் நம்நாடு மட்டுமன்றி மேலைநாடுகளில் பயன்படுத்தப்பட்டு உபயோகமற்ற எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு புதைகுழியாய் நம்நாட்டின் நகரங்கள் மாறிவருகிறது.\nமின்னல் வேகத்தில் வளரும் இந்திய பொருளாதரத்தில், ஒவ்வொரு ஆண்டும் 5 ,00 ,000 டன் எடை கொண்ட மின்னணு குப்பைகளும் சேர்ந்தே வளர்கின்றது. இது 2012 ல் ஒரு மில்லியன் டன் அளவுக்கு வளரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nநம்நாட்டில் பயன்படுத்தப்பட்டு இன்று உபயோகமற்ற நிலையில் இருக்கும் கம்ப்யூடர் பாகங்களும், செல்போன்களும், மருத்துவ உபகரணங்களும் என ஒரு புறம் இருந்தாலும், 1992 ம் ஆண்டு உலக வல்லரசுகளை சமாதானம் செய்வதற்காக தற்கொலைக்கு சமமான 'காட்' ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அதன் உட்கூறாய் நம் மீது திணிக்கப்பட்ட 'ஓபன் ஜெனரல் ரைட்ஸ்' எனும் விதிதியின் கீழ், மேலை நாடுகளில் சேரும் கழிவுகள் 'கொடை' என்ற பெயரிலும், மறுசுழற்சி என்ற போர்வையிலும் நம் மீது திணிக்கப்படுகிறது.\nநம்நாட்டைப் பொறுத்தவரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூடர் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அந்த சமயத்தில் கம்ப்யூட்டரும் அதன் உதிரி பாகங்களும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களும் அந்த முறையில் நம்நாட்டிற்கு தருவிக்கப்பட்டது. ஆனால் அந்த சட்டம் இன்று வளர்ந்த நாடுகளின் குப்பைகளை கொண்டு வந்து இந்தியாவில் கொட்டும் அரசாங்க ஆணையாக செயல்படுகிறது.\nகடந்த 2006 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் மேலைநாடுகளிலிருந்து தானமாக() வழங்கப்பட்ட கழிவுப் பொருட்கள் 190 மடங்கு அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் அலறுகிறது.\nஇந்தியாவிற்கான ஒட்டுமொத்த இறக்குமதியில் 48 % மேலை நாடுகளின் குப்பை கழிவுகள்.\nபேரழிவுகளைத் தரக்கூடிய கழிவுகளை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதற்கு ஆட்சேபம் தேவிக்கும் சட்டம், உரிமை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்தாலும் மேற்சொன்ன 'ஓபன் ஜெனெரல் ரைட்ஸ்' என்ற விதி எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாக் கழிவுகளையுமே இந்தியாவில் இறக்குமதி செய்ய நங்க்கூரமிடுத்கிறது.\nஆபத்தின் ஆழமறியா நம்மூர் அப்பாவி குடிசைவாசிகள் அதுபோன்ற குப்பைகளை தரம் பிரித்து காசு பார்க்க அலைமோதுகின்றனர், குடிசைத் தொழிலதிபர் ஆவதற்காக.\nமேற்கு தில்லியின் மாயாபுரி பகுதியில் தீபக் ஜெயின் என்ற பழைய இரும்புக்கழிவு வியாபாரி உட்பட ஆறு தொழிலாளர்கள் மயங்கி சரிந்து விழுந்து உயிருக்கு போராடத் துவங்கியவுடன் அள்ளிக் கொண்டுபோய் அப்போல்லா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் இருவருக்கு கை, கால் மற்றும் உடல்பகுதியில் உள்ள முடிகள் உதிரத் தொடங்கி, மெழுகுபோல் அவர்கள் கை, கால்கள் உருகத்தொடங்கியதைக் கண்ட மருத்துவக்குழு செய்வதறியாது திகைத்து நின்றது. நோயாளிகளின் பின்புலங்களை ஆராய்ந்தபோது, அவர்களுடைய இருப்பிடம்,குடோன் ஆகியவற்றை பரிசோதிக்குமாறு அகில இந்திய மருத்துவக்கழகம் பணித்தது. மாநகராட்சி, மாநகர காவல்துறை, அணுசக்தி ஒழுங்குமுறைக்கழகம் என பலரும் களத்தில் இறங்கினர். ஆய்வின் முடிவில் \"முறுக்கேற்றப்பட்ட இரும்புக்கம்பி பின்னல்கள்\" என்ற பெயரில் எட்டு மூட்டைகளை பாதிக்கப்பட்ட ஜெயின் குடோனிலிருந்து கைப்பற்றியது அணுசக்தி ஒழுங்குமுறைக்கழகம்.பரிசோதனைக்கு பிறகு பகீர் தகவலையும் வெளியிட்டது. காமாக் கதிர்களை வெளியிடும் கோபால்ட் - 60 என்ற உயிர்க்கொல்லும் கதிரியக்கப் பொருள்தான் இந்த மோசமான விளைவுக்குக் காரணம் என்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்திவிட்டு தன் கையைக் கழுவிக்கொன்டது அணுசக்தி ஒழுங்குமுறைக் கழகம். ஆனால் \"இது பாதுகாப்பனதோ அல்லது பாதுகாப்பற்றதோ என்பதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை\" என்கிறார்கள் கம்ப்யூடர் கேபிள்களை உருக்கி அதிலிருந்து தாமிரக் கம்பியினைப் பெறும் வேலையினைச் செய்யும் பெண் தொழிலாளர்கள்.\nதாமிரம் பெறுவதற்காக நச்சுப்புகையில் கருகும் இவர்களை கேன்சர் நோய் மட்டுமல்லாது குழந்தைப் பேறின்மை, சிறுநீரகங்கள் செயலிழப்பு, நரம்புகளின் செயலிழப்பு போன்ற பெருநோய்களும் தாக்கலாம். தாமிரம் எடுத்துக்கொண்டபின் எஞ்சியுள்ள பாதரசக் கலவை மற்றும் ஈயம் போன்றவற்றினை ஆறுகளிலும், விளைநிலங்களிலும் வீசி விடுகின்றனர் உணவு தானியங்கள் மூலம் மற்றவர்களுக்கும் அப்பெரும் வியாதிகள் பரவும் என்பதினை அறியா அப்பாவிகள்.\nகிராமப்புறத்தில் வாழ்பவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெறும் சவாலாய் நிற்கும் இப்பிரச்சனைக்கு சட்ட வல்லுனர்கள் முன்னின்று இந்தியப் பெருநாட்டின் மக்களின் வாழ்வில் நஞ்சைக் கலக்கும் இந்த அதிநவீன\nby Rafeeq புதுசுரபி தொழில்நுட்ப குப்பைகளை முறையாக, சுற்றுச்சூழலுக்கும், மனித மற்றும் மற்ற உயிரினங்களுக்கும், விவசாயப் பெருந்தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அழித்திட வகைசெய்யும் ஆலைகளை அமைத்தல் வேண்டும். மேலை நாடுகளிலிருந்து 'கொடை' அல்லது 'மறுஉபயோகம்' எனும் பெயரில் நம் மீது குப்பை கொட்டுவதை தடைசெய்யப்பட வேண்டும். கோபால்ட்-60 விவகாரம் மக்களவையில் விவாதிக்கப்பட்டு விவாதப்பொருளாகவே அறியப்பட்டது போலில்லாமல், மக்களின் வாழ்க்கையையும், உயிர் உடைமைகளையும், உலக வெப்பமயமாதல் என்ற நெருங்கிவரும் அச்சுறுத்தலையும் கவனத்தில் கொண்டு புதிய சட்டங்கள் வகுப்பதன் மூலமே இப்பேராபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளமுடியும்.\nக்ராஃபிக்ஸ் பயிற்சி - பாடம் 3\nஅவசியம் இந்த வலைப்பூ நீங்கள் பார்க்க வேண்டும்---மஸ...\nதாருல் இஸ்லாம் பிறந்த கதை\nவேலைநிறுத்தம் என்பது எங்குதான் இல்லை \nகாமன்வெல்த் செலக்சன் கமிட்டி மீது ஒரு குற்றசாட்டு....\nமிகவும் பயனுள்ள பூமியின் காலண்டர் இணை\nக்ராஃபிக்ஸ் பயிற்சி - பாடம் 2\nவாழ வேண்டியவர்களை சுமப்பதில் சுகம்\nஇத்திஹாத் வழங்கும் இலவச விசா\nஇந்தியா - உலகின் குப்பைத்தொட்டி\nஇப்படி ஒரு கெடிகாரம் (கிலாக்) நீங்கள் பார்க்க முட...\nஇடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்\n35 பயனுள்ள பவர்பாய்ண்ட் கோப்புகள்\nக்ராஃபிக்ஸ் பயிற்சி - பாடம் 1\nபுனித ஹஜ்ஜின்பிரயாணமும் பயணக் குறிப்புகலும்\n'தமிழ் மாமணி' நீடூர் அ.மு.சயீத்\nஇது அமெரிக்காவிடம் இருக்கும் சக்தி.....நம்மிடம் \nபார்ப்பவரின் கவனத்தை சுண்டி இழுக்கும் பெண் ட்ரைவ்...\nதாய்க்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் : குழந்தைக்கு...\nகுழந்தைகளும் தூக்கமும் - புதுசுரபி\nநீங்கள் உங்கள் வாழ்வில் எப்பொழுது இதனை பார்ப்பீர்க...\nஎத்தனை வகை சிலைகள் அங்கும் இங்கும்\nபார்க்க பார்க்க பரவசமூட்டும் அழகிய பிரான்ஸ் , பாரி...\nமனிதன் இல்லா இடத்தில நாங்கள் மகிழ்வாக வாழ்வோம்\nஅன்பே வா = பாசம் அன்பு நேசம் -LEGEND-முகம்மது அலி ...\nஇணையத்துக்கு இல்லை இணை - கவியரங்கம்\nநீடூர் சீசன்ஸ் by ஹசேனீ மறைகான் + அன்பளிப்பு\nகுடிநீர் கிணற்றைக் காணவில்லை - உயர் நீதிமன்றத்தில்...\nநீர்மை கொண்ட நீடுர் பதிவர் - சந்திப்பு\nகாதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன...\nபுதிய பொருள். . தேவைதான பணம் \nஆரிய நாகரிகம் மூடநம்பிக்கையை முனைந்து வளர்க்கிறது:...\nடெல்லி காமன்வெல்த் போட்டி: பிரமாண்டமாக தொடங்கியது ...\nபெண் கவிஞர் இரா. இரவி\nவண்டுதிர்க்கும் பூக்கள் by கலாம் காதிர்\nநம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு என்பது ஆபத்தான...\nகவிதை என்பது ஒரு ஆழ் மனதின் வெளிப்பாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/2570/", "date_download": "2018-07-21T00:16:20Z", "digest": "sha1:MNETJH4JDPLCBGG3VBOS73I34PBBFTM2", "length": 7466, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைசேர்ந்த முக்கிய நபர் சென்னையில் கைது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nஇந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைசேர்ந்த முக்கிய நபர் சென்னையில் கைது\nபெங்களூர், டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் சம்பந்தபட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைசேர்ந்த முக்கியநபரை சென்னையில் போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவருடன் சேர்த்து மற்றொரு நபரும் கைது\nசெய்யப்பட்டுள்ளார் இவர்கள் இருவரும் டெல்லிக்கு கொண்டு செல்லபட்டுள்ளனர்.\nபிடிபட்டவர்கள், டிசம்பர் 6ம்_தேதி பெங்களூரில் பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது . இதை தொடர்ந்து பெங்களூர் காவல்துறை உஷார்படுத்தபட்டுள்ளனர்.\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது\nதாதா தாவூத் இப்ராஹிம்மின் நெருங்கிய கூட்டாளி கைது\nபெரும் பாலான தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானில்…\nதீவிரவாதமும், தீவிரவாத கொள்கை களுமே உலகம் எதிர்…\nசென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு சம்பவம்…\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/jan/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-2844173.html", "date_download": "2018-07-21T00:07:07Z", "digest": "sha1:SGQLKBPAKTOLFJNI6XIRGIYCM75MLQT7", "length": 10614, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "விதி மீறி இயங்கும் சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கும் போராட்டம்: தி.வேல்முருகன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nவிதி மீறி இயங்கும் சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கும் போராட்டம்: தி.வேல்முருகன்\nதமிழகத்தில் விதி மீறி இயங்கும் சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிவக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.\nவிழுப்புரத்தில் தவாக மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியன் மாநில துணைப் பொதுச் செயலர் ராம.ரவிஅலெக்ஸ் தலைமை வகித்தார்.\nகட்சியின் நிறுவனர் தலைவர் தி.வேல்முருகன் பேசியதாவது:\nநாட்டில் நடைபெறும் ஊழல் போன்றவை குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளே புகார் தெரிவிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. நடுநிலையில்லாத சூழல் நிலவியதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.\nபதவிக்காக நான் கட்சி நடத்தவில்லை. தமிழர்கள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்காக முதலில் போராட்டம் நடத்துபவனும் நான்தான். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 9,500 பணியிடங்களில், வெளிமாநிலத்தவர்களும் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று பணியிடங்களை தாரை வார்த்துள்ளனர். இந்த அறிவிப்பை எதிர்த்து, நாம் தான் முதலில் போராடினோம். ஹைட்ரோ கார்பன், கெயில் போன்ற திட்டங்களுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி விவசாயிகள், பொதுமக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. இதற்கெல்லாம் நீதி கேட்டு போராடி வருகிறோம்.\nசுங்கச்சாவடிகளை எதிர்த்து தவாக மட்டுமே போராடி வருகிறது. வாகனங்கள் வாங்கும் போதே நம்மிடம் சாலை வரி வசூலிக்கப்படுகிறது. சாலை, அடிப்படை வசதிகளை வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், விதிகளை மீறி சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் கண்டிக்கத்தக்கது. 40 சுங்கச் சாவடிகளில் வெளி மாநிலத்தவர்கள்தான் பணியில் உள்ளனர். நெடுஞ்சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் மருத்துவ, குடிநீர் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். ஆனால், எந்தவித வசதிகளும் இல்லை. இதைத் தட்டிக் கேட்போர் சுங்கச் சாவடி ஊழியர்களால் தாக்கப்படுன்றனர். 6 ஆண்டுகளாக ஜனநாயக ரீதியில் போராடி வருகிறோம். அடுத்ததாக சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம். 7 கோடி தமிழர்களை ஆள்வதற்கு இங்குள்ள ஒருவரே தலைவராக தேர்வு செய்யப்படுவார். தமிழர்களின் பிரச்னைக்கு ரஜினிகாந்த் ஒருமுறை கூட குரல் கொடுக்கவில்லை என்றார் அவர்.\nகட்சியிந் தலைமை நிலைய செயலர் கனல்கண்ணன், மாநில தொழிற்சங்க பொருளாளர் பன்னீர்செல்வம், பொதுச் செயலர் ஜம்புலிங்கம், மாவட்டத் தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nமுன்னதாக, கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலர் எம்.ஆர்.குமரன் வரவேற்றார். நகர செயலர் மோகன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTE5OTMxOQ==/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-21T00:03:59Z", "digest": "sha1:76IUMQVLL5QBOFFAKGY65LCB7N2OADHW", "length": 10513, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "கடலில் கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு 4 நாட்களாக தத்தளித்தோம் மீட்கப்பட்டவர் கண்ணீர் பேட்டி", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » PARIS TAMIL\nகடலில் கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு 4 நாட்களாக தத்தளித்தோம் மீட்கப்பட்டவர் கண்ணீர் பேட்டி\nகன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ‘ஒகி’ புயலில் சிக்கிக் கொண்டனர். புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்துக் கொண்டு இருந்த நீரோடியை சேர்ந்த சேவியர், முத்தப்பன் மற்றும் ஈஸ்டர்பாய் ஆகிய 3 மீனவர்களை கடற்படையினர் மீட்டு கேரளாவுக்கு கொண்டு வந்தனர். தற்போது அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nபுயலில் சிக்கி உயிர் பிழைத்தது எப்படி என்பது பற்றி மீண்டு வந்த 3 பேரில் சேவியர் என்ற மீனவர் கூறியதாவது:-\nநான் உள்பட நீரோடியை சேர்ந்த முத்தப்பன், ஈஸ்டர்பாய், ஜாண்சன் மற்றும் சவேரியார் ஆகிய 5 மீனவர்களும் கடந்த 28-ந் தேதி விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றோம். 29-ந் தேதி நள்ளிரவில் நடுக்கடலில் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது திடீரென புயல் காற்று வீசியது. இதனால் ராட்சத அலைகள் எழும்பி எங்களது படகில் மோதின.\nஇதில் படகு தலை கீழாக கவிழ்ந்தது. நாங்கள் 5 பேரும் கடலில் விழுந்தோம். இதனால் செய்வதறியாது, நாங்கள் 5 பேரும் கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் தவித்துக்கொண்டு இருந்தோம். காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்ததோடு கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டதால் உயிருடன் கரை திரும்ப முடியுமா என்று எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது.\nபடகு கவிழ்ந்ததில் ஜாண்சன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. சில மணி நேரம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவர் எங்கள் கண்முன்னே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை அலை இழுத்துச் சென்று விட்டது. எங்களால் அவரது உடலை கூட மீட்க முடியவில்லை. 30-ந் தேதி இரவில் புயல் நின்று விட்டது. கடலும் இயல்பு நிலைக்கு திரும்பியது. எனினும் படகு கவிழ்ந்து விட்டதால் எங்களால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.\nபுயலில் சிக்கி கரை திரும்ப முடியாமல் 4 நாட்களாக நடுக்கடலிலேயே படகை பிடித்துக்கொண்டு தத்தளித்தோம். இரவில் கடும் குளிரில் தண்ணீரில் மிதந்தோம். இதனால் எங்களது கை, கால்கள் மரத்துப்போகும் நிலை ஏற்பட்டது. புயலில் சிக்கிய 3 நாட்களுக்கு பிறகு சவேரியாரும் இறந்து போனார். அவரது உடலை நான் பிடித்து வைத்திருந்தேன். ஆனால் எனக்கும் கையில் படுகாயம் ஏற்பட்டு இருந்ததால் வெகு நேரம் உடலை பிடித்து வைத்திருக்க முடியவில்லை. இதனால் அவரது உடலும் கடலில் மூழ்கியது. மீதமிருந்த எங்கள் 3 பேரையும் காப்பாற்ற யாரேனும் வரமாட்டார்களா\nஇந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கடற்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் வந்து எங்கள் 3 பேரையும் பத்திரமாக மீட்டு, கேரள கடற்கரைக்கு நேற்று முன்தினம் கொண்டு வந்தனர். எங்களுக்கு கேரளாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஇவ்வாறு சேவியர் அழுதுகொண்டே கூறினார்.\nஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ்\nஇறந்த தந்தையின் உடல் முன் செல்பி\n'முட்டாள்'... டிரம்ப் பட சர்ச்சையில் கூகுள்\nவெள்ளை மாளிகை தகவல் அமெரிக்கா வருமாறு புடினை அழைக்க அதிபர் டிரம்ப் விருப்பம்\nஅமெரிக்காவில் சுற்றுலா படகு கவிழ்ந்து 17 பேர் பலி\nபஞ்சு விலை உயர்வால் நூல், துணி உற்பத்தி 60 சதவீதம் சரிவு\nலாரி ஸ்டிரைக்கால் மூலப்பொருள் வரத்து குறைந்தது : ஜவுளி, இன்ஜினியரிங் தொழில்கள் பாதிப்பு\nதேங்காய் விலை சரிவு : தென்னை ஈர்க்கு விலை உயர்வு\nநடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 1.3 கோடி பேரை வரி செலுத்த வைக்க இலக்கு\nஐடிபிஐ பங்குகளை எல்ஐசி வாங்க ஆர்பிஐ அனுமதி\nமகளிர் உலக கோப்பை ஹாக்கி லண்டனில் இன்று கோலாகல தொடக்கம் : மாலை 6.30க்கு இங்கிலாந்து - இந்தியா மோதல்\nஆசிய விளையாட்டு போட்டி தமிழக வீரர் தலைமையில் இந்திய கைப்பந்து அணி\nபகார் ஸமான் 210* பாகிஸ்தான் அபாரம்\nதென் ஆப்ரிக்காவுடன் 2வது டெஸ்ட் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 277\nஇந்தியா யு-19 இன்னிங்ஸ் வெற்றி\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_809.html", "date_download": "2018-07-21T00:20:01Z", "digest": "sha1:H3744K36J24FDEVLFPFRPYJTN46ATOZ5", "length": 5810, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாது என்று மைத்திரி கூறவில்லை: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாது என்று மைத்திரி கூறவில்லை: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 23 January 2017\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு தருணத்திலும் கூறவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அனுமதி வழங்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் பிரதான கட்சிகள் யாவும் கலந்துரையாடியுள்ளன. மிகவிரைவில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் தீர்மானமொன்று எட்டப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.\nசுவிற்ஸலாந்தின் டாவோஸ் நகரத்தில் இடம்பெற்ற உலக பொருளாதார மாநாட்டுக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n0 Responses to நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாது என்று மைத்திரி கூறவில்லை: ரணில்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாது என்று மைத்திரி கூறவில்லை: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_533.html", "date_download": "2018-07-20T23:59:10Z", "digest": "sha1:6IHHBVLRNKDZ2SOAZBTYJ5325IYBOCOC", "length": 8523, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "யாழ்.ஆவா குழுவினரை இரு வாரங்களில் முழுமையாக இல்லாமல் செய்ய நடவடிக்கை! - Yarlitrnews", "raw_content": "\nயாழ்.ஆவா குழுவினரை இரு வாரங்களில் முழுமையாக இல்லாமல் செய்ய நடவடிக்கை\nஎதிர்வரும் இரு வாரங்களில் யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவை முழுமையாக இல்லாமல் செய்வதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் யாழ்ப்பாணத்தின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும், விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் ஆவா குழிவினார் அதிகம் நடமாடும் இடமாக யாழ்ப்பாணம், சுன்னாகமம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய 04 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டு தேடுதலில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nஎனவே அதற்கமைய 100 பொலிஸாரை கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று கடந்த 05ஆம் திகதியில் இருந்து யாழில் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவகின்றனர்.\nவிசேட பொலிஸ் குழுக்கள் பிரதேசத்தின் பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆவா குழுவென சந்தேகிக்கின்றவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.\nமேலும் மக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடு மற்றும் மக்கள் வாழ்கைக்கு ஏற்படும் அழுத்தம் அதிகரிப்பு காரணமாக இந்த குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/technology/xiaomi-mi-max-2-first-sale-on-july-20-reliance-jio-100-gb-data-offer-and-more/", "date_download": "2018-07-21T00:05:09Z", "digest": "sha1:N4M47CPYGOWCITOWIWRB4PYMDDJY54PS", "length": 15883, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "5300mAh பேட்டரி கொண்ட “ஜியோமி எம்.ஐ மேக்ஸ் 2” அறிமுகம்... ‘ஜியோ’வைத்திருந்தால் 100 ஜி.பி டேட்டா! - Xiaomi Mi Max 2 first sale on July 20, Reliance Jio 100 GB data offer, and more", "raw_content": "\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\n5300mAh பேட்டரி கொண்ட “ஜியோமி எம்.ஐ மேக்ஸ் 2” அறிமுகம்… ‘ஜியோ’வைத்திருந்தால் 100 ஜி.பி டேட்டா\n5300mAh பேட்டரி கொண்ட “ஜியோமி எம்.ஐ மேக்ஸ் 2” அறிமுகம்... ‘ஜியோ’வைத்திருந்தால் 100 ஜி.பி டேட்டா\nஇந்த எம்.ஐ மேக்ஸ் 2 விற்பனைக்கு வரும் போது என்னென்ன ஆஃபர்கள் வழங்கப்படுகிறது அதோடு எம்.ஐ மேக்ஸ் 2-வின் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளுவோம் வாருங்கள்.\nஜியோமி எம்.ஐ மேகஸ் 2 இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டு எம்.ஐ மேக்ஸ் மற்றும் எம்.ஐ மேக்ஸ் பிரைம் போன்ற ஸ்மார்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், எம்.ஐ மேக்ஸ் 2 தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.16.999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n6.44 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் போன்ற சிறப்ம்சங்கள் கொண்ட இந்த எம்.ஐ மேக்ஸ் 2 விற்பனைக்கு வரும் போது என்னென்ன ஆஃபர்கள் வழங்கப்படுகிறது அதோடு எம்.ஐ மேக்ஸ் 2-வின் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளுவோம் வாருங்கள்.\nஜூலை 27-ம் தேதி முதல் எம்.ஐ மேக்ஸ் 2 விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதற்கு முன்னதாகவே இந்த ஃபோனை வாங்க விரும்ப வேண்டும் என நினைப்பவர்களுக்கும் சிறப்பு ஏற்பாடு உள்ளது. ஆம், எம்.ஐ நிறுவனம் தனது 3-வது ஆண்டின் அடியெடுத்து வைக்கும் விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு விற்பனையை அறிவித்திருக்கிறது. அதன்படி, 20 மற்றும் 21-ம் தேதி நடைபெறும் சிறப்பு விற்பனையில், Mi.com என்ற இணையதளத்திலும், பெங்களூர் வொயிட்ஃபீல்டில் உள்ள எம்.ஐ முதன்மை ஸ்டோரிலும், எ எம்.ஐ மேக்ஸ் 2-வை வாங்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nMi.com-என்ற இணைதளத்தில் வாங்கும் போது, ஹோட்டல் புக்கிங் செய்யும் வகையில் ரூ.2000 மதிப்பிலான Goibibo வவுச்சர் வழங்கப்படும். மேலும், எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. அந்த சலுகையில், எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8000 பணபரிவர்த்தனை செய்யும்போது, அவர்களுக்கு ரூ.500 கேஷ்பேக் கிடைக்கும் என ஜியோமி தெரிவித்துள்ளது.\nஜூலை 20, 21-ம் தேதி விற்பனையையடுத்து, எம்.ஐ மேக்ஸ் 2, ஜூலை 27-ம் தேதியே வாங்க முடியும். எம்.ஐ நிறுவனமானது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் எம்.ஐ மேக்ஸ் 2- ஃபோனை விற்பனைக்கு கொண்டு வருகிறது. அதன்படி, இணையதளம் மூலமாக Mi.com, Mi Home, Amazon.in, Flipkart, Tata Cliq, and Paytm Mall விற்பனைக்கு வருகிறது.\nஇதேபோல, ஆஃப்லைனில், பூர்விகாக, சங்கீதா, விஜய் சேல்ஸ், BigC, Lot Mobiles, Ezone, Hotspot மற்றும் ஜியோமி ரீடெய்லர்ஸ் என பல்வேறு ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகிறது.\nரிலையன்ஸ் ஜியோவின் 100 ஜிபி டேட்டா\nஎம்.ஐ மேக்ஸ் 2 வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 100 ஜி.பி டேட்டாவை ஜியோ வழங்குகிறது. ரூ.309 அல்லது அதற்கு மேல் ரீசார்ச் செய்துள்ள வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற முடியும். மேலும், குறிப்பிடும்படியாக, ரெட்மி நோட் 4. ரெட்மி 4, ரெட்மி 4ஏ போன்ற ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ 30-ஜி.பி எக்ஸ்ட்ரா டேட்டாவை வழங்குகிறது.\nஜியோமி எம்.ஐ மேக்ஸ் 2 -பேட்டரி திறன்\nஜியோமி எம்.ஐ மேக்ஸ் 2, 5300mAh திறன் கொண்ட பேட்டரி திறனுடன் வெளிவருகிறது. அதன்படி, 68 சதவீத சார்ச் செய்தாலே, ஒரு நாள் முழுவதும் சார்ஜ் நிற்கும் திறன் கொண்டது இந்த எம்.ஐ மேக்ஸ் 2 என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 68 சதவீத சார்ஜ் நிறப்ப, சுமார் ஒரு மணி நேரம் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 57 மணி நேர டாக்டைம்.\nஜியோமி எம்.ஐ மேக்ஸ் 2 -கேமரா\nமுன்னதாக வெளியான எம்.ஐ மேக்ஸ் ஸ்மார்ட்ஃபோனில் 16 எம்.பி கேமரா கொடுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் பார்க்கும்போது தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்.ஐ மேக்ஸ் 2-ல் 12 எம்.பி கேமராவே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிடும்படியாக எம்.ஐ மேக்ஸ் 2, மேட் ப்ளாக் என்ற ஒரே ஒரு கலரில் தான் வெளிவரவுள்ளது.\nXiaomi Mi A2 Android One ஸ்மார்ட் போன் ஜூலை 24-ல் அறிமுகம்: வசதிகள், விலை விவரம்\nXiaomi Mi 4th Anniversary Sale Deals : இந்தியாவில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது சியோமி\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்: விரைவில் 1100 ஜிபி இலவச டேட்டா\nஜியோவின் நம்பமுடியாத வளர்ச்சி: ஒரு ஆண்டிற்கு ரூ.7,128 கோடி வருவாய் \nசியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் எப்படியிருக்கும்\nஏர்டெல்லின் 149 திட்டத்தில் புதிய மாற்றம்\nஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ‘வாவ்’ அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோவில் ரூ.149க்கு தினம் 1ஜிபி இன்டர்நெட்\n93 ரூபாய்க்கு தினம் 1ஜிபி இன்டர்நெட்\nஜெயலலிதா மரணம்: விசாரணைக்கு தயார்-அப்பல்லோ பிரதாப் ரெட்டி\nகர்நாடக சிறைத்துறைக்கு புதிய டி.ஜி.பி.\nஅக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் வெடித்த குண்டு பரவிய தீயால் ஏற்பட்ட விபரீதம்\nபூனேவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது குண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபரீதத்தில் லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்.\nஅக்ஷய் குமாரின் ’பேட்மான்’முதல்நாள் பார்வை\nதமிழர் ஒருவரின் பெருமையை பாலிவுட் சினிமா திரைப்படமாக வெளியிட்டு பெருமைப்படுத்திருப்பது அனைவரையும் அனாந்து பார்க்க வைத்துள்ளது.\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரிவ்யூ\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.new.kalvisolai.com/2015/10/pearl-foundation-for-educational.html", "date_download": "2018-07-21T00:26:12Z", "digest": "sha1:2CFDSP5PVEUUQZAKYLUXZHAPOYRFK4DH", "length": 16427, "nlines": 151, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "PEARL - A FOUNDATION FOR EDUCATIONAL EXCELLENCE AWARDS | நல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 - 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.", "raw_content": "\nPEARL - A FOUNDATION FOR EDUCATIONAL EXCELLENCE AWARDS | நல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 - 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\n> PEARL - A FOUNDATION FOR EDUCATIONAL EXCELLENCE AWARDS | நல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 - 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\n> பேர்ள் (முத்து) - கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்புத்தன்மை அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் சிறந்த பங்களிப்பை நல்கிய பள்ளிகள், கல்வியாளர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், வீரதீர செயல்புரிந்த மாணவர்கள், செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், விளையாட்டு மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்கள், போன்றோரின் சாதனைகளை அங்கீகரிக்கும் பொருட்டு 32 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளது.\n> இவ்விருதுகளுக்கான பட்டயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை “பள்ளிக்கல்வியில் தரம், விரிவாக்கம் மற்றும் பெருகிவரும் சவால்கள்” குறித்து மதுரையில் டிசம்பர் 5ம் தேதி நடைபெறவிருக்கும் மாநாட்டில் தலைசிறந்த கல்வியாளர்களை கொண்டு வழங்கப்படவுள்ளது.\n> இவ்விருதுகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பள்ளித் தலைவரின் பரிந்துரையுடன் 23.11.2015-க்குள் அனுப்பவேண்டும்.\n> விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nஆசிரியர்கள் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ முறை ரத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி.\nஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ரஜினிகாந்துக்கு நன்றி தமிழக மாவட்ட மைய நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அதன்மூலம் இளைஞர்கள் இலவசமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். இதற்காக நூலகங்களுக்கு முதல்கட்டமாக ரூ.2.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த கல்வி ஆண்டு பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பாடத்திட்டத்தில் 12 திறன்மேம்பாடு பாடங்கள் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் பிளஸ்-2 படித்தால் அதற்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழக கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வெயிட்டேஜ் முறை ரத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு பணி நடைபெற்று வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும். தமிழகத்தி…\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nவெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி - அமைச்சர் செங்கோட்டையன்.\nகாலிபணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாண…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://arjunatv.in/date/2017/12/28/", "date_download": "2018-07-21T00:22:08Z", "digest": "sha1:OUM3CB5WVYPR6BYBXXNBZYF4MHLR3RV2", "length": 5135, "nlines": 46, "source_domain": "arjunatv.in", "title": "December 28, 2017 – Arjuna Television", "raw_content": "\nஆசிரியர்களுக்கு புதுமைப்பள்ளி விருதுகள், கனவு ஆசிரியர் விருது\nநேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா\nRPP குழுமம் ரெனாகான் புதிய நவீன ஷோரூம் துவக்கம்\nசென்னையில் மிக பிரமாண்டமான உடற்பயிற்சி நிலையம்.\nகிக் பாக்சர் இணைந்து வழங்கிய “பண்ருட்டி ஸ்டார் நைட் 2018” நிகழ்ச்சியின் வெற்றி விழா\nசீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி\nஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வாலிபால் போட்டி கோவையில் நடைபெற்றது.\n200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 6 பேர் பலி\n1300 பள்ளிகளை மூட மராட்டிய அரசு முடிவு,\nமராட்டியம் மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும், கல்வித்தரம் குறைவான பள்ளிகளும் அதிகமாக உள்ளன. இதனால் 1300 பள்ளிகளை மூடப்போவதாக மாநில கல்வித்துறை அறிவித்திருந்தது. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள் எனRead More\nஎஆர்சி.கறுத்தறிப்பு மையத்தின் யூ டியுப் சேனல்\nஎஆர்சி.கறுத்தறிப்பு மையத்தின் யூ டியுப் சேனலை உலகம் முழுவதும் 2 கோடி மக்கள் பார்த்து பதிவு செய்துள்ளனர்.இதற்காக ஏசியா புக் ஆப் சாதனை விருதுகளையும் சான்றிதல் களையும் மறுத்துவமனையின் நிர்வாகிகள் டாக்டர்கள் சரவணன்.மகாலட்சுமி ஆகியோரிடம் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டிRead More\nசினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள்”.\nஇந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கில படங்கள், அமெரிக்க டி.வி. தொடர் என்று பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தனது சினிமா அனுபவம் குறித்து பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி… “நான் படத்தில் நடிக்கRead More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-27-09-2016-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-06-00/", "date_download": "2018-07-21T00:24:43Z", "digest": "sha1:UHE5LQNX6KBAWN5LKIJXGSNB4AQGVSQN", "length": 4068, "nlines": 45, "source_domain": "athavannews.com", "title": "செய்தித்துளிகள் (27.09.2016) மாலை 06.00 மணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nசெய்தித்துளிகள் (27.09.2016) மாலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (27.09.2016) மாலை 06.00 மணி\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் (14-05-2018)\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 11-04-2018\nசெய்தித்துளிகள் (30.03.2018) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (30.03.2018) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (27.03.2018) நண்பகல் 12.00 மணி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nகாவிரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iamkarki.blogspot.com/2010/12/blog-post_17.html", "date_download": "2018-07-20T23:36:55Z", "digest": "sha1:YKN2YJKWFDWZDFAI2H75JPQYOSIOQZZ3", "length": 17403, "nlines": 200, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: பப்லுவும் நானும் கூடவே ஹரிணியும் கெசில்லாவும்", "raw_content": "\nபப்லுவும் நானும் கூடவே ஹரிணியும் கெசில்லாவும்\nசென்ற மாதம் நான், வினோத்(என் கஸின்), பப்லு(அக்கா பையன்) மூவரும் வேளச்சேரி Dominos pizza சென்றோம். Chicken mexican red wave, cheese burst எங்களுடைய ஒரே சாய்ஸ். ஆர்டர் எடுத்த பெண் அநியாயத்துக்கு க்யூட்டாக இருந்தார். நான் அவளை கவனிப்பதை, கவனித்த வினோத் “க்யூட்டா இருக்கால்ல” என்று காதில் கிசுகிசுத்தான். ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம். நேரமானதால் பப்லு அக்காவிடம் போய் கேட்டான். அவர் feedback form கொடுத்து இத ஃபில் செய்ப்பா. அதுக்குள்ள வந்துடும் என்றார். இதுக்குள்ள அவ்வளவு பெரிய பிஸ்ஸா எப்படி வரும் என்று கேட்ட பப்லுவை ஆச்சரியமாக பார்த்தார் அந்த அக்கா.\nஎல்லாவற்றிலும் excellent டிக் செய்துவிட்டு,மறக்காமல் என் ஃபோன் நம்பரையும் எழுதிவிட்டு “do you want to appreciate any specific person” என்ற இடத்தில் அக்கா பெயரை எழுதலாம் என்று பப்லுவை போய் பேர் கேட்க சொன்னேன். அதெல்லாம் வேண்டாம் என்று கவரை மூடி ஒட்டிவிட்டான் பப்லு. நான் இழுக்க, அவன் இழுக்க ஃபார்ம் டர்ர்ர்ர்ர். பேனாவை மட்டுமாவது கொடுக்கலாம் என்று போனால், பார்ம் என்றது க்யூட். வேற ஒரு ஃபார்ம் வாங்கிக் கொண்டு, ur name என்றேன். வெள்ளைதாளில் Gezillaa என்று எழுதி, its an odd name என்றபடி பேப்பரை நீட்டினாள். அவள் பெயருக்கு கீழே Karki என்று எழுதி, நானும் ரவுடிதான் என்றேன். எல்லாவற்றிலும் excellent போட்டு, என் பெயருடன் ஃபோன் நம்பரையும் எழுதி கொடுத்து விட்டு வந்தேன். என் போர்ஷனும் காலி செய்துக் கொண்டிருந்தான் பப்லு. பரவாயில்லை என்று நிறைஞ்ச மனசோடு கிளம்பினோம்.\nகாரில் வரும்போது வேறு விஷயத்துக்கு பப்லுவை நான் மிரட்ட, பதிலுக்கு பப்லு மிரட்டினான். பாட்டிக் கிட்ட சொல்லிடுவேன். நீ அந்த பொண்ணுகிட்ட “ I like u. Shall we go out” சொன்னேன்னு சொல்லிடுவேன் என்றான். பிட்ஸாதாண்டா சாப்பிட்டுக்கிட்டு இருந்த பிசாசு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, எப்போது இப்படி பெரிய ஆளானான் பப்லு என்று யோசிக்க தொடங்கினேன். வினோத் தன் கேர்ள் ஃப்ரெண்டை பேபி என்று அழைப்பதை ஒரு நாள் கேட்டுவிட்டான் பப்லு. வீட்டுக்குள் நுழைந்தவுடன் கத்தினான் ” கார்க்கி மாமாவுக்கும் பேபி கிடைச்சாச்சு”\nசென்ற வாரம் ஒரு நல்ல மழைநாளில் மீண்டும் Domino’s pizza வேண்டுமென்று அடம்பிடித்தான் பப்லு. வேண்டாம் என்று சொல்ல எத்தனித்த நேரத்தில் கெசில்லா ஞாபகம் வர, சரி வா கார்ல போயிட்டு வரலாமென்று கிளம்பினோம். தோமினோஸில் ஒரு கெட்ட விஷயம், கவுண்ட்டரில் இருக்கும் அனைவரும் காதில் ஃபோனை வைத்து பேசிக் கொண்டிருப்பார்கள். Dine inஐ விட delieveryதான் அவர்களுக்கு முக்கியம். ஆனால் கவுண்ட்டரில் தொங்கிய போர்டில் “ To decide what you want to have will take more time than our service ” என்று காமெடி செய்திருந்தார்கள். அதுவா முக்கியம் என்று நகர்ந்த நேரம் “what you want sir” என்றார் ஒருவர். கெஸீலா என்று என்னையறியாமல் வாய் திறக்க வந்தபோது, பப்லு ”chicken mexican redwave” என்று முந்திக் கொண்டு என்னைக் காப்பாற்றினான். கெசிலா இல்லையென்று முடிவு செய்தபின் தான் கவுண்ட்டரில் இருந்து நகர்ந்தேன்.\nexcuse me என்று எண்ட்ரீ கொடுத்தார் இன்னொரு க்யூட் தேவதை. இவரும் அநியாயத்துக்கு அழகாக இருந்தார். பப்லு எங்கே இருக்கான் என்று தேடினேன். டேபிளில் இருந்த crossword puzzleஐ சீரியஸாக படித்துக் கொண்டிருந்தான். நல்ல வேளை. அவள் ஆர்டர் செய்துவுடன் கவுன்ட்டரில் இருந்தவர் பேர் கேட்க, ஹரிணி என்றாள். நல்ல பெயர்தானே பப்லு எதிரே வந்து அமர்ந்து நம்ம க்யூட் தேவதையை பார்த்துக் கொண்டிருந்தேன். பாவம். முகம் மட்டும் ஏனோ படு சீரியஸாக இருந்தது. சிரிக்கவே மாட்டேன் என்று பந்தயம் கட்டிவிட்டார் போலும்.\nஎப்படியோ மூக்கு வேர்த்து ஃபோன் செய்தான் வினோத். விஷயத்தை அமுக்கமாக பப்லுவுக்கு கேட்காத மாதிரிதான் சொன்னேன். எப்படியோ கேட்டுவிட்ட பப்லு ”மாமா, யாரு வினோத்தா என்றான் சத்தமாக. ஒரு லுக் விட்டுவிட்டு திரும்பி விட்டாள் ஹரிணி. அந்த அக்கா பத்திதானே பேசறீங்க என்றான் பப்லு. அக்கா, மாமா மேட்ச் ஆனாலும் எப்படி கேட்டது என்று முழித்தேன். கிளம்பும் போது அந்த அக்காவைப் பார்த்து சிரித்தான் பப்லு. அப்போதும் உம்மென்றே இருந்தாள். கண்ணாடிக் கதவை திறந்து வெளியே வந்தேன் நான். பப்லு பாதி திறந்திருந்த கதவின் வழியாக “ஹரிணி” என்றான். அவள் திரும்பியவுடன் “கொஞ்சம் சிரி நீ”என்று சொல்லிவிட்டு ஓடி வந்தான். நான் சொல்லிக் கொடுத்துதான் பப்லு சொன்னதாக நினைத்து என்னைப் பார்த்து சிரித்தாள். ம்க்கும். கிளம்பும்போதுதான் தோணுமா உனக்கு என்றபடி பப்லுவுடன் கிளம்பினேன். ஹரிணி.. கொஞ்சம் சிரி நீ. ரைமிங்காத்தான் சொல்லியிருக்கான் பப்லு\nவாரிசு உருவாகிக் கொண்டிருக்கிறது :-)\nஇன்னும் இந்த கோட்சில்லாவை விடலையா நீங்க\n// என் போர்ஷனும் காலி செய்துக் கொண்டிருந்தான் பப்லு. பரவாயில்லை என்று நிறைஞ்ச மனசோடு கிளம்பினோம். //\n//ஹரிணி.. கொஞ்சம் சிரி நீ. ரைமிங்காத்தான் சொல்லியிருக்கான் பப்லு//\nசார் ரொம்ப பிசியோ இப்பெல்லாம் மீள்பதிவுதான் அதிகமாக\nநாட்டுல பல pizza கடைங்க இப்படித்தான் ஓடுது போல....\nபச்சப் புள்ளைய ஏன்யா கெடுக்குறீங்க\nவேலையோ வேலை - 3\nவேலையோ வேலை - 2\nடுமீல்குப்பம் ரகசியம் – வீடியோ\nபப்லுவும் நானும் கூடவே ஹரிணியும் கெசில்லாவும்\nசித்து+2 - நகுரதினா திரனனா\nரத்த சரித்திரம் – ஓ ஆனால் நெகட்டிவ்\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyasnehidhi.blogspot.com/2009/04/blog-post_22.html", "date_download": "2018-07-21T00:26:49Z", "digest": "sha1:5MPO3GXQEOPG7JPIEGLDDU5WQCY3U6ZG", "length": 9124, "nlines": 222, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: மிச்சம்", "raw_content": "\nஉன்னோடிருந்த எல்லாமே பதிவாகி இருக்கிறது\nஇன்னும் வலி மிஞ்சி நிற்கிறது\nLabels: என் மொழியில், ஒரு கவிதை\nகாயங்களில் மட்டுமல்ல, எவ்வளவு காலமானாலும் காயங்களின் தழும்புகளில் கூட வலி இருந்து கொண்டே தான் இருக்கிறது.\nஏதாவது இதழ்களுக்கு அனுப்புங்கள் சுகிர்தா.\nநிறைய கவனம் பெற உதவும் அல்லவா.\nவருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றிங்க காந்தி.\n இதழ்களுக்கு அனுப்பும் அளவுக்கு நான் எழுதுகிறேனா தெரியவில்லை ஆலோசனைக்கு என் மனமார்ந்த நன்றி.\nஉங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் என் நன்றிகள். உங்கள் எல்லா comments க்கும் என் நன்றிகள்.\nராவணனின் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nதொடரும் கதை - பாகம் இரண்டு\nகாயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nஇன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://kadagam.blogspot.com/2008/09/11.html", "date_download": "2018-07-21T00:19:48Z", "digest": "sha1:6PYJ2MG3LMBQ2D3S6RTDXN6DER6327I6", "length": 6093, "nlines": 152, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: ஏலேலங்கடி - 11", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\n அங்க புரியாத பாஷையில் ஏதோ எழுதி இருக்கே என்னான்னு சொல்லுங்க\nஆயில்யனா இருக்காது அவரு ரொம்ப நல்வர்னு சொன்னாய்ங்க...;)\n :P அன்னைக்கு கிளாஸ் இன்ட்ரஸ்டா இருக்கும்னு அவர் சொல்லும் போதே டவுட் ஆனேன்...\nஆயில்யனா இருக்காது அவரு ரொம்ப நல்வர்னு சொன்னாய்ங்க...;)//\nஅண்ணா இன்னுமா இந்த உலகம் உங்கள நம்புது\nநீங்க பண்ணதையே இப்போ வெட்ட வெளிச்சமா காட்டிட்டீங்களே.. கூட் பாய். :-\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nஇரவல் கவிதைகள் - வாரமலர்\nவிடியும் பூமி அமைதிக்காக விடியவே...\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்\nசெப்டம்பர் 16 - ஓசோன்\nமங்களூர் சிவாவுக்கு திருமண வாழ்த்துக்களோடு, ஓணம் ஸ...\nபெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லு...\nஎல்லாரும் ஓடியாங்க - கூகுள் குரோம் ரீலிசு ஆகிடுச்ச...\nGOOGLE Chrome ரீலிசு எப்ப பாஸ்\nவாருங்கள் கம்யூனிஸ்ட்களை வழியனுப்பிவிட்டு, தமிழ் ம...\nநான் என்ன செய்யணும் சொல்லுங்க பாஸ்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://nanjilhameed.blogspot.com/2016/11/blog-post_24.html", "date_download": "2018-07-20T23:40:44Z", "digest": "sha1:R4JFSFJLXZ64P66W23ATF76S27XSFAHG", "length": 7117, "nlines": 78, "source_domain": "nanjilhameed.blogspot.com", "title": "நினைவில் நிற்பவை : எக்கரையிலும் இல்லா பச்சை!!!!!(கவிதை)", "raw_content": "\nதோழியும் மூத்த சகோதரியுமான லோகமாதேவி அவர்களுடைய ஒரு கவிதை அவர்களின் அனுமதியுடன் வெளியிட்டுள்ளேன் .\nகளைத்துத் திரும்பும் மாலையில் தோட்டத்து வாயிலில் காத்திருக்கும்\nஏதோ பெயர்தெரியாப்பறவை உங்களுக்கெனெ விட்டுவிட்டுப்போன பூஞ்சிறகொன்று\nவிசிறி வாழைகளின் கொழுத்த இலை மட்டைகளுக்குள் ஒளிந்திருக்கும் பாம்பொன்று நீட்டும் பிளவுபட்ட கருநீல நாக்கை காணும் பரவசம்\nஉங்களைக்கண்டதும் காலடியில் நுழைந்து ஒடியிருக்கிறதா\nமரவள்ளிகிழங்குகளை தோண்டித் தின்றுகொண்டிருக்கும் சாம்பல் வண்ண முயல்கள்\nமழை ஓய்ந்த மறுநாள் காலையிலான கழுவித்துடைத்தாற்பொன்|ற துல்லிய நீல வானை\nபசும் இலைகளின் இடையே பூத்திருக்கும் செம்பருத்தி மலர்களின் குருதிச்சிவப்பை\nகுஞ்சுகளுடன் தோட்டத்து ஈரமண்ணில் புழுக்களைத் கொத்தித்திண்னும் பெண்மயில்களை\nசின்னஞ்சிரு கைகளில் உதிர்ந்த முருங்கைப்பூக்களை ஏந்தியபடி கொறித்துததின்னும் அணில்களை\nதனித்திருக்கும் முற்பகலில் கேட்டுக்கொண்டேயிருக்கும் ஏதேதோ பறவைகளின் உற்சாகக்கூக்குரல்களை\nகவனித்திருக்கிறீர்களா தன்னந்தனிமையில் உங்கள் காலடியில் காலம் நழுவிச்செல்வதை\nபாலெனெப்பொழியும் நிலவில் பனியில் நனைந்தபடி கடந்திருக்கிறீர்களா உறங்காத இரவுகளை\nஇருசக்கர வாகனத்தில் பயணிக்கையில் பின்னிருந்து இறுக்கிக்கொள்ள கணவனோ நண்பனோ\nஞாயிற்றுக்கிழமைகளின் பின் மதியத்தில் கட்டிக்கொண்டு உறங்க ஒன்றிரண்டு குழந்தைகள்\nதிங்கள்கிழமைகளின் சிடுசிடுப்பை காட்டிக்கொள்ள கணவனோ மனைவியோ\nதீர்ப்பு சொல்லி சமரசம் செய்து வைக்க குழந்தைகளின் சண்டைகளும்\nதுவைத்து உலர்த்தி மடித்து வைக்க நிறைய துணிகளும், கண்ணீருக்கெனெ காரணங்களும்,\nஉங்கள் வருகைக்காய் காத்திருந்து தேனீர் தயாரிக்கும் யாரோவும்\nவிருப்பங்களும் விழைவுகளும் நேர்மாறான நிஜங்களுமாய் \nஇக்கரையின் இச்சைகளின் வழிதெரியும் அக்கரைப்பச்சையா எல்லாம்\nஞாயிற்றுக்கிழமைகளின் பின் மதியத்தில் கட்டிக்கொண்டு உறங்க ஒன்றிரண்டு குழந்தைகள்\nதிங்கள்கிழமைகளின் சிடுசிடுப்பை காட்டிக்கொள்ள கணவனோ மனைவியோ\nஈராக் போர் முனை அனுபவங்கள் 26\nஈராக் போர் முனை அனுபவங்கள் 25\nஈராக் போர் முனை அனுபவங்கள் 24\nஈராக் போர் முனை அனுபவங்கள் 23\nஈராக் போர் முனைஅனுபவங்கள் 22 ...\nஈராக் போர் முனை அனுபவங்கள் 21\nஈராக் போர்முனை அனுபவங்கள் 20\nஈராக் போர்முனை அனுபவங்கள் 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanusuya.blogspot.com/2008/01/blog-post_28.html", "date_download": "2018-07-21T00:00:48Z", "digest": "sha1:SX3GXOA5HNWGZ5UVRPHWUE4I3MBO3QPN", "length": 14676, "nlines": 207, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: பிரிவோம் சந்திப்போம் - என் பார்வையில்", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\nபிரிவோம் சந்திப்போம் - என் பார்வையில்\nபோன வாரம் படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணவுடனே. பில்லா பீமா எல்லாம் அடிதடியா இருக்கும் இந்த படம் கொஞ்சம் குடும்ப பாங்கா இருக்கும்னு போனேன். அது மட்டும் இல்ல விகடன்ல வேற இந்த படத்துக்காக காரைக்குடில போட்ட செட்டு. அங்க அவங்க நடத்துன கல்யாணம் எல்லாம் விலாவாரியா எழுதி கொஞ்சம் எதிர் பார்ப்ப ஏத்தி விட்டிருந்தாங்க.\nபடம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் வரைக்கும் பொண்ணு பார்க்க போறது. கல்யாணம் இப்டியே போயிடுச்சு. நான் நினைச்சேன். இதென்ன கொடுமையிது\nஒரு கல்யாணத்த காட்டறதுக்கு ஒரு படமானு நினைச்சேன். அப்புறம் இடை‍வேளைக்கு பிறகு கொஞ்சம் அவங்க தனியா போனப்புறம் தினமும் சாப்பிடறது சமைக்கிறது இப்டியே இருந்துச்சு. இதெல்லாம் பார்த்துட்டு எங்க அண்ணாவேற இததான தினமும் வீட்டுல பார்க்கறோம் இதுக்கு போயி செலவு பண்ணி இங்க வந்து பார்க்கணுமான வேற டயலாக்கு.\nஆனா படம் முக்கால்வாசி போன பிறகுதான் தெரிய வருது எடுத்துகிட்ட\nநோக்கம். ஆனா அதை புரிய வைக்கறதுகாக கொஞ்சம் இழுத்துட்டே போயிட்டாரு கதைய. ஆனா வேற வழியில்ல இந்த விசயத்தை இந்த மாதிரி கொஞ்சம் இழுத்து சொன்னாதான் தெளிவா புரியும். கண்டிப்பா இந்த படத்தை\nதொலைகாட்சில ரிமோட்டோட பார்த்தம்னா ஒன்னுமே இல்லனு சொல்லிட்டு\nபோயிடுவோம். திரையரங்குல உக்காந்து வேற வழியே இல்லனு பார்த்தாதான் இந்த படத்‍தோட விசயம் விளங்கம். தனிமை கொடுமைங்கறதுதான் எடுத்துகிட்ட விசயம். அதுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு எடுத்திருக்காரு படத்தை.\n1. இயல்பான கதை அமைப்பு, நடிப்பு, காஸ்ட்யூம்.\n(நான் நினைக்கிறேன் எல்லா நடிகர்களையும் அவங்க அவங்க வீட்லயிருந்து கிளம்பி வர சொல்லி அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்ல அப்டியே படம் எடுத்திருப்பாரு போல இருக்கு :) )\n2. எடுத்துகிட்ட விசயத்துல கொஞ்சமும் மாறாம அப்டியே கடைசி வரைக்கும் அப்டியே கொண்டு போனது.\n3. எல்லாருமே நல்லவங்கனு காட்டுனது. சண்டை காட்சி இல்லாதது. அப்புறம் முக்கியமா ஒரு எடத்துலகூட துப்பாக்கியோ அல்லது அரிவாளோ காட்டாம படம் எடுத்ததுக்கு நன்றி.\n1. முக்கியமான விசயம் கதைய ரொம்ப ஸ்லோவா நகர்த்தியிருக்கிறது. (ரொம்ப கஷ்டம் அடங்கி 2.30 மணி நேரம் உட்கார்ந்து பார்க்கறது. அதுலயும் ரிமோட் இல்லாம ரொம்ப கஷ்டமப்பா )\nLabels: திரைவிமர்சனம், பிரிவோம் சந்திப்போம்\nஆனால் செட்டிநாட்டு கல்யாணத்தை விலாவாரியாக விளக்க எடுத்திருப்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.\nவிக்ரமன் டைப் படம் போல என நினைக்கிறேன்.\n//எடுத்துகிட்ட விசயத்துல கொஞ்சமும் மாறாம அப்டியே கடைசி வரைக்கும் அப்டியே கொண்டு போனது//\nஅப்போ ஒரே சீனயா 2.30 மணி நேரமும் பாத்தீங்க.\nஎங்கே கும்மி எங்கே கும்மி\nபதிவை படிக்க மறந்துட்டேன். இருங்க படிச்சுட்டு வாரேன். :-)\n//எல்லாருமே நல்லவங்கனு காட்டுனது. சண்டை காட்சி இல்லாதது. அப்புறம் முக்கியமா ஒரு எடத்துலகூட துப்பாக்கியோ அல்லது அரிவாளோ காட்டாம படம் எடுத்ததுக்கு நன்றி.//\nஅப்போ நீங்க படத்துக்கு போகல. எங்கயோ உண்மையா கல்யாணத்துக்கு போயிட்டு படம்னு விமர்சனம் போட்டீங்க போல...\nநாந்தான் போட்டேன். அப்போ என் டயலாக் தான்.\nபதிவை படிக்க மறந்துட்டேன். இருங்க படிச்சுட்டு வாரேன். :-)//\nஎன்ன கொடுமை இது மை ஃபிரண்ட்.\nஒரு கல்யாணத்த காட்டறதுக்கு ஒரு படமானு நினைச்சேன்.//\n//அப்புறம் இடை‍வேளைக்கு பிறகு கொஞ்சம் அவங்க தனியா போனப்புறம் தினமும் சாப்பிடறது சமைக்கிறது இப்டியே இருந்துச்சு. இதெல்லாம் பார்த்துட்டு எங்க அண்ணாவேற இததான தினமும் வீட்டுல பார்க்கறோம் இதுக்கு போயி செலவு பண்ணி இங்க வந்து பார்க்கணுமான வேற டயலாக்கு.\n/எடத்துலகூட துப்பாக்கியோ அல்லது அரிவாளோ காட்டாம படம் எடுத்ததுக்கு நன்றி.//\nஅட.. சமைக்க, காய்கறி நறூக்க கூடவா கத்தி உபயோகிக்கல அப்பூறம் எப்படி காய்கறி வேட்டுனாங்க\nபார்த்தீபன் கனவு விட பெட்டரா படம்\nகுறைகளை(1) விட நிறைகள்(3) அதிகமா இருக்கு.அப்ப நல்ல படம் தான்.\nபார்த்தீபன் கனவு விட பெட்டரா படம்\nஅட எந்த ஊரு சாமி நீங்க தூங்கினா கனவு வரத்தான் செய்யும். முழிச்சிக்கோங்க.\nயக்கா.. இப்ப இன்னான்ற நீ படம் நல்ல கீதா.. நல்லா இல்லியா படம் நல்ல கீதா.. நல்லா இல்லியா படத்த பாக்கலாமா பாக்கக் கூடாதா படத்த பாக்கலாமா பாக்கக் கூடாதா ஒரே கொய்ப்பமா கீதுக்கா இத படிச்சா.. :(\nஜேகே சொன்னாப்ல நீ இன்னாவோ ஒரு கண்ணாலத்துக்கு போய்ட்டு வந்து அதுக்கு வெமர்சனம் எய்தின மாரி கீது. :(\nதோழி,அப்படியே வெள்ளித்திரை பாத்துட்டு எழுதுங்க.ராம்நகர் செந்தில்குமரன்ல போய்பாருங்க.\nஎனக்கும் இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\nபிரிவோம் சந்திப்போம் - என் பார்வையில்\nமுகத்தை எப்போதும் மூடி வைக்காதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2018/07/11072018.html", "date_download": "2018-07-20T23:43:53Z", "digest": "sha1:KBNVYDA434HPK42L2HQBMTT2CQGQB53H", "length": 13447, "nlines": 198, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இன்றைய நாளுக்கான இராசிபலன்கள்! (11/07/2018) - Yarlitrnews", "raw_content": "\nதுடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அழகு, இளமைக் கூடும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திட்டம் நிறைவேறும் நாள்.\nமதியம் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nகுடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். மதியம் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nகுடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். இனிமையான நாள்.\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய கடன்பிரச்னை கட்டுக்குள் வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nஉங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சாதித்துக் காட்டும் நாள்.\nமதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nகணவன் - மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தாய்வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மதியம் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.\nபிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nமுக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். சகோதரி உதவுவார். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/champone-has-introduced-its-c1-smartphone-at-rs-501-012007.html", "date_download": "2018-07-21T00:10:13Z", "digest": "sha1:47M6QMLPTA3NN5DYC2Q4D25S7CDIVXC4", "length": 13515, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "ChampOne has Introduced its C1 Smartphone at Rs 501 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன் விலை ரூ.501 மட்டுமே/- நம்பலாமா பாஸ்.\nஸ்மார்ட்போன் விலை ரூ.501 மட்டுமே/- நம்பலாமா பாஸ்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nகாணாமல் போன ப்ரீடம் 251 நிறுவனமும், 2 லட்சம் ப்ரீ-ஆர்டர் கருவிகளும்.\nசொன்னதை செய்வோம் : அப்போ போன், இப்போ டிவி : ரிங்கிங் பெல்ஸ் அதிரடி.\nபஞ்சாயத்து ஓவர் : ஃப்ரீடம் 251 விநியோகம் செய்ய தேதி அறிவிக்கப்பட்டது.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇன்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த புதிய சலுகை என்னென்ன\nசாம்ப்ஒன் இதுவரை நாம் யாரும் கேள்விப்படாத ஸ்மார்ட்போன் நிறுவனம் ஆகும். தனது அதிரடி அறிவிப்பு மூலம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிறுவனம் தனது புதிய வகை ஸ்மார்ட்போன் கருவிகளை ரூ.501க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஏற்கனவே ரிங்கிங் பெல்ஸ் எனும் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் கருவிகளை ரூ.251க்கு வழங்குவதாக அறிவித்து ஸ்மார்ட்போன் சந்தையை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. இப்போது ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திற்குப் போட்டியாக சாம்ப்ஒன் நிறுவனம் பார்க்கப்படுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்ப்ஒன் சி1 ஸ்மார்ட்போன் கருவிகளை வாடிக்கையாளர்கள் ரூ.501க்கு வாங்க முடியும் என்றும், முன்பதிவுகள் நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nchamp1india.com தளத்தில் வாடிக்கைாயளர்கள் புதிய சி1 கருவியினை பிளாஷ் விற்பனை முறையில் வாங்க முடியும் என்றும், பிளாஷ் விற்பனையானது செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிளாஷ் விற்பனையில் கருவிகளை வாங்குவோர் பணத்தினை கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் மூலம் வழங்க முடியும் என்றும் அந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்பதிவுகள் துவங்கப்பட்டிருக்கும் நிலையிலும் அந்த இணையதள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக கருவியினை 24 மணி நேரத்திற்கு முன்பதிவு செய்ய இயலாத எனக் குறிப்பிடப்படுகின்றது.\nஃப்ரீடம் 251 கருவிகளை முன்பதிவு செய்யும் போது அதிகளவு கூட்ட நெரிசல் காரணமாக இணையதளம் முடங்கிப் போனது, ஆனால் சாம்ப்ஒன் நிறுவன இணையதளத்தில் கோளாறு இருப்பதாகக் கூறப்படுவது சந்தேகங்களைக் கிளப்புகின்றது.\nசாம்ப்ஒன் நிறுவனத்தின் லோகோ பார்க்க மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தைத் தழுவியதாக காணப்படுகின்றது. இந்த லோகோவின் நிறம் மற்றும் வடிவமைப்பு மைக்ரோமேக்ஸ் நிறுவத்தை நினைவூட்டுகின்றது.\nசிறப்பம்சங்களைப் பொருத்த வரை சாம்ப்ஒன் சி1 கருவியில் 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 2 ஜிபி ரேம், 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளன.\nஇன்று வெளியாகும் மற்ற நிறுவனங்களின் பட்ஜெட் விலை கருவிகளை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் சாம்ப்ஒன் சி1 கருவியின் இந்திய விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசாம்ப்ஒன் சார்பில் தற்சமயம் ஸ்மார்ட்போன் கருவி மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அந்நிறுவன இணையதளத்தில் ஸ்மார்ட்வாட்ச், டேப்ளெட் போன்ற கருவிகளையும் வெளியிட இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.\nமுன்னதாக ரிலையன்ஸ் நிறுவனமும் ரூ.501 விலையில் மொபைல் போன் கருவிகளை விற்பனை செய்தது. ஆனால் இன்று பல்வேறு நிறுவனங்களும் விலை குறைந்த கருவிகளை வழங்கத் துவங்கியுள்ளன. அந்த வகையில் சாம்ப்ஒன் நிறுவன கதை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.\nஸ்மார்ட்போன் நேவிகேஷனை துல்லியமாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12204126/BSNL-Conclusion-of-the-contract-to-make-contract-workers.vpf", "date_download": "2018-07-21T00:17:14Z", "digest": "sha1:DTUQVMBCKO42Q3JZLUIPVDGXUEI5J57D", "length": 11294, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "BSNL. Conclusion of the contract to make contract workers permanent || பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மாநாட்டில் தீர்மானம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மாநாட்டில் தீர்மானம் + \"||\" + BSNL. Conclusion of the contract to make contract workers permanent\nபி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மாநாட்டில் தீர்மானம்\nபி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று எஸ்.சி, எஸ்.டி. ஊழியர் நல சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபி.எஸ்.என்.எல். எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் நல சங்கத்தின் ஐந்தாவது மாவட்ட மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் வரவேற்று பேசினார். திருச்சி மாவட்ட பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.\nஇந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–\nஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கண்டிப்பதோடு, சீராய்வு மனுவை முறையாக கண்காணிக்கவும், நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டம் இயற்றவும் வேண்டும். பட்டியல் இன மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்பதோடு அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வது.\n20 ஆண்டுகளுக்கும் மேலாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பலர் ஒப்பந்த ஊழியராக குறைந்த வருமானத்தில் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக பணியாற்றி வருகிறார்கள். நிரந்தர ஊழியர்களும் வயது முதிர்வின் காரணமாக கடந்த 18 ஆண்டுகளில் 80 சதவீதம் பேர் ஓய்வு பெற்று விட்டதால் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.\nமாநாட்டில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பெருமாள், முதன்மை ஆலோசகர் நம்பியார், மாநில தலைவர் கனகராஜன், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க மாநில துணை செயலாளர் காமராஜ், தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ரவீந்திரன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. விண்ணை வென்ற மனிதன்\n2. காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்\n3. அரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\n4. தொழில் கசந்து தவிக்கும் தமிழகம்\n5. 124 அடியை எட்டியது கே.ஆர்.எஸ். அணையில் குமாரசாமி இன்று சிறப்பு பூஜை செய்கிறார் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12795&id1=4&issue=20171013", "date_download": "2018-07-21T00:12:07Z", "digest": "sha1:ESNRIB7MZDREE5FM52NBYCJDAMI4JKIS", "length": 14628, "nlines": 51, "source_domain": "kungumam.co.in", "title": "Dummies for BITCOIN - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகார்ப்பரேட் நிறுவனங்களும் அரசாங்கமும் இணைந்துதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்துகின்றன. பணத்திற்கான மதிப்பினை, அதன் வீழ்ச்சியை, வீக்கத்தினை நிர்ணயிப்பதே இவர்கள்தான். வங்கிகளும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், இவர்களின் முடிவுகளால் பாதிக்கப்படுவது என்னவோ, பாமர மக்கள்தான். ஆகவே, இந்த விளையாட்டையே மாற்றி, பொருளாதாரத்தின் மீது அரசாங்கத்துக்கு இருக்கும் கட்டுப்பாட்டை அகற்றி, அதை சாதாரண மக்கள் கையில் கொடுத்தால், சமூகம் எப்படி முன்னேறும் இந்த மாற்றத்திற்கான முதல்படிதான் பிட் காய்ன் என்ற ஆன்லைன் கரன்சி.\nஇந்த பிட் காய்னை உருவாக்கியவர் யாரென்று இதுவரையில் யாருக்குமே தெரியாது. ஆனால், அவருக்கு ஒரு பெயர் வேண்டுமென்று ‘சடோஷி நகோமோட்டோ’ என்று ஜப்பானியப் பெயர் ஒன்றைச் சூட்டி, இல்லாத ஓர் ஆளை உருவாக்கினார்கள். 2009ம் ஆண்டு முதல் இந்த பிட் காய்ன் புழக்கத்தில் இருந்தாலும் இன்னமும் பலருக்கு அதைப்பற்றி சரியாக புரிதல் இல்லை. அதை சரி செய்யவே இந்த கிராஃபிக் நாவல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர்: பாப் என்பவர்தான் சடோஷி நாகோமோட்டோவாக இருக்கக் கூடுமென்று நினைத்து அவரைப் பின்தொடர்கிறது ஒரு கூலிப்படை.\nஆனால், அந்தக் கூலிப்படையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர்களுக்கே தெரியாமல் உன்னிப்பாக மேற்பார்வையிடுகிறது அரசாங்கத்தின் ரகசிய அமைப்பு ஒன்று. ஒரு கட்டத்தில் கூலிப்படையும் அரசாங்க உளவாளிகளும் அந்த ஆளைச் சுற்றி வளைத்துவிட, அவரை ஒரு மர்ம நபர் காப்பாற்றுகிறார். மர்ம நபரும் பாப்-பும் தப்பிக்கிறார்கள். அவர்களை இரு குழுக்களுமே துரத்த, ஒரு கட்டத்தில் இரு குழுவினரிடமும் இவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்.\nமுடிவில் நாம் எதிர்பாராத ஓர் இடத்திலிருந்து இவர்களுக்கு உதவி கிடைத்து, பாப் தப்பிக்கிறார். இந்த அசத்தலான சேஸிங்குக்கு இடையே பிட் காய்ன் என்றால் என்ன, அது எப்படி மக்களுக்கு உதவும், என்றெல்லாம் மிகவும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. சில்க் ரூட் என்ற இணையம், டபுள் ஸ்பெண்டிங் போன்றவற்றை அனைவருக்கும் புரியும்படியாகச் சொன்னதுடன் ஏன் சீனா போன்ற நாடுகளில் பிட் காய்னுக்குத் தடை விதித்திருக்கிறார்கள் என்றும்; ஏன் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் இதைக் கொண்டாடுகிறார்கள் என்பதையும் கதையினூடாகவே விளக்கியிருக்கிறார்கள்.\nபுதுமையும் குறியீடுகளும்: வழக்கமாக இதுபோன்ற ஆக்‌ஷன் கதைகளுக்கு ரியலிஸ்டிக் பாணியில்தான் வரைவார்கள். ஆனால், இங்கே செமி ரியலிஸ்டிக் ஆக வரைந்திருப்பதுடன் கதையை ஓவியங்களைக் கொண்டு முன்னெடுத்துச் செல்கிறார் ஆரெஸ். ஒரு பக்கத்தில் பாப்-பிடம் மர்ம நபர், அவர்தான் நகோமோட்டோ என்று அனைவரும் நம்புவதாகச் சொல்ல, அந்த உணர்வு அவருக்குள் முழுமையாகச் சென்றடைவதை நிழல்களைக் கொண்டே அழகாக விவரித்திருக்கிறார்.\nகதையின் முடிவில் கவித்துவமான ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை பாப்-தான் அவரோ என்று படிக்கும் நாம் நினைக்கும்போது, அதிகாரத்துக்கு எதிராக நேர்மையாகப் போராடும் ஒவ்வொருவரும் நகோமோட்டோதான் என்று முடித்திருக்கிறார்கள். அதனால்தான் எட்வர்ட் ஸ்நோடன், ஜூலியன் அஸாஞ்சே போன்றவர்கள் பிட் காய்னை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள்.\nஎழுத்தாளர் ஜூஸப் புக்கெத் (42, ஸ்பெயின்): சித்திரக்கதை மற்றும் ஓவியங்களைப் பற்றி முறையாக ஐந்தாண்டுகள் படித்த ஜூஸப், கடந்த 21 ஆண்டுகளாக காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களை எழுதி வருகிறார். இவரது படைப்புகள் ஸ்பானிஷில் இருந்தாலும், மொழிபெயர்க்கப்பட்டு பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவலாக விற்பனையாகிறது.\nஅலெக்ஸ் ப்ரூக்ஸ்சா 1975 (42): ஸ்பெயினில் பிறந்து ஜெர்மனியில் பொருளாதாரத்தில் மேலாண்மையியல் படித்த இவருக்கு ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மனி, ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சீன மொழிகள் தெரியும். 2011ல் முதன்முதலாக பிட் காய்ன் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து தொடர்ந்து இதைப்பற்றி பேசியும், எழுதியும் வருகிறார். இந்த கிராஃபிக் நாவலை எழுத்தாளர் ஜூஸப்புடன் இணைந்து 7 மாதங்களில் உருவாக்கினார்.\nஓவியர் ஹொசெ அன்கிள் ஆரெஸ் (37, ஸ்பெயின்): ஓவியக் கல்லூரியில் இருந்து படிப்பை பாதியில் நிறுத்திய பீட்டர் என்று அழைக்கப்படும் இவரது ஓவியங்கள் ஆரம்பத்தில் வெகுஜனப் பத்திரிகைகளில் வந்தன. கடந்த 8 ஆண்டுகளாக இவர் வரைந்த கிராஃபிக் நாவல்கள் ஐரோப்பாவில் சிலாகித்துப் பேசப்படுபவை. வித்தியாசமான கேமரா கோணங்களில் வரைவதை தனது டிரேட்மார்க் ஆகக் கொண்டவர் இவர்.\nபதிப்பாளர்: யூரப் காமிக்ஸ், டிஜிடல் எடிஷன்\nவிலை: ரூ.656, 114 பக்கம்\nகதை: பொருளாதாரத்தின், குறிப்பாக பணத்தின் மீதான அரசாங்க மற்றும் தனியார் கட்டுப்பாடுகளைக் குறைக்க புதிய பரிவர்த்தனை முறையை உருவாக்கியவரின் கதை.\nஅமைப்பு: சடோஷி நகோமோட்டோ என்ற மர்ம மனிதரைத் துரத்துகிறது ஒரு கும்பல். அவர் யாரென்றே தெரியாத நிலையில், பலரையும் வேட்டையாடுகிறார்கள். இந்த புயல்வேகத் துரத்தலுக்கு இடையேதான் பிட் காய்ன் என்றால் என்ன, அதன் பயன்பாடுகள் பற்றியெல்லாம் நமக்கு எளிமையாகச் சொல்லப்படுகிறது.\nஓவிய பாணி: மெல்லிய, உறுதியான கோட்டோவியங்களைக் கொண்டதுதான் ஆரஸின் ஓவியப்பாணி. இதில் வண்ணங்கள் எதுவுமில்லாமல், வெறும் லைட்டான நீல நிறத்தை மட்டும் மிட்-டோனில் கொடுத்து, ஒருவிதமான புதிய பாணியை உருவாக்கியுள்ளார். அதைப்போலவே, ரியலிஸ்டிக்காகவும் இல்லாமல், கார்ட்டூன் பாணியிலும் இல்லாமல், இரண்டிற்கும் இடையேயான ஒருவித மத்திய நிலையில் இருக்கின்றன இந்த ஓவியங்கள். ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன் சேஸிங் படம் எடுப்பதற்கான ஸ்டோரி-போர்டைப் படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது.\nமீன லக்னம் - தனித்து நிற்கும் குரு தரும் யோகங்கள்13 Oct 2017\nகிராண்ட் லுக் துணிகள் வாடகைக்கு கிடைக்கும்\nநாங்கள் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் சென்று குடியேறியவர்கள் அல்ல. அந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sellinam.com/archives/604", "date_download": "2018-07-21T00:15:14Z", "digest": "sha1:ELULVYUMRFDEQFLHM4TCMO2ECSKCW56B", "length": 5086, "nlines": 31, "source_domain": "sellinam.com", "title": "செல்லினம் 4.0.7 - தேர்வுப் பதிப்பு | செல்லினம்", "raw_content": "\nசெல்லினம் 4.0.7 – தேர்வுப் பதிப்பு\nஓரிரு வழுநீக்கங்களையும் சிற்சில மேம்பாடுகளையும் கொண்ட செல்லினத்தின் 4.0.7ஆம் பதிப்பை தேர்வுநிலைப் பயன்பாட்டிற்காக கூகள் பிளேயில் பதிவேற்றம் செய்துள்ளோம். இதில் உள்ள இரு முகன்மையானக் கூறுகள்:\nலெனொவோ A6000 கருவியில் ஆண்டிராய்டு 5.0.2க்கும் மேம்படுத்தியவுடன் செல்லினம் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறித்து முந்தைய கட்டுரையில் கூறியிருந்தோம். இந்தச் சிக்கலுக்கானத் தற்காலிகத் தீர்வு ஒன்றை இந்தப் பதிப்பில் சேர்த்துள்ளோம்.\nதமிழில் ‘ஓம்’ (ௐ) சின்னைத்தைத் தட்டச்சிட வாய்ப்பு வேண்டும் என சில பயனர்கள் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்காக அஞ்சல் அமைப்பில் OM (அல்லது ooM) விசைகளிலும், தமிழ்99 அமைப்பில் ‘ஓ’ விசையின் நீண்ட அழுத்தத்திலும் (long press), இந்தச் சின்னத்தைச் சேர்த்துள்ளோம்.\nதேர்வுநிலைப் பதிப்பாக இருப்பதால், இந்த பதிப்பினைப் பெறுவதற்கு கூகுள் பிளேயில் முதலில் நீங்கள் ஒப்புதல் வழங்கவேண்டும். அதன்பின் வழக்கமாக கூகுள் பிளே செயலியின் வழி செல்லினத்தின் 4.0.7ஆம் பதிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுநிலைப் பதிப்பைவிட்டு இயல்நிலைப் பதிப்பிற்குச் செல்லவேண்டுமாயின் அதே முகவரிக்குச் சென்று தேர்வுநிலைப் பயனராக இருப்பதில் இருந்து நீங்கிக் கொள்ளலாம். தற்போதைய இயல்நிலைப் பதிப்பு 4.0.6.\nஒப்புதலை வழங்க நீங்கள் இங்கே செல்லலாம் : செல்லினம் தேர்வு நிலைப் பதிப்புப் பக்கம்\nதேர்வுப் பயன்பாட்டின் போது புதிய சிக்கல்கள் எதுவும் தோன்றவில்லையெனில் பொதுப்பயனீட்டிற்கு இந்தப் புதிய பதிப்பு வெளியிடப் படும்.\nஇந்த 4.0.7ஆம் பதிப்பைப் பயன்படுத்திக் கருத்துகளைக் கூற ஓரளவு தொழில்நுட்ப ஈடுபாடுடைய பயனர்களை அழைக்கிறோம். குறிப்பாக லெனொவோ A6000 கருவியில் ஆண்டிராய்டு 5.0.2க்கு மேம்படுத்திய பயனர்களிடம் இருந்து அவர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கலுக்கு இந்தப் பதிப்பில் தீர்வு உள்ளதா என்பதை அறிய விரும்புகிறோம்.\nPrevious Post:லெனொவோ A6000இல் செல்லினம்\nNext Post:அஞ்சல் விசையமைப்பும் அதில் உள்ள புதிய வசதிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/06/blog-post_5087.html", "date_download": "2018-07-21T00:22:29Z", "digest": "sha1:E443ANKOM6XQWI5PDY3X6KB4LK2IYE6C", "length": 32975, "nlines": 190, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: மத்திய அமைச்சரவை மாற்றம் திடீர் ஒத்திவைப்பு ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nவியாழன், 9 ஜூன், 2011\nமத்திய அமைச்சரவை மாற்றம் திடீர் ஒத்திவைப்பு\nஅமைச்சரவை மாற்றத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அதற்கு முக்கியக் கவனம் செலுத்த பிரதமர் தீர்மானித்திருப்பதாகவும், எனவே அமைச்சரவை மாற்றத்தினை தற்போதைக்கு அவர் ஒத்திவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தயாநிதி மாறன் மட்டும் விரைவில் மாற்றப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசமீபத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து யோசிப்பேன் என்று பிரதமர் கூறியிருந்தார். ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மேற்கு வங்க முதல்வராகி விட்டதால் அந்த இடம் காலியாக உள்ளது. மேலும் தயாநிதி மாறன் மீது அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.\nஇந்த நிலையில் அமைச்சரவை மாற்றத்தை ஒரு சில நாட்களில் பிரதமர் மேற்கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான கட்டியமாக அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடுமாறு பிரதமர் உத்தரவிட்டார். மேலும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு நடத்தினார்.\nஇந்த நிலையில், அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் சற்று ஒத்திவைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஊழல் எதிர்ப்பு இயக்கப் போராட்டங்கள் வலுத்து வருவதால், அதற்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையிலும், பிரச்சினைகளைத் தீர்த்த பின்னர் அமைச்சரவை மாற்றத்தை செய்யலாம் என்ற எண்ணத்திலும் பிரதமர் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇருப்பினும் தயாநிதி மாறன் மட்டும் விரைவி்ல் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதயாநிதி மாறன் மீதான சிபிஐயின் கரம் இறுக ஆரம்பித்துள்ளது. அவருக்கு எதிராக சிவசங்கரன் கொடுத்துள்ள வலுவான வாக்குமூலத்தை வைத்து அவர் மீது வழக்கு தொடர சிபிஐ தயாராக உள்ளது. இதற்கான அனுமதியை பிரதமரிடமிருந்து அது எதிர்நோக்கியுள்ளது. இந்த விவகாரத்தை நீண்ட காலத்திற்கு கிடப்பில் போட முடியாத இக்கட்டான நிலையில் பிரதமர் இருக்கிறார். எனவே விரைவில் அதற்கான அனுமதியை பிரதமர் கொடுக்கக் கூடும். அப்படிக் கொடுப்பதற்கு முன்பே தயாநிதி மாறனை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅனேகமாக ஜூலை மாதத்திற்குப் பின்னரே அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.\nமுன்னதாக மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளார்.\nநேற்று முன்தினம்தான் மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து விவரம், தங்களது உறவினர்களின் சொத்து விவரம் உள்ளிட்டவற்றை தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார் பிரதமர்.\nஇந்த நிலையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அமைச்சர்களுக்கு பல்வேறு உதத்ரவுகளையும் அவர் அதிரடியாக பிறப்பித்துள்ளார்.\nநீண்ட நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு டூர் போகக் கூடாது என்பது அதில் முக்கியமான ஒன்றாகும்.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 5:55 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமகிந்த ராஜபக்சவின் ரஷ்யாவிற்கான கேளிக்கைப் பயணம்\nபான் கீ மூன் மீளவும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கான கா...\nஇந்திய – சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் புதுடெல்லியில...\nபிரதமரை சந்தி்த்தார் தயாநிதி மாறன்: பதவியை ராஜினாம...\nசீனாவின் ராணுவ பலத்துடன் ஒப்பிடுகையில் நாம் சாதாரண...\nவிடுதலையாவதற்காக 2ஜி ஊழல் வழக்கில் அப்ரூவராவாரா கன...\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ரூ. 1000 கோட...\nபொன்சேகாவும் நானும் எதிரிகளானதற்கு இந்தியாவின் ரோ ...\nகருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி நலனுக்காக காளஹஸ்தி கோ...\nஅலறும் தி.மு.க., பிரமுகர்கள்: அதி...\nராகுல் காந்தி பிரதமர் பதவியை ஏற்க எந்தத் தடையும், ...\nசிறிலங்கா அதிகாரமட்டத்துக்கு பரிச்சமில்லாத ரஞ்சன் ...\nவரத்து அதிகரிப்பு: மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்ச...\nசனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக புலம்பெயர் சிங்களவர...\nசென்னை- நாகர்கோவில் அரசு விரைவுப் பேருந்தில் தீ: 3...\nமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி\nகனிமொழிக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்: திகார் சிறையில...\nதேசிய அரசியலில் நுழையும் எண்ணமில்லை: முதல்வர் ஜெயல...\nசிறிலங்காவினைக் காப்பாற்றுவதற்கு ரஷ்யா, சீனாவால் ம...\nடெல்லியில் ஸ்டாலின்-கனிமொழியை சிறையில் சந்தித்தார்...\nதமிழக அமைச்சரவையில் மாற்றம்-புதிய அமைச்சராக முகம்ம...\nலிபிய அதிபர் மும்மர் கடாபிக்கு சர்வதேச குற்றவியல் ...\nபோர்க்குற்றம் சுமத்துவோரின் உண்மை முகத்தை வெளிப்பட...\nஅது என்ன மஞ்சுநாதா முன்பு சத்தியம்\nதனி ஈழம் பெற்றுத் தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்...\nமகனை நினைத்து அடிக்கடி அழும் கனிமொழி: சிறை அதிகாரி...\nபத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகள் இன்று திறப்பு: த...\nமகனை நினைத்து கண்ணீர் விட்டபடி தவிக்கும் கனிமொழி\nகருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வ...\nசோரம் போன கணவனுக்கு செருப்படி கொடுத்த மனைவி, இந்தி...\nஸ்டாலினுக்கு வயதாகி விட்டது, தமிழகத்தின் அடுத்த மு...\nநில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை...\n29 ஆம் தேதி முதல் 25-50 பைசா நாணயங்கள் செல்லாது\n2ஜி: ஜூலையில் இரண்டாவது துணை குற்றப்பத்திரிகை தாக்...\n'மே-17 இயக்கத்தின் மெழுகுவர்த்தி அணிவகுப்பு': நாளை...\nஜாக்சனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்: சகோதரி அதிர...\nஇனப் படுகொலை: ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு ...\nபள்ளி ஆசிரியை ஸ்கேலால் அடித்ததால் விபரீதம்: மாணவன்...\nசோதனையும், தோல்வியும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டத...\nஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோச...\nஅமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க 75 வழக்க...\nபோர்க்குற்றவாளிகளுக்கு துணையாக நிற்கும் \"ஜெயசூரியா...\nகடாபிக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரத்தை விட மகிந்தவு...\nஒசாமாவின் கடைசி கடிதம் கண்டுபிடிப்பு\n2012 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் தீபந்தத்தை தமிழர் தாங்க...\nவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு-லயோலா கல்லூரி முத...\nஏர்செல்-மேக்ஸிஸ் 'டீல்'..லண்டனில் சிபிஐ விசாரணை: வ...\nசனி கிரகத்தின் நிலவிலிருந்து வெளியேறும் உப்பு நீ்ர...\nசாம்சங் இன்ப்யூஸ் 4ஜி- எச்டிசி இவோ 4ஜி ஸ்மார்ட்போன...\nமகனுக்கு கொலை மிரட்டல் : அவசரமாக மதுரை திரும்பினார...\nஇங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நோய் பரப...\nபோலீஸ் உயரதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் சொத்து வந்த...\nராசா மீதான குற்றச்சாட்டுக்களை வெளியிட பிரதமர் அலுவ...\nதிமுக-காங் உறவு நீங்கள் கேள்வி கேட்கிற நிலைமையில் ...\nஐ.நா செயற்படுவதற்கு நிர்ப்பந்திக்கும் 'சிறிலங்காவி...\nஅழுது கொண்டே இருந்ததால் மைக்ரோவேவ் ஓவனில் போட்டு க...\nமகளைப் பார்க்க திஹார் சிறைக்குச் சென்ற கருணாநிதியை...\nஇலவச லேப்-டாப் தயாரிக்க 85 நிறுவனங்கள் போட்டி\nரூ.100 கோடி நிலம், சொத்துகள் அபகரிப்பு: அரசியல் பி...\nஅமெரிக்க தூதராக நிரூபமா ராவ் நியமனம்\nஒரு மெழுகுவர்த்தியின் பயணம்'..சிறையில் மெழுகுவர்த்...\n3 மாதத்தில் அரசு கேபிள் டிவி: உள்ளாட்சித் தேர்தலுக...\nகருணாநிதிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ஜெயலலிதா\nமனிதாபிமானமற்ற முறையில் கனிமொழி சிறையில் அடைப்பு: ...\nபிரபாகரனின் குடும்பத்தினர் அரசின் பிடியிலா\nஎப்படி இருக்க வேண்டும் மிக்சி, கிரைண்டர், மின்விசி...\nதிஹார் சிறையில் தனி அறைக்கு மாற்றப்பட்டார் கனிமொழி...\nகுத்துக்கரணம் அடித்தார் அஸ்வர் - பிரபாகரனின் குடும...\nதேசியத்தலைவர் பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகளும் மக...\nவட அயர்லாந்து அரசாங்கமும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க...\nசாய்பாபா ஆசிரமத்தில் பல கோடி கொள்ளை...சென்னை தொழில...\nபிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராள...\nசித‌ம்பர‌ம் செ‌ன்ற ஹெ‌லிகா‌ப்ட‌ர் அவசரமாக தரை‌‌யிற...\nகனிமொழியை சந்தித்த கருணாநிதி அப்செட்: ஐ.மு., கூட்ட...\nகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி\nதமிழீழதேசியத்தலைவர் பிரபாகரனின் மனைவியையும் பிள்ளை...\nவானில் நிஜமாய் பறக்கும் அனுபவத்தைத் தர வருகின்றன க...\nஅறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைந்து முடிக்கப்படும்:...\nமுதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்ட...\nதிகார் சிறையில் கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி\nஇலங்கை நிறுவனங்கள் சென்னை கண்காட்சியில் பங்கு பெற ...\n55 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் தரத் திணறும் ஏர் இ...\nஇலங்கை: கதிர்காமம் முருகன் கோயில் பக்தர்கள் மீது த...\nசேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலநடுக...\nஅமெரிக்காவின் அடுத்த இந்திய தூதர் நிருபமா ராவ்\nதிரைப்படமாகிறது சாய்பாபா வாழ்க்கை வரலாறு\nடில்லியில் கருணாநிதி; திகார் சிறையில் கனிமொழி்யைச்...\nசிறிலங்காவின் உதவியுடன் கேரளக் கடலில் நடமாடும் சோம...\nரஷ்யாவில் வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து ஆதரவு த...\nநோர்வே, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகளின் ...\nஎன்னால் என்ன செய்ய முடியும் எனது பேச்சை சிறிலங்கா ...\nஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை\nமத்திய அமைச்சரவையில் மாற்றம்: தயாநிதி பதவி பறிபோகு...\nகனிமொழியை சந்திக்க கருணாநிதி நாளை மீண்டும் டெல்லி ...\n''www.டுபாக்கூர்.ராமசாமி'': இனி எந்தப் பெயரிலும் இ...\nகனிமொழி பிணைய விடுதலை மனுவை நிராகரித்தது உச்ச நீதி...\nகனிமொழியை ஜாமீனில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் ம...\nகனிமொழிக்கு ரிலீஸ் ஆர்டர் கி‌டைக்கவில்லை;சுப்ரீம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tmtclutn.blogspot.com/2015/04/", "date_download": "2018-07-20T23:54:54Z", "digest": "sha1:AO2EOCKIR22XIXAN6NR4KF7FAYPK2D6P", "length": 12001, "nlines": 166, "source_domain": "tmtclutn.blogspot.com", "title": "tmtclutn: April 2015", "raw_content": "தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com\nஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி வழங்கல்\nசிதம்பரம் மறைந்த ஒப்பந்த ஊழியர் தோழர்.R.பாலசுப்ரமணியன் அவர்களின் தாயார் பார்வதி அவர்களிடம் கடலூர் துணைப் பொதுமேலாளர் அவர்களின் அறையில் நடைபெற்ற நிகழ்வில் கடலூர் மாவட்ட அனைத்து சங்கங்களின் சார்பில் தோழர்கள், தோழியர்கள் நன்கொடையாக அளித்த தொகையும், சிதம்பரம் தோழர் G.பாண்டியன்.T.M அவர்கள் அளித்த தொகையும் சேர்த்து ரூ.3,50,000 /-க்கான வரைவோலையை ( ரூபாய் மூன்றரை லட்சம்) நிர்வாகத்தின் சார்பில் துணைப் பொதுமேலாளர் திருமதி.ஜெயந்தி அபர்ணா அவர்கள் அளித்தார். உடன் உதவிப் பொதுமேலாளர் (நிர்வாகம்) திரு.B.மகேஷ் அவர்கள் உடனிருந்தார். கடலூர் அனைத்து சங்கங்கள் சார்பாக நமது மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்டசெயலர் தோழர்,K.T.சம்பந்தம், BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர் A.அண்ணாமலை, P.செந்தில்குமரன்-SNEA,K.தனசேகர்-AIBSNLEA, சிதம்பரம் NFTE கிளைச்செயலாளர் தோழர்.V.கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம் தோழர்.G.பாண்டியன், G.பரமசிவம்,TMTCLU மாவட்டத் தலைவர் தோழர். M.S.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த திரு B.மகேஷ் அவர்களுக்கு அனைத்து சங்கங்களின் சார்பில் நன்றியினை உரித்தாக்குகின்றோம்\nகாரைக்குடியின் ... உடும்பு பிடி \nஇன்று 10/04/2015 ஒப்பந்த ஊழியர்களுக்கு\nஒரு ஆளுக்கு 200 என்றால்\n198 ஊழியர்களுக்கு சுமார் 40000/= ரூபாய் ஆகும்.\nஇது என்ன கணக்கு என்பதை நிர்வாகம் தெளிவு படுத்த வேண்டும்.\nஊழியர்களுக்கு சம்பள பட்டியல் PAY SLIP வழங்க வேண்டும்.\nஅடையாள அட்டை வழங்க வேண்டும்.\nESI அட்டை வழங்க வேண்டும்...\nஉரிய சம்பளம் வழங்க வேண்டும்...\nகுறித்த தேதியில் வழங்க வேண்டும்...\nஆண்டுக்கு ஒரு போனஸ் தர வேண்டும்...\nமரணமுறும் ஊழியர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் உரிய நேரத்தில் தர வேண்டும்..\nஇல்லையென்றால் குத்தகை தொழிலை விட்டு ஓட வேண்டும்...\nஇது ஒரு மெகா தொடர்...\n01/04/2015 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA\nA பிரிவு நகரம் B பிரிவு நகரம் C பிரிவு நகரம்\nபுதிய கூலி 348 290 233\nஒரு நாள் உயர்வு 16 14 11\nமாதந்திர உயர்வு 480 420 330\nமொத்த சம்பளம் 10440 8700 6990\nநிகர மாத சம்பளம் 9187 7656 6151\nதோழர்கள் தங்கள் பகுதிகளில் VDA உயர்வை\nஏப்ரல் 2015 முதல் அமுல்படுத்தவும்,\nமேலே குறிப்பிட்ட கூடுதல் சம்பளம்\nவழங்கப்படுகின்றதா எனவும் கவனம் செலுத்த வேண்டும்.\nஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி கூலி வழங்கக்கோரி...\nமார்ச் மாதக் கூலியை உடனடியாக வழங்கக்கோரி..\nகுழி தோண்டி கேபிள் பழுது நீக்கும் தோழர்களின் நலனை தொடர்ந்து குழி மூடும் கொடுமை எதிர்த்து..\nபுதிய ஒப்பந்தகாரர்களும் EPF கட்டுவதில் டிமிக்கி கொடுக்கும் நிலையைக் கண்டித்து...\nமரணமுற்ற காவலர் தோழர்.ஆரோக்கியசாமி குடும்பத்திற்கு சேரவேண்டிய காப்பீட்டுத்தொகை,குடும்ப ஓய்வூதியம் மற்றும் EPF பணம் ஆகியவற்றை ஆண்டு ஓன்று ஆகியும் பட்டுவாடா செய்யாத மனித நேயமற்ற செயலைக் கண்டித்து..\n08/04/2015 - புதன்கிழமை நண்பகல்\nபொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.\nமாதம் தோறும் 7 ம் தேதி\nEPF முறைகேடு ஒழித்திட , ஒழுங்குபடுத்திட\nஅறைகூவலிட்ட மாநில செயற்குழு காட்சிகள் சில ..\nஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி வழங்கல் சிதம்பரம் மறைந்...\nகாரைக்குடியின் ... உடும்பு பிடி \nஒப்பந்த ஊழியர் விலைவாசிப்படி VDA உயர்வு 01/04/201...\nதொடரும்... தொடரும் வரை.. தொடரும்..ஒவ்வொரு நாளும் ...\nதீரர்களின் கோட்டமாம் ...கடலூரில் மாநில செயற்குழு 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanniarasu.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-20T23:38:04Z", "digest": "sha1:RAUP7WRIRYCO47E3AGPSKFHL44HQAAOV", "length": 25995, "nlines": 138, "source_domain": "vanniarasu.blogspot.com", "title": "வன்னி அரசு: 9/1/11", "raw_content": "\nமூளை இல்லாதோர் அணுகவேண்டிய முகவரி: தோழர் தா.பாண்டியன்\n\"ஆட்டுக்கும் நாலு காலு மாட்டுக்கும் நாலு காலுன்னு பெரிய பெரிய தத்துவமெல்லாம் சொல்லுவீங்களே உங்களுக்கே இந்த நிலைமையா\" - நடிகர் ஜனகராஜ் ஒரு திரைப்படம் முழுக்கப் பேசி வரும் வசனம் இது.\nஇந்தக் காமெடி போல தமிழக அரசியலிலும் பெரிய பெரிய தத்துவங்களை அவ்வப்போது அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார் மூத்த அரசியல்வாதி தா.பாண்டியன் அவர்கள். சொந்த மூளையைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தும் அடுத்தவர் மூளையைப் பயன்படுத்துவதில்லை என்ற பெரிய தத்துவத்தைச் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\n சேரித் தமிழர்களுக்காகவும் ஒரு சொட்டுக் கண்ணீர்விடுங்கள்\nஉங்கள் வீடு சாதி வெறியர்களால் கொளுத்தப் பட்டிருக்கிறதா அந்தக் கொளுத்தப்பட்ட வீட்டிலிருந்து பாதி எரிந்தும் எரியாமலும் உள்ள துணிகளைப் பார்த்துக் கதறியிருக் கிறீர்களா அந்தக் கொளுத்தப்பட்ட வீட்டிலிருந்து பாதி எரிந்தும் எரியாமலும் உள்ள துணிகளைப் பார்த்துக் கதறியிருக் கிறீர்களா வீட்டில் இருந்த கொஞ்சம் அரிசியும் அந்த நெருப்பில் \"கருகிப்'' போனதை முகர்ந்திருக்கிறீர்களா வீட்டில் இருந்த கொஞ்சம் அரிசியும் அந்த நெருப்பில் \"கருகிப்'' போனதை முகர்ந்திருக்கிறீர்களா எரிகின்ற சேரிச் சாம்பலுக்குள் கிடக்கிற 50 பைசா, 1 ரூபாய் பைசாக்களைத் தேடியிருக்கிறீர்களா\nஒப்பாரியும் ஓலமுமாய் வழிந்தோடும் கண்ணீருடன் உங்கள் தாய் கதறுவதைப் பார்த்திருக்கிறீர்களா\n'அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பத்திரண்டு அரிவாளாம்' - ஊரையும் மரத்தையும் சுற்றித் திரிகிற ஒன்றுக்கும் உதவாத ஊதாரிகளைப் பார்த்து ஊர்ப் பெரிசுகள் இப்படித்தான் கிண்டலிப்பார்கள். சுருக்கமாக 'கைப்புள்ள வடிவேலு'வைப் போன்ற கேரக்டர்களைத்தான் இப்படிச் சொல்வார்கள்.\nதமிழக அரசியலிலும் ஒரு கைப்புள்ள சுற்றிக்கொண்டு திரிகிறார். அவர்தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் கட்சி ஏதோ தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்கவே முடியாத கட்சி போலவும், எல்லா கட்சிகளும் காங்கிரஸ் வந்தால்தான் ஜெயிக்கவே முடியும் என்று கெஞ்சுவது போலவும் இளங்கோவன் உதார் விட்டுக்கொண்டு திரிகிறார். கைவிலங்கு உடைஞ்சதாகவும், விடுதலை அடைந்து விட்டதாகவும், தனித்துப் போட்டியிடப் போவதாகவும் உளறிக்கொண்டு திரிகிறார். ஏதோ தனித்துப் போட்டியிட்டு 10 மாநகராட்சிகளையும், 152 நகராட்சிகளையும், ஒட்டுமொத்த ஊராட்சிகளையும் கைப்பற்றுவது போல காமெடி செய்து வருகிறார்.\n\"அம்மா முன்ன மாதிரியெல்லாம் இல்ல... முதிர்ச்சியாவும் பொறுப்பாவும் நடக்கிறாங்க\" - இது ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் ஊடகவியலாளர்களின் முதல் சந்திப்பில் செய்தியாளர்கள் அதிசயமாகப் பேசக்கொண்டது. \"இனி வாரம் ஒரு பிரெஸ் மீட்\" என்று ஜெயலலிதா அம்மையார் அங்கே அறிவித்ததோடு சரி, இன்றுவரை பிரெஸ் மீட் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.\n100 நாள் ஆட்சியைப் பற்றிக் கூறுகிறபோது, \"அம்மாவிடம் மாற்றங்கள் தெரிகிறது\" என்றுதான் சரத்குமாரிலிருந்து த.மு.மு.க. ஜவாகிருல்லா வரை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பெருமையடித்துக் கொண்டார்கள்.\nலெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போர் - மூன்றாம் நாள்\n“இனிமேல் என்னைத் தண்ணீர் குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம்…… சரியோ…… உண்ணாவிரதம் என்றால் என்ன…… உண்ணாவிரதம் என்றால் என்ன …… தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான்…… இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் என்றால் அதற்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது…… இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல…… வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது.”\nநேரடியாக மோதிக் களம் காண்கிற 'கபடி' அரசியல்தான் சிறுத்தைகளுக்குத் தெரியும்\n'நான் உமி கொண்டு வருகிறேன்; நீ அரிசி கொண்டு வா இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடுவோம் இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடுவோம்' என்கிற எனது கட்டுரைக்கு மறைமுகமாகப் பதில் சொல்ல முனைந்திருக்கிறார் யமுனா ராஜேந்திரன் அவர்கள். ஆனால் யமுனா ராஜேந்திரனுக்கு தமிழக அரசியல் இயக்கங்களின் அரிச்சுவடியோ, அதன் இயங்குதளம் குறித்த புரிதலோ இல்லை. அதனால்தான் அரசியல் இயக்கங்களின் ஒற்றுமையின்மையை அறிவுலகினரின் கையெழுத்து அறிக்கையோடு ஒப்பிடுகிறார். அநீக்கு எதிரான ஓர் அறிக்கையை எழுதி அதை இணையம் வழியே அனுப்பி வெவ்வேறு தத்துவார்த்தக் கோட்பாடுகளைக் கொண்ட முரண்பட்ட சிந்தனைவாதிகளிடம் கையெழுத்து வாங்குவதையும், வெகுசன மக்களிடையே அரசியல் செய்யும் அரசியல் அமைப்புகளின் கூட்டியக்கத்தையும் ஒன்றுபோலப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் எழுதியிருக்கிறார். அறிக்கைதான் ஒற்றுமையின் அடையாளம் என்றால் அந்த ஒற்றுமை அரை நூற்றாண்டு காலமாக தமிழக கட்சிகளிடையேயும், தமிழ் அமைப்புகளிடையேயும் உள்ளது என்று ஆணித்தரமாக சொல்வேன் யமுனாவுக்கு. ஏனென்றால் சம காலத்தில் நாம் எதிர்கொள்ளும் எல்லா நெருக்கடிகளிலும் எல்லா அரசியல் கட்சிகளுமே அவரவர் கண்டன அறிக்கையை வெளியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி கூட ஈழத் தமிழர் பிரச்சனையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. யமுனாவின் அளவுகோலின்படி சுயநலம் துறந்த உயரிய நோக்கம் கொண்ட அரசியல் ஒன்றை அறிக்கைகளே தீர்மானிக்கும் என்றால் நான் சொல்வது சரிதானே\nலெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போர் - இரண்டாம் நாள் உரை\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ என்று தெரியாது அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நான் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். 650 பேர் வரையில் இன்று வரை மரணித்துள்ளோம்.\nலெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போரை தொடங்கினார்\nலெப் கேணல் திலீபன் வான் நல்லூர் கந்தசாமி கோயிலில் கீழ் வரும் ஐந்து காரங்களை முன்வைத்து 15.09.1987 அன்று சாகும்வரை உண்ணாநிலை அறப்போரை தொடங்கிய நாள் இன்று.\n1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.\n2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம், உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை \"புனர்வாழ்வு\" என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.\n4. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\n5. இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.\nஇன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் அரச பயங்கரவாதம் காக்கிச் சட்டை வடிவத்தில் தலித்துகளைக் கொன்று குவிக்குமோ என்று தெரியவில்லை\nஜெயலலிதா அம்மையார் அரியணைக்கு வந்ததும் வராததுமாய் தலித்துகளின் இரத்தத்தை தமிழகத்தின் வீதிகளில் தெளித்திருக்கிறார்.\nமாவீரன் இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளான செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து காலை முதலே எழுச்சிகரமான உணர்ச்சிகளுடன் பரமக்குடியை நோக்கி ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் வாகனங்களில் அணிவகுக்க ஆரம்பித்தனர். தம்மைத் தலைநிமிர வைத்த அத்தலைவனின் நினைவுநாளில் அஞ்சலி செலுத்தத்தான் எவ்வளவு ஆர்வத்துடனான கடமை மக்கள் திரள் கட்டுக்கடங்காமல் போனது.\nசாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகரனின் ஈகத்திலிருந்து பாடம் படிப்போம்\nகுடிநீர்க் கிணறுகளில் மலத்தை வீசினார்கள்; குடியிருக்கும் வீடுகளை எரித்தார்கள்; ஒருவர்கூட வெளியில் வரமுடியவில்லை; வெளியில் வந்தவர் ஒருவர்கூட உயிருடன் திரும்பவில்லை; வெட்டி சாலையில் போட்டார்கள்; பெண்கள் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை; மரண ஓலங்களும் ஒப்பாரிகளும் வீதிகளை முற்றுகையிட்டன; மாடுகளும் ஆடுகளும் ஆங்காங்கே செத்துக் கிடந்தன; குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் காட்டிலும் மேட்டிலும் சுற்றிக்கொண்டிருந்தார்கள்; போலீசும் இராணுவமும் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.\nஇக்கொடுமைகள் எல்லாம் எங்கு நடந்தன\n“நான் உமி கொண்டு வருகிறேன் நீ அரிசி கொண்டு வா நீ அரிசி கொண்டு வா இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்\nநீ அரிசி கொண்டு வா\nஇரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்\nஎன்கிற கதையாகப் போய்க்கொண்டு இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்.\nபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனு இந்திய குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது முதலே தமிழ்நாட்டுத் தமிழர்களின் இரத்தம் சூடேறியது. தமிழீழ ஆதரவு இயக்கங்கள் தனித்தனியாகப் போராட்டங்களை நடத்தின.\nவிடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் 19.8.2011 அன்று சென்னையிலும் 22.8.2011 அன்று தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளும் பா.ம.க.வும் இணைந்து தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் சார்பில் ‘மரணதண்டனை ஒழிப்பு மாநாடு' என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை ஒருங்கிணைத்தன மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.\nதூக்குக் கொட்டடியின் கீழ் நிற்கும், நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் 19.8.2011ஆம் நாள் சென்னையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 22.8.2011ஆம் நாள் தமிழகம் முழுக்க விடு தலைச்சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமூளை இல்லாதோர் அணுகவேண்டிய முகவரி: தோழர் தா.பாண்டி...\nலெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போர் - மூன்றாம் ...\nநேரடியாக மோதிக் களம் காண்கிற 'கபடி' அரசியல்தான் சி...\nலெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போர் - இரண்டாம் ந...\nலெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போரை தொடங்கினார்\nசாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகரனின் ஈகத்திலிர...\n“நான் உமி கொண்டு வருகிறேன் நீ அரிசி கொண்டு வ...\nCopyright © வன்னி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.tv/2017/04/an-experiment-of-carbon-di-oxide-gas.html", "date_download": "2018-07-21T00:06:38Z", "digest": "sha1:YI74RSSSH5J2QP73XSDWLIJCWPUVXRTP", "length": 2317, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.tv", "title": "An experiment of Carbon-di-oxide gas", "raw_content": "\nமாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL\n​ மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு YOU TUBE CHANNEL YOU TUBE தளத்தில் KALVISOLAI YOUTUBE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. 1092 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடம் சார்ந்த பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link https://www.youtube.com/user/kalvisolaivideos/videos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/29610-onion-prices-fall-35-after-i-t-raids-on-nashik-traders.html", "date_download": "2018-07-20T23:57:15Z", "digest": "sha1:UCPXRXDSNQDTJOOAOKM7ZILKPCVZACU5", "length": 9701, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐ.டி.ரெய்டு: 35% குறைந்தது வெங்காயம் விலை | Onion prices fall 35% after I-T raids on Nashik traders", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nஐ.டி.ரெய்டு: 35% குறைந்தது வெங்காயம் விலை\nவெங்காய வியாபாரிகளுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதை அடுத்து, அதன் விலை 35 சதவிதம் குறைந்தது.\nமகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள லசல்கோன் வேளாண் உற்பத்தி சந்தை இந்தியாவிலேயே பெரிய வெங்காய சந்தையை கொண்டதாகும்.\nநாசிக் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் வெங்காய வியாபாரிகள் 7 பேருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர், இதனையடுத்து மார்க்கெட்டில் வெங்காய மொத்த விற்பனை விலை 35% குறைந்துள்ளது. விலை சரிவு ஏற்பட்டதை அடுத்து விவசாயிகள் மார்க்கெட்டில் வெங்காயத்தை ஏலம் விடுவதையும், விற்பனை செய்வதையும் நிறுத்தி வைத்து உள்ளனர்.\nபுனேவை சேர்ந்த மூத்த வருமான வரித்துறை அதிகாரி கூறும்போது, நாசிக் பிரிவை சேர்ந்த 120 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.\nலசல்கான் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பெரும் வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாகவும், விலையை உயர்த்த அவர்கள் வெங்காய பற்றாக்குறையை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர் எனவும் கிடைத்த தகவலை அடுத்து இந்த வருமான வரி சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.\nசனி கிரகத்தின் மீது மோதி அழிய உள்ள காசினி விண்கலம்\nஅமெரிக்காவில் கரை ஒதுங்கிய புதிய உயிரினம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகாராஷ்டிரா முதலமைச்சருக்கு எதிராக குப்பைக் கொட்டும் போராட்டம்\n“ வேலையில்லாத வெட்டி” என கிண்டல் அடித்ததால் 3 பேரை கொன்ற இளைஞர்..\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடா: ஸ்டீல் கேரியரில் உணவு விற்பனை\nபெண் பிள்ளைக்காக ஆண் குழந்தையை கொன்ற தாய்..\nசோனியா காந்தியின் மருமகனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nமகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 25,000 அபராதத்துடன் சிறை\nமாநகராட்சி ஊழியர் கொலை: கஞ்சா வியாபாரியின் 2 மனைவிகள் கைது\nஆட்டோ கட்டணம் அளிக்காததால் அடித்துக்கொலை\nத்ரிஷாவுக்கு அபராதம் இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nRelated Tags : Onion Price , Nashik traders , வெங்காய , வியாபாரி , வருமான வரித்துறை , மகாராஷ்டிர\nதோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு\n“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி\n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசனி கிரகத்தின் மீது மோதி அழிய உள்ள காசினி விண்கலம்\nஅமெரிக்காவில் கரை ஒதுங்கிய புதிய உயிரினம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T00:20:24Z", "digest": "sha1:A6NQHHTON73TO274OYOSWEMJBLITVDOV", "length": 15214, "nlines": 114, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nஎன் புரட்சி – மீண்டும் பாஸ்டனில்\nசர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம்\n எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் பேட்டி\nஅஸ்ஸாம் மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பள்ளிக்கூடம் திறப்பு\nகேரளா: மகாராஜாஸ் கல்லூரி மாணவர் கொலை நடந்தது என்ன\nகூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் தீர்ப்பு\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nநரோடா பாட்டியா வழக்கு: மூவருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nBy Wafiq Sha on\t June 21, 2018 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nதங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடிவரும் ஃபலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் சட்டவிரோத தாக்குதல்களை சர்வதேச நாடுகள் பலவும் கண்டித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவிப்பு செய்துள்ளது.\nஇந்த அறிவிப்பை வெளியிட்ட ஐநாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, சர்வதேச நாடுகளின் இஸ்ரேலிய எதிர்ப்பு கொள்கைகளே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு முறையும் இஸ்ரேல் ஃபலஸ்தீனியர்களின் அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் போதும் இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அமெரிக்கா, மனித உரிமைகளை கேலிக்கூத்தாக்கும் ஒரு மோசடி அமைப்பில் தாங்கள் நீடித்திருக்க விரும்பவில்லை என்று ஐநா மனித உரிமை ஆணையத்தை குறித்து கூறியுள்ளது.\nஇந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், ஐநா மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர் செய்த் ராஅத் அல் ஹுசைன், “அமெரிக்காவின் இந்த முடிவு ஆச்சர்யமளிக்கவில்லை என்றாலும் ஏமாற்றமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். உலகில் தற்போது நிலவி வரும் மனித உரிமை சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மனித உரிமையில் தனது நிலையை அமெரிக்கா உயர்த்தவேண்டுமே அல்லாது அதில் இருந்து பின்வாங்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலர் போரிஸ் ஜான்சன், சர்வதேச அளவில் தங்களை ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் இந்த முடிவு அதன் கூற்றினை பொய்பிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவை இஸ்ரேல் மிகவும் துணிச்சலான முடிவு என்று கூறி வரவேற்றுள்ளது. காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து விசாரிக்கும் முடிவை ஐநா மனித உரிமை ஆணையம் கடந்த மாதம் அறிவித்ததை தொடர்ந்து அமெரிக்காவின் இந்த முடிவு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஐநா விற்கான அமெரிக்க தூதராக நிக்கி ஹேலி பதவியேற்ற 2017 இல் இருந்தே இந்த முடிவு குறித்து அவர் அறிவித்து வந்துள்ளார் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மனிதஉரிமை குறித்து தம்பட்டம் அடித்து ஐநா மனித உரிமை ஆணையத்தை குறை கூறும் அமெரிக்கா தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளை சிறை பிடித்து வைத்திருப்பதும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nTags: ஃபலஸ்தீன்இஸ்ரேல்ஐ.நா.சபைஐ.நா.மனித உரிமை அமைப்புகாஸா\nPrevious Articleஉத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை\nNext Article 2002 நரோடா பாட்டியா கலவர வழக்கு: 3 பேருக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகஃபாவும் இப்ராஹீம் (அலை) வாழ்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_311.html", "date_download": "2018-07-20T23:34:08Z", "digest": "sha1:FGCIIKBSDCWWXGVACQYH5KZVP5AFVMA5", "length": 7449, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "அரையிறுதிக்கு தெரிவான குரோஷியா மற்றும் இங்கிலாந்து! - Yarlitrnews", "raw_content": "\nஅரையிறுதிக்கு தெரிவான குரோஷியா மற்றும் இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள்\nமேலும் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் நேற்று(07.07.2018) ரஷ்யா-குரோஷியா அணிகள் மோதிக் கொண்டன. இதில் 4-3 என்ற அடிப்பயைில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் குரோஷியா நுழைந்தது.\nஅதேவேளை உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சுவீடன்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.\nஅத்துடன் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 2 – 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளன.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/date/2013/07", "date_download": "2018-07-21T00:28:59Z", "digest": "sha1:734XTJ344PYYOYNTY7RVOLLUB73XXJOY", "length": 17888, "nlines": 281, "source_domain": "dhinasari.com", "title": "July 2013 - தினசரி", "raw_content": "\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது\nநீட் தேர்வு மொழிபெயர்ப்பாளர்கள் தவறால் மாணவர்கள் தண்டனையை அனுபவிப்பது இரக்கமற்றது: ராமதாஸ்\nகாச நோயை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1484 கோடி செலவு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது: அதிமுக எம்.பி., வேணுகோபால்\nநீட்: தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கூடாது.. உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம்\nஇஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு\nidiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்\nஅமெரிக்க அதிபருடன் இரண்டாவது சந்திப்புக்கு காத்திருக்கிறேன்: ரஷ்ய அதிபர் புதின்\nசெப். 6ல் இந்தியா – அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை\nகுற்றால சீசன் அருமை; குதூகலமாய் குளிக்கலாம் வாங்க\nஅடவி நயினார் அணை நிரம்பி வழிகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதல் கல்யாணம் முடிஞ்ச மறு வாரமே கணவனுக்கு செம ‘கவனிப்பு’\n2019க்கு தயாராகிவிட்டார் டிடிவி தினகரன்; தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஇறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்\nஇது தான் கஜேந்திர மோட்சக் கதை…\nதாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் உத்ஸாக வரவேற்பு\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nகுடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்\nமாதாந்திர தொகுப்புகள்: July 2013\nஷா என்று ஒரு ஆளுநர் தமிழகத்தில் இருந்தாராம். அவர் நெல்லைப் பகுதிக்கு வந்திருந்தபோது, அவருக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளைப் பார்த்து பலரும் மிரண்டு விட்டார்களாம். பின்னே...‘சா’வை வரவேற்கிறோம் என்று எழுதி வைத்திருந்தால்..\nஷா என்று ஒரு ஆளுநர் தமிழகத்தில் இருந்தாராம். அவர் நெல்லைப் பகுதிக்கு வந்திருந்தபோது, அவருக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளைப் பார்த்து பலரும் மிரண்டு விட்டார்களாம். பின்னே...‘சா’வை வரவேற்கிறோம் என்று எழுதி வைத்திருந்தால்..\nகவிஞர் வாலி : ஆத்மாவின் சங்கமம்\nசிலரின் நடவடிக்கைகளைப் பார்த்து.... கேட்டு... நமக்குள் அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை வரைந்து கொள்வோம். சிலரைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வோம். ஆனால் பலநேரங்களில் அவை பொய்த்துப் போகும். கவிஞர் வாலியைப் பற்றி என்னுள்...\nகவிஞர் வாலி : ஆத்மாவின் சங்கமம்\nஉங்களோடு ஒரு வார்த்தை 18/07/2013 6:29 PM\nசிலரின் நடவடிக்கைகளைப் பார்த்து.... கேட்டு... நமக்குள் அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை வரைந்து கொள்வோம். சிலரைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வோம். ஆனால் பலநேரங்களில் அவை பொய்த்துப் போகும். கவிஞர் வாலியைப் பற்றி...\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nகுடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு 20/07/2018 6:05 PM\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு 20/07/2018 6:01 PM\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது 20/07/2018 5:57 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 20 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஉஷ் நீதிமன்றம்: இது நல்லதாகத் தோன்றவில்லை\nஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் திமுக., போட்டுத் தாக்கும் இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #ZeroMpDmk\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venkateshthiru.wordpress.com/", "date_download": "2018-07-20T23:49:29Z", "digest": "sha1:F3B3AOOA2S5QS7OZODMMJGVW23DXGJWL", "length": 8882, "nlines": 16, "source_domain": "venkateshthiru.wordpress.com", "title": "venkateshthiru", "raw_content": "\n மனிதன்: இருளே, இருக்கின்ற பொருளை இல்லாத போல் காட்டும் உன் இறுமாப்பை ஒளியிடம் மட்டும் ஏன் விட்டுக் கொடுக்கிறாய் உன் மொத்த அழகும் கத்தையாய் கருப்புக்குள்தான் கலந்திருக்கிறது.பிறகு,ஒலிக்கு மட்டும் ஏன் வழி செய்கிறாய். மாறாத தோரணையும், மயங்குகின்ற உறக்கமும், உன் மடியில்தான் மயங்கிக் கிடக்கிறது. பிறகு,காலை என்ற காட்டான் இடத்தில் ஏன் கரைந்து போகிறது.இருளே உன் மொத்த அழகும் கத்தையாய் கருப்புக்குள்தான் கலந்திருக்கிறது.பிறகு,ஒலிக்கு மட்டும் ஏன் வழி செய்கிறாய். மாறாத தோரணையும், மயங்குகின்ற உறக்கமும், உன் மடியில்தான் மயங்கிக் கிடக்கிறது. பிறகு,காலை என்ற காட்டான் இடத்தில் ஏன் கரைந்து போகிறது.இருளே சொல் நீயும் ஒளியும் யார் சொல் நீயும் ஒளியும் யார்எந்தப் பொருளுக்கும் மிரளாத உன் இருள் வெளிச்சத்திடம் மட்டும் ஏன் வெளிச்சமாகிறது.நீ ஒளிக்கு கொடுக்கும்அனுமதியை என்னவென்று எடுத்துக் கொள்வது.உன் அனுமதியை காதலின் அரவணைப்பு என்று ஏற்றுக்கொள்வதாஎந்தப் பொருளுக்கும் மிரளாத உன் இருள் வெளிச்சத்திடம் மட்டும் ஏன் வெளிச்சமாகிறது.நீ ஒளிக்கு கொடுக்கும்அனுமதியை என்னவென்று எடுத்துக் கொள்வது.உன் அனுமதியை காதலின் அரவணைப்பு என்று ஏற்றுக்கொள்வதா இல்லை;பயத்தின் பரிதாபம் என்று ஏற்றுக்கொள்வதா இல்லை;பயத்தின் பரிதாபம் என்று ஏற்றுக்கொள்வதா இல்லை;ஒரே நாளுக்குள் மாறி மாறி வருவதால்பழக்கப்பட்ட வனுக்கு பாதகம் செய்யக்கூடாது என்று புரிந்து கொள்வதா இல்லை;ஒரே நாளுக்குள் மாறி மாறி வருவதால்பழக்கப்பட்ட வனுக்கு பாதகம் செய்யக்கூடாது என்று புரிந்து கொள்வதா இல்லை;ஒருதலைக் காதலின் ஒற்றுமை என்று கூறுவதா, என்னவென்று கூறுவது.இருள்: மனிதா நான் ஒளியிடம் பயந்து ஒலிந்து போகவில்லை.இது இயற்கை இறையின் இருசார் கட்டளை.இது படைத்தவன் செய்த பாதகம்நீ எடுத்து வைத்த வரியில் பயந்து போகிறாய் என்பது பயனற்ற கேள்விஇயற்கையின் விதியில் நான் பணிந்து போகிறேன்.எங்கள் உறவு மனித நாகரிகத்துக்கு ஒட்டாது உறவு.ஒரு தலை காதல் உறவல்ல, ஒருமணி நேரக் காதல் உறவு.இருவரும் எப்பொழுதும் சேர்ந்தே இருக்க மாட்டோம். ஆனால்சார்ந்தே இருப்போம்.எங்கள் காதல் பணியிடை காதல் ஆனால்பறக்காத இடமல்ல;பார்க்காத நாடல்ல;பார்க்காத நாளல்ல;எங்கள் உறவு காதலில் மனிதனுக்கு புலப்படாத நாகரிகம்.இதை புரிந்து கொள்ள மனிதன் நாகரிகத்தின் தொடக்கத்திற்க்கு நகர்ந்து போக வேண்டும்.அண்ட ஆரம்பத்தை அகழ் ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஏனென்றால்இயற்க்கை இந்த அண்டத்திற்க்கு கொடுத்த முதல் முத்தமே நாங்கள்தான்\n மனிதன்: இருளே, இருக்கின்ற பொருளை இல்லாத போல் காட்டும் உன் இறுமாப்பை ஒளியிடம் மட்டும் ஏன் விட்டுக் கொடுக்கிறாய் உன் மொத்த அழகும் கத்தையாய் கருப்புக்குள்தான் கலந்திருக்கிறது.பிறகு,ஒலிக்கு மட்டும் ஏன் வழி செய்கிறாய். மாறாத தோரணையும், மயங்குகின்ற உறக்கமும், உன் மடியில்தான் மயங்கிக் கிடக்கிறது. பிறகு,காலை என்ற காட்டான் இடத்தில் ஏன் கரைந்து போகிறது.இருளே உன் மொத்த அழகும் கத்தையாய் கருப்புக்குள்தான் கலந்திருக்கிறது.பிறகு,ஒலிக்கு மட்டும் ஏன் வழி செய்கிறாய். மாறாத தோரணையும், மயங்குகின்ற உறக்கமும், உன் மடியில்தான் மயங்கிக் கிடக்கிறது. பிறகு,காலை என்ற காட்டான் இடத்தில் ஏன் கரைந்து போகிறது.இருளே சொல் நீயும் ஒளியும் யார் சொல் நீயும் ஒளியும் யார்எந்தப் பொருளுக்கும் மிரளாத உன் இருள் வெளிச்சத்திடம் மட்டும் ஏன் வெளிச்சமாகிறது.நீ ஒளிக்கு கொடுக்கும்அனுமதியை என்னவென்று எடுத்துக் கொள்வது.உன் அனுமதியை காதலின் அரவணைப்பு என்று ஏற்றுக்கொள்வதாஎந்தப் பொருளுக்கும் மிரளாத உன் இருள் வெளிச்சத்திடம் மட்டும் ஏன் வெளிச்சமாகிறது.நீ ஒளிக்கு கொடுக்கும்அனுமதியை என்னவென்று எடுத்துக் கொள்வது.உன் அனுமதியை காதலின் அரவணைப்பு என்று ஏற்றுக்கொள்வதா இல்லை;பயத்தின் பரிதாபம் என்று ஏற்றுக்கொள்வதா இல்லை;பயத்தின் பரிதாபம் என்று ஏற்றுக்கொள்வதா இல்லை;ஒரே நாளுக்குள் மாறி மாறி வருவதால்பழக்கப்பட்ட வனுக்கு பாதகம் செய்யக்கூடாது என்று புரிந்து கொள்வதா இல்லை;ஒரே நாளுக்குள் மாறி மாறி வருவதால்பழக்கப்பட்ட வனுக்கு பாதகம் செய்யக்கூடாது என்று புரிந்து கொள்வதா இல்லை;ஒருதலைக் காதலின் ஒற்றுமை என்று கூறுவதா, என்னவென்று கூறுவது.இருள்: மனிதா நான் ஒளியிடம் பயந்து ஒலிந்து போகவில்லை.இது இயற்கை இறையின் இருசார் கட்டளை.இது படைத்தவன் செய்த பாதகம்நீ எடுத்து வைத்த வரியில் பயந்து போகிறாய் என்பது பயனற்ற கேள்விஇயற்கையின் விதியில் நான் பணிந்து போகிறேன்.எங்கள் உறவு மனித நாகரிகத்துக்கு ஒட்டாது உறவு.ஒரு தலை காதல் உறவல்ல, ஒருமணி நேரக் காதல் உறவு.இருவரும் எப்பொழுதும் சேர்ந்தே இருக்க மாட்டோம். ஆனால்சார்ந்தே இருப்போம்.எங்கள் காதல் பணியிடை காதல் ஆனால்பறக்காத இடமல்ல;பார்க்காத நாடல்ல;பார்க்காத நாளல்ல;எங்கள் உறவு காதலில் மனிதனுக்கு புலப்படாத நாகரிகம்.இதை புரிந்து கொள்ள மனிதன் நாகரிகத்தின் தொடக்கத்திற்க்கு நகர்ந்து போக வேண்டும்.அண்ட ஆரம்பத்தை அகழ் ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஏனென்றால்இயற்க்கை இந்த அண்டத்திற்க்கு கொடுத்த முதல் முத்தமே நாங்கள்தான் இல்லை;ஒருதலைக் காதலின் ஒற்றுமை என்று கூறுவதா, என்னவென்று கூறுவது.இருள்: மனிதா நான் ஒளியிடம் பயந்து ஒலிந்து போகவில்லை.இது இயற்கை இறையின் இருசார் கட்டளை.இது படைத்தவன் செய்த பாதகம்நீ எடுத்து வைத்த வரியில் பயந்து போகிறாய் என்பது பயனற்ற கேள்விஇயற்கையின் விதியில் நான் பணிந்து போகிறேன்.எங்கள் உறவு மனித நாகரிகத்துக்கு ஒட்டாது உறவு.ஒரு தலை காதல் உறவல்ல, ஒருமணி நேரக் காதல் உறவு.இருவரும் எப்பொழுதும் சேர்ந்தே இருக்க மாட்டோம். ஆனால்சார்ந்தே இருப்போம்.எங்கள் காதல் பணியிடை காதல் ஆனால்பறக்காத இடமல்ல;பார்க்காத நாடல்ல;பார்க்காத நாளல்ல;எங்கள் உறவு காதலில் மனிதனுக்கு புலப்படாத நாகரிகம்.இதை புரிந்து கொள்ள மனிதன் நாகரிகத்தின் தொடக்கத்திற்க்கு நகர்ந்து போக வேண்டும்.அண்ட ஆரம்பத்தை அகழ் ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஏனென்றால்இயற்க்கை இந்த அண்டத்திற்க்கு கொடுத்த முதல் முத்தமே நாங்கள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/48-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-07-21T00:10:26Z", "digest": "sha1:C2GQYVTKWRDLYWK3Q6NOVDSSPSOMPCTA", "length": 7366, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவித்தல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nகடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவித்தல்\nகடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவித்தல்\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள மீனவர்களை எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு கடற்பகுதிக்குச் செல்வதை தவிர்க்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.\nகிழக்கில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்ற நிலையில், தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் என அவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nதற்போது உயர்வாக காணப்படும் மரக்கறி வகைகளின் விலை அடுத்த இரண்டு நாட்களில் குறைவடையும் என்று ஹிக்கர் க\nநாட்டின் காலநிலையில் மாற்றம்: காற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம்\nநாட்டிலும், சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக வளிமண்ட\nபடகு கவிழ்ந்து விபத்து 3 பேர் சடலமாக கண்டெடுப்பு\nஅம்பாறை பகுதியில் உள்ள எக்கல ஓயா கங்கையில் நீராட சென்ற 4 பேரில் 3 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதா\nஅம்பாறையில் நீரில் முழ்கி நால்வரை காணவில்லை: தேடுதல் பணிகள் தீவிரம்\nஅம்பாறை – தமன, எக்கல்ஓயாவிற்கு சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள\nஅம்பாறையில் புகைத்தலுக்கு எதிராக பேரணி\nமட்டக்களப்பு, அட்டாளைச்சேனையில் புகைத்தல் எதிர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஊர்வலம்\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nகாவிரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2011/02/15/", "date_download": "2018-07-21T00:08:41Z", "digest": "sha1:CLIJAUIKYJJXTKM7LRLDFZYLKIGSU7EK", "length": 17948, "nlines": 168, "source_domain": "chittarkottai.com", "title": "2011 February 15 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nஏலக்காய் – ஒரு பார்வை\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,961 முறை படிக்கப்பட்டுள்ளது\n”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)\nநபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா: –\nரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமைய . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,705 முறை படிக்கப்பட்டுள்ளது\nமரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண்மணி\nமரக்கரண்டியால் புலியை விரட்டிய மலேசிய பழங்குடி வீரப் பெண்மணி\nமலேசியாவை சேர்ந்த ஒரு பழங்குடியினப் பெண், தனது கணவன்மேல் பாய்ந்த புலியை, பெரிய மரக்கரண்டியைக் கொண்டு, தலையிலேயே “நச்’சென அடித்து விரட்டியுள்ளார்.\nமலேசிய நாட்டின் வட பகுதியில் அடர்ந்த காடுகள் அதிகம். இங்கு, பாரம்பரிய வேட்டைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜகாய் பழங்குடியினரும் ஒருபகுதியில் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்த டாம்புன் ஜெடியூ என்பவர் நேற்று தனது குடிசைக்கு அருகிலேயே அணில் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,549 முறை படிக்கப்பட்டுள்ளது\nசிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்\nசிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்- 14-02-2011\nஉலகளவில் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் முக்கிய பல்கலைக்கழகங்களில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும்(என்.யு.எஸ்) ஒன்று.\nசில முக்கிய நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில், இந்த பல்கலையானது, உலகளவில் 35 இடத்திற்குள்ளும், ஆசிய அளவில் 5 இடத்திற்குள்ளும் வருகிறது. இந்த பல்கலை, இளநிலை பட்டங்களுக்கு பலவிதப் படிப்புகளை வழங்குகிறது.\nஇந்த பல்கலைக்கழகம் வரும் 2011-2012 கல்வியாண்டிற்கான இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய தரநிலையில் 12 ஆம் வகுப்பு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,272 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்றைக்கு பரபரப்பாகப் பேசப்படும் திட்டம், அரசின், “மருத்துவ காப்பீடு திட்டம்’ அது ஆட்சியாளர்களின் பெயரிலேயே அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட வருவாய் பிரிவில் உள்ள அனைத்து மக்களையும் கவரும் விதமாக அது உருவாக்கப்பட்டுள்ளது.\nமிகப்பெரிய, பல்துறை சிறப்பு மருத்துவப் பிரிவுகள் கொண்ட மருத்துவமனைகளில், பணக்காரர்களுக்கு கொடுக்கப்படும் உயர்தர சிகிச்சைகள் கூட, சாதாரண ஏழைக்கும் கிடைக்கும் என்பது இத்திட்டத்தின், “கவர்ச்சி’ இதனால், இது பெரும் வரவேற்பைப் பெற்றது ஆச்சரியமில்லை. இதே மாதிரி திட்டங்கள், வேறு சில மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதவக்குல் – பொறுப்புச் சாட்டுதல் (வீடியோ)\nகுழந்தைகள் முன் கவனம் சிதறினால் போச்சு\nபற்களை பராமரித்தலும் பற் சிகிச்சையும்\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nசெல் போன் நோய்கள் தருமா\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/videos/event-videos/irumbu-kuthirai-press-meet-2/", "date_download": "2018-07-21T00:14:01Z", "digest": "sha1:PFNFT3DXWSNQ32TZZU2UVBNEOHW3UU6M", "length": 2137, "nlines": 53, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Irumbu Kuthirai Press Meet - Dailycinemas", "raw_content": "\nசென்னை இதுவரை கண்டிராத கர்நாடக இசை நிகழ்ச்சி CLASS OF CLASS\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://eerammagi.blogspot.com/2013/10/blog-post_6.html", "date_download": "2018-07-21T00:15:16Z", "digest": "sha1:G2IR3C75QNN6QV6VSAZ56WR5KOBS4RS4", "length": 7818, "nlines": 137, "source_domain": "eerammagi.blogspot.com", "title": "ஈரம் மகி: பசியால் தவித்த முதியவரை மீட்பு ~ஈரநெஞ்சம்", "raw_content": "\nபசியால் தவித்த முதியவரை மீட்பு ~ஈரநெஞ்சம்\nஇன்று 06-10-2013, காலை கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் கிட்டத்தட்ட மயக்க நிலையில் மிகுந்த பசியுடன் காணப்பட்டார். அவர் போவோர் வருவோரிடன் உணவு கேட்டுக் கொண்டிருந்தார். ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டு உணவும் முதலுதவியும் வழங்கினர். பின்னர் அவர் கூறும்போது அவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள சுண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்தார். அவருக்கு உறவிர்களும், மகனும் உள்ளனர். அவரது மகன் கோவை PSG கல்லூரியில் பணி புரிவதாக சொன்னார். ஆனால் அவர் தன் மகன் பெயரை சொல்ல மறுத்து விட்டார். இவரை ஈரநெஞ்சம் அமைப்பினர் கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.\nஇவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு 9080131500, 9843344991. என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.\nமேலும் தன்னை பற்றி முத்துக் குமார் ஐயா சில தகவல்கள் கூறினார்.\nதான் கோவை வரதராஜ மில்லில் பணியாற்றியதாகவும் . தன் மகன் PSG டெக் கில் வேலை பார்ப்பதாகவும் கூறி உள்ளார்.\nஇடுகையிட்டது Magi Mahendiran நேரம் 3:48 PM\nநான் சமூக சேவகனும் அல்ல நல்ல கவிஞனும் அல்ல , ஆனால் என்னால் முடிந்த வரிகளையும் செய்ய முடிந்த செயல்களையும் இந்த ப்ளாக்கில் பதிவிட்டு வருகிறேன்.\nஎன்னைத் தொடர்பு கொள்ள :\nhttps://www.facebook.com/eerammagi என்ற மின் முக நூலிலும் தொடர்பு கொள்ளலாம்.\n(உங்களது கருத்துக்களை என்னுடைய அலைபேசியிலும் அழைத்து கூறுங்கள்) நன்றி.\nஇரண்டும் சேர்ந்த கலைஞன் பொன்ராஜ்.\nமதுவுக்கு எதிராக மாணவர்கள் கோவையில் நூதன போராட்டம்...\nமூன்று நாட்களாக பட்டினியில் இருந்தவர் மீட்பு~ ஈரநெ...\nமீண்டும் ஒருவரின் உறவினர் கண்டுபிடிக்கப்பட்டார் ~ஈ...\nபசியால் தவித்த முதியவரை மீட்பு ~ஈரநெஞ்சம்\nகோவிந்தன் அய்யாவின் பரிதாபம் ~ஈரநெஞ்சம்\nதளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்\nதசை சிதைவு நோய் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்\nதளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nகையேந்திபவன் இருக்க கவலை இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://iniyasnehidhi.blogspot.com/2009/02/kollam.html", "date_download": "2018-07-21T00:26:25Z", "digest": "sha1:6ZKKO3SQLYPCUCSJYTAAWWABGBD4CI3P", "length": 7718, "nlines": 191, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: Kollam", "raw_content": "\nLabels: on my way, மனசுக்கு பிடிச்சது\nஉலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..\nஅது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.\nஉலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்\nதங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்\nஎன் வலை பார்த்தமைக்கும் தங்களின் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக உங்கள் வலை பார்க்கிறேன். எனக்கும் தெரிந்துகொள்வதில் ஆர்வமே\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகாயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nஇன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://iniyasnehidhi.blogspot.com/2014/01/3.html", "date_download": "2018-07-21T00:23:05Z", "digest": "sha1:E4FPFH7VC7GXEYNZIKTGBZFC3PXJT44G", "length": 26406, "nlines": 195, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: 3. காஞ்சி முதல் காரைக்குடி வரை : விழுப்புரம்", "raw_content": "\n3. காஞ்சி முதல் காரைக்குடி வரை : விழுப்புரம்\nசரணாலயத்திற்கு உள்ளே பார்க்க வருபவர்களை அமைதி காக்க வலியுறுத்தி ஆங்காங்கே பலகையில் எழுதி வைத்தால் என்ன என்று ஸ்ரீ திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாள். உள்ளே இருந்து வெளியே வந்ததும், சுற்றுலா வருபவர்களின் இரைச்சல் அதிகமாக இருக்கிறதெனவும் அது பறவைகளுக்கு இடைஞ்சாலாகும் எனவே கொஞ்சம் உள்ளே செல்லும்போது அமைதி காக்க சொல்லக் கூடாதா என்று வாயிலில் நின்றிருந்த காவலர்களிடம் ஸ்ரீ வருத்ததுடன் சொன்னாள். நாங்க சொல்லிட்டே தான் இருக்கோம்மா ஆனாலும் எங்கம்மா கேக்கறாங்க என்றார்கள் அவர்கள். அவர்கள் சொல்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம் என்றாலும் உண்மையிலேயே ஏன் நமக்கு அந்த உணர்வே வருவதில்லை இந்த நமக்கு என்பதில் நானும் தான் சேர்த்தி. வன விலங்குகளுக்கு இடைஞ்சல் எனத் தெரிந்தும், நண்பர்கள் சூழ சூழல் குறித்த பிரக்ஞை மரத்து, யாமம் வரை வனமதிர பேசி தீர்த்த சுயநலம் மிகுந்த அந்த நாள் என் நினைவில் ஆட நான் ஒன்றும் பேசாது அமைதியாக உடன் நடந்தேன்.\nவாயிலுக்கு அருகில் ஒரு அம்மா சிறு சிறு பிடிகளாக பனங்கிழங்கை கட்டி வைத்திருந்தார். அதை தாண்டி வரிசையாக நிறைய பெட்டிக் கடைகள் இருந்தது. இங்கே பைனாகுலர் வாடகைக்கு கிடைக்கும் என்று சில கடைகளின் முன்னே எழுதி தொங்கவிட்டிருந்தார்கள். அடடா இதைப் பார்காம உள்ளே போய்ட்டமே என்று மூவரும் அசடு வழிந்தோம். தன்னிடம் இருந்த பைனாக்குலரை எடுத்து வரவில்லை என்று செல்வதற்கு முன்னேயே வருத்தப் பட்டுக் கொண்டிருந்த சுமா இப்போது இன்னும் அதிகமான வருத்தம் கொண்டாள். ஒரு கடையின் முன்பு இளநீர் குலைகள் வைக்கப்பட்டிருந்ததை பார்க்கவும் இளநீர் குடிக்கலாம் என்று சுமாவும் ஸ்ரீயும் அந்தப் பக்கம் போக நான் டீ குடிக்கிறேன் என்று எனக்கு நேராக இருந்த டீ கடைக்கு சென்றேன். கடைக்கு முன்னே சுக்கு டீ கிடைக்கும் என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. நான் அவரிடம் இஞ்சி டீ கிடைக்குமா என்றேன் அவர் ஆம் என்று தலையாட்ட ஒன்னு குடுங்க என்று வாங்கிக் குடித்தேன்.\nகுடித்துவிட்டு சிறிது தூரம் நடந்ததும் சற்று முன்னால் ஒரு அம்மா அப்பொழுதுதான் வடை சுடத் துவங்கி இருந்தார். வடை கண்ட இடத்தில் எல்லாம் சுமா ஸ்ரீ இருவரின் கால்களும் தாமாக நின்றுவிடும். அதாவது இனிப்பகத்தை கண்டால் அதிலேயே விழுந்துவிடும் என் கண்களைப் போல இவர்களை இழுப்பது வடை. இப்பொழுது என்ன செய்யப் போகிறார்கள் என்று அமைதியாக நோட்டம் விட்டேன். அருகே சென்றதும் இருவரும் தயங்கி தயங்கி நடந்தார்கள். பிறகு விலை என்ன என்று விசாரித்துவிட்டு வாங்காமல் முன்னே நடக்க ஏம்மா காலங்காத்தால விலை கேட்டுட்டு வாங்காம போகாதீங்க அப்புறம் இன்னிக்கு பூரா இப்படி தான் இருக்கும் வியாபாரமே நடக்காது என்றார். எண்ணெய் நல்லாதான் இருக்கு வாங்கிக்கலாம் சொல்லியபடி வடையை ஸ்ரீ வாங்கினாள். அம்மா உங்களுக்கு நல்லா வியாபாரம் ஆகனும்ன்னு தான் எனக்கும் ஆசை ஆனா நீங்க குடுத்த கை என்று சொல்லி நிறுத்தினேன். பாவம் அவர் நான் சொல்ல வந்ததை புரிந்துகொள்ளாமல் சந்தோசம் மா என்று முகம் பூரிக்க சொன்னார். நானும் அப்படியே மழுப்பி முன் நடக்க வடையின் சுவையில் ஸ்ரீ என்னை ஒன்றும் சொல்லாமல் வந்தாள்.\nவடையை மென்றபடி அவர்களும், புகைப்படங்களை எடுத்தபடி நானும் நடந்து முன்னே வர ஒரு அழகான குடில் தென்பட்டது. மூவரையும் அது ஒரே நேரத்தில் ஈர்த்தது. பூட்டி இருந்த அதனருகே சென்று சுவற்றுக்கும் கூரைக்கும் இருந்த இடைவெளியில் உள்ளே ஆராய்ந்து விட்டு சில புகைப் படங்களை எடுத்தோம். அங்கே யார் தங்கி இருக்கிறார்கள் என்று அறியும் ஆவல் மிகுந்தது. நாங்கள் வெளியே வர ஒரு சிறுமி வாயிலில் நின்றிருந்தாள். அவளிடமிருந்து அவள் பக்கத்து வீட்டில் குடி இருப்பதாகவும் குடிலில் யாரும் தாங்குவதில்லை எனவும் அவ்வப்போது யாரேனும் வருவார்கள், சும்மா இணைப்புக்கு வேண்டி இதை அமைத்திருக்கிறார்கள் எனவும் அறிந்தோம்.\nநின்று நிதானித்து நடந்து ஒரு வழியாக தங்குமிடம் அடைந்தோம். உள்ளே நுழைந்ததும் உணவு மேஜையின் மேல் தயாராக வைக்கப்பட்டிருந்த பொங்கல் மற்றும் இட்லியை வேகமாக உண்டு முடித்தோம். அறைக்கு சென்று ஹீட்டர் போட்டு முந்தின நாள் அழுக்கையும் சேர்த்து நன்றாக தேய்த்துக் குளித்து கிளம்பினோம். உண்மையில் வனத்துறை பங்களாக்கள் நன்றாக பராமாரிக்கப் படுகின்றன. இதை நாங்கள் கலக்காடு - முண்டந்துரையிலும் கண்டிருக்கிறோம். மூவரும் தயாரான பிறகு ஸ்ரீ எங்களுக்கு அங்கே தங்க அனுமதி அளித்த அதிகாரியை அழைத்து எல்லாம் சௌகரியமாக இருந்தது எனக் கூறி ஏற்பாடுகளை செய்தமைக்கு நன்றி தெரிவித்தாள். உதவியவர்க்கு நன்றி சொல்வது, எவர் வீட்டுக்கேனும் சென்றால் பாராட்ட விசயம் கிடைத்தால் தயங்காமல் அவர்களை பாராட்டுவது, சந்திப்பில் பிடித்தவர்களோடு திரும்பி சென்ற பிறகும் தொடர்பில் இருப்பது இதை எல்லாம் அவள் எப்போதும் மறக்காமல் செய்வாள். நான் அதற்கு நேர் எதிர். என்னிடம் சிலாகிப்புகள் மிக மிகக் குறைவு.அவள் பேசி முடித்ததும் கீழே வந்து எங்களுக்கு உதவியவரிடம் நாங்கள் கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும் அதற்கு இங்கே இருந்து எப்படி செல்ல வேண்டும் என கேட்க அவர் முதலில் மதுராந்தகம் செல்லும் படியும் அங்கே இருந்து விழுப்புரம் வண்டி கிடைக்கும், விழுப்புரம் சென்றால் கங்கை கொண்ட சோழபுரம் செல்லலாம் என்றார்.\nதூக்கமுடியாமல் பைகளை தூக்கி முதுகில் சுமந்தபடி பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தோம். அன்று பயண நேரம் அதிகம் என்பதால் முன்னேயே பிஸ்கட் பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று பேசி இருந்தோம். பெட்டிக் கடை கண்டதும் சுமா பிஸ்கட் பாக்கெட் ஒன்று வாங்க நினைவுறுத்தினாள். நான் கடையை பார்த்ததும் ஜாடியில் இருந்த தேன் மிட்டாய் என்னை ஈர்க்க நான் கடைப் பக்கம் செல்ல அவர்கள் பேருந்து நிறுத்தத்தை சென்றடைந்தார்கள். பிஸ்கட் பாக்கெட் வாங்கி விட்டு தேன் மிட்டாய் மூன்றையும் வாங்கினேன். அதற்குள் கூட்டு ரோடு செல்ல ஸ்ரீ ஒரு ஆட்டோவை பிடித்து விட்டு அங்கே இருந்து என்னை சைகையால் துரிதப் படுத்தினாள். நானும் விரைந்து சென்று ஏறிக் கொள்ள பதினைந்து ரூபாய் வாடகை என்றார். அது ஷேர் ஆட்டோ என்பதால் எங்களோடு இன்னும் ஒரு அம்மாவும் ஒரு சிறுமியும் பயணித்தனர். பயண வழியிலேயே நூறு ரூபாய்க்கு இதே ஆட்டோவில் மதுராந்தகம் செல்ல முடிவு செய்தோம்.\nமதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோக்காரரின் பரிந்துரைப்படி விழுப்புரம் பேருந்துக்கு காத்திருக்காமல் மேல்மருவத்தூர் பஸ் பிடித்தோம். மருவத்தூர் சென்று இறங்கி சில நிமிடங்களிலேயே விழுப்புரம் வழியாக ஏதோ தொலை தூர ஊருக்கு செல்லும் பஸ் கிடைக்க அதில் ஏறினோம். அரசு பேருந்தின் இருக்கைகள் அத்தனை வசதியாக இருக்கும் என அன்றே நான் உணர்ந்தேன். மனம் மிக உல்லாசாமாக இருந்தது. சிக்கென் பிரியாணி சாப்பிட்டால் தான் அன்றைய விரதப் பலன் கிடைக்கும் என்று ஸ்ரீ கறாராக சொல்லி விடவே விழுப்புர பேருந்து நிலையத்தில் இறங்கி அதற்கு எதிர்புறம் இருந்த அசைவ உணவகத்தில் நாங்கள் பிரியாணியும், சுமா ரசம் சோறும் சாப்பிட்டு வெளியே வந்தோம்.\nவெளியே வந்ததும் ஸ்ரீ, தோள்பட்டை வலியைக் குறைக்க தான் ஒரு விசயம் கண்டுபிடித்திருப்பதாகவும் பையின் பளுவை கொஞ்சம் பின்புறத்தை தூக்கி அதற்கு ஷிஃப்ட் செய்து நடந்தால் சுமை அவ்வளவாக தெரியவில்லை என்று என் முன்னே நடந்து காண்பித்தாள். கொஞ்சம் போல நடந்து பின்பு என்னை திரும்பிப் பார்த்து பெருமிதத்துடன் எப்படி என்றாள். சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு செம்ம ஐடியா ஆனா என்ன நீ போன பிறகு அது ஒரு கிலோ மீட்டர்க்கு பின்னால வருது என்றேன். ஏய் நிஜமாவா என்று அவள் கேட்டு முடிக்கும் முன்னே இருவருக்கும் சிரிப்பு பீறிட்டு வந்ததில் என் கண்கள் ததும்பத் துவங்கி இருந்தது. பாஷை புரிந்ததோ என்னவோ சுமாவும் ஒரு ஓரமாக நின்று சிரித்துக் கொண்டிருந்தாள். அதுவரைக்குமான பயணமும் அனுபவமும் மிக நன்றாகவே இருந்தது.\nதிரும்பவும் பேருந்து நிலையம் வந்து கங்கை கொண்ட சோழபுரம் பஸ் குறித்து விசாரித்தால் முதலில் கும்பகோணம் கூட்டு ரோடு போக வேண்டும் என்று சொல்லி பிறகு அங்கே இருந்து கும்பகோணம் பேருந்தில் ஏறி ஜெயங்கொண்டான் கூட்டு ரோடில் இறங்கி அங்கே இருந்து கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும் என்றார்கள். கேட்கவே தலை சுற்றியது பிறகும் தொடர்ந்து எப்படியும் அங்கே செல்ல ஆறு மணி ஆகிவிடும் என்று தகவல் சொன்னவர்கள் கூறவே எங்களுக்கு அன்று கங்கை கொண்ட சோழபுரம் பார்த்து விட்டு தாராசுரமும் பார்த்து வேதாராண்யம் போக முடியுமா என்ற சந்தேகம் வலுத்தது.\nவிரதப் பலன் கிடைத்தது சந்தோசம்...\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\n4. காஞ்சி முதல் காரைக்குடி வரை : கங்கைகொண்ட சோழபுர...\n3. காஞ்சி முதல் காரைக்குடி வரை : விழுப்புரம்\n2. காஞ்சி முதல் காரைக்குடி வரை : வேடந்தாங்கல்\n1. காஞ்சி முதல் காரைக்குடி வரை : காஞ்சிபுரம்\nகாயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nஇன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumbakonam.asia/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-20T23:55:07Z", "digest": "sha1:NTA3UI7TK42SIEVJPRIVS2DYV2E6ORON", "length": 8001, "nlines": 68, "source_domain": "kumbakonam.asia", "title": "இந்தியில் ரீமேக் ஆகிறது ‘விக்ரம் வேதா’ கடந்த வருடத்தின் சிறந்த படம் – Kumbakonam", "raw_content": "\nஇந்தியில் ரீமேக் ஆகிறது ‘விக்ரம் வேதா’ கடந்த வருடத்தின் சிறந்த படம்\nமாதவன், விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.\nமாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம் வேதா’. புஷ்கர் – காயத்ரி இயக்கிய இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்தார். சாம் சி.எஸ். இசையமைத்த இந்தப் படம், 100 நாட்களைக் கடந்து ஓடியது.\n‘விக்ரம் வேதா’ படத்தை, வேறு மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் முயன்றனர். ஆனால், அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்த சஷிகாந்த், தற்போது தானே இந்தியில் ரீமேக் செய்கிறார். ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் பிளான் சி ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.\nபுஷ்கர் – காயத்ரியே இந்தியிலும் இயக்கவுள்ளனர். ஆனால், எந்த நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார்கள்.\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nதிருமணமான பெண்ணுடன் உறவில் இருக்கிறேன், அவளும் என்னை நேசிக்கிறாள்\nமும்பையில் புதிய முறை அறிமுகம்-சாலையை கடக்க\nகால் நரம்பை இழுக்கும் சியாட்டிக்கா பிரச்னை… ஏன், எதற்கு, எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nஉயர் ரத்த அழுத்ததால் உடலில் ஏற்படும் பாதிப்பு\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maniyinpakkam.blogspot.com/2011/06/blog-post_25.html", "date_download": "2018-07-21T00:01:07Z", "digest": "sha1:BREGSWSLZYXH6SHSRU4EKEC4HVGOWFXN", "length": 11314, "nlines": 175, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: அதிரும் சார்ல்சுடன்! கோலாகலத் தமிழ்த் திருவிழா!!", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nஒருவரது வாழ்க்கை எப்போது முழுமை பெறுகிறது தன் மண்ணையும், மண் சார்ந்த கலை, இலக்கியங்களை நுகர்ந்து போற்றி, பின் அதனைப் பற்றி ஒழுகும் போது முழுமை பெறுகிறது. தமிழ்ச் சமுதாயம், காடு கழனிகளில் உழைத்து அதில் உன்னதத்தைக் காணும் சமுதாயம்.\nஅப்படியான உழைப்புக்கிடையே, தம்மை மகிழ்வித்துப் பிறரையும் மகிழ்வித்து அதனூடாக வாழ்க்கையை நெறிப்படுத்துமுகமாக எத்துனை எத்துனை கலைகள்\nசிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், வேங்கையாட்டம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். அப்படியான கலைகளை, அயல் மண்ணில் வாழும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துவதில், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் பங்கு அளப்பரியது.\n2009ம் ஆண்டில், மெய்சிலிர்க்கும் சிலம்பாட்டம் 2010ம் ஆண்டு, மதுரைவீரன் தெருக்கூத்து. அந்தத் தெருக்கூத்து நடந்த இரண்டரை மணி நேரமும், அரங்கம் அதிர்ந்தது. இதோ, அதன் நீட்சியாக இவ்வாண்டும், திண்டுக்கல் சக்தி கலைக் குழுவினரின் தப்பாட்டம்.\nஏதோ ஒரு கலைக்கழுவினர் வந்து நிகழ்ச்சி நடத்தப் போகிறார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். யார் இவர்கள் இவர்களது பின்புலம் எனத் தெரிய முற்பட்டேன்.\nகலைக்குழுவின் பொறுப்பாளர் சகோதரி சந்திரா அவர்களுக்குப் பின்னாலே ஒரு இலட்சிய வாழ்க்கை அமைந்திருப்பதை அறிந்தேன். பெண் விடுதலை, கலை மீட்டெடுப்பு, வழக்கொழிந்த பாரம்பரியக் கூறுகளை மீட்டெடுத்தல் என மாபெரும் இலட்சியப் போராட்டம் நடத்தி வருகிறார் அவர்.\nசகோதரி சந்திரா அவர்களையும், அவர்கள்தம் குழுவினரையும் அழைத்துச் சிறப்பளிப்பதற்காக, பேரவைக்கு தமிழ்ச் சமுதாயம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.\nஎங்கோ இருக்கிற சப்பானியர்களும், சீனர்களும், உருசிய நாட்டினரும், நம் கலைகளை அறிந்து அவர்தம் வாழ்வினைச் செம்மைப்படுத்த பெருமுயற்சி எடுத்து வருகிறார்கள். நிலை அப்படி இருக்கையில், நமது முன்னோர் நமக்களித்துச் சென்ற கலை, இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளை அறிந்து போற்றுவது நம் கடமையல்லவா\nகுழந்தைகளுக்கான விடுப்புக் காலம் இது சார்ல்சுடன் நகரில் நடக்க இருக்கும், தமிழ் விழாவிற்கு அழைத்து வாருங்கள். நம் மக்கள், நம் மொழி, பண்பாடு, கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை அவதானிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள். ஒருவரது வாழ்க்கை எப்போது முழுமை பெறுகிறது சார்ல்சுடன் நகரில் நடக்க இருக்கும், தமிழ் விழாவிற்கு அழைத்து வாருங்கள். நம் மக்கள், நம் மொழி, பண்பாடு, கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை அவதானிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள். ஒருவரது வாழ்க்கை எப்போது முழுமை பெறுகிறது தன் மண்ணையும், மண் சார்ந்த கலை, இலக்கியங்களை நுகர்ந்து போற்றி, பின் அதனைப் பற்றி ஒழுகும் போது முழுமை பெறுகிறது.\nகால அவகாசம் வாய்க்கும் போது, கீழ்க்கண்ட அற்புதமான ஆவணக் காணொலிகளைக் காணுங்கள். நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்ற கலைகளில் சிலவற்றைக் கண்டு களியுங்கள்.\nசக்தி கலைக் குழுவினரின் தப்பாட்டம் உள்ளிட்ட இன்னும் ஏராளமான கலை, இலக்கிய, நிகழ்ச்சிகளைக் கண்டு களித்திட, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் வலைத்தளத்திற்குச் சென்று உங்களுக்கான இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nதமிழ்மணத் தேன் பருக வாரீர்\nஅரசி நகரைவிட்டு மிசிசிபி நதிக்கரையோரமாய்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tmtclutn.blogspot.com/2016/04/", "date_download": "2018-07-20T23:53:47Z", "digest": "sha1:VR72KZFVXFEQO5UNMRBMZXD3DUE4VVZJ", "length": 5582, "nlines": 110, "source_domain": "tmtclutn.blogspot.com", "title": "tmtclutn: April 2016", "raw_content": "தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com\nநமது NFTE சங்க அலுவலகத்தில்\nநம் நெஞ்சை விட்டு அகலாதது.\nமிகவும் பின் தங்கிய குடும்பம்\nவயதான தந்தை, தாய் மற்றும் சகோதரர்கள்\nகார்த்தியின் சேவையை நினைவு கூறும் நாம்\nகார்த்தியின் இடத்தில் இருந்து அந்தக்குடும்பத்திற்கு\nஉதவிக்கரம் நீட்ட வேண்டியது நமது கடமையாகும்.\nஎனவே கீழ்க்காணும் தோழர்களைக் கொண்ட\nதோழர் .கார்த்தியின் குடும்ப நிவாரண நிதிக்கு தோழர்கள்\nமனமுவந்து நிதி தந்திட அன்புடன் வேண்டுகிறோம்.\nமற்றும் முன்னணித்தோழர்கள் முனைப்புடன் செயல்பட்டு\nகார்த்தியின் நிவாரண நிதிக்கு உதவிட வேண்டும்.\nஆர்.கே., பட்டாபி., சேது.. அசோகராஜன்... ஸ்ரீதர்.. மாரி..\nஇந்தியன் வங்கிக்கணக்கு எண் 475298641ல்\nதோழர்.கார்த்தியின் மாத நிறைவு நினைவஞ்சலி\n25/04/2016 அன்று புவனகிரியில் நடைபெறவுள்ளதால்\nதோழர்கள் அதற்கு முன்னதாக தங்கள் பங்களிப்பைச் செய்திடுமாறு\nதோழர்.கார்த்தி குடும்ப நிவாரண நிதி அன்பு வேண்டுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tvrk.blogspot.com/2009/01/blog-post_3249.html", "date_download": "2018-07-20T23:59:14Z", "digest": "sha1:TYH4PV5H52A5NGBV6XD5MOVGX7QYHAWG", "length": 15264, "nlines": 237, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வருங்கால முதல்வர்கள் தோல்வி..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதிருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க., மாபெரும் வெற்றிப் பெற்றது.தி.மு.க., வேட்பாளர் லதா அதியமான்..39266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.2011ல் தாங்கள் தான் முதல்வர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த நடிகர்கள் கட்சி வேட்பாளர்கள் படு தோல்வி அடைந்தனர்.\nஇவ் வெற்றிப் பற்றி..நமது சரடு நிருபருக்கு தலைவர்கள் அளித்தப் பேட்டி.\nகலைஞர் - இவ் வெற்றி கடந்த 2 1/2 ஆண்டுகளான தி.மு.க. ஆட்சிமேல் நம்பிக்கை வைத்துள்ள மக்கள் ,பொங்கல் திருநாளாம் தமிழ்புத்தாண்டுக்கு எனக்களித்த பரிசு.\nஜெ- இத் தேர்தலில் அராஜகம் தலை விரித்தாடியது.பணம் வினியோகிக்கப்பட்டது.அரசு இயந்திரங்கள் தவறாக செயல் பட்டன.இது குறித்து கூடிய விரைவில் வழக்கு தாக்கல் செய்வேன்.\nவிஜய்காந்த்- இத் தேர்தலில் தி.மு.க.தோல்வி அடைந்துள்ளது.தி.மு.க.,தேர்தல் பொறுப்பாளர் மு.க.அழகிரி 50000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவோம் என்றார்.ஆனால்..வெற்றி வாக்கு வித்தியாசம் 39266 தான்..ஆகவே தி.மு.க., 10734 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது என்பதே உண்மை.எங்கள் கட்சியைப் பொறுத்த மட்டில் 8 சதவிகிதம் மக்கள் ஆதரவு தொடர்கிறது.\nராமதாஸ்- பா.ம.க., நடுனிலை வகித்தாலும்...எங்கள் கட்சியினர்கள் வாக்கு தி.மு.க.விற்கு விழுந்ததால் தான் வெற்றிப் பெற்றனர்.\nகாங்கிரஸ்-இவ் வெற்றி அன்னை சோனியாவிற்கு கிடைத்த வெற்றி.மக்கள் சோனியா பக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறோம்.\nகம்யூனிஸ்ட்டுகள்-விரைவில் பொலிட்பீரோ கூடி..கூட்டணிப் பற்றி முடிவெடுப்போம்.,\n:) நானும் இதே மேட்டர வச்சு காமெடி பண்ணி இருக்கேன்\nஇனி பதிவிடுமுன் நாம் பேசிக்கொள்வது முக்கியம் என எண்ணுகிறேன் கோவி\nவருகைக்கும்.கருத்து தெரிவித்தமைக்கும் நன்றி விடுதலை\nநாங்கள் தொடர்ந்து தளம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் யாரோடும் போட்டி போட்டால்தானே தோற்கமுடியும்.\nநீங்களும் கோவி கண்ணனும் ஒரே ஆளான்னு சந்தேகம் இருக்கு எனக்கு \nநாங்கள் தொடர்ந்து தளம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் யாரோடும் போட்டி போட்டால்தானே தோற்கமுடியும்.//\nஆமாம்..போட்டி போடாமல் உங்களால்..உங்கள் வீட்டுக்குத்தான் முதல்வர் ஆக முடியும்.\nநீங்களும் கோவி கண்ணனும் ஒரே ஆளான்னு சந்தேகம் இருக்கு எனக்கு //\nஆமாம்...எனக்கும் அந்த சந்தேகம் உண்டு\nதமிழின உணர்வாளர்களை ஒன்று சேர்த்துத் துரோகிகளையும்,மதில் மேல் பூனைகளையும் தூக்கியெறிந்து விட்டுக் கலைஞர் துணிவுடன் தமிழர்களை நம்பி பாராளுமன்றத் தேர்தலை நோக்க வேண்டும்.\nசென்ற தேர்தலில் பார்ப்பன்ப் பத்திரிக்கை பலம் என்ற பூச்சாண்டியை அடையாளங் கண்டார்.திருமங்கலத்தில் பார்ப்பனீய அடி வருடிகளை அடையாளங்கண்டார்.\nஇனிக் காங்கிரசு அடிமைகளையும் அடையாளங்கண்டு வெளியேற வேண்டியது தான்.\nவருகைக்கு நன்றி...தமிழன்..என் அடுத்த பதிவையும் படியுங்கள்\nஅண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...\nகேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்\nதிருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வர...\nவாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..\nஅ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்\nதமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..\nமத்திய அரசு செத்த பிணம்..\n2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..\nஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...\nதிருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nபிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...\nஅதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nஇந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nதமிழன் உயிர் பற்றி கவலையில்லை....\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jan/14/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-2844713.html", "date_download": "2018-07-21T00:02:34Z", "digest": "sha1:4MNYQO3VKQ426JC4E6KSMG4JAAWWMKSB", "length": 5692, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "யுத்தம் செய்யும் கண்கள் : கவிஞர் நெல்லைமுத்துவேல்- Dinamani", "raw_content": "\nயுத்தம் செய்யும் கண்கள் : கவிஞர் நெல்லைமுத்துவேல்\nபித்தம் என்றே வசை பாடுவோர்\nபுத்தம் புதிய மலராய் ஆன்மா\nரத்தம் இளமை ஆயுதம் ஏந்தி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/topic/entry", "date_download": "2018-07-21T00:26:52Z", "digest": "sha1:OONH5NWWQKDGYTRG6WN766DKJKXA3SYX", "length": 11826, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஅரசியலுக்கு வரும்போது ஏன் எம்ஜிஆர் முகம்: ரஜினியை விளாசிய பிரபல இயக்குநர்: ரஜினியை விளாசிய பிரபல இயக்குநர்\nஅரசியலுக்கு வரும்போது ரஜினி முகத்தைக் கழற்றிவிட்டு எம்ஜிஆர் முகத்தை ஏன் போட்டுக்கொள்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பிரபல இயக்குநர் கரு.பழனியப்பன்..\nஇன்னும் ஒரு மாதத்தில் அரசியலுக்கு வருகிறேன்: சொல்வது எந்த நடிகர் தெரியுமா\nஇன்னும் ஒருமாதத்தில் நேரடியாக அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று பிரபல இயக்குநரும் நடிகருமான இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துளார்.\nநல்லது செய்து ரஜினிகாந்த் சிறைக்கு செல்வதை விரும்பவில்லை: ஒரு வித்தியாச வாழ்த்து\nசினிமாவில் வருவது போல நல்லது செய்து அதன் காரணமாக ரஜினிகாந்த் சிறைக்கு செல்வதை விரும்பவில்லை என்று அவரது அரசியல் பிரவேசத்திற்கு ஒரு வித்தியாசமான வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது\nஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சீறும் சீமான்\nமாநிலத்தை ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.\nமுன்பே வா... என் அன்பே வா பாடல் புகழ் பூமிகா திரும்ப வந்தாச்சு\nமிடில் கிளாஸ் அப்பாயி (மிடில் கிளாஸ் பையன்) என்ற பெயரில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தில் அண்ணிக்கும், கொழுந்தனாருக்குமான சினேகத்தை எத்தனை அழகியலோடு படமாக்கவிருக்கிறார்கள்\nசோம்நாத் கோவிலில் நுழைய இந்துக்கள் அல்லாதோர் ஏன் தங்கள் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்துக்களிடையே மிகவும் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் நுழைய இந்துக்கள் அல்லாதோர் ஏன் தங்கள் தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\n முதலில் உருப்படியான யுக்தியைக் கையாளுங்கள்... பிறகு ஊழலை ஒழிக்கப் பா(டு)ட்டுப் பாடலாம்\nகடவுள் அனுக்கிரகத்தால் விண்வெளியில் கால் வைத்தேன் என்று சொன்ன நீல் ஆம்ஸ்டிராங்கிற்கு இல்லாத பகுத்தறிவு கமலஹாசனிடம் மட்டும் இருக்கிறதா பகுத்தறிவு' என்பது மனிதனை விலங்குகளிடமிருந்து\nஆஸ்கருக்கான போட்டியில் பாகுபலி 2-வைப் பின்னுக்குத் தள்ளிய நியூட்டன்\nதெலுங்கிலிருந்து பாகுபலி 2 படமும் போட்டியிட்டுள்ளது. ஆனால் பல சர்வதேச விருதுகளை வாங்கியதோடு...\nஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் படங்களும் ஆச்சரியங்களும்\nஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட இந்தியப் படங்களில் தமிழுக்கு இரண்டாமிடம்...\nஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல மதிப்பு இருந்தபோது அவரது தொண்டை தகராறு செய்தது. மகரக்கட்டு ஏற்பட்டது. குரல் உடைந்தவர் இனிமையாகப் பாட முடியாது என்பதால் மதிப்பு குறையும் என்பதறிந்து\n‘கிழக்கே போகும் ரயில்’ ஹீரோ சுதாகரை ஞாபகமிருக்கா\nஎன்ன தான் தெலுங்கில் காமெடியனாக கொடி கட்டிப் பறந்தாலும் ஒரு காலத்தில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே டஃப் ஃபைட் கொடுத்த ஹீரோவாக இருந்தவராயிற்றே அதைப் பற்றிய ஏமாற்றங்கள் ஏதேனும் இல்லாமலா\nஅரசியல் பிரவேசம் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூசகமாக அறிவித்த கமல்\nஅரசியல் பிரவேசம் குறித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூசகமாக அறிவித்துள்ளார் கமல்.\nஉலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெறுமா இலங்கை அணி\n5 ஒருநாள் போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் இலங்கை அணியால் உலகக் கோப்பைக்குத் தகுதி பெறமுடியும்...\nஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்: ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வில் ரஜினிகாந்த் காரம்\nசில அரசியல்வாதிகள் என் பெயரை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள் என்று 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் இன்று நடைபெற்ற தனது ரசிகர்கள் சந்திப்பில் பேசினார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.tv/2017/04/modern-periodic-table.html", "date_download": "2018-07-21T00:11:41Z", "digest": "sha1:UIBOEOY6E2AU7KNYBR54UR5345OGTO24", "length": 2272, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.tv", "title": "Modern Periodic Table", "raw_content": "\nமாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL\n​ மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு YOU TUBE CHANNEL YOU TUBE தளத்தில் KALVISOLAI YOUTUBE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. 1092 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடம் சார்ந்த பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link https://www.youtube.com/user/kalvisolaivideos/videos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kollywoodtoday.net/news/junga-press-release/", "date_download": "2018-07-21T00:13:36Z", "digest": "sha1:W74PEIXR55AKEI5RY5CIVEEPC5N6N3EX", "length": 16354, "nlines": 140, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "JUNGA Press Release", "raw_content": "\nஜுலை 27 ஆம் தேதியன்று வெளியாகிறது ஜுங்கா\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nநடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nவிஜய் சேதுபதி பேசுகையில்,‘இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு.அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இது தான் ஜுங்காவில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம்.\nஅதன் பிறகு தான் அருண் பாண்டியன் வந்தார். அவரை ஒரு ‘கருப்பு தங்கம் ’ என்று சொல்லலாம். அவருக்கும் எனக்கும் இடையே எந்தவொரு வணிகத் தொடர்பும் இல்லை. படத்தின் கதையை கேட்காமல் தயாரிக்க முன்வந்தார். வாங்கவும் முன்வந்தார்.இது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இது அவரின் அனுபவ வெளிப்பாடு என்று நினைக்கிறேன். ‘உங்களுடைய கதை தேர்வு நன்றாக இருக்கிறது. அதனால் நீங்கள் நடிக்கும் படத்தை தயாரிக்க முன்வந்தேன்.’ என்று என்னிடம் முதல் முறை சந்திப்பின் போது சொன்னார்.\nஆஸ்திரியாவில் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது இயக்குநரிடம் தொலைபேசி மூலம் கதையின் ஒன் லைன் என்ன என்று கேட்டார். அதன் பிறகு படத்திற்கு பட்ஜெட் போடுவதாகட்டும், லொகேசன் தேடுவதாகவும் எதிலும் தலையிடவில்லை. தணிக்கைக்கு அனுப்பும் போது தயாரிப்பாளர் என்ற முறையில் படத்தை ஒரு முறை பார்க்கவேண்டும் என்ற காரணத்தால் படத்தை ஒரு முறை பார்த்தார். நான் கோகுல் மீது நம்பிக்கை வைப்பதும், கோகுல் என் மீது நம்பிக்கை வைப்பதும் சாதாரணமானது. இயல்பானது. ஆனால் எங்களை நம்பி அருண் பாண்டியன் வந்தார். அது தான் ஆச்சரியமான விசயம். இன்றைக்கு சந்தோஷமான விசயமும் கூட.\nசரண்யா பொன்வண்ணன் ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட். ‘தென்மேற்கு பருவகாற்று ’ படத்தில் அவர் நடிக்கும் காட்சியின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் காட்டும் அக்கறை என்னை வியக்க வைத்தது. அவரின் பொதுநலத்துடன் கூடிய இந்த சிந்தனை என்னை ஈர்த்தது. இந்த படத்தில் அவர் வடசென்னை ஸ்லாங் பேசுவதில் காட்டிய முயற்சி அவர் இந்த கலையை எவ்வளவு தூரம் உண்மையாக நேசிக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தியது. ஒரு காட்சியை இயக்குநரின் கற்பனை கலந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செய்திடவேண்டும் என்ற அவர்களின் தவிப்பை நான் இந்த படத்தின் மூலம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். சரண்யா மேடத்துடன் மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை வரமாக கருதுகிறேன்.\nமடோனாவிற்கும் என் மீதும் பெரிய நம்பிக்கை. இயக்குநர் அந்த கேரக்டருக்கு மடோனா பொருத்தமாக இருப்பார் என்று எண்ணியவுடன், அவரைத் தொடர்பு கதையை கேட்குமாறு சொன்னேன். அவரும் கதையைக் கேட்டார். என்னைப் பொறுத்தவரை நான் சந்தித்த ஆகச்சிறந்த நடிகை மடோனா என்பேன். இதற்கு முன் நான் நடிகை காயத்ரியை அப்படி பல முறை சொல்லியிருக்கிறேன். அதற்கடுத்து நடிகை மடோனாவை சொல்வேன். நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி.\nயோகி பாபுவுடன் ஆண்டவன் கட்டளைக்கு பிறகு நாங்கள் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம். படபிடிப்பு தளத்தில் அந்த கேரக்டருக்கு, அந்த தருணத்தில் என்ன பஞ்ச் பேச முடியுமோ அதை பேசி அசத்துவார். இந்த படத்தை நாங்கள் ரசித்து ரசித்து செய்திருக்கிறோம் உங்களின் சுவைக்காக இம்மாதம் 27 ஆம் தேதியன்று சமர்பிக்கிறோம்.’ என்றார்.\nஇந்த விழாவில் இயக்குநர் கோகுல் பேசுகையில், ‘இது கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அங்கு சென்று தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா இல்லையா என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம். படத்தை ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறோம். வெற்றிப் பெறும் என்று உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறேன்.’ என்றார்.\nஇந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு, ராதாரவி, சுரேஷ் மேனன்,சயீஷா, மடோனா செபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஷாபு ஜோசப் படத்தை தொகுக்க, மோகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.\nஇறுதியாக தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-21T00:32:42Z", "digest": "sha1:AGEG7IIXDWM72LMYCLZ5KDZQ2BJNUUDU", "length": 17702, "nlines": 115, "source_domain": "www.puthiyavidial.com", "title": "எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக விற்கு வாகுகளை அள்ளிக் குவிக்கும் மின்னணு வாக்கு எந்திரம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nஎன் புரட்சி – மீண்டும் பாஸ்டனில்\nசர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம்\n எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் பேட்டி\nஅஸ்ஸாம் மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பள்ளிக்கூடம் திறப்பு\nகேரளா: மகாராஜாஸ் கல்லூரி மாணவர் கொலை நடந்தது என்ன\nகூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் தீர்ப்பு\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nநரோடா பாட்டியா வழக்கு: மூவருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக விற்கு வாகுகளை அள்ளிக் குவிக்கும் மின்னணு வாக்கு எந்திரம்\nBy Wafiq Sha on\t November 25, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமூன்று கட்டங்களாக நடைபெற்று வரும் உத்திர பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் மின்னணு வாக்கு எதிரங்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் ஆளும் பாஜக விற்கு வாக்குகளை செலுத்துவதாக பல இடங்களில் புகார் எழுந்துள்ளது. இதில் மீரட்டில் உள்ள வார்ட் எண் 89 இல் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக சின்னத்திற்கு வாக்குகள் விழுந்தது பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.\nமூன்று கட்டங்களாக நடக்க இருந்த உத்திர பிரதேசத்தின் உள்ளாட்சித் தேர்தல் கடந்த புதன் கிழமை துவங்கியது. இந்த தேர்தலின் முதல் கட்டத்தில் 24 மாவட்டங்களில் உள்ளவர்கள் வாக்களித்தனர். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்து எட்டு மாதங்கள் ஆன நிலையில் நடக்கும் இந்த தேர்தல் பாஜக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கை குறித்த சோதனையாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் தான் மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக வாக்களித்தவர்கள் புகாரளித்துள்ளனர்.\nஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் வேத பிரகாஷ் வர்மா, இது பொய்யான தகவல் என்று கூறியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தி ஒன்றின் படி பழுதடைந்த மின்னணு வாக்கு எந்திரங்கள் உடனே மாற்றப்பட்டுள்ளன என்று மீரட் கூடுதல் மாவட்ட நீதிபதி முகேஷ் குமார் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக வெளியான செய்தியில், ஒரு இளைஞர் தான் பஹுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்த போது அந்த வாக்கு பாஜக விற்கு செல்வதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து தஸ்லீம் அஹமத் என்ற அந்த இளைஞர் கூறுகையில், “நான் BSP க்கு எனது வாக்கை அளித்தேன். மேலும் அந்த பட்டனை நான் அழுத்திக் கொண்டுள்ளேன். ஆனால் எனது வாக்கை இந்த எந்திரம் பாஜகவுற்கு செலுத்தியதாக காட்டுகிறது. நான் இங்கு ஒரு மணி நேரம் காத்திருக்கின்றேன். ஆனால் இதுவரை எந்த தீர்வும் வழங்கப்படவில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.\nஇதனை தொடர்ந்து இந்த மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் பாஜக விற்கு ஆதரவாக வாக்குகளை செலுத்துமாறு முறை கேடு செய்யப்பட்டவை என்று BSP குற்றம் சாட்டியுள்ளது.\nமீரட்டின் தவாய் நகர் பகுதியில் இதே போன்று BSP வாக்கு செலுத்திய போது NOTA மற்றும் பாஜக சின்னங்களில் LED எறிந்ததாக கூறப்பட்டுள்ளது. இதே போன்ற கான்பூரின் 58வது வார்டிலும் திவாரிபூரின் 104வது வார்டிலும் புகார்கள் எழுந்துள்ளன.\nபல இடங்களில் மின்னணு வாக்கு எந்திரங்களில் சிறிய கோளறு ஏற்பட்டதாகவும் ஆனால் சில நேரங்களில் அவை சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் துவங்கியது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கான்பூரின் மணி ராம் பாகியா இடத்தில் உள்ள மூன்று வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்களில் கோளாறு இருந்ததாகவும் அவை உடனே சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஆக்ராவில் உள்ள வாக்குச் சாவடி என் 606லும் மின்னணு வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும் இதனால் வாக்குப்பதிவு தாமதமானது என்றும் இது பல வாக்காளர்களை கோபமூட்டியது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்த உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவில் 52%மேலான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று கூறபப்டும் அமேதி தொகுதியில் 68.44% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதே வேலை உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்யனாதின் சொந்த தொகுதியான கோரக்பூரில் மிகக் குறைவாக 39.23% வாக்குகள் பதிவாகியுள்ளன.\nTags: உத்திர பிரதேசம்கோரக்பூர்மின்னணு வாக்கு எந்திரம்\nPrevious ArticleFIFA கால்பந்து தரவரிசையில் இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய ஃபலஸ்தீன்\nNext Article 3 தொலைக்காட்சி சானல்கள் மீது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா NBSA வின் புகார்\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகஃபாவும் இப்ராஹீம் (அலை) வாழ்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/89119", "date_download": "2018-07-21T00:03:04Z", "digest": "sha1:ZQMH2LOJOGLCRYNM7K5T2UI6PMVF4KZU", "length": 7496, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் இன்று முதல் அமுல் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் இன்று முதல் அமுல்\nபுதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் இன்று முதல் அமுல்\nபுதிய உள்நாட்டு இறைவரி சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.\nஇது தொடர்பாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிக்கையில்,\nவரி செலுத்தக்கூடியவர்களுக்கு கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தி குறைந்த வருமானத்தைக் கொண்ட மக்களால் எதிர்கொள்ளக்கூடிய வரிச் சுமையை குறைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nபல வருடங்களாக நாட்டின் வருமானம் வீழ்ச்சி கண்டிருந்தது. இதனால் கூடுதலான வட்டியின் கீழ் உள்நாட்டுஇவெளிநாட்டு நிறுவனங்களினால் கடன்களைப் பெற்று அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது. இலங்கையின் வருமானமும் அதிகரித்தபோதிலும்இ அதற்கு அமைவாக வரி மூலமான வருமானம் சமீப காலத்தில் அதிகரிக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வரிமூலமான வருமானம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. நாட்டில் வரியைச் செலுத்தக்கூடிய அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும். இதற்கேற்ற வகையில் புதிய சட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதற்பொழுது 80சதவீதத்திற்கும், 20 சதவீதத்திற்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுக வரி மூலமான வருமானம் 60க்கும் 80 சதவீதத்திற்கும் இடைப்பட்டதாக முன்னெடுப்பதே புதிய சட்டத்தின் இலக்காகும். 2020 ஆம் ஆண்டளவில் இந்த இலக்கை வெற்றி கொள்வதற்கு இறைவரி திணைக்களம் தற்பொழுது திறைசேரியுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.\nPrevious articleமூவின மக்களும் இனநல்லிணக்கத்தையும், இனநல்லுறவையும் கட்டியெழுப்ப வேண்டும்\nNext articleஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 59வது ஊடகச் செயலா்வு\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://csenthilmurugan.wordpress.com/category/politics/", "date_download": "2018-07-20T23:46:57Z", "digest": "sha1:TOEP5B55DJL5S3GGJBSBVCPZFZUDIXMB", "length": 52230, "nlines": 361, "source_domain": "csenthilmurugan.wordpress.com", "title": "politics « Senthil Murugan's Blog", "raw_content": "\nஅன்பு – அத்தனை மதங்களும் இறை நிலையை எய்த போதிக்கும் வழி ஒன்றே.\nஓர் உயிர் ஜெருசலேமில் உதித்தால் அது கிருத்துவம் என்று பெயர் சூட்டப்பட்ட மதத்தைச் சார்கிறது.\nஅரபுநாடுகளில் அவதரித்தால் அது இஸ்லாம் என்று பெயரிடப்பட்ட மதத்தைச் சேர்ந்ததாகிறது.\nஅதுவே இந்தியாவில் பிறந்தால் இந்து என்ற பெயரைக்கொண்ட மதத்தைத் தழுவியதாகிறது.\nஅத்தனை மதங்களும் இறை நிலையை எய்த போதிக்கும் வழி ஒன்றே.\nஅன்பு என்னும் ஆயுதத்தைத் தவிர, மதத்தின் பெயரால் வேறு எந்த ஆயுதத்தையும் எடுப்பதில்லை என்று அழுத்தமான தீர்மானத்துக்கு வராதவர்கள் அனைவரும் குற்றம் புரிந்தவர்கள்தாம்.\nமதம், இனம், குலம், நிறம், மொழி இவற்றைப் பின்தள்ளி, சக மனிதனிடத்தில்\nநிபந்தனையற்ற அன்பு காட்டத் தொடங்கிவிட்டால், குற்றங்கள் நிகழ ஏது வாய்ப்பு\nகடவுள் இல்லை, கடவுள் இல்லை\nமதுக் கடைகளுக்கு எதிரான பா.ம.க-வின் போர் முழக்கம் அனைத்து அரசியல் கட்சிகளுமே கவனிக்கத்தக்கது. பா.ம.க-வின் அரசியல் அணுகுமுறைபற்றி விமர்சனங்கள் இருந்தாலும், மது எதிர்ப்பில் அந்தக் கட்சி பொது அரங்கில் காட்டும் உறுதி வரவேற்க வேண்டிய ஒன்று\nமதுவை எதிர்த்ததிலும் மது விலக்கை அமல்படுத்தியதிலும் முன்னோடியாக இருந்த மாநிலம் நம் தமிழகம். சட்டரீதியாக மட்டுமின்றி, சமூகரீதியாகவும் மதுவின் கொடிய குணங்களைத் தொடர்ந்து போதித்துவந்த மண் இது.\nஆனால், கட்டுப்பாட்டுச் சங்கிலி மெள்ள மெள்ளத் தகர்க்கப்பட்டு, போதை அரக்கன் முற்றிலுமாகக் கட்டவிழ்ந்துபோய் இன்று தன் கோர முகத்தைக் காட்டி, வீட்டுக்கு வீடு காவு கேட்டுக்கொண்டு இருக்கிறான். ஒரு காலத்தில் ஊருக்கு வெளியே அசிங்கத்தின் அடையாளமாக ஒதுங்கிப் பதுங்கி இருந்த சாராயக் கடைகள், இன்று அரசாங்க முத்திரையோடு குடியிருப்புகளுக்கு மத்தியிலேயே கோப்பைகள் குலுங்கச் சவால்விட்டுச் சிரிக்கின்றன.\nவளரும் தலைமுறையின் உடல்நலமும் மனநலமும் மெள்ள மெள்ள சிதைவதைத் தடுக்க முடியாமல் பெற்றோரும் மற்றோரும் மௌன சாட்சிகளாக இந்தத் தள்ளாட்டத்தைப் பார்த்துத் துடிப்பதை அரசாங்கம் துளியும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nஇதே பா.ம.க-வின் நெருக்குதலுக்கு இணங்கித்தான் மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தைச் சற்றே குறைத்தது முந்தைய தி.மு.க. அரசு. இப்போதோ, ‘உயர்தர மதுக் கடைகள்’ என்றும் ‘இருபத்து நான்கு மணி நேர மதுச் சாலைகள்’ என்றும் வகை வகையான விதிவிலக்குடன் கொடுமைக்குக் கடை விரிக்கப்படுகிறது.\n‘அரசின் வருவாய்க்கு வேறு என்ன வழி’ என்பதே திரும்பத் திரும்பக் கூறப்படும் நொண்டிச் சாக்கு. வருவாய் வேண்டும் என்றால், வழிப்பறிகூட நடத்தலாம் என்று நியாயப்படுத்தும் செயல் அல்லவா இது’ என்பதே திரும்பத் திரும்பக் கூறப்படும் நொண்டிச் சாக்கு. வருவாய் வேண்டும் என்றால், வழிப்பறிகூட நடத்தலாம் என்று நியாயப்படுத்தும் செயல் அல்லவா இது உழைப்பாளி கணவனின் உடலை உருக்கிப் பறித்த பணத்தில்தான், அவன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அரிசி, மிக்ஸி, மின்விசிறி தர வேண்டும் என்றால், இதை ‘அம்மா’வின் ஆட்சி என்று யார் சொல்வார்கள்\nஅரசு என்பது மக்களை ஒழுக்கமாகவும், கண்ணியத்துடனும் இருக்கச் செய்ய வேண்டும்\nMarch 17, 2010 8:02 pm / 1 Comment on அரசு என்பது மக்களை ஒழுக்கமாகவும், கண்ணியத்துடனும் இருக்கச் செய்ய வேண்டும்\nநிரம்பிய மதுவைவிட, இயற்கை பானமான கள்ளால் மனிதனுக்குக் கேடொன்றும் இல்லை\nஎன்பதால் கள் இறக்கவும், விற்கவும் அனுமதிக்க வேண்டும் என தமிழகத்தில்\nஇப்போது குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், கள் விற்க\nஅனுமதித்தால் கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரித்துவிடும் என்பதால் கள்ளை\nஅனுமதிக்க முடியாது என கரிசனத்துடன் கூறுகின்றனர் ஆட்சியாளர்கள்.\nஎன்ன ரகசியமோ, கள் மீது ஒட்டாத ஆட்சியாளர்களின் உள்ளம், மது மீது ஒட்டிக்\nகொள்கிறது. கள் என்றால் உதடுகள் ஒட்டாது; மது என்றால்தான்\n(ஆட்சியாளர்களின் உள்ளம் மட்டுமல்ல,) உதடுகள்கூட ஒட்டுகின்றனபோலும். ஆனால்,\nகள்ளோ, மதுவோ… இரண்டுமே குடிப்போரின் மூளையைச் சிறிதுசிறிதாக\nமழுங்கடிக்கச் செய்பவை என்னும்போது அவை இரண்டுமே தேவையற்றதுதான்.\nவிஷத்தில் நல்ல விஷம் என்றும் தீய விஷம் என்றும் வேறுபடுத்திப் பார்ப்பது\nவிபத்தைத் தடுக்கும் நோக்கில், பஸ் ஓட்டுநர்கள் செல்போன்\nஎடுத்துச் செல்லத் தடை விதித்துள்ளது அரசு. மீறி கொண்டு செல்வோருக்கு\nஅபராதம் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் விபத்துகளை\nஏற்படுத்தி, சமகால சமுதாயத்தைச் சீரழித்து, ஒன்றல்ல பல தலைமுறைகளைத்\nதள்ளாட வைக்கும் எனத் தெரிந்தும், மதுக்கடைகளை வீதிகள்தோறும் திறந்து\nவிற்பனையின் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளும்\nஆட்சியாளர்களுக்கு யார் விதிப்பது அபராதமும், தண்டனையும்\nகண்ணியம், கட்டுப்பாட்டை வலியுறுத்தினார் பேரறிஞர் அண்ணா. அவரது வழியில்\nஆட்சி நடத்துவதாகக் கூறும் தலைவர்களால் தமிழகத்தில் மதுவிற்பனைதான் பெருகி\nவருகிறது. இதனால், இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழக்கின்றனர். கண்ணியத்தையும்\nமறக்கின்றனர்; வீட்டுக்கும் நாட்டுக்கும் தாங்கள் செய்ய வேண்டிய\nகடமையையும் கைகழுவுகின்றனர். கடந்த கால ஆட்சிகளில் தொடங்கப்பட்ட பல\nநல்ல திட்டங்கள் இருந்தாலும், தொடர்ந்து வரும் அரசுகள் அந்தத் திட்டங்களை\nசில வேளைகளில் கண்டுகொள்வதில்லை. ஆனால் மதி விலக்கும் மதுவுக்கு மட்டும்\nவிதிவிலக்கு. அரசுகள் மாறினாலும், மதுவின் ஆட்சி மாறாதது. இலவசத்\nதிட்டங்கள் வேண்டும் என அரசுகளிடம் பொதுமக்கள் யாரும் கோரிக்கை\nவாக்காளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே தேர்தலின்போது\nஇலவசத் திட்டங்கள் குறித்து கவர்ச்சிகர அறிவிப்புகளை கட்சித் தலைவர்கள்\nவெளியிடுகின்றனர். வாக்காளர்களும் விளக்கில் விழுந்த விட்டிலாய் அந்த\nஅறிவிப்புகளில் மயங்கி வாக்களிக்கின்றனர். விளைவு, அந்தக் கட்சிகள்\nஆட்சியில் அமர்ந்ததும், வாக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே இலவசத்\nதிட்டங்களைச் செயல்படுத்துகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம்\nகிடைக்கும் வருவாயை இலவசத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதாக அரசுகள்\nகூறுகின்றன. ஆனால், இந்த இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த பொதுமக்கள்\nகுடிமகன்களாக மாற்றப்படுகின்றனர். குடும்பத் தலைவனைக் குடிக்கச் செய்து\nகுடும்பத்துக்கு இலவசங்கள் வேண்டும் என யார் கேட்டது\nகாந்தி, மூதறிஞர் ராஜாஜி, கர்மவீரர் காமராஜர் உள்ளிட்ட அன்றைய தலைவர்கள்\nமது தீது எனக்கூறி இளைஞர்களை நல்வழிப்படுத்தினர். இன்றைய ஆட்சியாளர்களோ\nமதுபானங்களால் கஜானா நிரம்பி வழிவதைக் கண்டு ஆனந்தம் கொள்கின்றனர். மதி (அறிவு) என்ற வெள்ளி முளைத்து, மது என்ற சனி தொலைந்தால்தான் நிம்மதி என்ற ஞாயிறு பிறக்கும் என்பது ஆட்சியாளர்கள் அறியாததா\nகுடிப்பழக்கம் உள்ள குடும்பத் தலைவன் ஒருவன் தினமும் சராசரியாக மதுவால்\nரூ. 70-க்கும் மேல் இழக்கிறான் என்றும், ஆண்டுக்கு 300 நாள்களுக்கு அவன்\nகுடிப்பதாகவும் கணக்கிட்டுப் பார்த்தால் ஓராண்டுக்கு ரூ. 20\nஆயிரத்துக்கும் மேல் அவன் இழக்கிறான். ஆக, இத் தொகையை அவன்,\nஅறியாதவண்ணம் அவனது பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொள்ளும் அரசு, அவன்\nகுடும்பத்துக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு அடுப்பு,\nவேட்டி, சேலைகளை வழங்குவதாகக் கூறுகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தி,\nமக்களைக் குடியிலிருந்து தடுத்தால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள்\nதங்கள் தேவைகளைத் தாங்களே, உடனடியாக இல்லையென்றாலும் காலப்போக்கிலாவது\nநிறைவு செய்துகொள்ளும் என்பது உண்மைதானே\nமக்கள்தொகையும் ஓராண்டில் உணவு, மருந்துக்காகச் செலவிடும் தொகையுடன்\nஒப்பிட்டால் மது குடிக்கச் செலவிடும் தொகையே அதிகமாக உள்ளதாகப்\nபுள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்நிலை முற்றிலும் மாற வேண்டும்.\nஇலவசத் திட்டங்களால் மக்கள் ஏமாற்றப்படும் நிலையும் மாற வேண்டும்.\nமது வாங்கும் சக்தியை மக்களிடம் அதிகரிப்பதை அரசு கைவிட்டு, வாழ்வை\nவளப்படுத்தவும், வசப்படுத்தவும் ஏற்றவகையில் பொருள்களை வாங்கும் சக்தியை\nஅதிகரிக்க மக்களைத் தயார்படுத்த வேண்டும். உழைத்துச் சம்பாதித்த\nதொகை முழுவதையும் குடித்தே அழிக்கும் தன்னால்தான், தன் குடும்பம் ஒரு\nரூபாய் அரிசிக்கும், ஒரு வேட்டி, சேலைக்கும் நீண்ட வரிசையில் காத்துக்\nகிடக்கிறது என்பதை ஏழைக் குடிமகன்களும் யோசித்துப் பார்க்க வேண்டும்.\nவிரும்பும் அரசு என்பது மக்களை ஒழுக்கமாகவும், கண்ணியத்துடனும் இருக்கச்\nசெய்ய வேண்டும். மது விற்கும் அரசு உள்ளவரை மக்கள் வறுமைப் பிணியிலிருந்து\nமீளுதல் என்பது மிகக் கடினமே. குடும்ப மானத்தைக் குடிக்கும் மதுவை இனி\nதான் குடிப்பதில்லை என குடிமக்களும், மதுவால் வரும் வருமானம் பாவத்தின்\nபலன் என்பதால் மதுக்கடைகளை மூட வேண்டும் என ஆட்சியாளர்களும் தீர்மானமாய்\nகொண்டால் இலவசங்கள் தேவைப்படாது. மதுக்கடைகள் மற்றும்\nகுடிமகன்களால் ஏற்படும் தொல்லைகளைக் கண்டு மனம் வெறுத்து டாஸ்மாக் கடைகளை\nஇடம் மாற்ற வலியுறுத்தியும், மதுவை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும்\nதற்போது பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடுவதாக வரும்\nபத்திரிகைச் செய்திகள் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளாதது ஏனோ\nபகுத்தறிவுச் சிந்தனையில் பழுத்த பழமாகி, மூட நம்பிக்கைகளை முற்றும்\nவெறுப்பவர் தமிழக முதல்வர். ஆனால், மதுவால் கிடைக்கும் கோடிக்கணக்கான\nரூபாயை ஆக்கப்பூர்வமான மாற்று வழிகளில் தேடலாம் என உறுதி கொண்டு,\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட, நம்பிக்கை கொள்வார் எனில், அவரை பல கோடி ஏழை\nஇதயங்கள் வாழ்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nகாலம் தலைகீழாய்த் தொங்குது கண்ணம்மா\nதொலைபேசி ஒலிக்கிறது; வெளியே நிற்பவன் வீட்டுக்குள் ஓடி வருகிறான் அதை எடுப்பதற்கு. இது ஒரு காலம்.இப்போது ஒலிக்கிறது; கையளவு தொலைபேசியோடு வீட்டுக்கு வெளியே பாய்கிறான்; இல்லாவிட்டால் சமிக்ஞை கிடைப்பதில்லை.முன்பெல்லாம்\nதொலைபேசியை எடுத்தவுடன், \"எப்படி இருக்கிறாய்\nபெரிய மனிதரைப் பார்க்கச் செல்லும்போது இரண்டு எலுமிச்சம்பழங்களை\nஎடுத்துச் செல்வது ஒருகாலத்துப் பழக்கம். அவற்றின் விலை நான்கணா.\nஇருபத்தைந்து காசு. அவற்றுக்குப் பயன்பாட்டு மதிப்புண்டு. இன்று\nபிளாஸ்டிக்கில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள கண்ணைப் பறிக்கும் பல\nவண்ணங்களையுடைய மணக்காத மலர்களைக் கொண்டு செல்கின்றனர். அதைக் கொடுத்தவர்\nசென்ற பிறகு, அது குப்பைத் தொட்டிக்குப் போய்விடும். அதன் விலை முன்னூறு\nமுன்பெல்லாம் மாவு அரைக்கும்போது குழவி சுற்றும்; ஆட்டுக்கல் நிலையாக நிற்கும். இப்போது குழவி நிற்கிறது; ஆட்டுக்கல் சுற்றுகிறது.\nநாள்களில் சாமியார்கள் குளத்தங்கரைகளில் அரசமரத்தடியில் இருப்பார்கள்.\nகுளத்தில் குளித்து, உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, ஓர்\nஅன்னக்காவடியைத் தோளில் வைத்துக்கொண்டு, சித்தர் பாடல்களையும்\nதேவாரத்தையும் பாடிக் கொண்டு வீடுகளுக்கு முன்னால் வந்து நிற்பார்கள்.\nவீட்டுப் பெண்கள் அவர்களுக்கு அரிசி போடுவார்கள். பொங்கித் தின்றுவிட்டு\nகோயில்களில் சாம்பிராணி போடுவது, மணி அடிப்பது போன்ற இறைப்பணிகளைச் செய்து\nகொண்டிருப்பார்கள். உடைமை எதுவும் இல்லாதவர்கள் என்பதால் அவர்களுக்கு\nஆண்டிப் பண்டாரம் என்று பெயர். அவர்களுக்கு மதிப்புண்டு.இன்று\nஅதே ஆண்டிப் பண்டாரங்கள் காலத்திற்கேற்றவாறு ஆங்கிலம் பேசுகிறார்கள்;\nஅமெரிக்காவுக்குப் போகிறார்கள்; நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆசிரமம்\nஅமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். \"ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்’ என்பதற்கு\nமாறாக \"அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று வேறு போதிக்கிறார்கள். விபூதிப்\nபைகளில் டாலர்களை வைத்திருக்கும் இவர்களுக்குச் செய்யும் சேவையை\nகோடம்பாக்கத்தில் சந்தையை இழந்துவிட்ட கோல மயில்கள் பகவத் சேவையாகவே\nநினைக்கிறார்கள். சாமி சமாதி நிலை அடையத் துணை புரிந்தால், போகிற\nகதிக்குப் புண்ணியமாவது கிடைக்காதா என்ற எண்ணம்தானாம்.அன்றைக்குச்\nசாமியார்களிடம் இருப்பு இல்லை; ஆகவே வழக்குகளும் இல்லை. இன்று\nசாமியார்களின்மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அத்தனை பிரிவுகளின்\nபடியும் வழக்குகள் உண்டு. அதனாலென்ன\nகொடுப்பதற்கு இவர்களிடம் இருப்பும் உண்டு.\nஆசிரமத்தில் வாழ்ந்தார்; ஆசிரமம் காந்திக்குச் சொந்தமில்லை.\nதென்னாப்பிரிக்காவில் தனிச் சொத்துடைமை கொள்வதில்லை என்று காந்தி உறுதி\nபூண்டார். இந்திய அரசியலே ஆன்மிகம் ஆனது.இன்று அரசியல்வாதி\nயோக்கியனில்லை; அதிகாரி யோக்கியனில்லை; சாமியார் மட்டும் எப்படி\nபிரேமானந்தாக்களும், நித்யானந்தாக்களும் நவீன காலச்\nசீரழிவுக் கலாசாரத்தின் தத்துப் பிள்ளைகள்.வழிநடத்த வேண்டியவனெல்லாம் அயோக்கியனாக இருக்கும் உலகத்தில் மதிப்பீடுகளெல்லாம் போலியாகத்தானே இருக்கும்.காலையில்\nநடப்பதன் மூலமோ ஓடுவதன் மூலமோ வியர்வையை இயற்கையாக வெளியேற்றி உடல்நலம்\nபேணலாம். இவன் தலையை மட்டும் வெளியே வைத்துக் கொண்டு, உடலை ஒரு\nபீப்பாய்க்குள் வைத்துச் சுற்றிலும் நீராவியைப் பாய்ச்சி வியர்வையைக்\nமரத்தைத் தொட்டியில் வளர்க்கிறான். அது மீறி வளர்ந்து தொட்டியை உடைத்து\nவிடாதபடி அதை அப்போதைக்கப்போது வெட்டி விட்டு, தன்னுடைய பிடியை மீறி\nவிடாதபடி அரசை முதலாளித்துவம் கட்டுக்குள் வைத்துக் கொள்வதுபோல மரத்தைச்\nசெடியாக்கி வைத்துக் கொள்கிறான். அதற்குக் \"குள்ள மரம்’ என்னும் நாமகரணம்\nவேறு.ஒவ்வொரு நாளும் கழியும்போது தன் வாழ்வின் ஒரு பகுதி\nதொடர்ந்து அறுபடுகிறது என்றும், நம்முடைய பயணம் ஒரு நாளைக்கு\nஅமெரிக்காவுக்கும் பிறிதொரு நாள் பிரான்சுக்கும் என்று நாம் எக்காளமிட்டு\nமகிழ்ந்தாலும், விசா தேவைப்படாத தொடர்பயணம் மயானம் நோக்கியதுதான் என்று\nநம்முடைய அறநூல்கள் வரையறுத்துச் சொன்னாலும் ஒவ்வோராண்டும் அறுபட்டுக்\nகுறைவதை பிறந்த நாளாகக் கொண்டாடிக் குதூகலிக்கிறதே நவீன காலத் தலைமுறை\nஎன்பது துயரம்; அது ஒருவகையில் செய்ததையே செய்வதுதானே\nஉண்கிறோம்; உடுத்ததையே உடுக்கிறோம்; உரைத்ததையே அடுத்தடுத்து\nஉரைக்கிறோம்; கண்டதையே காண்கிறோம்; கேட்டதையே கேட்கிறோம்; சலிக்கவில்லையா\nஇறக்கின்றாரே’ என்பார் அப்பர். வான்புகழ் வள்ளுவனிலிருந்து கடைசி அறநூலான\nஆத்திசூடி வரை அனைத்துமே பிறவாப் பெருநெறிக்கு வழி சொல்ல எழுந்த\nநூல்களாதலால், துயரத்துக்கு வித்திடும் பிறப்பைக் கொண்டாடும் பழக்கம்\nதமிழனுக்கு இல்லை. ஆங்கிலவழிக் கல்வி நமக்குக் கற்பித்த ஒரு புதுவகைக்\nகொண்டாட்டம் இது.புத்தன், வள்ளுவன், ஏசு, நபிகள் நாயகம்,\nகாந்தி ஆகியோரின் பிறப்பால் உலகம் மாற்றமுற்றது. ஆகவே இவர்களின் பிறப்பை\nஇவர்களையல்லாத மக்கள் கொண்டாடினார்கள். நம்முடைய பிறப்பால் நிகழ்ந்த\n நாமே கொண்டாடிக் கொள்வது அசிங்கமாக இல்லையா\nஐரோப்பியக் கலாசாரம் இன்னொரு கொண்டாட்டத்தையும் நமக்குக் கற்பித்திருக்கிறது. அது \"திருமண நாள்’ கொண்டாட்டம்வெள்ளைக்காரர்கள் மூன்றாம் திருமணநாள் என்று கொண்டாடுவதற்குக் காரணம் அடுத்த திருமணநாளை அந்த வெள்ளைக்காரி யாரோடு கொண்டாடுவாளோவெள்ளைக்காரர்கள் மூன்றாம் திருமணநாள் என்று கொண்டாடுவதற்குக் காரணம் அடுத்த திருமணநாளை அந்த வெள்ளைக்காரி யாரோடு கொண்டாடுவாளோமூன்றாண்டு நீடித்ததே அதிசயம் என்பதால் வெள்ளைக்காரர்கள் கொண்டாட வேண்டியதுதான்மூன்றாண்டு நீடித்ததே அதிசயம் என்பதால் வெள்ளைக்காரர்கள் கொண்டாட வேண்டியதுதான்\nநிலை அதுவல்லவே. கட்டக் கடைசியில் அவனுடைய தலைமாட்டில் உட்கார்ந்து,\nவிரித்த தலையோடு கூவிக் குரலெடுத்து அழுது, வாசல்வரை வந்து அவனை\nஅனுப்பிவிட்டு, எஞ்சிய காலமெல்லாம் அவன் தன்னைப் போற்றி வைத்துக் கொண்ட\nநினைவுகளைச் சுமந்து கொண்டும், சுற்றியிருப்பவர்களிடம் சலிப்பில்லாமல்\nசொல்லிக் கொண்டும் வாழ்கிற ஒரு தமிழ்ப்பெண் எதற்காகத் திருமணநாளைக்\n மூச்சு விடுகிற நினைவே இல்லாமல் நாம் மூச்சு\nவிட்டுக்கொண்டிருப்பதுபோல், இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்தும்\nபிணைந்தும் வாழும் நினைவே இல்லாமல் இயல்பாக வாழ்கிறவர்களுக்குத்\nதிருமணநாள் என்னும் பெயரில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது\nவலி இருந்தால்தானே கால் நினைவுக்கு வரும்; தலை வலிக்கும்போதுதானே தலை\nஇருப்பதே நினைவு வரும். காலையும் தலையையும் தொட்டுப் பார்த்து ஒருமுறை\nநினைத்துக் கொள்வோமே என்பது வேலையற்ற வேலைதானேபிறந்தநாள் விழா, திருமணநாள் விழா என்று கொண்டாட்டங்களைக்கூட இரவல் வாங்கத் தொடங்கி விட்டார்களே தமிழர்கள்.\n அழகிப் போட்டி வேறு நடத்துகிறார்கள். இந்திய அழகி,\nதமிழ்நாட்டு அழகி, சென்னை அழகி, வேலூர் அழகி, வந்தவாசி அழகி என்று ஊர்\nஊருக்கு அழகிகள் தேர்வுகளும் அறிவிப்புகளும் நடக்கின்றன.ஒரு\nகடைக்காரனிடம் போய் ஒரு குறிப்பிட்ட வார இதழின் பெயரைச் சொல்லி,\n’ என்று கேட்டால், \"அது எதுக்கு சார்\nபுதுசு வந்துவிடும்; காலையில் வாருங்கள்; தருகிறேன்’ என்கிறான்.போன\nவார இதழ் இந்த வாரம் வெறும் எடை மதிப்பை அடைந்து விடுவதைப்போல, சென்ற\nஆண்டு அழகி இந்த ஆண்டு தள்ளுபடி நிலைக்குப் போய் விடுகிறாள். இது என்ன\nதமிழர்கள் அழகைப் போற்றத் தெரியாதவர்களில்லை. \"நலம்\nபுனைந்து உரைத்தல்’ என்று பெண்ணின் அழகைப் போற்றத் தனித்துறையையே\nஒரு பெண் ஊருணியில் தண்ணீர்\nகுடிப்பதற்காகக் குனிந்து, இரு கைகளாலும் மொண்டு நீரைக் குடிப்பதற்காக\nமுகத்தருகே கொண்டு போனாள். அந்த நீரில் மீன்கள் துள்ளுவதைப் பார்த்து,\n\"ஐயய்யோ’ என்று கூவிக் கொண்டே கைகளை உதறினாள். கரையில் மீன்களைக் காணாமல்\nதிகைத்து நின்றாள் என்று ஒரு பெண்ணின் கண்களை மீன்களாகப் போற்றுகிறது\nவிவேக சிந்தாமணி.ஓர் அழகி, ஓர் இளம்பெண் என்று\nபொதுமைப்படுத்தி நலம் பாராட்டுவதுதான் தமிழர்களின் இயல்பே அன்றி, ஒரு\nகுறிப்பிட்ட பெண்ணை, அவளை \"இன்னாள்’ என்று பெயர் சுட்டி, அவளுடைய\nவடிவத்தை, அதன் வளைவு நெளிவுகளை, ஏற்ற இறக்கங்களை பாராட்டுவது தமிழர்களின்\nபண்பு இல்லை.\"\"உன்னுடைய அகன்ற மார்பைப் பல பெண்களின் கண்கள்\nஉண்கின்றன; நீ பரத்தன்; பொதுப் பொருளான உன் மார்பை நான் புல்லேன்” என்று\nசண்டைக்குப் போகும் தலைவியை நமக்குக் காட்டுகிறான் பேரறிவாளன் வள்ளுவன்\n(1311). அது ஒரு பெண் ஊடலுக்குப் படைத்துக் கொண்ட கற்பனைதான் என்றாலும்\nதனக்கு மட்டுமே உரித்தானவனாகவும், உரித்தானவளாகவும் இருக்க வேண்டும்\nஎன்பதுதான் தமிழர்களின் காதல் வாழ்வின் அடிப்படை.அதே பல\nபெண்களை மேடையிலே நிறுத்தி, ஒவ்வொருத்தியையும் உறுப்புவாரியாகப் பலரும்\nஆராய்ந்து மதிப்பெண் போட்டு, \"இவள்தான் சென்னை அழகி’ என்று\nஅறிவிக்கப்படுவதைத் தமிழ்நாட்டால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது\nஜ்ண்ச்ங் ண்ள் க்ஷங்ஹன்ற்ண்ச்ன்ப்’ என்றால் வெள்ளைக்காரன், \"பட்ஹய்ந்\n தமிழன் காலில் போட்டிருப்பதைக் கழற்றி அடிப்பான்\nநிலைகளெல்லாம் தகர்ந்து வருகின்றனவே. தமிழனுக்கு வந்திருக்கும் நோய்தான்\nஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணை நடுவே வைத்து\nமுன்னும் பின்னும் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து செல்கின்றனர். கேட்டால்\nநட்பு என்கின்றனர். இரண்டு பேருக்கும் நட்பு; அதனால்தான் நடுவில்\nகண்ணகி தன் உயிருக்கு உயிரான கணவனை \"நண்பன்’ என்கிறாள். \"நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கி’ (சிலம்பு-துன்பமாலை 38)\"\"உடன்பிறந்தாள்\nஉடனாயினும் ஒரு வீட்டில் தனித்திருக்க நேரிடின் அதைத் தவிர்த்து விடுக”\nஎன்று அறிவுரை கூறும் ஆசாரக்கோவை அதற்குக் காரணமாக \"\"ஐம்புலனும் தாங்கற்கு\nஅரிதாகலான்” (65) என்று வரம்பு கட்டுகிறது\nஒளவையும் பால் வேறுபாடுகளைக் கடந்து நண்பர்களாய் விளங்கி இருக்கிறார்கள்.\nஅறிவு முதிர்ச்சி, வயது இரண்டும் அந்த நட்பு திரிந்து போகாமைக்கான\nகாரணங்கள்.இவள்தான் காற்சட்டையும், \"கர்ர்ந் ம்ங்’ என்று அச்சடிக்கப்பட்ட பனியனும்தான் பெண் விடுதலையின் அடையாளங்கள் என்றல்லவா நினைக்கிறாள்.இதிலே \"பறக்கும் முத்தங்கள்’ வேறு உதடு பொருந்தாதவை எப்படி இனியவையாய் அமையும் உதடு பொருந்தாதவை எப்படி இனியவையாய் அமையும் எல்லாமே ஒரு பாவனைதானே\nஆளுகின்றவன் போலி; அதிகாரி போலி; சாமியார்கள் போலி; பழக்கவழக்கங்கள் போலி; பண்பாடு போலி; அனைத்துமே போலி\nஆண்டுகளாகக் கருதிக் கருதி உருவாக்கப்பட்டுப் போற்றிக் காக்கப்பட்ட\nஅடிப்படைகள் தகரும்போது, எல்லா மட்டங்களிலும் அந்தத் தகர்வு பிரதிபலிப்பது\nகாலம் தலைகீழாய்த் தொங்குது கண்ணம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/literature/literary-articles/180-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-07-21T00:29:08Z", "digest": "sha1:P3L2SWZ7C34SVOL7ZYQQNJ5YGXVW2BHZ", "length": 26743, "nlines": 300, "source_domain": "dhinasari.com", "title": "ஆசாரக் கண்ணப்பர் - தினசரி", "raw_content": "\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது\nநீட் தேர்வு மொழிபெயர்ப்பாளர்கள் தவறால் மாணவர்கள் தண்டனையை அனுபவிப்பது இரக்கமற்றது: ராமதாஸ்\nகாச நோயை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1484 கோடி செலவு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது: அதிமுக எம்.பி., வேணுகோபால்\nநீட்: தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கூடாது.. உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம்\nஇஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு\nidiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்\nஅமெரிக்க அதிபருடன் இரண்டாவது சந்திப்புக்கு காத்திருக்கிறேன்: ரஷ்ய அதிபர் புதின்\nசெப். 6ல் இந்தியா – அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை\nகுற்றால சீசன் அருமை; குதூகலமாய் குளிக்கலாம் வாங்க\nஅடவி நயினார் அணை நிரம்பி வழிகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதல் கல்யாணம் முடிஞ்ச மறு வாரமே கணவனுக்கு செம ‘கவனிப்பு’\n2019க்கு தயாராகிவிட்டார் டிடிவி தினகரன்; தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஇறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்\nஇது தான் கஜேந்திர மோட்சக் கதை…\nதாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் உத்ஸாக வரவேற்பு\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nகுடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்\nமுகப்பு இலக்கியம் உங்களோடு ஒரு வார்த்தை ஆசாரக் கண்ணப்பர்\nலிப்கோ என்ற புத்தக நிறுவனம் சென்னையில் உள்ளது. வைணவ, பக்தி வேதாந்த புத்தகங்கள் மட்டுமல்லாது, தமிழ் ஆங்கில அகராதி உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு பெருமை பெற்றது. வைஷ்ணவ, ஸ்மார்த்த சந்தியாவந்தனம், நித்யானுஷ்டாக்ரமம், நித்யானுசந்தானம், உபாகர்மம், குடும்ப ஜோதிடம் உள்ளிட்ட புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை. குடும்பத்தில், அல்லது நண்பர்கள் இல்லத்தில் ஏதாவது உபநயன முகூர்த்தம் இருந்தால், அவற்றில் நான் பெரும்பாலும் லிப்கோவில் சந்தியாவந்தனம் புத்தகத்துடனேயே கலந்து கொண்டு, உபநயனச் சிறுவனுக்கு புத்தகத்தை அளித்து ஆசிகூறுவது வழக்கம்.\nஇவ்வளவு ஆசார அனுஷ்டானாதிகளுடன் இருந்து புத்தகங்களைப் பதிப்பிதாலும், ஒரு வைணவ ஆசார குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும், இந்த நிறுவனத்தின் நிறுவனர் சர்மாஜி தம் இரு கண்களையும் ஸ்ரீ சங்கர நேத்ராலயாவின் ‘கண் தான மையத்திற்கு’ தானம் செய்தார் என்பது நாற்பது வருடங்களுக்கு முந்தைய ஆச்சரியமான செய்தி.\nஅவருடைய வாழ்க்கைக் குறிப்பை ஒரு இடத்தில் படிக்க நேர்ந்தது.\nஸ்ரீ வரதாச்சாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா (லிப்கோ புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் நிறுவனர்)\nஸ்ரீ வரதாசாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா 1908 -ஆம் வருடம் டிஸம்பர் மாதம் 7-ம் தேதியன்று பிறந்தார். உலகப் பெருந் தலைவர் ராஜாஜி தோன்றிய ‘திருமலை நல்லான் சக்ரவர்த்தி’ என்னும் பரம்பரையில் கிருஷ்ணஸ்வாமி சர்மாவும் பிறந்தார். பழைய தென் ஆர்காடு மாவட்டம் மேட்டுப்பாளையம் என்ற கிராமமே அவர் பிறந்த ஊர். கிருஷ்ணஸ்வாமி சர்மா தணிக்கைத் துறையில் ஜி.டி.ஏ.(ACA என்று இன்று அறியப்படும்) தேர்வில் வெற்றி பெற்று, பல கோயில்களின் கணக்குகளைத் தணிக்கையும் செய்திருக்கிறார்.\nகிருஷ்ணஸ்வாமி சர்மா புத்தகங்களை வெளியிடும் ஒரு நிறுவனத்தைத் துவக்க விரும்பினார். அவர் சிறுவனாக இருந்தபோது கடலூர் ஸெயிண்ட் ஜோஸப் உயர்நிலைப் பள்ளி மாணவர் என்ற வகையில், அந்தப் பள்ளியின் முதல்வர் வெர்ஜர் பாதிரியாரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அந்த பாதிரியாரிடம் புத்தக வெளியீட்டு நிறுவனம் குறித்து யோசனை கேட்டார். ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் புனித தெய்வமான ‘லிட்டில் ப்ளவர்’ என்னும் பெயரை பிரசுர நிறுவனத்திற்கு வைக்குமாறு அந்த பாதிரியார் யோசனை கூறினார்.\nகிருஷ்ணஸ்வாமி சர்மா அந்த யோசனையை ஏற்றுக் கொண்டார். கிருஷ்ணஸ்வாமி சர்மா ‘லிட்டில் ப்ளவர்’ (www.lifcobooks.com) என்ற பெயரை ஏற்றதற்கு மற்றொரு காரணமும் உண்டு.\nவைணவ நம்மாழ்வாருக்கு வகுளாபரணர் என்ற ஒரு பெயரும் உண்டு. வகுள புஷ்பம் சிறியதாகவும், அழகானதாகவும், வாசனை கொண்டதாகவும் விளங்கும். அந்தச் சிறிய புனிதமான பூவைக் கருத்தில் கொண்டும், ‘லிட்டில் ப்ளவர்’ என்ற பெயர் அமைந்தது.\nஇவ்வாறாக ‘தி லிட்டில் ப்ளவர் கம்பெனி’ 1929-ம் ஆண்டில் பிறந்தது. வடகலை, தென்கலை வைணவப் பிரிவினரை முதலில் ஒற்றுமைப்படுத்தி, பிறகு அத்வைதிகளையும், துவைதிகளையும் ஐக்கியப்படுத்த வேண்டும் என்பது அவர் நோக்கம். அதைச் செயல்படுத்த அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.\nகிருஷ்ணஸ்வாமி சர்மா ஸ்ரீலக்ஷ்மீஹயக்ரீவரிடம் இடையறாத பக்தி கொண்டவர். சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீலக்ஷ்மீஹயக்ரீவருக்கு ஆலயம் எழுப்பப்பட்டதில் அவர் பிரதான பங்கு வகித்தார். இவ்வாறு பலப்பல சமயப் பணிகளை அவர் ஆற்றியுள்ளார்.\nஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் பெரும் பணிகளைப் பாராட்டி மைசூர் ஸ்ரீ பரகால மட ஜீயர் ஸ்வாமிகள் 25-6-1977 அன்று ‘ஹயக்ரீவ சேவா ரத்னம்’ என்ற பட்டத்தை கிருஷ்ணஸ்வாமி சர்மாவுக்கு அளித்தார். ஸ்ரீ வி.கிருஷ்ணஸ்வாமி சர்மா 1979-ம் வருடம் ஜூலை மாதம் 22-ம் தேதியன்று ஆண்டவன் திருவடி அடைந்தார்.\nகண்தானம் என்பது வெகுவாக பிரபலம் ஆகாத 1979-லேயே, ஒரு வைணவ ஆசார குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும், சர்மாஜி தம் இரு கண்களையும் ஸ்ரீ சங்கர நேத்ராலயாவின் ‘கண் தான மையத்திற்கு’ தானம் செய்தார்.\n‘ஸ்ரீசடாரி சேவக’, ‘ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவா ரத்நம்’, ‘பக்தி பிரசாரண பிரவீண’ போன்ற பல பட்டங்களைப் பெற்ற ஸ்ரீ வரதாசாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா புத்தக வெளியீட்டாளர்களிடையே ஒரு வைரமாக என்றென்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்.\nஉண்மைதான். ஆசாரம், அனுஷ்டானம் என்று சொல்லி, பழைமைக் கருத்துகளோடு நவீனத்தை உள்ளே புக விடாமல் இருந்தால் நஷ்டம் சமூகத்துக்குத்தான் என்பதை உணர்த்தியவர். நம் நடைமுறைகள் கால மாற்றத்துக்குத் தக்க மாற்றிக்கொள்ளத் தக்கவை – ஆனால், அடிப்படையை மாற்றாமல் மறக்காமல்டும் ஒரு நிறுவனத்தைத் துவக்க விரும்பினார். அவர் சிறுவனாக இருந்தபோது கடலூர் ஸெயிண்ட் ஜோஸப் உயர்நிலைப் பள்ளி மாணவர் என்ற வகையில், அந்தப் பள்ளியின் முதல்வர் வெர்ஜர் பாதிரியாரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அந்த பாதிரியாரிடம் புத்தக வெளியீட்டு நிறுவனம் குறித்து யோசனை கேட்டார். ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் புனித தெய்வமான ‘லிட்டில் ப்ளவர்’ என்னும் பெயரை பிரசுர நிறுவனத்திற்கு வைக்குமாறு அந்த பாதிரியார் யோசனை கூறினார்.\nஅடுத்த செய்திசிறை மீட்க வாராயோ..\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nகுடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு 20/07/2018 6:05 PM\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு 20/07/2018 6:01 PM\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது 20/07/2018 5:57 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 20 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஉஷ் நீதிமன்றம்: இது நல்லதாகத் தோன்றவில்லை\nஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் திமுக., போட்டுத் தாக்கும் இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #ZeroMpDmk\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2018-07-20T23:39:21Z", "digest": "sha1:KU4SOQIFUJTPZRVKSWHH7PUDPLTQ4KWS", "length": 12704, "nlines": 175, "source_domain": "news7paper.com", "title": "கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு 'எஃப்' வார்த்தை பயன்படுத்திய இலியானா | Ileana's bold move - News7Paper", "raw_content": "\nசாதிக்க முடியாத விரக்தியில் மோட்டார் சைக்கிள் பெண் பயிற்சியாளர் தற்கொலை\nஅரையிறுதி வெற்றியை, குகையிலிருந்து மீட்கப்பட்ட தாய்லாந்து சிறுவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்: பிரான்ஸ் வீரர் போக்பா நெகிழ்ச்சி\nகட்சியின் தலைவரை வெளியேறுங்கள் என சொல்வது தமிழகத்தின் விருந்தோம்பல் அல்ல: தமிழிசை பேட்டி\nசாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் 3 பேருடன் செல்ஃபி: இளைஞரின் பீடிப்பு…\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ‘எஃப்’ வார்த்தை பயன்படுத்திய இலியானா | Ileana’s bold move\nஇயக்குநராக அறிமுகமாகும் பிருத்விராஜ்: மோகன்லால் ஹீரோ, விவேக் ஓபராய் வில்லன்\nயாஷிகாவிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன சென்றாயன், செருப்பால் அடிப்பேன் என்ற மகத் |…\nஹாய் முருகதாஸ்ஜி, கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கா\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\n‘சஞ்சு’ திரைப்படத்தில் காட்டப்படாத சஞ்செய் தத்தின் சில ரகசியங்கள்\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்… |…\nதலைமுடி வளர்ந்தா மட்டும் போதாது… ஆரோக்கியமா வளர்றது எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க… | Boost The…\nஇன்று இந்த 5 ராசிகளுக்கு தான் யோகம் அடிக்கப் போகுது… உங்க ராசி அதுல…\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome சினிமா கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ‘எஃப்’ வார்த்தை பயன்படுத்திய இலியானா | Ileana’s bold move\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ‘எஃப்’ வார்த்தை பயன்படுத்திய இலியானா | Ileana’s bold move\nமும்பை: தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை இலியானா.\nதெலுங்கு திரையுலகின் ராணியாக இருந்த இலியானா பாலிவுட்டில் செட்டிலானார். மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் அவருக்கு மவுசு இல்லை.\nஅந்த காரணத்தால் மீண்டும் டோலிவுட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். இந்நிலையில் அவர் தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கருத்து கந்தசாமிகளாக மாறி கமெண்ட் போடுவார்கள் என்பது அவருக்கு தெரியாமல் இல்லை. அதனால் தான் புகைப்படத்தோடு சேர்த்து அவரே கருத்தும் கூறியுள்ளார்.\nஎவன் கருத்து சொன்னால் எனக்கென்ன என்பது போன்று கருத்து தெரிவித்துள்ள இலியானா எஃப் வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இலியானாவுக்கும், அவரது காதலர் ஆன்ட்ரூ நீபோனுக்கும் திருமணமாகிவிட்டது என்று கடந்த சில மாதங்களாக பேசப்படுகிறது.\nதிருமணமாகிவிட்டதா என்று யாராவது இலியானாவிடம் கேட்டால் அம்மணிக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருகிறதாம்.\nPrevious articleசாதிக்க முடியாத விரக்தியில் மோட்டார் சைக்கிள் பெண் பயிற்சியாளர் தற்கொலை\nஇயக்குநராக அறிமுகமாகும் பிருத்விராஜ்: மோகன்லால் ஹீரோ, விவேக் ஓபராய் வில்லன்\nயாஷிகாவிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன சென்றாயன், செருப்பால் அடிப்பேன் என்ற மகத் | Magath and Yahsika’s silly fight\nஹாய் முருகதாஸ்ஜி, கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கா: ஸ்ரீ ரெட்டி | Murugadas ji..h r U\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்தது ஏன்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பெரும் போராட்டம்: ஸ்தம்பித்தது ஹைதி; உத்தரவு வாபஸ்\nஅரை இறுதி முனைப்பில் இங்கிலாந்து அணி: சுவீடனுடன் இன்று பலப்பரீட்சை\nஹாய் முருகதாஸ்ஜி, கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கா\nமகத் ஏன் இப்படி லூட்டி அடிக்கிறார் தெரியுமா: வெங்கட் பிரபு விளக்கம் | Venkat...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arjunatv.in/tag/thamizh-academy-awards-2017-srm-university/", "date_download": "2018-07-21T00:15:22Z", "digest": "sha1:X5DOR6MOO4B5CSVYQ6B42LSJF5FCGS5B", "length": 2467, "nlines": 40, "source_domain": "arjunatv.in", "title": "Thamizh Academy Awards – 2017 SRM University – Arjuna Television", "raw_content": "\nஆசிரியர்களுக்கு புதுமைப்பள்ளி விருதுகள், கனவு ஆசிரியர் விருது\nநேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா\nRPP குழுமம் ரெனாகான் புதிய நவீன ஷோரூம் துவக்கம்\nசென்னையில் மிக பிரமாண்டமான உடற்பயிற்சி நிலையம்.\nகிக் பாக்சர் இணைந்து வழங்கிய “பண்ருட்டி ஸ்டார் நைட் 2018” நிகழ்ச்சியின் வெற்றி விழா\nசீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி\nஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வாலிபால் போட்டி கோவையில் நடைபெற்றது.\n200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 6 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_3.html", "date_download": "2018-07-20T23:41:16Z", "digest": "sha1:LGCBZNJGATK6GL72JEYHNNFQ4QNZUL27", "length": 49948, "nlines": 293, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: புதிய தென்றல் வீசுகிறது!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: மதுரை சொக்கன்\n”அவனை ஒழிய அமரரும் இல்லை\nஅவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை\nஅவனன்றி மூவராலாவ தொன் றில்லை\nஅவனன்றி ஊர்புகு மாறறி யேனே”----(திருமந்திரம்)\nபஞ்ச பூதங்கள் எனப்படுபவை வடமொழியில்-பிருதிவி,அப்பு,தேயு,வாயு,ஆகாயம்..\nதமிழில்-நிலம்,நீர்,நெருப்பு,வளி,வெளி.சிவ பெருமானின் ஐந்து தலங்கள் பஞ்ச பூதத்தலங்கள் என்றழைக்கப் படுகின்றன. அவையாவன--நிலம்-காஞ்சி;,நீர்-திருவானைக்கா;நெருப்பு-திருவண்ணாமலை;காற்று(வளி)-திருக்காளத்தி;ஆகாயம் (வெளி)-சிதம்பரம்\n2011-2012 இல் வீசத்துவங்கிய தென்றல்.\n1)இந்தக் கவிமனம் கொண்ட வர் தன் பெயரை எண் கணித சாத்திரப்படி எழுதுகிறார் என நினைக்கிறேன்.முதல் பதிவே தொடர்கதைதான்.போகப் போகத் தெரியும் என்ற தொடர் கதை 18 அத்தியாயங்கள் முடிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.போகப் போக அல்ல,இப்போதே தெரிகிறது,அவர் திறமை.\n2)மழை கழுவிய பூக்களின் அழகை நீங்கள் பார்த்த துண்டாஅப்படிப்பட்ட ஒரு பூ இது.சிறிது வித்தியா சமான தமிழ் நடையில் வருகிறது இந்தக் காட்சிப் பிழைகள். இவரது எழுத்து நடையில் எஸ்.பொ.வின் தாக்கம் இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. அதிசயாவின் வலைப்பூ\n3)என் ஜன்னலுக்கு வெளியே பார்த்து ரசித்தது உங்களுக்கும் என்று காட்டுகிறார் நிரஞ்சனா.நினைத்ததைத் துணிச்சலுடன் சொல்லும் தைரியம் இவரிடம் இருக்கிறது. தற்கால மாணவர் களின் பொது அறிவு பற்றிய இவரது ஆதங்கம் இங்கே.\n4)இந்த வரலாற்று சுவடுகளைப் பின் பற்றினால் பல புதிய அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.அறுவை சிகிச்சை வரலாறு என்று நான்கு பதிவுகளில் அன்று முதல் இன்று வரையான அனைத்துத் தகவல்களையும் விளக்கமாக எழுதியிருக்கிறார்.அவசியம் படியுங்கள்.\n5).திடங்கொண்டு போராட வருகிறார் சீனு.நான் சென்னையின் காதலன்.சென்னைக்காதல் என்று சில பதிவுகள் எழுதினேன்.அதே சென்னை இவரது பார்வையில் எப்படி இருக்கிறது\nதிண்டுக்கல் தனபாலன் Fri Aug 03, 09:02:00 AM\nதங்களால் அறிமுகம் செய்யப்பட்டதை மிகப் பெரிய விசயமாகவே கருதுகிறேன்...மகிழ்ச்சியான நன்றிகள்.... சென்னையின் பித்தனாகிய உங்களுக்கு எனது சென்னையின் பதிவு சுவாரசியமாய் இருந்த்தது என்பதை நினைக்கும் பொழுது மகிழ்வாய் உள்ளது.\nநீங்கள் அறிமுகம் செய்தததில் கவிமனம் தவிர்த்து அனைவருமே எனக்கு நண்பர்கள்... அவரையும் அறிந்து கொள்கிறேன். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....\nதனபாலன் சார் உங்களுக்கு சிறப்பானதொரு நன்றி.....\nநான் இங்கே உங்களின் வாயிலாக அறிமுகமானதில் மிகமிகமிக மகிழ்வு கொள்கிறேன். ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட உங்களுக்கு என் நன்றி. என் ஃப்ரெண்ட் அருணா செல்வம் இப்படி ஒரு கதைப்பதிவும் எழுதறார்ங்கறது எனக்கு புதிய தகவல். உடனே பார்க்கறேன். அறிமுகமான மத்த எல்லாரும் என் நண்பர்கள் தான்ங்கறதுல கூடுதல் சந்தோஷம் எனக்கு. மறுபடியும் உங்களுக்கு என் நன்றி.\nஅறிமுகமான ஐந்து கவிகளுக்கும் வாழ்த்துகள் \nஅனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் .உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும் என் நன்றியும்\nஉங்களால் நான் இன்று பலருக்கு அறிமுகம் ஆனதை நினைத்து மிகவும் மகிழ்கிறேன்.\nஅடுத்தது.. நான் அருணா செல்வம் என்ற பெயரில் கவிதை எழுதுவது தான் நிறைய நண்பர்களுக்குத் தெரியும். தொடர்கதை என்றால் ஒருசிலர் தான் வந்து படிப்பார்கள் என்று அதற்கென்று தனிவலை “கவிமனம்“ அமைத்து வெளியிட்டுக்கொண்டு இருந்தேன். அவ்வளவாக வாசிப்பதற்கு இல்லையென்றாலும் தொடர்பவர்களை மதித்து அவர்களுக்காகத் தொடர்ந்து எழுதினேன்.\nஆனால் இன்றிலிருந்து உங்களுடைய அறிமுகத்தால் இன்னும் நிறையபேர் வாசிப்பார்கள் என்று மகிழ்ந்து உங்களுக்கு நான் மனமாற நன்றி கூறுகிறேன்.\nதவிர இன்றைய அறிமுகங்கள் அனைவரையும் படித்துள்ளேன். அனைவருமே பாராட்டுக்குரிவர்கள். அவர்கள் அனைவரையும் திரும்பவும் பராட்டுகிறேன்.\nஎங்கள் ஐவரையும் வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களது அறிமுக பட்டியலில் நானும் இடம் பெற்றது மிகுந்த உத்வேகம் தருகிறது நெஞ்சில்மிக்க மகிழ்ச்சி ஐயா\nமன்னிக்க வேண்டும் தாமதமாக வந்தமைக்கு இன்று இங்கே (பஹ்ரைன்) வார விடுமுறை ஆதலின் உடலுக்கு ஓய்வளித்துவிட்டேன் வெகு நேரம் இன்று இங்கே (பஹ்ரைன்) வார விடுமுறை ஆதலின் உடலுக்கு ஓய்வளித்துவிட்டேன் வெகு நேரம் அதாவது தூங்கிவிட்டேன்\nநான் எண்கணித சாஸ்திரப்படியெல்லாம் பெயரை எழுதவில்லை ஐயா.\nபிரென்சு மொழியில் அப்படித்தான் எழுத வேண்டும். நிறைய பேருக்கு இந்த குழப்பம். மாற்றிக் கொள்கிறேன்.\nமுதல் அறிமுகம் தவிர மற்றவர்கள் படிக்கிறேன். முதலாவது வலைப்பூவையும் படிக்க ஆரம்பிக்கிறேன்...\nவணக்கம் ஐயா.ஒப்பற்ற மகிழ்வோடுமட,மனது பூரிக்கும் திருப்தியோடும் இக்கருத்தை இடுகிறேன்.தங்களின் மூலம் இங்கு அறிமுகம் பெறுவதையிட்டு பெருமகிழ்வு.சோர்ந்து போகும் தருணங்களில் கடவுள் அனுப்பும் ஆசீர்வாதங்கள் போல அமையும் இப்படியாக தருணங்களை அனுபவிப்பது நிறைவு.அங்கீகாரம் கிடைத்தது போன்ற திருப்தியும்.இங்கு தாங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து பதிவர்கள்களும் என் அன்பிற்குரிய பதிவுலக சொந்தங்கள் என்பதில் பெருமகிழ்வு.மீண்டுமொரு முறை தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.அன்பின் சொந்தங்களுக்கு அதிசயாவின் வாழ்த்துக்கள்.சந்திப்போம் ஐயா\nசிறப்பான வலைப்பூக்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி\nஅருமையான அறிமுகங்கள் ஐயா வாழ்த்துக்கள்\nஅழகாக அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவலைசரம் இரண்டாம் நாள் - நிரம்பி வழியும் அன்பு\nகோவை மு சரளாதேவியின் சுய அறிமுகம் :\nசென்று வருக சீனி - வருக வருக கோவை மு சரளா\nசீனி பொறுப்பேற்க - நாடோடி விடை பெறுகிறார்\nநாடோடியின் பார்வையில்_சினிமா மற்றும் காமிக்ஸ்\nஅனந்து பொறுப்பினை ஸ்டீபனிடம் கொடுக்கிறார்\nஇன்று இப்படம் கடைசி ...\nஅரசியலும் , ஆன்மீகமும் ...\n3 - மூன்று பேர் ...\nமதுரை சொக்கன் ஆசிரியப் பதவியினை அனந்த் நாராயணிடம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2010/12/", "date_download": "2018-07-21T00:10:47Z", "digest": "sha1:XO5W5KAW7JOA3D2NSB65F2VL57OMVWUD", "length": 20850, "nlines": 181, "source_domain": "chittarkottai.com", "title": "2010 December « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,383 முறை படிக்கப்பட்டுள்ளது\nபுதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.\nகடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.\nஅவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,445 முறை படிக்கப்பட்டுள்ளது\nதேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nS.சித்தீக்.M.Tech தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nதற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,775 முறை படிக்கப்பட்டுள்ளது\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு\nநான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.\nஇன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.\nஇதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.\nஅதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 12,385 முறை படிக்கப்பட்டுள்ளது\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்\n ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா ஆள் அசத்தலா இருக்கே இது நம்ம காதர் தங்கச்சி\nதங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா சாதி சமய பேதமற்று . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 282 முறை படிக்கப்பட்டுள்ளது\nநபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி 1\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும் சாந்தியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிநடந்த நபித்தோழர்கள், இமாம்கள், உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாகுவதோடு, மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக\nபுனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற இருக்கும் சகோதரர்களே நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் விடுத்த அழைப்பிற்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து, உலகிலேயே முதல் இறை இல்லமான புனித கஃபாவிற்கு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 994 முறை படிக்கப்பட்டுள்ளது\nதிருமண அறிவிப்பு: 19-12-2010 அப்துல் பாசித் – சுபுஹானியா\nநாள்: 19-12-2010 மணமகன்: அப்துல் பாசித் மணமகள்: சுபுஹானியா சுல்தானா இடம்: ஓரியண்டல் டவர்ஸ் திருமணமஹால் – தஞ்சாவூர்\nதஞ்சை மாவட்டம், பண்டாரவாடை, (மர்ஹும்) களச்சிக்கான அப்துல் மஜீது ஆபிஸர் EP காஜா முஹையுத்தீன் ஆகியோரின் பேரனும் ஜாஃபர்அலி – பரகத்துன்னிசா அவர்களின் செல்வ புதல்வன் அப்துல் பாசித்\n(மர்ஹும்) M.சுலைமான், ஹாஜி SM கமருல் ஜமான் ஆகியோரின் போத்தியும் S நெய்னா முஹம்மது – K ஜலாலியா பேகம் ஆகியோரின் செல்வபுதல்வி சுபுஹானியா சுல்தானா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை மார்கழி விருந்து\nநபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி -2\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nஇறை நேசர்களிடம் உதவி தேடுதல்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavinthan-red.blogspot.com/2011/01/blog-post_21.html", "date_download": "2018-07-21T00:08:35Z", "digest": "sha1:SYZKIC3FDCFPI7KNIW2BB5HEUQIJEOCS", "length": 10456, "nlines": 56, "source_domain": "kavinthan-red.blogspot.com", "title": "பாலியல் உணர்வைத் தூண்டும் பாம்பு மற்றும் தேள் வைன் ( மிரட்டும் பட இணைப்பு)", "raw_content": "\nபாலியல் உணர்வைத் தூண்டும் பாம்பு மற்றும் தேள் வைன் ( மிரட்டும் பட இணைப்பு)\nபல வகையான 'வைன்' வகைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம்.\nஆனால் நம்மில் பலர் அறியாத பாம்பு மற்றும் தேள் வைன் பற்றிய சில தகவல்களே இவை.\nஇவ் வைன் தயாரிக்கப்படுவது அரிசியிலிருந்தாகும். பின்னர் இதனுள் பாம்பு மற்றும் தேள் ஆகியன பதப்படுதப்படுகின்றன.\nஇதன் போது பரவலாக எழுப்பப்படும் வினா யாதெனில் இவற்றின் விஷத்திற்கு என்னவாகியது என்பதாகும்.\nபொதுவாக பாம்பின் விஷம் புரதம் சார்ந்ததாகும். அவ்விஷமானது வைனில் அடங்கியுள்ள எதனோலுடன் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாவதால் விஷம் முறிக்கப்படுகின்றது.\nமேலும் தேளின் விஷம் சில நாட்களில் செயலிழந்து விடுவதால் அது பற்றிய கவலையும் இல்லை.\nஇந்த மது வகையானது மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகின்றது.\nமேலும் இது பல நோய்களுக்கு நிவாரணியாக செயற்படுவதாகவும், பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடியதாகவும் நம்பப்படுகின்றது.\nதாயின் கவனயீனத்தால் துணிதுவைக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிய சிறுவன்..\nபெற்றோர்களின் கவனயீனத்தால் சிலவேளைகளில் குழந்தைகள் சிக்கலில் விழுவதுண்டு.\nஅத்தகையதொரு சம்பவம் அண்மையில் சீனாவில் இடம்பெற்றுள்ளது.\nசாஹோபான் என்ற 3 வயதான சிறுவன் விள்ளையாடிக்கொண்டிருக்கும் போது துணிதுவைக்கும் இயந்திரனுள் நுழைந்துள்ளான்.\nநுழைந்த அவனால் மீண்டும் வெளியில் வரமுடியாமல் போனது.\nசுமார் 1 மணித்தியால போராட்டத்தின்\nதீயணைப்பு படையினரின் உதவியுடன் அச் சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.\nஅவன் மீட்கப்பட்ட விதத்தை நீங்களும் பாருங்கள்\nஉலகின் மிகப்பெரிய இணையத் திருடன் சீனா: பீஜிங் ஒலிம்பிக் மீதும் சந்தேகம்\nஉலகம் பூராகவும் கடந்த 5 வருடங்களில் 72 அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் இணையக் கட்டமைப்புக்கள் ஹெக்கிங் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றின் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக இணைய மற்றும் கணனி பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபி தெரிவித்துள்ளது.\nஇணையக் கட்டமைப்புகளின் மீதான இத்தாக்குதல்களின் பின்னணியில் ஒரு நாட்டின் அரசாங்கம் செயற்படுவதாகவும் அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.\nகடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து நடந்துவரும் இந்த ஹெக்கிங் சம்பவங்களில் அந்நாட்டின் ஒற்றர்களே ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இத்தாக்குதல்களின் பின்னால் உள்ள நாடு சீனா என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nரஸ்யாவும் அவ்வாறாக இருக்க வாய்ப்புக்கள் உள்ள போதிலும் சீனாவாக இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஐ.நா. சபை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உட்பட பல அமைப்புகள் மற்றும் அமெரிக்கா, தாய்வான, இந்தியா தென்கொரியா, வியட்நாம், கனடா ஆகிய நாடுகளினதும் இணையக் கட்டமைப்பு இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.\nசவுதி அரச குடும்பத்தினரின் அந்தரங்க காம களியாட்டங்கள் : விக்கிலீக்ஸ்\nசவுதியின் மன்னர் குடும்ப இளம் வாரிசுகள் சவூதி நாட்டின் கடுமையான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு முரணாக அந்தரங்க களியாட்டங்களில் ஈடுபடுவதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜெத்தாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஆவணம் ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது\nசவூதியின் அரச குடும்பத்தினரின் குறிப்பாக இளம் வாரிசுகளின் களியாட்டங்களில் விபசாரிகள் மற்றும் மதுவகைகள், போதைப்பொருள் முக்கிய அம்சமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅல்-துனயான் அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் கடந்த வருடம் நடத்திய களியாட்டம் ஒன்றில் சவூதியின் முற்றுமுழுதான இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மீறப்பட்டதாகவும் மதுபானம் விநியோகப்படுத்தப்பட்டதுடன் விலைமாதர்களும் களியாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கொகெயின் மற்றும் அசீஸ் வகை போதைபொருட்களும் இங்கு பரிமாறப்பட்டமை தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர்கள் அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவை அனைத்தும் இரகசியமாகவே இடம்பெற்றதாகவும், சுமார் 150 இற்கும் மேற்பட்ட 20 - 30 வயதுக்கிடைப்பட்ட ஆண் மற்றும் பெண்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lk.newshub.org/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-27528045.html", "date_download": "2018-07-20T23:43:20Z", "digest": "sha1:CHUUSY4WKMAZ2V67WMMH6CT7XFW7ER6E", "length": 6631, "nlines": 110, "source_domain": "lk.newshub.org", "title": "பணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிக்க அரசுக்கு கோரிக்கை..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nபணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிக்க அரசுக்கு கோரிக்கை..\nசுவிட்சர்லாந்து நாட்டில் பணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிக்க வேண்டும் என அந்நாட்டை சேர்ந்த சுவிஸ் சோசியலிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சுவிஸ் சோசியலிஸ்ட் கட்சி இக்கோரிக்கையை விடுத்துள்ளது.\nஇதுக்குறித்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பணிக்கு செல்லாமல் தங்களது சொத்துக்கள் மூலம் அதிகளவில் வருவாய் ஈட்டும் பணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிக்க வேண்டும்.\nகுறிப்பாக, வருடத்திற்கு ஒரு லட்சம் பிராங்க் வரை வருவாய் ஈட்டும் பணக்காரர்கள் செலுத்தும் வரியை 150 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும்.\nபணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வரி சுமை வெகுவாக குறைக்கப்படும்.\nஇதுமட்டுமில்லாமல், இக்கூடுதல் வரி விதிப்பால் அரசாங்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 பில்லியன் பிராங்க் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும்.\nஇத்தொகையை நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என சுவிஸ் சோசியலிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.\nவலி கிழக்கில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை பிரதேச சபை ஆரம்பித்தது..\nபல தமிழ் நடிகர்களின் லீலைகளை வெளியிட்டுவரும் ஸ்ரீ ரெட்டி அஜீத்தைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nகிளிநொச்சியில் 102பேருக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு\nதிருகோணமலை- மூதூர் பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nபோராட்டங்களின் பின் கடற்படையினர் விடுவித்த காணிக்குள் கால் பதித்த மக்கள்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mhullaivhanam.blogspot.com/2007/05/", "date_download": "2018-07-20T23:33:50Z", "digest": "sha1:G2L43IF5FUBI7PWNBNF7W653J2SR5R7L", "length": 3537, "nlines": 53, "source_domain": "mhullaivhanam.blogspot.com", "title": "முல்லைவனம்: May 2007", "raw_content": "\nசிறு வயதில் நாங்கள் மண் அளைந்து விளையாடினோம். இவர்கள் மலை அளைந்து விளையாடுகின்றார்கள். பதிவின் பின்னால் மகன், முன்னால் அவனது நண்பர்கள்.\nMonaco - சில பதிவுகள்\nஇளைய செல்வியின் பதிவில் மேலும் சில காட்சிகள்\nநீரின் நடனமும், நீருள் நடனமும்.\nஇந்தவாரம் பாடசாலைச் சுற்றுலா சென்று வந்த என் இளையசெல்வி, கண்டும், காணவும், பதிவு செய்தவை.\nசென்றவாரத்தில் சுவிற்சர்லாந்தில், பழமையை நினைவுகூரும் ஒரு சர்வதேச போட்டி நடைபெற்றது. இதில் பழங்கால குதிரை வண்டிகளின் சவாரியும், அவற்றை ஓட்டுபவர்கள் அதே கால உடைகளிலும், தோன்றினார்கள். போட்டியின் நடுவர்களும், அதே கால ஆடையலங்காரத்தில் காணப்பட்டார்கள். இந்தப் போட்டி நிகழ்ச்சிக்கு உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளராக மகன் கலந்துகொண்டபோது, எடுத்த படங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக..\nMonaco - சில பதிவுகள்\nநீரின் நடனமும், நீருள் நடனமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/cat/2/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/", "date_download": "2018-07-21T00:01:04Z", "digest": "sha1:5JDNQQYNH4ULKB5LGRYQDQ7I7YD7ZM2U", "length": 6838, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "அரசியலà¯�", "raw_content": "\nவலிப்போக்கன் | அனுபவம் | ஆட்டக்கார அலுமேலுகள் | கவிதை\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ...\nS.Raman, Vellore | அரசியல் | நையாண்டி\n\"உழவன்\" \"Uzhavan\" | கவிதை | சமூகம்\nகுழந்தை எப்படிப் பிறக்கும் என்ற கேள்விக்கு முத்தம் கொடுத்தால் பிறந்துவிடும் என்ற பதிலை எந்த ஐயமுமில்லாமல் ...\nபாராளுமன்றம் லைவ்’ – மோடிஜியை மிஞ்சினார் ராகுல் காந்தி…\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n.. .. … இன்று பாராளுமன்ற விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசியதைக் காணாதவர்கள், ஒரு மிக மிக சுவாரஸ்யமான சந்தர்ப்பத்தை இழந்து விட்டார்கள் என்று தான் சொல்ல ...\nசாதி உணவான சத்துணவு . . . . . ...\nஆசிரியர்குழு‍ மாற்று | அரசியல் | தமிழகம் | தீண்டாமை\nவெட்கமும் குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் சாதி நோய் பிடித்த மனிதர்களால் தலித் பெண் பாப்பாள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவிநாசி அருகில் உள்ள திருமலைகவுண்டன்பாளையம், அரசு ...\nடாக்டர் அன்புமணி ராமதாஸ் கோபப்படுவதில் அர்த்தம் இருக்கிறது …..\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … காவிரியில் தடுப்பணைகள் கட்ட முடியாதா முதல்வரின் அறியாமை அவமானத்துக்குரியது – என்று கோபப்படுகிறார் அன்புமணி ராமதாஸ். டாக்டர் அன்புமணி ராமதாஸ் சொல்வதில் ...\nஶ்ரீ லீக்ஸ் ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்லபிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்துசீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கும் சதை வியாபாரிகளைப் பற்றிய ஒரு சமூகப்பிரச்சனை. ஶ்ரீ ரெட்டி சொன்னது சமூகப்பிரச்சனை ...\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\nவர்மா | அரசியல் | ஊழல் | எடப்பாடி\nதமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ...\nநவீன கர்ண மஹா பிரபு….\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … அம்பானிக்கும், அடானிக்கும், கொடுக்காததையா டாட்டாவிற்கு கொடுத்து விட்டார்… – என்று சிலர் கேட்கலாம்…. – என்று சிலர் கேட்கலாம்…. உண்மை தான்… அவர்கள் அளவிற்கு டாட்டா கொடுத்து வைக்கவில்லை தான்… ...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஜோதிஜி திருப்பூர் | அரசியல்\nநண்பர் இதனை அனுப்பியிருந்தார். பார்த்து முடித்து விட்டு என்னை அழையுங்கள் என்றார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanusuya.blogspot.com/2006/03/blog-post.html", "date_download": "2018-07-20T23:35:47Z", "digest": "sha1:EVFM3PAQGNTR4BC6VGIITXYKYQGTMEUD", "length": 11279, "nlines": 150, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: பக்தியும் மாமிசமும்", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\nஅவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக்\nகொன்று அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும். வள்ளுவரின் வரிகள் இது. சரி மாமிசம் உண்ணாமல் இருக்க முடிவதில்லை இக்காலத்தில். ஆனால் அதற்காக நம் மக்கள் சொல்லும் காரணங்கள்தான் அதிசயமாக இருக்கிறது.\nஎன் அலுவலகத்தில் ஒருவர் மட்டும் சுத்தமான சைவம் அதுபோக பாதிபேர் சைவமாக\nநடிப்பவர்கள். எப்படியென்றால் சாதாரணமாக பேசும்போது நான் சைவம் எனக்கு அசைவம்\nசுத்தமாக பிடிக்காது(வேக வைக்காமல் பிடிக்காது என்கிறார்களோ..) என்று கூறிக்கொண்டிருப்பார்கள். அதுபோக வெள்ளி கிழமை, பிரதோஷம் அமாவாசை என்று பல காரணங்கள் கூறிக்கொண்டிருப்பார்கள். அதே சமயம் அலுவலகத்தில்ஏதாவது விருந்து என்று அசைவம் சாப்பிட சென்றால் மறக்காமல் அனைவரும் கட்டாயம் சாப்பிடுவார்கள். அது எந்த நாள் கிழமை என்றாலும் சரி. இதிலும் குறிப்பாக பெண்கள் (தாய்குலங்கள் மன்னிக்கவும்) இல்லாத விளம்பரம் செய்து விட்டுதான் சாப்பிட வருவார்கள்.எதற்கு இந்த அலட்டல் என்று தெரியவில்லை.\nஅசைவம் சாப்பிடுவேன் என்று கூறிவிட்டால் ஏதோ பாவ காரியம் செய்ததுபோல ஒரு\nஎண்ணம் நம் மக்களிடம். எந்த கடவுளும் அசைவம் வேண்டாம் என்று சொல்லவில்லை.\nகண்ணப்ப நாயனார் கடவுளுக்கே மாமிசம் படைத்தார் அவருக்கும் கடவுள் காட்சியளித்து ஏற்றுக் கொண்டார். அப்படியே அசைவம் சாப்பிடுவதில்லை என்றால் எப்பொழுதும் சாப்பிடாமல் தூய சைவமாக இருப்பின் பரவாயில்லை அதை விட்டுவிட்டு இந்த கிழமையில் இந்த இந்த நாளில மட்டும் சாப்பிட மாட்டேன். எப்படி எந்த நாளில் சாப்பிட்டாலும் ஒரு உயிரை கொல்வது பாவ காரியம்தான் அதில் என்ன பெருமை குறிப்பிட்ட நாட்களில் மாதங்களில் சாப்பிடாமல் இருப்பது என்று எனக்கு புரியவில்லை\n//அதே சமயம் அலுவலகத்தில்ஏதாவது விருந்து என்று அசைவம் சாப்பிட சென்றால் மறக்காமல் அனைவரும் கட்டாயம் சாப்பிடுவார்கள//\nஓசியில கிடைச்சா பினாயிலயும் குடிப்பாங்கன்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி நிறையா பேரு இருக்காங்க ஊருகுள்ளார..\n//குறிப்பிட்ட நாட்களில் மாதங்களில் சாப்பிடாமல் இருப்பது என்று எனக்கு புரியவில்லை// அதுனால தாங்க.. நான் இந்த நாள் கிழமைஎல்லாம் பார்க்கிறதேயில்லை.. நீங்க என்னைக்கு கூப்புட்டி ட்ரீட் குடுத்தாலும்.. நான் ரெடி ;-)\nஆமாம் இலவசம் என்றால் உயிரை கொடுக்கவும் நம் மக்கள் தயாராக உள்ளார்கள். வெள்ள நிவாரண உதவி வாங்க நம் மக்கள் செய்த உயிர் தியாகம் தெரிந்த விசயம்தானே\nசாப்பிட எவ்வளவோ இருக்க மிருகங்களையும் பறவைகளையும் வதைப்பானேன்.. நாகரீகம் பிறப்பதற்கு முன்புதான் வேட்டையாடித் தின்றோம். இனியாவது விளையவைத்து திங்கக்கூடாதா. எந்தப் பொருளையும் மசாலாவில் பொரட்டி எடுத்தால் அதற்கு சுவை இருக்கத்தான் செய்யும். அதற்காக அனைத்தையும் திங்க ஆரம்பித்தால்.. கொன்றுதின்னும் அசைவத்திற்கு நான் எதிரியே.\nவாங்க அண்ணா அறிவுரைக்கு நன்றி. நானும் முயற்சி செய்கிறேன் இன்னும் சிறிது காலம் (சுமார் 40 வருடம்) கழித்து அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன்.\nஎல்லாம் சரியான திண்ணிகொள்ளிகளா இருக்கே பேஷ் பேஷ் ஊருக்குத்தான் உபதேசம் உனக்கு இல்லடா\nதங்காச்சி.. 40 வருசம் கழிச்சு நீங்க நிப்பாட்ட வேண்டாம். மருத்துவச்சியே உங்கள நிப்பாட்ட சொல்லிடுவாங்க.. :)\nநல்ல ஒரு கேள்வி. :-)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/117073/news/117073.html", "date_download": "2018-07-21T00:00:51Z", "digest": "sha1:ZQEVPES4SU4MHPOM4FAJOSKNNJYK7OP5", "length": 5389, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "இன்றும் சில பகுதிகளில் மழை…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇன்றும் சில பகுதிகளில் மழை…\nமேல், வட மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்று (22) மழை பெய்யக் கூடும் என வளி மண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.\nபுத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளி மண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஅத்துடன் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதி, மட்டக்களப்பு முதல் பொத்துவில் ஊடான ஹம்பாந்தோட்டை வரையான கடற் பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 வீதம் வரை அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஏனைய பகுதிகளில் 50 – 60 வீதம் வரை காற்றின் அளவு காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2018-07-21T00:02:28Z", "digest": "sha1:4QXZ7F6DACOMNSQSLHYL7WV6I6DN4VA4", "length": 12558, "nlines": 110, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குஜராத்: வதோதராவில் தொடரும் பதற்றம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nஎன் புரட்சி – மீண்டும் பாஸ்டனில்\nசர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம்\n எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் பேட்டி\nஅஸ்ஸாம் மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பள்ளிக்கூடம் திறப்பு\nகேரளா: மகாராஜாஸ் கல்லூரி மாணவர் கொலை நடந்தது என்ன\nகூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் தீர்ப்பு\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nநரோடா பாட்டியா வழக்கு: மூவருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை\nகுஜராத்: வதோதராவில் தொடரும் பதற்றம்\nBy admin on\t June 11, 2015 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகுஜராத் மாநிலம் வதோதராவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. சர்வேஷ்வர் மஹாதேவ் கோயிலில் உள்ள சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டது.\nஇதனை தொடர்ந்து மோதல் ஏற்படாமல் தடுப்பதற்கு காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்கிழமை இரவு பந்த்வாடா பகுதியில் முஸ்லிம்களின் வீடு ஒன்று தீ வைக்கப்பட்டது. காவல்துறையினர் உரிய நேரத்தில் வந்ததால் மசூர் பதானும் அவர் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் காப்பாற்றப்பட்டனர். வீட்டு பொருட்களை கலவர கும்பல் சேதப்படுத்தியதாக தெரிவித்த அவர் மனைவி, கலவர கும்பலில் தங்களின் பகுதியை சேர்ந்தவர்களும் இருந்ததாக தெரிவித்தார். 40 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை காலிசெய்து விட்டு தற்போது வாடகை வீட்டிற்கு செல்வதாக வேதனையுடன் குறிப்பிட்டார்.\nஅப்பகுதியில் பதானின் வீடு மட்டும்தான் முஸ்லிம் வீடு.எனவே வீட்டை காலி செய்யுமாறு அப்பகுதி மக்கள் கூறி வந்தனர். ‘இது சம்பந்தமாக பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெற்ற போதும் இந்தளவிற்கு செல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்துகள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் முஸ்லிம்களின் வீடுகளையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இந்துகளில் வீடுகளையும் தாங்கள் பாதுகாத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.\nPrevious Articleகோழிக்கோடு: விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப். வீரர் பலி\nNext Article ஆந்திரா என்கௌண்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nராமர் கோவில் பெயரில் 1400 கோடி ரூபாய்களை குவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்: நீர்மோகி அகரா குற்றச்சாட்டு\nஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை\nஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை\nபுதிய விடியல் – 2018 ஜூலை 15-30\nமாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்: சைமன் கமிஷன் எதிர்ப்பு\nபெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகஃபாவும் இப்ராஹீம் (அலை) வாழ்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/after-watching-vijay-i-became-a-fan-of-ajith-the-famous-actress/", "date_download": "2018-07-21T00:23:27Z", "digest": "sha1:2F4GUOP2CZRRZ725IIKQZRQKUNVKETPR", "length": 9170, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் படத்தைப் பார்த்த பிறகு நான் அஜித் ரசிகை ஆகிவிட்டேன் - பிரபல நடிகை - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome நடிகை விஜய் படத்தைப் பார்த்த பிறகு நான் அஜித் ரசிகை ஆகிவிட்டேன் – பிரபல நடிகை\nவிஜய் படத்தைப் பார்த்த பிறகு நான் அஜித் ரசிகை ஆகிவிட்டேன் – பிரபல நடிகை\nதமிழ் சினிமாவின் முடி சூட மன்னன் தளபதி விஜய். இது வரை 62 படங்களில் நடித்துள்ளார். தனது 25 வருட சினிமா வாழ்க்கையில் அவ்வப்போது தோல்வி படங்கள் கொடுத்து வந்தாலும், அவரது 70% படங்கள் வெற்றிப்படங்கள் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஎவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், ஒரு கட்டத்தில் தோல்வியைச் சந்திப்பது எதார்த்தமான ஒன்று. அதே போல் விஜயும் தனது சினிமா வாழக்கையில் தோல்வி படங்களை சந்தித்துள்ளார். அதிலும் சன் பிக்சர்ஸ் ‘சுறா’ படம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் தோல்வியைச் சந்தித்தது.\nஇந்த படத்தைப் பார்த்ததும், தான் அஜித் ரசிகை ஆகிவிட்டதாக கூறுகிறார் பிக் பாஸ் புகழ் ஆர்த்தி. தற்போது எதற்கென்றே தெரியாமால் ட்விட்டர் தளத்தில் விஜய் ரசிகர்களுடன் தேவையில்லாமல் சண்டை போட்டு மூக்குடைபட்டு வருகிறார் ஆர்த்தி. அப்படி ஒரு உரையாடலில் தான்,\n‘நான் சுறா படம் பார்த்த பிறகு தான் அஜித் ரசிகையாகிவிட்டேன் என கூறியுள்ளார் ஆர்த்தி’. மேலும், தன்னை அஜித் ரசியகாக அபிமானித்துக் கொள்ளும் ஆர்த்தி, ‘நாங்கள் (அஜித்யை குறிப்பிடுகிறார்) எந்த படம் நடித்தாலும், உங்களைப் (விஜயைக் குறிப்பிடுகிறார்) போல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராது’ எனவும் ட்வீட் செய்துள்ளார்.\nசமீபத்தில் வெளியான விவேகம் படத்தைப் பற்றி ‘தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்ததாக தொலைகாட்சி விவாதத்தில் திரைப் பிரபலம் ஒருவர் கூற, ‘அவர் கூறிய ‘தலைல துண்டு’ என்ற ஹேஷ் டேக் சில நாட்கள் ட்விட்டரில் ட்ரெண்டு ஆனது குறிப்பிடத்தக்கது\nPrevious articleசென்னை பாக்ஸ் ஆபீஸ் – விவேகத்தை பின்னுக்குத் தள்ளியது மெர்சல்\nNext articleஅயல் நாட்டையே அதிரவைத்த மெர்சல்.. பாராட்டிய அமைச்சர் யார் தெரியுமா \nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nஜனனியின் உடலை கிண்டல் செய்த ஷாரிக்.\nமுதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா. என்ன சொன்னார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று...\nயாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல். இது சரியா..\nசூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர். யார் அவர்..\nவிஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்.. விஜய்க்கு முதல் முறை.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதேவர் மகன் படத்தில் கெளதமிக்கு பதில் முதலில் இவர்தான் நடிக்க இருந்ததாம் புகைப்படம்...\nகாற்று வெளியிடை பட நடிகை கொடுத்த கவர்ச்சி போட்டோ ஷூட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/what-is-the-gift-kamal-given-the-biggboss-contestants-048906.html", "date_download": "2018-07-21T00:25:44Z", "digest": "sha1:PEW5E6J56AN56YU3NS7WNNJO4FPSNN3Z", "length": 10464, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு என்ன? | What is the gift kamal given to the Biggboss contestants? - Tamil Filmibeat", "raw_content": "\n» பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு என்ன\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு என்ன\nஅனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் : கமல் கொடுத்த பரிசு-வீடியோ\nசென்னை : தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் முன்பு வெளியேறிய போட்டியாளர்களும் வந்திருந்தனர். ஶ்ரீ, நமீதா தவிர இறுதி நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சியில் எல்லோரையும் மேடைக்கு அழைத்துப் பேசிய கமல்ஹாசன் அவர்களுடன் ஆடவும் செய்தார். போட்டியாளர்கள் அனைவருக்கும் கமல்ஹாசன் மேடையில் ஒரு பரிசு கொடுத்தார்.\nஅந்தப் பரிசு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ட்விட்டரில் கேட்டு வந்தனர். இந்நிலையில் அது என்ன என்பதை பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nசப்னா புக் ஹவுஸ் மூலம் சமீபத்தில் வெளியான கமலின் 'ஹேராம்' படத்தின் திரைக்கதை, ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்' ஆகிய புத்தகங்களில் கமல் தன் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார். 'Rivers' குறுந்தகடு ஒன்றையும் கொடுத்துள்ளார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nவில்லன் பொன்னம்பலம்... மனைவியுடன் தாடி பாலாஜி... ஓவியா இல்லை- 16 பேருடன் களைகட்டிய பிக்பாஸ்-2 வீடு\nபிக் பாஸ் போட்டியாளர்கள் ஓவியா, ஆரவ், ஜூலி, காயத்ரியின் தற்போதைய நிலை தெரியுமா\nபிக் பாஸ் 2 சீசன் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்: காரணம் 2 வில்லங்க போட்டியாளர்கள்\nபிக் பாஸ் முடிந்தும் ஏன் அந்த நடிகையை திட்டுகிறீர்கள்\nநேரம் இரவு 10 மணி.. - 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பிக்பாஸ் அட்ராசிட்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/09/blog-post_27.html", "date_download": "2018-07-21T00:10:30Z", "digest": "sha1:GMI46GAIZVGQYHCHNTARABYYGOEWUDOB", "length": 18192, "nlines": 228, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: உலகில் நாம் எங்கு சென்றாலும் அவசர உதவிக்கு உங்களுக்கு உடனே நியபகதிர்க்கு வர வேண்டிய எண்கள்", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nஉலகில் நாம் எங்கு சென்றாலும் அவசர உதவிக்கு உங்களுக்கு உடனே நியபகதிர்க்கு வர வேண்டிய எண்கள்\nஉலகில் நாம் எங்கு சென்றாலும் அவசர உதவிக்கு உங்களுக்கு உடனே நியபகதிர்க்கு வர வேண்டிய எண்கள் \nஎப்போது, என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்குவேண்டுமானாலும் நடந்துவிடலாம். அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம்.\nசெல்போன்களில் இதற்கு பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் போனில் கீபேட்லாக் ஆகியிருந்தால் கூட 1,2,9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டு\nம் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் கார்டே இல்லாமலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்ய முடியும். எனவே உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக் கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது\nஇதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எங்கள் உள்ளன. காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோக ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை.\nஅவசர போலிஸ் உதவிக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து முறைகேட்டிற்கு 103, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 1091, முதியோருக்கான உதவிக்கு 1253, மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 1093, விலங்குகள் பாதுகாப்பு உதவிக்கு 12700, ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 18001805512 என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் உண்டு. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான அவசர உதவி எண்கள் பயன்படாது.\nஇன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது சாதரணமானதாக உள்ளது. அங்கு நாம் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். அந்த எண் 911, 112.\nஇந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவிமயத்திற்கோ சென்றடையும்படி அமைத்திருப்பார்கள். நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால், அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வது போல் அமைத்துள்ளனர். இந்த எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்தால் கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதமிழகத்தில் மின் பற்றாக்குறை: மத்தியஅரசு வஞ்சிக்கி...\nசில்லறை வணிகத்தில் வால் மார்ட்\nஉலகில் நாம் எங்கு சென்றாலும் அவசர உதவிக்கு உங்களுக...\nTIRUPPUR NEWS: திருப்பூர் : பற்றாக்குறையை சமாளிக்க...\nஅக்டோபர் 14-ல் ஆசிரியர் தகுதி தேர்வு: புதியவர்களும...\nதமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக நாட்டிய விழா\nசிடி,டிவிடி, ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை சோனி கைவிட்...\nகர்ப்பிணிகள் ரூ12 ஆயிரம் பெறுவது எப்படி\nசெக் கிளியரிங் விஷயத்தை எனக்கு தெரியாது என்று கூறு...\nமின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HALPER பணிக...\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க...\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் \nPAN CARD ஆப்ளை செய்வது எப்படி\nபணியில் இருக்கும் மகன் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூத...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nசெப்டம்பர் 25: தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள...\nகருத்து கேட்பு பணி முடிந்தது புதிய மின் இணைப்பு கட...\nTNPL விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 5\nதபால் துறையில் 621 காலி பணியிடங்கள்\nதட்டச்சு படித்தவர்களுக்கு புகையிலை வாரியத்தில் கிள...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumbakonam.asia/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B8/", "date_download": "2018-07-21T00:15:33Z", "digest": "sha1:QXS6GCVRNC4LI6GPRQFYI3JXONTZDEJB", "length": 12333, "nlines": 82, "source_domain": "kumbakonam.asia", "title": "கோடைக்கு ஏற்ற பழங்கள்; ஐஸ் க்ரீம் ஃபுரூட் சேலட்…! – Kumbakonam", "raw_content": "\nகோடைக்கு ஏற்ற பழங்கள்; ஐஸ் க்ரீம் ஃபுரூட் சேலட்…\nஸ் க்ரீம் ஃபுரூட் சேலட் செய்ய தேவையான பொருட்கள்:\nபச்சை திராட்சை – 250 கிராம்\nபப்பாளி பழம் – 1\nதர்பூசணி – பாதி பழம் (சிறியது)\nஉப்பு சிறிதளவு – சுவைக்காக\nபழங்கள் பிரெஷாக இருந்தால் நல்ல இருக்கும். 5.பழங்களை நல்ல பொடியாக அரிந்து பிரிட்ஜில் வைக்க வேண்டும். பிறகு பொடியாக அரிந்து வைத்துள்ள பழங்களை ஒன்றாக கலந்து மூன்று மேசை கரண்டி அளவு போட்டு மேலே மூன்று அல்லது இரண்டு பிளேவர் ஐஸ்கிரீமை வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nசாப்பிடும் நேரத்தில் கண்டெண்ஸ்ட் மில்க் கலந்து சாப்பிடலாம். ஒவ்வொரு கப்பிலும் ஒரு முந்திரி, சிறிது பாதம் தூவ வேண்டும். ஐஸ்கிரீம் ஸ்ட்ரபெர்ரி, சாக்லேட் பிளேவர் என்று நமக்கு விருப்பமான முறையில் தயாரிக்கலாம். இது எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும்.\nசாப்பிடும் நேரத்தில் பிரெஷாக கஸ்டடில் கண்டெண்ஸ்ட் மில்க் கலந்து கொள்ளலாம். பழங்களை முதலிலேயே கட் செய்து வைத்துவிட்டால் கருத்து போய்விடும். ஆகையால் பழங்களை சாப்பிடும் போது கட் செய்ய வேண்டும். இதில் தேன் கலந்தும் சாப்பிடலாம்.\nபப்பாளி; பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டாக பப்பாளி சாப்பிடுவது நல்லது. மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.\nவாழைப்பழம்: மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.\nதிராட்சை: திராட்சையில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் காணப்படுகிறது. சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும்\nதர்பூசணி: மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான். 92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது. மேலும் இந்தப் பழம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் சி, பொட்டாசியம் ஆகியவை.\nஆப்பிள்: ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே. ஆப்பிளில் உள்ள விட்டமின் பெருங்குடல் புற்று நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஅணு ஆயுத சோதனையை நிறுத்த தயார்’’ – அமெரிக்காவுக்கு வட கொரியா நிபந்தனை\nஎத்தியோப்பியாவில் பேருந்து விபத்து: 38 பேர் பலி\nசிரியாவில் நடக்கும் நீண்ட போருக்கு யார் யார் காரணம் ,, \n அறுபத்து மூவர் விழா அற்புதம்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2010/04/blog-post_11.html", "date_download": "2018-07-21T00:12:22Z", "digest": "sha1:7NJFJHOPDAWDXIAVE75RMKYHA2O4YVVB", "length": 21530, "nlines": 242, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: தள்ளிப்போடாமல் இருப்பது எப்படி? தள்ளிப் போடாதீர்கள். துள்ளியெழுங்கள்.", "raw_content": "\nஇந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டு பதில் பெறலாம் என்று பரபரப்பாக இருக்கிறதா\nபொறுங்கள் - கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்\nஎன்ன - முதலுக்கே மோசமாக இருக்கிறதா\nயாரையாவது கேட்பதற்கு முன்னால் உங்களையே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்.\n1. வேறு முக்கியமான வேலை வந்தததால் எடுத்த வேலையைத் தள்ளிப் போடுகிறீர்களா இல்லை, சோம்பல் காரணமாகத் தள்ளிப் போடுகிறீர்களா\n2. நேரத்தை வீணடிப்பதென்பது நம்மையும் அறியாமல் நிகழக்கூடிய விஷயம்தான். ஒரு நாளில் எந்த நேரத்தை எப்படி வீணடித்தீர்கள் என்பதை தினமும் டயரியில் குறித்து வையுங்கள்.\n3. தள்ளிப் போடுவதை ஒரு வழக்கமாகத் தொடங்கி, வாழ்க்கை முறையாகவே ஆக்கிக் கொண்டவர்கள் எத்தனை பேர்களை உங்களுக்குத் தெரியும்\nஇதையெல்லாம் செய்தாலே தள்ளிப் போடுவதில் இருக்கும் எதிர்மறையான விளைவுகள் பற்றி நமக்குப் புரிந்துவிடும்.\nஒரு மளிகைக் கடைக்குப் போகும்போதே நம்மிடம் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் இருக்கிறதே, ஒவ்வொரு விடியலின் போதும் அந்த நாளில் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியல் வேண்டாமா என்ன\nதள்ளிப் போடும் பழக்கம் நம்மை விட்டுத் தள்ளிப் போக அடிப்படையில் இன்னொரு வேலையையும் செய்தாக வேண்டும்.\nஅதுதான் விடியல் பொழுதைப் பயன்படுத்துவது. விடிந்து சிறிது நேரம் சென்றபிறகு விழிப்பவர்களுக்கு நாள் நகர்கிற வேகத்திற்கு ஈடு கொடுத்து, அதைத் துரத்திப் பிடிப்பதே பெரியபாடாகி விடுகிறது.\nவிடியல் நம்மை நன்றாக வேலை வாங்கக் கூடிய நேரம். தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டுமென்றால், அந்த வேலைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை சேகரித்துக் கொண்டு, அதன் பின்னர் வேலையைத் தொடங்குவதே உத்தமம்.\nஇந்தக் கட்டுரையை எழுதுவதற்குக்கூட பேனா, பேப்பர், கிளிப், எழுதுவதற்கான அட்டை என்று ஒவ்வொன்றையும் தவணை முறையில் எடுத்துக் கொண்டு வந்தால், இதை எழுதி முடிக்கிற வேலை கண்டிப்பாகத் தள்ளித்தான் போகும்.\nஇதையெல்லாம்விட முக்கியம், ஏன் தள்ளிப் போடுகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வது.\nஒரு நாள் முழுவதும் இயந்திரம்போல் யாரும் வேலை பார்த்துக் கொண்டே இருப்பதும் சாத்தியமில்லை.\nஉல்லாசத்திற்குக் கொஞ்ச நேரம், பொழுதுபோக்குக் கொஞ்ச நேரம், நண்பர்களுடன் பேச சிறிது நேரம் என்று எத்தனையோ விஷயங்களுக்கு சில நிமிஷங்களை அவ்வப்போது ஒதுக்க வேண்டிவருகிறது.\nஏகத்துக்கு வேலை இருப்பதாக நினைப்பவர்கள் இந்த சின்னச் சின்ன சந்தோஷங்களை முற்றாக நீக்கிவிட்டு, வேலையிலேயே முழு கவனம் செலுத்துவதாய்த் தொடங்குவார்கள்.\nஇடையில் அலுப்புத்தட்டத் தொடங்கிவிட்டால் போச்சு. இந்த வேலை - சொந்த வேலை - எந்த வேலையையும் செய்யாமல், வேலைக்கான ஆயத்தப் பணியை வேண்டுமென்றே நீட்டிக்க மனது தூண்டத் தொடங்கும். உற்சாகமும் தூங்கத் தொடங்கும்.\nநம்முடைய நேரங்களை சமவிகிதத்தில் சரியாகப் பங்கிட்டு வேலைகளில் ஈடுபடப் பழகிவிட்டால் நேரம் வீணாவதை நிச்சயமாகத் தடுக்கலாம்.\nஎன்ன செய்ய விரும்புகிறோம் - என்ன செய்து கொண்டிருக்கிறோம். இந்த இரண்டுக்கும் நடுவிலான இடைவெளியை அதிகமாக்குவதே தள்ளிப் போடுகிற மனோபாவம்தான்.\nஇன்னொன்றும் முக்கியம். ஒரு நாளில் எத்தனையோ வேலைகள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் மிக முக்கியமான வேலை என்று மூன்றை மட்டும் பட்டியலிடுங்கள். அவற்றை முதலில் முடித்துவிடுங்கள். அதன்பின், மற்றவற்றைச் செய்ய உங்களுக்கு உற்சாகம் தானே பிறக்கும்.\nநாள் முழுவதும் காரியங்களைத் தள்ளிப் போடாமல் சாதகமாகச் செய்ய வேண்டுமென்றால், அதற்கு விடியற்காலை விசேஷமானது என்று பார்த்தோம்.\nவிடியற்காலையைப் பயன்படுத்திக் கொள்ள மிகவும் உகந்த வழி, இரவு விரைவிலேயே உறங்கப் போவதுதான்.\nதூங்குவதற்கு இரண்டு மணி நேரங்கள் முன்பே தொலைக்காட்சி - கணினி ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.\nதள்ளிப் போடத் தூண்டும் சோம்பல், உங்களை விட்டுத் தள்ளிப் போகும். தள்ளிப் போடாதீர்கள். துள்ளியெழுங்கள்.\nகுருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா \n1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்\n2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்\n3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.\n4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்\n5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்\n6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.\n7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்\n8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.\n9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.\n10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.\n11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்\n12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்\n13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்\n14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை\n15. இவர்கள் ஏன் இப்படி என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்\n16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்\n17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\n18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்\n19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்\n20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்\n21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்\n22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.\n23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்\n24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்\n25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்\n26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்\n27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்\n28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.\n29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.\n30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்\n31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்\n32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.\n33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது\nPosted by இளையான்குடி குரல்\nவேலை வாய்ப்புகளை உருவாகுவதில் சவூதியும் கத்தாரும் ...\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க\n370 வயதாகும் சென்னை- மதராஸ்-மதரசா பட்டண‌ம். வரலாறு...\nவிதர்பா விவசாயிகள் பிரச்னைக்கு இஸ்லாமிய வங்கியியல்...\n''சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம்'' இன்னும் எத்த...\nகப்பலில் வேலை – முல்லா கதைகள்\nகுடல் புண் (ULSER) – Dr.அம்புஜவல்லி\nநட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்...\nஇஸ்லாமிய வங்கியில் அரசு முதலீடு செய்ய தடை\nதவறவிட்ட சவுதி ' ரியால்' 50,000' மீட்டுத்தந்த தமிழ...\nகவிதை : பூவல்ல, பூவல்ல, பெண் அவள் \nசென்னை - சில கோவையற்ற எண்ணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nirappirikai.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-07-21T00:22:29Z", "digest": "sha1:CNB67SM33EI2N2VLUFT3MCOL5O32PSKO", "length": 8551, "nlines": 149, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்\nடஇன்று (04.02.2016) ஆசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் வளாகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே வானொலி பிரிவில் பயிலும் மாணவர்கள் தமது நிகழ்ச்சிக்காக என்னைப் பேட்டி கண்டார்கள். பிபிசி தமிழோசைக்குப் பெருமை சேர்த்த சம்பத்குமார் இப்போது அங்கே ஆசிரியராக இருக்கிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து பயிலும் அந்தக் கல்லூரியில் தமிழ்நாட்டவர்கள் குறைவு. ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையில் அச்சு, காட்சி ஊடகங்கள் இருந்தும் ஏன் இந்தக் கல்லூரிக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகம் வருவதில்லை என்று அந்த மாணவர்களிடம் கேட்டேன். ' தமிழ்நாட்டு மாணவர்கள் பொறியியல் படிப்பதைத்தான் பெருமையாகக் கருதுகிறார்கள்' என்று ஒரு மாணவி சொன்னார். பொறியியல் பட்டதாரிகள் பலர் டோல் பிளாசாக்களில் வேலை பார்க்கும் கொடுமை அவருக்குத் தெரிந்திருக்காது\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\n“ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று...\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\nசிறுபான்மை என்பதையே பலமாக மாற்றுவோம் -ரவிக்குமார்\nவாரிசு அரசியலின் இலக்கணம் - ரவிக்குமார்\nஇந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம் - ரவிக்குமார்\nதோழர் அபராஜிதா : மாணவர் போராட்டங்களின் குறியீடு - ...\nவிதவைப் பெண்கள் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம் - ரவிக...\nமதுவின் பிடியிலிருந்து புதுச்சேரியை மீட்போம்\nதிருவிடந்தை: அழகிய சிற்பங்களின் உறைவிடம் - ரவிக்கு...\nஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sakthiinnisai.blogspot.com/2014/10/blog-post_77.html", "date_download": "2018-07-21T00:11:07Z", "digest": "sha1:Q6I7PKKCMHQ3NHQ7LR6QCJ7EBWNKK6OU", "length": 11854, "nlines": 90, "source_domain": "sakthiinnisai.blogspot.com", "title": "ஓடி விளையாடு பாப்பா...: இது காதலா?", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளீர்...\nநான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துகொண்டுயிருக்கிறேன் என் பள்ளியில் ஒரு சம்பவம்:\nவெளியில் இருந்து பார்பதற்க்கு பிரம்மன்டம்மாக இருகும் எங்கள் பள்ளியின் உள்ளே நுழைந்த போது என்னுள் ஹாரிபாட்டர் ஹாக்குவர்ட்ஸ் ஸ்கூலில் நுழைந்தது போல மிகவும் பெருமிதமாக இருந்தது.\nஆனால் நுழைந்து ஓரிரு மாதங்களில் அதன் பிரமாண்டம் தந்த ஆச்சரியம் அனைத்தும் அற்பமாய் மாறிப்போனது.\n(இந்த நேரத்தில் நான் என்னைப்பற்றிச் சில விஷயங்களை சொல்லியே ஆகவேண்டும்\nநான் தமிழ் கலாசாரம், பண்பு...போன்ற சில ஏற்றுக் கொள்ளக் கூடிய பழமையான பழக்கங்களோடு வளர்ந்தேன். எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டியும் இல்லை...புத்தகம் புத்தகம் மட்டுமே எங்கள் பொழுதும் ...போக்கும்).\nஎன்னுடைய பழைய பள்ளியின் தலைமைஆசிரியர்(முதல்வர்) நிறையக் கட்டுப்பாடுகளுடன் மிகவும் கண்டிப்போடு கூடிய கண்ணியத்துடனும் பள்ளியை நிர்வகித்து வந்ததால்...தவறுகள் ...சில சமயம் குறைக்கப்பட்டும் பல சமயங்கள் மறைக்கப்பட்டும் இருந்தன. அவற்றை ஆராயும் நோக்கு எனக்கு இல்லாததா;ல் அவற்றைப்பற்றி சரியாகத் தெரியாது.\nஆனால் இங்கு அந்த கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி மேற்கத்திய கலாசாரத்தோடு ஒட்டிப்பிறந்தவர்கள் போல் இயங்கி வந்தனர். மாணவர்கள் அடிக்கும் கூத்து தாங்க முடியாது. ஆசிரியர்களுக்கு கோபம் ஏற்பட்ட போதும் பள்ளி நிர்வாகத்திற்கும் அவர்கள் தரும் சொற்ப கூலியும் போய்விடக்கூடாதே என்ற அச்சத்திலும் யாரையும், எதற்கும் கண்டிப்பதில்லை.\n(எங்கள் பள்ளியின் முக்கியமான விதி மாணவர்களை அடிக்கவோ திட்டவோ கூடாது). ஆனால் பெற்றோர்களிடம் மட்டும் வாய் கிழியக் கிழிய வியாக்கியானம் பண்ணுவார்கள்.\nமாணவர்கள் ஒரு பக்கம் என்றால் மாணவிகள் அடிக்கும் கூத்தைஎன்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை\nஆண், பெண் நட்பு சரியானது தான் என்று பலர் வாதிடக் கேட்டிருக்கிறேன். எனக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு. ஆனால் இங்கு வந்த பிறகு அதனை ஏற்கும் மனநிலை சுத்தமாகப் பறி போய் விட்டது.\nஏனெனில் அவர்கள் கை கோர்த்துக் கொண்டு சுற்றுவதும், வகுப்பில் ஆசிரியர்கள் இருந்தாலும் இல்லாதது போலவே பாவித்து அவர்கள் அடிக்கும் கூத்தையும் , இதயத்தில் அம்பு விடும் குறியீடோடு அவர்கள் பரிமாறிக் கொள்ளும் பிறந்த நாள் பரிசுகளையும், பிப்ரவரி 14 அன்று பள்ளி படும் பாட்டையும் பார்த்தால் யாருக்குத்தான் ஆண், பெண் நட்பு சரியெனத் தோன்றும்\nஎன் அம்மாவும் கூட சூடத்தில் சத்தியம் அடித்துச் சொன்னால் கூட நம்ப மாட்டார் போல.\nஇந்த வயதில் வரும் உணர்வுகள் காதலாக இருக்குமா இது இவர்களுக்குப் புரியுமா\nபெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைப்பதெல்லாம் எதற்கோ என்ற வேதனை என்னை துளைத்து எடுக்கிறது.\nஆனால் நானும் இப்போது கண்டும் காணாமல் வலம் வருகிறேன். எனது பிரமாண்ட மான(\nதூய்மை இந்தியா( தூசி இந்தியா)\nஎங்காவது யாராவது ஒரு நிகழ்ச்சி நடத்தினால் உடனே அதை பின்பற்றுவது போல் காண்பித்துக் கொள்வதில் தான் நம் மக்களுக்கு எவ்வளவு ஆர்வம்...ஆசை....அடட...\nவெட்கித் தலை குனிகிறேன்...பெருமையுடன் கர்வமாய் நிமிர்கிறேன்\nவெட்கித் தலை குனிகிறேன்..பெருமையுடன் கர்வமாய் நிமிர்கிறேன் என்ற தலைப்பைப் படித்ததும் உங்களுக்கு சத்தியமாய் தலை சுற்றியிருக்கும். அல்லது என்...\nஅன்புள்ள அம்மா... தலைமை ஆசிரியர் என்ற மதிப்பு மிகு பதவியில் இருக்கும் உங்களுக்கு பொறுப்புகளும் கடமைகளும் அதிகம்.அதோடு கவிஞர், பேச்சாளர்,த...\nதீபாவளி முதலே மழை மிகத் தீவிரமாக பெய்யத்தொடங்கிவிட்டது. வெள்ளி வரைக்கும் கல்லூரி இருந்தது. சனிக் கிழமை மழையின் தீவிரம் அதிகமானதால் விடுமுறை...\nபெண் உரிமைகளும் உதாசீனங்களும் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வ...\nஎன் பள்ளியில் மிக மிகத் தீவிரம...\nவணக்கம்ங்க.. எல்லா சினிமாவுலயும் காலேஜ்னா சும்மா ஒரே ஒரு நோட்டு மட்டும் தூக்கிப்போறது, அடுத்த பெண்களைப் பாத்து கமெண்ட் பண்றது. எப்பப் பார...\n1. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்..என்ற வள்ளுவரின் குறள் உண்மையாக வேண்டும். வங்கியில் கிரடிட் ,டெபிட் கார்டுகள் இவர்களுக்கு முதன்மையாக வழங்கப்...\nபிளஸ் 2 வில் nuclear physics என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது அதில் radio carbon dating என்ற உப தலைப்பில் carbon இன் half life peri...\nபோன வருடம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்காக அதிகாலை எழுந்து பள்ளிக்குக் கிளம்பும் முன் என் அம்மாவின் ஆசை முத்தங்களை வாங்கிக் கொண்டுஅம்மாவ...\nபனி விழும் மலர் வனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanniarasu.blogspot.com/2014/09/", "date_download": "2018-07-20T23:47:55Z", "digest": "sha1:OVOH3RWYUU2247NHC6ORVTVGMGTYA745", "length": 46417, "nlines": 107, "source_domain": "vanniarasu.blogspot.com", "title": "வன்னி அரசு: 9/1/14", "raw_content": "\nஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - செவப்பா இருக்கிறவங்க ஊழல் செய்ய மாட்டாங்களா\n'ஸ்நேக் பாபு' வடிவேலு நகைச்சுவைக் காட்சிபோல் தமிழக அரசியல் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. ஒரு திரைப்படத்தில் அரசியல்வாதியாய் வரும் வடிவேலுவிடம் கையொப்பம் கேட்கும் கதாநாயகன் மாதவனிடம் லஞ்சம் கேட்பார். மாதவனோ லஞ்சத்தைக் கொடுக்க மறுத்து, இலவசமாய் கொடுக்க வேண்டிய வேட்டி சேலையை வடிவேலு பதுக்கிவிட்டார் என்று பொதுமக்களிடம் போட்டுவிடுவார். பொதுமக்களோ கோபத்துடன் வடிவேலுவை நையப் புடைக்க ஆரம்பிப்பார்கள். அப்போது ஒருவர், \"டேய் செவப்பா இருக்கிறங்க பொய் சொல்ல மாட்டங்கடா\" என்று சொல்லிக்கொண்டே அடிப்பார்.\nஅதுபோல செவப்பாய் இருக்கும் ஜெயலலிதா ஊழல் செய்திருக்க மாட்டார் என்று அந்தக் காமெடியை உண்மையாக்க முயற்சித்து வருகின்றது ஒரு கூட்டம்.\nஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், 27-9-2014 அன்று 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 10 கோடி ரூபாய் அபராதத்துடன் கூடிய 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை. கடந்த 18 ஆண்டுகளாக வாய்தா வாய்தா என்று இழுத்தடித்து ஒரு வழியாக இப்போதுதான் தீர்ப்பு வந்திருக்கிறது. சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதுதான் நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது.\nதீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றங்களில் தங்கள் தரப்பு ஆதாரங்களை அல்லது வாதங்களைக் கொடுத்து வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்ள ஜெயலலிதாவுக்கு நிறைய வாய்ப்புகளும் சனநாயக உரிமையும் உள்ளது.\nஆனால், அந்த சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தமிழகம் முழுக்க அதிமுகவினரைக் கொண்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுவிட்டு சிறை சென்றிருக்கிறார் ஜெயலலிதா. இத்தகைய வன்முறையின் மூலம் சட்டத்தைக் கையிலெடுத்து நீதியை அடி பணிய வைக்க முயற்சித்துள்ளார் ஜெயலலிதா. தமிழகம் முழுக்க அம்மாவின் தொண்டரடியார்கள் பேருந்துகளை எரிப்பது, உடைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என்று 27ந் தேதியை தொடங்கிவிட்டார்கள். தமிழகம் முழுக்க இத்தகைய வன்முறை வெறியாட்டம் நின்றபாடில்லை. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம், பேரணிகள், கருப்புச்சட்டை அணிந்து போராட்டம், ரயில் மறியல் போராட்டம் என தமிழகம் முழுக்க அதிமுகவினர் ஜெயலலிதா மீதான விசுவாசத்தைக் காட்ட போட்டி போட்டுக்கொண்டு கலவரம் செய்துகொண்டிருக்கின்றனர்.\nஇந்தப் போட்டியில் மைய அரசின் முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானியும் இறங்கிவிட்டார். 'நீதியரசர் ஜான் மைக்கேல் அளித்தது தீர்ப்பே அல்ல; அது அரசியல் வெறுப்புணர்ச்சி' என்று கொதித்து, லண்டன் விமானத்திலிருந்து குதித்து பெங்களூரு வந்தே விட்டார்.\nஇவர்களுடன் சினிமாக்காரர்களும் தங்கள் விசுவாசத்தைகக் காட்டுவதற்கு நல்ல வாய்ப்பு என்று உண்ணாவிரதத்தில் (30-9-2014) உட்கார்ந்துவிட்டார்கள். ஊழல் செய்தார் என்பதற்காகத்தான் ஜெயலலிதாவுக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. காவிரி நீர் உரிமை கோரியதாலோ, அல்லது முல்லைப் பெரியாறு உரிமை கோரியதாலோ ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.\nஆனால், தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா சிறைக்குச் சென்றதுபோல் சினிமாக்காரர்கள் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துவிட்டார்கள்.\nநடிகர் விஜய் கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் புதுதில்லியில் ஊழலுக்கு எதிராக அன்னாஅசாரே உண்ணாவிரதம் இருந்தபோது மேடைக்கே சென்று வாழ்த்தினார்.. பாராட்டினார். பாராட்டியது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக இயக்கம் எடுக்கும் அன்னா அசாரே பிரதமராகவும் வேண்டும் என்று முழங்கினார். ஊழலுக்கு எதிராக டெல்லிக்கு சென்று அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் விஜய், இங்கே ஊழலுக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து தன் அப்பா இயக்குனர் சந்திரசேகரை அனுப்பி ஆதரவு தெரிவித்து இரட்டை வேடம் போடுகிறார்.\nஅதே நாளில் சென்னையிலும் சினிமாக்காரர்கள் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்கள். நடிகர்கள் சரத்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்-நடிகைகள் ஊழலுக்கு எதிராக மைக் பிடித்து முழங்கினார்கள். ரஜினியும் கமலும் ஊழலுக்கு எதிராக அறிக்கை மட்டும் விட்டுவிட்டுப் படப்பிடிப்புக்குப் போய்விட்டார்கள். அன்றைக்குத் தமிழகம் முழுக்க ஊழல் எதிர்ப்புக்காக முழங்கிய அதே சினிமாக்காரர்கள் இன்று ஊழலுக்குத் தண்டனை கொடுத்தவுடன் இதையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.\nஇதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஜெயலலிதா பெற்ற தண்டனைக்குக் காரணமே காவிரி நீருக்காகப் போராடினார் என்றும், தில்லியை எதிர்த்தார் என்றும் அரிய பெரும் கண்டுபிடிப்புகளை அவர்களது திரைக் கதைகளைப் போலவே அள்ளிவிட்டார்கள் நடிகர்கள். விசுவாசத்தைக் காட்ட எப்படியெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது.\nதமிழகம் முழுக்க வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வெறியாட்டம் நடத்திவரும் அதிமுகவினரால் தமிழகத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அராஜகங்களைக் கண்டிக்கத் துப்பில்லாத சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம் இருப்பது யாரை ஏமாற்ற சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையே கையைக் கட்டி, வாயைப் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை நினைத்தால் இது சனநாயக நாடுதானா என்று கேட்கத் தோன்றுகிறது.\nவன்முறை செய்த ஒருவர் மீதுகூட வழக்குப் பதிவு செய்யாமல், தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த கலைஞர் மீதும், ஸ்டாலின் மீதும் வன்முறையைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யும் காவல்துறையின் போக்கு சர்வாதிகாரப் போக்காக மாறியுள்ளது. சட்டத்தின்படிதான் காவல்துறை நடக்க வேண்டுமே தவிர விசுவாசத்தின்படி அல்ல. வன்முறையைத் தடுத்து நிறுத்தச் சொல்லி இன்னமும்கூட முதல்வர் பன்னீர்செல்வம் எந்த வழிகாட்டலும் செய்ய வில்லை.\nஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்திய அன்னாஅசாரே முதல் அரவிந்த் கெஜ்ரிவால் வரை யாருமே இத்தகைய வன்முறைப்போக்கைக் கண்டிக்க முன்வராததற்கு வேறு உள்நோக்கம் இருப்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது.\nவன்முறை, அராஜகத்தின் மூலம் சட்டத்தை அடிபணிய வைக்க முடியும் என்றால், இது தவறான முன்மாதிரியாக அமைந்திடாதா இதே வழிவகைகளை வலுத்தவர்கள் ஆங்காங்கே கையாண்டால், சட்டமும் நீதியும் எதற்கு இதே வழிவகைகளை வலுத்தவர்கள் ஆங்காங்கே கையாண்டால், சட்டமும் நீதியும் எதற்கு ஜெயலலிதா சட்டத்தின் முன் தான் நிரபராதி என்று நிரூபித்து வெளியே வருவதுதான் நல்ல சனநாயகமாகும். அதைவிடுத்து அச்சுறுத்தி பிணையில் வருவது சனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எரானதுதான்.\nசெவப்பா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்று சொல்வதுபோல ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த அவாள்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்று தெரிவிக்கத்தான் இத்தனை வன்முறைகளும் போராட்டங்களும். இதுதான் உள்ளீடான மநுநீதி.\nவரலாறு நெடுக வன்முறை மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள் அதே பணியை இன்னமும் தொடருகிறார்கள். அதற்காகத்தான் ராம்ஜெத்மலானியும் நிற்கிறார். இதே துடிப்பு லல்லு பிரசாத் யாதவ் வழக்கில் தீர்ப்புச் சொல்லப்பட்டபோது இருந்திருந்தால் ராம்ஜெத்மலானி உண்மையான சட்டவல்லுநர் என்று புரிந்துகொள்ளலாம். அவாளுக்கு ஒரு நீதி சூத்திரவாளுக்கு ஒரு நீதியாகத்தான் அரசியலமைப்பையே மாற்ற முயற்சிக்கிறார்கள். அந்த நீதிதான் மநுநீதி. நாளையேகூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையிலிருந்து வெளிவரலாம். அப்போது நீதி சிறைப்படும்.\nமெட்ராஸ்: சுயநல அரசியலுக்குப் பலியாகும் ஒரு சமூகத்தின் கதை\nபாரதி கண்ணம்மா திரைப்படத்தில் ஒரு காட்சி. அவ்வளவு சீக்கிரம் அந்தக் காட்சியை மறந்து விட முடியாது. ஊர்ப் பெரிய மனிதரான விஜயகுமார், அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை கொட்டும் மழையில் அடித்து விரட்டிக்கொண்டே, “எங்களுக்கு உதவியா இருக்கிறதுக்குத்தான் உங்களை இங்கே குடியமர்த்தியிருக்கோம். இப்ப உங்களுக்கு எங்க பொண்ணு வேணுமாடா” என்று ஆதிக்க சாதி வெறியுடன் கத்துவார். தலித்துகள் வேறு நாட்டைச் சார்ந்தவர்கள் போலவும், அவர்களை எங்கிருந்தோ இந்த மண்ணுக்குக் கூட்டி வந்தது போலவும் ஆதிக்கச் சாதியினருக்கு அடிமை வேலை செய்வதற்காகத்தான், அவர்கள் ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் போலவும் இயக்குநர் சேரன் அந்தக் காட்சியைப் படத்தில் காட்டியிருப்பார். இம்மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாறு, சமூக-அரசியல் குறித்த பார்வை எதுவுமே இல்லாமல்தான் இதுகாறும் திரைப்படங்கள் வந்துள்ளன.\nஇந்துத்துவச் சிந்தனையாளர்களாக, நிலப்பிரபுத்துவச் சிந்தனையாளர்களாகத்தான் பல இயக்குநர்கள் இப்படி அலைகிறார்கள். சமூகம் குறித்த பார்வையோ, சாதி எப்படி உருவானது என்கிற வரலாற்றுப் புரிதலோ இல்லாமல்தான் சமூகம் குறித்துப் பேசுகிறார்கள்; காட்சி அமைக்கிறார்கள். சேரி - குப்பங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட - மீனவ மக்களை ரவுடிகளாக, அல்லது காமெடியன்களாக, திருடர்களாக, அழுக்கானவர்களாக, அறுவருப்பானவர்களாகத்தான் காட்டியிருக்கிறார்கள்.\nகாமெடி நடிகர்கள் விவேக், சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்கள் சாதாரணமாக ‘அட்டு ஃபிகர்’ என்று சொல்லுவார்கள். அவர்கள் இந்தச் சொல்லாடலைத் தெரிந்துதான் சொல்கிறார்களா அல்லது தெரியாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ‘அட்டு’ என்பது என்ன மொழி எங்கிருந்து வந்தது. ‘பிut’ என்கிற வார்த்தையிலிருந்துதான் வந்திருக்க முடியும். ‘பிut’ என்றால் குடிசை. குடிசைகள் அதிகம் இருக்கிற சேரிப் பகுதிகளிலிருந்து வரும் பெண்களைக் கிண்டல் செய்கிற சொல்லாடல்தான் இந்த ‘அட்டு’. இந்தச் சொல் ஒரு சமூகத்தையே இழிவுபடுத்துகிற வகையில் பயன்படுத்தப்படும் சொல் என்பதை எந்த இயக்குநராவது புரிந்து வைத்திருக்கிறார்களா\nதலித்துகளுக்கென்று தனி அடையாளம் உண்டு; ஒரு தனி பண்பாடு உண்டு; கலை-இலக்கியம் உண்டு. ஆனால் இவற்றையெல்லாம் குறித்து எந்தத் திரைப்படமும், கலை-இலக்கியவாதிகளும் கவலைப்பட்டதில்லை. வெளியே முற்போக்கு சிவப்பு அரசியலைப் பேசக்கூடிய இயக்குநர்கள்கூட ஆதிக்க சாதி குறித்த கதைகளைத்தான் படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் பாரதிராஜாவோ, பாலாவோ விதிவிலக்கல்ல. சமூக மாற்றத்திற்காகக் களமாடிய தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவராகக் காட்டிக் கொள்கிற நடிகர் கமல்ஹாசன்கூட சாதிப் பெருமை பேசும் ‘தேவர்மகன்’, ‘விருமாண்டி’ போன்ற படங்களைத்தான் எடுத்தார்.\nஇயக்குநர் பாலாகூட நல்ல இயக்குநர் என்று பெயர் பெற்றவர்; பல விருதுகளை வாங்கியுள்ளார். ஆனால் அவரது ‘அவன் இவன்’ படத்தில் கொடூர வில்லனாகக் காட்டப்படுபவர் மாடு அறுக்கும் தொழில் செய்பவர். மாட்டை அறுப்பவன் தலித் சமூகமாகத்தான் அடையாளம் காட்டுவார்கள். அந்தச் சமூகத்தில் உள்ளவனை வில்லனாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பாலா.\nஇப்படி.. தாழ்த்தப்பட்ட மக்களின், பண்பாட்டையும் வரலாற்றையும் இதுவரை யாருமே கதைக் களமாக்க முன்வராத சூழலில் மிகத் துணிச்சலாக எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘மெட்ராஸ்’. இத்திரைப்படம் மூலம் பல்வேறுவிதமான ஆதிக்கச் சிந்தனை உள்ளவர்களை குலைநடுங்க வைத்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.\nதென் மாவட்ட மக்களின் - குறிப்பாக மதுரை மாவட்ட தேவர் மக்களின் - வாழ்க்கைப் பதிவு, கொங்குக் கவுண்டர்களின் வாழ்க்கைப் பதிவு என்று பல திரைப்படங்கள் சாதிப் பெருமையை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளன. தங்களை வாழ வைக்கும் சென்னை மாநகரில் உட்கார்ந்துகொண்டு, அந்த சென்னை மக்களுக்கு எதிராகவே படம் எடுக்கிறார்கள்.\nஆனால் சென்னையின் மண்ணின் மைந்தர்களான, அதுவும் வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதி மக்களின் வாழ்வியல் முறை, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களைப் பயன்படுத்தும் அரசியல் என்று கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் அரசியலால் வடசென்னை எப்போது பார்த்தாலும் முட்டலும் மோதலுமாய் இருக்கிறது. அவரவர் சக்திகளுக்கு விளம்பரம் எழுதுவதற்காக சுவர் பிடிக்கும் தகராறிலிருந்து, கொலை வரை போய்க்கெண்டிருக்கிறது.\nசுவர் என்பது வெறும் சுவரல்ல; அது காலம் காலமாய் நிறுவப்பட்டிருக்கும் அதிகாரம் என்று கதை விரிகிறது. இந்தப் பகை அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல் அரசியலுக்கு எப்படியெல்லாம் சேரி மக்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை உள்ளீடாகக் கொண்டுதான் கதை நகர்த்தப்படுகிறது.\n‘மெட்ராஸ்’ படத்தில் மிகப் பிரமாண்டமான வீடுகள் இல்லை; செட்டுகளும் இல்லை. மிகக் குறுகிய அவுசிங் போர்டு வீடுகளுக்குள்தான் கேமரா புகுந்து விளையாடுகிறது. பறந்து பறந்து அடிக்கும் ஹீரோத்தனமான சண்டைகள் இல்லாத எதார்த்தமான தெருச் சண்டைகள், கதாநாயகி சிரித்தவுடனேயே வெளிநாடுகளில் பல்வேறு அரை குறை ஆடைகளுடன் ஆட்டம்போடும் எந்தக் காட்சியையும் இதில் திணிக்காமல், மிக நேர்த்தியாக அன்றாடம், பார்த்துப் பழகிய இடங்களையே அழகியலாக காட்சிப்படுத்தியிருப்பது மிகச் சிறப்பு.\n‘மெட்ராஸ்’ படமும் ஓர் ஆழமான நட்பைப் போற்றும் கதைதான். கிருஷ்ணப்ப நாயக்கர் குடும்பத்தின் அரசியல் ஆதிக்கத்தை எதிர்க்கும் அன்பு, அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அணி பொறுப்பாளர் ஆகிறார். அன்புவின் நண்பர்தான் ஹீரோ காளி (கார்த்திக்). கொல்லப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கரின் (கவிஞர் ஜெயபாலன்) படத்தைச் சேரிச் சுவரில் மிகப் பிரமாண்டமாக வரைந்து வைத்து அதை அழிக்க முடியாத அளவு பல்வேறு வதந்திகளைப் பரப்புகிறார்கள். அந்தப் படத்தை அழிக்க முயற்சி செய்கிறான் அன்பு. இதனையொட்டி நடக்கும் கோஷ்டிச் சண்டைகளும், கொலைகளும்தான் கதை.\nபடித்துவிட்டு ஐ.டி.யில் வேலை பார்க்கும் கதாநாயகன் காளிக்கும், அன்புக்கும் இடையேயான நட்பு, அன்பும் அவனது மனைவி மேரிக்கும் இடையேயான காதல் உறவு, வியாசர்பாடி மக்களுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு எல்லாம் அப்படி அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nதன் வேலையுண்டு, காதல் உண்டு என்று சுற்றும் காளி, நண்பன் அன்புவை எதிரிகளிடமிருந்து காப்பாற்றச் சண்டையிடும் காட்சி இதுவரை திரையுலகம் பார்த்திராதது. மிக எதார்த்தமாக, ஹீரோத்தனம் இல்லாமல் தப்பித்துச் செல்லும் நோக்கிலேயே தற்காப்புக்காகச் சண்டையிடும் காட்சி மிகச் சிறப்பு. பகைவனை கொலை செய்துவிட்டு தப்பிக்க முடியாமலும், வழி தெரியாமலும் திணறும் காட்சி எதார்த்தமானதாக இருக்கிறது. பின்பு சரண்டராகப் போகும் நீதிமன்ற வளாகத்திலேயே அன்பு கொல்லப்படுவதும், கொல்லப்பட்ட பிறகு நடக்கும் அரசியல் விளையாட்டும் எதிர்பாராதது. துரோக அரசியல்தான் தன் நண்பனை வீழ்த்தியது என்பதை அறிந்து கொதிக்கும் கதாநாயகன், நண்பனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கிருஷ்ணப்ப நாயக்கரின் ஓவியத்தை அழிப்பதும், துரோகத்தை வெல்வதும்தான் கதை. இந்தக் கதைக்குள்தான் புதுக்கவிதை போன்ற நாயகன் - நாயகியின் காதல், கட்சித் தலைமையின் துரோகம், ஏமாற்று வேலை என்று எகிறிக்கொண்டே போகிறது. இறுதியில் ஓவியம் அழிக்கப்பட்ட சுவரில் ரெட்டைமலை சீனிவாசன் அறக்கட்டளை சார்பாக கல்வியை வலியுறுத்தி விளம்பரம் செய்திருப்பார்கள். நாயகனும் நாயகியும் அம்பேத்கர் பாடசாலையில் நின்று, ‘நாம் கல்வி கற்க வேண்டும், அத்துடன் சமூக அரசியலுடன் கூடிய அரசியலையும் கற்க வேண்டும்’ என்கிற புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியலைச் சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.\nசேரி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தலித்துகளை இருட்டுக்குள் தள்ளும் அரசியலை வெளிச்சமாக்கியிருக்கிறது இந்த ‘மெட்ராஸ்’ திரைப்படம். தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள்கூட சாதி, மதம் என்று வரும்போது கத்தியைத் தூக்கிக்கொண்டு நிற்பார்கள் என்று கதாநாயகன் பேசுவது இங்குள்ள போலித் தமிழ்த் தேசியவாதிகளை தோலுரித்துக் காட்டுகிறது. சண்டை ஒன்றில் கதாநாயகன் அடிபட்டவுடன் வேறு நல்ல அமைதியான இடத்திற்குப் போவோம் என்று அப்பா சொல்லும் அப்பாவிடம், “இது நம்ம இடம், நாம ஏன் வெளியில போகணும்” என்று காளி கேட்பது மண்ணுரிமை அரசியலை முன்னிறுத்துகிறது.\nஅன்பு கொல்லப்பட்டவுடன் அவனது பிணத்தின் முன்பு கானா பாலா பாடும் பாடல் துக்கமானது. சாவு வீட்டின் முன்பு வியாசர்பாடி இளைஞர்கள் ஆடும் சாவுக் கூத்து மிகைப்படுத்தப்படாமல் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nசேரி மக்களின் திருமண வாழ்க்கையில் வரதட்சணை என்பது ஒரு பிரச்சனையே இல்லை என்பதை கதாநாயகன் - கதாநாயகி நிச்சயதார்த்தக் காட்சியின் மூலம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.\nஇப்படி பல சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஜானி கதாபாத்திரம் மறக்கவே முடியாதது. அவர் கொல்லப்படும்போது ஒட்டுமொத்தக் கோபமும் கிருஷ்ணப்ப நாயக்கரின் ஆட்களின் மீதுதான் திரும்புகிறது. அப்படி கதை மாந்தராகவே ஜானி படம் முழுக்க வந்து போகிறார்...\nஇந்தக் கறுப்பர் தமிழ் மண்ணை\nயாரோ இசைப்பாரோ - எங்க\nஎங்க ஊரு மெட்ராசு - அதுக்கு\n.. என்ற படத்தின் தொடக்கப் பாடல் மூலம் சென்னையைப் பெருமைப்படுத்தும் மக்கள் கவிஞர் கபிலனின் வரிகளுக்கேற்ப இம்மண்ணின் வேர்களான தலித் மக்களின் வாழ்க்கையை வெறும் சாதிப் பெருமையாகப் பேசாமல், கடந்த கால சுயநல அரசியல் ஒரு சமூகத்தை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டது என்பதையும், அதிலிருந்து விடுபட சமூக அரசியலுடன்கூடிய கல்விதான் தேவை என்கிற கருத்தியலோடு படமாக்கிய இயக்குநர் பா.ரஞ்சித், இப்படத்தைத் துணிச்சலாகத் தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்டோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்த்துக்கள்.\nஇலங்கையுடனான உறவு வேண்டாம் பிரதமரை வற்புறுத்துவாரா ஜெயலலிதா\nஇனப்படுகொலை நாடான இலங்கையில் நடந்துவரும் 'யூத் வாலிபால் சாம்பியன்ஷிப் 2014' போட்டிகளில் இந்திய அணிகளின் சார்பில் விளையாடுவதற்கு தமிழக வீரர்கள் இருவர் அனுப்பப்பட்டதையொட்டி வாலிபால் பயிற்சியாளர் ஆண்டனி, மேலாளர் நாகராஜன் ஆகிய இருவரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்திருப்பதாக 'தி இந்து' தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.\nபோர்க் குற்றவாளியான இராஜபக்சேவைத் தனிமைப்படுத்தும் வகையில் இனப்படுகொலை நாடான இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். இத்தீர்மானத்தை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றன. இந்த அடிப்படையில் இனப்படுகொலை நாடான இலங்கைக்கு தமிழக வீரர்கள் அனுப்பப்பட்டதை அறிந்து உடனடியாக அவர்களைத் திரும்ப அழைத்திருக்கும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அந்த விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு கவனத்தில்கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும்.\nபல ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்துத்தான் இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம்பெற்றிருக்க முடியும். அந்த வீரர்களின் இலட்சிய வேட்கை சர்வதேச அளவில் களமாடுவதுதான். ஆனால், இப்போது இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக நின்றுகொண்டிருக்கிறது.\nஇச்சூழ்நிலையில் தமிழக அரசு அந்த வீரர்களுக்குப் புத்துணர்வைத் தரும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். விளையாட்டிலும் அரசியல் புகுந்திருப்பதால் தமிழக அரசு இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருக்குத் தெரியாமலோ, தமிழக அரசுக்குத் தெரியாமலோ தமிழக வீரர்கள் இலங்கைக்குச் சென்றிருக்க முடியாது என்கிற போது, பயிற்சியாளரையும், மேலாளரையும் மட்டும் பணி நீக்கம் செய்திருப்பது யாரையோ காப்பாற்றுவதற்காகத்தான் என்பது வெட்டவெளிச்சமாகிறது.\nஇப்படியிருக்கையில், இந்தச் செய்தி வெளியில் வந்தால் பெரும் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்கிற அச்சத்தில் தமிழக அரசு பயிற்சியாளர்களைக் காவு கொடுத்திருப்பது வேதனையான செயல். முதல்வர் ஜெயலலிதா பயிற்சியாளர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பதை இரத்து செய்துவிட்டு இலங்கையுடனான எந்த உறவையும் இந்தியா வைத்துக்கொள்ளக் கூடாது என்று நரேந்திர மோடியை ஜெயலலிதா வற்புறுத்த வேண்டும்.\nஇந்த வகையில்தான் இராஜபக்சேவின் வணிக முகமூடியான லைக்காவின் 'கத்தி' திரைப்படத்தையும் தடை செய்ய வேண்டும். செய்வாரா முதல்வர் அம்மா\nஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - செவப்பா இர...\nமெட்ராஸ்: சுயநல அரசியலுக்குப் பலியாகும் ஒரு சமூகத்...\nஇலங்கையுடனான உறவு வேண்டாம் பிரதமரை வற்புறுத்துவாரா...\nCopyright © வன்னி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/75-208321", "date_download": "2018-07-20T23:55:30Z", "digest": "sha1:W2TQKED7SFLWNA4KCV65PJESLHTISQLR", "length": 6426, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘விவசாயக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்’", "raw_content": "2018 ஜூலை 21, சனிக்கிழமை\n‘விவசாயக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்’\nதிருகோணமலை, ரொட்டவெவ கிராம விவசாயிகளின் விவசாய நிலங்களான சின்ன புளியம்குளம், பெரிய புளியங்குளம் உள்ளிட்ட விவசாயக் காணிகளைத் தேர்தலுக்கு முன்னர் விடுவித்துத் தருமாறு, மொறவெவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ் எம் பைசர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தக் கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் அவர் விடுத்துள்ளார்.\nயுத்தத்துக்கு முன்னர் ரொட்டவெவ விவசாயிகள், புளியங்குளம் பகுதியில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் தற்போது வன இலாகா அதிகாரிகள், அவ்விவசாயக் காணிகளுக்குள் செல்ல வேண்டாமெனத் தடுத்துள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் அரசியல்வாதிகள் பல தடவைகள் கலந்துரையாடியும் இன்னும் மக்களுக்கு சிறந்த பெறுபேற்றைத் தரவில்லையெனவும் அவ்விவசாயக் காணியில் விவசாயம் செய்ய அனுமதியை பெற்று தருமாறும் கோரப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கமநெகும, கநெகும திட்டங்களின் ஊடாக இந்த விவசாயிகளின் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு குளங்கள், கடந்த அரசாங்கத்தால் புனரமைப்பு செய்யப்பட்டதாகவும் மேற்படி கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n‘விவசாயக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T00:24:16Z", "digest": "sha1:RJQTWMJPD3OZRTZ7BLTLMZYZL2GQCU5B", "length": 6647, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எரிபொருள் | Virakesari.lk", "raw_content": "\nகடுமையாக தாக்கி பேசிவிட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nமுதலில் அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து வெளிவர வேண்டும் - இஷாக் ரஹ்மான்\nஇலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட அதிகாரி\n\"இலஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளை விலைக்கு வாங்க பார்க்கின்றனர்\"\nஜெப்ரி வன்டர்சேவுக்கு ஒரு வருட போட்டித்தடை\nஇலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட அதிகாரி\nஜெப்ரி வன்டர்சேவுக்கு ஒரு வருட போட்டித்தடை\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nபாகிஸ்தானின் பர்கார் ஜமான் இரட்டை சதமடித்து சாதனை\nதந்தையின் மரண சடங்கிற்காக 13 வருடங்களின் பின்னர் வெளியில் வந்த அரசியல் கைதி\nபஸ் கட்­டணம் அதி­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது - அசோக அபேசிங்க\nஎரி­பொருள் விலை தொடர்­பாக அர­சாங்­கத்­தினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள விலை சூத்­திரம் மக்­களின் கவ­னத்­திற்­காக அடுத்த வ...\nஎரிபொருள் விலையேற்றம் மக்களுக்கு எதிரான சூழ்ச்சியே - மஹிந்த\nஎரிப்பொருள் விலையேற்றத்தில் அரசாங்கம் மக்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்துள்ளது.\n\"எரிபொருள் விலை உயர்வினால் பஸ் கட்டணம் மாற்றமடையாது\"\nஎரிபொருள் விடயத்தில் மக்கள் மீது அதீத பாரத்தை சுமத்த அரசாங்கம் விரும்பில்லை. தற்பேதைய விலை அதிகரிப்பு கூட பெற்றோலிய கூ...\nஎரிபொருட்களின் விலைகளில் கடந்த வாரம் ஏற்படுத்தப்பட்ட அதிகரிப்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமல் அவ்வாறே நடைமுற...\nநிலுவைத் தொகையை செலுத்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இணக்கம்\nஎரிபொருள் பெற்றுக் கொண்டமைக்காக கனியவள கூட்டுத் ஸ்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய 5 மில்லியன் டொலர் நிலுவைத் தொகையை அடுத்...\nபஸ் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது; ஆரம்ப கட்டணம் 12 ரூபா\nதனியார் பஸ் உரிமையாளர் சங்கம் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினருக்கும் அமைச...\nஎரிபொருள் பிரச்சினை : செயலிழந்த மின் நிலையங்கள்\nஎரிபொருள் பிரச்சினை காரணமாக 4 அனல் மின் நிலையங்கள் செயலற்றுவுள்ளதாக மின் பொறியியல் சங்கத்தின் தலைவர் வன்னியாரச்சி தெரி...\nமுதலில் அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து வெளிவர வேண்டும் - இஷாக் ரஹ்மான்\n\"இலஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளை விலைக்கு வாங்க பார்க்கின்றனர்\"\nஅரசாங்கத்தை விமர்சித்த ஊடகங்கள் கல்வி கொள்கை குறித்து பாராட்டுகின்றன - ரணில்\nகுற்றவாளிகளை தண்டிக்க உயரிய தீர்வு மரண தண்டனை அல்ல - விக்ரமரத்ன\n\"மக்கள் நிதியை மோசடி செய்திருப்பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/03/13/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-21T00:17:13Z", "digest": "sha1:5PLZ6BVQ7U4XPM7FXWKXCBFPGYO4SBS3", "length": 12456, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "மோட்டார் தொழிலை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்காதே சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்", "raw_content": "\n108 ஆம்புலன்ஸ்கள் வெளியேற்றம் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு\nகோவை புத்தக கண்காட்சி துவக்கம்\nசாதி ஆதிக்கத்தாரின் தீண்டாமைத் தாக்குதல்களில் இருந்து சத்துணவு ஊழியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்\n4.5 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்: ரூ.250 கோடி வர்த்தகம் பாதிப்பு\nசத்துணவு ஊழியரிடம் சாதி துவேசம் காட்டிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரிக்கை\nவிஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐ அறிக்கையை வழங்க உத்தரவு\nகுழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத அறக்கட்டளை நிறுவனம் – அரசு பள்ளியை தத்தெடுப்பதற்கு எதிர்ப்பு\nகுடிநீர் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»மோட்டார் தொழிலை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்காதே சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்\nமோட்டார் தொழிலை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்காதே சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்\nமோட்டார் தொழிலை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கக்கூடாது என சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க ஈரோடு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) 7 ஆவது மாவட்ட மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் என்.முருகையா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் துவக்கி பேசினார். பொதுசெயலாளர் பி.கனகராஜ் அறிக்கை சமர்ப்பித்து பேசினார். இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக என்.முருகையா, பொதுச்செயலாளராக பி.கனகராஜ், பொருளாளராக எஸ்.தனபால் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், மாநில பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி நிறைவுரையாற்றினார்.\nசாலைப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதவை திரும்பப் பெற வேண்டும். மோட்டார் தொழில் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க கூடாது. இன்சூரன்ஸ், சுங்கவரி கட்டணத்தை குறைத்து நெறிமுறைப்படுத்திட வேண்டும். சுங்கச்சாவடி அருகே இலவச கழிப்பிடம் அமைத்து கொடுக்க வேண்டும். வீடு இல்லா ஓட்டுனர்களுக்கு வீடு வழங்கி, நலவாரிய உதவிகளை வழங்க வேண்டும். விபத்தில் உயிரிழப்பு ஏற்படும் ஓட்டுனர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமோட்டார் தொழிலை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்காதே சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்\nPrevious Articleவெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீப்பற்றிய விவகாரம்: மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம்\nNext Article சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு நில அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்ற அதிகாரிகள்\nகுழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத அறக்கட்டளை நிறுவனம் – அரசு பள்ளியை தத்தெடுப்பதற்கு எதிர்ப்பு\nகுடிநீர் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nநூறு நாள் வேலையில் புகுந்த 110 விதி: வந்த பணத்தையும் தராமல் அபகரிக்கும் அதிமுக அரசு…\nபொருளாதார மீட்சி அடைந்திருக்கிறோம் என்ற மோடியின் கூற்றைத் திணறடிக்கின்ற பணவீக்கம்-நீரஜ் தாக்கூர்\nஆம்பளையா இருந்தா…’ எனத் தொடங்குகிறார்களே…\nஎஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\n108 ஆம்புலன்ஸ்கள் வெளியேற்றம் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு\nகோவை புத்தக கண்காட்சி துவக்கம்\nசாதி ஆதிக்கத்தாரின் தீண்டாமைத் தாக்குதல்களில் இருந்து சத்துணவு ஊழியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்\n4.5 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்: ரூ.250 கோடி வர்த்தகம் பாதிப்பு\nசத்துணவு ஊழியரிடம் சாதி துவேசம் காட்டிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/ar-rahman-talks-about-bahubali-2/", "date_download": "2018-07-20T23:52:07Z", "digest": "sha1:YOIUIQPQ2YG7DSCQ5G7WLFNJQRI4TG6Z", "length": 9948, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இப்போதுதான் 'பாகுபலி' பார்த்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான்! - ar rahman talks about bahubali 2", "raw_content": "\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nஇப்போதுதான் ‘பாகுபலி 2’ பார்த்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்போதுதான் 'பாகுபலி 2' பார்த்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான்\nதென்னிந்திய படங்களுக்கு உலகளவிலான வாசலை வெள்ளமென திறந்துள்ளீர்கள்...\nஉலகம் முழுவதும் 1500 கோடி வசூலைத் தாண்டி, தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திவரும் ‘பாகுபலி 2’ படம் குறித்து முக்கிய பாலிவுட் பிரபலங்கள் இதுவரை வாய்த் திறக்கவேயில்லை. அவர்களது பட வசூலையும் மிஞ்சி, அதற்கும் மேல், கற்பனை செய்ய முடியாத வசூலை அடைந்திருப்பதே அதற்கு காரணமாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது ஃபேஸ்புக்கில் இப்படம் குறித்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், “ராஜமவுலி காரு, கீரவாணி காரு மற்றும் ஒட்டுமொத்த பாகுபலி 2 குழுவினருக்கு….. சென்னையில் இப்போதுதான் படத்தைப் பார்த்தேன். பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் 2000 கோடியைத் தாண்டும் என நம்புகிறேன். தென்னிந்திய படங்களுக்கு உலகளவிலான வாசலை வெள்ளமென திறந்துள்ளீர்கள். அதோடு தனி அடையாளத்தையும் ஏற்படுத்தியுள்ளீர்கள்” என்று பாராட்டியுள்ளார்.\nஇதற்கு பதிலளித்துள்ள ராஜமவுலி, “மிக்க நன்றி சார்.. உங்களது பாராட்டு சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nசீனாவின் 7 ஆயிரம் தியேட்டர்களில் பாகுபலி 2\nசெப்.,21-ல் மெர்சல் டீசர் வெளியீடு\n“பாகுபலி-2”, “தங்கல்” படத்தின் வசூலை மிஞ்சும் ‘இட்’ \nஎப்போதும் எனது இசைக்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது: ஏ.ஆர்.ரஹ்மான்\n டிரைலர் ரிலீஸ் குறித்த புதிய அறிவிப்பு\nசித் ஸ்ரீராம் குரலில் மெர்சல் “மாச்சோ” பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\n“மெர்சல்” படத்தின் “நீதானே” , “மெர்சல் அரசன்” பாடல்கள் லிரிக் வீடியோ\n’பாகுபலி’ ஸ்டைலில் நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்து உயிரைவிட்ட தொழிலதிபர்\nதலித் வீட்டில் ஹோட்டல் சாப்பாடு… சர்ச்சையில் சிக்கிய எடியூரப்பா\nகூகுள் சர்ச்சில் அதிகம் தேடப்பட்ட ‘பாகுபலி 2’\n‘பாகுபலி 2’ என்ற வார்த்தை தான் அதிகளவில் கூகுள் சர்ச்சில் தேடப்பட்டு, இந்த ஆண்டு டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.\n’பாகுபலி’ ஸ்டைலில் நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்து உயிரைவிட்ட தொழிலதிபர்\nமும்பையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரபால் படில் மேற்குவங்காளம் சாஹாபூரில் உள்ள உயரமான நீர்வீழ்ச்சியிலிருந்து பாகுபலி ஸ்டைலில் குதித்து உயிரிழந்தார்.\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரிவ்யூ\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-metros-first-underground-stretch-inaugurated-by-edappadi-palaniswami-venkaiah-naidu/", "date_download": "2018-07-21T00:04:24Z", "digest": "sha1:DECLETNFPOLKGNHXV7KYOONXH7FH3N75", "length": 11661, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் முதல் சுரங்க பாதை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்... - chennai-metros-first-underground-stretch-inaugurated-by-edappadi-palaniswami-venkaiah-naidu", "raw_content": "\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசென்னையில் முதல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்…\nசென்னையில் முதல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்...\nதிருமங்கலத்தில் இருந்து நேரு பூங்காவிற்கு ஏழரை நிமிடத்தில் செல்ல முடியும்.\nசென்னையில், முதற்கட்டமாக கோயம்பேடு – பரங்கிமலை இடையேயும், 2-வது கட்டமாக சின்னமலை – விமான நிலையம் இடையேயும் உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் மற்றும் சென்டிரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், 3-வது கட்டமாக திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு ஆகியோர் 3-வது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nசுமார் 7.4 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த வழித்தடத்தில் திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 7 ரெயில் நிலையங்கள் வருகின்றன. இந்த சுரங்க மெட்ரோ ரயில் மூலம் திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்காவுக்கு ஏழரை நிமிடத்தில் வந்து சேர முடியும். இது சுரங்க வழிப் பாதை என்பதால், மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாவிரியில் வெள்ளப் பெருக்கு: ஜூலை 19-ல் மேட்டூர் அணை திறப்பு\nசெய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nபழங்கால விளையாட்டுகளை உங்கள் பிள்ளைகளுக்கு காட்ட மெட்ரோ நிலையம் அழைத்து செல்லுங்கள்\nஎம்.ஜி.ஆர். அழைத்தே போகாத துரைமுருகன், எடப்பாடி அழைத்து போவாரா\n2019 எம்.பி. தேர்தலுடன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மோடி திட்டத்திற்கு இபிஎஸ்-ஓபிஎஸ் எதிர்ப்பு\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை: அரசியல் காழ்ப்புணர்ச்சியில் எதிர்க்கிறார்கள்- முதல்வர்\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ல் கூடுகிறது: கர்நாடக எதிர்ப்பை சமாளிப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை\nராமசாமி படையாட்சி, சிவாஜி கணேசன் பிறந்த நாட்கள் அரசு விழா: முதல்வர் அறிவிப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கட்டணங்களை நிர்ணயிப்பது நீதிமன்றப் பணியல்ல: ஐகோர்ட்\nஐபிஎல்-ல் இன்று அசத்தியது திருநெல்வேலி அல்(ல)வா…\nமலைபோல் குவிந்து கிடக்கும் கடனை குறைப்பதற்கு வழி என்ன தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி\nஅக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் வெடித்த குண்டு பரவிய தீயால் ஏற்பட்ட விபரீதம்\nபூனேவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது குண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபரீதத்தில் லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்.\nஅக்ஷய் குமாரின் ’பேட்மான்’முதல்நாள் பார்வை\nதமிழர் ஒருவரின் பெருமையை பாலிவுட் சினிமா திரைப்படமாக வெளியிட்டு பெருமைப்படுத்திருப்பது அனைவரையும் அனாந்து பார்க்க வைத்துள்ளது.\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரிவ்யூ\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-condemns-about-valarmathy-arrest/", "date_download": "2018-07-21T00:02:51Z", "digest": "sha1:LTN6FQXZOVD5RCD6D224QZ4ETXDLDTCG", "length": 18189, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேய்கள் அரசு செய்தால் பிணம் திண்ணும் சாஸ்திரங்கள்: மு.க.ஸ்டாலின் காட்டம்! - MK Stalin condemns about Valarmathy arrest", "raw_content": "\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nபேய்கள் அரசு செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்: மு.க.ஸ்டாலின் காட்டம்\nபேய்கள் அரசு செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்: மு.க.ஸ்டாலின் காட்டம்\nசேலம் மாணவியை ஏற்கனவே திருச்சி சிறையில் அடைத்து வைத்து நிர்வாண சோதனை செய்தார்கள்\nசேலத்தைச் சேர்ந்த வளர்மதி(25) எனும் பெண், கடந்த ஜூலை 12-ம் தேதி கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே “இயற்கை பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் விநியோகம் செய்தார். அந்த துண்டு பிரசுரத்தில் “மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக ஜூலை 15-ம் தேதி புதுக்கோட்டையில் நெடுவாசல் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு துணை நிற்போம். மத்திய, மாநில அரசுகளே கதிராமங்கலத்தில் இருந்து காவல்துறையை வெளியேற்று, ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்” என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால், வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து தனது ஃபேஸ்புக்கில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nஅதில், “நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் மீத்தேன் திட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து “இயற்கையை காப்பாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் போராடி வந்த சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் இந்த “குதிரை பேர” அரசு கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” “கதிராமங்கலத்தில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என்றெல்லாம் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒரு பக்கம் வாக்குறுதி கொடுத்து விட்டு, இன்னொரு புறம் ஜனநாயக ரீதியாக போராடும் மாணவி, பேராசிரியர் உள்ளிட்டோர் மீதும், கிராம மக்கள் மீதும் கிரிமினல் வழக்குகளை பதிவு செய்வதும், மாணவி என்று கூட பாராமல் குண்டர் சட்டத்தில் அடைப்பதும் தமிழகத்தில் நடப்பது “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி” அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.\n“மக்களின் அங்கீகாரம் பெறாமல்” பதவியிலிருக்கும் இந்த ஆட்சி, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களின் மீது அடக்குமுறையை ஏவி விடுகிறது. தான் தோன்றித்தனமாகவும், அராஜகமாகவும் கைது செய்து குண்டர் சட்டத்தை பிரயோகிக்கிறது. சேலம் மாணவியை ஏற்கனவே திருச்சி சிறையில் அடைத்து வைத்து நிர்வாண சோதனை செய்தார்கள் என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் ஆறு வாரங்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அந்த ஆறு வார காலக்கெடு முடிவதற்குள், அந்த மாணவியை திடீரென்று கைது செய்து, குண்டர் சட்டத்தை பாய்ச்சியிருப்பது “பேய்கள் அரசு செய்தால் பிணம் திண்ணும் சாஸ்திரங்கள்” என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன்பு போராடியதற்காக மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது; ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து துண்டு பிரசுரம் கொடுத்ததற்காக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது; கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட கிராம மக்களை ஜாமினில் விடுவிக்கவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு காவல்துறை வாதிடுவது- இந்த நடவடிக்கைகள் எல்லாம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை விமர்சிப்பவர்கள் மீது இங்குள்ள “குதிரை பேர அரசு” தொடுக்கும் போர் போல் அமைந்திருப்பது மட்டுமின்றி, மனிதாபிமானமற்ற பழிவாங்கும் நடவடிக்கைகளாக இருக்கின்றன. மாணவியை இப்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யும் மாநிலத்தில் உள்ள சில போலீஸ் அதிகாரிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறார்களா என்ற அடிப்படை கேள்வியே இப்போது எழுந்து விட்டது.\nஆகவே காவல்துறை மூலம் அடக்குமுறையில் ஈடுபடும் போக்கை உடனடியாக இந்த “குதிரை பேர” அரசு கைவிட வேண்டும். சேலம் மாணவி வளர்மதி, திருமுருகன் காந்தி ஆகியோருக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டவர்களை சிறையிலேயே அடைத்து வைக்கும் மனப்பான்மையை மாற்றிக் கொண்டு, அவர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு: அதிமுக அரசு சொல்லும் காரணங்கள்\nரஜினிகாந்த் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதில் ஆச்சர்யம் இல்லை – மு.க.ஸ்டாலின்\n‘எஸ்.பி.கே.வின் அனைத்து டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ – மு.க.ஸ்டாலின்\nதூத்துக்குடி எம்.பி. தொகுதியில் 2 லட்சம் வாக்குகளில் ஜெயிக்க வைக்கிறோம்: கனிமொழிக்கு வந்த அழைப்பு\nமு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்: மதிமுக.வினருக்கு வைகோ எச்சரிக்கை\nமு.க.ஸ்டாலின் நியமித்த 12 பேர் படை: சீனியர்கள் ஷாக்\nதிமுக இணைய அணி என்ன செய்கிறது\nஎம்.ஜி.ஆர். அழைத்தே போகாத துரைமுருகன், எடப்பாடி அழைத்து போவாரா\n‘கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்’ – டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து ஸ்டாலின்\nஉமேஷ் யாதவின் வீட்டில் நடந்த கொள்ளை\n“தமிழ்நாடு” கிடைத்து இன்றுடன் 50 ஆண்டுகள்: உயிர் கொடுத்து பேர் கொடுத்த தியாகி\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nராகுல் காந்திக்கு பிரான்ஸ் பதில்\nகட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி… மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம்\nமக்களவையில் மோடியை கட்டிப்பிடித்த ராகுல் காந்தி. சமூக வலைத்தளத்தில் உலக அளவில் முதல் இடம் பிடித்தார் ராகுல் காந்தி. குஷியில் மீம்ஸ் கிரியேட்டர்கள்\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரிவ்யூ\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகாரசார உரை, கட்டியணைப்பு, கண்ணடிப்பு: ராகுல் காந்தி கலக்கினாரா, காமெடி செய்தாரா\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/f4e52846b8/a-young-man-39-s-noble-attempt-which-led-to-the-education-of-700-children-in-slum", "date_download": "2018-07-21T00:26:04Z", "digest": "sha1:BQPUJM2ZCYZML7X2DX6T2C7JYPJOSGYR", "length": 15630, "nlines": 88, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஓர் இளைஞரின் உன்னத முயற்சி: 700 குடிசைவாழ் குழந்தைகளின் கல்விக்கு வித்திட்ட திருப்பம்", "raw_content": "\nஓர் இளைஞரின் உன்னத முயற்சி: 700 குடிசைவாழ் குழந்தைகளின் கல்விக்கு வித்திட்ட திருப்பம்\nசிக்கிம் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் இருக்கிறது புரியோகோப் கிராமம். மலைகளால் சூழப்பட்ட அந்தப் பகுதியில் \"சிக்கிம் ஹிமாலயாஸ் அகாடெமி\" என்ற ஒரு சிறிய ஆங்கிலப் பள்ளி உள்ளது. தொழில்நுட்பம் தீண்டாத, பொருளாதார ரீதியில் மோசமான நிலையில் உள்ள மலைப் பகுதிகளில் வாழும் குழந்தைகள் பலருக்கும் கல்வியைப் புகட்டுவதே அந்தப் பள்ளிதான்.\nஇந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் மோசமான மருத்துவ வசதிகளைக் கொண்டிருந்தாலும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர். தொழில்நுட்பத்தால் உயர்ந்து விளங்கும் நகரங்களுக்கு அப்படியே எதிரானச் வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருக்கிறது இந்த கிராமம். எனினும், நவீன வாழ்வு முறையில் மிகவும் பின்தங்கியிருக்கும் புரியோகோப் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல பள்ளிகள் எதுவுமே உருவாக்கப்படவில்லை. இந்த ஆண்டு சிக்கிமிற்கு பயணம் மேற்கொண்ட ஜேம்ஸ் சுரேஷ் அம்பட், அந்தக் கிராமத்தில் நிச்சயம் ஒரு பள்ளி நிறுவப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார்.\nஇந்தியாவில் ஒரு குக்கிராமத்தில் ஆறு மகன்களில் மூத்தவராக பிறந்து வளர்ந்தவர் அம்பட். இவர் தனது தனிப்பட்ட அனுபவங்கள் மூலமாக சவால்களை எதிர்கொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அம்பட் வெறும் கால்களில் நீண்ட தூரம் நடந்து பள்ளிக்குச் சென்றதையும், எளிய வாழ்க்கையின் அங்கமாக இருந்ததையும் எப்போதும் மறக்கவில்லை. இதுபற்றி அவர் நினைவுகூரும்போது, \"வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி நிறைந்திருப்பது, ஏதுமின்றி வாழ்வது ஒன்றில்தான்\" என்கிறார்.\nகிராமப்புற வாழ்க்கையில் இருந்து விலகி கல்லூரி காலத்தில்தான் பலதரப்பட்ட கலாச்சாரங்கள், குழப்பங்கள், வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என அனைத்தையும் கண்டுகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.\n\"நான் பார்க்கும் திசைகளில் எல்லாம், பணத்தைப் பற்றியும், அதை மென்மேலும் சேர்ப்பது பற்றியுமே மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ள முடிவு செய்தேன்.\"\nவேலை, பணம், குடும்பம்... இந்த குறுகிய வட்டத்துக்குள் அம்பட்டின் வாழ்க்கை சுருங்க ஆயத்தமானது. அந்த நேரத்தில்தான் ஒரு விபத்து, அம்பட்டின் இருத்தலின் அச்சத்தை ஆழமாக்கியது. இதுபோன்ற இருத்தலின் அச்சம்தான் நம்மில் பலரையும் செயல்கள் பல செய்வதற்குத் தூண்டுகோலாய் அமையும் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.\n\"நான் மரணத்தைத் தழுவினால் என்ன ஆகும் என் வாழ்க்கையில் நான் செய்ததுதான் என்ன என் வாழ்க்கையில் நான் செய்ததுதான் என்ன\" அம்பட் தனக்குத் தானே கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு விடைகள் தேடி பல இடங்களில் அலைந்தார். அந்தத் தேடல் மற்றும் அனுபவங்களின் வாயிலாக, பிறருக்கு உதவுவது ஒன்றுதான் வாழ்க்கையில் எல்லையற்ற மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் கொடுக்கும் என்பதை உணர்ந்தார்.\n\"அந்தப் பயணம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியபோதும், அதை நான் திரும்பிப் பார்க்கவே இல்லை.\" ஒருவரது வாழ்க்கையை நல்லபடியாக மாற்றுவதே தன் வாழ்க்கையில் நிறைவு தரும் அம்சம் என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்கினார் அம்பட்.\n\"இந்த மண்ணுலகை விட்டுப் பிரியும்போது, என் கையில் எதையுமே எடுத்துக்கொண்டு செல்ல முடியாது என்பதைத் தெரிந்தும், நான் சேர்த்து வைத்தவை அனைத்தையும் வீணாக்க எப்படி மனசு வரும்\" இந்த தத்துவ எண்ணத்துடன், 2004-ல் பெங்களூரு - உல்சூரில் \"பில்டிங் ப்ளாக்ஸ்\" (Building Blocks) எனும் அறக்கட்டளையைத் தொடங்கினார் அம்பட். ஒரே ஒரு ஆசிரியர், நான்கைந்து மாணவர்களுடன் போதுமான கட்டமைப்பு வசதியின்றி உருவானது பில்டிங் ப்ளாக்ஸ். அனைத்துக் குழந்தைகளுமே உள்ளூர் குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்கள். அவர்களின் உணவுக்கும் படிப்புச் செலவுக்கும் மக்களால் வழங்கப்பட்ட சிறு நன்கொடை உதவியது.\nஇன்று... 7 பள்ளிகள், 79 ஆசிரியர்களுடன் 700 ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளித்து நிமிர்ந்து நிற்கிறது பில்டிங் ப்ளாக்ஸ். குடிசைப் பகுதிகளில் இருந்து வருகின்ற குழந்தைகளுக்கு உயர்தர கல்வி வழங்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் குடிசைவாழ் குழந்தைகளுக்கு தரமான கல்வியைப் புகட்ட முயற்சிக்கும் கல்வியாளர்கள் மூலம் பயிலரங்குகள் நடத்துவது உள்ளிட்டவற்றால் பில்டிங் ப்ளாக்ஸ் பலன்பெற்று வருகிறது.\n'தற்போது 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்வி அளித்து வருகிறோம். பின்னர், அவரக்ளை நன்கொடையாளர்களின் உதவியுடன் நல்ல ஆங்கில வழிப் பள்ளியில் சேர்க்க முயற்சி செய்வோம்.'\n'இந்த ஏழைக் குழந்தைகள் அனைவரும் கல்லூரிக் கல்வியை எட்டுவதற்கு உரிய பள்ளிக் கல்வியை இலவசமாக சிறந்த முறையில் பெறுவதற்கு, தரமான பெரிய அளவிலான பள்ளியை நிறுவுவதுதான் எங்கள் கனவு.'\nஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி, உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவது அவசியம் எனும் அம்பட், அவர்களின் எதிர்காலத்தை செம்மைப்படுத்துவதில் உள்ள பாதகங்களைக் களைந்திட வேண்டும் என்கிறார்.\n'எங்களிடம் கல்வி கற்கும் குழந்தைகள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சாதாரண கன்னட வழி அரசுப் பள்ளிகள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு அவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையே காரணம். தரமான படிப்பைச் சொல்லித் தந்து அனுப்பும் எங்களுக்கு இது மிகப் பெரிய பின்னடைவு. ஆங்கிலத்தில் அபார ஆற்றலை வளர்த்துக்கொண்ட குழந்தைகள் தொடர்ச்சியாக ஆங்கில வழிக் கல்வியைப் பயில முடியாதது வருந்தத்தக்கது.'\nஎனினும், கல்வி உரிமைச் சட்டம் மூலம் நல்ல பள்ளிகளில் தங்கள் சின்னஞ்சிறு மாணவர்களைச் சேர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார் அம்பட். நாட்டில் உள்ள பல்வேறு குடிசைவாழ்ப் பகுதிகளுக்கும், குக்கிராமங்களுக்கும் பயணித்து, அங்குள்ள ஏழைக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிப்பது ஒன்றுதான் பில்டிங் ப்ளாக்ஸ் இப்போதைக்குக் கொண்டிருக்கும் உறுதிப்பாடு\nஇணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்\n'காலா' ரஜினியும் ரஞ்சித்தும்: கைகூடியதா பிராண்ட் மதிப்பு\nநீங்களும் 10 லட்சத்தில் ஒருவர் ஆகலாம்- 'ஸ்டெம் செல்' கொடையாளர் கண்மணி அழைப்பு\n'ஸ்பான்ஸர்' புகினும் கற்பித்தல் நன்றே- டெல்லி வியந்த அரசுப் பள்ளி ஆசிரியர் யோகப்பிரியா\nகமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் வருகை தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.change.org/p/human-rights-campaign-regarding-arrest-of-common-people-students-and-social-activists-on-repressive-goondas-act", "date_download": "2018-07-21T00:29:46Z", "digest": "sha1:FLEUP5GYEEEZ3B4QI2JAKH3H4FSWKXLK", "length": 25621, "nlines": 125, "source_domain": "www.change.org", "title": "Petition · Human Rights Campaign: Regarding arrest of common people, students and social activists on repressive Goondas act · Change.org", "raw_content": "\nமத்திய & மாநில மனித உரிமை ஆணையம்\nகுறிப்பு:- பொதுமக்கள் மீதும், சமூக‌ செயல்பாட்டாளர்கள் மீதும் அடக்குமுறை குண்டர் சட்டங்கள் ஏவப்படுவது தொடர்பாக.\nதமிழகத்தில் பொதுமக்கள் வாழ்வாதராத்தை பாதிக்கும் வகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பது, அணு உலை அமைப்பது, அரசின் டாஸ்மாக் திறப்பது என‌ தொடர்ச்சியாக மக்கள் விரோத திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, இதனால் பாதிக்கப்படும் மக்கள், இந்த திட்டங்களுக்கு அமைதியான முறையில் சிறு அளவில் எதிர்ப்பு தெரிவிதால் கூட, கடுமையான, விசாரணைக்குக் கூட‌ வாய்ப்பற்ற குண்டர் சட்டங்களை மக்களின் மீது ஏவி மத்திய-மாநில‌ அரசு சிறையில் அடைக்கிறது.\nசேலம் மாவட்டம் வீமனூரை சேர்ந்த மாணவியான வளர்மதி(23) , சேலம் அரசு மகளிர் கல்லூரி முன்பு, விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துண்டுப்பிரசுரம் வழங்கினார், என 12-07-2017 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்துறையால் 17-07-2017 அன்று குண்டர் சட்டத்தின்(தமிழ் நாடு சட்டம் 14/1984) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி ஒருவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறை.\nஈழத்தில் 2008 ல் ஆரம்பித்து 2009 மே மாதம் நடுப்பகுதியில் கொடுரமாக இலங்கை இனவெறி இராணுவத்தால் முடித்து வைக்கப்பட்ட இன அழிப்பு போரில் ஒன்றரை இலட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்து 8 வருடங்கள் ஆன பின்பும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும் இன்னமும் அடக்குமுறைகளும், கைதுகளும் தொடர்கின்றன். சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு இன்னமும் ஆரம்பிக்கபடாமலேயே உள்ளன.\nபோரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது தமிழர் மரபு. ஆனால் 8 ஆண்டுகள் கடந்த பின்பும் ஈழப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்த கூட இந்திய ஆட்சியாளர்கள் அனுமதியை மறுக்கின்றனர், தடைவிதிக்கின்றனர். கடுமையான சட்டங்கள் மூலம் கைது செய்கின்றனர்.\nசென்னை மெரினாவில் மே 21 ந்தேதியன்று முள்ளிவாக்கால் நினைவேந்தல் நடத்த, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கூடிய பல்வேறு இயக்கத்தோழர்களை தாக்கி, கைது செய்திருந்தது காவல்துறை. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் திருமுருகன், டைசன், இளமாறன், அருண் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில்(தமிழ் நாடு சட்டம் 14/1984) தமிழக அரசு வழக்கு பதிந்துள்ளது. ஒரு ஆண்டுக்கு பிணை மறுக்கப்பட்டு, சிறையில் அடைக்கும் வழக்கு இது.\nதஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம், வனதுர்க்கையம்மன் கோயில் அருகிலுள்ள வயல்வெளிகளின் நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய், எரிவளிக் குழாய்களில் , 30 -06 -2017 அன்று வெடிப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெயும், எரிவளியும் கசியத் தொடங்கின. வயல்களில் வெளியேறிய எண்ணெயும், வளியும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.\nஇதனால் அச்சமடைந்த கிராமத்து மக்கள், வீடுகளை விட்டு வெளியே வந்து கூடியிருந்தனர். எரிவளிக் குழாய் கசிவுகள் தொடர்பாக விசாரிக்க வந்த, காவல் துறை அதிகாரிகளிடமும், வருவாய் துறை அதிகாரிகளிட‌மும், அடிக்கடி ஏற்படும் எரிவளிக் குழாய் கசிவுகள் குறித்தும், தீப்பிடித்து எரியும் வயல்வெளிகள் குறித்தும் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை, மற்ற எவரும் வயல்வெளிகளை பார்வையிட அனுமதிக்கமாட்டோம் என்று முற்றுகையிட்டுள்ளனர்.\nமாவட்ட ஆட்சியர் வராமலேயே, கதிராமங்கலம் கிராமத்து மக்களின் கோரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டு அதிகாரிகள் பார்வையிட முயன்றுள்ளனர். அந்த சமயத்தில், சாலைகளில் கிடந்த குப்பைகள் தீப்பற்றி எரிந்தன. அதையே காரணமாக்கி, பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட காவல்துறையினர் கதிராமங்கலம் கிராமத்து மக்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர்.\nகதிராமங்கலத்தில் நிலவும் சூழல் பற்றி அறிந்து கொள்ள அங்கு சென்றிருந்த பேராசிரியர் த. செயராமன், க. விடுதலைச்சுடர், கதிராமங்கலம் பிரமுகர் திரு. க. தர்மராசன், தோழர்கள் செந்தில், முருகன், சாமிநாதன், ரமேஷ், சிலம்பரசன், சந்தோஷ் உள்ளிட்ட‌ 9 பேரின் மீதும் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிணை மறுப்புப் பிரிவுகளில் (CR 126/17, 147. 148, 1294 CB, 341, 323, 336, 353, 436, 506 (2), 307, இ தா 23 (1) TNPA 1 ) வழக்குப் பதிவு செய்து, சிறைக்கு அனுப்பியுள்ளனர். பிணையில் வருவதற்கு காவல்துறையும், ஓ.என்.ஜி.சி நிறுவனமும் அனுமதி மறுக்கிறது. இன்னமும் சிறையில் இருக்கிறார்கள்.\nஎந்த வன்முறையும் அற்ற அமைதியான போராட்டங்களை கூட‌ குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களைக்கொண்டு அரசு ஒடுக்குகிறது. 1982-ல் கொண்டுவரப்பட்ட குண்டர் சட்டத்தில். ‘கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப்பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டுக் குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ என்று நீளும் இந்தச் சட்டத்தை மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுப்பவர்கள் மீது திணித்து அடக்குமுறையில் ஈடுபடுகிறது அரசு\nமேலும் தமிழக அரசால் நினைத்த மாதிரி குண்டர் சட்டத்தை கையாள முடியாமலிருந்ததால். குண்டர் சட்டத்தில் அவசரமாக திருத்தம் கொண்டு வந்தார்கள். கேள்விக்கிடமற்ற வகையில், விவாதங்களுக்கு இடமில்லாத வகையில் வெளியிடப்படும் விதி எண் 110-ன் கீழ் 12-8-2014 அன்று 19 சட்ட மசோதாக்களை அவசர அவசரமாக முன்மொழிந்து அமலாக்கினார்கள். இந்த திருத்தத்திற்கு முன்னர் குண்டர் சட்டத்தில் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் அதற்கு சட்டம் பல நிபந்தனைகளை விதிக்கிறது.அவற்றுள் ஒன்று, இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி(IPC) தண்டிக்கப்படக் கூடியக் குற்றங்களைக் கொண்ட ஒன்றிற்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட ஒருவர் மீது தான் குண்டர் சட்டத்தை ஏவலாம் என்பது (குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவு 2(f)). அந்த நிபந்தனையைத் தான் அரசு நீக்கியிருக்கிறது. தற்போது ஒரு புதிய குற்றம் புரிந்தால் கூட குண்டர் சட்டம் என்பதுதான் புதிய திருத்தம்.\nஎனவே அமைதி வழியில் போராடும் மாணவி மற்றும் மக்கள் மீது போடப்பட்டுள்ள குண்டாஸ், மனித உரிமைகளுக்கு எதிரானது அதை ரத்து செய்ய வேண்டும், மேலும் வளர்மதி, திருமுருகன் காந்தி மற்றும் மூவர் மீது பதியப்பட்டுள்ள குண்டர் சட்டத்தையும், பேராசிரியர் ஜெயராமன் மற்றும் கதிராமங்கலம் ஊர் மக்களின் மேல் பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளையும் ரத்து செய்து அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உதரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/11005134/Priya-Warrier-to-act-in-a-advertising-film-Rs1-crore.vpf", "date_download": "2018-07-21T00:21:15Z", "digest": "sha1:YPDAIYKBFURMKQGZ2SKIEHKNMKKEDZF2", "length": 9652, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Priya Warrier to act in a advertising film Rs.1 crore || விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபாடலில் கண்சிமிட்டி இந்தியா முழுவதும் பிரபலமானவர், பிரியா வாரியர்.\nஒரு ‘அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற மாணிக்ய மலராய பூவி பாடலில் இந்த கண்சிமிட்டும் காட்சி இடம்பெற்று இருந்தது. ஒரே பாடலில் முன்னணி கதாநாயகிகளையெல்லாம் சமூக வலைத்தளத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் பின்னுக்கு தள்ளினார். அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர்.\nதமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன. ஒரு அடார் லவ் வெளியான பிறகே அடுத்த படங்களை ஏற்கும் முடிவில் இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கில் வெளியிட அதிக தொகைக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக கூறுகின்றனர். மாணிக்ய மலராய பாடல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.\nமத உணர்வுகளை புண்படுத்துவதாக பிரியா வாரியர் மற்றும் இயக்குனருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அவை தள்ளுபடி ஆனது. இந்த நிலையில் பிரியா வாரியருக்கு விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.\nஇப்போது இன்னொரு பெரிய கம்பெனி அவரை அணுகி உள்ளது. இதில் நடிக்க அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள முன்னணி நடிகைகள் இன்னும் ரூ.1 கோடி சம்பளத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. ‘‘பாலியல் தொல்லையில் சிக்கிய 6 கதாநாயகிகள்’’ –நடிகை ஸ்ரீரெட்டி\n2. இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்\n3. கோவில் திருவிழாவில் நடிகை கையை பிடித்து இழுத்து ரகளை\n4. ‘இந்தியன்–2’ படத்துக்கு தயாராகும் கமல்ஹாசன்\n5. இன்று டப்மாஸ் செய்து வீடியோ பதிவிட்டு உள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592001.81/wet/CC-MAIN-20180720232914-20180721012914-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}