{"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2008/11/blog-post_04.html", "date_download": "2018-07-19T23:14:48Z", "digest": "sha1:J7CNT4FNLEXH2AP5BXU6TT2VN2LATRGH", "length": 6972, "nlines": 159, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: நானும் காதலிக்கிறேன்..!", "raw_content": "\nகண்களைக் கடந்து சென்ற காற்று\nநீ கடந்து சென்ற கணப்பொழுதில்\nநிகழ்ந்து முடிந்த என் மரிப்பும்,\nநல் சுற்றமும், நட்பும் சூழ,\nநாள் வரும் வரை காத்திருப்போம்..\nஆக்கம்: மதன் at 3:35 AM\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_29.html", "date_download": "2018-07-19T22:37:48Z", "digest": "sha1:FHK5OBAYLG5JDJ45I4JN3IMANOBE52S7", "length": 9820, "nlines": 214, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "வேலை செய்யும் இடத்தில் எப்படி தூங்குவது ?? | தகவல் உலகம்", "raw_content": "\nவேலை செய்யும் இடத்தில் எப்படி தூங்குவது \nவோர்க் பண்ணற இடத்தில சில பேர் புது புது டெக்னிக்க யுஸ் பண்ணி தூங்குவாங்க.ஏன் என்னயே எடுத்து கொள்ளுங்கு மத்தியானம் சாப்புடு ஒரு 2-3 மணிக்கு வரும் பாருங்க ஒரு தூக்கம் நான் என்ன பண்ணுவன் என்ட அப்படியே கீபோட் மேலபடுத்துடுவன். ஹி…ஹி…\nஎன்ன பண்ணுறது லைப்புல இது சகஜம் அப்பா\n ஹரிணி நீங்க ஆப்பிசில தூங்குறத நான் பல தடவை பார்த்துருக்கிறன்.\nதூங்குறது ஒரு பதிவ என்ன கொடுமை சரவணன்\nஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்\nதூங்குறது ஒரு பதிவ என்ன கொடுமை சரவணன்\nஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்//\nஆவிய விட நடைமுறை சமாச்சாரங்கள் முக்கியம் போஸ்\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\n2010-ன் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் ,இ...\nபேஸ்புக்கின் புதிய வசதி - ( Facebook Skin )\nசமைத்த தாவர உணவை உண்ட நியண்டர்தால் மனிதன்\n2010-ன் சிறந்த 20 பாடல்கள்\nவேலை செய்யும் இடத்தில் எப்படி தூங்குவது \n2010ன் சிறந்த 10 படங்கள்\nதகவல் துளிகள் - 2\nஅஜீத் Top 10 பாடல்கள்\nஇயேசு பிறந்த பூமி - அரிதான தகவல்கள்\nஆடு புலி - பாடல்கள்\nசாண்டா க்ளாஸ் தோன்றிய கதை\n127 ஹவர்ஸ் - பாடல்கள் ( ஏ.ஆர்.ரஹ்மான் )\nவிஜய்யின் டொப் டென் பாடல்கள்\nகரிமம் செறிந்துள்ள புதிய கோள்\nஆவிகளின் உலகம் - 3\nதிருகோணமலை - பயண அனுபவங்கள்\nதகவல் உலகம் - விருதுகள்\n8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://innamburan.blogspot.com/2013/04/1_30.html", "date_download": "2018-07-19T22:52:06Z", "digest": "sha1:RMXN367Z5WLULFZUFEKSPNLZRLQHBC34", "length": 19147, "nlines": 307, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: மே 1: தையா! தக்கத்தையா!", "raw_content": "\nஅன்றொரு நாள்: மே 1: தையா\nஅன்றொரு நாள்: மே 1: தையா\nஅன்றொரு நாள்: மே 1:\nசில சமயங்களில்,திட்டமிட்டதை, கையோடு கையாக, செயல் படுத்த முடிவதில்லை. மே 1 தினத்திற்கான இழையின் உசாத்துணை மே 2, 2012 அன்று தான் வெளிவந்தது. அதற்குள், மே தினம் சம்பந்தமான இழைகளில் தோற்றம், எதிர்பார்த்தது தான். அவற்றின் திசை மாற்ற எனக்கு விருப்பமில்லை. தவிர, இந்தத்தொடர் அன்றாடம் எழுதுவதற்கு, அன்றாடம் படிப்பவர்களுக்கு மட்டும் அல்ல, பிற்காலம் அந்த வரலாற்று சம்பந்தமான இழைகளுக்கு பயன் இருக்கும் என்று பலர் தனிமடல்களில் அறிவுரைக்கிறார்கள். மேலும், இது என் மனசந்துஷ்டிக்காகவும் எழுதப்படுவதும் தெரிந்த விஷயம். இது பின்னணி.\nஇந்த மே தின விழாவின் வரலாறு தொன்மையானது. பல மரபுகள். இருந்தாலும் தொழிலாளர்களுடன் பெரிதும் இணைத்துப் பேசப்படும் விழா தான் இன்றைய தினத்தை அஞ்சலி செலுத்தும் பொருட்டு அமைந்துள்ளது. அந்த வகையில், ஐக்கிய அமெரிக்காவின் ஷிகாகோ நகரின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடந்த ஒரு நிகழ்வு தான், இந்த மரபின் துவக்கம். அது பற்றி அந்த நகரத்தின் ஆதாரபூர்வமான வரலாறு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். பிறகு,‘பொதுமக்களின் வைரிகளான கடும்பட்டினி தொழிலாளர்கள்’, ‘அவர்களின் வயிற்றில் அடித்து செழித்து வாழும் செல்வந்தர்களாகிய சான்றோர்கள்’, ‘ஏழையை பிழிந்து, கரும்புச்சக்கையை மாசுபட தரணியில் எறிந்து, அஸ்கா சீனி உண்ணும் தியாகச்செம்மல்கள்’ என்றெல்லாம் கருத்து பதியலாம்.\nஇங்கிலாந்தின் தொழிற்வளர்ச்சிப்புரட்சி செல்வந்தர்களை மெகா செல்வந்தர்களாக ஆக்கும் அரிய பணிக்கு, குழந்தைகளையும், பெண்களையும், ஏழைபாழைகளையும் தினந்தோறும் பல மணி நேரம் கடுமையான வேலை செய்யச்சொல்லி, அவர்களை பலியிட்டது வரலாறு. அந்த நாடு 1875ம் வருடத்திற்கு முன்பே சுதாரித்துக்கொண்டது. அமெரிக்காவில் அப்படி இல்லை. 18 மணி நேரவேலை வாங்குவதெல்லாம் அத்துப்படி. ஜாஸ்தி போனால், ஏழைகள் அல்பாயுசில் செத்துப்போகும் அவ்வளவு தானே.\nசாது மிரண்டால் காடு கொள்ளாது. ஏப்ரல் 1886 கடைசியில், இந்த அரைப்பட்டினிகள் ஒற்றுமை நாடினர். சலசலப்பு. மே மாதம் முதல் தேதி அன்றிலிருந்து, 35 ஆயிரம் தொழிலாளர்கள், வேலை செய்வதை உதறி, ஊர்வலம் வந்தனர், கிட்டத்தட்ட 19 தடவை, ஷிகாகோ மாநகரில். அவர்கள் தினசரி உழைப்புக்கு 8 மணி நேரம் மட்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் ஆயிரக்கணக்கானவர் கலந்து கொண்டனர். மக்கார்மிக் தொழிற்சாலை அருகில், பல தடவை வன்முறை செய்த போலீஸ் அரக்கர்கள் சில முறை சுட்டனர். இரண்டு ஏழைகள் மாண்டனர். கிளர்ச்சி செய்பவர்களுக்கு சூடு ஏற ஏற அத்தரப்பிலும் வன்முறை பிரச்சாரம் வலுத்தது. ஆனாலும், அமைதி போராட்டம். மேயர் ஹாரிசன் கூட போலீசை பொறுக்கச்சொன்னார். ஆனால், இன்ஸ்பெக்டர் ஜான் போன்ஃபீல்ட் தலைமையில் 176 போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை கலைய சொல்லி ஆணையிட்டனர். இந்த கலவரத்திடையே, கூட்டத்திலிருந்து, யாரோ எறிந்த குண்டினால் தாக்கப்பட்டு, எட்டு அதிகாரிகள் மாண்டனர். அறுபது பேருக்குக் காயம். வெகுண்டெழுந்த போலீஸ் வெறித்தனமாக சுட்டுத்தள்ளினர். கூட்டத்தில் இறந்தவர்கள்/காயப்பட்டவர்கள் ஓலம் (ஜாலியன்வாலா பாக் போல). எத்தனை என்று கணக்கிடமுடியவில்லை. வணிகம், தொழிலதிபர்கள், இதழ்கள் எல்லாம், போலீஸுக்கு பயந்து, நடந்ததைக் கூறாமல், பொய்யும், புனைசுருட்டுமாக, தொழிலாளர்களை குற்றம் சாட்டினர். வழக்கும் போடப்பட்டது. ஆனால், குண்டு யார் எறிந்தது என்பது இன்று வரை தெரியாது. இன்று வரை அமெரிக்க நீதித்துறையின் கரும்புள்ளியாகக் கருதப்படும், இந்த சட்டத்தை சட்டை செய்யாத அழிச்சாட்டிய தீர்ப்பின் படி, ஏழு பேர்களுக்குத் தூக்குதண்டனை. அமெரிக்க மக்கள் கொதித்து எழுந்தனர். அப்பீல்கள் போடப்பட்டும், நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர். ஒருவர் தற்கொலை. லக்ஷக்கணக்கான மக்கள் இந்த ஐந்து ‘குற்றவாளிகளின்’ மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பாக்கி மூன்று பேர்களும், சாக்ஷியம் இல்லை, வழக்கு முறைகேடாக நடந்தது என்று சொல்லி, கவர்னர் ஜான் பீட்டர் அல்ட்கெட் அவர்களால், 1893ல் விடுதலை செய்யப்பட்டனர். இதையெல்லாம் விட்டு விட்டு...\nஇதுவும் போதாது என்றால், இணைத்திருக்கும் மே 2, 2012 தேதியிட்ட வீடியோ கண்டு, தெரிந்து கொள்ளலாம்.\nஎப்போதும் போல.. மேலும் ஒரு சிறந்த அன்றொரு நாள் பதிவு.\n'ஸ்டைலாக தாக்ஷிண்யம்' : தணிக்கை செய்வதில் தணியா வே...\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் -26: \"+ F \"ஆடிட்'\nஅன்றொரு நாள்: மே 5: நம்மூர் க்ரேடோ கார்போ\nஅன்றொரு நாள்: மே 4: எல்லாமே சங்கீதம் தான்\nஅன்றொரு நாள்: மே 3: பாட்டீ\n”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் ;...\n”: தணிக்கை செய்வதில் தணியா வேகம...\n“ஓவர் டு ஸிம்லா”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -2...\nஅன்றொரு நாள்: மே 1: தையா\n21. “ஞானஸ்நானம்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -3...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 30: கண்ணியம்\n“ஃபேஸ்புக்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -20\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 29: கிழக்கில் ஒரு மேற்கு\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kudukuduppai.blogspot.com/2008/09/25.html", "date_download": "2018-07-19T23:14:40Z", "digest": "sha1:TWHNGQLKAYSNBY442TWHY2Q7RZUUY7TQ", "length": 28628, "nlines": 315, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: இது என்னுடைய 25 வது பதிவு- ஒரு மறு பதிவு", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nஇது என்னுடைய 25 வது பதிவு- ஒரு மறு பதிவு\nமு:கு : இது என்னுடைய 25 வது பதிவு. 99 சதவீதம் மொக்கைகளையே கொடுத்த நான் என் பதிவில் உருப்படியான ஒன்றாக நினைப்பது ஒரே பதிவுதான். அந்த பதிவை எழுத மட்டுமே நான் வலைப்பூ ஆரம்பித்தேன்.\nஅப்பதிவை மேலும் பலர் படிக்கவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்\nஇப்பதிவு பயனுள்ளது என நினைத்தால் பின்னூட்டம் இடுங்கள், இதன் மூலம் மேலும் பலரை இப்பதிவு சென்றடையும்.\nஅமெரிக்கா வரும் ஆர்வத்தில் சென்னையிலிருந்து சிகரெட் வாங்க மறந்த நடேசனும் அவனது நண்பனும் அலுவலகம் அருகில் உள்ள 7/11 க்கு சென்று சென்னையில் கொடுக்கபட்ட $50 ஐ கொடுத்து சிகரெட் வாங்கினார்கள்.\nகொடுதத சில்லரையை எண்ணிப் பார்த்த நண்பனிடம் நடேசன் கேட்டான்,\nஉனக்கு அமெரிக்க சில்லரை காசுகளை எண்ணத் தெரியுமா\nஇல்லடா கடைகாரன் நமக்கு தெரியாதுன்னு நெனச்சுட கூடாதில்லயா அதான் அப்படி….\nசிரித்துவிட்டு சிகரெட் புகைத்து விட்டு அலுவலகத்துக்கு சென்ற நடேசன் தனது மேசையில் வைக்கபட்டிருந்த தனக்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை எடுத்து வைத்துக்கொண்டான்.\nஒரு சில வாரம் ஓடியிருக்கும், திடீரென நடேசனின் முதுகு வலி பெரிதாக வலிக்க ஆரம்பித்தது, ஏற்கனவே தனது தண்டுவட பிரச்சினை பற்றி அறிந்ததால். மருத்துவரிடம் செல்லவேண்டாம் என முடிவெடுத்து நண்பர்களின் உதவியோடு வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தான்.ஆனால் வலி விடுவதாக இல்லை.\nஅவனது நண்பர்கள் 911 க்கு அழைத்து emergency க்கு ambulance மூலம் சென்று, அங்கு முதல் பெயர், கடைசிப்பெயர் எல்லாம் சொல்லிவிட்டு எனக்கு தண்டுவடத்தில் L4-L5 ல் பிரச்சினை , நடேசனின் கூற்றை ஏற்று சில வலி நிவாரணிகள் கொடுத்து எலும்பியல் மருத்துவரிடம் கான்பிக்க அறிவுரை கூறினர்.நடேசன் அமெரிக்க மருத்துவ வசதிகள் கண்டு பிரமித்து\n15 வயதில் இருந்து வரும் இந்த முதுகு வலிக்கு, அமெரிக்காவில் நல்ல மருத்துவம் செய்ய கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை அவன்.\nநடேசனின் அலுவலக நண்பர் ஒருவர் தனது எலும்பியல் மருத்துவரை பரிசீலனை செய்தார். மருத்துவரும் நடேசனின் கூற்றை ஏற்று சில மாத்திரை மற்றும் MRI எடுக்குமாறு பரிந்த்துரை செய்தார். Copay $10 ஐ எடுத்து டாக்டரிடம் நீட்டினான்.\nடாக்டர் ஒரு மாதிரியாக பார்த்து “Please give it in the front desk” என்று சொன்னார்.\nபிரபல மருந்து கடையில் டாக்டர் கொடுத்த மருந்தை வாங்கிகொண்டு வீட்டுக்கு சென்று பார்த்தான். மொத்தம் ஒரு வாரம் சாப்பிடவேண்டும்.முதல் நாள் 7 மாத்திரைகள் அடுத்தடுத்து 6,5,4,3,2,1 என சாப்பிடவேண்டும்.\nஇந்தியாவில் இதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு பிரபல சென்னை மருத்துவர் சொன்னது ஞாபகம் வந்தது. இந்த மாத்திரை அறுவை சிகிச்சை இல்லாமல் அல்லது தள்ளிப்போட செய்தால் நல்லது என நினைத்தான்.\nமுதுகு வலி முழுவதுமாக மறைந்த மாதிரி இருந்தது.MRI results வந்தது, L4-L5 ல் சிறிய பிரச்சினை உள்ளது, வலி இன்னமும் இருக்கிறதா எனக் கேட்டார் டாக்டர். இல்லை என்றான் நடேசன். வலி மீண்டும் வந்தால் இதே மாத்திரையை 2 or 3 dose எடுக்கலாம் என்றார்.\nகாலம் வேகமாக ஓடியது, திருமணம் நடந்து மனைவி இப்போது நிறைமாத கர்ப்பினி. திடீரென ஒருநாள் மீண்டும் அதே வலி. Emergency room. வலது பக்க இடுப்பு மிகவும் வலிக்கிறது என்றான். வலிக்கும் இடத்தை பார்த்தால் kidney stone ஆக இருக்கும் என்றார்.\nஇல்லை இல்லை எனக்கு L4-L5 இல் பிரச்சினை என்றான் நடேசன்.ஆமோதித்த டாக்டர்கள் சில வலி நிவாரணிகள் கொடுத்து எலும்பியல் டாக்டரை பார்க்க அறிவுரை செய்தனர்.\nமீண்டும் அதே எலும்பியல் டாக்டர் அதே மாத்திரை.வாரம் கடந்தது\nஆனால் இம்முறை வலி நிற்கவில்லை, மாறாக அவனுடைய அனைத்து joint லும் வலி வந்தது. மீண்டும் அதே டாக்டர், இது முதுகு வலி அல்ல என கூறி வேறு மருத்துவரை அனுகும்படி கூறினார்.\nPCP said it could be Poly arthritis. அவர் சில மாத்திரைகள் கொடுத்தார். ஆனால் வலி விடுவதாக இல்லை.அன்றிரவே மீண்டும் Emergency room. இம்முறை எதற்கும் kidney stone test செய்து விடுங்கள் என்றான்.\nகல் உடைக்க தேதி குறிக்கப்பட்டது.கூடவே அலைந்ததால் மனைவிக்கு அதே நாள் பிரசவ நாள். அழகான பெண் குழந்தை. அனைத்து பிர்ச்சினைகலும் ஒரு வழியாக முடிந்து குடும்பமே மகிழ்ச்சியை அனுபவத்தது.\nஒரு வருடம் ஓடியது, நடேசனுக்கு இம்முறை இட்து புற Hip joint ல் வலி வந்தது. இம்முறை PCP யின் அறிவுரைப்படி மற்றொரு எலும்பியல் டாக்டரை அனுகினான். அவரிடம் கடந்த இரு வருடங்கலாக நடந்ததை கூறினான் இரண்டு முறை Steroid medicine எடுததது உட்பட.\nMRI எடுக்குமாறு பரிந்த்துரை செய்தார், MRI முடிவுகள் வந்த பிறகு என்ன மருத்துவம் செய்யலாம் என கூறினார்.\nஇது தானாகவும் வரலாம், Steroid medicine பக்க விளைவாலும் வரலாம், அதிக பட்ச alcohol உபயோகத்தாலும் வரலாம் என்றார்.\nஇதற்கான மருத்துவத்தை கூறிய போது அவன் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தான்.\n“You are not old enough to have HIP REPLACEMENT”. 15 வருடம் வரும் உங்களுடைய வாழ்க்கையில் இரண்டு அலலது மூன்று முறை HIP REPLACEMENT தேவைப்படும் என்றார்.\nகுழந்தை நடக்க பழகியது , நடேசன் crutches வைத்து நடக்க பழகினான் எப்படியாவது HIP REPLACEMENT இல்லாமல் வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்.\nநடேசன் மருத்துவரிடம் தனக்கு இருந்த முதுகு வலியை வலியுருத்தி சொல்லியிராவிட்டால் kidney stone கண்டுபிடிக்கப்ட்டிருக்கும், Steroid medicine இரண்டாவது முறை தவிர்க்கப்பட்டிருக்கும்.\nஇந்தியாவில் Steroid adulteration செய்கிற போலி சித்த மருத்துவர்களிடம்\n20 களில் உள்ள ஒருவரின் முதுகு வலிக்கு, இது போன்ற மருந்து கொடுக்கலாமா\nஎந்த நாட்டில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், நாம் என்ன மருந்து சாப்பிடுகிறோம் என்பதில் கவனம். குறிப்பாக உயிர் காக்கும் மருந்தான\nபதிவர் டாக்டர் புருனோ அவர்கள் மேலும் பல அறிவுரைகள் கூற அழைக்கிறேன்.\nDisclaimer: இது கவனக்குறைவை களைய ஒரு எச்சரிக்கை, யாரையும் குறை கூற அல்ல.\nபதிவர் குடுகுடுப்பை at 9:46 AM\nஉங்கள் நண்பரின் நிலை வருத்தம் அளிக்கிறது. உங்களின் எச்சரிக்கைக் குறிப்பும் பலருக்கு பயனாக இருக்கும்.\n25 தாவது பதிவுக்கு வாழ்த்துகள் \nநீங்க சொன்ன மாதிரி பின்னூட்டம் போட்டாச்சு :))\nநல்ல ஆழமான சிந்தனையுடன் எழுதி உள்ளிர்கள். இதை படிப்பவர்கள் நிச்சயம் விழித்து கொள்வார்கள்.\nஉங்களது கட்டுரை பயணம் எண்ணமுடியாத அளவுக்கு கடற்கரை மணல் போலே வளர என் மனமார்ந்த வாழ்த்துகள்\nநிஜமாகவே தரமான பதிவு. 25க்கு வாழ்த்துகள்.\nநீங்க பகிர்ந்ததுகிட்ட விபரத்துக்கு நன்றி சொல்லவேண்டியது முதன்மை அப்புறம் இது மாதிரி பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்\n25க்கு வாழ்த்துக்கள். அதில் ஒரு உபயோகமான பதிவு போட்டதற்கு பாராட்டுக்கள்.\n நல்ல பதிவு. ஏரியாவுல பெரிய தலைங்க நடமாட்டமெல்லாம் தெரியுது. பெரிய ஆளாயிட்டீங்க போல இருக்கு\nசிங்கிள் சிங்கிளா அடிச்சி திராவிட் மாதிரி இருவத்தஞ்சி அடிச்சாச்சி. இனிமே கியர் மாத்த வேண்டியது தான தோணி மாதிரி சிக்சும் ஃபோருமா தூக்குங்க\n( நீங்க எழுதுனதுல முக்கியமானதுன்னு நான் நெனைக்கிறது நீங்க தென் தமிழ்னாடு பத்தி எழுதுனது, அதைக்கூட மறு ரிலீஸ் பண்ணலாமே\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி - இது 25-வது பதிவா இல்ல 26-ஆ\n//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி - இது 25-வது பதிவா இல்ல 26-ஆ\nஆமா ஓய் நேத்து கோவியார வம்புக்கு இழுத்த பதிவை மறந்திட்டேன்.அது ஒரு அனிச்சை செயலா நடந்து போச்சு\nஇது மீள்பதிவு அப்படீங்கறதுனால 25 தான்னு சமாளிப்பீங்கன்னு நெனைச்சேன்.\nஇது மீள்பதிவு அப்படீங்கறதுனால 25 தான்னு சமாளிப்பீங்கன்னு நெனைச்சேன்.\nஎன்னவோய் அக்கிரமம் பண்றீரு. ஒரு மனுசன் இருவத்தஞ்சி வரைக்கும் எண்றப்ப ஒண்ணு ரெண்டு கொறையும் தான். இதுக்காக கால்குலேட்டரை எடுத்து வந்து கணக்கு போட்டு காட்றதெல்லாம் சரியில்ல, ஆமா சொல்லிப்புட்டேன். :0)\nமனுசன் இருவதுக்கு மேல எண்ணப்படாதுன்னுனு தான கடவுள் கையில பத்து, கால்ல பத்துன்னு இருவது வெரலுக்கு மேல கொடுக்கல அத மீறி எண்ண நெனச்சா, ஆண்டவனே தண்டிச்சிட்டான்.\nஆத்தா.. எல்லாருக்கும் நல்ல புத்திய கொடும்மா. இனிமே யாரும் இருவதுக்கு மேல எண்ணப்படாது\nஒரு விழிப்புணர்வு தரும் பதிவு.\nமுந்தியே படிச்சுட்டேன். ஆனா.... இப்பவும் படிச்சேன்.\n//ஏரியாவுல பெரிய தலைங்க நடமாட்டமெல்லாம் தெரியுது. பெரிய ஆளாயிட்டீங்க போல இருக்கு\nநீங்க தான் நெதம் வர்றீங்களே கருப்பையா அண்ணே\n( நீங்க எழுதுனதுல முக்கியமானதுன்னு நான் நெனைக்கிறது நீங்க தென் தமிழ்னாடு பத்தி எழுதுனது, அதைக்கூட மறு ரிலீஸ் பண்ணலாமே\nஇரண்டாம் பாகம் போடலாம்னு இருக்கேன்.\nஅட தொடரட்டும் உங்கள் சீரிய பணி...\nநல்ல விழிப்புணர்வுப் பதிவு. உங்கள் நண்பரின் கால் நிலைக்கு அனுதாபங்கள்.\nஉங்கள் கால் சதத்துக்கு வாழ்த்துக்கள்.\nதரமான பதிவு. 25-வது பதிவுக்கு வாழ்த்துகள் குடுகுடுப்பை.\nஸ்டெடியா அடிச்சி ஆட வாழ்த்துக்கள்.\nநண்பரின் தற்போதைய நிலை என்ன\nநண்பர் தற்போதும் ஊன்றுகோள் உதவியுடன் தான் நடக்கிறார். ஒரு நாள் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்\nஇது போல பதிவுகள் எழுத வாழ்த்துகள்\n//இது போல பதிவுகள் எழுத வாழ்த்துகள்//\nஇட்லி வடையை நடத்துவது யார்\nஇது என்னுடைய 25 வது பதிவு- ஒரு மறு பதிவு\nசூர வீர சண்டியூ - இது ஒரு சிங்கள படத்தின் பெயர்.\nஇன்று முதல் பட்டை சாராயம்.\nசும்மா குழம்பும் தங்கமணியின் அலும்பும்.\nகடவுளுக்கு ஒரு பக்தனின் மொக்கை வேண்டுகோள்.\nநாட்டாமை கேட்ட தீர்ப்பு -குறுங்கதை\nதமிழ்நாடு பயணம் – சென்னை --2\nதமிழ்நாடு பயணம் – சென்னை.\nபுராடக்ட் மென்பொருளாளர் vs சர்வீஸ் மென்பொருளாளர்\nபதிவர் ச்சின்னப்பையன் மென்பொருள் நிபுணரானால்\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maattru.blogspot.com/2010/11/blog-post_10.html", "date_download": "2018-07-19T23:02:37Z", "digest": "sha1:F4KPQTUWCEYOSYPO3GIJOKNMHSMT6YXJ", "length": 42430, "nlines": 68, "source_domain": "maattru.blogspot.com", "title": "யார் ஏகாதிபத்தியம்? - தினமணி தலையங்கத்திற்கு விமர்சனம் ~ மாற்று", "raw_content": "\n - தினமணி தலையங்கத்திற்கு விமர்சனம்\nஅமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் இந்திய வருகையை வரவேற்று தினமணி நாளேட்டில் திங்கட்கிழமை 8ம் தேதி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. இதற்காக உலக நாடுகளிடையே வெளியுறவுத் துறையில் அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும், இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதில் சீனாவை ஏகாதிபத்தியமாக வரையறுத்து தினமணி நாளேடு எழுதியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சீன \"ஏகாதிபத்திய\" அரசியல் முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்கா என்ற \"ஜனநாயக\" நாட்டோடு இந்தியா என்ற ஜனநாயக நாடு இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியிருப்பதை என்னவென்று சொல்வது\nஏகாதிபத்தியம் என்ற சொல்லையும், அதன் பொருளையும் புரிந்து கொண்டு தான் தினமணி இதை எழுதியிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக ஏகாதிபத்தியம் என்ற சொல்லை வேறு யாரையும் விட இடதுசாரிகள் அடிப்படை அரசியல் சொல்லாடலாக, அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஏகாதிபத்தியம் என்பதற்கு அர்த்தம் என்ன எல்லா விதத்திலும் உலகில் மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மனப்பாங்கைக் குறிப்பது தான் ஏகாதிபத்தியம் என்ற சொல். அமெரிக்காவைப் பொருத்தவரை பொருளாதாரரீதியாக, அரசியல்ரீதியாக, ராணுவரீதியாக உலக அளவில் வல்லாண்மை செலுத்துகிறது என்பதையும், அதை மென்மேலும் தக்கவைத்து விரிவுபடுத்திச் செல்ல எல்லாவித முயற்சிகளையும் செய்து வருகிறது என்பதையும் அதன் வரலாறே மெய்ப்பித்து வருகிறது.\nஅது ஈராக் ஆக்கிரமிப்பாக இருக்கட்டும், ஆப்கானிஸ்தான் யுத்தமாக இருக்கட்டும் அல்லது கிட்டத்தட்ட அனைத்து சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தன்னந்தனியாக (இஸ்ரேல் என்ற ஒரேயொரு யூத நாட்டின் ஆதரவை மட்டுமே கொண்டு) கியூபா மீதான பொருளாதாரத் தடையை 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடிப்பதாக இருந்தாலும் சரி, ஈரான் உள்பட பல நாடுகளையும் தானடித்த மூப்பாக மிரட்டுவதாக இருந்தாலும் சரி அதன் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளில் என்ன ஜனநாயகம் வாழ்கிறது விக்கிலீக்ஸ் அண்மையில் வெளிப்படுத்திய ஒரு சொட்டுத் தகவல் போல, அமெரிக்காவின் மறுபக்கத்தைப் பற்றி வெளி வராத எண்ணற்ற விபரங்களை நாம் கண்டுகொள்ளாமல் விட்டாலும் அதன் அதிகாரப்பூர்வ செயல்பாடே ஏகாதிபத்திய குணத்தை வெளிப்படுத்தவில்லையா\nமக்கள் ஓட்டுப் போட்டு அதிபரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே அமெரிக்காவை ஜனநாயக நாடு என்று தினமணி வரையறுப்பது எந்தவிதத்தில் நியாயம் அமெரிக்காவின் வரலாற்றை அறிந்து கொள்ள முனையும் எவரும் எளிதில் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். தனது சுயநலனைக் காத்துக் கொள்வதற்காக எந்தவித தார்மீக நெறிமுறைக்கும் உட்படாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளும் குணம் கொண்டது அமெரிக்கா என்பதே அது\nஇப்படிப்பட்ட ஒரு நாட்டை ஜனநாயக நாடாக கற்பிதம் செய்தும், சோசலிசப் பாதையில் நடைபோடும் மக்கள் சீனத்தை ஏகாதிபத்தியம் என்று மாற்றிச் சொல்வதும் அடிப்படை உண்மையை நேர் எதிர் நிலையில் வைத்துப் பேசுவதாக உள்ளது. அதாவது ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு எதிராக ஜனநாயக இந்தியா, மக்கள் சீனத்துடன் நட்புடன் செயல்பட வேண்டும் என்று சொல்வதை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் பேசுகிறது தினமணி\nஏன் இப்படிப் பேச வேண்டும் மேலே சொல்லியிருக்கும் ஏகாதிபத்திய வரையறைப்படி சீனாவை மதிப்பிடுவதற்கு குறைந்தபட்ச நியாயம் ஏதாவது இருக்கிறதா மேலே சொல்லியிருக்கும் ஏகாதிபத்திய வரையறைப்படி சீனாவை மதிப்பிடுவதற்கு குறைந்தபட்ச நியாயம் ஏதாவது இருக்கிறதா இன்று சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக வல்லமை பெற்று வளர்ந்து வருகிறதென்றால், ஊரையடித்து உளையில் போட்ட அமெரிக்கப் பாணியிலா சாதித்தது இன்று சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக வல்லமை பெற்று வளர்ந்து வருகிறதென்றால், ஊரையடித்து உளையில் போட்ட அமெரிக்கப் பாணியிலா சாதித்தது அந்த நாட்டின் 130 கோடி மக்களின் வாங்கும் சக்தியைப் பெருக்கி, உள்நாட்டு உற்பத்தியையும், உள்நாட்டுச் சந்தையையும் வலுப்படுத்தி அதற்கேற்ப அமெரிக்கா உள்பட வளர்ந்த நாடுகளுடன் பொருளாதார உறவு கொண்டு செயல்படுகிறது. வளர்ச்சியின் பலன்கள் கடைக்கோடி சீனர்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்கள் சீன அரசு சோசலிச பாதையில் நடைபோட்டு இந்த வளர்ச்சியைச் சாதித்துள்ளது. அதற்கேற்ற வெளியுறவுக் கொள்கையைச் சீனா கடைப்பிடிக்கிறது.\nஉலகிலேயே அதிக இயற்கை வளம் கொழிக்கும் ஆப்பிரிக்க கண்டத்தை இதுவரையும் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டிக் கொழுத்தது தான் வரலாறு. பட்டினிச் சாவு, ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள், எங்கனும் அரசியல் குழப்பம், இனச் சண்டைகள் என்று சீரழிந்து கிடக்கும் ஆப்பிரிக்க கண்டத்து ஏழை நாடுகளை செல்வச் சீமானாக, நாகரீகக் கோமானாக வலம் வரும் அமெரிக்காவோ, வேறெந்த வளர்ந்த ஐரோப்பிய நாடுகளோ கனிவோடு கவனித்ததுண்டா\nஅந்த நாடுகளில் அரசியல் அடிவருடிகளை கொண்டு பொம்மை ஆட்சிகளை நிறுவி இயற்கை வளங்களை அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் ஒட்டச்சுரண்டியது தானே இன்று வரையும் தொடர்ந்து வரும் வரலாறு அந்த நாடுகளின் வறுமையைப் போக்கவும், தொழில், வர்த்தகத்தைப் பெருக்கவும், கட்டமைப்பு வசதிகளைச் செய்யவும் என்று பல ஆயிரம் கோடி டாலர்களை அள்ளிக் கொடுக்கும் விதத்தில் ஆப்பிரிக்க ஏழை நாடுகளோடு ஒப்பந்தம் ஏற்படுத்தி அங்கெல்லாம் மறுமலர்ச்சி ஏற்படும் விதத்தில், வரலாறு படைத்திருப்பது மக்கள் சீனம் தான் என்பது தெரியுமா அந்த நாடுகளின் வறுமையைப் போக்கவும், தொழில், வர்த்தகத்தைப் பெருக்கவும், கட்டமைப்பு வசதிகளைச் செய்யவும் என்று பல ஆயிரம் கோடி டாலர்களை அள்ளிக் கொடுக்கும் விதத்தில் ஆப்பிரிக்க ஏழை நாடுகளோடு ஒப்பந்தம் ஏற்படுத்தி அங்கெல்லாம் மறுமலர்ச்சி ஏற்படும் விதத்தில், வரலாறு படைத்திருப்பது மக்கள் சீனம் தான் என்பது தெரியுமா இந்த நிலையில் சீனாவின் நடவடிக்கையில் ஏகாதிபத்தியப் போக்கு எங்கே தென்படுகிறது\nசொந்த நாட்டின் நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அண்டை நாட்டைச் சூரையாடுவதற்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு தான் சீனாவின் வெளியுறவுக் கொள்கைக்கும், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அந்த இரு நாடுகளின் வரலாறுமே இதை தெளிவாக உறுதிப்படுத்தும். இந்த உண்மையை ஏற்க மறுப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.\nஇந்தியா அமெரிக்காவுடன் உறவு கொள்வதா, சீனாவுடன் உறவு கொள்வதா என்ற கேள்விக்கு பட்டிமன்ற தர்க்கம் தேவையில்லை. எந்த நாட்டோடு உறவு கொண்டாலும் நம் நாட்டின் தற்சார்பு, தன்னாளுமை, சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறதா, இல்லையா என்பது தான் முக்கிய அளவுகோல். இந்தியா என்ற தேசத்தின் மையமான இந்த அம்சங்கள் கேள்விக்கு உள்ளாக்கப்படுமானால் அந்த நாட்டோடு உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதானே சரியாக இருக்க முடியும்\nஅதன்படி பார்த்தால் அண்மையில் நிறைவேற்றியிருக்கும் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமாக இருந்தாலும், அணுவிபத்து இழப்பீடு சட்டமாக இருந்தாலும் எல்லாவற்றிலும் அமெரிக்காவின் அணுகுமுறை நமது மையமான சுதந்திர செயல்பாட்டை கேலி செய்து முடக்குவதாக இருக்கிறது என்பது தானே உண்மை.\nபோபால் யூனியன் கார்பைடு விஷவாயு வழக்கு கால் நூற்றாண்டு காலம் நடந்தும் அந்த விபத்தில் கொல்லப்பட்ட 25 ஆயிரம் இந்தியர்களுக்கும், கடுமையான இழப்பு, பாதிப்புகளைச் சந்தித்து இன்றளவும் சித்திரவதை அனுபவிக்கும் பல்லாயிரம் பேருக்கும் என்ன நீதி வழங்க முடிந்திருக்கிறது நம்மால் அமெரிக்க பேரரசின் குடிமகனான ஒரேயொரு ஆண்டர்சனைக் கூட நம் அரசமைப்பு நீதி முறையில் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை என்றால், தன்மானமுள்ள இந்தியர்கள் இதை எப்படிச் சகிப்பது அமெரிக்க பேரரசின் குடிமகனான ஒரேயொரு ஆண்டர்சனைக் கூட நம் அரசமைப்பு நீதி முறையில் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை என்றால், தன்மானமுள்ள இந்தியர்கள் இதை எப்படிச் சகிப்பது இதைக் கேட்கக் கூட திராணியற்றவர்களாக நம் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்றால் இந்தியாவின் சுதந்திர செயல்பாடு, தன்னாளுமை காக்கப்படுகிறதா இதைக் கேட்கக் கூட திராணியற்றவர்களாக நம் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்றால் இந்தியாவின் சுதந்திர செயல்பாடு, தன்னாளுமை காக்கப்படுகிறதா\nஇவ்வளவுக்கும் பிறகு இருபெரும் ஜனநாயகங்கள் என்ற போர்வையில் அமெரிக்காவுடன் இந்தியா கைகோர்க்க நம் ஆட்சியாளர்கள் துடியாய்த் துடிப்பது ஏன் தினமணி தலையங்கத்தின் இறுதிப் பகுதியில் குறிக்கப்பட்டிருப்பது போல அமெரிக்கா அந்த நாட்டின் பன்னாட்டு வியாபார நிறுவனங்களின் நலன்களுக்காகச் செயல்படுவது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு மறுக்க முடியாத உண்மை இந்திய ஆட்சியாளர்களும் இங்குள்ள பெரு முதலாளிகள், வர்த்தக சூதாடிகளுக்காகச் செயல்படுகிறார்கள் என்பதுமாகும். இந்த ஏகபோக பெருமுதலாளிக் கூட்டம் அமெரிக்க பன்னாட்டுப் பெரு வர்த்தகக் கூட்டத்தோடு கைகோர்ப்பது தங்களுக்கு ஆதாயம் என்று கருதுகிறது. அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டு நலனைப் பற்றியோ அதாவது இங்கு வாழும் கோடிக்கணக்கான மக்களைப் பற்றியோ வேறு பார்வையேதும் இல்லை. தங்கள் ஆதாயம் தான் மையமான நோக்கம். அதற்கேற்பத் தான் ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பது தான் இதன் உள்ளே இருக்கும் மெய்ப்பாடு.\nஇன்றைய உலகப் பொருளாதார நெருக்கடிச் சூழலில் அமெரிக்க பன்னாட்டுப் பெரு வர்த்தகக் குழுமத்திற்கும் இதேபோல் ஆதாயம் இருக்கிறது என்பதால் தான் அமெரிக்கா இந்தியாவுடன் நெருங்கி வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் கால் பதிப்பதன் மூலம் அமெரிக்காவின் வால்மார்ட் பெரு நிறுவனம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறது. அதற்கு ஏற்பத் தான் நம் ஆட்சியாளர்களும் நடந்து கொள்கிறார்கள்.\nஅமெரிக்காவின் ஆயுத வியாபாரிகள் தங்கள் ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்பதற்காகத் தான் சீனாவின் மூலம் இந்தியாவிற்கு ஆபத்து என்ற செயற்கைத் தோற்றத்தை அமெரிக்க அதிகாரவர்க்கம், பெரும் கார்ப்ரேட் ஊடகங்கள் மூலம் விதைக்கின்றனர். அதையே அமெரிக்க ஆதரவு இந்தியப் பெருமுதலாளிப் பத்திரிகைகள் கருத்துக்கள் என்ற பெயரில் விஷத்தை கொட்டி எழுதுகின்றன. அண்மையில் சீனா எல்லையில் போர் தயாரிப்பில் ஈடுபட்டதாக எழுதி இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரிக்கப்பட்டதும், அப்படி எதுவும் இல்லை என பிற்பாடு இந்திய அரசே மறுப்பு வெளியிட்டதும் இங்கே நினைவுகூரத் தக்கது.\nநம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளை தனது நட்பு நாடுகளாக்கி இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா என்று கூசாமல் எழுதும் தினமணி, இதே நாடுகளில் இன்றளவும் அமெரிக்க அரசு அரங்கேற்றி வரும் நாடகங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டாமா இந்த விசயத்தில் இதே தலையங்கத்தில் முற்பாதியில் சீன நட்பு நாடகள் என எழுதியதையே பிற்பாதியில் அமெரிக்க நட்பு நாடுகள் என மாற்றிமாற்றி எழுதி தனக்குள்ளேயே முரண்பட்டு நிற்கிறது இந்தத் தலையங்கம்.\nஇந்தியா சுதந்திரம் பெற்று ஓராண்டு கழித்துத் தான் சீனாவும் விடுதலை அடைந்தது. ஒப்பளவில் ஒரே சமயத்தில் அந்நிய ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்ற இரு நாடுகளும் இன்று எந்தப் பாதையில் பயணிக்கின்றன சீனா ஏன் அனைத்துத் துறைகளிலும் கம்பீரமாகச் சாதித்து வருகிறது சீனா ஏன் அனைத்துத் துறைகளிலும் கம்பீரமாகச் சாதித்து வருகிறது இந்தியா ஏன் அந்தளவுக்கு சாதிக்க முடியவில்லை இந்தியா ஏன் அந்தளவுக்கு சாதிக்க முடியவில்லை வறுமை ஒழிப்பிலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், நுகர்விலும், விளையாட்டுத் துறையிலும் ஆக பெரும் புரட்சியே நடத்தி வரும் சீனாவுடன், இன்றும் நாளொன்றுக்கு ரூ.20 மட்டுமே செலவிடக்கூடிய நிலையில் எம் மக்கள் 84 கோடி பேர் இருக்கிறார்கள் என்ற இந்தியாவின் நிலையையும், இது போன்றே பொருளாதாரம், பண்பாடு, விளையாட்டு என எல்லா துறைகளிலும் இருநாடுகளும் எப்படிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன வறுமை ஒழிப்பிலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், நுகர்விலும், விளையாட்டுத் துறையிலும் ஆக பெரும் புரட்சியே நடத்தி வரும் சீனாவுடன், இன்றும் நாளொன்றுக்கு ரூ.20 மட்டுமே செலவிடக்கூடிய நிலையில் எம் மக்கள் 84 கோடி பேர் இருக்கிறார்கள் என்ற இந்தியாவின் நிலையையும், இது போன்றே பொருளாதாரம், பண்பாடு, விளையாட்டு என எல்லா துறைகளிலும் இருநாடுகளும் எப்படிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்பதையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தி நியாயமான விடை காண ஒரு நடுநிலை நாளேடு என்ற முறையில் தினமணி முன்வர வேண்டும். முன்வருவார்களா\nஉண்மையிலேயே நல்ல பதிவு .. காலத்திற்கு மிக அவசியமான பதிவும் கூட ...\nஆம், உண்மையிலேயே அருமையான பதிவு.\nநாளிதழ்களின் தலையங்கங்கள் எப்போர்துமே ஒருதலைபட்சமாகவே இருக்கின்றன. தான் சார்ந்து இருக்கும் சமுகத்தை தூக்கி பிடிக்கும் ஒரு ஆயுதமாகவே நான் தலையங்கங்களை பார்க்கிறேன். இதில் ஆனந்த விகடன், தினமணி மற்றும் தினமலம் என்று எதுவும் விதிவிலக்கல்ல\nஉண்மைதான். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/profile/yalini?page=107", "date_download": "2018-07-19T23:17:04Z", "digest": "sha1:ABMJSDF4D2CZ3BT5SXAZXIWST52LUOTM", "length": 8593, "nlines": 156, "source_domain": "newjaffna.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\nயாழ் -பலாலி வீதியில் அலைந்த கூட்டு கொலைகாரர்கள்\nயாழ்ப்பாணத்தின் அனைத்து வீதிகளிலும் தனியார் மற்றும் அரச பஸ்கள் கொலைவெறியோடு பல உயிர்களை பல...\nயாழில் முதலிரவில் புகுந்து விளையாடிய மயிர் கொட்டி\nயாழில் கடந்த சில தினங்களுக்கு முதல் நடந்த திருமண வைபவ நிகழ்வில் மணமகன் வீட்டில் இரவு தங்கி...\nநானே 3 கொலைகளையும் செய்தேன்\nநான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். நான் செய்ததை நியாப்...\nரஜனியைத் திட்டமிட்டு தற்கொலை செய்வதற்கு துாண்டிய காவாலிகள்\nரஜனியைத் தற்கொலை செய்வதற்கு முயற்சித்த யாழ்ப்பாண பிக்காலிகள்.......\nகிளிநொச்சியில் கொட்டை நீக்கிய புலி செய்த திருவிளையாடல் (Photos)\nகிளிநொச்சியில் கொட்டை நீக்கிய புலி செய்த திருவிளையாடல் (Photos)\nதாழம்பற்றைக்குள் தடவிக் கொண்டிருந்த மாணவனும் மாணவியும்\nயாழ்ப்பாண தமிழச் சமூகம்.எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்த காலம் தள்ளிப்போய் எதிர்பார்ப்புகளை...\nஆட்டுக்கிடாய் இறைச்சியில் விதை தேடிய பொம்பிளை\nயாழில் பனையில் ஏறி கள்ளிறக்கும் ஒருவரின் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைகள் இதோ.\nபுத்துார் வண்ணாத்திப் பாலத்திற்கு அருகில் முதலையுடன் மோதி ஆசிரியர் படுகாயம்\nபுத்துார் வண்ணாத்திப் பாலத்திற்கு அருகில் முதலையுடன் மோதி ஆசிரியர் படுகாயம்\n50 தமிழர்களை நாடு கடத்துகின்றது பிரான்ஸ்\nபிரான்சில் சட்டவிரோதமாக வசித்த குற்றச்சாட்டில் 50 தமிழர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்...\nயாழ்ப்பாணம் செல்லும் முடிவை ரஜனி ரத்துச் செய்தார்\nதனது இலங்கைப் பயணம் அரசியலாக்கப்பட்டதால், ரத்து செய்துவிட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...\nயாழில் அக்குபஞ்சர் வைத்தியரால் யுவதிகள், மாணவிகள் பாலியல்துஸ்பிரயோகம்\nயாழ் பன்னாகம் பகுதியில் அக்குபஞ்சர் வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்டு வந்த மட்டக்களப்பை...\nயாழில் தோட்டம் ஒன்றில் மோட்டர் அறைக்குள் சல்லாபம் செய்த ஜோடிகள் நையப்புடைப்பு\nநீர் இறைக்கும் இயந்திரம் வைக்கும் அறைக்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட காதல் ஜோடிகள் இளைஞர்களினா...\nயாழ் பல்கலைக்கழக மாணவ ரவுடிகள் 6 பேருக்கு வகுப்புத் தடை\nயாழ். பல்கலைக் கழகத்தில் பகிடி வதையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட 6 மாணவர்களிற்கு தற்கா...\nயாழ்ப்பாணத்தில் கூடுகின்றது விபச்சார குழு\nஅரை நிர்வான உடையில் பெண்கள் நடனம் மேலும் கலாசார சீரழிவு நிகழ்வுகள் இந்த வருட முதல் பகுதியி...\nயாழ்ப்பாண கட்டளைத் தளபதி இராணுவத்தலைமை அதிகாரியாக பதவியுயர்வு\nசிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட மேஜர் ஜெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/dogs-bite-and-killed-its-owner-117122000033_1.html", "date_download": "2018-07-19T22:55:36Z", "digest": "sha1:NSYOPTIXGGLCJAHHGHNMWWOVTK7MNKHJ", "length": 10621, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "உரிமையாளரை கடித்து கொன்ற நாய்கள் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு நாய்கள் அதன் உரிமையாளரை கடித்து கொன்றுள்ளது.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேத்தே ஸ்டீபன்ஸ்(22) என்ற பெண் வசித்து வந்தார். அவர் வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் ஸ்டீபன்ஸ் கடந்த கடந்த வாரம் தனது இரண்டு வளர்ப்பு நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் நியூயார்க் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். போலீஸார் அவரின் உடலை சிதைந்த நிலையில் கண்டெடுத்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவில் ஸ்டீபன்ஸ் வளர்த்த நாயே அவரை கடித்து கொன்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nசிறு வயதிலிருந்து வளர்த்த சொந்த நாய்களே அதன் உரிமையாளரை கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபேச்சுவார்த்தைக்கு ரெடியான அமெரிக்கா: நிராகரித்த வடகொரியா\nரயில் தடம் புரண்டு விபத்து; 6 பேர் பலி\nடிரம்பின் முடிவால் பாதிப்புக்கு உள்ளாகப்போகும் இந்தியர்கள்\nஅமெரிக்காவில் ரயில் மோதி இந்தியர் பலி\nஅமெரிக்காவில் திருடர்களால் சுட்டுக்கொள்ளப்பட்ட இந்தியர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%202018", "date_download": "2018-07-19T22:59:47Z", "digest": "sha1:V46Q36D5F7XAHBGX74S326L3DMSXS3UC", "length": 5594, "nlines": 53, "source_domain": "tamilmanam.net", "title": "உலகக் கிண்ணம் 2018", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nபேரா.அவ்கிங்கின் பழுதியடி உருமுழை(Penalty Formula)\nகடவு | உலகக் கிண்ணம் 2014 | உலகக் கிண்ணம் 2018 | காற்பந்துக் கணக்கு\nமறைந்த பேரா.அவ்கிங்கை காயவியலாளர் , தேற்று வான்பூதிகவியலாளர் என்று தான் அறிவோம். அவரது அனைத்தையும் விளக்குந் தேற்று நூலில், 2014 உலகக் கிண்ணத்துக்காக உருவாக்கிய சமன்பாடொன்றைக் காணலாம். ...\nகாற்பந்துக் குறிப்புகள் – 5\nகடவு | ஆடகர் | உலகக் கிண்ணம் 2018 | காற்பந்துக் குறிப்புகள்\nதி எக்கனாமிசுடு கோடி உருவாய்க் கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறது: ஒரு நாடு காற்பந்திற் சிறப்பதற்குக் காரணம் என்ன சின்னஞ்சிறிய நாடான உருகுவாயால் வெற்றியீட்ட முடியுமானால் அதனை விடப் ...\nபேரா.அவ்கிங்கின் பழுதியடி உருமுழை(Penalty Formula)\nகடவு | உலகக் கிண்ணம் 2014 | உலகக் கிண்ணம் 2018 | காற்பந்துக் கணக்கு\nமறைந்த பேரா.அவ்கிங்கை காயவியலாளர் , தேற்று வான்பூதிகவியலாளர் என்று தான் அறிவோம். அவரது அனைத்தையும் விளக்குந் தேற்று நூலில், 2014 உலகக் கிண்ணத்துக்காக உருவாக்கிய சமன்பாடொன்றைக் காணலாம். ...\nகாற்பந்துக் குறிப்புகள் – 5\nகடவு | ஆடகர் | உலகக் கிண்ணம் 2018 | காற்பந்துக் குறிப்புகள்\nதி எக்கனாமிசுடு கோடி உருவாய்க் கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறது: ஒரு நாடு காற்பந்திற் சிறப்பதற்குக் காரணம் என்ன சின்னஞ்சிறிய நாடான உருகுவாயால் வெற்றியீட்ட முடியுமானால் அதனை விடப் ...\nஇதே குறிச்சொல் : உலகக் கிண்ணம் 2018\nBigg Boss Cinema News 360 Entertainment Events General India News Review Sports Tamil Cinema Technology Uncategorized Video World அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் ஊழல் கட்டுரை கவிதை கவிதைகள் சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி படித்ததில் பிடித்தது பிக் பாஸ் பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jakkamma.com/today-it-s-important-start-enrolling-for/", "date_download": "2018-07-19T23:19:23Z", "digest": "sha1:ZM2WI7TWA2N5WXLZTLYD7VYS4Z7LAE4H", "length": 12280, "nlines": 201, "source_domain": "www.jakkamma.com", "title": "Today, it’s important start enrolling for scholarships probable. | ஜக்கம்மா", "raw_content": "\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/international-news/rest-of-world/31272-russia-tons-of-gold-fall-from-the-sky.html", "date_download": "2018-07-19T23:04:53Z", "digest": "sha1:E3PGGPXYUH6XPE6WYUCZRQ2PZ7AD66VB", "length": 8005, "nlines": 98, "source_domain": "www.newstm.in", "title": "ரஷ்யா: தங்கம், வைரம் மழையாக பொழிந்த விமானம் | Russia: Tons of gold fall from the sky", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nரஷ்யா: தங்கம், வைரம் மழையாக பொழிந்த விமானம்\nரஷ்யாவில் சரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்க கட்டிகள் மழை போல் பொழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று இந்திய மதிப்பில் சுமார் ரூ.2400 கோடி மதிப்பிலான தங்கம், பிளாட்டினம் மற்றும் வைரம் ஆகியற்றை ஏற்றி கொண்டு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட ஒரு சில நொடிகளில் விமானத்தின் கதவில் சேதாரம் ஏற்பட்டு, தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் வைரம் குவியல் குவியலாக மழை போன்று பொழிந்துள்ளது. இதனை தொடர்ந்து விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் தொலைந்துள்ளது. இதையடுத்து விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர். விமானம் பழுதானது தெரியாமல் சரக்குகளை ஏற்ற அனுமதித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தொழில்நுட்ப அதிகாரிகளை முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதென் கொரிய கடலில் 200 டன் தங்க குவியல் கண்டுபிடிப்பு - பேரம் பேசும் கப்பல் நிறுவனம்\nபுடின் முன் பொட்டிப் பாம்பாய் அடங்கிய ட்ரம்ப்\nபுடினுடனான சந்திப்பு: ட்ரம்ப்-ஐ நூடுல்ஸ் என கலாய்த்த அர்னால்டு\nஅமெரிக்காவில் உளவு பார்த்தாக ரஷ்ய பெண் கைது\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்: கே.சி.பழனிசாமி\n400 ஆண்டுகளாக மழையே பெய்யாத அட்டகாமா பாலைவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/international-news/rest-of-world/39652-antarctica-is-melting-faster-than-we-knew-here-s-what-it-will-take-to-save-it.html", "date_download": "2018-07-19T23:05:15Z", "digest": "sha1:YY5W2WKFCW5JM4G6U7YTXRNRP6VUQ4JN", "length": 12196, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "மும்மடங்கு வேகத்தில் உருகும் அன்டார்டிகா: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் | Antarctica is melting faster than we knew. Here's what it will take to save it.", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nமும்மடங்கு வேகத்தில் உருகும் அன்டார்டிகா: எச்சரிக்கும் ஆய்வாளர்கள்\nஅன்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக உருகிக்கொண்டிருக்கிறது. தற்போது அது மும்மடங்கு வேகம்பிடித்திருப்பதால் இந்த நூற்றாண்டுக்குள் மோசமான அழிவுகளை சில நாடுகள் சந்திக்கப் போவது நிச்சயம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஐக்கிய அமெரிக்க நாடுகள், மெக்சிகோ நாடுகளை ஒன்று சேர்த்தால் எவ்வளவு பெரிய நிலப்பரப்பு வருமோ, அதற்கு இணையானது அன்டார்டிகா பனிப்பாறைகளின் அடர்த்தி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடல்நீர் மட்டம் உயர்வதற்கு அன்டார்டிகாவும் ஒரு முக்கியமான காரணம் என்பதை 11 விதமான செயற்கைக்கோள்களின் உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஉலக வெப்பமயமாதலின் அறிகுறிகள் கண்முன் தெரிய ஆரம்பித்துவிட்டன. கடந்த 1992-ம் ஆண்டு முதல் அன்டார்டிகாவின் 3 டிரில்லியன் டன் அளவு பனிப்பாறை உருகியுள்ளது. இதே அளவு பனிப்பாறைகள் உருகிக் கொண்டிருந்தால் கடற்கரையோர மக்களுக்கு நிச்சயமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். அன்டார்டிகாவின் பனிப்பாறைகள் உருகும் வேகம் தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.\nஅன்டார்டிகாவில் உருகிய பனிப்பாறைகள் சிறியதாக இருந்தாலும், இதே நிலை நீடிக்கும்போது அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதன் பாதிப்பு இப்போது கண் முன்னர் தெரிய ஆரம்பித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த கடல்மட்ட உயரமே இதற்கு சாட்சி என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nபனிப்பாறை உருகுவதற்குக் காலநிலை மாற்றமும் ஒரு முக்கியமான காரணம். இதுபோன்ற பல தகவல்களை உலகம் முழுவதிலும் உள்ள 44 நிறுவனங்களைச் சேர்ந்த 84 துருவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இப்போது ஆண்டுக்கு 0.6 மி.மீ என்ற அளவில் உயர்ந்து வருகிறது. ஆனால், கடந்த 25 வருடங்களில் உயர்ந்த கடல் மட்டத்தை விட இப்போது கூடிவரும் அளவு அதிகம். மேற்குப் பக்கமாக தான் அன்டார்டிகா பனிப்பகுதி அதிக அளவு உருகிக்கொண்டிருக்கிறது.\n1992-ம் ஆண்டிலிருந்து வருடத்துக்கு 53 பில்லியன் டன் பனிப்பாறைகள் என்ற அளவில் உருகிக்கொண்டிருந்த பனிப்பாறைகள், 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளாக 159 பில்லியன் டன் பனிப்பாறை என்ற அளவில் உருகிக்கொண்டு வந்திருக்கிறது. இது முன்னதாக கணக்கிட்ட 1992-ம் ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகம். இந்த நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் முடிவில் அன்டார்டிகாவின் மொத்தப் பனியும் உருகும் நிலைக்கு தள்ளப்படும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.\nஅமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளாக சிக்கித் தவிக்கும் 52 இந்தியர்கள்\nபெண் செய்தியாளருக்கு நேரலையில் முத்தமிட்ட ரசிகர்\nசேகுவேரா உடை, கம்யூனிச வாசகம் அணிந்த அமெரிக்க வீரர் பணி நீக்கம்\nஅமெரிக்காவில் தஞ்சம் கேட்ட 7,000 இந்தியர்கள்\nகுடிநீருக்காக அண்டார்டிக்காவில் இருந்து பனிப்பாறைகளை 'அபேஸ்' செய்ய அமீரகம் திட்டம்\n18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த உலகின் மிகப்பெரிய பனி மலை\nகேப் டவுன் தண்ணீர் பஞ்சத்துக்கு தீர்வு: பனிப்பாறையில் இருந்து 'குடிநீர்'\nஅண்டார்டிகாவில் ரகசியமாக வாழும் 10 லட்சம் பென்குயின்கள்\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nநடிகர் விஜயை அரசியலுக்கு அழைக்கும் ட்ரம்ப்...’தெறி’க்கவிடும் ரசிகர்கள்\nஊழியர்கள் ஸ்டிரைக்: பிக்பாஸ் 2 படப்பிடிப்பு நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/42835-trekking-starts-today-onwards.html", "date_download": "2018-07-19T23:23:09Z", "digest": "sha1:KF66Z32Y6EUCZQPNI6TUUGXXFZEHR35U", "length": 12515, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேக்கடியில் மீண்டும் போகலாம் ட்ரெக்கிங் - தடை நீங்கியது ! | Trekking starts today onwards", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nதேக்கடியில் மீண்டும் போகலாம் ட்ரெக்கிங் - தடை நீங்கியது \nதேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் மலையேறும் பயிற்சி மற்றும் வனத்திற்குள் முகாம் அமைத்தல் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளின் மகிழ்விப்பு திட்டங்கள் அனைத்தும் 18 நாட்களுக்கு பின் இன்று முதல் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.\nகுரங்கிணி காட்டுத்தீ விபத்தை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வனத்திற்குள் செல்ல விதித்திருந்த தாற்காலிக தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் போடி குரங்கிணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 20- க்கும் அதிகமானோர் பேர் பலியாகினர். இந்த துயர நிகழ்வை தொடர்ந்து, கேரள வனத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனையில், கேரளாவின் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து வனப்பகுதிகளிலும் மலையேறும் பயிற்சிக்கு தாற்காலிக தடை விதிக்கப்பட்டது.\nகேரள அரசின் தடை உத்தரவை அடுத்து கடந்த மார்ச் 12ம் தேதி முதல் முதல் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் ”ட்ரெக்கிங்க்” எனும் மலையேறும் பயிற்சி, “ஜங்கிள் கேம்ப்” எனும் வனத்திற்குள் முகாம் அமைத்தல், “டைகர் ட்ரையல்”, “பாம்பூ ராஃப்டிங்”, “புக் மார்க் ட்ரையல்” உள்ளிட்ட சுற்றுலா பயணிகளுக்கான பல்வேறு மகிழ்விப்பு திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடந்த வாரம் வனங்களுக்குள் கன மழை பெய்து இதமான சூழல் நிலவுவதால் இந்த மகிழ்விப்பு திட்டங்கள் இன்று முதல் துவக்கப்படுவதாக புலிகள் காப்பக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள், 2,500 ரூபாய் கட்டணத்தில் வனத்திற்குள் மலையேறும் பயிற்சி, நான்காயிரம் ரூபாய் கட்டணத்தில் வனத்திற்குள் இரவு முகாமிட்டு தங்கி வரும் வசதி எனத்துவங்கி 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வரை சுற்றுலா பயணிகளுக்கான திட்டங்கள் உள்ளன. தேக்கடி வனத்தின் ரம்மிய அழகு, கீச்சொலிக்கும் பறவைகள், வன விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள், நீரோடைகள் என இயற்கை எழிலை ரசித்து அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் வனத்திற்குள் செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இன்று முதல் அவர்களின் ஆசைகான திட்டங்கள் அனைத்தும் 18 நாட்களுக்கு பின் மீண்டும் துவக்கப்பட்டுள்ளன.\nதேக்கடி வனத்திற்குள் மலையேறும் பயிற்சி மற்றும் வனத்திற்குள்ளான முகாம் உள்ளிட்ட அனைத்து திட்டங்கள் மூலம் செல்லும் ஏழு பேர் கொண்ட குழுவிற்கு, புலிகள் காப்பக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர், ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களில் இருவர், இரு வனத்துறை பணியாளர் என ஐந்து பேர் வாழிகாட்டியாகவும், பாதுகாப்பிற்காகவும் செல்வது தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் நெறிமுறைகளாக உள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே தீர்வு: ரஜினி\nதவானுக்கு வாய்ப்பில்லை: ஐதராபாத் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுற்றுலாவாசிகளை ஈர்க்கும் தேக்கடி மலர் கண்காட்சி\nகோவில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு தம்பதி\nகண்கவர் வான வேடிக்கையுடன் களைகட்டிய திருவிழா: போட்டோ கேலரி\nமகா சிவராத்திரி: தேக்கடியில் குவிந்த பக்தர்கள்\nநுரையீரல் நோயால் உயிரிழந்த கர்ப்பிணி யானை\nகாதலர் தினத்தை ஒட்டி தேக்கடியில் குவிந்த காதல் ஜோடிகள்\nதேக்கடியில் மூடு பனி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nபுலிகளைக் கணக்கெடுக்க தேக்கடியில் 200 கேமராக்கள்\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே தீர்வு: ரஜினி\nதவானுக்கு வாய்ப்பில்லை: ஐதராபாத் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithi.mediacorp.sg/mobilet/specialreports/sg50", "date_download": "2018-07-19T23:19:42Z", "digest": "sha1:2Q5NY5SADDXM64CVMZXZIFM3MMPTO77A", "length": 5066, "nlines": 127, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூர் 50 பொன் விழா கொண்டாட்டங்கள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "சிங்கப்பூர் 50 பொன் விழா கொண்டாட்டங்கள்\nசிங்கப்பூர் 50 பொன் விழா கொண்டாட்டங்கள்\nசிங்கப்பூர் 50 பொன் விழா கொண்டாட்டங்கள்\nபொன்விழாவைக் கொண்டாடும் வெளிநாட்டுச் சிங்கப்பூரர்கள்\nபொன்விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள்\nதஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் பொன்விழா கொண்டாட்டங்கள்\nஇன்று இலவச பேருந்து, ரயில் சேவைகள்\nதேசிய தின அணிவகுப்பு - ஒரு பார்வை\nரெட் லயன்ஸ் படைப்பு ரத்து\nதேசிய தின அணிவகுப்பு - மரினா பேயில் இருந்து\nகோலாகலக் கொண்டாட்டம் - பாடாங்கில் இருந்து\nதனபாலனுக்கு உயரிய தேசிய தின விருது\n'கடந்து வந்த பாதையை, சிங்கப்பூரர்கள் கொண்டாடவேண்டும்': பிரதமர்\nதேசிய தின அணிவகுப்பில் தொண்டூழியர்கள்\nவிளையாட்டு மையத்தில் SG50 கொண்டாட்டங்கள்\nஹாங்காங், தாய்லந்தில் SG50 கொண்டாட்டங்கள்\nதேசிய தின அணிவகுப்பு - மருத்துவக்குழு\nசிடார் பெண்கள் பள்ளியின் SG50 தமிழ் பாடல்\n\"குவீன்ஸ்டவுன்\" - லீ குவான் இயூவின் வழித்தடத்தில்\nபிரதமரின் தேசிய தினச் செய்தி\nஊழியர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் நிறுவனங்கள்\nதேசிய தின அணிவகுப்பில் சாதனைகள்\nபுதைத்து வைக்கப்பட்ட 50 பொருட்கள் காட்சியில்\nSG50 கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு சாலையோரப் பூங்கா\nதேசிய தின அணிவகுப்பு முன்னோட்ட நிகழ்ச்சி\n1 மில்லியனுக்கு அதிகமான தேசிய தின அன்பளிப்புப் பைகள் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-07-19T23:09:32Z", "digest": "sha1:YZMRTIRHW3GZSS66B5USSGBQV4OPFO35", "length": 4204, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சன்னிதானம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சன்னிதானம் யின் அர்த்தம்\n(இறைவன், மகான் போன்றோரின்) முன்னிலை.\n‘இறைவன் சன்னிதானத்தில் நல்ல பேச்சுப் பேசுங்கள்’\nமடாதிபதி போன்றோரை மரியாதையாக அழைக்கும் அல்லது குறிப்பிடும் சொல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-19T23:10:33Z", "digest": "sha1:DOHEJHOZ3CKDFJITDN2G6NRD4HWV2UQM", "length": 4548, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பல்லக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பல்லக்கு யின் அர்த்தம்\nதூக்கிச்செல்வதற்கு ஏற்ற வகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட, பக்கவாட்டிலிருந்து ஏறுவதற்கான திறப்பை உடைய, (முன்பு அரச குடும்பத்தினர் போன்றோர்) பயணம் செய்வதற்கு உரிய சாதனம்.\n‘பல்லக்குகள் இப்போது பெரும்பாலும் சுவாமி ஊர்வலத்துக்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன’\nவட்டார வழக்கு (மேற்குறிப்பிட்டதைப் போன்று அலங்கரிக்கப்பட்ட) பாடை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.blogspot.com/2012/02/3_01.html", "date_download": "2018-07-19T23:17:54Z", "digest": "sha1:SRYPE7Q7T5QJGUJMPZECZIFPAIJGSDJO", "length": 5548, "nlines": 138, "source_domain": "4tamilmedia.blogspot.com", "title": "4TamilMedia: வாழும் பிரபாகரன்! : பகுதி 3", "raw_content": "\nசிறைச்சாலை வாகனத்துக்குள் இருந்து எல்லாப் பக்கங்களிலும் திரும்பித் திரும்பிக் கையசைத்துச் சென்ற அந்த முன்னாள் இராணுவத் தளபதியைப் பார்க்கும் போது சிறைப்பட்ட சிங்கம் ஒன்று முயலாகிப் போனது போலிருந்தது...\nமுழுமையாக இங்கே வாழும் பிரபாகரன்\nPosted by நான்காம் தமிழ் ஊடகம் at 2:24 AM\nLabels: 4tamilmedia, 4தமிழ்மீடியா, வாழும் பிரபாகரன்\n4TamilMedia செய்திகளை தொடர்ந்து இமெயிலில் பெறுவதற்கு\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்ற நம் தாய்மொழியான தமிழ்மொழி, காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழாம் கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமிக்கிறது 4தமிழ்மீடியா.\nகணினித் தமிழில், புதிய நுட்பங்களை உள்ளடக்கி, உலகத் தமிழர்கள் ஒன்று கூடி, தினமும் புதிதாய் திகழும் உலகை, உவகைத் தமிழில் கண்டு, மகிழ்ந்திட உதித்திருக்கும் 4தமிழ்மீடியா, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் பலரின் நேசிப்பிற்குரியதாய் இருப்பதில் அகம் மகிழ்கின்றோம்.\n2008ம் ஆண்டிலிருந்து இணையத்தில் வலம் வரும் 4 தமிழ்மீடியாவின் குழுமம், இந்திய, இலங்கை, மலேசிய, ஊடகத்துறைசார் நண்பர்களின் ஒன்றினைவில் உருவானது. ஊடகநெறிமுறைத் தார்மீகத்துடன், தமிழ்கூறு நல்லுலகில் தனித்துவமாய் சேவையாற்றி வரும் 4தமிழ்மீடியா, செயல்விருப்பு மிக்க அனைவரையும், இனைந்து பயணிக்க விரும்பி அழைத்தவாறு தொடர்ந்து செல்கின்றோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-19T22:39:56Z", "digest": "sha1:KKVSSNAKNLUBMNYO5ONEAUSCJMYCS4GV", "length": 29276, "nlines": 229, "source_domain": "athavannews.com", "title": "» தீவிரவாதி", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\nஇனவாதமே அரசியல்கைதிகளின் விடுதலைக்கு தடையாக உள்ளது: அருட்தந்தை சக்திவேல்\nஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு அனந்தி சவால்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nபொருளாதார திட்டங்கள் பின்னடைவு: அதிகாரிகளை சாடினார் கிம் ஜொங் உன்\nஅமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஇயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த கால்பந்து மைதானம்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nபொதுமக்களுக்கு நீதி கோரி ஜம்மு- காஷ்மீரில் போராட்டம்\nஜம்மு- காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதியில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாத தலைவர் சையத் அலி கிலானியை உள்ளடக்கிய, இந்தியாவின் காஷ்மீர் கூட்டு போராளிகள் இன்று (புதன்கிழமை) இந்த... More\nதீவிரவாதியின் பரபரப்பு வாக்குமூலம்: அதிர்ச்சியில் இந்தியா\nஇந்தியாவில் பேரழிவுகளை ஏற்படுத்துவதற்கு 7 கட்டங்களாக பயிற்சி வழங்கப்படுவதாக கைது செய்யப்பட்ட லஷ்கர் தீவிரவாதி ஜபியுல்லா வாக்குமூலம் அளித்துள்ளார். ஜம்மு- காஷ்மீர் பகுதியில் இந்திய படையினரினால் கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஜ... More\nஈழத்தைப்போல் தூத்துக்குடியிலும் படுகொலை: பெண் வெளியிட்ட முக்கிய தகவல்\nஈழத்தில் அரங்கேற்றப்பட்டதைப்போல் தூத்துக்குடியிலும் திட்டமிடப்பட்ட படுகொலை இடம்பெற்றுள்ளதாக பெண் பொலிஸ் அதிகாரிகளுக்குரிய சீருடை அணிந்த பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் இன்று (புதன்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள ... More\nநைஜீரியாவில் ஜெர்மன் நாட்டவர் கடத்தப்பட்டார்\nஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியரை நைஜீரியாவில் ஆயுதம்தாங்கிய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் போகோஹரம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து தங்களது வசிப்பிடங்களைவிட்டு வெளி... More\nஒடிசாவில் திடீர் சுற்றிவளைப்பு: தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் இந்திய படையினருக்கும், மாவோயிட் என்னும் தீவிரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று (ஞாயிற்றுக்கிழம... More\nகேணி : திரை விமர்சனம்\nசமூக அக்கறையை முன்னிறுத்தி வெளிவந்துள்ள படமாக இருக்கின்றது கேணி திரைப்படம். ஒரு கிராமத்தினது தண்ணீர்ப் பிரச்சினையை மையமாக வைத்து திறமையாகக் கையாளப்பட்டிருக்கின்றது திரைக்கதை. நேர்மையான அரசாங்க அதிகாரியின் மனைவி ஜெயப்பிரதா. சில சூழ்ச்சிக்கார... More\nமும்பை தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதியை கைது செய்வதற்கு தடையுத்தரவு\nமும்பை தாக்குதலுடன் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீதை கைது செய்வதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற மும்பை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய தீவரவாதி மீதான வழக்கு, நேற்று (புதன்கிழமை) லாகூர்... More\nபாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக் கொலை\nஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜம்மு மற்றும் காஷ்மீர், ஷஜின் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பத... More\nதீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவருக்கு அழைப்பு – கனேடிய பிரதமர் கடும் கண்டனம்\nஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தான் கலந்துகொண்ட நிகழ்வொன்றிற்கு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். மும்மை மற்றும் டெல்லி ... More\nகாஷ்மீரில் ராணுவம் அதிரடி தேடுதல் – தீவிரவாதி சுட்டுக்கொலை\nகாஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதலில் தீவிரவாதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியை சுற்றிவ... More\nஜம்மு-காஷ்மீர் பகுதியில் படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு, புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புடையினர் தேடுதல் சோதனையை மேற்கொண்ட போது, தீவிரவாத கும்பல் ஒன்று படையினர் ம... More\nகாஷ்மீர் பகுதியில் நீடித்த மோதல்: மூன்று தீவிரவாதிகள் கைது\nகாஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், மூன்று தீவிரவாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து பொலிஸ் அதிகாரி முனீர் கானிடம், ஊடகவியலாளர்கள் வினவிய போதே, மேற்படி உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவம் குறித்து, மேலும் தெ... More\nகாஷ்மீர் பகுதியில் தீவிரவாதி ஒருவர் கைது\nமோதல்கள் நீடித்து வரும் காஷ்மீர் மாநிலத்தின், கல்காம் மாவட்டத்தில் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் தீவிரவாதியொருவர் பதுங்கியிருப்பதாக, பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவ... More\nஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஒருவர் உயிருடன் கைது\nஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையின் பொழுது முஜாகிதீன் திவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குல்காம் அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி ... More\nஜம்மு காஷ்மீரில் பாடசாலை மாணவன் சுட்டு கொலை\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவனின் கொலையை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்... More\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதியொருவர் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதியொருவர் இராணுவத்தினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சம்பூரா செக்டார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்க... More\nஅதிரடி காட்டிய இராணுவம்: முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை\nலஷ்கர் என்ற பயங்கரவாத அமைப்பினைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியான அபு துஜானா என்பவர் இன்றைய தினம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காஷ்மீர் – புல்வாமா மாவட்டம், ஹக்ரிபோரா எனும் இடத்தில் குறித்த பயங்கரவாத அமைப்பினைச் சேர... More\nமொசூலில் எங்கள் வேலை இன்னும் முடியவில்லை: கனேடிய படையதிகாரி தெரிவிப்பு\nஈராக்கின் மொசூல் நகர்ப்பகுதியில் எங்கள் வேலை இன்னமும் முடியவில்லை என ஈராக் படையினருடன் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக போராடிவரும் கூட்டணிப்படையில் அங்கம் வகிக்கும் கனடாவைச் சேர்ந்த படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் மொசூல் நகர் ... More\nஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் தீவிரவாதிகள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. புல்வாமா மாவட்டத்தின் பஹ்ம்னூ பகுதியில் இன்று (திங்... More\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/author/Pas%20Pasupathy", "date_download": "2018-07-19T23:04:09Z", "digest": "sha1:OKHQ5XCS7TQFLXYFXE4DMIL4TSL5UAJN", "length": 7881, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\n1119. பாடலும் படமும் - 38\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\nதேவன் துப்பறியும் சாம்பு கோபுலு\n1115. சங்கீத சங்கதிகள் - 157\nசங்கீதம் பல்லடம் சஞ்சீவ ராவ்\n1114. சி.சு.செல்லப்பா - 3\n1113. பாடலும் படமும் - 37\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1112. மயிலை சீனி.வேங்கடசாமி - 2\n1110. சங்கீத சங்கதிகள் - 156\n1109. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 8\n1108. ந.சுப்பு ரெட்டியார் - 3\n1107. பாடலும் படமும் - 36\nஇராமாயணம் கோபுலு பாடலும் படமும்\n1105. விபுலானந்தர் - 5\n1104. சி. கணபதிப்பிள்ளை - 1\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nஉன்னை கண் தேடுதே : அப்பாவி தங்கமணி\nகடவுள் வருகிறார் - சிறுகதை : வினையூக்கி செல்வா\nகுழலினிது யாழினிது என்பர்�. : லதானந்த்\nவேண்டாம் வேண்டாம் எதுவுமே வேண்டாம் : ச்சின்னப் பையன்\nஒரு மூக்கு கதை : ப்ரியா கதிரவன்\nஇது நமது தேசம் அல்ல : வினையூக்கி\nஒரு எழவின் கதை : ஈரோடு கதிர்\nபேருந்து பய(ண)ம் : முரளிகுமார் பத்மநாபன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/section/business", "date_download": "2018-07-19T23:23:21Z", "digest": "sha1:GHRCHBB5XFYYC4PJBPI5FZJERU4HDQQN", "length": 10668, "nlines": 198, "source_domain": "news.lankasri.com", "title": "Business - Latest Business News and Analysis | Online Tamil Web News Paper on Business | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 19, 2018\nவர்த்தகம் 13 hours ago\nஒவ்வொரு நாளும் ரூ.1200 கோடி: வாய் பிளக்க வைக்கும் வருமானம்\nதொழிலதிபர் 19 hours ago\nமீண்டும் கைப்பேசி வடிவமைப்பில் இறங்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம்\nநிறுவனம் 4 days ago\n இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை\nதொடர்ந்தும் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி முதலிடம்\nதொழிலதிபர் 6 days ago\nஉலகிலேயே குறைந்த எடை கொண்ட Electric Scooter-ஐ அறிமுகப்படுத்திய பிரித்தானிய நிறுவனம்\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு\nஇலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும்: சிங்கப்பூர் பிரதமர்\n150 ரூபாயில் தொடங்கி இன்று ரூ.3700 கோடியில் நிறுவனம்: சாதனை தமிழரின் கதை\nதொழிலதிபர் 1 week ago\nஉலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் வெளியானது: மார்க் ஜூக்கர்பெர்க் முன்னேற்றம்\nதொழிலதிபர் July 08, 2018\nஒரு தசாப்தத்தை எட்டி சாதனை படைத்தது ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோர்\nதெருவில் பரோட்டா விற்ற தமிழன்\nதொழிலதிபர் July 05, 2018\nமுதலாவது வெற்றியைத் தொடர்ந்து அமேஷானின் அடுத்த கட்ட நகர்வு\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- ஜூலை 04, 2018\nஅம்பானியை விட அதிக சம்பளம் வாங்குபவர்கள் இவர்கள் தானாம்\nதொழிலதிபர் July 04, 2018\nகனடா, அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக பலமடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி\n12 வயதில் திருமணம்.. தற்கொலை முயற்சி இன்று கோடிகளில் புரளும் சாதனை பெண்\nதொழிலதிபர் June 29, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத சரிவு\nமருத்துவத்துறையில் புதிய சரித்திரம் படைக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- ஜூன் 26, 2018\nமேலதிக பணியாளர்களை நீக்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- ஜூன் 25, 2018\nஉலகின் இளம்வயது பில்லியனர் இவர்தானாம்\nதொழிலதிபர் June 24, 2018\nகுவால்காம் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்குப்பதிவு\nமன்னாரில் 2வது நாளாகவும் தொடர்கிறது வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம்\nஇலங்கையில் நவீன வசதிகளுடன் அறிமுகமாகும் முச்சக்கர வண்டி\nஅபிவிருத்தி June 21, 2018\nபட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வயதெல்லையினை 45ஆக அதிகரிக்க கோரிக்கை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- ஜூன் 20, 2018\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanathys.blogspot.com/2010/04/blog-post_26.html", "date_download": "2018-07-19T23:05:59Z", "digest": "sha1:C7UHBERMFXVWJOBBCHK4D5DKGTCQCV6L", "length": 14675, "nlines": 231, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: வாழ்க்கை", "raw_content": "\nஇந்தக் கதையின் முதல் பகுதி படிக்க இங்கே செல்லுங்கள்..\nஅடுத்து என்ன செய்வது என்று குழம்பிப் போனேன். என் தோழி ஒருவர் சினிமாவில் துணை நடிகையாக இருந்தார். நானும் துணை நடிகை ஆகலாம் என்று முடிவு செய்தேன். நான் நினைத்தது போல இலகுவாக இருக்கவில்லை அந்த வேலை. காலை 6 மணிக்கு போய், வேகாத வெய்யிலில் காத்திருக்க வேண்டும். படத்தில் கதாநாயகி நடந்து போகும் போது குறுக்கும், நெடுக்குமாக நடக்க வேண்டும் அல்லது அவரின் தோழிகளில் ஒருவராக கும்பலோடு கும்பலாக நானும் நிற்க வேண்டும். சில சமயம் பாடல் காட்சிகளிலும் தலை காட்ட வேண்டும். சொற்ப வருமானமே வந்தது.\nஒரு நாள் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. காலையிலிருந்து உண்ணாமல் இருந்த அசதியால் நான் கால் இடறிக் கீழே விழுந்து விட்டேன். காலில் நல்ல அடி. கீழே விழுந்த என்னை ஓடி வந்து தூக்கி நிறுத்தினான் ஒருவன். அவன் பெயர் மனோகர்.\nமுப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். அப்போது தான் முதன் முதலாக காதல் வசப்பட்டேன். கல்யாணம் செய்து கொண்டோம். வாழ்க்கை இனிமையாகப் போனது. அடுத்த வருடமே மகன் பிறந்தான். மகனுக்கு 2 வயதிருக்கும் போது மனோகர் ஒரு விபத்தில் அகாலமரணமாகி விட்டான்.\nவாழ்க்கையே இருண்டு விட்டது போல உணர்ந்தேன். கையிருப்பெல்லாம் கரைந்து கொண்டே வந்தது. எதிர்காலம் பற்றிய பயம் வந்தது. அம்மா மீண்டும் தையல் மெஸினை பரணிலிருந்து தூசி தட்டி எடுத்து விட்டார். ஏதாவது லோன் அப்ளை பண்ணு என்று அம்மா என்னிடம் நச்சரித்துக் கொண்டிருந்தார். நான் பதில் சொல்லாது மவுனம் காத்தேன்.\nஒரு நாள் கடை வீதியில் என் தோழி வசுமதியைக் கண்டேன். வசுமதியும் என்னைப் போலவே துணை நடிகையாக இருந்தவள். திடீரென்று ஒரு நாள் காணாமல் போய் விட்டாள்.\nபகட்டாக ஆடை அணிந்து, காரில் வந்து இறங்கினாள். இவள் எப்படி இவ்வளவு வசதியாக இருக்கின்றாள் அங்கிருந்த ஆடம்பரமான கடை ஒன்றில் நுழைந்தாள். நானும் பின் தொடர்ந்தேன். திரும்பி பார்த்தவள் என்னை அடையாளம் கண்டு கொண்டாள். ஆனால் என்னை அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள். \" வித்யா, நாளை என் வீட்டுக்கு வா எல்லா விபரமும் சொல்கிறேன்\" , என்று சொன்னாள்.\nம்ம்.. பயங்கர வேகமா போகுது கதை..\nஅது சரி, ஏன் துணை நடிகை கதாநாயகி வாய்ப்பு தேடலையா\nமாடலிங் செய்த வித்யா துணை நடிகையாகி,திருமணம் செய்து குழந்தையும் பெற்று நிம்மதியாக இருக்க வேண்டிய வேளையில் கணவன் இறந்தது,கஷ்டம் ,என்ன அருமையாக அழகாக நேர்த்தியாக எழுதி வருகிறீர்கள்.அடுத்த பதிவு எப்போதுபத்திரிக்கைகளில் தொடர் கதை படிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் காணாமல் போய்விட்டது.நன்றி.பெரிய எழுத்தாளராக வர என் மனப்பூர்வமான வாழ்துக்கள்.\nகதை விறுவிறுப்பா போகுது. அடிச்சு தூள் கிளப்புங்க\nகா‌த்திருக்கிறேன் அடுத்த‌ ப‌திவுக்கு.... தொட‌ருங்க‌ள்..\n//நாளை என் வீட்டுக்கு வா எல்லா விபரமும் சொல்கிறேன்\"// என்று சொல்லிப் போட்டு, வந்த பிறகு 'இங்க என்ன வேலை, வீட்டுக்கு வீடு வாசல்படி. போங்கோ எல்லாரும்,' எண்டு சொல்லப் படாது வாணி. ;)\nநல்லா எழுதுறீங்கள் எண்டு சொல்லி அலுத்துப் போச்சுது எனக்கு. ;) நல்லா எழுதுறீங்கள். ;) கெதியா மிச்சத்தையும் எழுதுங்கோ.\nகதை விறுவிறுப்பாக போகுது வானதி...அடுத்த பகுதி எப்போ\n அது என்னைப் போல மிகமிகமிக... அழகிய பெண்களுக்குத் தான் அமையும் வாய்ப்புகள். சரி முறைக்க வேண்டாம்.\nஆசியா அக்கா, தொடர்ந்து வந்து ஊக்கம் கொடுப்பதற்கு நன்றி. நீங்கள் எழுதியிருப்பதை படிக்கும் போது மிக மிக உற்சாகமாக இருக்கு.\nஇமா, ம்ம்.. நீங்கள் சொன்ன மாதிரியே கதையை முடிக்கலாம் போல இருக்கே. நல்ல ஐடியா தந்ததற்கு நன்றிகள்.\nஎல்.கே நானும் கெஸ் செய்திருக்கேன்,ஆனால் இந்த எழுத்தாளர்கள் எப்படி வேண்டுமானாலும் கதையை ட்விஸ்ட் பண்ணுவாங்க.வானதி வித்தியாசமாக எதிர்பார்க்கிறோம்,அறுசுவையில் நீங்கள் எழுதிய நகைச்சுவையை நான் எப்பொழுதும் நினைத்து சிரிப்பதுண்டு.\nஆசியா அக்கா, நன்றி. கதை விரைவில் வரும். நானும் அறுசுவை மெம்பர் தான் ஆனால் அந்த வின்னி நான் அல்ல. குழப்பத்திற்கு மன்னிக்கவும்.\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vienarcud.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-07-19T23:09:04Z", "digest": "sha1:Z2K3MBXCBFALCAYJMQCKVQMYVKVTEEY3", "length": 33481, "nlines": 338, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்:-", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nஇளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்:-\nஇன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி காரணமாகச் சமுதாய அமைவுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து, தனிக் குடும்ப அமைப்பு மேலோங்கி உள்ளது. பழைய மரபுகளும், சிந்தனைகளும் உடைக்கப்பட்டுப் புதிய சித்தாந்தங்களும், புதிய மரபுகளும் படைக்கப்பட்டுள்ளன.\nஇவ்விதமான சமுதாயச் சூழ்நிலைகளில்தான் இன்றைய இளைஞர்கள் வளர்கின்றனர். வேலை காரணமாக வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இளைஞர்கள் செல்கின்றனர். பொருள் சம்பாதித்தல் ஒன்றே அவர்கள் வாழ்வின் குறிக்கோளாக மாறி உள்ளது. இதனால் பிற சமூகச் சூழல்களாலும் பாதிப்படைகின்றனர். இவ்விதமான சூழலில் வாழ்கின்ற இருபத்தொன்றாம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளை நினைவூட்ட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.\nதிருவள்ளுவர் இளைஞர்களுக்குத் தேவையான நெறிகளைச் சுட்டிக்காட்டிச்சென்றுள்ளார். அவர் காட்டும் வாழ்வியல் நெறிகளைக் கீழ்க்காணும் வகையில் நாம் அறிந்து கொள்வோம்.\nஅன்பு என்பது வாழும் உயிர்களுக்குப் பொதுவான ஒன்றாகும். இது இயற்கையான உணர்வுகளில் ஒன்று. அதனால் தான் மனிதப் பிறவி விழுமியது என்று ஆன்றோரால் போற்றப் பெற்றது. அன்பு வழி வாழ்க்கை வேண்டும். அவ்வழியே வளரும் வாழ்க்கை பண்பும் பயனும் உடையதாகும்.\nஅன்பு உடையவர் பற்றியும், அன்பு இல்லாதவர் பற்றியும் வள்ளுவர் குறிப்பிடும் போது,\nஅன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nஎன்பும் உரியர் பிறர்க்கு - - - (குறள். 72)\nஎன்று கூறுகின்றார். அதாவது அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர் எனவும், அன்பு உடையார் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் எனவும் குறிப்பிடுகிறார். மற்றொரு குறளில் அன்பின் தன்மையை,\nஅன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு\nஎன்பு தோல் போர்த்த உடம்பு - - - (குறள். 80)\nஉடலில் உயிர்நிலை பெறுவது அன்பின் வழிபட்டதேயாகும். ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமே அவ்வன்புதான். அன்பு இல்லாதவருடைய உடம்பு எலும்பும், தோலும் போர்த்தப்பட்ட உடல் ஆகும். எனவே அன்பைப் பேண வேண்டும் என்பது திருவள்ளுவரின் சீரிய சிந்தனையாகும்.\nஅறிவுச்சிந்தனை இன்று பல நிலைகளில் மேம்பாடு அடைந்துள்ளது. பல துறைகளில் நாம் முன்னேறி உள்ளோம். திருவள்ளுவர் இந்த அறிவுச் செல்வத்தைக் கண்டடையும் வழிமுறைகளையும் கூறியுள்ளார்.\nஎப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு - - - (குறள். 423)\nஎப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு - - - (குறள். 355)\nசென்ற இடத்தான் செலவிடா தீதுஒரீஇ\nநன்றின்பால் உய்ப்பது அறிவு - - - (குறள். 422)\nஎச்சிந்தனைகளானாலும் அச்சிந்தனைகளின் உண்மைப் பொருளை ஆய்ந்து அறிவதுதான் அறிவு. எனினும் வள்ளுவர் 422 ஆம் குறளில் மனத்தைச் சென்ற இடத்தில் விடாமல் தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என்று குறிப்பிடுகிறார். கற்றல் மட்டுமே அறிவு அல்ல. நன்மை, தீமைகளையும் அறிவதே அறிவு என்பதைத் திருவள்ளுவரின் சிந்தனையாய்க் கொள்ளலாம்.\n\"வாய்மை\" இன்று மறைந்து போன ஒன்றாகக் காணப்படுகிறது. வாய்மை மனிதனுக்குத் தேவையான பண்பாக இருந்தாலும் கூட அது பல சமயங்களில் பின்பற்றப்படுவதில்லை. வாய்மையின் தன்மையைத் திருவள்ளுவர்,\nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nதீமை இலாத சொலல் - - - (குறள். 291)\nபொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த\nநன்மை பயக்கும் எனின் - - - (குறள். 292)\nஅதாவது \"வாய்மை\" என்பது பிறருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்வதுதான். பொய்யான சொற்களால் நன்மை விளையாது; பொய்யான சொற்களும் குற்றம் தீர்ந்த நன்மையை விளைவிக்குமானால் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம் என்று கூறுகிறார்.\nஉள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவோர்\nஎனவே வாய்மையை மனித வாழ்வினில் கடைப்பிடித்தால் அது பலவிதமான நன்மையை உண்டாக்க வல்லதாகும்.\nஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் நின்றாலும், தன் உயர்வைத் தானே வியந்து தற்பெருமை கொள்ளக் கூடாது. அது அறிவுக் கண்ணை மறைக்கக் கூடியது. அவ்வாறு மறைத்தால் உண்மை விளங்காமல் போகும். பல தவறுகள் செய்து அழிவு தேடிக் கொள்ள நேரும்.\nசெய்த குற்றம் சிறிதே ஆனாலும், அதைப் பெரிய குற்றமாகக் கருதி மனம் வருந்துவது சான்றோர் பண்பு. குற்றம் வராமல் காக்கும் ஆற்றல் வளரும். குற்றம் வராமல் காத்துக் கொண்டால், வாழ்க்கைக்குத் தீங்கு நேராது.\nதினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nகொள்வர் பழிநாணு வார் - - - (குறள். 433)\nசெய்கின்ற அல்லது செய்யப் போகின்ற செயல் புகழையும் நன்மையையும் தருமா என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு துன்பப்படுவதாக இருந்தாலும் தெளிந்த அறிவுடையவர்கள் இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு. எனவேதான் அவர்,\nஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க\nசான்றோர் பழிக்கும் வினை - - - (குறள். 656)\nஅதாவது பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக் கூடாது என்கிறார். எனவே வினைதனை மேற்கொள்வோர் இக்குறளினை நினைவில் கொள்ளுதல் நலம் பயக்கும்.\nஇன்றைய காலகட்டத்தில் கள் என்ற போதைப் பொருள் நவநாகரீகமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. வள்ளுவர் கள்ளுண்பவர்களின் நிலையைக் கீழ்க்கண்ட வகைகளில் குறிப்பிடுகின்றார்.\n1. மதிப்பை இழந்து விடுவார்கள்.\n3. சான்றோரின் உறவும் போய்விடும்.\n4. மற்றவர்கள் முன்பு குற்றவாளியாக நிற்க நேரிடும்.\nஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்\nசான்றோர் முகத்துக் களி - - - (குறள். 923)\nஎன்ற குறளில் பெற்ற தாயின் முன்பாக மகன் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும். அதனால் அந்த மகனைத் தாய் வெறுத்து ஒதுக்குவாள். அப்படியானால் தாயே வெறுத்து ஒதுக்கும்போது மற்ற சான்றோர்கள் அவனை எப்படி சகித்துக் கொள்வார்கள் எனக் கேட்கிறார். ஆகவே கள்ளுண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.\nவலியார் மேல்சினம் பிறப்பது உண்டு; ஆனால் அப்போது அது பலிக்காது. மெலியார் மேல்சினம் பிறந்தால் அது அவர்களை வருத்தும்.\nசினம் பலிக்காத வலியார் இடத்தில் மட்டும் சினம் கொள்ளாமல் காத்துக் கொள்வது போதாது. அங்கே சினம் காப்பதும் காவாமையும் ஒன்றுதான். சினம் பலிக்குமிடத்தில் காத்துக் கொள்வோனே சினம் காப்பவன். இது அருளுடையார் செயல் என்பார் திருவள்ளுவர்.\nசெல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்; அல்விடத்துக்\nசெல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும்\nஇல்அதனின் தீய பிற - - - (குறள். 302)\nசினத்தை விடப் பெரிய பகை வேறு இல்லை. படையிடமிருந்து ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால் சினம் வராமல் மனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்; காக்கத் தவறினால் சினம் தன்னையே கொன்றுவிடும். ஆகவேதான் சினம் யாரிடம் உள்ளதோ அவர்களையே அழித்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு. சினங்கொள்ளாமல் வாழ வழி வகுப்போம்.\nஎனவே இன்றைய இளைஞர்கள் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளைத் தம்முடைய வாழ்வில் பின்பற்றினால் அவர்கள் வாழ்வு மேன்மை அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nLabels: திருக்குறள், திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள், திருவள்ளுவர்\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில ப...\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு :+\nநட்பு - பிரிந்தாலும் சந்திப்போம்\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882 - 1921)\nதிரு. வி. கலியாணசுந்தரனார் (1883 - 1953)\nஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை\nகூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1891 - 1964)\nஉகந்த நேரத்தில் உணவின் அவசியம்\nபொது அறிவு கேள்வி - பதில்கள்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nஅறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்_சர். ஐசக் நி...\nஅக்சய திரிதியை அன்னிக்கு நகை வாங்கினா யாருக்கு நல்...\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்......\nபாரதியார் கவிதைகள்: \"ஒளியும் இருளும்\"\nபாவேந்தர் பாரதிதாசனின் \"நேர்மை வளையுது\"\nகணினி மற்றும் அறிவியல் கலைச்சொற்கள்\n-::- அறிவியல் செய்திகள் - கேள்வியும் பதிலும் -::-\nசிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்...\nஎனக்கு பிடித்த பாடல்_பகுதி 1\nரசித்த உரை மொழிகள் சில>>>\n<== தமிழ் கவிதைகள் ==>\nபொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு\nஇந்திய அரசியலமைப்பு - தகவல்கள்\nசெய்யும் தொழிலே தெய்வம் - பட்டுக்கோட்டை கல்யாண சுந...\n^-^ பயனுள்ள 25 சித்த மருத்துவக் குறிப்புகள் ^-^\nமூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும்\nபாரதியின் குயில்பாட்டு - சில வரிகள்\nஅரிய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் - தஞ்சாவூர்\n~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள...\nஎனக்கு பிடித்த பாடல்_பகுதி 2\nகாமராசர் வாழ்க்கை வரலாறு - வீடியோ வடிவில்...\n2020 ஒரு பார்வை - நகைச்சுவையாக...\nபெண்ணும் நதியும் ஒப்பீடு - கவிஞர் வைரமுத்து சிலேடை...\nமலரும் நினைவுகள் - சிறுவர் பாடல்கள்...\n'' அம்மா என்றால் அன்பு ''\nஇளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்:-...\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2012/03/27/8558/", "date_download": "2018-07-19T22:56:41Z", "digest": "sha1:R6UNDJHEVDIYBRW5OSVBDK7GGUO4E7RY", "length": 7653, "nlines": 79, "source_domain": "mandaitivu-ch.com", "title": "3வது மருத்துவக் கொடுப்பனவு!!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nமண்டைதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த திரு பாலசிங்கம் அவர்களின் பேரனும் தயாபரனின் மகன் தமிழன்பன் என்ற சிறுவனுக்காக மருத்துவச்செலவுக்காக மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினரால் தீவகன் இணையம் ஊடாக நிதி சேகரிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.\nஅதில் முதல் கட்ட மருத்துவ செலவுக்காக 50.000.ரூபாக்கள்(ஐம்பது ஆயிரம் இலங்கை ரூபாக்கள்) தமிழன்பனிடம் அவருடைய சிறியதாயார் திருமதி க. பாலசுவர்ணா அவர்களிடம் மக்கள் ஒன்றியம் மண்டைதீவு அமைப்பின் பொருளாளர் பொன்னம்பலம் சபாநாயகம் அவர்கள் வழங்கி இருந்தார்.\nஅதைத்தொடர்ந்து 02.02.2012 நேற்று வியாழக்கிழமை 2வது மருத்துவ கொடுப்பனவாக 100.000.00ரூபாக்கள் (ஒரு லட்சம் இலங்கை ரூபாக்கள்) மக்கள் ஒன்றியம் மண்டைதீவு அமைப்பின் நிர்வாக செயலாளர் சி. அருள்மொழி அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் 3வது மருத்துவக் கொடுப்பனவு, மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பின் செயலாளர் தா. சந்திரகாந்தன் அவர்களால் 04.02.2012 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய\nகடந்த 07.03.2012 அன்று மக்கள் ஒன்றியம் மண்டைதீவு அமைப்பின் பொருளாளர் பொன்னம்பலம் சபாநாயகம் அவர்களும் இணைந்து 92.000.00(தொண்ணுற்றி இரண்டாயிரம்) ஸ்ரீலங்கா ரூபாக்களை வழங்கியுள்ளனர்.\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினர் இதுவரை முழுமையாக மொத்தம் 2.42.000.00(இரண்டு லட்சத்து நாற்பத்திரண்டு ஆயிரம்) ஸ்ரீலங்கா ரூபாக்கள் தமிழன்பனுக்கு அவருடைய சிறியதாயார் திருமதி க. பாலசுவர்ணா அவர்களிடம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்தும் மருத்துவ செலவுக்கு உதவி செய்ய விரும்புவோர் நேரடியாக அவர்களுடன் தொடர்புகொண்டு உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர், மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய அமைப்பினர்.\n« வீதியால் சென்றுகொண்டிருந்தவர் திடீர் மரணம் – வேலணையில் சம்பவம் மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலையத்தில் 26.03.2012. அன்று\nமருத்துவக் கொடுப்பனவு…..தொடரும் மக்கள் பணி…. «, on 7. ஏப்ரல் 2012 at 04:24 said:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2018/06/Mahabharatha-Santi-Parva-Section-212.html", "date_download": "2018-07-19T23:18:34Z", "digest": "sha1:5O2BOEFSEK4MDRKPHOMWMC5VGKCJOFJ2", "length": 46652, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தோஷங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 212 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 212\nபதிவின் சுருக்கம் : அறியாமையின் மூலம் பிறக்கும் களங்கங்கள்; மாயைகளை உண்டாக்கும் தமோ குணம்; களங்கங்களை விரட்டப் பயன்படும் ஆய்வு; குணங்களில் பிறக்கும் களங்கங்களை விரட்டி முக்தி அடையும் ஆன்மா ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனிடம் பேசிய பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"செயல்களை {கர்மங்களைச்} செய்வதில் ஈடுபடுபவர்கள் {ப்ரவ்ருத்தி தர்மத்திலிருப்பவர்கள்}, செயல்களைச் செய்வதையே உயர்வாகக் கருதுகிறார்கள். அதுபோலவே, அறிவில் ஈடுபாடு கொண்டவர்கள் {ஞானநிஷ்டையிலுள்ளவர்கள்} அறிவைத் தவிர வேறு எதையும் கருதுவதில்லை.(1) வேதங்கள் மற்றும் அவற்றில் சொல்லப்பட்டவற்றைச் சார்ந்தவைகளை முழுமையாக அறிந்தவர்கள் மிக அரிதானவர்களே. நுண்ணறிவுமிக்கவர்கள், சொர்க்கம் மற்றும் விடுதலை {முக்தி} ஆகிய இரண்டைவிடச் சிறந்த பாதையாகச் செயல்களைத் துறக்கும் பாதையையே {ஞான வழியையே} விரும்புகிறார்கள்[1].(2) பெரும் ஞானம் கொண்டவர்களாலேயே செயல்களில் துறவு நோற்கப்படுகிறது. எனவே, அந்த ஒழுங்கே மெச்சத்தகுந்ததாகும். செயல்களில் இருந்து விடுபடத் தூண்டும் புத்தியாலேயே ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(3) உடலைக் கொண்ட ஒரு மனிதன், கோபம், பேராசை ஆகியவற்றுடனும், ஆசை {ரஜஸ்} குணம் மற்றும் இருள் {தமோ} குணத்தில் பிறந்த மனச்சார்புகள் அனைத்துடனும், மடமையின் மூலமும், உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிலும் பற்று கொள்கிறான்.(4) எனவே, ஒருவன், தன் உடலுடன் கொண்ட தொடர்பை அழிக்க விரும்பினால், அவன் தூய்மையற்ற எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது[2].(5)\n[1] வேதங்கள், செயல்படத் தூண்டல் மற்றும் செயலில் இருந்து விலகுதல் {துறவு} ஆகிய இரு தீர்மானங்களையும் கொண்டிருக்கின்றன. முன்னது {செயல்படத் தூண்டலே} பின்னதற்கு {செயலில் துறவுநிலைக்குச்} செல்வதற்கு அவசியமான படிக்கட்டாக அமைந்திருக்கிறது. இவ்வழியில் வேதங்களின் தீர்மானங்களைப் புரிந்த கொண்டு, அத்தீர்மானங்களுக்கு இணங்கிய ஒழுக்கம் கொண்டவர்கள் அரிதானவர்களே. மறுபுறம், சிலர் செயல்களைச் செய்வதும், சிலர் செயல்களில் இருந்து விலகுவதும் {செயல்களைத் துறப்பதும்} காணப்படுகிறது. இந்தச் சுலோகத்தின் இரண்டாம் வரி நீலகண்டரின் விளக்கத்தையொட்டி சற்று விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[2] \"தேஹயாபனம் Deha-yaapanam என்பது ஆன்மாவுடன் உடல் கொண்டுள்ள தொடர்பை அழித்தல் என்று பொருள்படும். இரண்டாவது வரியில் சொல்லப்படும் செயல்களைச் செய்தல் என்பது தயாரிப்புக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. விடுதலையை {முக்தியை} விரும்பும் ஒருவன், சொர்க்கம் என்ற கனியில் உள்ள விருப்பத்தால் செயல்களைச் செய்யக்கூடாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nதங்கமானது, இரும்புடன் சேரும்போது, அதன் தூய்மையை இழந்து ஒளிரத் தவறுவதைப் போலவே, ஞானமானது, உலகம் சார்ந்த பற்று மற்றும் அத்தகைய களங்கங்களுடன் {தோஷங்களுடன்} இருக்கும்போது, காந்தியை வெளியிடத் தவறுகிறது.(6) பேராசையின் ஆதிக்கத்தில், கோபம் மற்றும் ஆசையின் ஆணைகளைப் பின்பற்றி, மறம் {அதர்மம்} பயின்று, அறத்தின் பாதையை மீறிச் செல்லும் ஒருவன் முற்றான அழிவையே அடைகிறான்.(7) தனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பும் ஒருவன், உலகம் சார்ந்த உடைமைகளைப் பிரதிபலிக்கும் புலன்நுகர் பொருட்களில் ஒருபோதும் அதீதப் பற்றுக் கொள்ளக்கூடாது. ஒருவன் அதைச் செய்வானானால், கோபம், இன்பம் மற்றும் துன்பம் ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்றாக எழும் (அவ்வாறு எழுந்து ஒருவனைத் துன்புறுத்தும்).(8) ஒவ்வொருவரின் உடலும், மூலமான ஐந்து பூதங்களாலும், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ} குணம், இருள் {தமோ} குணம் ஆகிய குணங்களாலும் அமைக்கப்பட்டிருக்கும்போது, ஒருவன் யாரைத் துதிக்க வேண்டும் எந்த வார்த்தைகளால் யாரை நிந்திக்க வேண்டும் எந்த வார்த்தைகளால் யாரை நிந்திக்க வேண்டும்(9) மூடர்கள் மட்டுமே புலன்நுகர் பொருட்களில் பற்றுடன் இருக்கிறார்கள். மடமையின் விளைவால் அவர்கள், தங்கள் உடலானது, பூமியின் மாறுதல்கள் {பூமியில் உண்டான காரியங்கள்} மட்டுமே என்பதை அறியாதிருக்கிறார்கள்[3].(10)\n[3] \"இங்கே சொல்லப்பட்டிருக்கும் விஞ்ஞானம் Vijnaana என்பது அறிவின் இழப்பு, அல்லது அறிவின்மையாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nமண்ணால் அமைக்கப்பட்ட வீடானது, மண்ணால் பூசப்படுவதைப் போலவே, மண்ணாலான இந்த உடலும், பூமியின் மாறுதலான {காரியமான} உணவின் மூலம் அழிவில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.(11) தேன், எண்ணெய், பால், நெய், இறைச்சி, உப்பு, வெல்லம், அனைத்துவகைத் தானியங்கள், கனிகள், கிழங்குகள் ஆகிய அனைத்தும் நீருடன் கூடி பூமியின் மாறுதல்களே {காரியங்களே} ஆகும்.(12) காட்டில் வாழும் துறவிகள், (ஆடம்பர மற்றும் சுவைமிக்க உணவுக்கான) ஏக்கங்கள் அனைத்தையும் கைவிட்டு, உடலைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே சுவையற்ற எளிய உணவை உண்கின்றனர்.(13) அதே வகையில், உலகின் காடுகளில் வசிக்கும் மனிதன், உழைப்புக்குத் தயாராக இருந்து, வாழ்வைக் கடந்து செல்வதற்காக மருந்தை உட்கொள்ளும் நோயாளியைப் போலவே உணவை உட்கொள்ள வேண்டும்[4].(14)\n[4] \"தன் வாழ்வின் உண்மை நோக்கங்களுக்காகவும், அதாவது யாதார்த்ததிற்காகவும் Yaathaartham அறம் சார்ந்த செயல்பாட்டுக்காகவும், விடுதலையை {முக்தியை} அடைவதற்காகவும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஉன்னத ஆன்மா கொண்ட மனிதன், தன்னிடம் வரும் உலகம்சார்ந்த பொருட்கள் அனைத்தின் இயல்பையும் ஆய்வு செய்து, வாய்மை, தூய்மை, வெளிப்படைத்தன்மை {நேர்மை}, துறவு {தியாகம்}, ஞானம், துணிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உறுதி {தைரியம்}, நுண்ணறிவு {புத்தி}, சிந்தனை {மனம்}, தவங்கள், ஆகியவற்றின் உதவியுடனும், அமைதியை அடையும் விருப்பத்துடனும் தன் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.(15,16) அறியாமையின் விளைவால் திகைப்படையும் உயிரினங்கள் அனைத்தும், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருளின் {தமோ குணத்தின்} மூலம் ஒரு சக்கரத்தைப் போலத் தொடர்ந்து சுழன்று {செயல்களில் ஈடுபட்டு} வருகின்றன.(17) எனவே அறியாமையில் பிறக்கும் களங்கங்கள் {தோஷங்கள்} அனைத்தையும் மிகக் கவனமாக ஆய்வு செய்து, அறியாமையைத் தோற்றுவாயாகக்கொண்டதும், துன்பத்தை உண்டாக்குவதுமான தன்னுணர்வைத் தவிர்க்க வேண்டும்.(18) ஐவகைப் பூதங்கள், புலன்கள், நற்குணம் {சத்வகுணம்}, ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {ரஜோ} குணங்கள், பரம்பொருளுடன் கூடிய மூவுலகங்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் தன்னுணர்வை {சுயப்ரக்ஞையைச்} சார்ந்தவையாக இருக்கின்றன[5].(19) காலமானது, தன் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, எப்போதும் பருவகாலத் தோற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டுவதைப் போலவே, அனைத்து உயிரினங்களிலும் உள்ள தன்னுணர்வானது, செயல்களைச் செய்யத் தூண்டுகிறது[6].(20)\n[5] \"முதலில் அறிவை மட்டுமே தன் குணமாகக் கொண்ட ஆன்மா, அல்லது ஜீவன் மட்டுமே இருந்தது. அஃது அறியாமையால் போர்த்தப்பட்டதும், அதைச் சுற்றி அண்டம் எழுந்தது. ஆன்மா மற்றும் அறியாமையின் கலப்பினாலேயே தன்னுணர்வு எழுந்தது. எனவே, அனைத்துப் பொருட்களும் தன்னுணர்வையே சார்ந்திருக்கின்றன, தன்னுணர்வானது கவலைகள் அனைத்திற்கும் வேராக இருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] \"அனைத்துப் பொருட்களும் அறியாமை, அல்லது மாயையின் குணமான தன்னுணர்வைச் சார்ந்திருக்கின்றன என்றால், கனவில் உணரப்படும் அனைத்தையும் குறிக்கும் ஒழங்கின்மைக்கும் பதில் எவ்வாறு ஒழுங்கு இருக்க முடியும் இதற்கான பதிலானது, ஒழுங்கு என்பது முற்பிறவி செயல்களின் விளைவாகும், செயல்களோ தன்னுணர்வின் மூலம் எழுந்தவையாகும். காலமானது தன் விதிகளுக்குக் கட்டுப்பட்டுப் பருவகாலத் தோற்றங்களில் ஒழுங்கை உண்டாக்குவதைப் போல இவையே உணர்வுகளில் ஒழுங்கை உண்டாக்குகின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n(எதில் தன்னுணர்வு பிறக்கிறதோ அந்த) தமஸ் {இருள் குணம்}, மாயைகளை உண்டாக்கவல்லது என்பது அறியப்பட வேண்டும். அஃது {இருள் குணமானது} இருளைப் போன்றதும் அறியாமையில் பிறந்ததும் ஆகும். நற்குணம், ஆசை குணம், இருள் குணங்கள் ஆகிய மூன்று குணங்களுடன் (உயிரினங்களின்) இன்ப துன்பங்கள் அனைத்தும் பிணைக்கப்பட்டிருக்கின்றன.(21) நற்குணம், ஆசை குணம் மற்றும் இருள் குணங்களில் இருந்து எழும் விளைவுகளை இப்போது கேட்பாயாக. மனநிறைவு, இன்பத்தில் இருந்து எழும் திருப்தி, உறுதித்தன்மை {ஐயமில்லாமை}, நுண்ணறிவு {தைரியம்}, நினைவு ஆகிய இவை நற்குணத்தில் பிறந்த விளைவுகளாகும். நான் இப்போது ஆசை மற்றும் இருள் குணங்களின் விளைவுகளைச் சொல்லப் போகிறேன்.(22) ஆசை, கோபம், குற்றம், பேராசை, மலைப்பு, அச்சம், களைப்பு ஆகியவை ஆசை குணத்துக்குச் சொந்தமான விளைவுகளாகும். உற்சாகமின்மை, துயரம், நிறைவின்மை, வறட்டுப் பெருமை, செருக்கு, தீமை ஆகிய அனைத்தும் இருள் குணத்துக்குச் சொந்தமான விளைவுகளாகும்.(23) இவற்றின் கனம், அல்லது கனமின்மையையும், ஆன்மாவில் வசிக்கும் பிற குறைகளையும் ஆய்வு செய்யும் ஒருவன், (அவற்றில் எவை இருக்கின்றன, எவை பலமானவை, எவை பலவீனமானவை, எவை விரட்டப்பட்டுவிட்டன, எவை இன்னும் எஞ்சியிருக்கின்றன என்பது உறுதி செய்வதற்காக) ஒன்றன்பின் ஒன்றாக அவை ஒவ்வொன்றையும் குறித்துச் சிந்திக்க வேண்டும்\" என்றார் {பீஷமர்}.(24)\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"விடுதலையை {முக்தியை} விரும்பும் மனிதர்கள் எந்தக் களங்கங்களைக் கைவிடுகிறார்கள் எவற்றை அவர்கள் பலவீனப்படுத்துகிறார்கள். (கைவிட இயலாத வகையில்) மீண்டும் மீண்டும் திரும்ப வரும் களங்கங்கள் யாவை எவற்றை அவர்கள் பலவீனப்படுத்துகிறார்கள். (கைவிட இயலாத வகையில்) மீண்டும் மீண்டும் திரும்ப வரும் களங்கங்கள் யாவை(25) உண்மையில், ஒரு ஞானியாவன், நுண்ணறிவும் மற்றும் காரணங்களின் துணையுடன் எந்தக் களங்கங்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்துச் சிந்திக்க வேண்டும்(25) உண்மையில், ஒரு ஞானியாவன், நுண்ணறிவும் மற்றும் காரணங்களின் துணையுடன் எந்தக் களங்கங்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்துச் சிந்திக்க வேண்டும் இவை குறித்து எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. ஓ இவை குறித்து எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. ஓ பாட்டா, இவை குறித்து என்னிடம் உரையாடுவீராக\" என்றான்.(26)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"தூய ஆன்மா கொண்ட ஒரு மனிதன், தன் களங்கங்கள் அனைத்தையும் வேருடன் பிடுங்குவதன் மூலம், விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான். இரும்பாலான கோடரியொன்று இரும்புச் சங்கிலியைப் பிளப்பதைப் போலவே, தூய ஆன்மா கொண்ட ஒரு மனிதன், இருள் குணத்தில் உதித்தவையும், (மறுபிறவியில்) ஆன்மாவுடன் சேர்ந்து பிறப்பவையுமான அந்தக் களங்கங்கள் அனைத்தையும் அழித்து, உடலுடன் கூடிய தன் தொடர்பைக் கரைப்பதில் வெல்கிறான் (விடுதலையை {முக்தியை} அடைகிறான்).(27) ஆசையில் இருந்து பிறக்கும் குணங்களும், இருளில் இருந்து பிறக்கும் குணங்களும், தூய்மையில் இருந்து பிறக்கும் களங்கமற்றவைகளும் (நற்குணத்தின் கீழ் சேர்க்கப்படுபவையும்), உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் எதில் வளர்கின்றனவோ அந்த வித்திலேயே இருக்கின்றன. இவற்றில், நற்குணம் மட்டுமே, தூய ஆன்மாக்களைக் கொண்டோர் விடுதலை {முக்தி} அடைவதற்குக் காரணமாக இருக்கிறது.(28) எனவே, தூய்மைடைந்த ஆன்மா கொண்ட ஒரு மனிதன், ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {தமோகுணம்} ஆகிய குணங்களில் பிறக்கும் அனைத்தையும் கைவிட வேண்டும். மேலும், ஆசை மற்றும் இருள் சார்ந்தவற்றிலிருந்து நற்குணம் விடுபெறும்போது, அது {அந்த நற்குணம்} மேலும் ஒளிர்வடைகிறது {பிரகாசிக்கிறது}.(29) மந்திரங்களின் உதவியுடன் செய்யப்படும் பிற செயல்கள், வேள்விகள், ஆன்ம தூய்மைக்கு நிச்சய காரணமாக இருப்பவை ஆகியவை தீய அல்லது கொடுஞ்செயல்கள் என்று சிலர் சொல்கின்றனர். (இக்கருத்து சரியானதல்ல). மறுபுறம் அச்செயல்கள், உலகப்பற்றுகள் அனைத்திலிருந்தும் ஆன்மாவின் தொடர்பை அறுப்பதற்கும், அமைதி அறம் நோற்பதற்கும் முக்கிய வழிமுறைகளாக இருக்கின்றன[7].(30)\n[7] கும்பகோணம் பதிப்பில், \"மந்திரத்துடன் கூடிய யாகத்திலுள்ள மாம்ஸ முதலியவைகளிலும் பாவமுண்டென்று சிலர் கூறுவார்கள். (அது சரியன்று). அந்த மாம்ஸமுதலியவைதாம் பரிசுத்தமான தர்மத்தைப் பரிபாலிக்கவும், சித்தசுத்தி வழியாக வைராக்கியத்தைப் பெறவும் காரணமாகின்றன\" என்றிருக்கிறது.\nஆசையில் பிறக்கும் குண ஆதிக்கத்தின் மூலம், மறச்செயல்கள் {அதர்ம செயல்கள்} அனைத்தும் செய்யப்படுகின்றன, மேலும் உலகம் சார்ந்த நோக்கங்கள் நிறைந்த அனைத்தும் செயல்களும், ஆசையில் இருந்து பிறக்கும் அத்தகைய செயல்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன.(31) இருளில் பிறக்கும் குணங்களின் மூலம் ஒருவன், பேராசை நிறைந்தவையும், கோபத்தில் பிறப்பவையுமான செயல்கள் அனைத்தையும் செய்கிறான். இருள் குணத்தின் விளைவால் ஒருவன் உறக்கம் மற்றும் தாமதிக்கும் இயல்பு ஆகியவற்றைத் தழுவி, கொடூரச் செயல்கள் மற்றும் உடல் இன்பத்திற்கான செயல்கள் அனைத்தையும் செய்கிறான்.(32) எனினும், நம்பிக்கையுள்ளவனும், சாத்திர அறிவுள்ளவனும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} நோற்பவனுமான ஒருவன், நற்காரியங்கள் அனைத்தையும் செய்து, (அக) அழகுடன் கூடியவனாகவும், ஒவ்வொரு களங்கத்திலிருந்தும் விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனாகவும் மாறுகிறான்\" என்றார் {பீஷ்மர்}.(33)\nசாந்திபர்வம் பகுதி – 212ல் உள்ள சுலோகங்கள் : 33\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2008/11/blog-post_24.html", "date_download": "2018-07-19T23:08:59Z", "digest": "sha1:ZC4WBUX6H3GFHW2LWMEPRXY25LQNMXCC", "length": 5908, "nlines": 135, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: குழப்பத் தீர்வுகள்", "raw_content": "\nசில நாட்களின் எவருமற்ற பொழுதுகளில்\nஎன் எல்லோரும் எங்கேனும் ஏதேனும்\nபள்ளிக்காலத்தின் ஒரு சனிக்கிழமை மதியத்தில்,\nஅவள் சொன்னது நினைவில் வரும்.\nநீ பொறக்றப்போ பாத்துட்டுதான்டா இருந்தேன் நான் என்று.\nஉயிரோசை 22/12/2009 மின்னிதழில் பிரசுரமானது.\nஆக்கம்: மதன் at 2:24 AM\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t33195-topic", "date_download": "2018-07-19T23:38:38Z", "digest": "sha1:X5SXZ2JTJCKJA5T3ZG7YJOJJU4RBA4WH", "length": 18354, "nlines": 198, "source_domain": "eegarai.darkbb.com", "title": "களவாணி", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஉரம், விவசாயம், ஊடால காதல்னு அழகான கதையும் அற்புதமான பிரசன்டேஷனுமாக வந்திருக்கிறார் புது இயக்குனர் சற்குணம் இதுவரைக்கும் எங்கெங்கேயோ சறுக்குன தயாரிப்பாளர்கள் இனி இவர் பக்கம் மைய(ல்)ம் கொள்ளலாம்.\nதுபாய்க்கார அப்பாவுக்கு துடுக்கான பிள்ளை விமல். வெட்டி வேலை, வீம்பு சண்டை, சாயங்கால சரக்கு என்று ஊதாரியாக திரிகிறவருக்கு, பக்கத்து கிராமத்திலிருந்து பள்ளிக்கு வரும் ஓவியா மீது காதல். ஆனால் ஓவியாவின் அண்ணனுக்கும் விமலுக்கும் ஜென்ம பகை. சந்தர்ப சூழ்நிலை விமலை மேலும் கெட்டவனாக்க, வெட்டு குத்தாகிறார்கள் வருங்கால மச்சான்கள். இவ்வளவையும் மீறி இணைந்தார்களா ஜோடி என்பது க்ளைமாக்ஸ். ஏ.வெங்டேஷ், பேரரசுகளுக்கு இப்படி ஒரு கதை கிடைத்தால் தியேட்டர் கேண்டீனில் கூட பிளாஸ்திரியும், டெட்டாலும்தான் விற்று தொலைந்திருக்கும். ஆனால் சற்குணத்தின் ட்ரீட்மென்ட்டே தனியாக இருக்கிறது.\nலிசி 112 என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு இவர் எழுதியிருக்கும் புதுக்கவிதை இன்னும் கொஞ்ச நாளைக்கு தஞ்சாவூர் பக்கம் தண்ணீராக ஓடினாலும் ஆச்சர்யமில்லை. ஊர் முழுக்க இதை எழுதி போட்ருவேன் என்று மிரட்டியே ஓவியாவை 'கட்டிக்கிறேன்'னு சொல்ல வைக்கிற விமல், அப்படியே ஒரு நடை ஓவியாவின் அப்பாவிடமே போய் 'மேற்படி ரக நெல்லு இருக்கா' என்று சதாய்ப்பது செம கரைச்சல். காரின் பின் சீட்டில் இருப்பது அப்பா என்பது தெரியாமலே தனது வீர தீர கதையை சொல்லி மாட்டிக் கொள்வதும், ஓவியா நட்டுவிட்டு போன நாலு கொத்து நாற்றை மட்டும் செம்மையாக 'கவனித்து' அதன் வளர்ச்சியில் தன் காதலை வளர்ப்பதுமாக பின்னி எடுத்திருக்கிறார் விமல்.\nஇதே இந்த கதைக்காகவே பெத்து போட்ட மாதிரி இருக்கிறார் ஓவியாவும். போதையில் தன் கண்ணெதிரிலேயே அத்தை மகளை கடத்திப் போகும் விமலை பார்த்து பேஸ்த் அடித்துப் போய் நிற்கிற காட்சியில் சூடு பிடிக்குது கதை. இளசுகளின் 'கடலைக்கு' இடையூறாக வரும் சிறுவனுக்கு கண்ணை கட்டி கண்ணாமூச்சு ஆட விடுவதெல்லாம் கலகலப்பான காதல் பொதுமறை\nஅவ்வப்போது விமல் கோஷ்டியின் அரவையில் சிக்கி 'நொந்தாமிர்தம்' ஆகிறார் கஞ்சா கருப்பு. இவரது காதுபடவே 'பஞ்சாயத்து காலமாகிவிட்டார்' என்று மைக்கில் அறிவிப்பதை கேட்டு திடுக்கிடுகிற போதெல்லாம் கைதட்டல்களால் திடுதிடுக்கிறது தியேட்டரும்.\nஅகன்ற கண்களில் ஆச்சர்யம் கோபம் பரிதாபம் என்று ஏகப்பட்ட படங்களை ஓட்டுகிறார் சரண்யா. 'என் புள்ளைக்கு கிரகம் சரியில்ல. ஆவணி வந்தா டாப்புல போய்டுவான்' என்று நம்பிக்கை காட்டுகிறாரே, அற்புதம் பிள்ளைக்காக துபாயிலிருந்து வாங்கி வந்த லேப் டாப்பை வேஸ்ட்டா போச்சே என்று கோபத்தோடு விற்க முயலும் இளவரசுவிடம், சூழ்நிலை தெரியாமல் விமல் மாடு மேய்க்க போவதை சொல்லி சரண்யா சிலாகிக்கிற காட்சி கலகலப்பு கலவரம்ப்ப்பா\nவில்லனாக அறிமுகம் ஆகியிருக்கும் திருமுருகனின் ஓங்கு தாங்கான உடம்பு ஒன்றே போதும். அதையும் மீறி நடிப்பும் வருவதால் புதுமுக வரவில் தனிமுகம் காட்டுவார்.\nகாட்சிகளுக்கு தோதாக துண்டு துண்டாக எஸ்.எஸ்.குமரன் போட்டிருக்கும் சின்னஞ்சிறு பாடல்களும் பின்னணி இசையும் டாப் என்றால், டம்மா டம்மா பாடல் தனி அட்ராக்ஷன் விருந்துக்கு பேர் போன தஞ்சையையே தலைவாழை இலையில் வைத்து பரிமாறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.\nபாக்யராஜூக்கு பிறகு திரைக்கதையில் சென்ட்டம் அடித்திருக்கிற டைரக்டர் சற்குணத்தை 'மனசை திருடிய களவாணியே' என்று பாராட்டலாம். தப்பேயில்லை\nதஞ்சை வட்டார வழக்கு சொற்களை அதிகம் பாவிக்கப்படதாக அறிந்தேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gcefriends.blogspot.com/2009_10_05_archive.html", "date_download": "2018-07-19T22:54:50Z", "digest": "sha1:LZNGYMT7C7XUMNHHRKNUKYVLK5BMDJLL", "length": 10770, "nlines": 247, "source_domain": "gcefriends.blogspot.com", "title": "10/05/09 ~ ரசிகன்..", "raw_content": "\n\"நைட் ஃபுல்லா கனவுல நீதாண்டா குட்டி\" - காதலனைக் கொஞ்சும் காதலி.\n\"செத்துப்போன உன்ற அப்பா கெனாவுல வந்து கூப்டுறாரு\" - மகனிடம் புலம்பும் மூதாட்டி\n\"மச்சி, 2 பேப்பர் புட்டுக்குற மாதிரி கனவு வந்துச்சுடா\" - நண்பனுக்கும் சேர்த்து பீதியைக் கிளப்பும் மாணவன்\n\"கனவு காணுங்கள்\" - அப்துல் கலாம்\n\"அது ஒரு கொடுங்கனவு\" - காமம் பற்றி ஒரு எழுத்தாளர்.\nஇப்படி எப்போதாவது கனவுகளைப் பற்றி நாம் பேசுவதுண்டு. ஆனால் என் தோழி சதா சர்வ காலமும் கனவைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறாள். சைக்காலஜி படிக்கிறாள். \"கனவுகள் பற்றிய ப்ராஜக்ட் செய்யலாம் என்று இருக்கிறேன்\" என்கிறாள். கனவுகள் பற்றி அவள் சொன்ன தகவல்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தன.\nதுரித கண்ணசைவு (Rapid Eye Movement - REM) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தூங்கும் போது மூடிய இமைகளுக்குள் கண் அசைவது. அந்த சமயத்தில் கனவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம். யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு ஆராய்ச்சி செய்யும் போது அவருடைய பேஷண்ட் தூங்கும் போது கண்ணைக் கண்ணை உருட்டியிருக்கிறார். எழுப்பிக் கேட்கவும் தான் இது தெரிந்திருக்கிறது. இந்த REM ன் போது உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு எல்லாம் விழித்திருக்கும்போது இருந்த மாதிரியே இருந்ததாம்.\nநாம் எல்லோரும் கனவு காண்கிறோம். தினமும் கனவு காண்கிறோம். ஆனால் 90 சதம் கனவுகள் நினைவில் இருப்பதில்லை. எழுந்து 5 நிமிடங்களுக்குள் மறந்துவிடுகின்றன. ஆனாலும் சில மேதைகளின் கண்டுபிடிப்பு / கவிதைகளுக்கு கனவு தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது.\nகருப்பு வெள்ளையில் கனவு காணும் காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போதெல்லாம் கனவு கலரிலேயே ரிலீஸ் ஆகிறது.\nகோபம், துக்கம் போன்ற எதிர்மறை உணர்வுகள் தான் பெரும்பாலான கனவுகளில் வருகின்றன.\nஆண்களின் கனவுகள் பெரும்பாலும் மற்ற ஆண்களைப் பற்றியது. அதே சமயம் பெண்களின் கனவுகளில் ஆண்களும் பெண்களும் சமமான அளவில் வருகிறார்கள்.\nஇன்னொரு விஷயம், கனவு காணும்போது நமது கை கால்கள் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்படுகின்றன. கனவுல் நடப்பதற்கு கையைக் காலை ஆட்டி எதிர்வினை செய்யாமலிருப்பதற்காகவாம். பாம்பு துரத்துகிறது என்று எழுந்து ஓடிவிடக் கூடாது அல்லவா\nஉண்மையில் கனவுகள் உணர்ச்சிகளின் வடிகால்கள். தேவையில்லாத நினைவுகளை நீக்குவதற்காக இயற்கை அளித்த கொடை. கனவு காணும்போது பாதியில் எழுந்தவர்கள் / எழுப்பப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் வரலாம் என்கிறார்களாம் விஞ்ஞானிகள்.\nஆனால் கனவு என்பது என்ன எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியை பாஸ் செய்துவிட்டாள்.\nஎல்லாம் சொல்லிவிட்டு சொன்னாள். \"Max, you know what சராசரியா நமக்கு டெய்லி சிக்ஸ் ட்ரீம்ஸ் வருது\"\n எனக்கு செக்ஸ் ட்ரீம்ஸ் தான் வரும்\" என்று சொல்ல நினைத்தேன், சொல்லவில்லை.\nடிஸ்கி : தலைப்பிலிருக்கும் தோழிக்கும் சைக்காலஜி படிக்கும் தோழிக்கும் சம்பந்தம் இல்லை :)\nஜே கே ரித்தீஷ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kinniya.com/2011-11-08-17-45-17/2012-05-20-08-48-20/2405-2013-08-02-00-12-40.html", "date_download": "2018-07-19T22:51:45Z", "digest": "sha1:PJIAJD2ZTNQCPJEI44AMI2XIYDG273E2", "length": 19044, "nlines": 95, "source_domain": "kinniya.com", "title": "சொர்க்கவாசிகள்!", "raw_content": "வியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nவெள்ளிக்கிழமை, 02 ஆகஸ்ட் 2013 05:35\nஅவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.\nஉறுதிப்படுத்திய பிறகு அவ்வுடன்படிக்கைகளை முறிக்க மாட்டார்கள். மேலும், அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள்.\nதம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள்.\nமேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்; தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்கள். மேலும், தீமையை நன்மையைக் கொண்டு களைகின்றார்கள். மறுமையின் நல்ல முவு இவர்களுக்கே உரிதானது.\" (திருக்குர்ஆன் 13 : 20 22)\nஇந்த வசனங்களில் சொர்க்கவாதிகளைக் குறித்து ஒன்பது வகையான பண்புகள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்\n1. வாக்குறுதியை நிறைவேற்றல் \"அஹ்தில்லாஹ்\"எனும் சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு \"அல்லாஹ்வின் வாக்குறுதி' என்று பொருளாகும். மனிதர்கள் அனைவரும் படைக்கப்படுவதற்கு முன் உயிரணுக்களாக இருந்த போது அல்லாஹ் வாக்குறுதி வாங்கினான். அதை 7 : 172இல் இறைவன் கூறிக் காட்டுகிறான். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அதாவது ஓர் இறைவனை ஏற்குமாறும், அவனுடைய கட்டளைக்குப் பணியுமாறும் இதன் மூலம் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.\n2. உடன்படிக்கையை முறிக்காதீர்கள் இங்கே உடன்படிக்கை என்பது, கொடுக்கல் வாங்கல், கடன், வியாபாரம், இரு நாடுகள், இரு குழுக்களிடையே எழுதப்படும் உடன்படிக்கை என எல்லாவற்றையும் குறிக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்ததும் செய்த முதல் காரியம் அங்கு வாழ்ந்து வந்த யூதர்களோடு உடன் படிக்கை செய்துகொண்டார்கள். அதை முமையாக நிறைவேற்றுமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். சொர்க்கத்தைப் பெறுவதையே தங்களது இலட்சியமாகக் கொண்ட நபித்தோழர்கள் அந்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றினார்கள். ஆனால் யூதர்கள் அந்த உடன்படிக்கையை முறித்து இழிவையும் கேவலத்தையும் சந்தித்தார்கள் என்பது வரலாற்றுத் தெளிவு.\n3. சேர்த்துக் கொள்வது சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவற்றைச் சேர்த்துக் கொள்வது என்பது உறவினர்களைச் சேர்த்துக் கொள்வதைக் குறிக்கும். உறவினர்களோடு சேர்ந்து வாழ வேண்டும். விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். இது ஒரு வகை. இன்னொரு வகை தொழுகைக்காக வரிசையாக (ஸஃப்) நிற்கும் போது தோளோடு தோள் சேர்த்துக் கொண்டு நிற்பதைக் குறிக்கிறது. சொர்க்கத்தைப் பெற விருப்பமா அப்படியானால், தொழுகையில் வரிசைகளில் நிற்கும் போது காலோடு காலும் தோளோடு தோளும் சேர்ந்து நிற்க முயற்சி செய்யுங்கள்.\n4. இறைவனை அஞ்சுவது வாக்குறுதியை நிறைவேற்றுவது, உடன்படிக்கையை நிறைவேற்றுவது, உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதுஸ என்று சொல்லிக் கொண்டு வரும் போது இறைவனை அஞ்சுதல் பற்றிப் பேச வேண்டிய காரணம் என்ன என்னதான் உடன்படிக்கைகளை நிறைவேற்றி உறவினர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் இறைவனை அஞ்சுவதை மட்டும் விட்டு விடக்கூடாது. அதனால் ஓர் அலட்சியம் வந்து விடலாம். எனவே, இறைவனை அஞ்சுமாறு வலியுறுத்தப்படுகிறது.\n5. கேள்விக் கணக்கின் கடுமையைப் பயப்படுவது கேள்விக் கணக்கு என்றாலே பயப்பட வேண்டிய ஒன்று தான். அதிலும் கடுமையான கேள்விக் கணக்கு என்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளத்தையும் போட்டு உலுக்கி எடுக்கிறது. இந்த உலகிலேயே இறைவனிடத்தில் அழுது மன்றாட வேண்டிய மனிதர்களாக நாம் இருக்கிறோம். அதிலும் சொர்க்கத்தைப் பெற இந்த குணம் மிகவும் அவசியம். எனவே கேள்விக் கணக்கின் கடுமையை அஞ்சுவோமாக.\n6. பொறுமையை மேற்கொள்வது பொறுமை, சகிப்புத் தன்மையை மூன்று வகைகளாக விரிவுயாளர்கள் பிரிகின்றனர். அவை : அஸ்ஸப்ரு அலல்பலாயி சோதனைகளின் போது பொறுமையைக் கடைப்பிடிப்பது. அஸ்ஸப்ரு அலத்தாஅதி நன்மை புரிவது பொறுமை மேற்கொள்வது. இன்று தொழுகைகளை அவசர அவசரமாக மக்கள் தொழுது விட்டுப் பள்ளிவாசல்களைக் காலி செய்யக் காரணம் என்ன நின்று நிதானமாகப் பேணுதலாகத் தொழ வேண்டிய தொழுகைகளை ஏதோ பல்டி அடித்து விட்டுச் செல்வதைப் போல் செல்லக் காரணம் என்ன\n\"ரொம்ப நீட்டாதீங்க இமாம்' என்று கூறுவது பொறுமை இல்லாததே. ஆம் பொறுமை என்றால் அது நற்செயல்கள் புரிதற்கும் அவசியம். பொறுமை இல்லையெனில் ஒரு நோன்பு கூட யாராலும்ம் வைக்க முயாது. எனவேதான் பல வழிபாடுகளில் நோன்பும் பொறுமையும் இணைகின்றன. ஆக, நற்செயல்கள் புரிவும் பொறுமை அவசியம். தீமையை விடுவது என்பதும் இலேசுபட்ட காரிமல்ல. அதற்கும் மலை போன்ற நிலை குலையாமை தேவைப்படுகிறது. பீடி, சிகரெட், வெற்றிலைப் பாக்கு, பான்பராக், சினிமா போன்றவற்றை விட்டுத் தொலைப்பதற்கும் பொறுமை அவசியம். உலகில் இந்தத் தீமைகள் பெருகக் காரணம் மனிதர்களிடத்தில் பொறுமை இல்லாததே.\n7. தொழுகையைக் கடைப்பிடிப்பது தொழுகையைக் கடைப்பிடித்துப் பேணுதலாகத் தொழ வேண்டியது முஸ்லிமான ஆண் பெண் அனைவர்மீதும் நாள்தோறும் கட்டாயமானதாகும். ஆனால், இன்று நிலை என்ன ஒரு வீட்டில் வாலிப, இளைய பருவத்திலுள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க வயது முதிர்ந்த கிழவன் கிழவி மட்டும் எழுந்து தொழுவதை இன்னும் பல இடங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். யார் எழுந்து கட்டாயம் தொழ வேண்டுமோ அவர்கள் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்க, யார் தள்ளாத வயதில் உள்ளார்களோ அவர்கள் எழுந்து தொழுது வருகிறார்கள்.\n8. தான தர்மங்களை வழங்குதல் வெளிப்படையாகவும் மறைவாகவும் எப்படியும் தான தர்மங்களைச் செய்யலாம் என இந்த வசனம் தெரிவிக்கிறது. ஜகாத், ஸதகா போன்ற தான தர்மங்களை வாரி வழங்க செல்வந்தர்கள் முண் வர வேண்டும். ஜகாத் மட்டுமின்றி, என்னென்ன நற்செயல்களுக்கு வாரிவழங்கும்படி மார்க்கம் கட்டளையிட்டுள்ளதோ அவற்றுக்கெல்லாம் இறைவனின் திருப்தியை நாடி செல வழிக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.\n9. தீமையை நன்மையால் அகற்றுவது அதாவது ஒருவர் நமக்குத் தீமை செய்தால் பதிலுக்கு நாமும் தீமை செய்யாமல் அவருக்கு நன்மையே செய்ய வேண்டும். நினைத்துப் பாருங்கள். இப்படிப்பட்ட சமுதாயம் உருவாகி விட்டால் உலகமே இஸ்லாத்தைக் கொண்டாடும் நாள் வந்து விடும். அசுத்தத்தை அசுத்தத்தால் சுத்தம் செய்ய முடியாது. மாறாக, அசுத்தத்தைத் தண்ணீரால் தான் சுத்தம் செய்ய முயும். ஆக, சொர்க்கத்தைப் பெற வேண்டுமா உங்களுக்குத் தீமை செய்பவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்யுங்கள். சொர்க்கத்தைப் பெறுவீர்கள் என்கின்றன மேற்கண்ட வசனங்கள். வழியைச் சொல்லி விட்டான் இறைவன்; அந்த வழியில் நடைபோட நாம் தயாரா\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/detailed?id=6%200036&name=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T22:54:45Z", "digest": "sha1:YVMJXPLWXV2TV7KXVS3RD2CLXB7QAYHN", "length": 7368, "nlines": 138, "source_domain": "marinabooks.com", "title": "மானிட உடலும் பிரம்ம இரகசியங்களும் Thirukural Kathaikal 50", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் கம்யூனிசம் ஆன்மீகம் ஆய்வு நூல்கள் குடும்ப நாவல்கள் மொழிபெயர்ப்பு இல்லற இன்பம் சமையல் சிறுகதைகள் இலக்கியம் அறிவியல் பகுத்தறிவு வணிகம் சிறுவர் நூல்கள் ஓவியங்கள் விவசாயம் மேலும்...\nஆதி சைவர்கள் நலவாழ்வு மையம்பாசமலர் காலலயம்மெய்யப்பன் பதிப்பகம்லியோ பப்ளிகேஷன்ஸ்The Indian Music Publishing Houseகீழைக்காற்று வெளியீட்டகம்சாகசம்இளவேனில் பதிப்பகம்பாரதி நிலையம்மகாவீர் பதிப்பகம்டாக்டர் வே.ராகவன் நிகழ்கலைகள் மையம்ஆரபி பதிப்பகம்சாந்திசிவா பப்பிளிகேஷன்ஸ்நிழல்Times Group Books மேலும்...\nமானிட உடலும் பிரம்ம இரகசியங்களும்\nமானிட உடலும் பிரம்ம இரகசியங்களும்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇராமாயண தத்துவ விளக்கங்கள் - முதல் பாகம்\nஇராமாயண தத்துவ விளக்கங்கள் - இரண்டாம் பாகம்\nசாம்பவி யோகம் (ஜோதி யோகம், நாத யோகத்தில் இணைப்பு)\nஒரு சித்த யோகியின் சரிதை - முதல் பாகம்\nஒரு சித்த யோகியின் சரிதை - இரண்டாம் பாகம்\nநெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை\nஆன்மிக இரகசியங்கள் கேள்வி பதில் - பாகம் 2\nசக்தினி பாதம் (தாந்திர சாஸ்திர யோகா நூல்)\nஆன்மிக இரகசியங்கள் கேள்வி பதில் - பாகம் 1\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nஇராமாயண தத்துவ விளக்கங்கள் - முதல் பாகம்\nஇராமாயண தத்துவ விளக்கங்கள் - இரண்டாம் பாகம்\nசாம்பவி யோகம் (ஜோதி யோகம், நாத யோகத்தில் இணைப்பு)\nஓம் மந்திரமும் தியான யோகமும்\nஒரு சித்த யோகியின் சரிதை - முதல் பாகம்\nஒரு சித்த யோகியின் சரிதை - இரண்டாம் பாகம்\nநெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை\nஆன்மிக இரகசியங்கள் கேள்வி பதில் - பாகம் 2\nசக்தினி பாதம் (தாந்திர சாஸ்திர யோகா நூல்)\nஆன்மிக இரகசியங்கள் கேள்வி பதில் - பாகம் 1\nமானிட உடலும் பிரம்ம இரகசியங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://paradesiatnewyork.blogspot.com/2018/01/", "date_download": "2018-07-19T22:51:58Z", "digest": "sha1:XQOKQBG5MAUIEYM7H36QPPIWRBQHVYMP", "length": 66708, "nlines": 429, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: January 2018", "raw_content": "\nஎன்னுடைய முதல் பள்ளியும் ஆசிரியர்களும் \nவேர்களைத் தேடிய பயணம்: பகுதி 3\nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nகாரை மெதுவாக ஒட்டிச் செல்லும்படி கூறினேன். முபாரக் அவர் தம்பி இஸ்மாயில் கடையைத் தாண்டி கார் சென்றது. அவர்கள் இருவரும் என்னுடன் படித்தவர்கள் . ஒருவரையும் அங்கு காணவில்லை. இரவு உணவு முடித்து சில நிமிடங்கள் என் அப்பா சென்று உட்காரும் கமால் அவர்களின் ஜவுளிக்கடையில் அவர் இல்லை. கமால் கடையில் துணி எடுத்து முத்து டெய்லர் தைத்த உடைகளைத்தான் நான் என் தம்பிகள் மற்றும் என் அப்பா ஆகியோர் அணிவோம்.\nஅடுத்து வந்த அப்பாஸ் கடை, அவர் தம்பி ரஹீம் கடைகளும் அடையாளம் தெரியவில்லை. இங்குதான் பல ஆண்டுகளாக பலசரக்கு வாங்குவோம். ரஹீம் சின்ன வயதிலேயே இறந்துவிட்டார். அவரது மகன் இப்ராகீம் இப்போது துபாயில் இருக்கிறார். அவ்வப்போது முகநூலில் வருவார். அடுத்து மூக்கையா மரக்கடை அவர் கடையில் வேலை பார்த்த மலையான் கொண்டு வந்து கொடுக்கும் மா இஞ்சி ஆகியவை ஞாபகத்துக்கு வந்தன. மூக்கையா நாடார் இறந்தபின் அவர் மகன் கண்ணதாசன் பொறுப்பேற்றார் .\nபோஜராஜா ஜவுளிக்கடையைக் காணோம். சுரேஷ், ஆனந்த் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. NVS கடையும் இல்லை. அடுத்தமுறை இன்னும் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். அடுத்த வலதுபுறம் திரும்பச் சொன்னேன். மூலைச் செட்டியார் கடை, கண்ணாடித்தாத்தா கடை எல்லாம் ஒன்றுமேயில்லை. வலதுபுறம் RP சைக்கிள் கடை என்று பல கடைகளைக் காணோம். இடதுபுறம் TAS கடையும் இல்லை. அதன்பின் இந்து நடுநிலைப்பள்ளி வந்தது. போடி ஜமீன்தாரின் அந்தக் கட்டடம் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடந்தது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நான் படித்த இடம் பல பழைய நினைவுகளைக் கண்முன் நிறுத்தியது.\nஎன்னுடைய ஆசிரியர்களின் பெயர்கள் எனக்கு நினைவு இருக்கிறதா என்று பார்ப்போம். கம்பீரமான எட்டாம் வகுப்பு வாத்தியார் என் அப்பா, ஏழாம் வகுப்பு ஆசிரியரும் என் தமிழாசிரியருமான புலவர் தேவகுரு, ஆறாம் வகுப்பு ஜொஹரா டீச்சர், ஐந்தாம் வகுப்பு ரஹீம் வாத்தியார், நான்காம் வகுப்பு வீரசின்னன் வாத்தியார், மூன்றாம் வகுப்பு குட்டை வாத்தியார் ஜேம்ஸ், இரண்டாம் வகுப்பு முத்துலட்சுமி டீச்சர், என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் என் அம்மா சுசிலா டீச்சர் ஆகியோர் வேலை பார்த்த இடம் . இவர்கள் தவிர தலைமை ஆசிரியர் ராமு வாத்தியார், சந்திரன் வாத்தியார், என் சித்தப்பா ஜீவா வாத்தியார் அம்மா பொண்ணு டீச்சர், கோவிந்தராஜன் வாத்தியார், கைத்தொழில் ராஜு வாத்தியார் என்று எல்லோரும் சிறந்த ஆசிரியர்கள். ஆண் ஆசிரியர்களை வாத்தியார் என்றும் பெண் ஆசிரியைகளை டீச்சர் என்றும் கூப்பிடுவது எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை ஆனால் இன்றும் தொடர்கிறது என்றுதான் நினைக்கிறன் . வாத்தியார் பிள்ளை அதுவும் அம்மா அப்பா இருவரும் வேலை பார்க்கும் பள்ளி என்பதால் என் மேல் எத்தனை கட்டுப்பாடுகள், எதிர்பார்ப்புகள் இருந்தன என்பதை நினைத்தால் மலைப்பாக இருந்தது.\nகட்டிடத்தின் இடதுபுறம் ஒரு சிறு மண்டபம் போல இருந்தது கிருஷ்ணன் கோவிலுக்கு அப்படி ஒரு இடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். கிருஷ்ண விக்கிரகம் பள்ளியின் உள்ளேதான் இருக்கும்.ஒரு ட்ரம்மில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு வைத்திருப்பார்கள் .கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடக்கும் போதுதான் அதனை வெளியே எடுப்பார்கள். அந்த விழாவைப்பற்றி அப்புறம் சொல்கிறேன். பள்ளியின் உள்ளே நான் வளர்த்த முருங்கை, புங்கமரம் என்று ஒன்றும் இல்லை.\nஅதன் நேர் எதிரே உள்ள சின்னப்ப நாடார் தெருவில் நுழைந்தேன். இடதுபுறம் இருந்த பாப்பான் கிணறு தூர்ந்து போய் இருந்தது. வலதுபுறம் இங்கே குப்பை போடக்கூடாது என்று எழுதப்பட்டிருந்த போர்டின் கீழே இருந்த பெரிய சாம்பல் நிற குப்பை மேடு அங்கில்லை. தெரு முழுதும் சிமிண்ட் போடப்பட்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சந்தானம் ஹெட்மாஸ்டர் இருந்த வீடு , டாக்டர் பரமசிவம் கிளினிக், நாங்கள் முதலில் குடியிருந்த வத்தலக்குண்டு ராவுத்தர் வீடு இதிலெல்லாம் யார் இருக்காங்க என்று தெரியவில்லை.\nஅதுக்கு நேர் எதிரில் பவுனம்மா வீடு இருந்தது. அது எனக்கு சொந்த வீடு போல, பவுனம்மா, அத்தா, நன்னா, நன்னி, சேட்டு மாமா, பஷீரா காளா, அப்பாஸ் மாமா, அக்கீம் என் நண்பன் அப்துல்லா ஆகிய பலபேர் இருந்து வளர்ந்த வீடு அது.\nஉள்ளே நுழைந்தேன், என்ன ஆச்சரியம் பவுனம்மா வெளியே வந்ததோடு என்னை அடையாளமும் கண்டு கொண்டார். \"சேகரு வாப்பா, அமெரிக்காவிலிருந்து எப்ப வந்த \nநியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் பொங்கல் விழா வரும் சனிக்கிழமை ( Feb 3,2018) மாலை 2:30 மணி அளவில் நடக்க விருக்கிறது , பொங்கல் விருந்தும் உண்டு .\nஅடியேன் பங்கு கொள்ளும் \"கவிதை பாடு குயிலே\" என்ற கவிதை அரங்கமும் இருக்கிறது .நண்பர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன். வாருங்கள் சந்திப்போம்.\nLabels: .பயணக்கட்டுரை, ஞாபகம் வருதே, தேவதானப் பட்டி\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர் ரெஸ்டாரண்டில் நடைபெற்ற ஒரு மதிய உணவு நிகழ்ச்சியில்( Lunch Banquet) அடியேனும் மனைவியுடன் கலந்துகொண்டேன். தலைக்கு $250 என்ற போதிலும் நான் எதிர்பார்க்காத வண்ணம் நியூயார்க் வாழும் தமிழர்கள் பெருந்திரளாக குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.\nஇதற்கு பெரு முயற்சி எடுத்தவர்கள் நண்பர் பாலா சுவாமிநாதனும், புவனா கருணாகரன் அவர்களும். அவர்களோடு இணைந்து நியூயார்க் தமிழ்ச்சங்க தலைவர் அரங்கநாதன் , இலங்கைத்தமிழர் சங்கமான முத்தமிழ் மன்றத்தின் தலைவர் மருத்துவர் நந்தகுமார் , தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் டாக்டர் குப்தா ஆகியோர் கொடுத்த ஆதரவுடன் சிறப்பாக நடந்து முடிந்தது .\nசிறப்பு அழைப்பாளர்களாக ஹார்வர்ட் தமிழ் இருக்கையை முன்னெடுத்து அதனை ஒரு உலகத்தமிழர் இயக்கமாக மாற்றிய பெருமை கொண்ட மருத்துவர் சம்பந்தம் , மருத்துவர் ஜானகிராமன், ஹார்வர்ட் தமிழ் பேராசிரியர் ஜானதன் ரிப்ளி ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்த நிகழ்வு மூலமாக மொத்தம் ஒண்ணே கால் லட்சம் டாலர்கள் சேகரிக்கப்பட்டது .எங்களுடைய இம்மானுவேல் தமிழ் ஆலயம் சார்பாகவும் ஒரு தொகை வழங்கப்பட்டது.\nஆனால் அதிசயவண்ணமாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.அது என்னவென்றால் லாங் ஐலண்டில் இருக்கும் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமான ஸ்டோனி ப்ரூக்கில் நண்பர் பாலா சுவாமிநாதன் தன் சொந்த செலவில் ஒரு தமிழ் இருக்கையை உருவாக்கி இருக்கிறார் என்பதே அந்தச்செய்தி. இவர் ஏற்கனவே ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு கொடுத்தைப்பற்றி உங்களிடம் சொல்லியிருக்கிறேன் . தன் கொடையால் அரசையும் மிஞ்சிவிட்ட நண்பர் பாலாவுக்கு , அரங்கநாதன் , புவனா முயற்சியில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தின மாலையில் ஹெரிடேஜ் இந்தியா என்ற உணவகத்தில் ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்தோம் .அதிலும் நண்பர்கள் திரளாய் வந்து பாலாவை பாராட்டு மழையில் நனைய விட்டனர் .அந்தச்சமயத்தில் அடியேன் வாசித்த கவிதையை கீழே கொடுக்கிறேன்\nபேச்சுக் கொடுத்த தமிழ் அன்னைக்கும்\nஅதன் காணொளியைக்காண இங்கே க்ளிக்கவும்\nதட்ட வேண்டிய இடங்களில் தட்டுங்கள் - கைகளைத்தான்,\nகுட்ட வேண்டிய இடங்களில் குட்டுங்கள் - மேசையைத்தான்.\nபாலா ஒரு கெத்து வெட்டு\nசெம்மண் புழுதியும் அப்பிக் கொள்ளும்\nசெம்மொழித் தமிழும் ஒட்டிக் கொள்ளும்\n- இதில் சிக்கிய ஒருவர்தான் ஜானத்தன் ரிப்ளி\nபாலாவை தமிழ் சும்மா விடுமா\nபள்ளி கொண்ட பெருமாள் சுவாமி\nபள்ளி கண்ட பெருமாள் சுவாமி\nஅவர் பள்ளி கொண்டது திருப்பாற்கடலில்\nஇவர் பள்ளி கண்டது அட்லாண்டிக் கடலில் (ஸ்டோனி புரூக் )\nமுதல் இடை கடைச்சங்கங்கள் தெரியும்\nஇப்போது அமைந்திருப்பது கடல்ச் சங்கம் இந்தக்\nவீறு கொண்டு நடக்கும் சிங்கமல்ல - ஆனால்\nநடக்குமிடமெல்லாம் தமிழ் முத்திரை பதிக்கும் சிங்கம்\nமீசை முறுக்கி வீரம் காட்டும் சிங்கமல்ல, தமிழ் மேல்\nஆசை காட்டி விவேகம் வளர்க்கும் சிங்கம்\nபெருமை பேசி கர்ஜிக்கும் சிங்க மல்ல\nநாக்கை நாசூக்காகக் கடித்து தமிழ் நலன் பேசும் சிங்கம்\nபுகழ் உனக்குப் பிடிக்காது. ஆனால்\nஇப்போது பிரபா பற்றி (பாலாவின் மனைவி)\nஒரு சிறு மின்னல் மறைந்திருக்கும்\nஅதில் ஒரு குறு நகை உறைந்திருக்கும்\nஅது யாரிடமிருந்து யாருக்கு வந்தது\nசொல்லிக் கொடுப்பவர் போலவே தெரிகிறது.\nதட்டிக் கேட்பவர் போலத் தெரியவில்லை\nதட்டிக் கொடுப்பவர் போல்தான் தெரிகிறது.\nஇறைவன் கொடுத்த வரம் என்பர் -ஆனால்\nதமிழ் அன்னை கொடுத்த வரம்\nதமிழ்ப்பள்ளி கண்ட பாலாவும் பாண்டியன் தான், அதைப்\nபாட்டில் சொன்ன பரதேசியும் பாண்டியன் தான்.\nஉன் வாழ்க்கை என்றும் இனிக்கட்டும்\nஉம் வாழ்க்கை என்றென்றும் சிறக்கட்டும்\nஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்\nஆயிரம் மைல்கள் கடந்து வந்தாலும் நம்மில்\nவாழிய பாரத மணித்திரு நாடு\nவாழிய புகுந்த அமெரிக்க நாடும்\nLabels: கவிதை, கவிதைகள், தமிழ் மொழி, பாலா சுவாமிநாதன், ஹார்வர்ட் தமிழ் இருக்கை\nவேர்களைத் தேடிய பயணம்: பகுதி 2\nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nஆசிரியைகள் கலவரப்பட்டு வர , எனக்கு கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் அவர்களை சங்கடப்படுத்தி விட்டோமே என்று வருத்தமாக இருந்தது .என் அருகே வருவதற்கே தயங்கினார்கள் .அதன்பின் நான் கல்வி அதிகாரி இல்லை என்று சொன்னபின்தான் அவர்களுக்கு நிதானம் வந்தது .நான் யார் என்பதை சொல்லி முடித்ததும் கொஞ்சம் என் மேல் மரியாதையும் வந்தது அவர்கள் முகத்தில் தெரிந்தது.அந்தளவுக்கு எங்களுக்குகெல்லாம் பெருமை சேர்த்த என் தாத்தாவின் கதையை கொஞ்சம் கேட்கலாமா\n\"செபா நீ என் கூட வந்து விடு\" என்று சந்தியாகுப் போதகர் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டார் செபஸ்டியன். செபஸ்டியனுக்கு வாலிப வயது பள்ளியிறுதியை பசுமலையில் முடித்து அங்கேயே ஆசிரியப்பயிற்சியையும் அப்போதுதான் முடித்திருந்தார். திருமணம் ஆயிருந்தது. ஆனால் சந்தியாகுப் போதகர் கூப்பிடும்போது தட்ட முடியுமா பசுமலையில் இருந்த அமெரிக்கன் கல்லூரியில் தான் பார்த்த கணக்குப் பேராசிரியர் என்ற பதவியை விட்டுவிட்டு இறைப் பணியும் சமூகப்பணியும் செய்வதற்கு இடம்மாறி வத்தலக்குண்டு சென்றவர் அவர். வத்தலக்குண்டில் இருந்த திருச்சபைக்கு ஆயராக அருட்பொழிவு பெற்றதோடு தான் அன்போடும் எதிர்பார்ப்பில்லாமலும் செய்த அனேக மக்கள் பணியால் பொதுமக்களின் மரியாதையையும் ஒருங்கே பெற்றிருந்தார். எனவே வத்தலக்குண்டு நகர்மன்றத்தலைவராக ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய அவர் நல்ல கவிஞரும் கூட. அவர் எழுதிய கீர்த்தனைப் பாடல்கள் தமிழ் பேசும் திருச்சபைகளில் பாடப்பட்டு மிகுந்த கீர்த்தியினைப் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாக செபஸ்டியனின் சொந்த தாய் மாமா. பெற்ற பிள்ளைகளை விட தன் தத்துப் பிள்ளை போன்ற செபஸ்டியனினிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார் சந்தியாகு போதகர் .\n\"செபா உனக்கு ஒரு உன்னதமான வேலை காத்திருக்கிறது சீக்கிரம் வந்துவிடு”, என்று கூறிச்சென்றார். அவருடைய வார்த்தையை யாரும் தட்டமுடியாது என்பதால் தன் பெற்றார் உற்றாரைப் பிரிந்து மனைவியுடன் வத்தலக்குண்டு வந்து சேர்ந்தார் செபஸ்டியன். மதுரை விட்டு வர நேர்ந்தாலும் வத்தலக்குண்டும் நல்ல நகர்தான் என்று எண்ணி வந்தவர்க்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. ஆசிரியர் வேலை வத்தலக்குண்டில் அல்ல, அதனருகில் இருந்த தேவதானப்பட்டி என்ற ஊரில். மனதைத் தேற்றிக்கொண்ட செபஸ்டியன், \"எந்தப் பள்ளியில்\" என்று கேட்டதற்கு “அங்கு நீதான் உருவாக்க வேண்டும்”, என்று அதிர்ச்சியினை மேலும் கூட்டினார்.\nஆனாலும் எந்த மறுமொழியும் சொல்லாது மனைவியுடன் தேவதானப்பட்டி வந்து சேர்ந்தார் செபஸ்டியன். ஊரில் ஒரு இந்து ஆரம்பப்பள்ளி இருந்தது ஆனால் அது பரமசிவம் அய்யர் என்ற உயர் ஜாதி அய்யர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு சாதி பிள்ளைமார்களால் ஆதரிக்கப்பட்டு இருந்தது. அந்த சிறிய அழகான ஊர் சாதியினால் பிளவுபட்டு இருந்தது. வடக்குத்தெருப் பக்கம் தேவர்கள், நடுவில் பிள்ளைமார்கள், நாடார்கள் மேலும் மேட்டுத்தெருவில் தாழ்த்தப்பட்ட அரிசன மக்கள் வசித்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும் கூலிவேலை செய்யும் பண்ணைக்காரர்கள்.\nஊரில் நன்கு வரவேற்கப்பட்ட செபஸ்டியன் அவர்களை ஒவ்வொரு சாதியினரும் தங்கள் பகுதியில் பள்ளியினை ஆரம்பிக்க வேண்டினர். ஆனால் செபஸ்டியன் தேர்ந்தெடுத்த இடம், தெற்குத்தெருவுக்கு எதிரே மெயின் ரோட்டுக்கு மறுபுறம். ஏனென்றால் அவர்களுடைய வாழ்க்கை முறையினைப் பார்த்து அதிர்ந்து போனவர், மற்றவர் எப்படியும் முன்னேறி விடுவார்கள் தாம் முன்னேற்ற வேண்டியது இவர்களைத்தான் என்று நினைத்துக் கொண்டார்.\nஊர் மக்கள் அதற்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததோடு மற்ற எந்த ஜாதியினரும் அங்கு வரமாட்டோம் என்று தெரிவித்தார்கள். எந்த உதவியினையும் செய்ய முடியாதென்றும் கையை விரித்தார்கள்.\nஆனால் தனியாக நின்று, தன் நண்பரும் புரவலருமான கொடைக்கானல் ஜெயராஜ் நாடாரின் உதவியோடு ஒரு சிறு இடத்தை வாங்கி ஒரு ஓட்டுப் போட்ட இடத்தில் பள்ளியினை ஆரம்பித்தார். அதற்குப் பின்னால் ஒரு சிறு குடிசையினைப் போட்டு தங்கள் புதுக் குடித்தனத்தையும் அங்கே ஆரம்பித்தார்.\nமுதலில் ஊர் மக்கள் அவரை வெறுத்தாலும் பின்னர் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர். ஏனென்றால் அவருடைய ஆங்கில அறிவுக்கு இணையான ஒருவர் அந்த பதினெட்டுப் பட்டியில் ஒருவர் கூட இல்லை. பொதுமக்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் தீர்த்து வைப்பதில் வல்லவராக இருந்தார். போலீஸ் வரை போனாலும் வெள்ளைக்கார போலீஸ்காரர்களிடம் பேசி சரி செய்தார். கலெக்டர் போன்ற வெள்ளைக்கார துரைமார்களிடத்தில் சரிசமமாக உட்கார்ந்து சரளமாகப் பேசி ஊருக்குத் தேவையான பல காரியங்களை செய்து கொடுத்தார்.\nஅந்தப்பகுதிக்கு வரும் வெள்ளைக்காரர்கள் எல்லாக் காரியத்துக்கும் அவரையே கூப்பிட்டு அனுப்பினார்கள். உயரமான செபஸ்டியன் அவர்களுக்கு கிட்டத்தட்ட இணையான நிறத்தில் எப்போதும் சூட் அணிந்து கம்பீரமாக காட்சியளிப்பார். எனவே ஊர் விவகாரங்களில் பலமுறை அவரையே கேட்டு முடிவு செய்தனர். ஊர்க்காரர்கள் ‘பெரிய வாத்தியார்’, என்று அவரைக் கொண்டாடினர்.\nஆனால் பள்ளி ஆரம்பிக்கப் பட்டும் தெற்குத் தெருவிலிருந்து யாரும் பள்ளிக் கூடத்திற்கு வரவில்லை. அதனைப்பார்த்து எந்தத் தயக்கமும் இல்லாமல் தெற்குத் தெருவில் நுழைந்து அங்குள்ள ஏழை மக்களிடம் மிகவும் சகஜமாக பழகி, படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி பிள்ளைகளை அவரே சென்று அனுதினமும் அழைத்து வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக்குப் பிள்ளைகள் வர ஆரம்பித்தனர். அங்கு படித்தவர்கள் மட்டுமல்ல பிற பள்ளிக் கூடத்தில் படித்தவர்களும் மேற்படிப்புக்கு அவரிடம் வந்த போது பலரையும் பசுமலையில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் சேர்த்துவிட்டார். அவர்களில் பலபேருக்கு ஆசிரியப் பயிற்சியும் கொடுக்க வைத்து பல ஆசிரியர்களை உருவாக்கினார். அதுமட்டுமில்லாமல் ஆசிரியப் பணியே சிறந்த பணியென்று எண்ணி தனக்குப் பிறந்த ஐந்து பெண்கள், மூன்று ஆண்கள் என எட்டுப் பேரையும் ஆசிரியப் பணிக்கெனவே அர்ப்பணித்ததோடு அவர்களில் கடைசிப் பெண்ணைத்தவிர எல்லோருக்கும் ஆசிரியர்களையே திருமணமும் செய்து கொடுத்தார். அத்தோடு பெண்பிள்ளைகளைத்தவிர, தன்னுடைய மூன்று ஆண் மகன்களும் தேவதானப்பட்டியிலேயே இறுதிவரை பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவாதத்தையும் வாங்கிக் கொண்டார். ஊரில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளவும் , இலகுவாக கூப்பிடவும் ஏதுவாக தம் பிள்ளைகளுக்கு ஆங்கிலப்பெயர்களை தவிர்த்து ஜெபவதி, ரூபவதி, லீலாவதி , இந்திரா , ஜெயராஜ் , தியாகராஜன் , ஜீவராஜ் என்ற பெயர்களைச் சூடினார் . தான் கட்டிய பள்ளியையையும் சி எஸ் ஐ நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டார் .\nஜெயராஜ் நாடாரின் நட்பினை மெச்சும் விதத்தில் தன் மூத்த மகனுக்கு ஜெயராஜ் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அந்த எளிய மனிதரின் காலடியில் நிலங்களையும், பணத்தையும் கொட்டுவதற்கு பலர் வந்த போதும் மறுத்து தன் இறுதிகாலம் வரையும் வாடகை வீட்டில் இருந்து மறைந்தார் . தன்னுடைய இறுதிச் செலவுக்குக் கூட மாதா மாதம் என் வீட்டிற்கு வந்து என் அப்பாவிடம் பணம் கொடுத்து வைத்தார். அத்தகைய மகானின் பேரன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கும் பெருமைதான் .\nதாத்தா நினைவாக பேரர்கள் யாருக்கும் அந்தப்பெயர் வைக்கப்படாவிட்டாலும் என் கடைசித்தம்பி ராஜபாஸ்கரன் அவனுடைய மூத்த மகனுக்கு செபஸ்டியன் என்ற பெயரை சூட்டியிருக்கிறான் .அவனை நான் ஒவ்வொருமுறை செபா என்று கூப்பிடும்போதும் தாத்தா நினைவு வந்து போகும் .\nஇப்போது பள்ளி முழுவதிலும் பிள்ளைகள் நிரம்பி இருந்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு முன் இருந்த பள்ளி இந்து நடுநிலைப்பள்ளி ஒன்றுதான். அதற்குப் பின், கள்ளர் துவக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவை ஒவ்வொன்றாக வந்தன.ஆசிரியர்களிடம் விடை பெற்று காரில் ஏறி அப்படியே மெதுவாக ஓட்டச்சொன்னேன். தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் கார் சென்றது .\nLabels: .பயணக்கட்டுரை, தமிழ்நாடு, தேவதானப் பட்டி\nஊனமற்றவர்களை வைத்து நடக்கும் பிசினஸ் \nஏழாம் உலகம் - ஜெயமோகன் - கிழக்கு பதிப்பகம்\nஇந்து மத நம்பிக்கையில் மொத்தம் ஏழு உலகங்கள் இருக்கிறதாம். நமக்கு நன்கு தெரிந்த () சொர்க்கம், நரகம் தவிர இன்னும் பல உலகங்கள் இருக்கின்றனவாம். ஆனால் இந்தப் புதினத்திற்கு \"ஏழாம் உலகம்\" என்று பெயர் வைத்தது, நாம் இருக்கும் இந்த உலகத்திலேயே நமக்குத் தெரியாத பல உலகங்கள் இருக்கின்றன என்று நமக்குத் தெரியப்படுத்துவதற்காகத்தான். ஜெயமோகன், அப்படிப்பட்ட நாம் பார்க்காத, அதிகம் தெரியாத ஒரு உலகத்தை நம் கண்முன்னால் கொண்டுவரும்போது அது ஆச்சரியத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் அளிக்கிறது.\n\"நான் கடவுள்\" என்ற பாலாவின் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதினார் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அந்தப் படத்திற்கு மூலக்கதை இந்தப் புத்தகம்தான் என்பது எனக்குப் புதிய செய்தி.\nகதை முழுதும் நடக்கும் உரையாடல்கள் மலையாளமும் தமிழும் கலந்த நாகர்கோவில் பாஷையில் வருகிறது. பல இடங்களில் அர்த்தம் புரியாது என்பதாலேயே பின் இணைப்பாக அந்த வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தத்தைத் தந்திருக்கிறார்.\nஇனி நாவலின் சாராம்சங்களை வழக்கம் போல் புல்லட் பாயிண்டில் பார்ப்போம்.\n1) உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் குறைப் பிறவிகளை வைத்துக்கொண்டு சிலர் வியாபாரம் செய்கிறார்கள். அவர்களை உறுப்படிகள் என்று அழைக்கிறார்கள்.\n2) பல இடங்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, பிச்சையெடுக்க வைத்து அதன் கலெக்சன் மூலம் லாபம் சம்பாதிக்கிறார்கள்.\n3) இதில் ஈடுபட்டிருக்கும் ஈனப்பிறவிகள் அவர்கள் உறுப்படிகளை அடிக்கடி வாங்கி விற்கும் வேலையிலும் ஈடுபடுகிறார்கள்.\n4) ஒவ்வொரு உறுப்படியின் விலை பத்தாயிரத்திலிருந்து பல லட்சம் வரை பேரம் பேசப்படுகிறது.\n5) அதுமட்டுமல்ல இவர்களுக்கு கீழே இருக்கும் குறைப் பிறவிகளுக்குள் உடலுறவை உண்டாக்கி மேலும் குறைக் குழந்தைகளை உருவாக்கும் கொடுமையும் நடக்கிறது.\n6) பழநியில் நடக்கும் தைப்பூச விழாவிற்கு கர்நாடகா மற்றும் நாக்பூர் போன்ற தூர இடத்திலிருந்தும் இப்படிப்பட்டவர்களை கொண்டு வந்து இறக்குகிறார்கள்.\n7) அது மட்டுமல்லாமல், திருவிழா சமயத்தில் கள்ளச் சாராயம், கஞ்சா விலைமாதர் சப்ளையும் வெகுவாக நடக்கிறது. அதோடு திருடர்களும் வந்து கூடுகிறார்கள்.\n8) இந்த பிஸினெஸ் செய்யும் முதலாளிகளை மிரட்டியும் உருட்டியும் போலீஸ்காரர்களும் தங்கள் பங்குகளை வாங்கிக் கொள்கிறார்கள்.\n9) அதைவிடக் கேவலம் அந்தக்குறை உருப்படிகள் பெண்களைத் தூக்கிக் கொண்டு போய் போலீஸ்காரர்கள் உடலுறவு செய்வதும் நடக்கிறது என்பதை நினைத்தால் வாந்தி வருகிறது. இரண்டு காலும் இல்லாதவர்கள் அல்லது கையிரண்டும் இல்லாதவர்கள் ஆகியோர்களும் இதிலிருந்து தப்ப முடிவதில்லை.\n10) அதற்கும் மேல் ஆஸ்பத்திரியில் யாருக்காவது இதயமோ கிட்னியோ தேவைப்பட்டால் இந்த ஊனமுற்றவர்கள் முதலாளிகளால் விற்கப்படுகிறார்கள்.\n11) சமூக சேவை மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் பேரில் அல்லது தன்னார்வ இயக்கங்களின் பேரிலும் இந்தச் சுரண்டல் நடப்பதை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது.\n12) அவர்கள் மத்தியிலும் குழு, குடும்பம், அன்பு பரிவு, வாழ ஆசை என்பதையும் பல இடங்களில் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.\n13) அதோடு பிச்சையெடுக்கும் பிச்சைக் காரர்கள் வருவோர், போவோரை, பரிதாபமாக பிச்சையோடு அணுகுவதும் ஆனால் அவர்கள் பின்னால் பழித்துப் பேசுவதும் நடக்கிறது.\n14) இதைவிடக் கொடுமை என்னவென்றால் சிலர் சிறுபிள்ளைகளைப் பிடித்து முகத்தில் ஆஸிட் ஊற்றி சிதைத்து அடையாளத்தை மாற்றி இந்த மாதிரி முதலாளிகளிடம் விற்றுவிடுவது நடக்கிறது.\n15) இந்த முதலாளிகள் தங்கள் பொறுப்பில் இருக்கும் ஊனமுற்றவர்ளை வெறும் பொருட்கள் போல நடத்துவதும் தன் சொந்தக் குடும்பத்தின் மீதுமட்டும் பாசம் வைப்பதும் பெரிய முரண்.\n16) மனம் பிறழ்ந்த பிச்சைக்காரர்களை சாமியார் ஆக்கி பிழைப்பு நடத்துவதும் நடக்கிறது.\n17) இதுதவிர மனித மனங்களின் பலவித வக்கிரங்களையும் ஜெயமோகன் எழுதியதைப் படித்தபோது மனம் பேதலித்துப் போனது.\nஜெயமோகன் அந்தப் பகுதியைச் சேர்ந்ததால் அவருக்கு அந்த மொழி தங்கு தடையின்றி வருகிறது. படிக்கும்போதும் ஆச்சரியப்படுத்தும் ஜெயமோகன், எந்த மதத்தயக்கமுமின்றி உண்மைகளைப் புட்டுப்புட்டு வைக்கிறார். ஒரு புறம் முன்னேறிக் கொண்டிருக்குகிறோம். பொருளாதார வளர்ச்சியடைந்தியிருக்கிறோம். வல்லரசாகும் பாதையில் துரித நடை நடக்கிறோம் என்று சொல்லும்போது, நம் நாட்டில் இன்னும் இந்த மாதிரி அவலங்கள் நடப்பதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே.\nLabels: சினிமா, தமிழ்நாடு, படித்ததில் பிடித்தது, ஜெயமோகன்\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (93)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (2)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nஎன்னுடைய முதல் பள்ளியும் ஆசிரியர்களும் \nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nஊனமற்றவர்களை வைத்து நடக்கும் பிசினஸ் \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rengasubramani.blogspot.com/2013/10/blog-post_9502.html", "date_download": "2018-07-19T23:04:12Z", "digest": "sha1:FNWEIDIJWJZLQMWW2WUMDOK65355ZRTO", "length": 12340, "nlines": 135, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: மரப்பசு - தி. ஜானகிராமன்", "raw_content": "\nமரப்பசு - தி. ஜானகிராமன்\nமரப்பசு. தலைப்பை பார்த்தவுடன் என்ன மாதிரியான கதை என்று யூகிக்க முடியாமல் தி. ஜானகிராமன் என்ற பெயரை பார்த்து வாங்கியது. மோகமுள்ளை பற்றி கேள்விபட்டு அதை தேடி அது இல்லாததால் இதை வாங்க நேர்ந்தது. அதோடு சற்று விலை குறைவாகவும் இருந்தது. இது நான் படித்த தி.ஜாவின் முதல் புத்தகம். வழக்கமான தி. ஜாவின் தஞ்சாவூர் பிண்ணணியில் ஆரம்பிக்கும் கதை எங்கெங்கோ போகின்றது.\nஅம்மிணி - கோபாலி. அம்மிணி ஒரு கல்லூரியில் படிக்கும் பெண், கோபாலி ஒரு பெரிய பாடகர். கோபாலியிடம் ஒரு தேங்காய் மூடி கச்சேரிக்காக வரும் அம்மிணியை கோபாலி மடக்கி போடுகின்றார். இது வரை ஏதோ ஒரு வகையில் கோப்பாக சென்ற கதை பின் தறிகெட்டு பாய்கின்றது. பார்ப்பவர்களை எல்லாம் தொட்டு பேச விரும்பும் அம்மிணி, அவளின் வெளிநாட்டு பயணம், அங்கு விளையாடும் விபச்சார விளையாட்டு, சந்திக்கும் ஒரு போர்வீரன், கோபாலியின் உறவினன், வேலைக்காரி. என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதே குழப்பம்தான். கடைசியில் தலை வெள்ளையாய் போய் அமர்கின்றாள்.\nஅக்கால கட்டத்தில் ஒரு பெரிய அதிர்ச்சியை தந்திருக்கலாம், ஒரு வேளை அதுதான் தி.ஜாவின் விருப்பமோ என்னவோ கதையை இழுத்து பிடித்து படிக்க வைப்பது தி ஜாவின் எழுத்து நடைதான். சிலுசிலுப்பான அந்த நடைதான் கதையை படிக்க வைக்கின்றது. நான் படித்த தி.ஜாவின் முதல் கதை என்பதால் முதல் முறை படிக்கும் போது என்றாக இருந்தது, நான் படித்துவந்த மற்ற நடையிலிருந்து மாறுபட்ட நடை, வித்தியாசமான பாத்திரங்கள், உரையாடல்களில் கதையை நகர்த்தும் பாணி எல்லாம் மிகவும் கவர்ந்தது மற்ற புத்தகங்களையும் வாங்க தூண்டியது. மோகமுள்ளையும், அம்மா வந்தாளையும், அவரின் சிறுகதைகளையும் படித்த பின் இது அவரின் இரண்டாம் வரிசைக் கதைகளில்தான் சேர்க்க தோன்றுகின்றது.\nநான் எழுத நினைப்பதை ஏற்கனவே ஆர்.வி எழுதிவைத்துவிட்டார் இங்கு.\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 6:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தி. ஜா, நாவல்\nபெயரில்லா 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:59\nமோகமுள், அம்மா வந்தாள், செம்பருத்தி தவிர தி.ஜாவின் பிற நாவல்கள் பொருட்படுத்தத் தக்கது அல்ல.\nரெங்கசுப்ரமணி 24 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:32\nசெம்பருத்து கூட ஒரு மாற்று கம்மிதான். எப்படி முடிப்பது என்ற குழப்பத்தில் சிக்கியது போல தோன்றுகின்றது. அவரது மற்ற நாவலகளை படித்ததில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nசெம்பருத்தி - தி. ஜானகிராமன்\nமரப்பசு - தி. ஜானகிராமன்\nகனவு தொழிற்சாலை - சுஜாதா\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nஇரும்பு குதிரைகள் - பாலகுமாரன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rkamalraj.blogspot.com/2016/10/bermuda-triangle-mystery-solved.html", "date_download": "2018-07-19T23:03:46Z", "digest": "sha1:X572UTENEBHIFCVKTLQ7BWKT7UCZGIQR", "length": 7782, "nlines": 108, "source_domain": "rkamalraj.blogspot.com", "title": "Bermuda Triangle mystery solved?", "raw_content": "\nபாம்பு, பூரான், தேள் கடித்தால் என்ன செய்வது\nவிஷப்பூச்சிகள் கடித்து விட்டால், இயற்கை வைத்தியத்தின் மூலம் நஞ்சை சரிசெய்து விடலாம். தேள் கொட்டினால் எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும். வெறி நாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்…\nபாம்பு, பூரான், தேள் கடித்தால் என்ன செய்வது\nஇந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்து விடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "http://tamilkurinji.blogspot.com/2012/09/18-09-2012.html", "date_download": "2018-07-19T23:15:24Z", "digest": "sha1:W5WIZ3CAXRJVPSTWBOA3QSYNWLGZ5GJR", "length": 33556, "nlines": 416, "source_domain": "tamilkurinji.blogspot.com", "title": "தமிழ்குறிஞ்சி: தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 18-09-2012", "raw_content": "\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 18-09-2012\nதமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 8 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்\nடீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் நேற்று முதல் லாரி உரிமையாளர் காலவரையற்ற\nசென்னையில் திருப்பதி குடை ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nசென்னை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்ட திருப்பதி\nதொடர் முற்றுகை காரணமாக அமெரிக்க தூதரகத்துக்கு 2 நாள் விடுமுறை\nஅமெரிக்க துணை தூதரகத்தில் தொடரும் முற்றுகை போராட்டத்தால் அண்ணாசாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அமெரிக்க\n20-ந் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு தே.மு.தி.க. ஆதரவு - விஜயகாந்த் அறிவிப்பு\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இந்திய அரசு கடந்த 13-ந் தேதி\nகுளியல் அறையில் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கல்லூரி மாணவி கொலை\nகல்லூரி மாணவி தனியார் நிறுவன குளியலறையில் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி\nஅரசின் முடிவில் மாற்றமில்லை: ப. சிதம்பரம்\nடீசல் விலை உயர்வு, நேரடி அன்னிய முதலீடு ஆகிய திட்டங்களை வாபஸ் பெற\nராஜபக்சேவுக்கு கறுப்பு கொடி காட்ட மத்திய பிரதேசத்திற்கு 15 பஸ்களில் தொண்டர்களுடன் வைகோ பயணம்\nஇலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து, அவருக்கு கறுப்பு கொடி காட்ட, சென்னையில்\nஇந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்குக் கடத்த முயன்றவர் கைது\nஇந்திய ராணுவ ரகசியங்களை போட்டோ, வீடியோ எடுத்து அவற்றை சி.டி.யாக தயாரித்து பாகிஸ்தானுக்கு\nஆருஷி கொலை வழக்கு: நுபுல் தல்வாருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்\nடெல்லியை அடுத்த நொய்டாவை சேர்ந்த டாக்டர் தம்பதிகளான ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார்\nசமையல் எண்ணெய் நிறுவன குடோனில் தீ விபத்து\nவிருதுநகர் அருகே பிரபல எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான குடோனில் இன்று அதிகாலை பயங்கர\nதொழிலதிபரை கடத்தி அழகியுடன் நிர்வாண வீடியோ எடுத்த கும்பல் கைது\nதொழிலதிபரை கடத்தி, நிர்வாண அழகியுடன் நிற்க வைத்து ஆபாச படமெடுத்து மிரட்டிய கும்பல்\nகாவிரி ஆணையக் கூட்டம்: டெல்லி செல்கிறார் ஜெ.\nகாவிரி நதி நீர் ஆணையக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வருகிற 19\n20 ஓவர் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: பாக்.கிடம் தோற்றது இந்தியா\nகொழும்பில் இன்று நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய\nசவூதியில் பஸ்- டேங்கர் லாரி மோதி தீப்பிடித்தது: இந்தியர்கள் உள்பட 35 பேர் பலி\nதுபாயின் ஜூபைல் மாகாணத்தில் இன்று பேருந்தும், ஆயில் டேங்கர் லாரியும் நேருக்குநேர் மோதி\nமுத்தக் காட்சியில் நடிக்க மறுக்கும் திரிஷா\nதிரிஷாவுக்கு முத்தக் காட்சிகளுடன் நிறைய இந்திப்பட வாய்ப்புகள் வருகின்றன. ஏற்கனவே 2010-ல் காட்டா\nராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு: ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு\nராஜபக்சே இந்தியா வர எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தீக்குளித்த\nபேஸ்புக் மூலம் காதலித்து, இளம் பெண்களிடம் செக்ஸ் மோசடி; டிராவல்ஸ் அதிபர் கைது\nசென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் வாணி. வயது 24. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது\nமினி பஸ் கவிழ்ந்ததில் பைக்கில் வந்தவர் பலி\nசென்னை போரூர் அருகே உள்ள காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது 48). இவர்\nமத்திய அரசிலிருந்து விலக மம்தா முடிவு\nமத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தமது அமைச்சர்களை\n20-ந்தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nடீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் வருகிற 20-ந்தேதி முதல்\nசீனாவில் தொடர்கிறது ஜப்பானுக்கு எதிராக மக்கள் போராட்டம்\nசீனாவில் ஜப்பானுக்கு எதிரான மக்களின் போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. ஜப்பானியர் நடத்தும்\nநகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்\nபிரபல காமெடி நடிகர் லூஸ் மோகன் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது\nஇளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற செக்யூரிட்டி நிறுவன அதிகாரி கைது\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி சின்னாபுரத்தை சேர்ந்தவர் கீதா (வயது 24). பெயர் மாற்றப்பட்டுள்ளது.\nஎஜமானாரின் சமாதியில் 6 ஆண்டு தவம் இருக்கும் செல்ல நாய்\nஎஜமானருக்கு நாய் நன்றியுள்ள செல்லப்பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதை நிரூபிக்கும்\nஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சுதர்சன் மாரடைப்பால் மரணம்\nஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சுதர்சன் மாரடைப்பால் ராய்ப்பூரில் நேற்று மரணம் அடைந்தார். ஆர்.எஸ்.எஸ்\nடயர் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் கருகி பலி\nமதுரை அருகே டயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர்\nபெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை படம் பிடித்து தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது\nபெண்ணுடன் உல்லாசமாக இருந்த தொழிலதிபரை, வீடியோ கேமராவில் படம் பிடித்து, 5 லட்சம்\nடீசல் விலை உயர்வு எதிரொலி: ஆம்னி பஸ் கட்டணம் ரூ.50 வரை உயர்வு\nடீசல் விலை உயர்வு எதிரொலியால் ஆம்னி பஸ் கட்டணம் ரூ.30 முதல் ரூ.50\n13 அடி நீள ராஜநாகத்தை அடித்துக்கொன்ற விவசாயி கைது\nஉலகிலேயே அரிய வகையை சேர்ந்த 13 அடி நீள ராஜநாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே\nடீசல் டேங்கர் லாரி மீது ரயில் இன்ஜின் மோதல்\nகொருக்குப்பேட்டையில் ரயில்வே கேட்டை கடந்த டேங்கர் லாரி மீது ரயில் இன்ஜின் மோதியது.\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 01-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 29-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 27-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 25-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 24-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 22-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 22-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 21-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 19-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 18-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 12-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 03-...\n\"நந்தன\" தமிழ் ஆண்டு பலன் (1)\n+2 தேர்வு முடிவுகள் (1)\nS.J.சூர்யாவின் இசை திரைப்படம் First look Video (1)\nஅனுஷ்கா ஹாட் வீடியோ (1)\nஇந்தவார முக்கிய செய்திகள் - 28-10-12 - வீடியோ (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் (11)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 01-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 02-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 02-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 03-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 03-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 04-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-01-2013 (2)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 07-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 07-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-02-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 09-01-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 09-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 10-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 10-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 11-01-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 11-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 12-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 12-12-2012 (2)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 14-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 15-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 15-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 16-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 16-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 17-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 17-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 20-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 20-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 21-02-2013 (16)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 21-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 22-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 22-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 25-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 25-09-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 28-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-09-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 30-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 30-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 31-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 31-12-2012 (1)\nஉள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்\nகோபிகா - வீடியோ (1)\nசந்தானம் காமெடி - வீடியோ (1)\nசமர் - டிரெய்லர் (1)\nசமர் - டிரைலர் (1)\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் (1)\nசீனாவில் ஆடை அவிழ்ப்பு (1)\nதமிழ்க்குறிஞ்சயில் இன்றைய முக்கிய செய்திகள் (3)\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் (28)\nதமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் (1)\nதுப்பாக்கி டிரெய்லர் - வீடியோ (1)\nநடிகர் கார்த்தி திருமண வரவேற்பு (1)\nநடிகர் கார்த்தி திருமணம் (1)\nநடிகை ரீமா சென் சூடான் படுக்கையறைக் காட்சி (1)\nநடிகை ஜெனிலியா திருமண ஆல்பம் (1)\nநீதானே என் பொன்வசந்தம்-டிரைலர் (1)\nபடுக்கையறைக் காட்சியில் ரீமா சென் - வீடியோ (1)\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் (1)\nமிர்ச்சி சிவா திருமண வீடியோ (1)\nமீண்டும் புது பொலிவுடன் நித்தி (1)\nமுழு நீளத்திரைப் படம் (1)\nரியா சென் லிப் லாக் கிஸ் - Scandal Video (1)\nலொல்லு தாதா பராக் பராக் - வீடியோ (1)\nவாஸ்து ஏன் பார்க்க வேண்டும் why vastu shastra is necessary\nநிர்வாணமாக நடிக்கும் அனுஷ்கா - வீடியோ\nஉலகசினிமா தரத்தில்.... உடலுறவு காட்சிகள்.\n21 வயது மேற்ப்பட்ட வயதினர் மட்டும் பார்க்க வேண்டிய XX படம்.... சற்றே பிசகினாலும் மூன்றாம் தர படமாக உருவாகக்கூடிய கதைக்களத்தை மனோதத்துவ ரீதி...\nமனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பரப்பிய கணவர்\nமனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து அதை நண்பர்களுக்கு போட்டுக்காட்டிய கணவரை மாதவரம் போலீசார் கைது செய்து சிறையி...\nபெண்களின் உணர்ச்சியை துண்டுவது எப்படி\nசெக்ஸ் உறவை விட முன்விளையாட்டுக்களும், உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிக முக்கியமானவை. பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள்...\nதமிழ் நடிகையின் பெட்ரூம் காட்சி வீடியோ\nகடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தி படம் ‘தேவ் டி’. பாலியல் தொழில் செய்யும் பெண்ணை மையமாகக் கொண்ட கதை. இதில் செக்ஸ் தொழில...\nபெண்ணை உச்ச கட்டம் அடையச்செய்வது எப்படி\nபெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டம் அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத...\nகுளியல் அறையில் ரகசிய காமிரா\nதைவான் நாட்டை சேர்ந்த விமானப்போக்குவரத்து நிறுவனம் ஈவா ஏர். இந்த விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்தவர் கிம். 39 வயதான அவர் தைவான் நாட்ட...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 31-10-2012\nநீலம் புயல் : பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது தமிழகத்தை அச்சுறுத்தி வந்த 'நீலம்' புயல் இன்று பிற்பகல் முதல் மாலைக்குள் கரை...\nமாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண், தனது கணவனை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருடைய மாமனாரையும் இ...\nமகனுடன் செக்ஸ் உறவு கொண்ட அமெரிக்க தாய் - வீடியோ\nபெற்ற மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 36 வயது அமெரிக்கப் பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும்படிக்க ஆசிரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanathys.blogspot.com/2010/03/blog-post_24.html", "date_download": "2018-07-19T23:04:59Z", "digest": "sha1:WWRRW3HCG5UJQLVKYVU7JKAPVBBASGML", "length": 7463, "nlines": 192, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: வதக்கல் குழம்பு", "raw_content": "\nபூண்டு - 5 பல்\nவெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்\nமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்\nகத்தரிக்காய், வாழைக்காய், வெங்காயம், பூண்டு சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.\nசட்டியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கத்தரிக்காயை( லைட் ப்ரவுன் நிறம்) பொரிக்கவும். பொரித்த துண்டுகளை பேப்பர் டவலில் பரவி விடவும்.\nஇதே போல வாழைக்காயையும் பொரிக்கவும்.\nவேறு சட்டியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை வதக்கவும்.\nஅடிகனமான சட்டியில் தண்ணீரை விட்டு, அதில் மிளகாய்த்தூள், வெந்தயம், புளித்தண்ணீர்,உப்பு போட்டு கொதிக்க விடவும்.\nபச்சை வாடை போனதும் கத்தரிக்காய், வாழைக்காய், வெங்காயம் கலவை சேர்க்கவும்.\nதண்ணீர் வற்றியதும் விரும்பினால் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.\nஇந்த வதக்கல் குழம்பு ரைஸ், புட்டு, இடியப்பம் இவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ்.\nநல்லாருக்கு வானதி...ஆனா,//சட்டியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கத்தரிக்காயை( லைட் ப்ரவுன் நிறம்) பொரிக்கவும்.// இதான் கொஞ்சம் இடிக்குது :) டீப் ப்ரை தானே சொல்லறீங்க\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2017/02/17/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2018-07-19T23:12:43Z", "digest": "sha1:QQNFBVFOZAR2GUNDJAEEUINRXGUTD3FI", "length": 12147, "nlines": 94, "source_domain": "mandaitivu-ch.com", "title": "உங்களைப்பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்க….. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nஉங்களைப்பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்க…..\nஇங்கு யாருமே முழுமையாக நல்லவர்களாக இருக்க முடியாது, கெட்டவர்களாகவும் இருக்க முடியாது. அனைவரும் இரண்டும் கலந்த கடவுள் பாதி, மிருகம் பாதி என்ற இனம் தான். கெட்ட குணாதிசயங்கள் என்பது நாச வேலைகள் செய்வதோ, கொலை, கொள்ளையடிப்பதோ இல்லை.\nபல நேரங்களில் நாம் தேவையின்றி வெளிப்படுத்தும், கோபம், பேராசை, சுயநலம் போன்றவை தான் இங்கு தீய குணாதிசயங்கள் என குறிப்பிடப்படுகிறது. நாம் பெரிதாக செய்யும் தவறுகளை விட, நமக்கே தெரியாமல் நம்முள் நாம் கடைபிடிக்கும் சில குணாதிசயங்கள் தான் நம்மையும், நமது உறவுகளையும் சிதைக்கிறது.\nஉள்ளுக்குள் மிருகத்தனமான கோபம் இவர்களுக்கு இருக்கும். பிடிக்காத நிகழ்வுகள், சம்பவங்கள் நடந்துக் கொண்டிருக்கும் போது இருக்கைக்கு முன்னால் இவர்கள் அமைதியாக இருப்பது போன்ற முகபாவம் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் கோபக் கனலுடன் குமுறிக் கொண்டிருப்பார்கள்.\nபிடிவாதம், பேராசை போன்றவை ரிஷப ராசிக்காரர்கள் மத்தியில் இருக்கும் பொதுவான கெட்ட குணாதிசயங்களாக கருதப்படுகிறது. ஒரு பொருள் அல்லது நபரின் மீது அதீத பற்றுக் கொள்வது மற்றவர்கள் உங்களை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க காரணியாக இருக்கிறது.\nசூழ்நிலைக்கு ஏற்ப மாறிக் கொள்வது, ஆர்வத்திற்கு ஏற்பட மாறிக் கொண்டே இருப்பது. இது மற்றவர்களுடனான உங்களது உறவில் உணர்ச்சி ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த குணாதிசயங்கள் உங்களை ஒரு தனித்து அல்லது சுயநலமாக ஈடுபடுபவர் போல எடுத்துக் காட்டும். இதை தவிர்க்கு, உங்கள் சூழலை மற்றவருடன் பகிர்ந்துக் கொள்வது நல்லது.\nநுண்ணிய உணர்வு நிலை, அதாவது சட்டென்று இவர்களது உணர்ச்சி நிலை மாறி அதிகரித்துவிடும். மகிழ்ச்சி, கோபம், அழுகை என அது எதுவாக இருப்பினும், உடனடியாக அதிகப்படியாக வெளிப்படுத்திவிடுவர்கள். இது பல சமயங்களில் சிறுபிள்ளைத்தனமான செயலாக தான் மற்றவர்கள் உணர்வார்கள். எனவே, இதை மாற்றிக் கொள்ளுங்கள்.\nநண்பர்கள் கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம், நான் தான் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசை போன்றவை ஓர்நாள் நண்பர் மத்தியிலான உறவை கெட்டுபோக வைத்துவிடும்.\nதாழ்வு மனப்பான்மை தான் கன்னி ராசிக்காரர்களின் கெட்ட குணாதிசயம். இது இவர்களின் வளர்ச்சியை, உறவுகளை, உற்பத்தி திறனை வெகுவாக பாதிக்கும்.\nதயக்கம், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இதை செய்யலாமா வேண்டாமா என மற்றவர் கருத்தின் பால் தயக்கம் கொள்வது துலாம் ராசிக்காரர்கள் தவிர்க்க வேண்டும்.\nரகசியமாகவே இருப்பது, அச்சுறுத்தும் வகையில் நடந்துக் கொள்வது, ஆக்ரோஷமாக செயல்படுவது போன்றவை விருச்சிகம் ராசிக்காரர்கள் தவிர்க்க வேண்டும். இது உங்களுக்கு நெருக்கமான உறவில் கூட விரிசல் விழ கருவியாகிவிடும்.\nகலாச்சாரம், ஆன்மிகம், அமைதி என தனிமையில் இனிமை காணும் நபர்கள். இது இவர்களது பொதுவான குணாதிசயங்களில் ஒன்று. இதனால் இவர்களை சுற்றி இருக்கும் கூட்டம் மிக குறைவான எண்ணிக்கையில் இருக்கும். முடிந்த வரை மற்றவருடனும் சேர்ந்து வாழ்க்கையை இரம்மியமாக வாழ முயற்சிக்கலாம்.\nதொழில், படிப்பு, வேலை என அனைத்திலும் போட்டி மனப்பான்மையுடன் வாழ்பவர்கள். லட்சிய பயணம் என்ற பெயரில் இவர்கள் தங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், உறவினர்களை மறந்துவிடுவார்கள். கவனம் முழுக்க தொழில் மட்டுமே இருக்கும். வாழ்க்கையில் முழுமையான வெற்றி என்பது உறவுகளோடு சேர்ந்து வாழ்வது தான். இதில் சற்று கவனம் செலுத்த வேண்டியது நல்லது.\nஎதற்கும் அடிபணிந்து போகாமல் இருப்பது நல்லது தான். ஆனால், அனைத்து செயல்பாடுகளிலும் தனித்தே ஈடுபடுவது தவறு. நீங்கள் புத்திசாலி, திறமைசாலி எனிலும் கூட மற்றவர்களோடு சேர்ந்து ஈடுபடும் போது வெற்றியின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது அல்லவா.\nசுதந்திரமாக எதையும் யோசிக்க மாட்டார்கள், உறுதியற்ற மற்றும் சந்தர்ப்பவாத மனோபாவம் பேரழிவை உண்டாக்கும். மேலும் இது மற்ற நபர்கள் உங்களோடு ஒன்றிணைந்து செயல்படாமல் போக முக்கிய காரணியாக மாறிவிடும்..\n« திருமதி கனகாம்பிகை நடனமூர்த்தி அவர்கள் அப்பா….. நண்பன்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:28:02Z", "digest": "sha1:EQL42UZAAQ4AFB3TL3BPJSQH2PKOVHNB", "length": 13144, "nlines": 298, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆக்சைடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமில ஆக்சைடுகள்‎ (9 பக்.)\n► அமீன் ஆக்சைடுகள்‎ (1 பக்.)\n► ஆக்சைடு கனிமங்கள்‎ (7 பக்.)\n► ஆக்சோ ஆலைடுகள்‎ (1 பகு, 18 பக்.)\n► ஆக்சோகார்பன்கள்‎ (1 பகு, 15 பக்.)\n► கரிம ஆர்சனிக் ஆக்சைடுகள்‎ (2 பக்.)\n► கார்பனேட்டுகள்‎ (3 பகு, 17 பக்.)\n► குளோரின் ஆக்சைடுகள்‎ (7 பக்.)\n► செசுகியுவாக்சைடுகள்‎ (25 பக்.)\n► தாண்டல் உலோக ஆக்சைடுகள்‎ (3 பக்.)\n► தைட்டனேட்டுகள்‎ (6 பக்.)\n► பாலியாக்சைடுகள்‎ (2 பக்.)\n► மாங்கனேட்டுகள்‎ (4 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 112 பக்கங்களில் பின்வரும் 112 பக்கங்களும் உள்ளன.\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு\nகலப்பு உலோக ஆக்சைடு மின்முனை\nதாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2015, 00:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/scitech/indian-group-makes-ink-from-air-pollution-tamil-011885.html", "date_download": "2018-07-19T23:21:51Z", "digest": "sha1:RXBGJ5RMLBU3S2HA2X6ASPX6AWDTYXCF", "length": 11696, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "Indian group makes ink from air pollution - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாற்று மாசுபாட்டிலிருந்து இருந்து மை உருவாக்கும் இந்திய குழு..\nகாற்று மாசுபாட்டிலிருந்து இருந்து மை உருவாக்கும் இந்திய குழு..\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nநாசாவால் முடியாததை சாதித்த இந்தியா; விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்.\nபாக். ஏன் Silent Mode-ல் இருக்கிறது. இப்போதான் புரியுது; அந்த பயம் இருக்கட்டும்.\nபிரம்மோஸ்-ஐ பார்த்து பாகிஸ்தான் பதறுவது ஏன். திகில் கிளப்பும் 6 காரணங்கள்.\nஏப்பா சாமி.. ரஷ்யா பக்கமே போக கூடாது என அமெரிக்க அலற காரணம் இது தான்.\nஅரசாங்க பள்ளியில் படிச்சா கேவலமா. யார் சொன்னது. ஜப்பான் விஞ்ஞானிகளை சந்திக்கும் கரூர் மாணவன்.\nஅனிதா பெயரில் சாட்டிலைட்; மெக்சிகோ வரை தமிழர்களின் புகழ் பரப்பிய திருச்சி பொண்ணு.\nமனிதர்களாகிய நாம் மிக நீண்ட காலமாக படிம எரிபொருட்களை நம்பி வாழ்ந்து வருகிறோம். பல அகால மரணங்கள் நேரடியாக படிம எரிபொருட்களை எரிய விடும் புகைக்கரி தொடர்பான தயாரிப்புகள் மூலம் நிகழ்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டிக்கொண்டே தான் வருகின்றனர்.\nஉடன் இயந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் மாறிகளை வைத்து பார்க்கும் போது சுமார் 80 முதல் 90 சதவிகித வாகனங்கள் கார்பனை அடிப்படையாக கொண்டவைகள் தான், இதனை மையமாக கொண்டு உருவானது தான் ஏர் இன்க் ( Air Ink) இது க்ராவிக்கி லேப்ஸ்-ன் எனப்படும் ஆய்வகத்தின் இந்திய கூட்டு சிந்தனையில் உருவான ஒர் இந்திய குழுவாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த குழு தயாரிக்கும் ஒவ்வொரு பேனாவும் கார்கள் மூலம் வெளியேற்றப்படும் சுமார் 30-50 நிமிடங்கள் வரையிலான காற்று மாசுபாட்டை கொண்டு உருவாகிறது.\nஇதன் மூலம் நம்முடைய நுரையீரல்களை அடைய வல்ல சுற்றுச்சூழல் புகைக்கரியானது குறிப்பிட்ட அளவில் தடுக்கப்படுகிறது.\nதங்கள் இணையதளத்தில் இதுவொரு 'மாசு கலை' என்று ஏர் இன்க் குறிப்பிடுகிறது. உடன் மில்லியன் கணக்கான மக்களின் நுரையீரல்களில் இருந்திருக்க கூடுய மாசு அமைதியான கலைகளாக உறங்குகிறது என்றும் ஏர் இன்க் குறிப்பிடுகிறது.\nஇந்த யோசனை முதன்முதலில் 2013-ல் நிகழ்ந்த இன்க் (INK) மாநாட்டில் வழங்கப்பட்டது என்பதும் பின்னர் க்ராவிக்கி ஆய்வகம் சாத்தியமான ஆராய்ச்சிகளுக்கும், கூறுகளுக்கும் நேரம் ஒதுக்கிய பின்பு தயாரிப்பை கையில் எடுத்துளள்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதற்போது இது சான்றிதழ் பெறுவதற்கான செயல்முறையின் கீழ் இருக்கிறது. அது கிடைக்கப்பெறவும் வணிக பயன்பாடு பேனாக்கள் உற்பத்தி தொடங்கப்படும்.\nசாத்தியமே : கிழிந்தால் 'காயம் போல தானாக ஆற்றிக்கொள்ளும்' துணி வகை..\nஇந்தியன் ஐயன் மேன் ரெடி : பொறியியல் மாணவர் அசத்தல்\nமேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nஅடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/46686/maari-2-cast-gets-still-more-enlarged", "date_download": "2018-07-19T23:12:04Z", "digest": "sha1:ENW5GTVXPEDVLK7PBAVFE7UV47P23I4H", "length": 5835, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "தனுஷின் ‘மாரி-2’வில் இணைந்த பிரபல நடிகை! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதனுஷின் ‘மாரி-2’வில் இணைந்த பிரபல நடிகை\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘மாரி-2’. இந்த படத்தில் தனுஷின் ஜோடியாக சாய் பல்லவியும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸும் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வித்யா பிரதீப்பும் ஒப்பந்தமாகியுள்ளார். ‘சைவம்’, ‘பசங்க-2’, சமீபத்தில் வெளீயான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ முதலான படங்களில் நடித்த வித்யா பிரதீப் ‘மாரி-2’ படத்தின் மூலம் முதல் முதலாக தனுஷுடன் இணைந்து நடிக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் சசிகுமாரின் ‘அசுரகுலம்’, அருண் விஜய் நடித்து வரும் ‘தடம்’, கிருஷ்ணா நடிக்கும் ‘களரி’ முதலான படங்களிலும் விதயா பிரதீப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘ஜெயம்’ ரவியின் ‘அடங்க மறு’ புதிய தகவல்\n‘கடைக்குட்டி சிங்கம்’ ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு\nபாடல்கள் இல்லாத காதல் படம்\nலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் படம் ‘ஹவுஸ் ஓனர்’ என்றும் இந்த படத்தில் ‘ஆடுகளம்’ கிஷோர், ‘பசங்க’...\n‘ENPT’- முக்கிய தகவலை வெளியிட்ட கௌதம் வாசுதேவ் மேனன்\nகௌதம் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இந்த படம் கடந்த 2016,...\nலட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனரி’ல் கை கோர்க்கும் நடிகர்கள்\n‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும்...\nஎனை நோக்கி பாயும் தோட்டா புகைப்படங்கள்\nதான சேர்ந்த கூட்டம் - எங்கே என்று போவது வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/blog-post_03.html", "date_download": "2018-07-19T22:42:34Z", "digest": "sha1:MA4RJZQA3XLF4MPGVFDW526OUTBHIDDY", "length": 18762, "nlines": 217, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "மெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெற்றி | தகவல் உலகம்", "raw_content": "\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் மெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை எதிர்பாராத வெற்றியை பெற்றது.\nஇன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களை பெற்றது.\nதுடுப்பாட்டத்தில் ஆரம்பமே தடுமாற்றத்தை எதிர்நோக்கிய அவுஸ்திரேலிய அணி இடைநிலை வீரராக களமிறங்கிய ஹசியின் நிதான துடுப்பாட்டத்துடன் சற்று வலுவான நிலையை அடைந்து.\nமைக்கேல் ஹஸ்ஸி மட்டுமே சிறப்பாக துடுப்பெடுத்தாடி 71 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காது இருந்தார்.\nஇதில் அஸ்திரேலியா மொத்தம் 14 பவுண்டரிகளையே அடித்திருந்தது. அதுவும் 17 ஓவர்களுக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் 3 பவுண்டரிகளையே அடித்தனர்.\nஇலங்கை பந்து வீச்சாளர்களில் திசரா பெரேரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மலிங்க 39 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சுராஜ் ரந்திவ் 35 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்ற முரளிதரன் 9 ஓவர்களில் 36 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து சிறப்பாக பந்து வீசினார். முன்னதாக காயத்திலிருந்து மீண்டு வந்த விக்கெட் காப்பாளர் பிராட் ஹெடின் 55 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வொட்சனை 10 ஓட்டங்களில் மலிங்க வீழ்த்தினார். அணி தலைவர் கிளார்க் 27 ஓட்டங்களுடன் திரும்பினார்.\nஇறுதியில் ஷான் மார்ஷ் 31 ஓட்டங்கள் எடுத்தார். ஹஸ்ஸி தன் 71 ஓட்டங்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.\nஇந்நிலையில் 240 எனும் இலகு வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை நோக்கி ரசிகர்களின் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.\nஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தரங்க 3 ஓட்டங்களுடனும், டில்சான் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க தொடரந்து களமிறங்கிய சங்ககார சற்று நிதானமாக துடுப்பெடுதடதாடி 49 ஓட்டங்களை பெற்ற போது டொற்றி பந்து வீச்சில் போலட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.\nதொடர்ந்து களமிறங்கிய ஜயவர்த்தன 19 ஓட்டங்களுடனும், சில்வா 4 ஓட்டங்களுடனும், பெரேரா மற்றும் ரன்திவ் ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர்.\nஎனினும் நான்காவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட மெத்தியுஸ் மற்றும் எட்டாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட சிறந்த பந்து வீச்சாளர் மலிங்கவும் சிறப்பான இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி இலங்கையை தோல்வியில் இருந்து வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றனர்.\nஎனினும் ஒரு கட்டத்தில் வெற்றிக்கு ஒரு ஓட்டம் பெற இருந்த நிலையில் மலிங்க ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். எனினும் தொடர்ந்து களமிறங்கிய முரளிதரன் வொட்சனின் பந்து வீச்சில் 4 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றி பெற செய்தார்.\nஇதில் மெத்தியுஸ் அபாரமாக 84 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 77 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருந்தார். மாலிங்க அதிரடியாக 48 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கலாக 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.\nஇதனையடுத்து இலங்கை அணி 44.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை பெற்று ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.\nஅவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் டொற்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.\nநேற்றைய போட்டியில் 9வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த இலங்கையின் மலிங்கா, மாத்யூஸ் ஜோடி புதிய சாதனை படைத்தது. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், 9வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் முதலிடம் பிடித்தது. முன்னதாக இந்தியாவின் கபில் தேவ், கிர்மானி ஜோடி இருந்தது. கடந்த 1983ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய ஜோடி 9வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்திருந்தது.\nஆட்டநாயகனாக இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்த அஞ்சலோ மெத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டார்\nஇதன் மூலம் இலங்கை அணி மூன்று தொடர்களை கொண்ட இத் தொடரில் மூன்றுக்கு ஒன்று என முன்னிலையில் உள்ளது.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/11826", "date_download": "2018-07-19T23:25:08Z", "digest": "sha1:H5MOTHAISNYI6ERZKNEQNPSDU2BP4ABZ", "length": 7589, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ஜெர்மனியின் முதல் பொம்மை விபச்சார விடுதி", "raw_content": "\nஜெர்மனியின் முதல் பொம்மை விபச்சார விடுதி\nபாலியல் உறவுக்கு நிஜமான ஆண், பெண்ணை பயன்படுத்துவதற்கு பதிலாக சிலிக்கான் பொம்மைகளை பொம்மைகளை பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் முழுக்க முழுக்க பொம்மைகள் கொண்ட விபச்சார விடுதி ஒன்றை ஜெர்மனியில் உள்ள 29 வயது பெண் ஒருவர் ஆரம்பித்த்துள்ளார்\nஜெர்மனியின் முதல் பொம்மை விபச்சார விடுதி என்று அழைக்கப்படும் இந்த விடுதியை எவலின் ஸ்வார்ஸ் என்பவர் தொடங்கியுள்ளார். இந்த விடுதியில் 11 வகையாக விதவிதமான பெண்களின் பொம்மைகள் உள்ளது. நிறம், உயரம், மார்பளவு, இடுப்பளவு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவில் உள்ளது.\nஇந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஓவ்வொரு பொம்மைகளும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.6000 வரை புக் செய்யப்படுகிறதாம். ஜெர்மனியில் இருந்து மட்டுமின்றி பக்கத்து நாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் இந்த பொம்மைக்காக வருவதாகவும், அவர்களில் ஒருசிலர் உயர் பதவியில் உள்ளவர்கள் என்றும் எவலின் ஸ்வார்ஸ் கூறியுள்ளார்.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nஇவர் மூக்கிலிருந்து என்ன வெளியே வருகிறது என பாருங்கள் - வீடியோ\nமகனுடன் உடலுறவு கொண்ட தாய்: வீடியோ எடுத்து மகனுக்கே அனுப்பி, அதற்கு விளக்கம் வேற\nஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா\nமுட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்...\nவயாகரா மாத்திரை அந்த விஷயத்துக்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம்\nதேனீக்களுக்கு தெரியாமல் தேன் எடுப்பது எப்படி என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathik-ali.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-19T22:36:40Z", "digest": "sha1:EWGN7JC4RNSBC3O3EIM4TMN27ORGOAHL", "length": 21076, "nlines": 171, "source_domain": "sathik-ali.blogspot.com", "title": "தமிழ் குருவி: தினம் ஒரு கப் காரட் ஜூஸ்", "raw_content": "\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nஇதை விட சிறந்தது இல்லை எனும் அளவு காரட் ஜூஸ் சிறப்பு வாய்ந்தது.\nஉயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த சத்துணவு இது. புதிய காரட்டுகளை மிக்ஸியில் உடனுக்குடன் அரைத்து அருந்துவதே நல்லது.\nகுழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் யாவருக்கும் நல்லது.\nகாரட் சாறுடன் எலுமிச்சம் பழமும் புதினாவும் கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் மாறும்.\nகாரட்டில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் A கண்களுக்கு நல்லது. தினமும் அருந்தினால் கண் எரிச்சல், தளர்ச்சி நீங்கி பார்வை ஒளி பெறும்.\nஞாபக சக்தி அதிகரிக்கும், புத்திகூர்மை உண்டாகும். காரட் சாறுடன் ஏழு எட்டு பாதாம் பருப்புகள் உண்டு வந்தால், மூளை விழிப்புடன் இருக்கும். மூளைக்கு நல்லது. பைத்தியம் குறையும்\nமுடி கொட்டாது நீளமாக வளரும்.\nவைட்டமின் B அதிகம் உள்ளது. எளிதில் ஜீரணமாகும்.\nநெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. வாய்வு பிடிப்பு நீங்கும். வயிற்றை சுத்தமாக்கும்.\nகுடல்வால் நோய் வராது. கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் காரட் ஜூஸ் நல்ல மருந்து.\nஇதயத் துடிப்பைச் சீராக்கும். இரத்தம் உறைந்து இதய அடைப்பு ஏற்படுவதிலிருந்து காக்கும்.\nமஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் காரட் சாறு அருந்துவது நல்லது.\nஇரத்தப் புற்றுக்கு தினமும் காரட் சாறு அருந்த ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nதலை சுற்று, மயக்கம் வராமல் காக்கும்\nவயிற்றில் பூச்சிகளை மருந்தின்றி வெளியேற்றும், தோல் வரட்சி நீங்கி பளபளப்பாகும், முகப்பரு பருக்கள் மறைந்து சிவப்பழகு கூடும்.\nநெஞ்சுவலி, மூட்டு வலி முதுகுவலி மறையும்.\nசூதகக் கட்டு ஏற்படாமலிருக்கவும், மாத விலக்கு சரியான கால இடைவெளியில் ஏற்படவும் தினமும் ஒரு டம்ளர் காரட் சாறு அருந்தவும்.\nதரமான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க காரட் சாறு அருந்தவும்.\nஒல்லியானவர்கள் மற்றும் இரத்த சோகையுள்ளவர்கள் தினசரி அருந்தவும்.\nதேவை இல்லாத யூரிக் அமிலத்தை காரட் சாறு இரத்தத்தில் கட்டுப் படுத்துகிறது. இதனால், மூட்டுவீக்கம் மற்றும் வாத நோயாளிகள் வலிநீங்கி குணம் பெறுகிறார்கள்.\nஉருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச் சத்து காரட்டில் உள்ளது. இது எளிதில் ஜீரணிக்கப்படுவதால், எலும்புகள் உறுதி பெறுகின்றன. பெண்கள் எலும்பு மெலிந்து உடைந்து போகும் நோயில் இருந்து தப்பிக்கலாம்.\nநீரிழிவு நோயாளிகளுக்கு காரட்டிலுள்ள Tocokinin என்ற பொருள் இன்சுலின் போல் இருந்து உதவுகிறது.\nகாரட் ஜுஸில் உள்ள வைட்டமின் ‘ஈ’ மலட்டுத் தன்மையை மாற்றும்.\nகர்ப்பிணிகள் தினமும் 25 gm காரட் பச்சையாக உண்டால் மலக்கட்டு, போலி வலி,களைப்பு நீங்கி குழந்தை நிறமாக வலுவாகப் பிறக்கும்.\nகாரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி, பசும் பாலில் போட்டு அவித்து, சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் இளைப்பு நீங்கும்.உடல் வலுப்படும் .எடை கூடும்.நோய் வராது.\nகாரட் துண்டுகளை பசும்பாலில் அவித்து அதோடு உலர் திராட்ச்சையும், தேனும் கலந்து பெரியவர்களுக்கு கொடுக்க உடல் வலுவாகும்.வயிற்று நோய்கள் மாறும்.\nதோல் நீக்கி நறுக்கிய காரட்டுடன் ,பச்சைக் கொத்த மல்லி,இஞ்சியை தேவையான அளவு சேர்த்து தயிரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து உண்ண வயிறு தொடர்பான நோய்கள் மாறும்.வரட்சி நீங்கி முகம் பொலிவாகும். மூளை பலப்படும்.\nஇத்தனை சிறப்பு நிறைந்த காரட் ஜுஸை தினமும் ஒரு கிளாஸ் அருந்தினாலே போதும். அதிகம் அருந்தினால் மூலத் தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு.\nகாரட் மில்க் ஷேக் 1:\nஒரு கப் தேங்காய் துருவல் ஒரு கப் காரட் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கால் தேக்கரண்டி ஏலக்காயும் சேர்த்து வடிகட்டவும்.அதோடு தேவையான அளவு தண்ணீர், சீனி கலந்து பரிமாறவும். தேங்காய்க்கு பதில் பாலும் பயன் படுத்தலாம்\nகாரட் மில்க் ஷேக் 2:\nஇரண்டு காரட்டை துருவி தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். 4 பாதமை ஊற வைத்து தோல் நீக்கவும். ஒரு டம்ளர் பால் எடுத்து வைக்கவும். அவித்த காரட் துருவல் மற்றும் பாதாமுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு மீதியுள்ள பால் மற்றும் ஒரு மேசைக்கரண்டி வெனிலா ஐஸ் கிரீம், இரண்டு ஐஸ் க்யூப்கள், ஒன்றரை மேசைக்கரண்டி பொடித்த சீனி, ஒரு சிட்டிகை குங்குமப் பூ சேர்த்து கலந்து பரிமாறவும்.\nநூறு கிராம் கேரட், 25 கிராம் தேங்காய் இவற்றை மிக்சியில் போட்டு துருவவும். பிறகு இரண்டு ஏலக்காய், தண்ணீர் கலந்து சட்டினி போல் அரைக்கவும். அதை துணியில் பிழிந்து சாறு எடுத்துக் கொண்டால் கேரட் கீர் தயார். சுவைக்கு வெல்லம் அல்லது தேன் சேர்க்கவும். சிறுவர் முதல் முதியோர் வரை தினமும் சுவைத்துக் குடிக்க வேண்டிய உலகத்திலேயே முதல் தரமான ஒரு ஆரோக்கிய டானிக் இது. ஆங்கில மருந்துக் கடைகளில் விற்கும் டானிக்குகளைவிட கேரட் கீர் சிறந்தது.\nவாய் துர் நாற்றம் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு இனிப்பான செய்தி இது. வாரம் ஐந்து நாட்கள் மட்டும் காரட் சாறினை சர்க்கரை மற் றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வாருங்கள். அப்புறம் பாருங்கள் வாய் துர்நாற்றம் போயே போயிந்து என்று நீங்கள் சொல்வீர்கள்\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nகண்ணால் காண்பதெல்லாம் உண்மை தானா\nநெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்\nஅலட்சியப் படுத்தக் கூடாத வலிகள்\nபயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்\nஉடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்\nகுழந்தைகளுக்கு என்ன பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nசெல் ஃபோன் அதிகமாய் உபயோகிப்பவரா நீங்கள்\nஅதிக நேரம் கணினியில் செலவிடுகிறீர்களா\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nசிறந்த மென்பொருட்கள் என்பது பயன்படுத்த எளிமையாது, அழகானது, இலேசானது, செய்வன திருந்த செய்வது. வில்லங்கம இல்லாதது.இவ்வளவும் இலவசமாகவும் கிடைத்...\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவ...\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் ...\nகலப்பட உணவை கண்டறிவது எப்படி\nகடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.....\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nஇதை விட சிறந்தது இல்லை எனும் அளவு காரட் ஜூஸ் சிறப்பு வாய்ந்தது. உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த ...\n\" ஹலோ உன்ன அவசரமா பாக்கணும் கடற்கரையில் சந்திக்கலாம் உடனே வா \"- நண்பன் கோபால் தான் செல் ஃபோனில் அப்படி பதற்றத்துடன் அழைத்தது...\nபி.இ. நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி\nசென்னை, ஜூலை 9: பி.இ. படிப்புகளில் சேர நன்கொடை வசூலிப்பது குறித்து புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி செய்யப்பட்டுள்ளது.5 பேர் கொண்ட ஆய்வ...\nபொது அறிவு Wikipedia - Free Encyclopedia -சிறந்த பொது அறிவுக் களஞ்சியம் விக்கிபீடியா களஞ்சியம் Internet public library http://www.wikih...\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nகுடல் புண் என்றால் என்ன நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம...\nபயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்\nசில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகார த்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமு...\nபதிவுகளை இ-மெயிலில் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை பதியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkurinji.blogspot.com/2012/03/blog-post_24.html", "date_download": "2018-07-19T23:12:04Z", "digest": "sha1:XJVKWZQRA7NZ2JU2TUHALEZTHDHQPF74", "length": 27631, "nlines": 346, "source_domain": "tamilkurinji.blogspot.com", "title": "தமிழ்குறிஞ்சி: தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்", "raw_content": "\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nஅமெரிக்க பாடகி விட்னியின் சாவுக்கு காரணம் என்ன\nஅமெரிக்க பிரபல பாப் இசை பாடகி விட்னி ஹூஸ்டன் மாரடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர்\nகார் மீது மோதிய ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை\nடெல்லி புறநகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு ராஜேஷ்குமார் என்பவர் ஆட்டோ ஒட்டி சென்றார்.\n`செக்', `டிராப்ட்'கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்\nவங்கிகள் வழங்கும், `செக்' `டிராப்ட்' மற்றும் `பே ஆர்டர்'கள் போன்றவை தற்போது 6\nமின் வெட்டை சமாளிக்க ஜெனரேட்டரா - போடு அதுக்கும் வரியை - இப்ப என்ன செய்வீங்க\nமின் வெட்டை சமாளிக்க ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு\nகாதலன் திருமணத்தை தடுத்தார் இத்தாலி காதலி\nஇத்தாலி பெண்ணுடன் 4 ஆண்டாக குடும்பம் நடத்திவிட்டு, தேனியை சேர்ந்த பெண்ணை திருமணம்\nபோலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் - உறவினர்கள் மோதல்\nதாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மரியா. இவர்களது\nநடிகை நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது\nஸ்ரீ கலா சுதா தெலுங்கு சங்கம் சார்பில் 14-வது உகாதி புரஸ்கார் மற்றும்\nகாதல் திருமணம் செய்த மகள், மருமகனை கொல்ல முயன்ற பெற்றோர் கைது\nகாதல் தம்பதியை குண்டுவீசி கொல்ல நடந்த சம்பவத்தில் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினரை\nமாமல்லபுரத்தில் வெளிநாட்டு பெண் மர்மச்சாவு\nமாமல்லபுரத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அவரது\nகமல், சல்மான் கான், ஜாக்கி சான் இணையும் 'தலைவன் இருக்கிறான்'\nதமிழகத்தில் ஜாக்கி சானின் படங்களை வாங்கி விநியோகிக்கும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் அடுத்த\nபூலோகம் படத்திலிருந்து அமலா பால் விலகல்\nஅமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் 'ஆதிபகவான்'. நீது சந்திரா ஜோடி.\nஎளிதில் விவாகரத்து பெற விரைவில் புதிய சட்டம் அமல்\nபிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெறும் வகையில், புதிய சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது.\nஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கனிமொழி மனு\nஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி கனிமொழி மனு தாக்கல் செய்துள்ளார்.\nநிறைவேறுமா லோக்பால் மசோதா - அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nலோக்பால் சட்ட மசோதா குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கூட்டிய அனைத்து\nராஜஸ்தான் அணியை ரூ.1000 கோடிக்கு விலை பேசும் மனோஜ் ஜெயின்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.1000 கோடிக்கு வாங்க பிரபல\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nமத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய\nகைது செய்யப்பட்ட வைகோ, சீமான் உள்பட 623 பேர் விடுதலை\nபாளையங்கோட்டையில் இருந்து இடிந்தகரைக்கு, தடையை மீறி புறப்பட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாம்\nஎஸ்எஸ்எல்சி பொது தேர்வை இரவில் எழுதும் மாணவர்கள்\nகேரளாவில் ‘செவன்த் டே அட்வென்டிஸ்ட்‘ கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்த 12 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி.\nஇளம்பெண்ணை கடத்தி சிறைவைத்த ரவுடி கைது\nவியாசர்பாடி பி.வி. காலனி 5-வது தெருவைச் சேர்ந்தவன் பாட்ஷா என்ற முத்து பாட்ஷா.\nதில்ஷானுடன் டேட்டிங் சென்றேன் - நுபுர் மேத்தா\nகடந்த ஆண்டு நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது.\nகள்ளக்காதல் விவகாரம் - மைத்துனியை கொலை செய்த அத்தான் சிக்கினார்\nதிருமுல்லைவாயலில் கள்ளக்காதலால் ஏற்பட்ட தகராறில் மைத்துனியை கொலை செய்த அக்கா கணவரை போலீசார்\nகாதல் மனைவியை ரயிலில் இருந்து தள்ளிய காதலனுக்கு போலீஸ் வலை வீச்சு\nகாலையில் காதலியை திருமணம் செய்தார் ஓட்டல் தொழிலாளி. மாலையில் காட்பாடி ரயிலில் அழைத்துவந்த\nLabels: தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்-31-03...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 30-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சயில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சயில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சயில் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்\n\"நந்தன\" தமிழ் ஆண்டு பலன் (1)\n+2 தேர்வு முடிவுகள் (1)\nS.J.சூர்யாவின் இசை திரைப்படம் First look Video (1)\nஅனுஷ்கா ஹாட் வீடியோ (1)\nஇந்தவார முக்கிய செய்திகள் - 28-10-12 - வீடியோ (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் (11)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 01-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 02-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 02-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 03-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 03-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 04-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-01-2013 (2)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 07-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 07-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-02-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 09-01-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 09-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 10-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 10-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 11-01-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 11-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 12-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 12-12-2012 (2)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 14-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 15-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 15-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 16-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 16-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 17-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 17-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 20-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 20-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 21-02-2013 (16)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 21-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 22-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 22-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 25-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 25-09-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 28-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-09-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 30-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 30-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 31-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 31-12-2012 (1)\nஉள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்\nகோபிகா - வீடியோ (1)\nசந்தானம் காமெடி - வீடியோ (1)\nசமர் - டிரெய்லர் (1)\nசமர் - டிரைலர் (1)\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் (1)\nசீனாவில் ஆடை அவிழ்ப்பு (1)\nதமிழ்க்குறிஞ்சயில் இன்றைய முக்கிய செய்திகள் (3)\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் (28)\nதமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் (1)\nதுப்பாக்கி டிரெய்லர் - வீடியோ (1)\nநடிகர் கார்த்தி திருமண வரவேற்பு (1)\nநடிகர் கார்த்தி திருமணம் (1)\nநடிகை ரீமா சென் சூடான் படுக்கையறைக் காட்சி (1)\nநடிகை ஜெனிலியா திருமண ஆல்பம் (1)\nநீதானே என் பொன்வசந்தம்-டிரைலர் (1)\nபடுக்கையறைக் காட்சியில் ரீமா சென் - வீடியோ (1)\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் (1)\nமிர்ச்சி சிவா திருமண வீடியோ (1)\nமீண்டும் புது பொலிவுடன் நித்தி (1)\nமுழு நீளத்திரைப் படம் (1)\nரியா சென் லிப் லாக் கிஸ் - Scandal Video (1)\nலொல்லு தாதா பராக் பராக் - வீடியோ (1)\nவாஸ்து ஏன் பார்க்க வேண்டும் why vastu shastra is necessary\nநிர்வாணமாக நடிக்கும் அனுஷ்கா - வீடியோ\nஉலகசினிமா தரத்தில்.... உடலுறவு காட்சிகள்.\n21 வயது மேற்ப்பட்ட வயதினர் மட்டும் பார்க்க வேண்டிய XX படம்.... சற்றே பிசகினாலும் மூன்றாம் தர படமாக உருவாகக்கூடிய கதைக்களத்தை மனோதத்துவ ரீதி...\nமனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பரப்பிய கணவர்\nமனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து அதை நண்பர்களுக்கு போட்டுக்காட்டிய கணவரை மாதவரம் போலீசார் கைது செய்து சிறையி...\nபெண்களின் உணர்ச்சியை துண்டுவது எப்படி\nசெக்ஸ் உறவை விட முன்விளையாட்டுக்களும், உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிக முக்கியமானவை. பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள்...\nதமிழ் நடிகையின் பெட்ரூம் காட்சி வீடியோ\nகடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தி படம் ‘தேவ் டி’. பாலியல் தொழில் செய்யும் பெண்ணை மையமாகக் கொண்ட கதை. இதில் செக்ஸ் தொழில...\nபெண்ணை உச்ச கட்டம் அடையச்செய்வது எப்படி\nபெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டம் அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத...\nகுளியல் அறையில் ரகசிய காமிரா\nதைவான் நாட்டை சேர்ந்த விமானப்போக்குவரத்து நிறுவனம் ஈவா ஏர். இந்த விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்தவர் கிம். 39 வயதான அவர் தைவான் நாட்ட...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 31-10-2012\nநீலம் புயல் : பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது தமிழகத்தை அச்சுறுத்தி வந்த 'நீலம்' புயல் இன்று பிற்பகல் முதல் மாலைக்குள் கரை...\nமாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண், தனது கணவனை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருடைய மாமனாரையும் இ...\nமகனுடன் செக்ஸ் உறவு கொண்ட அமெரிக்க தாய் - வீடியோ\nபெற்ற மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 36 வயது அமெரிக்கப் பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும்படிக்க ஆசிரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/07/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-5-%E0%AE%A8-777660.html", "date_download": "2018-07-19T22:37:54Z", "digest": "sha1:RWZE735NBVHPCLXV3SQE2SEYF7J7SD7X", "length": 9243, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "டெங்கு காய்ச்சலைத் தடுக்க 5 நாள்களுக்கு நிலவேம்பு கஷாயம் குடியுங்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க 5 நாள்களுக்கு நிலவேம்பு கஷாயம் குடியுங்கள்\nடெங்கு காய்ச்சலைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நகராட்சி சார்பில் வழங்கப்படும் நிலவேம்பு கஷாயத்தை தொடர்ந்து 5 நாள்களுக்கு குடியுங்கள் என்று நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதிருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் சக்தி கொண்ட நிலவேம்பு கஷாயத்தை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆணையாளர் பெ.விஜயலட்சுமி தலைமை வகித்தார். நகர்நல அலுவலர் கீர்த்திவாசன் முன்னிலை வகித்தார்.\nநகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.\nஇதற்கிடையே, நகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் நில வேம்பு கஷாயத்தை தொடர்ந்து 5 நாள்களுக்கு குடித்து பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு ஆணையாளர் பெ.விஜயலட்சுமி அழைப்பு விடுத்துள்ளார்.\nகஷாயம் வழங்கும் மையங்கள்: திருவண்ணாமலை நகராட்சியின் சித்த மருத்துவப் பிரிவில் நில வேம்பு கஷாயம் தயாரிக்கப்படுகிறது. திருவண்ணாமலை முத்து விநாயகர் கோயில் தெருவில் உள்ள நகராட்சி மகப்பேறு இல்லம், கீழ்நாத்தூரில் உள்ள நகர நல மையம், அண்ணா நகரில் உள்ள நகர மையம், நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் இந்த கஷாயம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.\nதினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இலவசமாக வழங்கப்படும் இந்த கஷாயத்தை தொடர்ந்து 5 நாள்களுக்கு குடித்தால் மனிதனுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் குணமடைவர். நோய் தாக்குதல் இல்லாதவர்கள் குடித்தால் அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்காது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நகராட்சி ஆணையாளர் பெ.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/10/5_13.html", "date_download": "2018-07-19T23:08:32Z", "digest": "sha1:K2VDH2BUPM3RHJPXCJWK2S5BUMFULEDR", "length": 44775, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்பு, 5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்பு, 5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு ௦5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு ஒருதொகுதி அரிசி வந்து சேர்ந்துள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஅத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை விளக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் இந்த தகவலை வெளியிட்டார். அமைச்சர் மேலும் கூறியதாவது,\nஅத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஜனாதிபதி கடந்த வாரம் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, மங்கள சமரவீர, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க மற்றும் என்னையும் அழைத்து உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். ஜனாதிபதியினதும், பிரதமரினதும் வழிகாட்டலில், பிரதமரின் செயலாளரின் தலைமையில் உயர்மட்ட அமைச்சரவைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடி பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொள்ளவுள்ளது.\nஎதிர்வரும் பண்டிகைக் காலத்தில் 500 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை குறைத்து எனது அமைச்சின் கீழான லங்கா சதொசவில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 வரை விலைக்கழிவு அமுலில் இருக்கும்.\nஅத்துடன், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும், ரயில்வே நிலையங்களிலும், அரச நிறுவனங்களிலும் முடியுமான வரை சதொச விறபனைக் கிளைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறோம். அத்துடன் தனியார் முகவர்களுடனும் சதொச கிளைகளை ஆரம்பிப்பது குறித்து கலந்தாலோசித்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nலங்கா சதொசவில் ஒரு கிலோ அரிசி 74 ரூபாவுக்கு விற்பனை செய்யவும், நாட்டின் 25 மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள மொத்த வியாபார நிலையங்களில் ரூபா 74 க்கு ஒரு கிலோ அரிசியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇறக்குமதி செய்யப்படும் அரிசியையும், உள்நாட்டு அரிசியையும் கலந்து விற்பனை செய்யும் மோசடிகள் இடம்பெறுவதாகவும் எனவே, அவற்றைத் தவிர்க்கும் வகையில் அரிசிக்கான ஆகக் கூடிய உச்ச சில்லறை விலையை நீக்குமாறும் மொத்த வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை அடுத்தே, உச்ச சில்லறை விலை நீக்கப்பட்டது. எனினும், சந்தையில் அரிசியின் விலையை கண்டபடியும், மனம்போன போக்கிலும் எழுந்தமானமாக வியாபாரிகள் விற்கத் தொடங்கியுள்ளனர்.\nநுகர்வோர் மீதான இந்த அநியாயம் குறித்து மொத்த வியாபாரிகளை அழைத்து நாம் பேச்சு நடத்தியிருக்கின்றோம். இவர்கள் இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காக இரண்டு வார காலக்கெடுவைக் கேட்டிருக்கின்றார்கள். தந்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்றா விட்டால் இம்மாத இறுதியில் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை மீண்டும் அமுல்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nசதொசவில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. தெங்கு அபிவிருத்திச் சபை எமக்கு வழங்கும் அத்தனை தேங்காய்களையும் ஒரு சதமேனும் இலாபமின்றி நாம் விற்பனை செய்து வருகின்றோம். லங்கா சதொச நகரங்களை மையாமாக வைத்தே தற்போது தேங்காய்களை விற்பனை செய்து வருகின்றது. எனினும் தேங்காய் அதிகமான அளவில் எமக்குக் கிடைக்கப் பெற்றால் நாடு பூராகவும் இதனை விஸ்தரிக்க முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.\nலங்கா சதொச கிளையில் வெள்ளை நாடு 65 ரூபா, வெள்ளைச் சம்பா 90 ரூபா, நாடு 74 ரூபா, வெள்ளைச் சீனி 107 ரூபா, சிவப்பு பருப்பு 152 ரூபா, நெத்தலி 99 ரூபா, பெரிய வெங்காயம் 134 ரூபா, உருளைக்கிழங்கு 125 ரூபா, டின்மீன் (425 கிரேம்) 129ரூபா ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் நீல் ரஞ்சித் அசோக, சதொச நிறுவனத் தலைவர் தென்னகோன், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் தலைவர் ரிஸ்வான், மேலதிக செயலாளர் சீதா சேனாரத்ன, தெங்கு அபிவிருத்தி சபை தலைவர் கபில யகந்தாவல, சதொச பிரதம நிறைவேற்று அதிகாரி பராஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nமுஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா\nஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அன...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.jakkamma.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F/", "date_download": "2018-07-19T23:26:26Z", "digest": "sha1:57MP5K55GN4LJ7RDENIPYUCQUUWFS5L5", "length": 15631, "nlines": 206, "source_domain": "www.jakkamma.com", "title": "தனி மனிதனாக ஒரு படத்தை எடுத்து முடித்த சங்ககிரி ராச்குமார்:கதிர்", "raw_content": "\nசினிமா / தமிழ்நாடு / நாளை\nதனி மனிதனாக ஒரு படத்தை எடுத்து முடித்த சங்ககிரி ராச்குமார்:கதிர்\nவெங்காயம் படத்தை இயக்கிய இயக்குனர் சங்ககிரி ராச்குமார், தனி மனிதனாக ஒரு படத்தின் கதை எழுதி, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்தையும் செய்து படத்தை இயக்கி இருக்கிறார்.\n‘வெங்காயம்’ படத்தின் இயக்குனர் சங்ககிரி ராச்குமார், தனி மனிதனாக இருந்து ‘ஒன்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.\nஇது குறித்து இயக்குனர் சங்ககிரி ராச்குமார் கூறும்போது, “வெங்காயம்” திரைப்படம் சினிமா மரபுகளை தாண்டி முழுக்க முழுக்க கிராமத்து மக்களையே நடிக்க வைத்து எடுக்கப்பட்டு பெறும் வரவேற்பை பெற்றது. தற்போது நான் “ஒன்” என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன். ஒற்றை மனிதனால் யாருடைய உதவியையும் சிறிதும் பயன்படுத்திக்கொள்ளாமல் தனி மனிதனாக ஒரு படத்தை எடுத்து முடிக்க முடியுமா என்ற கேள்விக்கு “முடியும்” என்று இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறேன்.\nஆம், கதை எழுதுவதில் தொடங்கி, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, கலை, காஸ்ட்யூம், ஒப்பனை, எடிட்டிங், டப்பிங், க்ராபிக்ஸ், இசை உட்பட ஒரு திரைப்படம் உருவாக தேவையான அனைத்து துறை வேலைகளையும் தனி ஒருவனாகவே செய்து முடித்திருக்கிறேன்.\nஅதை நிரூபிக்கும் வகையில், நான் வேலை செய்த அனைத்தையும் தொடக்கம் முதல் இறுதி வரை மற்றொரு மேக்கிங் கேமராவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.\nஒரே நபரால் எடுக்கப்பட்ட படம் என்றாலும் நிறைய கதாபாத்திரங்கள் படத்தில் உண்டு. அனைத்து கதாபாத்திரங்களிலும் நானே வெவ்வேறு தோற்றங்களில் நடித்திருக்கிறேன். வயதான தோற்றம் உட்பட சில கதாபாத்திரங்களை மோஷன் கேப்சர் முறையில் செய்திருக்கிறேன்.\nஇதற்காக ஒகேனக்கல், தலக்கோணம், போன்ற அடர்ந்த காடுகளிலும், இமயமலை பனிப்பிரதேசங்களிலும் தனியாக தங்கியிருந்து படப்பிடிப்பு செய்தேன். இதன் க்ளைமேக்ஸ் காட்சியை அமெரிக்காவில் எடுத்து முடித்தேன்.\n3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டு, தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்ய நேர்ந்ததால் ஏற்பட்ட சிக்கல்களால் 4 ஆண்டுகள் ஆனது. எனினும் இந்தியாவிலே முதல் முயற்சியாக இப்படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்திருப்பது பெரும் மன நிறைவை தருகிறது.\nதமிழக அளவில் “வெங்காயம்” படம் முன்னுதாரணமாக அமைந்ததை போல இந்திய அளவில் இந்த படம் பல இண்டிபெண்டண்ட் ப்லிம் மேக்கர்கள் உருவாக தூண்டுகோலாக அமையும் என நம்புகிறேன்.\nஇந்த முயற்சிக்கான நோக்கம், வெங்காயம் படத்தில் மக்களை ஏமாற்றும் சாமியார்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல, இந்த படத்திலும் மக்களுக்கு தேவையான முக்கியமான ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.\nஇதைப்போல வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட படங்கள் மக்களை எளிமையாக சென்றடைகிறது. ஆகவே 4 ஆண்டு கடுமையான உழைப்பிற்கு பிறகு இப்படம் பெரும் நிறைவாக வந்திருக்கிறது. விரைவில் திரையிட திட்டமிட்டுருக்கிறேன்’ என்றார்.\nஇரணடு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் பயணிகள் 70க்கும் மேற்படடவர்கள் படுகாயம்\nநடிகர்ரஜினிகட்சியுடன் அரசியலில் கூட்டணி :நடிகர் கமல்\nபிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு\nNext story புயலுக்குப் பின் தானா சேர்ந்த கூட்டம் : கதிர்\nPrevious story நாளை முதல் ராஜபார்வை: இயக்குனர் ஷங்கர் :கதிர்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/science/technology/31542-delhi-to-be-hit-by-9-1-magnitude-earthquake-warns-nasa-is-a-hoax-message-circulating-on-whatsapp.html", "date_download": "2018-07-19T22:53:51Z", "digest": "sha1:CL2ZKY3GN6ZRVZVDYYKS3OSNPEPZT7BF", "length": 11227, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "ஏப்ரல் 7ல் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்படுமா? - நாசா விளக்கம் | Delhi to be hit by 9.1 magnitude earthquake, warns NASA is a hoax message circulating on WhatsApp", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nஏப்ரல் 7ல் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்படுமா\nடெல்லியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல்கள் வைரலாகி வருகின்றன. டெல்லியில் இந்த நிகழ்வு ஏற்படுமா என்று நாசா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.\nபொதுவாக 7.5 க்கும் குறைவான ரிக்டர் அளவு பதிவாகும் நிலநடுக்கங்கள் பேரழிவை உருவாக்குவதில்லை. ஆனால், ரிக்டரில் 7.5 க்கும் அதிகமான நிலநடுக்கங்களே பேரழிவையும், ஆழிப்பேரலை உள்ளிட்ட இதர பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் 9.1 அல்லது 9.2 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலநடுக்கம் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி முதல் 15-ம் தேதி ஆகிய இடைப்பட்ட நாளில் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nசோஷியல் மீடியாவில் பரவும் அந்த பதிவில், \"உலக வரலாற்றில் இது 2-வது முறையாக குர்கான் பகுதியை மையமாக கொண்டு டெல்லியில் கடுமையான நிலநடுக்கம் நிகழும் என கூறப்பட்டுள்ளது. இந்த மாபெரும் பேரழிவான இந்த நிலநடுக்கம் மட்டும் அரங்கேறினால் வடமாநிலங்களான ஹரியானா, பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர், ராஜஸ்தான், பீகார் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இந்த பாதிப்பினால் தமிழ்நாட்டிலும் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை அமெரிக்காவின் நாசாவே தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, www.nasaalert.com என்ற இணையத்துக்கு வாருங்கள்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனால் வட இந்தியாவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பலரும் பயத்தில் உறைந்துபோயுள்ளனர். இப்படி ஒரு பேரழிவு நிகழுமா இந்த தகவல்கள் உண்மை தானா இந்த தகவல்கள் உண்மை தானா என நாசாவிடம் கேட்டபோது, \"இந்த செய்தி முற்றிலும் பொய்யானது. தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றனர். நிலநடுக்கம் இந்த தேதியில் தான் நிகழும் என்பது விஞ்ஞானிகள் கூட கணிக்க முடியாது. வாட்ஸப்பில் பரப்பப்படும் இணையதள முகவரியும் நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் இல்லை\" என தெரிவித்துள்ளது.\nஇன்றைக்கு எதற்கு எடுத்தாலும் நாசா பெயரில் தகவல் பரப்பப்படுகிறது. அதுவும் அழிவு, ஆபத்து என்றால் கொஞ்சம் கூட யோசிக்காமல் நாசா சொல்லியது என்றே தவறான தகவலை பரப்புகின்றனர். இதனால், அப்பாவி பொது மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.\nஒவ்வொரு யூனியன் பிரதேசங்களுக்கும் தனித்தனி அதிகாரங்கள் உள்ளன- உச்சநீதிமன்றம்\nகிரண்பேடி பாஜகவின் ஏஜெண்ட்- நாராயணசாமி சாடல்\n19-07-2018 பங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளில் இருந்து சரிந்த நிஃப்டி\nபுதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n7. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nதிருமண வாழ்க்கை இனிக்க வேண்டுமா ... இந்த ஊர் முருகனை தரிசியுங்கள்\nஅக்‌ஷய்யின் புதிய ஹீரோயின் இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/17725-bjp-win-share-market-are-likely-to-win.html", "date_download": "2018-07-19T23:14:00Z", "digest": "sha1:JGWFFJAYEGH6NJCWEYMWWWTD3BWLMDIW", "length": 8338, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பா.ஜ.க வெற்றி: பங்குச் சந்தைகள் உயர வாய்ப்பு | BJP win: Share Market are likely to win", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nபா.ஜ.க வெற்றி: பங்குச் சந்தைகள் உயர வாய்ப்பு\n5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ள கணிசமான வெற்றியால், பங்குச் சந்தைகள் வரும் நாட்களில் உயரும் என்று பங்கு வணிக நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.\nகுறிப்பாக, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ள பெரும் வெற்றியால் பொருளாதார சீர்திருத்தங்கள் வேகம் பெறும் என தொழில் துறை தரப்பில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிகரிக்கும் என்றும், முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்கு வணிகத்தில் ஈடுபட இது சரியான தருணம் என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nராமர் கோவில் கட்டுவது எளிதாகி விட்டது: சுப்பிரமணியன் சுவாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ஆப்ரேஷன் கமல்’ பற்றி உங்களுக்கு தெரியுமா..\nகுமாரசாமிக்கு முதல்வர் பதவி - பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் திட்டம்\nகாங்கிரசுக்கு கர்நாடகா சொல்லும் பாடம்\nகர்நாடக வாக்கு சதவீதத்தில் பாஜகவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்..\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா மே 18-ல் பதவியேற்பு\nகர்நாடக தேர்தல்: மொத்தம் 2,655 வேட்பாளர்கள் போட்டி\nடீக்கடை அதிபரான அனில்குமாரின் சொத்து மதிப்பு 399 கோடி.. ஐயா இப்போ அரசியலிலும் செம பிசி\nகர்நாடக பேரவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎம்.எல்.ஏ சீட் கொடுக்காததால் கதறி, கதறி அழுத பாஜக, காங். தலைவர்கள் - வீடியோ\nRelated Tags : பங்குச் சந்தை , சட்டப்பேரவைத் தேர்தல் , assembly election , share marketassembly elections , உயர வாய்ப்பு , சட்டப்பேரவைத் தேர்தல் , பங்குச் சந்தை\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராமர் கோவில் கட்டுவது எளிதாகி விட்டது: சுப்பிரமணியன் சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42874-man-arrested-for-running-a-fake-karnataka-bank-branch-in-ballia-s-mulayam-nagar.html", "date_download": "2018-07-19T23:23:03Z", "digest": "sha1:PQT77UD4CY7XBS66ILLAKW3QTUDZQJF6", "length": 7578, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போலியாக வங்கிக் கிளை: பொதுமக்களே உஷார்! | Man arrested for running a fake Karnataka Bank branch in Ballia's Mulayam Nagar", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nபோலியாக வங்கிக் கிளை: பொதுமக்களே உஷார்\nஉத்தரப்பிரதேசத்தில் போலி வங்கிக் கிளை நடத்தி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nவங்கிகளில் கடன் வாங்கி மோசடி என்ற பரபரப்பு செய்திகள் அடங்கும் முன்பே, ஒருவர் போலி வங்கிக் கிளை நடத்தி மோசடி செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா பகுதியில் உள்ள முலாயம் நகரில், கர்நாடக வங்கியின் பெயரில் போலியாக வங்கிக் கிளை ஒன்று செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து டெல்லி மற்றும் வாரணாசியிலிருந்து வந்த அசல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் அங்கு சோதனை நடத்தினர். வங்கி கிளை நடத்தியதாக வினோத்குமார் காம்ளே என்பவர் கைது செய்யப்பட்டார். வங்கியிலிருந்து ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணம், கணினிகள், வங்கி சலான்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வங்கியில் 15பேர் கணக்குகளை துவங்கியுள்ளனர்.\nபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nஐபிஎல் டிக்கெட்: சென்னைப் போட்டி டிக்கெட் கட்டணம் இவ்ளோவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nஐபிஎல் டிக்கெட்: சென்னைப் போட்டி டிக்கெட் கட்டணம் இவ்ளோவா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil.9india.com/archives/1919", "date_download": "2018-07-19T22:54:45Z", "digest": "sha1:LVM6BPPZOWRG3I5VD2MLLP3PAQNI24NT", "length": 5911, "nlines": 55, "source_domain": "www.tamil.9india.com", "title": "மோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு | 9India", "raw_content": "\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nமோசடி வழக்கிலிருந்து திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, வி.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் வி.எம்.ஜோதிமணி ஆகியோர், சென்னைக்கு அருகேயுள்ள தாழம்பூர் கிராமத்தில் ரூ. 5.14 கோடி மதிப்புள்ள 2.94 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறினர்.\nரூ. 3.5 கோடியை முன்பணமாகப் பெற்றுவிட்டு, நிலத்தை விற்கவும் இல்லை, முன்பணத்தை திருப்பித் தரவும் இல்லை. திரும்பக் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பூந்தமல்லி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை கடந்த 2015-இல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதங்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று பூந்தமல்லி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், தன் மீது தவறாகப் பதிவு செய்ய வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செல்வி தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி முதலாவது நீதித் துறை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், வழக்கில் இருந்து செல்வியை விடுவிக்க உத்தரவிட்டார்.\nஅரசியல், கருணாநிதி, செல்வி, தலைவர், திமுக\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2018/07/Mahabharatha-Santi-Parva-Section-222.html", "date_download": "2018-07-19T23:11:14Z", "digest": "sha1:SX55EWGI6SIN56F6BJEGVG3I7LUYSCOH", "length": 43480, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஸ்வபாவம் - இயல்பு! - சாந்திபர்வம் பகுதி – 222 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 222\nபதிவின் சுருக்கம் : உண்மையில் மனிதனே செயல்படுபவனாகக் கருதப்பட வேண்டுமா என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிரஹலாதனுக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்...\n பாரதரே, இன்புறவோ, பொறுத்துக் கொள்ளவோ கனிகளை உண்டாக்கும் நோக்கத்தில், நற்செயல்களும், தீச்செயல்களும் மனிதனைப் பற்றுகின்றன.(1) எனினும், மனிதனையே செயல்படுபவனாகக் கருதலாமா அல்லது அவன் அவ்வாறு கருதப்படக்கூடாதா அல்லது அவன் அவ்வாறு கருதப்படக்கூடாதா இக்கேள்வியில் என் மனம் ஐயத்தால் நிறைகிறது. ஓ இக்கேள்வியில் என் மனம் ஐயத்தால் நிறைகிறது. ஓ பாட்டா, இதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து விரிவாகக் கேட்க விரும்புகிறேன்\" என்றான்.(2)\n யுதிஷ்டிரா, இது தொடர்பாக, பழங்கதையில் பிரஹலாதனுக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) தைத்தியர்களின் தலைவனான பிரஹலாதன் உலகப் பொருட்கள் அனைத்திலும் பற்றில்லாதவனாக இருந்தான். அவனது பாவங்கள் கழுவப்பட்டன. நற்குலத்தில் பிறந்த அவன், பெரும் கல்வியைக் கற்றிருந்தான். மயக்கம் மற்றும் செருக்கில் இருந்து விடுபட்டவனாகவும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} எப்போதும் நோற்பவனாகவும், பல்வேறு நோன்புகளை அர்ப்பணிப்புடன் நோற்பவனாகவும்(4) இருந்த அவன், புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சமமாகக் கருதினான். தற்கட்டுப்பாடுடைய அவன், ஒரு வெற்று அறையில் {சிறையில்} தன் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான். படைக்கப்பட்ட அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் தோற்றம் மற்றும் அழிவை அறிந்த அவன்,(5) தனக்கு நிறைவு தராதவற்றில் ஒருபோதும் கோபம் கொள்ளாதவனாகவும், ஏற்புடைய பொருட்களை அடையும்போது ஒருபோதும் மகிழாதவனுமாக இருந்தான். அவன் தங்கத்தையும், மண்ணையும் சமமான பார்வையுடன் பார்ப்பவனாக இருந்தான்.(6) ஆன்மா குறித்த கல்வி, விடுதலையை {முக்தியை} அடைவது, உறுதியான ஞானம் ஆகியவற்றில் நிலையாக ஈடுபட்ட அவன் வாய்மையைக் குறித்த நிலையான தீர்மானங்களை அடைந்தவனாக இருந்தான்.(7)\nபொருட்கள் அனைத்திலும் உயர்வானது, உயர்வல்லாதது ஆகியவற்றை அறிந்தவனாக, அனைத்துமறிந்தவனாக, உலகளாவிய பார்வை கொண்டவனாக இருந்த அவன், ஒருநாள் தன் புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்திய நிலையில் ஒரு தனிமையான அறையில் இருந்தபோது, அவனை விழிப்படையச் செய்ய விரும்பிய சக்ரன் {இந்திரன்} அவனை அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(8) \"ஓ மன்னா {பிரஹலாதா}, ஒரு மனிதன் அனைவரின் மதிப்பை வெல்லத்தக்க அனைத்துக் குணங்களும் உன்னுள் நிரந்தரமாக இருப்பதை நான் காண்கிறேன்.(9) உன் புத்தியானது, ஒரு குழந்தையுடையதைப் போலப் பற்று மற்றும் வெறுப்பில் {விருப்புவெறுப்பில்} இருந்து விடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. நீ ஆன்மாவை அறிந்திருக்கிறாய். ஆன்மா குறித்த அறிவை அடைய எது சிறந்த வழிமுறையென நீ கருதுகிறாய் மன்னா {பிரஹலாதா}, ஒரு மனிதன் அனைவரின் மதிப்பை வெல்லத்தக்க அனைத்துக் குணங்களும் உன்னுள் நிரந்தரமாக இருப்பதை நான் காண்கிறேன்.(9) உன் புத்தியானது, ஒரு குழந்தையுடையதைப் போலப் பற்று மற்றும் வெறுப்பில் {விருப்புவெறுப்பில்} இருந்து விடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. நீ ஆன்மாவை அறிந்திருக்கிறாய். ஆன்மா குறித்த அறிவை அடைய எது சிறந்த வழிமுறையென நீ கருதுகிறாய்(10) நீ உனது முந்தைய நிலையில் இருந்து வீழ்ந்தவனாக, உனது எதிரிகள் {தேவர்கள்} கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவனாக, செழிப்பை இழந்தவனாகக் கயிறுகளால் கட்டப்பட்டவனாக இப்போது இருக்கிறாய். நீ இருக்கும் தற்போதைய சூழ்நிலை துன்பத்தைத் தரவல்லது. இருப்பினும், ஓ(10) நீ உனது முந்தைய நிலையில் இருந்து வீழ்ந்தவனாக, உனது எதிரிகள் {தேவர்கள்} கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவனாக, செழிப்பை இழந்தவனாகக் கயிறுகளால் கட்டப்பட்டவனாக இப்போது இருக்கிறாய். நீ இருக்கும் தற்போதைய சூழ்நிலை துன்பத்தைத் தரவல்லது. இருப்பினும், ஓ பிரஹலாதா நீ எவ்வாறு துன்பங்கொள்ளாமல் இருக்கிறாய் பிரஹலாதா நீ எவ்வாறு துன்பங்கொள்ளாமல் இருக்கிறாய்(11) ஓ திதியின் மகனே, இந்நிலை ஞானத்தை அடைந்ததால் ஏற்படுகிறதா அல்லது உன் மனோவுறுதியால் ஏற்படுகிறதா அல்லது உன் மனோவுறுதியால் ஏற்படுகிறதா ஓ பிரஹலாதா, உனக்கு நேர்ந்த பேரிடர்களைப் பார், இருப்பினும் நீ மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருப்பவனைப் போலத் தெரிகிறாயே\" என்று கேட்டான் {இந்திரன்}.(12)\nஇவ்வாறு இந்திரனால் தூண்டப்பட்டவனும், உறுதியும், வாய்மையில் தீர்மானமான முடிவுகளைக் கொண்டவனுமான அந்தத் தைத்தியர்களின் தலைவன் {பிரஹலாதன்}, முன்னவனிடம் {இந்திரனிடம்}, பெரும் ஞானத்தைக் குறிக்கும் இந்த இனிய வார்த்தைகளில் மறுமொழி கூறினான்.(13)\nபிரஹலாதன் {இந்திரனிடம்}, \"படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகியவற்றை அறியாதவன், அந்த அறியாமையின் மூலம் திகைப்படைகிறான். எனினும், அந்த இரண்டையும் அறிந்தவன் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(14) அனைத்து வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கும் உள்ள பொருட்கள், இல்லாத பொருட்கள் ஆகியவை தங்கள் சொந்த இயல்பின் விளைவால் தோன்றுகின்றன, அல்லது மறைகின்றன. (அத்தகைய தோற்றப்பாடு உண்டாவதற்கு) எந்தத் தனிப்பட்ட முயற்சியும் தேவைப்படுவதில்லை[1].(15) எனவே, தனிப்பட்ட முயற்சியேதும் இல்லாத போது, நாம் காணும் இவை அனைத்தையும் எந்த ஒரு தனிப்பட்டவனும் உண்டாக்கவில்லை {எந்த மனிதனின் செயலிலும் இவை உண்டாகவில்லை} என்பது வெளிப்படை. ஆனால், (உண்மையில்) அந்த ஒருவன் (அல்லது சித்) ஒருபோதும் எதையும் செய்வதில்லை, இருப்பினும் (அறியாமையின் ஆதிக்கத்தின் மூலம்) நாமே நிறுவுகிறோம் என்ற ஒரு நனவுநிலை {அஹங்காரம்} தானே படர்கிறது.(16) நல்ல அல்லது தீய செயல்களைச் செய்பவனாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் ஒருவன், குறை ஞானத்தைக் கொண்டவனாவான். என் தீர்மானத்தின்படி அத்தகைய மனிதன் உண்மையை அறிந்தவனல்ல[2].(17)\n[1] \"இருப்புநிலை தோன்றி மறைகிறது. இல்லாத நிலையும் தோன்றி மறைகிறது. இஃது இலக்கண ரீதியான ஒரு கட்டமைப்பாகும். உண்மையில் இந்த வார்த்தைகள், அனைத்து வகைத் தோற்றப்பாடுகளின் தோற்றத்தையும் மறைவையும் மட்டுமே குறிக்கின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[2] \"ஆன்மாவே அனைத்துச் செயல்களையும் செய்வதாகத் தெரிந்தாலும், உண்மையில் அது செயலின்மை கொண்டது என்று முந்தைய பகுதிகளில் சொல்லப்பட்ட கோட்பாட்டு இங்கே குறிப்பிடப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n சக்ரா {இந்திரா}, ஒருவன் {மனிதன்} என்றழைக்கப்படுபவன் உண்மையில் செயல்படுபவனாக இருந்தால், தன் நன்மைக்காக அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட வேண்டும். அந்தச் செயல்கள் ஏதும் தோல்வியடையக் கூடாது.(18) இயன்றதில் உயர்ந்த அளவுக்குப் போராடுபவர்களுக்கு மத்தியிலும், விரும்பப்படாதது நடக்காததும், விரும்புவது நடப்பதும் காணப்படவில்லை. அவ்வாறிருக்கையில், தனிப்பட்ட முயற்சியால் என்ன பயன் ஏற்படுகிறது(19) சிலரின் வழக்கில், அவர்களது பங்காக எந்த முயற்சியும் செய்யப்படாமலே விரும்பாதது நடக்காததையும், விரும்புவது நிறைவேறுவதையும் நாம் காண்கிறோம். அவ்வாறெனில், இஃது இயற்கையின் {ஸ்வபாவத்தின்} விளைவாகவே இருக்க முடியும்.(20) இயல்புக்குமிக்கத் தன்மைகளை வெளிப்படுத்தும் சிலர், மேன்மையான புத்தியைக் கொண்டவர்களாக இருந்தாலும், இழிந்த குணமும், சிறுமதியும் கொண்ட பிறரிடம் இருந்து செல்வத்தை வேண்டி நிற்பதையும் காண முடிகிறது.(21) உண்மையில், இயற்கையின் தூண்டுதலின் பேரில், ஒருவனுக்குள் நல்ல, அல்லது கெட்ட குணங்கள் அனைத்தும் நுழையும்போது, அவன் (தன் மேன்மையான உடைமைகளைக் குறித்து) தற்புகழ்ச்சி செய்து கொள்வதற்கு என்ன இருக்கிறது(19) சிலரின் வழக்கில், அவர்களது பங்காக எந்த முயற்சியும் செய்யப்படாமலே விரும்பாதது நடக்காததையும், விரும்புவது நிறைவேறுவதையும் நாம் காண்கிறோம். அவ்வாறெனில், இஃது இயற்கையின் {ஸ்வபாவத்தின்} விளைவாகவே இருக்க முடியும்.(20) இயல்புக்குமிக்கத் தன்மைகளை வெளிப்படுத்தும் சிலர், மேன்மையான புத்தியைக் கொண்டவர்களாக இருந்தாலும், இழிந்த குணமும், சிறுமதியும் கொண்ட பிறரிடம் இருந்து செல்வத்தை வேண்டி நிற்பதையும் காண முடிகிறது.(21) உண்மையில், இயற்கையின் தூண்டுதலின் பேரில், ஒருவனுக்குள் நல்ல, அல்லது கெட்ட குணங்கள் அனைத்தும் நுழையும்போது, அவன் (தன் மேன்மையான உடைமைகளைக் குறித்து) தற்புகழ்ச்சி செய்து கொள்வதற்கு என்ன இருக்கிறது(22) இவை அனைத்தும் இயற்கையில் {ஸ்வபாவத்தில்} இருந்து பாய்கின்றன. இதுவே என் தீர்மானமான முடிவாகும். என்னைப் பொறுத்தவரையில் விடுதலையும் {முக்தியும்}, தன்னறிவும் {சுயஞானமும் / ஆன்ம ஞானமும்} அதே மூலத்தில் இருந்தே பாய்கின்றன.(23)\nஇவ்வுலகில், மனிதர்களைப் பற்றியிருக்கும் நல்ல அல்லது தீய கனிகள் அனைத்தும், செயல்களின் விளைவுகளாகவே கருதப்படுகின்றன. நான் இப்போது செயல்களைக் குறித்து முழுமையாக உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(24) ஒரு காகம், ஏதோ உணவை உண்ணும்போது, மீண்டும் மீண்டும் கரைந்து (தன் இனத்தைச் சேர்ந்த பிற காகங்களுக்கு) அந்த உணவின் இருப்பை அறிவிக்கிற வகையிலேயே நம் செயல்கள் அனைத்தும் இயற்கையின் அறிகுறிகளை மட்டுமே அறிவிக்கின்றன.(25) உயர்ந்ததும், தானே நிலைத்திருப்பதுமான இயற்கையை அறியாமல், அவளது {இயற்கையின்} மாறுபாடுகளை மட்டுமே அறிந்தவன், தனது அறியாமையின் விளைவால் திகைப்படைகிறான். எனினும், இயற்கை மற்றும் அதன் மாறுபாடுகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளும் ஒருவன் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(26) இருக்கும் பொருட்கள் அனைத்தும் இயற்கையையே தங்கள் தோற்றுவாயாகக் கொண்டுள்ளன. இதில் ஒருவன் அடையும் தீர்மான உறுதியின் விளைவால் அவன் செருக்காலோ, ஆணவத்தாலோ ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.(27) அறவிதிகள் அனைத்தின் தோற்றுவாயும் எதுவென நான் அறியும்போதும், அனைத்துப் பொருட்களின் நிலையில்லாமையையும் நான் அறியும்போதும், ஓ சக்ரா, துயரில் ஈடுபட இயலாதவனாகிறேன். இவை அனைத்தும் ஓர் எல்லைக்குட்பட்டவையாக {முடிவு கொண்டவையாக} இருக்கின்றன.(28)\nபற்றில்லாமல், செருக்கில்லாமல், ஆசையும், நம்பிக்கையும் {எதிர்பார்ப்பும்} இல்லாமல், கட்டுகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, அனைத்தில் இருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் தோன்றுவதையும், மறைவதையும் பார்த்துக் கொண்டு பெரும் மகிழ்ச்சியுடன் நான் என் காலத்தைக் கடத்தி வருகிறேன்.(29) ஓ சக்ரா {இந்திரா}, ஞானம், தற்கட்டுப்பாடு, நிறைவு ஆகியவற்றைக் கொண்டவனும், ஆசையும், எதிர்பார்ப்பும் இல்லாதவனும், தன்னறிவின் {சுயஞானத்தின்} ஒளியில் அனைத்துப் பொருட்களையும் காண்பவனுமான ஒருவனுக்கு எந்தத் தொல்லையோ கவலையோ இருக்காது.(30) இயற்கையின் மீதோ, அவளது {இயற்கையின்} மாற்றங்களின் மீதோ நான் எந்த விருப்பையோ, வெறுப்பையோ கொள்வதில்லை. இப்போது நான் ஒருவரையும் என் பகைவராகவோ, என் சொந்தக்காரனாகவோ காணவில்லை.(31) ஓ சக்ரா {இந்திரா}, ஞானம், தற்கட்டுப்பாடு, நிறைவு ஆகியவற்றைக் கொண்டவனும், ஆசையும், எதிர்பார்ப்பும் இல்லாதவனும், தன்னறிவின் {சுயஞானத்தின்} ஒளியில் அனைத்துப் பொருட்களையும் காண்பவனுமான ஒருவனுக்கு எந்தத் தொல்லையோ கவலையோ இருக்காது.(30) இயற்கையின் மீதோ, அவளது {இயற்கையின்} மாற்றங்களின் மீதோ நான் எந்த விருப்பையோ, வெறுப்பையோ கொள்வதில்லை. இப்போது நான் ஒருவரையும் என் பகைவராகவோ, என் சொந்தக்காரனாகவோ காணவில்லை.(31) ஓ சக்ரா, எக்காலத்திலும் நான் சொர்க்கத்திலோ, இவ்வுலகிலோ, பாதாள உலகங்களிலோ பேராசை கொள்ளவில்லை. ஆன்மாவைப் புரிந்து கொள்வதில் எந்த மகிழ்ச்சியும் இல்லை என்ற நிலையேதும் கிடையாது. ஆனால் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்த நிலையில் உள்ள ஆன்மாவால் பேரின்பத்தை அனுபவிக்க முடியாது. எனவே நான் எதையும் விரும்புவதில்லை\" என்றான் {பிரஹலாதன்}[3].(32)\n[3] கும்பகோணம் பதிப்பில், \"ஸ்வர்க்கத்திலும், பாதாளத்திலும், பூமியிலும் நான் விருப்பமுள்ளவனல்லேன். அறிய வேண்டியதிலும், அறிவிலும், அறியாமையிலும் (எனக்கு) வேற்றுமையில்லை\" என்றிருக்கிறது.\nசக்ரன் {இந்திரன் பிரஹலாதனிடம்}, \"ஓ பிரஹலாதா, எந்த வழிமுறைகளின் மூலம் இவ்வகை ஞானத்தை அடையலாம், எதன் மூலம் இவ்வகை அமைதியை ஒருவன் தனதாக்கிக் கொள்ளலாம் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்\" என்றான்.(33)\n சக்ரா {இந்திரா}, எளிமை, கவனமிக்கத் தன்மை, ஆன்மாவைத் தூய்மையாக்கல், ஆசைகளைத் திறமையாகக் கட்டுப்படுத்தல், பெரியோர்களுக்காகக் காத்திருத்தல் {பெரியோர்களுக்குப் பணிவிடை செய்தல்} ஆகியவற்றின் மூலம் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்லலாம்.(34) இயற்கையிலிருந்தே ஒருவன் ஞானம் அடைகிறான் என்பதையும், அதே காரணத்தின் மூலமே அமைதியையும் அடைகிறான் என்பதையும் அறிவாயாக. உண்மையில், அனைத்தையும் நீ இயற்கையின் மூலமே பார்க்கிறாய்\" என்றான்.(35)\n மன்னா {யுதிஷ்டிரா}, இவ்வாறு தைத்தியர்களின் தலைவனால் {பிரஹலாதனால்} சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, ஆச்சரியத்தால் நிறைந்து, உற்சாகமிக்க இதயத்துடன் அவ்வார்த்தைகளைப் பாராட்டினான்.(36) பிறகு, அந்த மூவுலகங்களின் தலைவன் {இந்திரன்}, தைத்தியர்களின் தலைவனை {பிரஹலாதனை} வழிபட்டு, அவனிடம் விடைபெற்றுக் கொண்டு, தன் சொந்த வசிப்பிடத்தை நோக்கிச் சென்றான்\" என்றார் {பீஷ்மர்}.(37)\nசாந்திபர்வம் பகுதி – 222ல் உள்ள சுலோகங்கள் : 37\nஆங்கிலத்தில் | In English\nவகை இந்திரன், சாந்தி பர்வம், பிரகலாதன், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithi.mediacorp.sg/mobilet/ca/ethiroli", "date_download": "2018-07-19T23:21:20Z", "digest": "sha1:6VRAXOPUCPDGUJR3TQ3JLGZQL4OPVJDP", "length": 6600, "nlines": 137, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "எதிரொலி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஉள்ளூர், வெளியூர் நடப்பு விவகாரங்களை அலசி ஆராயும் நிகழ்ச்சி\nசிறுபிள்ளைகள் அளவுக்கு அதிகமாகத் திறன்பேசிகளைப் பயன்படுத்துகிறார்களா\nகட்டுப்படுத்த இயலாத கட்டாய மனப்போக்கு - அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஒருவர்\nகட்டுப்படுத்த இயலாத கட்டாய மனப்போக்கு என்றால் என்ன\nடிரம்ப்-கிம் சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட முக்கிய கருத்துகள்\nடிரம்ப்-கிம் சந்திப்பு எப்படி நடந்தது: ஒரு காலவரிசை\nமனவுளைச்சல் தீவிரமாகாமல் தடுப்பது எப்படி\nமாணவர்களின் மனவுளைச்சலைக் குறைக்க உதவுவதில் ஆசிரியர்களின் பங்கு\nகோவிலுக்குத் தேவையான நிதி எவ்வாறு பெறப்படுகின்றது\nபெற்றோரின் எதிர்ப்பார்ப்புகளைச் சமாளிக்கும் பிள்ளைகள்\nஇவர்களில் எந்த வகை பெற்றோர் நீங்கள்\nஇளம் பருவத்திலேயே சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளைச் சமூகத்துடன் ஒன்றிணைப்பது\nதிறன்களைத் தூண்டி சிறப்புத் தேவையுடையவர்களை வேலைக்குத் தயார்ப்படுத்துவது\nசிறப்புத் தேவையுடைய பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோரின் அக்கறைகள்\nசைக்கிளோட்டிகளுக்கு ஏதுவான பயணம். தேவையான மாற்றங்கள்\nமாற்றுப் போக்குவரத்து முறையாக சைக்கிள் - நன்மையா தீமையா\nமாற்றுப் போக்குவரத்து முறையாக சைக்கிள்கள் - சவால்கள் என்ன\nபிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் நிறுவனம்\nதொட்டதற்கெல்லாம் பிளாஸ்டிக் பை தேவையா\nகழிப்பறைகளைச் சுத்தம் செய்வோரைக் கடிந்துகொள்ளும் போக்கு நிலவுகிறதா\nசுத்தமான கழிப்பறைகள்: மக்களின் கருத்து என்ன\nபொதுக் கழிப்பறைகள் சுத்தமாக இருக்கின்றனவா\nஇளையர்களை ஈர்க்க முற்பட்ட தமிழ்மொழி விழா\nதமிழ்மொழி தொடர்ந்து செழிக்க திறன் வளர்ச்சி நிதி\nகாப்புறுதி கோருவோர் சற்று மிகைப்படுத்திக் கூறுவதற்குக் காரணம் என்ன\nவாகனக் காப்புறுதி மோசடி என்றால் என்ன\nமருத்துவக் காப்புறுதியில் ஏன் மாற்றம்\nதைப்பூசம் - இனி என்ன\nதைப்பூசம் - பக்தர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது சாத்தியமா\nமுதுமை காலத்தில் துடிப்புடன் வாழ...\nதைப்பூசம் - தெரிந்துகொள்ள வேண்டியவை\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான உணவின் தரம்: இன்றிரவு எதிரொலியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2017/03/02/kattankudy-old-road-develop/", "date_download": "2018-07-19T23:12:48Z", "digest": "sha1:33XXHRKVV6JWYKNL4YOG2GFHK6C54SVQ", "length": 9774, "nlines": 171, "source_domain": "yourkattankudy.com", "title": "காத்தான்குடி ஊர் வீதி புனரமைக்கும் பணிகள் ஆரம்பம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகாத்தான்குடி ஊர் வீதி புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்\nகாத்தான்குடி: மிக நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காத்தான்குடி ஊர் வீதியினுடைய புனரமைப்பு பணிகள் நேரடியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக தற்போது மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காத்தான்குடியிலுள்ள மிகப் பிரதான வீதிகளுள் ஒன்றான காத்தான்குடி ஊர் வீதியானது நீண்ட நாட்களாக புனரமைப்பு செய்யப்பட்டு பூரனப்படுத்தப்படாத நிலையில் காணப்பட்டதனால் இவ்வீதியினூடாகவும், வீதியில் காணப்படும் குறுக்கு வீதிகளினூடாகவும் பயணிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர்.\nஇவ்வீதி புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி முடிவுறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு தொடர்ச்சியாக கடிதங்களின் மூலமாகவும், நேரடியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக ஏற்கனவே இவ்வீதியினை புனரமைப்பு செய்து கொண்டிருந்த ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தினை ரத்து செய்து நேரடியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக இவ்வீதி தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்புனரமைப்பு பணிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அங்கு புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் பொறியியலாளர்களோடு புனரமைப்பு தொடர்பான மேலதிக ஆலோசனைகளையும் பரிமாறிக் கொண்டார். மேலும் இவ்வீதியின் புணரமைப்பு பணிகள் அனைத்தையும் எதிர்வரும் மே மாதத்திற்கிடையில் பூரணப்படுத்தி தருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பொறியியலாளர் உறுதியளித்துள்ளார்.\nமேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஊர் வீதியில் மூடிகள் இடப்படாத நிலையில் காணப்பட்ட வடிகான்களுக்கான 700 வடிகான் மூடிகள் தற்போது இடப்பட்டுள்ளதோடு, தொடர்ச்சியாக மூடிகள் இடப்படாத ஏனைய இடங்களுக்கும் வடிகான் மூடிகள் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, மேலும் காத்தான்குடி நகரசபையூடாக ஊர் வீதி வடிகானினை துப்பரவு செய்யும் பணிகளும் மிக விரைவில் இடம் பெறவுள்ளன.\n« யாழ்ப்பானம் வேம்படி மகளிர் பாடசாலை மாணவிகளின் விஜயம்\nஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கும் அமெரிக்கர்களுக்கு விசாவை கட்டாயமாக்க முயற்சி »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\n\"இஸ்ரேல் இனி யூத தேசம்\" - மசோதா நிறைவு\nசவுதியில் பாடகரைக் கட்டிப்பிடித்த பெண் கைது- காணொளி\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nKKYகுறுந்தகவல் (KKY SMS) சேவையின் ஒரு வருட நிறைவு:\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/high-level-talks/", "date_download": "2018-07-19T23:20:18Z", "digest": "sha1:ZTT2435T6KG2DHU27AKALKGS544MXBME", "length": 14881, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "» high-level talks", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\nஇனவாதமே அரசியல்கைதிகளின் விடுதலைக்கு தடையாக உள்ளது: அருட்தந்தை சக்திவேல்\nஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு அனந்தி சவால்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nபொருளாதார திட்டங்கள் பின்னடைவு: அதிகாரிகளை சாடினார் கிம் ஜொங் உன்\nஅமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஇயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த கால்பந்து மைதானம்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nதென்கொரியாவுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தை ரத்து: வடகொரியா அதிரடி\nவட மற்றும் தென்கொரியாவிற்கு இடையே இன்று (புதன்கிழமை) நடைபெறவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையினை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறித்து வடகொரியா அதிருப்தி கொண்ட... More\nஒலிம்பிக் போட்டி: வடகொரியா – தென்கொரியா பேச்சுவார்த்தை ஆரம்பம்\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியக் குழுவினர் கலந்துகொள்வது தொடர்பாக, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கிடையிலான உயர்மட்டக் கலந்துரையாடல் பன்முன்ஜொம் கிராமத்திலுள்ள சமாதான இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)ஆரம்பமாகியுள்ளது. வடகொரியாவின் ... More\nவடகொரியாவுடன் தென்கொரியா உயர்மட்டக் கலந்துரையாடல்\nதென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்துகொள்ளும் நோக்கில், எதிர்வரும் 9ஆம் திகதி வடகொரியாவுடன் தென்கொரியா உயர்மட்டக் கலந்துரையாடல் நடத்த இணங்கியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் அழைப்பை ஏற்று, வடகொ... More\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blogpaandi.blogspot.com/2009/08/blog-post_13.html", "date_download": "2018-07-19T23:15:52Z", "digest": "sha1:54SGJW57BTR3L3CS4ZSGJC3TCVZFFDDL", "length": 11420, "nlines": 261, "source_domain": "blogpaandi.blogspot.com", "title": "blogpaandi - யாதும் ஊரே யாவரும் கேளிர்: சர்தார்ஜி ஜோக் : எப்போதோ படித்தது", "raw_content": "\nblogpaandi - யாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nசர்தார்ஜி ஜோக் : எப்போதோ படித்தது\nசர்தார்ஜியும் அவருடைய மனைவியும் ஆட்டோவில் பயணம் செய்கிறார்கள். ஆட்டோ ஓட்டுனர் சர்தார்ஜியின் மனைவியை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டே ஆட்டோ ஓட்டுகிறார்.\nஇதை சர்தார்ஜி பார்த்து விடுகிறார். உடனே சர்தார் கோபத்துடன் என்ன சொன்னார் தெரியுமா \nயோவ் நீ பின்னாடி வந்து உட்காரு, நான் ஆட்டோவை ஓட்டுறேன்\nனீங்க தானே அந்த சர்தார்ஜி\nமெய்யாலுமே அது நான் இல்லேங்கோ\nசுவையான, நகைச்சுவையான ஆங்கில மின்னஞ்சல்சுவையான, நகைச்சுவையான ஆங்கில மின்னஞ்சல்கள் - funny emails\nhttp://funnyelectronicmails.blogspot.com/ என் நண்பர்கள் அனுப்பிய சுவையான, நகைச்சுவையான ஆங்கில மின்னஞ்சல்களை இந்த ப்ளாக்கில் இணைத்துள்ளேன்.\nஉங்களுக்கு பிடித்த தமிழ் நகைச்சுவை நடிகர் யார் \nஈழ தமிழ் மக்கள் (1)\nஉலகின் மிக உயரமான கட்டிடம் (1)\nகவிக்குயில் சரோஜினி நாயுடு (1)\nடைட் ரோப் வாக்கர் (1)\nதமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து (2)\nதூர்தர்ஷன் 50ம் ஆண்டு விழா (1)\nபவர் ஸ்டார் டாக்டர்.S. சீனிவாசன் (1)\nபுவன் எர்த் 3டி மேப் (1)\nமரத்தால் செய்யப்பட்ட கார் (1)\nவடபழனி முருகன் கோவில் (1)\nஜெய்ப்பூர் ஃபுட் கேம்ப் (1)\nஇன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, சுதா தம்பதியரி...\nபேராசை பெரு நஷ்டம் - The black hole\nஅன்னை தெரசாவின் 99 வது பிறந்த நாள்\nநோக்கியாவினுடைய முதல் மடிக் கணினி - புக்லெட் 3G\nமைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணம்\nநெல்லை எக்ஸ்பிரஸின் இணைப்பு பாசஞ்சர் ரயில் தொடக்கம...\n15 லட்சம் குடும்பங்கள் ஒரு வருடம் பயன்படுத்த தேவைய...\nஉலகின் இளம் வயது விங் வாக்கர்\nகுதிரையின் மீது மோதிய பந்தயக் கார் - விபத்து\nகவிக்குயில் சரோஜினி நாயுடுவின் தந்தையார் பெயர் என்...\nகம்ப்யூட்டரை டைப்ரைட்டர் போல் பயன்படுத்தும் பெண்ம...\nதினமலர் வாரமலர் - அந்துமணி பா.கே.ப. வில் படித்த நக...\nசுதந்திர தினம் - பள்ளி மலரும் நினைவுகள் .....\nசர்தார்ஜி ஜோக் : எப்போதோ படித்தது\n'புவன்' எர்த் 3டி மேப் : இஸ்ரோ தொடங்கியது\nஇளவரசியின் மறு பிறவியா ஜாக்சன்\nநேரமும் தேதியும் - கணித விந்தை 1 2 3 4 5 6 7 8 9\nமீண்டும் ஜீனோ - சுஜாதா - MEENDUM JEENO\nநாடாளுமன்றத்தில் நந்தன் நில்கேனியின் முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t29578-topic", "date_download": "2018-07-19T23:31:40Z", "digest": "sha1:FD5OE6RZLXO4D7BQEX2UJNRBZL2D7DFZ", "length": 31918, "nlines": 396, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குளிப்பதற்கு முன்........", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nகுளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷாம்போக்களை உபயோகித்துப் பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் தலை. எனவே, உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்போக்களையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்போ பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்போ தடவிய முடியை நன்றாக அலசவும்.\nதலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிப்பாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்போ போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள்.\nஉங்கள் தலைடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளப்பாகவும் இருக்கும்.\nமருதாணியை தலையில் தேய்த்து ஊற வைத்த பின் ஷாம்போ போடுவது தவறு.\nமருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்குப் பிறகு ஷாம்போ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்போ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம். குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம்.\nஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள்.\nஅதற்குப் பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வையுங்கள். ஹெயர் ட்ரையரை, முடியின் நுனிப் பாகத்தைவிட வேர்ப்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள்.\nநுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும்.\nஹெயர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹெயர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதையும் தவிர்க்கவும்.\nஉலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.\nகுளிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n1.காலை,மாலை இருவேளைகளும் குளிக்க ஏற்ற நேரங்கள். இடைப்பட்ட நேரங்களில் குளிப்பது நல்ல தல்ல.\n2. உணவு உண்ட பின்னரும், நன்றாக வியர்த்திருக்கும் போதும் குளிக்கக்கூடாது.\n3. அஜீரணக்கோளாறு, கண் நோய், காய்ச்சல் ஆகிவற்றால் அவதிப்படும் நேரங்களில் குளிக்கக்கூடாது.\n4. எண்ணெய் தேய்த்து விட்டு சிறிதுநேரம் கழித்து பின்னர் குளிப்பது உடலுக்கு நல்லது. இவ்வாறு குளிப்பதுதான் உடல்நலத்தைத் தரும்.\n5. வாசனைப்பொடி, கடலைமாவு போன்றவற்றைத் தேய்த்து கழுவினால் அழுக்கும், எண்ணெய் பசையும் அகன்று போகும்.\n6. சோப்பு உபயோகிக்கும்போது கழுத்து, கழுத்தின் பின்புறம், காது, கால்களின் இடுக்குப்பகுதிகள் போன்ற அழுக்கு படியக்கூடிய பகுதிகள் சோப்பை ஒருமுறைக்கு இருமுறை அழுத்தி தேய்த்து குளிக்க வேண்டும்.\n7. சோப்பை அதிகமாக பயன்படுத்துவது உடலின் மேற்புறதோலுக்கு நல்லதல்ல. தோலில் இருக்கும் எண்ணெய்த்தன்மை மாறி வறண்டுவிடும்.\n8. குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாற்றை பிழிந்து குளிக்கலாம். இது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.\nஅப்பு இதையும் செய்யணும்டா ராசா ...\nகுளிக்க முதல் காதில கையில போட்டிருக்கிற நகை நட்டை கழட்டி வைக்கணும் டா ராசா ...\nஅப்புறம் உந்த மூஞ்சிக்கு பூசுற பசைகளை கொண்டு போகணும் .\n உந்த பசைகள் குளிக்கேக்க கரைஞ்சிடும் தானே .. வரும்போது பூசத்தான் ....இந்தக்கால பொண்ணுகள்\nஎண்ட ராசாத்தி மஞ்ச பூசித்தான் குளிக்கிரவ...\n@அலட்டல் அம்பலத்தார் wrote: அப்பு இதையும் செய்யணும்டா ராசா ...\nகுளிக்க முதல் காதில கையில போட்டிருக்கிற நகை நட்டை கழட்டி வைக்கணும் டா ராசா ...\nஅப்புறம் உந்த மூஞ்சிக்கு பூசுற பசைகளை கொண்டு போகணும் .\n உந்த பசைகள் குளிக்கேக்க கரைஞ்சிடும் தானே .. வரும்போது பூசத்தான் ....இந்தக்கால பொண்ணுகள்\nஎண்ட ராசாத்தி மஞ்ச பூசித்தான் குளிக்கிரவ...\n@அலட்டல் அம்பலத்தார் wrote: அப்பு இதையும் செய்யணும்டா ராசா ...\nகுளிக்க முதல் காதில கையில போட்டிருக்கிற நகை நட்டை கழட்டி வைக்கணும் டா ராசா ...\nஅப்புறம் உந்த மூஞ்சிக்கு பூசுற பசைகளை கொண்டு போகணும் .\n உந்த பசைகள் குளிக்கேக்க கரைஞ்சிடும் தானே .. வரும்போது பூசத்தான் ....இந்தக்கால பொண்ணுகள்\nஎண்ட ராசாத்தி மஞ்ச பூசித்தான் குளிக்கிரவ...\nராசா உங்களுக்கும் எண்ட வயசு போல கேட்டியலே சங்கதி ...\n@அலட்டல் அம்பலத்தார் wrote: அப்பு இதையும் செய்யணும்டா ராசா ...\nகுளிக்க முதல் காதில கையில போட்டிருக்கிற நகை நட்டை கழட்டி வைக்கணும் டா ராசா ...\nஅப்புறம் உந்த மூஞ்சிக்கு பூசுற பசைகளை கொண்டு போகணும் .\n உந்த பசைகள் குளிக்கேக்க கரைஞ்சிடும் தானே .. வரும்போது பூசத்தான் ....இந்தக்கால பொண்ணுகள்\nஎண்ட ராசாத்தி மஞ்ச பூசித்தான் குளிக்கிரவ...\n@அலட்டல் அம்பலத்தார் wrote: அப்பு இதையும் செய்யணும்டா ராசா ...\nகுளிக்க முதல் காதில கையில போட்டிருக்கிற நகை நட்டை கழட்டி வைக்கணும் டா ராசா ...\nஅப்புறம் உந்த மூஞ்சிக்கு பூசுற பசைகளை கொண்டு போகணும் .\n உந்த பசைகள் குளிக்கேக்க கரைஞ்சிடும் தானே .. வரும்போது பூசத்தான் ....இந்தக்கால பொண்ணுகள்\nஎண்ட ராசாத்தி மஞ்ச பூசித்தான் குளிக்கிரவ...\nராசா உங்களுக்கும் எண்ட வயசு போல கேட்டியலே சங்கதி ...\n@அலட்டல் அம்பலத்தார் wrote: அப்பு இதையும் செய்யணும்டா ராசா ...\nகுளிக்க முதல் காதில கையில போட்டிருக்கிற நகை நட்டை கழட்டி வைக்கணும் டா ராசா ...\nஅப்புறம் உந்த மூஞ்சிக்கு பூசுற பசைகளை கொண்டு போகணும் .\n உந்த பசைகள் குளிக்கேக்க கரைஞ்சிடும் தானே .. வரும்போது பூசத்தான் ....இந்தக்கால பொண்ணுகள்\nஎண்ட ராசாத்தி மஞ்ச பூசித்தான் குளிக்கிரவ...\nபொல்லாத ராசாத்தி \" \"\n ஆஹா, சொல்லவே இல்ல. ...............\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\n@அலட்டல் அம்பலத்தார் wrote: அப்பு இதையும் செய்யணும்டா ராசா ...\nகுளிக்க முதல் காதில கையில போட்டிருக்கிற நகை நட்டை கழட்டி வைக்கணும் டா ராசா ...\nஅப்புறம் உந்த மூஞ்சிக்கு பூசுற பசைகளை கொண்டு போகணும் .\n உந்த பசைகள் குளிக்கேக்க கரைஞ்சிடும் தானே .. வரும்போது பூசத்தான் ....இந்தக்கால பொண்ணுகள்\nஎண்ட ராசாத்தி மஞ்ச பூசித்தான் குளிக்கிரவ...\nபொல்லாத ராசாத்தி \" \"\n ஆஹா, சொல்லவே இல்ல. ...............\nகடைசியிலயும் ராசாத்தியுடன் போகனும் போல்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@அலட்டல் அம்பலத்தார் wrote: அப்பு இதையும் செய்யணும்டா ராசா ...\nகுளிக்க முதல் காதில கையில போட்டிருக்கிற நகை நட்டை கழட்டி வைக்கணும் டா ராசா ...\nஅப்புறம் உந்த மூஞ்சிக்கு பூசுற பசைகளை கொண்டு போகணும் .\n உந்த பசைகள் குளிக்கேக்க கரைஞ்சிடும் தானே .. வரும்போது பூசத்தான் ....இந்தக்கால பொண்ணுகள்\nஎண்ட ராசாத்தி மஞ்ச பூசித்தான் குளிக்கிரவ...\n@அலட்டல் அம்பலத்தார் wrote: அப்பு இதையும் செய்யணும்டா ராசா ...\nகுளிக்க முதல் காதில கையில போட்டிருக்கிற நகை நட்டை கழட்டி வைக்கணும் டா ராசா ...\nஅப்புறம் உந்த மூஞ்சிக்கு பூசுற பசைகளை கொண்டு போகணும் .\n உந்த பசைகள் குளிக்கேக்க கரைஞ்சிடும் தானே .. வரும்போது பூசத்தான் ....இந்தக்கால பொண்ணுகள்\nஎண்ட ராசாத்தி மஞ்ச பூசித்தான் குளிக்கிரவ...\nராசா உங்களுக்கும் எண்ட வயசு போல கேட்டியலே சங்கதி ...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://election.dinamalar.com/candidates_detail.php?id=1733", "date_download": "2018-07-19T22:57:18Z", "digest": "sha1:CJPBE77U4YXIYBUDSMCMAXA5SZNMZB3V", "length": 5819, "nlines": 91, "source_domain": "election.dinamalar.com", "title": "Candidates List | Assembly Election Candidates List 2016 | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nபென்னாகரம் - 2016 தேர்தல் முடிவுகள்\n2016 இன்­ப­சே­கரன் (\tதி.மு.க.) 76,848\nஅன்­பு­மணி (\tபாமக) 58,402\nகே.பி.முனுசாமி (\tஅ.தி.மு.க.) 51,687\nந.நஞ்சப்பன், எம்.எல்.ஏ., (\tஇ. கம்யூ.,) 5,624\nமுனியப்பன் (\tசுயேட்சை) 716\nபென்னாகரம் - 2011 தேர்தல் முடிவுகள்\n2011 நஞ்சப்பன் (\tஇ. கம்யூ.,) 80,028\nஇன்பசேகரன் (\tதி.மு.க.) 68,485\nகே.பி.கந்தசாமி (\tபா.ஜ.,) 2,660\nலக்கானி நல்லவர், ஆனால் வல்லவர் இல்லை: அன்புமணி\nஓட்டு எண்ணிக்கையை நிறுத்த பா.ம.க, வேட்பாளர் கோரிக்கை\nதேர்தலை தள்ளி வைக்க வேண்டும்: அன்புமணி\nவேட்பாளர்கள் முதல் பக்கம் »\nபென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakkalcinema.com/famous-celebrities-join-with-viswasam-team/wJQp1ao.html", "date_download": "2018-07-19T23:26:11Z", "digest": "sha1:OAO3YKESU4QLI52DPD33JM5GYJZB6IUW", "length": 6182, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.\nதல அஜித் விவேகம் படத்திற்கு அடுத்ததாக மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்தை இயக்குகிறார் சிறுத்தை சிவா.\nமேலும் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.\nஆனால் படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அஜித்தும் மேனஜரான சுரேஷ் சந்திராவும் டி.இம்மானும் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். இதனால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஉதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்\nமரகதத்தை மண்ணுக்குள் தேடாதீர்கள் ; வலியுறுத்தும் மரகதக்காடு இயக்குநர்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் பார்க்காதீங்க - அனந்த் வைத்தியநாதன் ஓபன் டாக்\nஎன் பையன் ஷாரிக் அப்படி செய்ய மாட்டான், பிக் பாஸில் மறைக்கறாங்க- உமா ரியாஸ் கான் அதிரடி பேட்டி.\nசீரியலிலும் இளைய தளபதி - மிரள வைக்கும் மெர்சல் தகவல்.\nரஜினி, கமல், விஜயை தாண்டி அஜித் அரசியலுக்கு வந்தால் அவ்வளவு தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\nஉதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்\nமரகதத்தை மண்ணுக்குள் தேடாதீர்கள் ; வலியுறுத்தும் மரகதக்காடு இயக்குநர்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் பார்க்காதீங்க - அனந்த் வைத்தியநாதன் ஓபன் டாக்\nஎன் பையன் ஷாரிக் அப்படி செய்ய மாட்டான், பிக் பாஸில் மறைக்கறாங்க- உமா ரியாஸ் கான் அதிரடி பேட்டி.\nசீரியலிலும் இளைய தளபதி - மிரள வைக்கும் மெர்சல் தகவல்.\nரஜினி, கமல், விஜயை தாண்டி அஜித் அரசியலுக்கு வந்தால் அவ்வளவு தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\nஉதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்\nமரகதத்தை மண்ணுக்குள் தேடாதீர்கள் ; வலியுறுத்தும் மரகதக்காடு இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/11827", "date_download": "2018-07-19T23:25:32Z", "digest": "sha1:7M2LAFL4F75AUSMVC4RPFCDQQFC37N5S", "length": 7269, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | இதுதான் ஜப்பானின் லேட்டஸ்ட் ஜீன்ஸ் டிசைன்", "raw_content": "\nஇதுதான் ஜப்பானின் லேட்டஸ்ட் ஜீன்ஸ் டிசைன்\nஒருகாலத்தில் ஜீன்ஸ் பேண்ட் என்றால் சாயம் போன் துணி, முரடாக இருக்கும், கிழியவே கிழியாது, மாதக்கணக்கில் துவைக்க தேவையில்லை என்றுதான் இருக்கும். ஆனால் தற்போது ஜீன்ஸ் பேண்ட் என்றால் ஆங்காங்கே கிழிந்து இருக்க வேண்டும், அதுதான் லேட்டஸ்ட் டிசைன் மற்றும் ஃபேஷன்\nஇந்த நிலையில் ஜப்பானிய டிசைன் நிறுவனம் ஒன்று புதிய வகை கிழிசல் ஜீன்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இடுப்பில் இருந்து கால் வரை ஆங்காங்கே சில துணிகள் கயிறுபோல் தொங்கிக்கொண்டிருக்கும். மேலே இருக்கும் படத்தில் காண்பிக்கப்பட்டிருப்பதுதான் இந்த புதிய டிசைன் ஜீன்ஸ்.\nநம்மூரில் இந்த டிசைனில் ஜீன்ஸ் வந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கவே பயமுறுத்துகிறது. ஆனால் மிக விரைவில் நம்மூர் சினிமாவில் இந்த ஜீன்ஸ் பேண்ட் டிசைன் வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nஇவர் மூக்கிலிருந்து என்ன வெளியே வருகிறது என பாருங்கள் - வீடியோ\nமகனுடன் உடலுறவு கொண்ட தாய்: வீடியோ எடுத்து மகனுக்கே அனுப்பி, அதற்கு விளக்கம் வேற\nஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா\nமுட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்...\nவயாகரா மாத்திரை அந்த விஷயத்துக்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம்\nதேனீக்களுக்கு தெரியாமல் தேன் எடுப்பது எப்படி என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthuyugam.blogspot.com/2007/02/blog-post_08.html", "date_download": "2018-07-19T23:16:30Z", "digest": "sha1:GWSGYK5XLBRVINAOHAUNPU3AAA4RDT5T", "length": 22832, "nlines": 149, "source_domain": "puthuyugam.blogspot.com", "title": "புது யுகம்: டோண்டு எனும் போலியும் / அயோக்கியனும்", "raw_content": "\nடோண்டு எனும் போலியும் / அயோக்கியனும்\nசே...எவ்வளவு நம்பினேன் உங்களை. இப்படி ஏமாத்திட்டீங்களே. இது உங்களுக்கே நியாயமா இருக்கா நீங்களும் ஒரு மனுஷனா. உங்களைப் போய் பெரிய பதிவர்னு நினச்சேனே. என்னை செருப்பால அடிக்கணும். இனி உங்க பக்கம் தலை வைச்சு படுத்தா ஏன்னு கேளும்.\nடோண்டு எனும் பெயரில் பெண் விடுதலை பற்றி எழுதியவர் முரளி மனோஹர் எனும் பெயரில் எழுதலாமா எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் அது இதில் ஒரு கருத்தும் அதில் ஒரு கருத்தும் எழுதாது ஒரே மாதிரி எழுதின டோண்டு அயோக்கியந்தான்.\nவேறு பெயர் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பதிவருக்கும் ஆபாசப் பின்னூட்டம் இடவில்லை பாருங்கள் அதனால் அவர் மிகப்பெரும் ஏமாற்று பேர்வழிதான்.\nஎவ்வளவு மாற்று கருத்துள்ள மனிதனையும் கருத்தினை தாண்டி நட்பு பாராட்டுகிறார் பாருங்கள், அதனால் அவர் ஒரு கேடுகெட்டவர் தான்.\nசாதியை எதிர்ப்பதாய் சொல்லிக் கொண்டு தன் இனம் தாழ்த்தப் பட்ட இனம், ஆதலால் சாதி சங்கம் வைக்கலாம் என்று கூறியவர்களிடம் கூட நியாயம் பாரட்ட நினைத டோண்டு எவ்வளவு சாதி வெறி பிடித்தவர்.\nசாதி என்பது தனி மனித உரிமை. அதில தலையிட நீ யார் இன்னொருவனைக் என்று கேட்க்கவேண்டுமெனில் அவர் எவ்வளவு பெரிய மோசக்காரானாக இருக்க வேண்டும்.\nதிருமணம் இரு மனம் மட்டும் சம்பந்தப் பட்ட விஷயமல்ல இரு குடும்பம் சம்பந்தப் பட்ட விஷயம் என்று சொன்னால் அது எவ்வளவு மோசமான் ஒரு குணம்.\nஇன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இந்த டோண்டு எனும் போலி / அயோக்கியனைப் பற்றி\nடோண்டு செய்த தவறு என்ன\nகலப்புத் திருமணத்தில் தமிழ் சமூகத்தில் சர்ச்சை உருவாகவில்லையா\nஅவருடைய அனுபவத்தில் ஆயிரம் பார்த்திருப்பார். அவர் அதை எழுதுவதில் என்ன தவறு அவரை ஐயங்கார் எனப் பார்க்காமல், ஒரு அனுபவமிக்க மனிதனாக பார்க்க ஏன் முடியவில்லை\nஏனைய சாதிகளுக்குள் உருவாகும் கலப்பு திருமணங்களில் குழப்பம் உருவாகியதை நீங்கள் அறியவில்லையா\nஒன்று உங்களுக்கு வயது போதாது இல்லாவிடின் அனுபவம் இல்லை.\nச‌ரி, பிராமணர்களைவிடுங்க‌ள், ஏனைய‌ சாதிக‌ளுக்கிடையே சாதிய‌ம் நீங்க‌ள் பார்ப்ப‌தில்லையா உங்க‌ளில் எத்த‌னைபேர் க‌லப்புத் திரும‌ணம் செய்வீர்க‌ள் உங்க‌ளில் எத்த‌னைபேர் க‌லப்புத் திரும‌ணம் செய்வீர்க‌ள் பலருக்கு பாரதித‌ச‌ன் கூறிய‌து போன்று காத‌ல் திரும‌ண‌ம் இல‌க்கிய‌த்தில் இனிக்கும், வாழ்க்கையில் கச‌க்கின்றது.\nடோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா\nதானே ஒளிர்ந்தது ஒரு மின்மினி.\n//டோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா\nஎன்ன மனிதன் டோண்டுவோட பதிவுல போட்ட அதே பின்னூட்டத்த வெட்டி ஒட்டிட்டீங்க. எது எப்படியோ, இந்த பின்னூட்டத்துக்கு அவர் பதிவுல ஒரு சபாஷ் சொன்னேன். இங்கேயும் அதே. கருத்துக்கு நன்றி.\n//பதிவுக்கு நன்றி மதுசூதனன். //\n:) நன்றி ஓகை. அடிக்கடி வந்து போங்க.\nதிருவாளர் டோண்டு அம்மனமாய் நிற்கிறார்ங்கானும்.... அவர் முகத்தை துடைக்க துணி கொடுக்கும் நீங்க...அவர் மானத்த மறைக்க எதை கொடுக்க போறேள்....\n//திருவாளர் டோண்டு அம்மனமாய் நிற்கிறார்ங்கானும்.... அவர் முகத்தை துடைக்க துணி கொடுக்கும் நீங்க...அவர் மானத்த மறைக்க எதை கொடுக்க போறேள்....//\nகொஞ்சம் அறிவோட யோசிச்சா யார் அம்மணமா இருக்காங்க யார் துணியோட இருக்காங்கனு தெரியும் பங்காளி. ;)\n//சாதி என்பது தனி மனித உரிமை. அதில தலையிட நீ யார் இன்னொருவனைக் என்று கேட்க்கவேண்டுமெனில் அவர் எவ்வளவு பெரிய மோசக்காரானாக இருக்க வேண்டும்.//\nசாதிப் பெயரை போட்டுக்கொள்வேன் என்று சொல்பவனை\nபார்த்து காறி துப்புவதும் தனி மனித உரிமைதான்.\nஎந்த அறிவ சொல்றீங்க நண்பரே....மாட்டாத வரை புனித பிம்பம் மாதிரி அளக்கறதையா....\nஉரசிட்டு போன எதிரிய தன் வெளம்பர மோகத்துக்காக ஊதிப்பெருக்கி, க்ரூப் சேர்த்து...ப்ரச்சினை சோர்வடையாம இருக்க அத்தனை டகால்டி வேலையும் பண்ணீட்டு இப்ப கையுங்களவுமா மாட்டினவொடனே...கதவிடுக்கில சிக்கின எலிமாதிரி யுத்தம்,தர்மம்,வியூகம்...னு பினாத்துற அறிவ சொல்றீங்களா....\nஅந்த அறிவுதான் சரின்னு தோணுதா உங்களுக்கு....\nஅந்த அறிவு நமக்கு வோனாம் சாமி\nசெல்வன் பதிவிலே முரளிமனோஹர் என்ற பெயரில் டோண்டு இன்னொருவர் வேலை பார்க்கும் கம்பெனி முகவரியை எழுதினார். அந்த இன்னொருவர் ராஜாவனஜ் என்னும் பதிவர். இத்தனைக்கும் ராஜாவனஜ் டோண்டு வீடு வரை சென்று பேசிவிட்டு தான் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் சொல்லி இருக்கிறார். டோண்டுவை முழுதாக நம்பியதால்தான் ராஜாவனஜ் தான் வேலை பார்க்கும் இடத்தை சொன்னார்.\nஉடனே முரளி மனோஹர் என்ற பெயரில் வந்து அசுரனும் ராஜாவனஜும் ஒருவரே என்றும் மசுரு என்றும் அசிங்கமாக திட்டி எழுதி விட்டு ராஜாவனஜ் வேலை பார்க்கும் கம்பெனி பெயரையும் எழுதினார். அதனைத்தான் செல்வன் எடிட் செய்தார். மீண்டும் செல்வன் பதிவுக்கு சென்று படித்துப் பாருங்கள்.\nஜாதி பாசம் உங்கள் கண்களை மறைக்கிறது.\nபைதபை நானும் உம்ம ஜாதிதான்\nஆனால் கண்ணை மூடிக்கொண்டு ஜாதிவெறியர்களை ஆதரிக்க மாட்டேன்.\nசர்வாண்டிஸ் என்ற பெயரில் டோண்டு எழுதிய பதிவுகளை படித்தது இல்லையா நீங்கள்\nகொசுபுடுங்கியின் கேள்விக்கு டோண்டு அவர்கள் அளித்த பதில்...\nமசுருன்னு எழுதினது ராஜ்வனஜ்தான் நான் அல்ல.\nசெல்வன் பதிவில் முதலில் ஆபாசமாக எழுதினேன் என்றார்கள். பிறகு அவர் முழு பின்னூட்டத்தையும் வெளியிட்ட பிறகு இந்த ஒரு வார்த்தையில் தொங்குகிறார்கள். இதில் தமாஷ் என்னவென்றால் நான் சொன்ன நிறுவனத்தின் பெயர் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர் அல்ல.\nஅதே சமயம் ஒவ்வொரு பதிவரின் முழு விஷயங்கள், போட்டோ, ஐ.பி. அட்ரஸ் எல்லாவற்றையும் தங்கள் பதிவுகளில் போடும் இவர்கள் இதற்கு வந்து குதிப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது.\nசெர்வாண்டஸ் பதிவுகளை போய் பாருங்கள். அவர் என் நண்பர் அவ்வளவே.\nஎன்ன, அந்த மனிதர் என்னுடைய ஸ்டைலில் எழுதியதால் சற்று குழப்பம் அவ்வளவே.\nஅப்படியே அவர் ஏதாவது ஆபாசமாக எழுதினாரா என்பதையும் பாருங்கள்.\nநான் என்ன நினைக்கிறேன் என்றால், அப்பசமில்லாத, போலியின் திட்டுக்களை லட்சியம் செய்யாத பதிவுகள் என்றால் அது டோண்டு ராகவனது பினாமி பதிவு என்று முடிவு செய்கிறார்கள் போல.:)))\nமாவீரன் டோண்டு ரசிகர் மன்றம் said...\nமாட்டி கொள்ளாமல் உடலுறவு கொள்ளுவது எப்படி என்று கற்று தந்த ராஜரிஷி சோ ரசிகன், வாழும் நெப்போலியன் மாவீரன் டோண்டு வாழ்க.\n5)தமிழ்கோமணத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் டோண்டு ராகவனின் பின்னூட்ட கயமைத்தனம் தெரிந்தே இருக்கிறது. தானே பதிவும் எழுதி தனக்குத்தானே பல பெயர்களின் வழியாக பின்னூட்டமும் இட்டுக் கொள்ளும் அவனது செயல் ஒரு பைத்தியத்தின் செயலை ஒத்து இருக்கிறது. கால்கரி சிவா, ம்யூஸ், ஹரிஹரன், வஜ்ரா, ஜே போன்றவர்கள்கூட அடிக்கடி வராததால் கட்ட பொம்மன், பஜ்ஜி, முகமது யூனூஸ், சர்வாண்டஸ் கிருஷ்ணன் என நாளைக்கு ஒன்றாக ப்ளாக்கர் அக்கவுண்டை ஏற்படுத்தி தனக்குத் தானே பின்னூட்டி வருகிறான். இப்போது பைத்தியம் முற்றிப் போய்விட்டது. இன்னும் பல பெயர்களை உருவாக்கி மற்றவர்களின் பதிவுகளிலும் சென்று பீயைக் கக்க ஆரம்பித்து இருக்கிறான்.\nமின்னஞ்சல் மூலம் பதிவுகள் பெற\nடிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ...\nசென்னை - தாம்பரத்திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்... \"டோண்டு சார்....என்னோட செல் போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம...\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர் \"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். ...\nஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா\nநம்ம கூத்துப்பட்டறைல ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் அப்படினு ஒரு பதிவு படிச்சேன். அதுல பின்னூட்டம் போடறதுக்காக எழுதினது ரொம்ப பெரிசா போன காரணத்தால ...\nதாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா \nகொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு ...\nபெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்க...\nஇல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்\nசின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்...\nஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி\nகுடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்\nஇருப்பதெல்லாம் போதாதென்று திமுக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கரு...\nதிரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி\nவரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathik-ali.blogspot.com/2009/01/10.html", "date_download": "2018-07-19T22:31:21Z", "digest": "sha1:QGJ26G4SUXPBZWJDSEWSGACXO2UKTTFZ", "length": 15688, "nlines": 142, "source_domain": "sathik-ali.blogspot.com", "title": "தமிழ் குருவி: 10 ஆயிரம் மணி நேரம் போதும் மேதையாகலாம்", "raw_content": "\n10 ஆயிரம் மணி நேரம் போதும் மேதையாகலாம்\nஒரு துறையில் மேதையாவதற்கு தேவை என்ன பெரிதாக ஒன்றும் தேவையில்லை. எந்த துறையை தேர்வு செய்கிறீர்களோ அந்த துறையில் பயிற்சி பெறுவதற்காக 10 ஆயிரம் மணி நேரம் தியாகம் செய்தால், நீங்கள் மேதை தான். ஜெர்மனியில் நடந்த ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபெர்லின் மியூசிக் அகடமியில் இது தொடர்பாக சோதனைகள் நடத்தப்பட்டன. ஒரு துறையில் ஒருவருக்கு ஒரு சதவீதம் ஆர்வம் இருந்தால் மட்டுமே போதுமானது. மீதம் 99 சதவீதம் அதை வளர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டினால், அவர் அத்துறையில் மேதை தான். அதாவது, 10 ஆயிரம் மணி நேரம் அவர் அத்துறையில் பயிற்சியை தீவிரமாக்கினால், மேதையாகி விடுகிறார். இந்த ஆய்வை பொறுத்தவரை, திறமை மட்டுமின்றி, அதிர்ஷ்டமும் முக்கியமான இடத்தை பெறுகிறது. திறமை இருப்பவர்கள் சிறப்பானவர்களாகவும், அதிர்ஷ்டமும் இணையப்பெற்றவர்கள் திறமைசாலிகளாகவும் மாறுகின்றனர்.\nகுழந்தைகளில் ஐந்து வயது கொண்ட குழுவினர் இந்த ஆய்வுக் காக எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் ஒரு வாரத்துக்கு 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை பயிற்சி எடுத்துக் கொண்டனர். அவர்கள் வளர, வளர, அவர்கள் பயிற்சி பெறும் நேரமும் அதிகரித்துக் கொண்டே போனது.அவர்களது 20 வயதில் அவர்கள் ஒவ்வொருவரும் 10 ஆயிரம் மணி நேரம் பயிற்சியை முடித்திருந்தனர். சாதாரணமான திறமை கொண்டவர் கள் 8,000 மணி நேரம் மட்டுமே பயிற்சியை முடித்திருந்தனர். அதிக திறமை வாய்ந்தவர்களோ 10 ஆயிரம் மணி நேரத்துக்கு அதிகமாக பயிற்சி முடித்திருந்தனர். அவர்கள் அத்துறையில் மேதாவிலாசத்தோடு காணப்பட்டனர்.\nஇவ்வாறு அதிக பயிற்சி முடித்தவர்களின் மூளை, வயலின் தொடர் பான அனைத்து விஷயங்களையும் அத்துப்படியாக நினைவில் வைத்திருக்கிறது.இதேபோல, மல்காம் கிளாட் வெல்ஸ் எழுதிய, \"அவுட்லையர் ஸ்தி ஸ்டோரி ஆப் சக்ஸஸ்' என்ற நூலிலும், வெற்றிக்கு அடிப்படையாக பயிற்சியே முக்கியம் என்று கூறப் பட்டுள்ளது.ஹம்பர்க்கில், நான்கு பேர் கொண்ட இசைக்குழு, வாரத்தில் ஏழு நாட்களும் இரவு நேரத்தில் 8 மணி நேரமும், இசை விருந்து அளித்து வந்தனர். அந்த நேரத்தில் அவர்களது இசை நிகழ்ச்சி மிகப்பெரும் புகழ்பெற்றது.இதற்கு முன் அவர்கள் பேண்ட் வாத்தியம் வாசித்து வந்தனர். ஆனால், அதைப் போல, அவர்கள் 1,200 மடங்கு இசை நிகழ்ச்சியில் பங்கு கொண்டதால், பேண்ட் வாத்தியத்தை விட இதில் மிகப்பெரும் புகழ் பெற்றனர். எனவே, எந்த ஒரு துறையிலும் மேதையாக வேண்டுமானாலும், தொடர் பயிற்சி அவசியம். குறைந் தது 10 ஆயிரம் மணி நேரம் பயிற்சி பெற்றால், அவர் அக்மார்க் குத்திய மேதையாவது எளிது.\nடூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா\nமைக்ரோ வேவ் சமையல்- உஷார்\nஅடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து\nB -வைரஸ் - கல்லீரல் அழற்சி (HEPATITIS-B)\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nஇரத்த சோகை இல்லாமல் செய்வோம்\nஉயிர் குடிக்கும் உயர் இரத்த அழுத்தம்\nசின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nபிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த உணவு\n10 ஆயிரம் மணி நேரம் போதும் மேதையாகலாம்\nஇதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nமூளை வளர என்ன சாப்பிடலாம்\nஉடற் பயிற்சி - சில உண்மைகள்\nசிறந்த மென்பொருட்கள் என்பது பயன்படுத்த எளிமையாது, அழகானது, இலேசானது, செய்வன திருந்த செய்வது. வில்லங்கம இல்லாதது.இவ்வளவும் இலவசமாகவும் கிடைத்...\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவ...\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் ...\nகலப்பட உணவை கண்டறிவது எப்படி\nகடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.....\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nஇதை விட சிறந்தது இல்லை எனும் அளவு காரட் ஜூஸ் சிறப்பு வாய்ந்தது. உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த ...\n\" ஹலோ உன்ன அவசரமா பாக்கணும் கடற்கரையில் சந்திக்கலாம் உடனே வா \"- நண்பன் கோபால் தான் செல் ஃபோனில் அப்படி பதற்றத்துடன் அழைத்தது...\nபி.இ. நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி\nசென்னை, ஜூலை 9: பி.இ. படிப்புகளில் சேர நன்கொடை வசூலிப்பது குறித்து புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி செய்யப்பட்டுள்ளது.5 பேர் கொண்ட ஆய்வ...\nபொது அறிவு Wikipedia - Free Encyclopedia -சிறந்த பொது அறிவுக் களஞ்சியம் விக்கிபீடியா களஞ்சியம் Internet public library http://www.wikih...\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nகுடல் புண் என்றால் என்ன நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம...\nபயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்\nசில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகார த்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமு...\nபதிவுகளை இ-மெயிலில் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை பதியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilfuser.blogspot.com/2015/", "date_download": "2018-07-19T23:03:41Z", "digest": "sha1:W26GEW6IWVSWH7EPSMVW6WOCGKHHAB7T", "length": 23784, "nlines": 170, "source_domain": "tamilfuser.blogspot.com", "title": "TamilFuser: 2015", "raw_content": "\nதமிழ்நாட்டு மின்வெட்டை போக்குமா டெஸ்லாவின் PowerWall\nஒவ்வொரு வருடமும் கோடையின் கத்தரி வெய்யில் அதிகரிக்கிறதோ என்னவோ மின் வெட்டு அதைவிட அதிக அளவில் அதிகரிக்கிறது. கோடை காலம் வந்தாலே ஏன் மின்வெட்டு வருகிறது என்றால், அணைகளில் நீர் இல்லாததால் நீர் மின்சாரமும், காற்று வேகம் குறைவாக உள்ளதால் காற்று மின்சாரமும் கிடைக்காதது தான் என்கிறார்கள். என்னடா இது இந்த சூரிய பகவானுக்கு கருணையே இல்லையே மின் வெட்டு அதைவிட அதிக அளவில் அதிகரிக்கிறது. கோடை காலம் வந்தாலே ஏன் மின்வெட்டு வருகிறது என்றால், அணைகளில் நீர் இல்லாததால் நீர் மின்சாரமும், காற்று வேகம் குறைவாக உள்ளதால் காற்று மின்சாரமும் கிடைக்காதது தான் என்கிறார்கள். என்னடா இது இந்த சூரிய பகவானுக்கு கருணையே இல்லையே என்று எண்ண தோன்றும். ஆனால் உலகெங்கும் சூரிய ஒளி மூலம் பல்லாயிரம் வாட்டுகள் மின்சாரம் எடுக்கும் போது கோடை வெப்பத்தை கண்டு மின்வெட்டுக்கு வருத்த படவேண்டுமா என்று தோன்றும்.\nஅமெரிக்காவில் வீட்டு கூறைகளில் சோலார் பேனல் வைத்து வீடுகளில் மின்சாரம் தயாரிக்கின்றனர். காலை மற்றும் இரவு வேலைகளில் வீடுகளுக்கு அதிக மின்சாரம் தேவைபடும். ஆனால் சூரிய ஒலி மூலம் கிடைக்கும் மின்சாரமோ பகல் நெரங்களில் அதிகம் கிடைக்கும். பகலில் வீடுகளுக்கு மின் உபயோகமும் குறைவு. ஆனால் தொழிற்சாலை மற்றும் அலுவலங்களுக்கு பகலில் அதிக மின்சாரம் தேவை. இந்த பிரச்சனையை சரி செய்ய வீடுகளில் விஷேச மோட்டார் பொருத்த படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்சார கிரிடுகளிலிருந்து மின்சாரத்தை பெரும் போது வீட்டின் மின்சார உபயோகத்துக்கு ஏற்ப மீட்டர் ஒரு திசையில் சுழலும். பகல் நேரங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிகம் தயாரிக்கும் போது, அந்த மின்சாரத்தை மின் பகிர்மாண நிறுவனம் பெற்று கொள்ளும். அப்போது மீட்டர் எதிர்புறம் சுழலும். மின்சார உபயோகத்தை விட உற்பத்தி அதிகமாக இருந்தால் அதற்குறிய பணத்தை கொடுத்து விடுவார்கள்.\nஆரம்பத்தில் இந்த சோலார் பேனலை நிறுவும் பணம் தான் அதிகம். ஆனால் ஒருமுறை செலவு செய்து விட்டால் ஒவ்வொரு வருடமும் அது உற்பத்தி செய்யும் மின்சாரம் மிக பெரிய வீட்டின் முழு தேவையையும் சரி செய்வதோடு கொஞசம் வருமானம் கூட வர வழி செய்யும்.ஒரு சில தனியார் நிறுவனங்கள் முழுமையான கட்டுமான செலவை தாங்களே ஏற்று கொண்டு மின்சாரத்திற்கான பணத்தை வசூலிக்கின்றன. வருடத்தில் பாதி நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும் அமெரிக்காவிலேயே இப்படி என்றால் இந்தியாவின் நிலையை நினைத்து பாருங்கள்.\nபாரத பிரதமர் மோடி சமீபத்தில் சிலிக்கன் வாலிக்கு விஜயம் செய்த போது டெஸ்லா நிறுவனத்திற்கு வருகை தந்தது நினைவிருக்களாம். டெஸ்லா நிறுவனம் உலகிலேயே அதிக தரம் மற்றும் விலை கொண்ட சொகுசு மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். ஒரு முறை மின்சார காரின் பேட்டரியை சார்ஜ் செய்தால் சுமார் 370 கிமீ ஓட்டலாம்.மிக அதிக விலையுடைய டெஸ்லா மின்சார காரை கொண்டு இந்திய கட்டுமான வளர்ச்சிக்கும், அடிப்படை தேவைகளையும் எவ்வாறு பூர்த்தி செய்ய போகிறது என்று நினைக்களாம்.ஆனால் அவரது வருகையின் நோக்கம் டெஸ்லா நிறுவனத்தின் மற்றொரு கண்டுபிடிப்பை முன் வைத்து தான் .\nடெஸ்லா நிறுவனம் தனது மின்சார கார்களுக்கு மின்சாரத்தை சேமித்து வைக்க புதியவகை லித்தியம் அயான் பேட்டரியை கண்டு பிடித்துள்ளது. இந்த பேட்டரியை குறைந்த விலையில் நெவேடா மாகாணத்தில் தயாரிக்கிறார்கள். தற்போது புதிய Powerwall என்ற புதிய பேட்டரியை அறிமுக படுத்த உள்ளனர். சூரிய சக்தியை மின்சாரமாக்கி அதிக மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து கொள்ளும்.இந்தியாவில் அமெரிக்கா போன்ற கிரிடுகள் வைப்பதற்கு அதிக செலவு ஆவதோடு, வருடங்களும் ஆகும். ஆனால் ஒவ்வொரு விடுகளிலேயோ, கிராமங்களில் பெரிய அளவிலேயோ இந்த சோலார் பேனல் கொண்ட பேட்டரியை வைப்பதாக கொள்ளுங்கள். நாள் முழுவதும் அடிக்கும் வெயிலில் இருந்து தயாரித்த மின்சாரத்தை பாட்டரியில் சேகரித்து கொண்டு இரவிலும்,காலையிலும் உபயோகிக்க முடியும். இது இந்தியர்களின் முழு மின்சார தேவையை கூட பூர்த்தி செய்யும்.\nஇந்தத் திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், Grid முறையிலான மின்சாரப் பரிமாற்றத்தின் தேவையில்லாமல் போகும். சூரிய ஒளி கொண்டு தூய்மையான மின்சக்தியை வீட்டுக்குள்ளேயே உருவாக்கிக் கொண்டு மக்கள் தங்கள் மின்சாரத் தேவையைத் தீர்த்து கொள்ள முடியும்.மின்வெட்டு தொல்லையிலிருந்தும், கொசுக்கடி தொல்லையிலிருந்தும் நிறைய மக்கள் தப்பிக்கலாம்.\nகடந்த சில வருடங்களாக சூரிய ஒளி மின்சார தொழில் நுட்ப வளர்ச்சியால் உற்பத்தி செலவு குறைந்து வருவது குறிப்பிட தக்கது. வரும் காலத்தில் இந்த நிலை தொடர்ந்து Solar Panel மற்றும் பாட்டரிகள் விலை குறைந்து அனைத்து மக்களுக்கும் தூய்மையான சூரிய ஒளி மின்சாரம் கிடைக்கும் நிலை\nBATM - வளைகுடா பகுதியில் சித்த மருத்துவ பட்டறை\nஇன்றைய கால கட்டத்தில் நமது உடலுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா,இதற்கு நமது வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கமும் தான் காரணமாக உள்ளது. பெரும்பான்மையான நோய்களுக்கு தாவரங்கள் மற்றும் இயற்கையிலேயே முழுமையாக குணபடுத்தும் தன்மை உள்ளது. தமிழகத்தில் பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பல நோய்களை முழுமையாக குணபடுத்த தேவைபடும் மூலிகைகள் பற்றி பாடல்களில் எழுதி சென்றுள்ளானர். அதைவிட முக்கியமாக எவ்வாறு முறையாக வாழ்ந்தால் நோயை தவிர்க்களாம் என்றும் கூறி சென்றுள்ளனர்.\nநோயை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வது எப்படி என்பது பற்றியும், பருவ காலங்களுக்கு ஏற்ப பழக்கவழக்கங்களை மாற்றி கொள்வது பற்றியும் விரிவாக விளக்க வருகிறார் சித்த மருத்தவர் Dr. ப. செல்வ சண்முகம். இவர் உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் (World Siddha Trust) தலைவர் . கடந்த ஆண்டு பெட்னா விழாவுக்கு மருத்துவர் செல்வசண்முகம் அமெரிக்கா வந்துசென்றபின் இங்கிருந்து தமிழகம் சென்று வந்த எத்தனையோ பேர் அவரைச் சென்னையில் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர். அதற்குக்காரணம் அவருடைய ஆழமான உடற்கூறும் அறிவியலறிவும்,மருத்துவ அறிவும், அதை நயமாக எடுத்துரைக்கும் பாங்குமே.சித்த மருத்துவத்தின் அடிப்படையை அழகாகப் படங்களுடனும், ஆரோக்கியமான வாழ்வுமுறையை எடுத்துக்காட்டுகளுடனும், எளிமையான, இயல்பான, கலப்படமில்லாத தமிழில் எடுத்துரைப்பதில் வல்லவர்.\nமருத்துவர் செல்வ சண்முகம் அவர்கள் சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆரோக்கியமான வாழ்வு வாழ தேவையான வாழ்வியல் முறையை விளக்கவும், மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன் ஆகிய நோய்களை கட்டு படுத்தும் வழி பற்றியும் விளக்க \"நலம் காக்கும் சித்த மருத்துவம்\" என்ற பயிற்சி பட்டறையை வளைகுடா பகுதியில் நடத்த இருக்கிறார். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் நடத்தும் இந்த பட்டறைக்கு அனுமதி இலவசம்\nநாள்: அக்டோபர் 10ம் தேதி, சனிக்கிழமை\n.வளைகுடா பகுதி தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுங்கள்.\nLabels: BATM, அனுபவம், பொது\nதமிழ் பேராசிரியர் George L. Hartக்கு பத்மஷிரி விருது\nஇந்த வருடம் அறிவிக்கபட்டுள்ள பத்ம விருதுகளில் தமிழின் மேன்மைக்காக உழைத்த ஒரு அமெரிக்க தமிழ் பேராசிரியர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இந்த வருடம் பெர்க்லி பல்கலைகழக தமிழ் துறையின் முன்னாள் பேராசிரியர் திரு அவர்களுக்கு பத்மஷிரி விருது கொடுத்திருப்பது அந்த விருதுக்கே பெருமை சேர்ப்பது ஆகும்.திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் சமஸ்கிரதத்தில் முனைவர் பட்டம் பெற்றாலும் தமிழின் மீது பெரும் ஆர்வம் கொண்டவர்.\nமேலை நாட்டு பல்கலைகழங்களில் தமிழ் படிப்பிற்கு என்று தனி துறை 1970க்கள் வரை இல்லமல் இருந்தது. தமிழின் பெருமையை நாம் என்ன தான் பேசினாலும் மேலை நாட்டினர் மற்றும் மேலை நாட்டு பல்கலை கழக ஆராய்ச்சிகள் மூலம் வெளி சென்றால் தான் அது உலக அளவில் அனைவரையும் சென்றடையும். எனவே மேலை நாட்டு பல்கலைகழகங்களில் தமிழ் படிப்பு ஏற்படுத்துவது என்பது மிக முக்கியமானது. ஜெர்மானிய சமஸ்கிரத மொழிகளுக்கிடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்ய பல்வேறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டு பல்கலைகழகங்களில் ஆய்வு மையம் உள்ளது. அதன் விளைவாக சமஸ்கிரதம் மொழி பற்றிய ஆய்வு மேலை நாடுகளில் நடைபெற்று உலகளவில் அதன் பெருமை மக்களிடம் சென்றடைந்தது. அது போன்ற பெரிய முயற்சி தமிழுக்காக பெரிய அளவில் எடுக்க படவில்லை. அந்த குறையை போக்கி பெர்க்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறையை உருவாக்க உதவியவர் திரு.George L. Hart அவர்கள் ஆவார். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் அமைப்பதிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.\nதமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் உலகளவில் கிடைத்ததில் அவருடைய பங்கு முக்கியமானது.பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றை ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார்.அமெரிக்காவில் உள்ள பல்வேறு தமிழ் கலாச்சார அமைப்புகளோடு தொடர்ந்து இணைந்து தமிழ் வளர்ச்க்காகவும், அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்து செல்லவும் பாடுபட்டு வருகிறார்.\n.George L. Hart அவர்களுக்கு பத்மஷிரி பட்டம் பட்டம் கிடைத்திருப்பது உலக தமிழர்கள் அனைவரும் பெருமை பட வேண்டிய செய்தியாகும்.\nFeTNA 2015 விழாவிற்கு அவர் அனைவரையும் வரவேற்கும் காணொளி\nஇது நாள் வரை மத்தியில் அரசியல் அதிகாரம் கொண்டிருந்த திராவிட கட்சிகள் இதற்கான முயற்சி எடுக்காமல் இருந்தது வெட்க பட வேண்டியதே.\nதமிழ்நாட்டு மின்வெட்டை போக்குமா டெஸ்லாவின் PowerWa...\nBATM - வளைகுடா பகுதியில் சித்த மருத்துவ பட்டறை\nதமிழ் பேராசிரியர் George L. Hartக்கு பத்மஷிரி விரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamizhmuhil.blogspot.com/2015/06/blog-post_22.html", "date_download": "2018-07-19T23:10:40Z", "digest": "sha1:WW6CX5DPTUQO4GH3BCNJ2BOZXHKBUSAW", "length": 12718, "nlines": 275, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: இணையத் தமிழே இனி .....", "raw_content": "\nஇணையத் தமிழே இனி .....\nதமிழை தமிழாக எழுதாது -\nதமிழ் மொழியும் இனமும் அடுத்த சந்ததியில்\nஅருங்காட்சியகப் பொருளாக போக வேண்டுமா \nசெந்தமிழும் நாப்பழக்கம் - இங்கே\nகணினித் தமிழும் விரல் பழக்கம் \nஉள்ளக் கருத்தை விளக்குதல் எளிதாகுமே \nகடல் கடந்து வாழும் தமிழர்தம்\nபிழையிலா உச்சரிப்பிலும் கவனம் கொள்வோம் \nஇனிமைத் தமிழாலே இணையத்திலே இணைந்திடுவோம் \nதிண்டுக்கல் தனபாலன் June 22, 2015 at 11:14 PM\nஅருமை... இணையம் மூலம் இதயத்தில் இணைந்தே இருப்போம்...\nதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 23, 2015 at 1:31 PM\n//செந்தமிழும் நாப்பழக்கம் - இங்கே\nகணினித் தமிழும் விரல் பழக்கம் \nஅருமையான கவிதை தோழி, வாழ்த்துகள்\nசிறப்பான பா வரிகள்..... பாராட்டுகள்.\nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது ...\nமல்லிகையும் பொன் நகையும் தராத வசீகரத்தை உந்தன் புன்னகை தந்து உள்ளங்கள் தனை கொள்ளை கொள்கின்றனவே \nதோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 13)\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\nகவிதைகள் - மனங்களின் பிம்பங்கள் \nஇணையத் தமிழே இனி .....\nஇறகை மெல்ல அசைத்து காற்றில் மிதந்தபடி நீரில் பிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://vanathys.blogspot.com/2011/12/blog-post_30.html", "date_download": "2018-07-19T23:14:37Z", "digest": "sha1:7BUL6HCJGNXYX4TE57CEQPYLOHQ4JTJH", "length": 29273, "nlines": 291, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: இலவசம், இலவசம் ஓடிவாங்கோ", "raw_content": "\nஒரு பொருள் வாங்கும் போது இன்னொரு பொருள் இலவசமாக கிடைத்தால் பெரும்பாலனவர்களுக்கு சந்தோஷமே. எண்ணெய், லோஷன் பாட்டில்களில் 20% அதிகம் என்றோ அல்லது கடுகு, பெருஞ்சீரகம் 30% அதிகமாக அடைக்கப்பட்டுள்ளது என்று பொதிகளில் அச்சிடப்பட்டிருந்தால் உடனே வாங்கி வந்துவிடுவோம். சமீபத்தில் என் கணவர் ரெடிமேட் ஊத்தப்பம் மா வாங்கி வந்தார். எனக்கு ரெடிமேட் பொடி வகைகள், மா, இட்லி, தோசை மா வகைகள் எப்போதும் பிடிப்பதில்லை. இந்த ஊத்தப்ப மா பார்த்ததும் கடுப்பு வந்தது. கூடவே சாம்பார் பொடி இலவசம் என்று இருந்தது. என் ஆ.காரரிடம் இதை எதுக்கு வாங்கினீங்க என்று கேட்டேன். ஒரு நாளைக்கு சாப்பாடு செய்கிற வேலை மிச்சம் என்றார். ஒரு கல்லில் ரண்டு மாங்காய் அடிச்சிட்டேனே என்று ஒரே பெருமை வேறு. சாம்பார் பொடியும், ஊத்தப்பம் மிக்ஸூம் இரண்டு மாங்காய்களாம்.\nபழி வாங்க நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டேன். அன்று இரவே ஊத்தப்பம் செய்வது என்று முடிவு செய்தேன். பொதியில் சொல்லப்பட்ட முறையின்படி மாவை மிக்ஸ் செய்ய, பொதியினைத் திறந்தால் ஏதோ ஒரு வகையான மணம். வேறு சாப்பாடுகளும் இதை நம்பி ஆயத்தமாக இல்லாத காரணத்தினால் இதையே கல்லில் ஊற்றினேன். என் கணவர் வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்தார்.\nஆனால் பாருங்கள் ஒரு விதமான புகாரும் இல்லை. இரண்டு மாங்காயில் ஒரு மாங்காய் பழுது என்று அவரின் முகத்தைப் பார்க்க விளங்கியது. சாம்பார் பொடியும் ஷெல்ஃபில் அப்படியே தூங்குது. மாங்காய் அல்ல கல்லுத் தான் திரும்ப வந்திருக்கு.\nஊரில் இடம் பெயர்ந்து சென்று ஒரு பள்ளியில் இருந்த போது சாப்பாடு வாங்க காசு இருக்கவில்லை. பெரும் பசி எல்லோருக்கும். ஒரு வகுப்பறைக் கதவில் பெரிய பூட்டுத் தொங்கியது. யாரோ சொன்னார்கள் அந்த அறையில் சாப்பாட்டுப் பொருட்கள் இருப்பதாக. சிலர் அதை திறக்க விடமாட்டோம் என்று வாசலில் காவல் இருந்து களைத்துப் போய் போன பிறகு, வேறு சிலர் கதவினை உடைக்க மக்கள் உள்ளே புகுந்து சாப்பாட்டுப் பொருள்களை எடுத்தார்கள். ஒரு பக்கம் நிறைய நோட்டுக்கள், பென்சில், பேனாக்கள் இருந்தன. கதவினை உடைத்தவர்கள் சொன்னார்கள், தயவு செய்து சாப்பாட்டுப் பொருள்களை மட்டும் எடுங்கள். வேறு எதையும் தொட வேண்டாம். சரி என்று தலையாட்டிய மக்கள் பேனா, பென்சில், நோட்டு என்று எதையும் விட்டு வைக்கவில்லை. என் பிள்ளைக்கு பொழுது போக வேண்டாமா அவனும் எவ்வளவு நேரம் தான் விட்டத்தையே வெறிப்பது என்று ஒரு அப்பா சொன்னார். இலவசம் என்பதுக்காக எதுக்கு எமக்கு வேண்டாத பொருட்களை எடுக்க வேண்டும். அடுத்த நாள் நோட்டில் கிழிக்கப்பட்ட பேப்பர்கள் கப்பல், ராக்கெட், குப்பைகளாக மாறி இருந்தன.\nஇந்தியாவில் இருந்த போது, ஒரு முறை குரோசரி கடையில் ஒரு பெண்மணி ஒரு பொருளை வாங்கிய பின்னர் நகராமல் அங்கேயே நின்றார்.\nஎன்னம்மா வேணும், என்றார் கடைகாரர்.\nஏதோ ஃப்ரீன்னு போட்டிருக்கு. அதை குடுத்தா என்ன குறைஞ்சா போடுயிவாய், என்றார் பெண்மணி.\nஅது கொலஸ்ட்ரால் ஃப்ரீன்னு போட்டிருக்கு. போய் வேலையைப் பாரும்மா, என்று கடைக்காரன் பதில் சொல்ல, பெண்மணியின் முகம் வாடிப் போய்விட்டது.\nஒரு வெள்ளைக்கார ஆன்டிக்கும் அங்கிளுக்கும் 25வது மணநாள். இன்று என் மனைவிக்கு ஏதாவது பரிசுப் பொருள் வாங்கி குடுத்துட்டுத் தான் மறுவேலை என்று கணவர் கிளம்பினார். அவர் ஏதோ வைரத்தால் மனைவியை இழைக்கப் போகிறார் என்று பார்த்தால் மனிதர் குப்பைத் தொட்டியை தேடிச் செல்கிறார். குப்பைக்குள் இறங்கி ஒரு வாடிய ரோஜாப் பூச்செண்டினை எடுக்கிறார். வேறு குப்பையில் ஒரு தேநீர் கேட்டிலும் எடுத்துக் கொள்கிறார். 1.68 டாலருக்கு இனிப்பு மிட்டாய், ஒரு மனித மண்டை ஓட்டு பொம்மை வாங்கிக் கொள்கிறார். இரவு மனைவியை சாப்பிட வெளியே அழைத்துச் செல்கிறார். மனைவி ஒரு கண்டிஷனோடு செல்கிறார். சரி அப்படியே ஆகட்டும் என்கிறார்கணவர். சாப்பிட்ட பின்னர் மனைவியின் கண்களை மூடச் சொல்கிறார். ஒரு பெரிய சாக்குப் பையினை காரிலிருந்து எடுத்து வந்து, ரோஜா செண்டினை வெளியே எடுத்து மனைவிக்கு கொடுக்க மனைவியின் முகத்தில் எரிச்சல். என்ன செத்துப் போன பூவை தருகிறாயே என்கிறார். பின்னர் கேட்டில், மிட்டாய்கள், பொம்மை எல்லாவற்றினையும் கொடுத்த பின்னர் பக்கத்து மேசையினை நோக்கி ஓடுகிறார். அங்கே மிஞ்சிப் போன உணவுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறார்.\nநீ வரும் போதே இந்த வேலை செய்யமாட்டேன் என்று சொன்னபடியால் தான் உன்னுடன் வந்தேன். இப்ப இப்படி செய்கிறாயே, என்றபடி மனைவி எழுந்து வெளியே போகிறார்.\n பதறே என்பது போலப் பார்க்கிறார்கள் அங்கிருந்த மக்கள். இவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மேசைக்கு மேசை ஓடி, ஓடி உணவுகளை சேகரிக்கிறார். இது மனநோயாக இருக்குமோ என்பது என் கருத்து.\nஇது அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி. உலக மகா கஞ்சன்கள் என்று வேறு சிலரைக் காட்டினார்கள்.\nஎங்கள் இடத்தில் இருக்கும் மிருக காட்சி சாலையில் கோடை காலம் குறிப்பிட்ட நாட்களுக்கு அனுமதி இலவசம். இதற்காக மக்கள் கூட்டம் அலை மோதும். என் பக்கத்து வீட்டுப் பெண்மணி காலையில் எழுந்து போகப் போவதாக சொன்னார். நீயும் போறியா, என்று என்னைக் கேட்டார்.\nகாசு கொடுத்து இல்லை காசு கொடுக்காமலும் பாம்பினை பார்க்க நான் ரெடி இல்லை என்று சொன்னேன்.\nஃப்ரீ தானே போய் பார்க்க வேண்டியது என்றார்.\nமிருக காட்சி சாலைகளில் சிங்கம், புலி, கரடி இப்படி மிருகங்கள் தப்பி ஓடுவது போல பாம்பும் ஓடி, மறைந்து நின்று, நான் போக வெளியே வந்தால்...\nஇல்லை நான் வரவில்லை. நீ போய் நல்லா எஞ்சாய் பண்ணு என்று கழன்று கொண்டேன்.\nஎதுக்கு எல்லாம் இலவசம் என்று ஒரு வரை முறையே இல்லாமல் போய்விட்டது.\n//எதுக்கு எல்லாம் இலவசம் என்று ஒரு வரை முறையே இல்லாமல் போய்விட்டது.//\nசரியா சொன்னீங்க .நகை கடையில் பார்த்தீங்கன்னா அந்த GIFT BAG வாங்குவதிலேயே நம்ம மக்கள்ஸ் மும்முரமா இருப்பாங்க .\nஆயிரமாயரமா கொட்டி நகை வாங்குறவங்களுக்கு இருபது ரூபா பொருள் பெருசா போகுது .\nஉங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇலவசம்னா வாயைப் பிளப்பது மனித குலத்தின் அடையாளமாக்கும்..அதைப்போயி குறை சொல்லிகிட்டு\nஉங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇலவசம் குறித்த பதிவு அருமை\nவாடிக்கையாளர்கள் ஈர்ப்பதற்கும் சரியாக ஏமாற்றுவதற்கும்\nஇதைப் போனற் அருமையான டெக்னிக் வேறு இல்லை\nஇனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஆனால் பாருங்கள் ஒரு விதமான புகாரும் இல்லை. இரண்டு மாங்காயில் ஒரு மாங்காய் பழுது என்று அவரின் முகத்தைப் பார்க்க விளங்கியது. சாம்பார் பொடியும் ஷெல்ஃபில் அப்படியே தூங்குது. மாங்காய் அல்ல கல்லுத் தான் திரும்ப வந்திருக்கு.//\nஐயோ பாவம் என் மருமகன், இது கொலைவெறி பாட்டி...\nகாசு கொடுத்து இல்லை காசு கொடுக்காமலும் பாம்பினை பார்க்க நான் ரெடி இல்லை என்று சொன்னேன்.//\nபாம்பை கண்டால் படையே நடுங்குது, வானதி மட்டும் விதி விலக்கா என்ன ஹி ஹி...\nஆமா எதுக்குதான் இலவச்ம்னு ஒரு வரை முறையே இல்லாமபோச்சு.\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.\nஅதென்னமோ இலவசம் என தலைப்புப் பார்த்ததும் ஓடி வந்திட்டேன்:))... எங்கு \"sale\"... போர்ட் கண்டாலும் அங்கு ஓடிவிடுவேன்... என் கணவர் சொல்வார் கடவுளே அந்தப் பக்கம் பார்த்திடாதீங்கோ என:))...\nஆனா இப்போ வருடம் முழுவதும் சேல் போர்ட்தான் தொங்குது எங்கயும்...\nஇலவசம் என்று வாங்கியந்தவருக்கே பழுதடைந்த உணவினை கொடுத்து விட்டீங்களே...என்னா ஒரு கொல வெறி.\nஅப்புறமா கொலட்ஸ்ரோல் பிரீ...செம காமெடி..\nஇலவசம், கஞ்சன்கள் என இரு வேறுபட்ட குணங் கொண்டோரை அலசியிருக்கிறீங்க.\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.இலவசம் என்றவுடன் நானும் ஓடிவந்தேன்,very interesting..\nஇன்றைய வியாபார உலகத்தில் இலவசம் என்றால்தானே அதிகமாய் வியாபாரம் ஆகிறது இலவசத்துக்கு ஆசைப்படுகிற மக்களைத்தான் சொல்ல வேண்டும். அந்த ' கொலஸ்ட்ரால் ஃப்ரீ' ஜோக் சிரிப்பை வ‌ரவழைத்தது.\nஒரு சிறப்பான பதிவாய் அமைந்து விட்டது இது\nநல்ல பதிவு வான்ஸ். இலவசம் இல்லேன்னா விலை குறைப்பு (sale ) அப்படின்னா நம்ம எல்லோரும் ஏதோ பெரிசா சாதிச்ச மாதிரி வாங்கிட்டு வருவோம். அதுல பாதி சாமான்கள் பல்லை இளிக்கும் போது தான் எரிச்சலா இருக்கும். உங்க கடுப்பு புரியுது டேக் இட் ஈசி :) சரி பூஸ் பாஷையில ஆம்பார் வெச்சீங்களா இல்லையா\nவானதி க்வில்லிங் செய்ய slotted tool தேவை அது இல்லேன்னாலும் பரவாயில்லை\nகீழேயுள்ள ப்ளாகில் செய்முறை அழகா சொல்லி தராங்க\nகருத்து தெரிவித்த ஏஞ்சலின், மகி, ரமணி அண்ணா, மனோ, லஷ்மி ஆன்டி, அதீஸ், நிரூ, எல்கே, மங்கையர் உலகம், மனோ அக்கா, கிரிசா, சௌம்யா எல்லோருக்கும் மிக்க நன்றிகள்.\nஏஞ்சலின், இப்பவே ஓடிப் போய் பார்க்கிறேன்.\nஉங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..\n//காசு கொடுத்து இல்லை காசு கொடுக்காமலும் பாம்பினை பார்க்க நான் ரெடி இல்லை என்று சொன்னேன்.//\nசில பொருட்களின் சாம்பிள் ஒரிஜினலை விட நல்லா இருக்கும் ..:-) (( நோட் திஸ் பாயிண்ட் ))\nஇந்த தடவை ஊரில் இருக்கும் போது ஒரு பொருளுக்கு பவுடர் பவுச் ஃபிரி ...இரெண்டு தடவை வாங்கி போய் வீட்டில் பார்க்கும் போது அந்த பவுடர் பவுச் மிஸ்ஸிங் ( தரவே இல்லை ஏமாத்திட்டான் )\nமூனாவது தடவை அதே கடைக்கு போய் சமான் வாங்கும் போது இதோடு 4 தடவை வாங்கிட்டேன் (பொய்) பவுட ர் இல்லை குடுங்கன்னு சொல்லி 4 பாக்கெட்டா வாங்கியதும்தான் திருப்தி ஹி...ஹி...\nயாருக்கோ போக வேண்டிய 2 பாக்கெட் எனக்கு ஃபிரியா கிடைச்சுது :-)))\nஉங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..\n///அது கொலஸ்ட்ரால் ஃப்ரீன்னு போட்டிருக்கு.////\nஅக்கா என்ன இருந்தாலும் போட்டிருந்தால் கட்டாயம் கொடுக்கத் தான் வேணும்...\nஒரு சந்தேகம் அது நீங்களா\nஜெய், புது வருட வாழ்த்துக்கள்.\nபவுடரை போய் 4 பாக்கெட் வாங்கி வந்து... எதுக்கு ஃப்ரீ என்பதுக்காக அப்பிட்டு திரிய முடியுமா\nஇருந்தாலும் 4 ஆஆஆஆ... கர்ர்ர்ர்ர்.\nமதி, அவங்க வாங்கியது எண்ணெய். அதில் ஏற்கனவே கொலட்ஸ்ரால் இருக்குதானே.\nஇப்படி சந்தடி சாக்கில் என்னை வாரக் கூடாது. ஒக்கை.\nஅக்கா இது பின்னூட்டம் இல்லை, தமிழ்மண முகப்பு பக்கத்தில் என் போட்டோ போட்டிருக்காங்க.\nசும்மா பாருங்க. அதுக்காக பொம்பிளை பார்க்க இந்தப் போட்டோவை கொடுக்க வேணாம்.\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanathys.blogspot.com/2012/05/blog-post_22.html", "date_download": "2018-07-19T22:58:42Z", "digest": "sha1:ISX6NJHZGTJXCC26ILJN25JNBD56K7ZU", "length": 26763, "nlines": 346, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: அம்மாவுக்கு ஒரு கடிதம்", "raw_content": "\n உங்களுக்கென்ன நலமாகத் தான் இருப்பீர்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் தான் அநாதைகள் போல் ஆகிவிட்டோம். நீங்கள் இருந்தபோதும் நாங்கள் அநாதைகள் தான் என்பது வேறு விடயம். எப்போதும் எள்ளும், கொள்ளும் வெடிக்கும் முகம். பக்கத்தில் வந்தால் முதுகில் சரமாரியாக அடி விழும் என்ற காரணத்தினால் ஒரு நான்கடி தள்ளி நின்றே எல்லோரும் பேசப் பழகிக் கொண்டோம். தப்பித் தவறி யாராவது மாட்டிக் கொண்டால் அந்த நபர் கதி அவ்வளவு தான். இப்படி உங்கள் மீது பழியை சொல்லிக் கொண்டே போகலாம்.\nஒரு நாள் கூடத்தில் ஒரு அழகிய வெண்புறா வந்து நின்றது. இதைக் கண்ட என் பள்ளித் தோழி ஸ்டெல்லா சொன்னாள், உனக்குத் தெரியுமா வெண்புறா வந்தால் வீட்டில் துர்மரணம் சம்பவிக்கும், என்றாள். நான் குழம்பி நின்றேன். யார் இறக்கப் போகிறார்கள். என்ன தான் கொடுமையான அம்மாவாக இருந்தாலும் நீ வீட்டில் இருப்பதே எனக்குப் பெரிய பலம். நீ இல்லாமல் ஒரு வாழ்க்கையினை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.\n அப்படி இருக்காது என்று வெளிமனம் சொன்னாலும் உள்ளுக்குள் பயமாக இருந்தது.\nமற்ற அம்மாக்கள் போல விரும்பிய உணவுகள் செய்து கொடுத்ததில்லை. ஏதாவது சாப்பிட ஆசையாக இருந்தாலும் உன் பக்கத்தில் வந்து கேட்கும் தைரியம் யாருக்கும் வந்ததில்லை. கேட்டால் நையப் புடைத்து விடுவாய். என் தங்கை, தம்பிகள் இப்படி உன்னிடம் அடிக்கடி அடி வாங்கியது கண்டு மனம் பொறுக்காமல் நானே அவர்களுக்கு சமைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு வீட்டு நிர்வாகம் முழுக்க என் தலையில் சுமத்தி விட்டு நீ கட்டிலில் மட்டும் காலத்தைக் கழித்தாய்.\nஉனக்கு என்ன நோய் என்று எங்களுக்கு விளங்கவில்லை. அதை நீயும் எங்களுக்கு எடுத்துச் சொன்னதில்லை. ஒரு வேளை தவறு எங்கள் மீது தானோ உன் தலையினை வருடி, உன் கைகளைப் பிடித்து ஆதரவாக, அம்மா, நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் வார்த்தைகளை தான் நீ எதிர்பார்த்தாயோ உன் தலையினை வருடி, உன் கைகளைப் பிடித்து ஆதரவாக, அம்மா, நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் வார்த்தைகளை தான் நீ எதிர்பார்த்தாயோ அப்பாவிடம் கிடைக்காத அன்பு, காதல் எதையும் நீ எங்களிடமும் எதிர்பார்கவில்லையோ\nஒரு நாள் பள்ளியால் வந்தபோது அப்பா வாசலில் நின்றார். அவரின் முகம் கலங்கி இருந்தது. எங்களை அணைக்க முயன்றார். அவரை விலக்கி உள்ளே ஓடினேன். அங்கே கூடத்தில் நீ. உயிரற்ற சடலமாக. ஆனால், உன் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி உணர்வு. அப்படி ஒரு சாந்தமான முகத்தினை நான் அதற்கு முன்னர் கண்டதில்லை. ஒரு பெரிய பொதியாக கட்டி உன்னை எடுத்துச் சென்றார்கள்.\nஇது வரை நான் வாழ்க்கையில் கண்டறியாத, கேட்டறியாத உறவினர்கள் எல்லோரும் வந்தார்கள். போலியான சோகத்துடன் அவர்கள். பொய்யான சோகத்துடன் அப்பா. இடையில் நாங்கள் நால்வரும் செய்வதறியாது நின்றோம். நான் ஒரு உறவினர் வீட்டிலும், தங்கை வேறு ஒருவர் பராமரிப்பிலும், தம்பிகள் அப்பாவோடு செல்வதாக அவர்களே முடிவு செய்தார்கள். நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். என் தங்கை, தம்பிகளை வளர்க்க நீங்கள் எல்லோரும் யார், என்று கேள்வி கேட்ட என்னை விநோதமாகப் பார்த்தார்கள்.\nஅப்படியே அம்மாவின் திமிர் இதுக்கும் வந்திருக்கு, என்று நொட்டை சொன்ன பிறகு அவர்கள் வழியில் போய் விட்டார்கள்.\nஅம்மாவின் திமிர் மட்டும் அல்ல. அவரின் மன உறுதியும் சேர்ந்தே வந்திருக்கு என்று மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு உடன் பிறப்புகளை கவனமாக வளர்த்து கரையேற்றினேன்.\nஉன் திமிர், மன உறுதி மட்டும் அல்ல. உன் நோயும் எனக்கு வந்திருக்கு. ஆம். உனக்கு வந்த அதே மனச்சிதைவு நோய் எனக்கும் வந்திருக்கு.\nஇப்ப விளங்குகின்றது நீ எதற்காக அப்படி இருந்தாய் என்பது. உலகமே என்னைச் சுற்றி வந்தாலும் எனக்கோ எதையோ பறி கொடுத்தால் போல ஒரு உணர்வு. அழகிய மகள் இருந்தாலும் ஏதோ ஒரு இனம் புரியாத வெறுப்பு எல்லோர் மீதும். இன்று காலை வெய்யில் வீட்டினுள் வரக் கூட நான் அனுமதிக்கவில்லை.கதவு, ஜன்னல் திரைச்சேலை எல்லாம் மூடி விட்டு, இரூட்டில் இருக்கிறேன். இருட்டினையே அதிகம் விரும்புது மனது. நீயும் இப்படி இருட்டில் தானே இருந்தாய்.\nகாலையில் பள்ளிக்கு கிளம்பும் போது மகள் சொன்னாள், அம்மா, இன்று எனக்கு பிடிச்ச பைனாப்பிள் கேசரி செய்து வைப்பீர்களாம், என்று. உனக்கு அது தான் ஒரு கேடு என்று நீங்கள் சொல்வது போல நினைத்தாலும் வார்த்தைகளை அடக்கிக் கொண்டே புன்னகை செய்தேன்.\nதலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் விளங்கும் என்பார்கள். நீ எவ்வளவு சிரமப்பட்டிருப்பாய் என்று விளங்குது. ஒரே ஒரு முறை மீண்டும் அந்த நொடி... நீ தற்கொலை செய்ய நினைத்த அந்த நொடிக்கு போகும் சக்தி எனக்கு இருந்தால், இப்பவே உன்னை அங்கே வந்து மீண்டும் கூட்டி வருவேனே. உன்னிடம் அன்பாக பேசி, உனது நோயின் காரணத்தை கண்டறிந்து கொள்ள வேண்டும் என்று என் மனது துடிக்கிறது. இந்தக் கொடிய நோய் உனக்கு, எனக்கு, எனக்குப் பின்னர் என் மகளுக்கு.... நினைக்கவே நெஞ்சு பதறுகின்றதே. உன் முடிவு உனக்கு மட்டும் விடுதலை தேடிக் கொடுத்தது. உன்னைப் போல நான் மட்டும் விடுதலை பெற விரும்பவில்லை. எதிர்த்து நின்று இந்த நோயினை வெற்றி கொள்ளப் போகிறேன்.\nஉன் அன்பு மகள் சௌம்யா.\nபாராட்டுக்கள்/ வாழ்த்துக்கள் /அருமை என்ற வார்த்தைகளை கூறுவதை விட .,நீங்கள் அருகில் இருந்தால் கையை பிடிச்சு அழுது விடுவேன் அந்த அளவுக்கு மனதை பாதித்த மடல் .\nசௌம்யாவின் கடிதம் மனதை குத்தி ரணமாக்கிவிட்டது வானதி .\nஎல்லா பெண்களுமே இந்த மனச்சிதைவை எதிர்க்கொண்டு போராடவேண்டும் .ஆரம்பம் முதல் இறுதி வரை அழுது கொண்டே வாசித்தேன்\nஅஞ்சு, உண்மை தான். நிறையப் பெண்களுக்கு இந்த நோய் இருக்கு. யாருக்கும் தெரிவதில்லை. உங்கள் உற்சாகமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.\nநெகிழ வைத்த கதை வான்ஸ். உடல் நோய் க்கு கொடுக்கும் முக்கியத்துவம் மன நோய்க்கு ரொம்ப பேர் கொடுப்பதில்லை. இது ஏதாவது போட்டிக்கு அனுப்ப எழுதினீங்களா இது கற்பனை தானே :(\nகிரி, போட்டிக்கு அனுப்பவில்லை. என்னத்தை போட்டிக்கு அனுப்புறது போன முறை போட்டி வைச்சார்கள் அதில் அவர்களின் லோகோ கண்டிப்பா போடணும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதின்படி என் போஸ்டில் லோகோ போட நான் லோல்பட வேண்டி இருந்தது. என் 2 கண்களும் பூத்துப் போனது தான் மிச்சம். கடைசி வரை என்னால் முடியவில்லை.\nஇது கற்பனையே தான் கிரி.\nநில்லுங்க கொஞ்ச நேரத்தில வந்து படிக்கிறேன்.. சொல்லி வச்ச மாதிரி எல்லோரும் ஒரே நேரத்தில பதிவு கர்ர்ர்ர்ர்ர்:))\nபூசுக்கு முன்னாடி வந்திட்டேன்ன்ன் ;)) வான்ஸ் கொஞ்சம் என் வீட்டையும் எட்டி பாருங்க. என் பதிவு எதுவும் உங்க எல்லார் டாஸ் போர்டுலையும் வர மாட்டேங்குது போல இருக்கு. உங்க கமெண்ட் இல்லாம என் பதிவு அழுவுது:((\nஅருமையான கதை,விடை கிடைத்தது போல் உணர்வு.பாராட்டுக்கள்.அந்த தாய்மைக்கு என் இரு சொட்டு கண்ணீர்.\nம்ம்ம்ம்ம் படித்து முடித்ததும் எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாததுபோல வெறுமையாக இருக்கிறது மனம்...\nஉண்மைதான் “தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்”...\nஉலகம் ஒரு நாடக மேடையாம், அதில் நாமெல்லாம் நடிகர்களாம்... அதில் எத்தனை உண்மைகள்.. நடித்துக்கொண்டேதான் இருக்கிறோம்...\nஅதீஸ், உண்மை தான். சில நேரம் சிலரின் மரண செய்தி கேட்டால் இப்படித் தான் தோன்றுகிறது.\nபூசுக்கு முன்னாடி வந்திட்டேன்ன்ன் ;)) வான்ஸ் கொஞ்சம் என் வீட்டையும் எட்டி பாருங்க. என் பதிவு எதுவும் உங்க எல்லார் டாஸ் போர்டுலையும் வர மாட்டேங்குது போல இருக்கு. உங்க கமெண்ட் இல்லாம என் பதிவு அழுவுது:((///\n:) ஆரோ செய்வினை செய்திட்டினம் போல:)) நான் வேணுமெண்டால் சைனா சிங்குஜானை அனுப்பட்டோ கீரி\nநான் வேணுமெண்டால் சைனா சிங்குஜானை அனுப்பட்டோ கீரி//யார் மாத்தியோசி ஐயாவையா சொல்றீங்க\nஎதுக்கும் டொமார் கிட்டே கேட்டு சொல்லுங்க :-)))\nமனச்சிதைவு என்ற நோய் பற்றியெல்லாம் போதுமான விழிப்புணர்வு இந்தியாவில் வந்துவிட்டதா என்று தெரியவில்லை. கிரிஜா சொன்ன மாதிரி யாருக்கும் இந்த நோய்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மனதைத் தொட்ட கதை வானதி\nமகி, உண்மைதான். உங்களுக்கு மெயில் அனுப்ப என்று கடந்த 1 கிழமையா யோசிச்சுட்டே இருக்கிறேன். முடியலை. மீதி மெயிலில்.\nமனச்சிதைவு நோயின் கொடூரம் குறித்து மிகச் சிறிய பதிவிலேயே\nஎங்களுக்கு புரிய வைத்த தங்கள் எழுத்தின் வீச்சு\nகதை நெகிழ வைத்து விட்டது வானதி :(\nஎதிர்த்து நின்று இந்த நோயினை வெற்றி கொள்ளப் போகிறேன். தங்கள் மழலையுடன் நீண்டகாலம் நலம் வாழணும் நீங்கள்..\nபிரித்து ஆராய்ந்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை.\n((பாட்டி ))ரொம்ப நாள் கழிச்சு வான்ஸுடமிருந்து அருமையான கதை . :-)\nமுன்பே வாசித்தேன் வானதி அக்கா\nகதையில் வரும் சம்பம் உண்மை போல\nநல்லா இருக்குங்க வான்ஸ் அக்கா .....\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/sep/30/venkat-prabhu-and-krishna-open-up-on-dhanshika-tr-issue-2782036.html", "date_download": "2018-07-19T23:19:39Z", "digest": "sha1:RT2GOXEVIMSIGUD7JHNHFXMTOLRUQQUM", "length": 9826, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "டி.ஆர். - தன்ஷிகா விவகாரத்தில் அமைதி காத்தது ஏன்? நடிகர் கிருஷ்ணா விளக்கம்!- Dinamani", "raw_content": "\nடி.ஆர். - தன்ஷிகா விவகாரத்தில் அமைதி காத்தது ஏன்\nடி.ஆர். - தன்ஷிகா விவகாரத்தில் தான் அமைதி காத்தது ஏன் என நடிகர் நடிகர் கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.\nஎழுத்தாளர் மீரா கதிராவன் இயக்கும் ‘விழித்திரு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் டி.ராஜேந்தர், தன்ஷிகாவும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தன்ஷிகா டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இதையடுத்து பேச வந்த டி.ராஜேந்தர் தன்னுடைய அடுக்கு மொழியில் சபை நாகரீகம் தெரியவில்லை என நடிகை தன்ஷிகா குறித்து பேச மேடையிலேயே தன்ஷிகா சிறிது நேரம் கண் கலங்கினார். இந்தச் சம்பவம் தமிழ்த் திரையுலகிலும் சமூகவலைத்தளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.\nதன்ஷிகாவைக் கண்டித்து பேசிய டி.ராஜேந்தருக்கு விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேடையில் இந்த இயக்குநர் வெங்கட் பிரபுவும் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார்.\nஇந்நிலையில் மேடையில் இருந்த நடிகர் கிருஷ்ணாவும் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார். அவருடைய அறிக்கையில் கூறியதாவது:\nசுய மரியாதை கொண்டவனாக, ஒழுக்க விதிகளைக் கடைப்பிடித்து வாழும் என்னை, மேடையில் அமைதி காத்த காரணத்துக்காகத் தவறாக எண்ணிவிட வேண்டாம். நகைச்சுவையாக ஆரம்பித்தது, பிறகு தீவிரமாகி, மனத்தைப் புண்படுத்தும் அளவுக்குச் சென்றது. எல்லாம் மிக வேகமாக நடந்துவிட்டன. அந்தச் சமயத்தில் எங்களால் எதுவும் செய்திருக்கமுடியாது. என் கருத்து என்னவென்றால், அன்று மேடையில் இருந்த எல்லோரும் இதை ஒப்புக்கொள்வார் என எண்ணுகிறேன், டி.ஆர். போன்ற மூத்த நடிகரின் பேச்சைக் குறுக்கீடு செய்வது மேடை நாகரிகமாக இருக்காது. ஆனால் தொடர்ந்து அவர் தன்ஷிகாவை அவமரியாதை செய்தது ஏற்றுக்கொள்ளமுடியாதது. நியாயப்படுத்தவும் முடியாது. ஆணோ பெண்ணோ யாருக்கு நேர்ந்திருந்தாலும் அவமரியாதைதான். எங்களில் யாராவது ஒருவர் அந்தச் சமயத்தில் அவர் பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தால் விளம்பர நிகழ்ச்சியில் தேவையில்லாத வாக்குவாதங்கள் உண்டாகியிருக்கும். மூத்த நடிகர்கள், இளைய நடிகர்களை மன்னித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய முன்வருவார்கள் என எண்ணுகிறேன். நாம் தான் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளமுடியும் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/75-218935", "date_download": "2018-07-19T23:09:47Z", "digest": "sha1:534RJIX4LKYULXI2SXHS5FP5QZUWFWHY", "length": 5138, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nகேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது\nதிருகோணமலை தலைமையாக பொலிஸ் பிரிவின் ஆண்டாள் குளம் பகுதியில், கேரள கஞ்சா வைத்திருந்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை நேற்று (11) திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nதிருகோணமலை, ஆண்டாள் குளத்தைச் சேர்ந்த (வயது 43 ) என்பவரிடம் இருந்து 01 கிலோகிராம் 152 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேக நபர், ஏற்கனவே கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கஞ்சா விற்பனை செய்ய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபரை, திருகோணமலை தலைமையாக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-s-medical-report-flashback-2017-306900.html", "date_download": "2018-07-19T23:17:32Z", "digest": "sha1:P3XATUIKKVX5PABNXKGLEWQILB5X2F63", "length": 12244, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா... பரபரப்பான மருத்துவ அறிக்கை... பிளாஷ்பேக் 2017 | Jayalalitha's Medical report flashback 2017 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா... பரபரப்பான மருத்துவ அறிக்கை... பிளாஷ்பேக் 2017\nமயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா... பரபரப்பான மருத்துவ அறிக்கை... பிளாஷ்பேக் 2017\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nபிளாஸ்டிக் முட்டை, அரிசி... தமிழகத்தை கதிகலங்க வைத்த வதந்திகள் 2017\nநீட் கொடுங்கரத்திற்கு பலியான அரியலூர் அனிதா... 2017ன் மறக்க முடியாத துயரம்\nபோராட்டம், போர்க் கொடி என ஆக்ஷன் கலந்த ஆண்டாக இருந்து விடைபெறும் 2017- பிளாஷ்பேக்\n\"பளார்\" கொடுத்தது முதல் ஆசிட் வீச்சு கொலை மிரட்டல் வரை- சசிகலா புஷ்பா சர்ச்சைகள்\nஐபோனுடன் மல்லுக்கு நின்ற நோக்கியா.. கூகுளில் டாப் இடம் பிடித்த ஸ்மார்ட் போன் எது தெரியுமா\nகணவரை பிரித்த சிறை தண்டனை.. மீண்டும் சேர்த்து வைத்த பரோல்.. சசிகலா நடராஜன் 2017 பிளாஷ்பேக்\nசென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டதாக உண்மையான மருத்துவ அறிக்கையை தனியார் தொலைகாட்சி வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது.\nஇந்நிலையில் டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.\nகாய்ச்சல், நீர் சத்து குறைபாடு என்று கூறிய அப்பல்லோ மருத்துவமனையின் உண்மையான அறிக்கையை தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்று கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியிட்டது. அதில் கிடைத்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nம்ம்...ஆ... என்று தெரிவித்த ஜெ.\nஒவ்வொரு நோயாளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அவர்களின் நிலை, ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு, சர்க்கரையின் அளவு ஆகியவற்றை சோதனை செய்வது வழக்கம். அதுபோல் ஜெயலலிதாவுக்கும் நிரப்பப்பட்ட அறிக்கையில் அவர் மயக்க நிலையிலேயே அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அரை மயக்க நிலையில் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் ம்ம்..ஆ என்று சொல்லக் கூடிய வகையில் தான் இருந்திருக்கிறார்.\nநிமோனியா காய்ச்சல், ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சனையும் இருந்துள்ளது. ரத்த அழுத்தம் 120/80-க்கு பதிலாக 140/70 ஆக இருந்துள்ளது. அதே போல், 120 மி.கிராமாக இருக்க வேண்டிய சர்க்கரை அளவு அதிகமாக உயர்ந்து 508 மி.கிராம் வரை இருந்துள்ளது.\nசுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவு 100 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதாவின் ஆக்ஸிஜன் அளவோ 48 சதவீதம் மட்டுமே இருந்தது. இதனால் அவரால் எளிதாக சுவாசிக்க முடியவில்லை. குறிப்பாக உடலில் காயங்கள், புண்கள் எங்கும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2012/07/5-online-photo-editing-websites.html", "date_download": "2018-07-19T22:45:14Z", "digest": "sha1:JKMDFD7TE3CNEESYNUSKWSWJJZM4ETG7", "length": 9797, "nlines": 108, "source_domain": "www.bloggernanban.com", "title": "புகைப்படங்களை அழகாக்க ஐந்து தளங்கள்", "raw_content": "\nHomeவிருந்தினர் பதிவுகள்புகைப்படங்களை அழகாக்க ஐந்து தளங்கள்\nபுகைப்படங்களை அழகாக்க ஐந்து தளங்கள்\nசமூக வலைத்தளங்களின் அதிகம் செய்யப்படும் செயல்களில் ஒன்று புகைப்படங்களை பகிர்தல். பேஸ்புக் தளத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 250 மில்லியன் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இதனால் புகைப்படங்களை திருத்தம் செய்து அழகுபடுத்தும் வசதியை பல தளங்கள் தருகின்றன.\nபுகைப்படங்களை அழகுப்படுத்த உதவும் ஐந்து தளங்கள் பற்றி சகோ. சின்னமலை அவர்கள் இங்கு பகிர்கிறார்.\nஇந்த தளம் ADOBE PHOTOSHOP மூலம் இயங்குகிறது. இதில் நம்முடைய இமேஜ்\nUPLOAD செய்து கொண்டு தேவையானதை மாற்றம் செய்து கொள்ளலாம். மாற்றம் செய்ததை அப்படியே SHARING செய்யலாம்.\nநீங்கள் புகைப்படத்தை அப்லோட் செய்த பிறகு உங்கள் புகைப்படத்தின் முகவரி http://prntscr.com/c3zm4 என்பது போல கிடைக்கும். அதனை எடிட் செய்ய அதன் பக்கத்தில் /edit என்று சேர்த்து கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு http://prntscr.com/c3zm4/edit . தனிப்பட்ட படங்களை இதன் மூலம் பயன்படுத்த வேண்டாம்.\nஇதில் உங்கள் இமேஜ் UPLOAD செய்து கொள்ளலாம் அல்லது URL முலம்\nகொடுக்கலாம். இதில் CROP செய்யலாம், ANIMATED TEXT ADD\nசெய்யலாம், மின்னும் நட்சத்திரங்கள் சேர்க்கலாம். இன்னும் பல வசதிகள் இருக்கிறது.\nஇது மற்றதை விட அதிக அளவு FEATURES உள்ளது. நீங்களே தளதில் சென்று\nபார்த்து புரிந்து கொள்ளவும். இது ANDROID மற்றும் APPLEக்கு APPLICATION\nஇதுவும் அனைத்தை விடவும் மிகவும் சிறந்தது. இதில் நம்முடைய\nBODY அதிகம் ஆக்கி அல்லது குறைத்தும் கொள்ளலாம். நம் முகத்தில் உள்ள\nஇது மற்றதை போல தான் RESIZE, CROP செய்து கொள்ளலாம். இதில்\nபலூன் கமெண்ட்ஸ் கொடுக்கலாம், பலவிதமான EFFECTS கொடுக்கலாம்.\nஅஜித் ரசிகரான சகோ. சின்னமலை அவர்கள் தல போல வருமா என்னும் தளத்தில் தொழில்நுட்பம் பற்றியும், சினிமா பற்றியும் குழந்தைத்தனமான பேச்சு நடையில் எழுதி வருகிறார். மேலும் Tamilan Tablet என்னும் ஆங்கில தளத்திலும் எழுதி வருகிறார். (படத்தில் இருப்பது அவர் அல்ல)\nநீங்களும் விருந்தினர் பதிவு எழுத விரும்பினால் அது பற்றிய விவரங்களை இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.\nGuest Posts விருந்தினர் பதிவுகள்\nபயனுள்ள பதிவு பகிர்ந்த உங்களுக்கும் எழுதிய சின்னமலை அவர்களுக்கும் நன்றி\nநான் எழுதிய பதிவை வெளியிட்ட பிளாக்கர் நண்பன் அவர்களுக்கு மிக்க நன்றி.....நீங்க படங்களை இணைந்த பின்னர் பார்க்கவே நல்லா உள்ளது...\n//நீங்களே தளதில் சென்று பார்த்து புரிந்து கொள்ளவும்//\nமுடியாது, நீங்களே விளக்கமாக சொல்லவும்\nஎன்னதான் இருந்தாலும், இவை ஆன்லைன் எடிட்டர்கள் என்பதை நினைவில் கொண்டு பெர்சனல் புகைப்படங்களை அப்லோட் செய்து எடிட் செய்வதை தவிர்த்தல் நலம் என்பது என் கருத்து நண்பரே\nஇதே மாதிரி.., நாம எழுதுற பதிவுகளையும் டிங்கரிங் பிங்கரிங் பன்னி கரெக்ட் பண்ணிகொடுக்குறதுக்கு ஏதாவது தளங்கள் இருந்தால் அல்லது சாப்ட்வேர் இருந்தால் உடனே பகிரவும்.., எங்களை மாதிரி ஆளுகளுக்கு ரொம்ப உதவியாக ஹி ஹி ஹி.\nவாழ்த்துக்கள் சின்னமலை.. கலக்குங்க :)\nதிண்டுக்கல் தனபாலன் July 15, 2012 at 6:21 PM\nநல்ல தொகுப்பு..தகவலுக்கு நன்றி நண்பா..\nபகிர்வுக்கு நன்றி . நண்பரே\nதமிழ் பதிவுலகில் சிறந்த பங்காற்றி வரும் நண்பர்கள், உங்களது பதிவுகள் மேலும் பல தமிழ் நெஞ்சங்களை சென்றடைய புதிய தமிழ் பதிவர்கள் திரட்டியில் இணையுங்கள்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2017/06/01/ranil-in-newyork/", "date_download": "2018-07-19T23:17:08Z", "digest": "sha1:ZPK6NXW4AOBPPHE5HEV7HCYT5ZZFHFHA", "length": 7232, "nlines": 171, "source_domain": "yourkattankudy.com", "title": "பிரதமர் ரணிலுக்கு அமெரிக்காவில் இருதய அறுவைச் சிகிச்சை | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nபிரதமர் ரணிலுக்கு அமெரிக்காவில் இருதய அறுவைச் சிகிச்சை\nநிவ்யோர்க்: கடந்த 27ஆம் திகதி பிரதமர் அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரத்திற்கு தனிப்பட்ட முறையில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். எனினும் அவரின் அந்தப் பயணமானது, அரசியல் நோக்கமானதோ, அல்லது வியாபாரத்தின் அடிப்படையிலோ அமைந்தது அல்ல என்பதனை அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.\nமேலும் 28ஆம் திகதி பிரதமர் நிவ்யோர்க் நகரின் New York-Presbyterian University Hospital of Columbia and Cornell என்ற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்திகள் கிடைத்தன. அதன் படி 29ஆம் திகதி பிரதமருக்கு இருதய அறுவைச் சிகிச்சை ஒன்று நடத்தப்பட இருந்ததாக கூறப்படுகின்றது.\nஇதேவேளை பிரதமர் நீண்ட காலமாக நீரிழிவு நோயினால் அவஸ்த்தைப்பட்டுக் கொண்டு வந்து வந்துள்ளதோடு அவருக்கு சிறுநீரக பிரச்சினையும் காணப்பட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் இடது சிறுநீரகத் தொற்று நோய் காரணமாக பிரதமருக்கு சுவாசிப்பு தொடர்பிலான பிரச்சினையும் காணப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பிரச்சினைகள் காரணமாக பிரதமர் உயர் வசதிகளைக் கொண்ட அமெரிக்காவின் குறித்த வைத்தியசாலையினை தெரிவு செய்துள்ளார்.\n« அம்பாறை மாவட்டத்தில் பிளாஸ்டிக் கோழி முட்டைகள் விற்பனை\nநாட்டின் பல மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் 100 மில்லிமீற்றர் வரையிலான அடைமழை »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\n\"இஸ்ரேல் இனி யூத தேசம்\" - மசோதா நிறைவு\nசவுதியில் பாடகரைக் கட்டிப்பிடித்த பெண் கைது- காணொளி\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nKKYகுறுந்தகவல் (KKY SMS) சேவையின் ஒரு வருட நிறைவு:\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://seasonsnidur.blogspot.com/2010/09/559.html", "date_download": "2018-07-19T23:12:33Z", "digest": "sha1:QWC3X6XSRQLKJ5JINKFPMPYFZIC6NE6W", "length": 10003, "nlines": 209, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: அபு தாபியில் 559 க்கு அதிகமாக இஸ்லாம் மார்க்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஅபு தாபியில் 559 க்கு அதிகமாக இஸ்லாம் மார்க்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.\nஅபு தாபி : 2010 இந்த ஆண்டு இந்நாள் வரை பல நாட்டினை சார்ந்த 559 மக்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தங்களை இணைத்துக்கொன்டனர் என்று அபு தாபி ஜுடிசியல் டிபார்ட்மென்ட் (Abu Dhabi Judicial Department -(ADJD) ) தெரிவிக்கின்றது .\nகடந்த ஆண்டை விட 25 % மதிப்பு (percent) அதிகம்.\nஇந்திய , யு . எஸ் , பின்லாந்த் , இத்தாலி , ஸ்வீடன் , பெல்ஜியம் , ஆஸ்திரேலியா , பிரான்ஸ் , மெக்ஸிகோ , போலந்து , ரோமானியா , எதியோபியா , வியட்நாம், ரஷ்யா , பிரிட்டன், ஸ்பெயின் மேலும் நார்வே சார்ந்தவர் இதில் அடங்குவர்.\nபிலிப்பின்ஸ் நாட்டவர்தான் இதில் அதிகம்.\n\"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்\" --- குரான் 42:13\n\"...தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்\" --- குரான் 24:46\nஆனால் இதில் இணைபவர்களை தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயம் தமிழகத்தில் சீரழிக்கும் சமூக நிலை. சமூக ஒற்றுமை.இல்லாத சூழ்நிலை ஒரு பெரிய வேதனை.\nஅல் அக்ஸாவுக்குள் ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளரின் திடீர்...\nகுடும்ப கட்டுப்பாடு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n‌ உண்மையை ஒருபோதும் எரிக்க முடியாது\nஇரட்டை கோபுரத் தாக்குதல் அமெரிக்காவின் திட்டமே\nவாரிசுகளுக்கு சொத்துரிமை வழங்க பில் கேட்ஸ் மறுப்பு...\nபொன்னான நேரங்கள்-1 by அஹ்மத் பாகவி\nஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 1 +2+3+4+5\nதாய்மை ஸ்பெஷல் : தாய்ப்பால் என்னும் அதிசயம்\n\"அம்மா\" வைரமுத்துவின் உணர்வுமிக்க கவிதை - Vair...\n+1 மாணவிக்கு திருமண டார்ச்சர் கொடுத்த பள்ளி ஆசிரிய...\nதமிழ் இஸ்லாமிக் பாட்டு - ஹச்பி ரப்பி - E.M.ஹ...\n[01] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்\nஆளூர் ஷா நவாஸ் என்றொரு ஆளுமை\nசென்னை மக்கா மஸ்ஜித் இமாமின் அறவுரை\nபினாங்கு - 'நமது வேர்கள்'\nடெலிவிஷன் ஒரு கருத்தடை சாதனமா\nமனைவியிடம் இப்படித்தான் பாசம் காட்ட வேண்டும் \nஃபித்ரா விநியோகம் சிறப்பாக நடைப்பெற்றது\nதாய்லாந்துக்கு வாங்க - Part 2...[#535]\nஹிந்துக்கள் கோவில் கட்டலாம் என்றால் ஏன் முஸ்லீம்கள...\nகைலி கட்டியதால் நின்றுபோன திருமணம்\nஇனிய ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்\nதுபாய் குர்ஆன் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த மே...\nதிருவாரூர் கொலை சம்வம்: உண்மைப் பின்னனி என்ன\nசிறுபான்மை மக்களின் நண்பர் என்பவர்கள், அவர்களின் ம...\nஅபு தாபியில் 559 க்கு அதிகமாக இஸ்லாம் மார்க்கத்தி...\nகாஸா மீது தொடரும் இஸ்ரேலிய அடாவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2010/03/220310.html", "date_download": "2018-07-19T22:44:01Z", "digest": "sha1:KFGNOZ363VN2S2YFZ5ENLAM3J3P4XRPO", "length": 52409, "nlines": 581, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா – 22/03/10", "raw_content": "\nகொத்து பரோட்டா – 22/03/10\nசென்னை இணைய எழுத்தாளர் குழுமம் ஆரம்பம்\nவருகிற சனிக்கிழமை மாலை சென்னையில் உள்ள இணைய எழுத்தாளர்களை ஒன்றினைத்து ஒரு குழுவாக அமைக்க எண்ணி பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது. சென்னை பதிவர்க் அத்துனை பேரும் வந்து கலந்து கொண்டு குழுமத்தில் இணைத்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். இதற்கான இடம் நேரம் ஆகியவற்றை பற்றிய அறிவிப்பு இன்னும் ரெண்டொரு நாளில் அனைவரிடமும் கலந்தாலோசித்துவிட்டு வெளியிடப்படும். இப்போதைக்கும் சனிக்கிழமை மாலை 27.03.10 என்பது நிச்சயமாகியிருக்கிறது.\nஇலங்கை தமிழர்களுக்காக தன் உயிரை விட்ட முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தை பற்றிய தன் சாட்சியத்தை, அரசியல்வாதிகளின் சந்தர்பவாத செய்ல்களை பற்றியும் இயக்குனர் ராம் எழுதியிருக்கிறார். காலம் கடந்த விஷயமாய் இருந்தாலும் நிச்சயம் தெரிய வேண்டிய ஒன்று என்றே சொல்ல வேண்டும். முத்துகுமாரின் தியாகம் எப்படி இருட்டடிக்கபட்டது என்பதை விளக்கும் கட்டுரை. எனக்கு கோபமும் அழுகையும் ஒரு சேர வந்தது அதை படித்தவுடன். முத்துகுமார் யாரோ ஒருவன் அல்ல என்னுடன் வேலை பார்த்த உதவி இயக்குனரும் கூட. அந்த கட்டுரையை படிக்க\nசிங்கப்பூரில் சன்டெக் சிட்டியின் உள்ளே ஒரு புட் கோர்ட் இருக்கிறது. அங்கே பல விதமான உணவுக்கடைகள் அதில் ஒரு கடை WHAT YOU DO PARTA என்கிற ஒரு பரோட்டா கடை உள்ளது. அருமையான, க்ரிஸ்பான, ஸாப்டான, ப்ளெயின் பரோட்டா, சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, வாழைப்பழ பரோட்டா, என்று பல பரோட்டா அயிட்டங்களை போட்டு அசத்துகிறார்கள். சிங்கப்பூர் செல்பவர்கள், சிங்கப்பூரில் உள்ளவர்கள், செல்பவர்கள் நிச்சயம் ஒரு ட்ரை செய்து பார்க்க வேண்டிய உணவகம். செம டேஸ்ட் ம்ம்ம்ம்..\nசிங்கப்பூரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா தான். மூன்று திரையரங்குகளில் மூன்றாவது வாரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் டூரிஸ்ட் ஹெல்ப் கைடான ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவளின் ஐபாடில் தமிழ் பாடல்கள் வைத்திருக்கிறேன் என்று சொல்லி ஒரு பாட்டை போட்டாள். அது ரஹ்மானின் “ஆரோமலே”. I Love This Songs. It Hurt’s me a lot என்றாள் கண்களில் கண்ணீர் தளும்ப. காதலின் வலி. ரஹ்மான்….\nஉலகின் தண்ணீர் ஆதாரங்கள் குறைய, குறைய, தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்குமா என்று எதிர்கால கேள்வியே பயமாய் இருக்கிறது. உலகில் உள்ள தண்ணீர் ஆதாரஙள் எல்லாம் மாசு படுத்தப்பட்டு, அதனால் நிலத்தடி நீர் வளமும் மாசு பட்டுவிட, எதிர்காலத்தில் தண்ணீரே இல்லாத பாலைவனமாகிவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு தண்ணீரின் பற்றாக்குறை இருக்கும் என்று ஐநா அஞ்சி, இன்று உலக தண்ணீர் தினமாய் அறிவித்து, இதன் மூலம் நீர் ஆதாரங்களை காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த விழைகிறது. நீர் நிலைகளை காப்போம்.\nரகோத்தமன் எழுதிய “ ராஜீவ் காந்தி கொலை வழக்கு” புத்தகம் படித்து முடித்தேன். ஆரம்பம் முதல் கடைசி வரை புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு பரபரவென ஓடுகிறது. அவ்வளவு சுவாரஸ்யம். நிகழ்வுகளை மிக அருமையான தொகுத்து கொடுத்திருக்கும் விதத்தை பார்க்கும் போது, ஒரு தேர்ந்த திரைக்கதையாசிரியரின் கைவண்ணம் தெரிகிறது. நிச்சயம் ராஜீவ் என்ற ஒரு விஷயத்தை எடுத்துவிட்டு, வேறு ஒரு புனைவை புகுத்தினால் ஸ்க்ரிப்ட் ரெடி. நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.\nReplay அருமையான அனிமேட்டட் குறும்படம். ஒவ்வொரு ஷாட்களும் அனிமேஷன் செய்யப்பட்டது என்றால் நம்ப கொஞ்ச நேரம் ஆகும். அவ்வளவு தத்ரூபம். கதை மாந்தர்களை தவிர. படத்தில் சொல்லும் சேதியும் மனதை கலக்கத்தான் செய்கிறது.\nகாதலை சொல்ல சரியான நாள் ஏப்ரல் ஒண்ணாம் தேதி. ஏன்னா ஓகே சொல்லிட்டா அப்படியே கண்டின்யூ செய்யலாம். இல்லேன்னுட்டா சும்மா ஏப்ரல் பூல் செஞ்சேன்னு சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம்.\n யாரோ பெத்து போட்ட பொண்ணுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விட்டு, சுடிதார், புடவை, வாட்சு, செப்பல்னு கிப்ட் வாங்கி கொடுத்து, அட்டு பிகரை அழகான பிகராக்கி வேற யாருக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.\nபதிவர் என்றால் எதையாவது எழுதித்தான் ஆகவேண்டுமா என்று கேள்வி கேட்பவர் இவர். அதிகம் எழுதாமலேயெ பிரபல பதிவர் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர். (அப்படின்னு சொல்ல சொல்லியிருக்காருப்பா..) சிங்கையின் நட்புச் சின்னம். (அலொவ்… இவ்வளவு சொல்லிட்டேன். அதுக்காச்சும் வாரத்துக்கு ஒண்ணு எழுதுய்யா..:()\nகூட்டு குடும்பத்தில் வாழும் இளம் ஜோடிகள் தங்களுக்குள் உடலுறவு கொள்வதற்கு ஒரு சங்கேதத்தை ஏற்படுத்தி கொள்ள முடிவெடுத்தனர். கணவன் மனவியிடம் எனக்கு உறவு வேண்டும் என்றால் உன் பின் பக்கத்தில் வந்து மூன்று முறை தட்டுவேன். வேண்டாம் என்றால் நீ என் லுல்லாவை 50 முறை இழுத்துவிடு என்றான்.\nTechnorati Tags: கொத்து பரோட்டா\n யாரோ பெத்து போட்ட பொண்ணுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விட்டு, சுடிதார், புடவை, வாட்சு, செப்பல்னு கிப்ட் வாங்கி கொடுத்து, அட்டு பிகரை அழகான பிகராக்கி வேற யாருக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.//\nநீங்கள் அழகான நேர்த்தியுடன் எழுதுறீங்கள் அண்ணா. வாழ்த்துக்கள்.\nசிங்கையில இருக்கிற பரோட்டாக்கடையையே அறிமுகமா\nடிப்ஸ் மற்றும் காதல் தத்துவம் சூப்பர் அண்ணே....\nசென்னை பதிவர் சந்திப்பு.. தலைவர் போஸ்ட் கொடுக்கனும் அப்பதான் வருவோம்... (பல குருப் உருவாக வாழ்த்துகள்)\nஅண்ணே, சிங்கப்பூரில் சைனீஸ் மற்றும் மலாய் வகை உணவுகளை சாப்பிடவில்லையா\nஇந்த ஆரத் தத்துவம் சூப்பர்..அப்பறம் வி.தா.வ மூன்று முறை பர்த்தாச்சு..அடுத்து எப்ப போலாம்னு யோசிச்சிட்டிருகேன்...\nராஜீவ் கொலை வழக்கு, நானும் கையிலெடுத்ததும் கீழே வைக்காமல் படித்து முடித்தேன்.\nWhat you do prata ன்னு கடை பேரு போட்டாச்சி. என்னோட போட்டோவ போட்டுட்டு என் பேர போடலேன்னா எப்பிடி\nஉங்கள் ஏ-ஜோக்குகள் தொகுத்து ஒரு புத்தகம் போடலாமே ...\n//50 முறை இழுத்துவிடு என்றான்.//\n ஆசை எனும் புயல் வீசி விட்டதடி ஆணி வேர் வரை ஆட்டி விட்டதடி \n//இப்போதைக்கும் சனிக்கிழமை மாலை 27.03.10 என்பது நிச்சயமாகியிருக்கிறது. //\n03.04.10 சனிக்கிழமைக்கு இந்த சந்திப்பை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nWHAT YOU DO PRATA ன்னு இல்ல இருக்கு அந்த போர்ட்ல...\nஏ ஜோக் சூப்பர்....குருப்ல நானும் இணைந்து கொள்ளளாமா\nஅந்த காதல் மேட்டர் டாப்பு....\nசாப்பாட்டுக் கடை சிங்கை வரைக்கும் போய்டுச்சா.. சிரமம்தான்\nராஜீவ் கொலை வழக்கு புக்கோட விலை எவ்வளவுங்க்னா...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇந்த வார தத்துவம் super.\n//இலங்கை தமிழர்களுக்காக தன் உயிரை விட்ட முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தை பற்றிய தன் சாட்சியத்தை, அரசியல்வாதிகளின் சந்தர்பவாத செய்ல்களை பற்றியும் இயக்குனர் ராம் எழுதியிருக்கிறார். காலம் கடந்த விஷயமாய் இருந்தாலும் நிச்சயம் தெரிய வேண்டிய ஒன்று என்றே சொல்ல வேண்டும். முத்துகுமாரின் தியாகம் எப்படி இருட்டடிக்கபட்டது என்பதை விளக்கும் கட்டுரை.//\nஇந்த மாதிரி கேவலமான அரசியல் பண்ணுறதுக்கு போய் தூக்கு போட்டு சாவுங்கடா சாவு கிராக்கி நாயிகளா...\n யாரோ பெத்து போட்ட பொண்ணுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விட்டு, சுடிதார், புடவை, வாட்சு, செப்பல்னு கிப்ட் வாங்கி கொடுத்து, அட்டு பிகரை அழகான பிகராக்கி வேற யாருக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல். //\nஇது ரொம்ப நல்லா இருக்கு...இப்படித்தான் இன்னைக்கு நிறைய காதல் (வெட்டி வேலை) இருக்கு....\nகொத்து பொரட்டா எப்பவும் போல நல்லா இருக்கு...\n//சென்னையில் உள்ள இணைய எழுத்தாளர்களை ஒன்றினைத்து ஒரு குழுவாக அமைக்க எண்ணி பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது. சென்னை பதிவர்க் அத்துனை பேரும் வந்து கலந்து கொண்டு குழுமத்தில் இணைத்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். //\nஇணைய எழுத்தாளர் என்பதன் அளவுகோல் என்ன\nஇது இணைய எழுத்தாளர் சங்கம் என்றால் அனைத்துப் பதிவர்களும் ஏன் இணைந்துக் கொள்ள வேண்டும்\nஅப்படின்னா அனைத்துப் பதிவர்களும் இணைய எழுத்தாளர்கள் தானா\nஅப்படின்னா ஜெயமோகன் என்னை இணைய எழுத்தாளர் சஞ்சய்காந்தி என்று சொன்னதை நானும் நம்பலாமா\nஎன் சந்தேகங்களை தீர்த்து வைத்தால் கோவையில் கிளை திறக்கப் படும். :))\n என்னே உங்கள் கடமை உணர்ச்சி\nநிலத்தடி நீரை நினைத்தால் கண்ணீர் தான் வருகிறது. இன்று வரை கிணற்றை நம்பி இருந்தவர்கள் உடனடியாக போர் போட்டே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டோம்.. நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.. :(\nராஜிவ் கொலைவழக்கு புத்தகம் படிச்சேன்.. கிழக்குக்கே உரிய ஒரு முறை மட்டுமே படிக்க முடியும் சுவாரஸ்ய வாசிப்பிற்கான புத்தகம்.. கார்த்திகேயன் மீதும் சந்தேகத்தை கிளப்புகிறார்.. விசாரணை முழுமையாக நேர்மையாக இல்லை என்கிறார்.. என்ன கண்றாவியோ\nஜோசப்பை, கார் இல்லாமல் தனியாக இருக்கும் படத்தை போட்ட கேபிளாரின் நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..\n.... பதிவு மட்டும் தான் கொத்து புரோட்டாவா இருக்கனுமா பின்னூட்டம் அப்டி இருக்கக் கூடாதா என்ன பின்னூட்டம் அப்டி இருக்கக் கூடாதா என்ன\nஆரோமலே, எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.\nA - சோக்கு ரிப்பீட் ஆனா மாதிரி நினைவு (ஏற்கெனவே எழுதி இருந்தீர்கள் என நினைக்கிறேன்)\n/////////சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் ஆரம்பம்\nவருகிற சனிக்கிழமை மாலை சென்னையில் உள்ள இணைய எழுத்தாளர்களை ஒன்றினைத்து ஒரு குழுவாக அமைக்க எண்ணி பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது. சென்னை பதிவர்க் அத்துனை பேரும் வந்து கலந்து கொண்டு குழுமத்தில் இணைத்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். இதற்கான இடம் நேரம் ஆகியவற்றை பற்றிய அறிவிப்பு இன்னும் ரெண்டொரு நாளில் அனைவரிடமும் கலந்தாலோசித்துவிட்டு வெளியிடப்படும். இப்போதைக்கும் சனிக்கிழமை மாலை 27.03.10 என்பது நிச்சயமாகியிருக்கிறது. ///////////\n/////////சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் ஆரம்பம்\nவருகிற சனிக்கிழமை மாலை சென்னையில் உள்ள இணைய எழுத்தாளர்களை ஒன்றினைத்து ஒரு குழுவாக அமைக்க எண்ணி பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது. சென்னை பதிவர்க் அத்துனை பேரும் வந்து கலந்து கொண்டு குழுமத்தில் இணைத்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். இதற்கான இடம் நேரம் ஆகியவற்றை பற்றிய அறிவிப்பு இன்னும் ரெண்டொரு நாளில் அனைவரிடமும் கலந்தாலோசித்துவிட்டு வெளியிடப்படும். இப்போதைக்கும் சனிக்கிழமை மாலை 27.03.10 என்பது நிச்சயமாகியிருக்கிறது. ///////////\n யாரோ பெத்து போட்ட பொண்ணுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விட்டு, சுடிதார், புடவை, வாட்சு, செப்பல்னு கிப்ட் வாங்கி கொடுத்து, அட்டு பிகரை அழகான பிகராக்கி வேற யாருக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல். ////////////\nகாதலுக்கு இவளவு பெரிய தத்துவம் இருக்க .\nஇவளவு நாளா இது தெரியாம போச்சே இனி சூதானமா இருக்கவேண்டியதான் .\n03.04.10 சனிக்கிழமைக்கு இந்த சந்திப்பை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nநான் பின்னாடி சென்னைல வந்து செட்டில் ஆகுற ஐடியா இருக்கு\n பரோட்டா கடை பேரு போட்டுட்டீங்க...\nபாலா அண்ணேன் பேரு போட்டுருங்க...\nஅப்புடியே அதுல மாடல் ஒருத்தரு போஸ் கொடுத்துருக்காரு பாருங்க... அவரு பேரு ரோஸ்விக்-னு போட்டுருங்க... அவரு பெரிய மாடல்-ணே.. அப்புறம் கோவிச்சுக்கப்போறாரு... :-)))\nஜோசப் அண்ணே, என்னா அண்ணேன் உங்கள இப்புடி மானத்தை வாங்கிட்டாரு.... திரும்ப சிங்கைக்கு கூட்டிகிட்டு வந்து கும்மிருவமா\n பரோட்டா கடை பேரு போட்டுட்டீங்க...\nபாலா அண்ணேன் பேரு போட்டுருங்க...\nஅப்புடியே அதுல மாடல் ஒருத்தரு போஸ் கொடுத்துருக்காரு பாருங்க... அவரு பேரு ரோஸ்விக்-னு போட்டுருங்க... அவரு பெரிய மாடல்-ணே.. அப்புறம் கோவிச்சுக்கப்போறாரு... :-)))\nஜோசப் அண்ணே, என்னா அண்ணேன் உங்கள இப்புடி மானத்தை வாங்கிட்டாரு.... திரும்ப சிங்கைக்கு கூட்டிகிட்டு வந்து கும்மிருவமா\nஆஹா...இப்படி ஒரு வழி இருக்கா....தல..என்னையும் கொஞ்சம் அடுத்த கொத்து பரோட்டாவில் பிரபல பதிவரா அறிமுக படுத்துங்களேன்....உங்கள 'கவனிசுடறேன்' ...ஹி.ஹி..ஹி...\nஅப்புறம், ரொம்ப நாள் கழிச்சு, 'A ' ஜோக் காரமா இருந்துச்சு...\nஎங்க தலைவர் மற்றும் பரோட்டா கடை அறிமுகத்திற்கு நன்றி.\nஒரு கடை WHAT YOU DO PARTA என்கிற ஒரு பரோட்டா கடை உள்ளது. //\nPARTA இல்ல. பிராட்டா-PRATA(காபி ரைட்டு: சிங்கப்பூர்,மலேசியா). வழக்கம் போல் நீங்க பரோட்டா என்று எழுதி இருக்கிறீர்கள் யார் எழுதினாலும் இதைக் கவனிப்பது வழக்கம் யார் எழுதினாலும் இதைக் கவனிப்பது வழக்கம்(இன்னும் எனக்கு புடிபடல அதேன்(இன்னும் எனக்கு புடிபடல அதேன்\nசென்னை இணைய எழுத்தாளர் குழுமம் ஆரம்பம் .\nபரோட்டா கடை -அங்க போயும் விடலயா.\nA ஜோக்--அடங்க மாட்டிங்க போல\n// சிங்கையின் நட்புச் சின்னம். //\nஅண்ணே, சிங்கையில இருக்க அத்தனை பதிவர்களுமே நட்புச் சின்னம் தான். கலைஞர் ஆட்சியில தமிழ்நாடு முழுக்க எப்புடி நினைவுச்சின்னமா இருக்கோ, அதுமாதிரி சிங்கைமுழுக்க நிறைய நட்புச் சின்னங்கள் இருக்கோம். இதை கூட்டா எலோருடனும் சேர்ந்து ஏத்துக்கிறேன்.\nராஜிவ் கொலை வழக்கு புத்தகம் எனக்கு வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன், அத எடுத்து ப்ளைட்ல வர்றப்ப படிச்சு முடிச்சுட்டிங்க. அப்டித்தானே நான் இன்னும் படிச்சு முடிக்கல. முடிச்சதும் என் கருத்துக்கள சொல்றேன்.\nஇம்புட்டு சொல்லிட்டிங்க, விரைவில் எழுதுகிறேன்.\nஅங்கிட்டு போயும் பரோட்டா கடை தானா\nகிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி\nநல்ல பதிவு. சுவரஸ்யமாக கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.\nஏய் நாங்களும் ஒரு சங்கத்தை ஆரமிக்க போறோம் ... தலைவரே 2011ல நம்ம சங்கம் அரசியல் கட்சியா மாறி தேர்தலில் நிக்கிறோம்..\nஅடுத்த முறை போகும் போது என்னை கூப்பிடு\nஇருங்க இப்பத்தானே பில்டப் ஆரம்பிச்சிருக்கு..\nஏற்கனவே புத்தகத்திலிருந்து சுடுபவை தான் நந்தா..:0\n/இணைய எழுத்தாளர் என்பதன் அளவுகோல் என்ன\nஇது இணைய எழுத்தாளர் சங்கம் என்றால் அனைத்துப் பதிவர்களும் ஏன் இணைந்துக் கொள்ள வேண்டும்\nஅப்படின்னா அனைத்துப் பதிவர்களும் இணைய எழுத்தாளர்கள் தானா\nஅப்படின்னா ஜெயமோகன் என்னை இணைய எழுத்தாளர் சஞ்சய்காந்தி என்று சொன்னதை நானும் நம்பலாமா\nஎன் சந்தேகங்களை தீர்த்து வைத்தால் கோவையில் கிளை திறக்கப் படும். :))//\nஇணையத்தில் ஆணி புடுங்குகிறவர்கள் அத்துனை பேருமே இணைய எழுத்தாளர்கள்தான்..:) போதுமா.. ரைட்ட் டு ப்ராஞ்சை ஆரம்பியுங்க..\nபின்னே போன இடத்துல நம்ம கடமையை மறந்திடறாதா..\n@ஜோசப் மேட்டர்ல இவ்வள்வு விஷயம் இருக்கா..\nசிங்கை PRATAவும், கொத்துப்பரோட்டாவும் அருமை...\n//சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் ஆரம்பம்//\nஇசையால் பலரை வசியம் செய்யும் ரஹ்மான் சாருக்கு இன்னொரு சான்று அளித்ததை படித்தேன். நன்றி\nஇப்போதான் கடல்நீரை குடிநீராக்குறாங்க, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி, நம்ம கண்ணுல வரப்போற கண்ணீரை குடிநீரா மாற்றும் திட்டம் வந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை..\nஅந்த புக்குல இருக்கிற ஃபோட்டோவை உத்துப்பாத்தா, நம்ம அஜித்-ஐ மார்ஃப் பண்ண மாதிரியில்ல..\nகூட்டுக் குடும்பத்திலியே இப்படியா.. இவங்கள்லாம் தனிக்குடித்தனம்போனா என்னாகுறது.. Anywayz(பெருமூச்சுடன்), ஜோக் அருமை..\nஎன்னது திரும்ப சிங்கப்பூருக்கு கூட்டிகிட்டு வந்து கும்ம போறீங்களா.. ஓகே நான் ரெடி எப்ப டிக்கெட் அனுப்பறீங்க..:)\nஉங்களூக்கு இன்னும் வருஷம் போகணும்..:)\nகுழுமம்.சங்கம்.. இரண்டும் ஒன்ணு இல்லையா..\nகலைஞர் பேர் சொன்னவுடனேயே அவரை போல பேசுறீங்க பாருங்க.. நிச்சயம் ஜோசப்.. அத்துனை பேரின் அன்பில் நினைந்தவன் என்கிற சந்தோஷத்திலேர்ந்து இன்னும் வெளிவரவில்லை..\nராஜிவ் புக் நான் முன்னமே படிச்சிட்டேன்\nஓகே ரைட்.. சீக்கிரம் எழுதுங்க..:)\nசிங்கை பயணமெல்லாம் அட்டகாசம் போல.... இன்னும் மெயின் கதை எல்லாம் சொல்லுங்க தல.....\n அப்ப நாங்க எல்லாம் கிடையாதா....\nகோடம்பாக்கம் பரோட்டா கடைநா பரவா இல்லை... சிங்கபூர் பரோட்டா கடையா....\nஆஹா யூத்து கிளப் ஆரம்பமா தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்..:))\nஅகில உலக கொத்து பரோட்டா டாட்டா பேஸ் ரெடி பண்றீங்க போல.. ரைட்டு..:)\nஹும்ம்.. கைடு.. கண்ணீர்.. எண்டர தட்டுங்க.. சீக்கிறம்..:)\nஉலக தண்ணீர் தினம்.. காப்போம்.:)\nகுறும்படம், பதிவர் ஜோசப் - அசத்தல்.\nஏ-ஜோக் - சங்க தேர்தல்ல மைனஸ் தான் விழும்..:)))\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅங்காடித் தெரு – திரை விமர்சனம்\nகொத்து பரோட்டா – 22/03/10\nமுன் தினம் பார்த்தேனே - திரை விமர்சனம்\nகொத்து பரோட்டா - மினி -16/03/10\nதம்பிக்கு இந்த ஊரு – திரை விமர்சனம்\nஅவள் பெயர் தமிழரசி – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/75-218801", "date_download": "2018-07-19T23:13:23Z", "digest": "sha1:MZCOQ25D6R6TCN2HJBNUNLMK5C6AGNDL", "length": 4425, "nlines": 79, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || துரித சேவைக்குத் தயார்…", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nகடந்த 16 நாட்களாக இடம்பெற்ற தபால் பணிப் புறக்கணிப்பால் ஏற்பட்ட தபால் தேக்க நிலையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, திருகோணமலை பிரதான அஞ்சல் நிலையத்திலிருந்து, அஞ்சல் அலுவலர்கள், நேற்று (09) கடமையை மேற்கொள்வதற்குத் தயார் நிலையில் நிற்பதையும் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் சி. அருள்செல்வம் உட்பட அஞ்சல் அதிகாரிகள் அவர்களை வழி நடத்துவதையும் படத்தில் காணலாம்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:17:03Z", "digest": "sha1:6HD72VYOSC5TXKH4SERJV4ZKDFBIBKC6", "length": 6226, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தங்கப் பதக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தங்கப் பதக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதங்கப் பதக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயேல் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஃபேல் நடால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளிப் பதக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரறிவாளன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியான் சந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோஷ்னா சின்னப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ்கர் பிஸ்டோரியஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்ஜியம் தேசிய காற்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமௌரீன் மாழ்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரிட்சு ஜெர்னிகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாரியப்பன் தங்கவேலு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரீத்தி சீனிவாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஸ்வினி நாச்சப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசுவினி ஐயர் திவாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/maruti-suzuki-ertiga-limited-edition-launched-india-011951.html", "date_download": "2018-07-19T23:02:14Z", "digest": "sha1:FXZBZUHJTXCMFOVQCVSU43SVPWZWDSSH", "length": 11492, "nlines": 182, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nமாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nமாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nகடந்த 2012ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எர்டிகா கார் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான மாருதி எர்டிகா கார்கள் விற்பனையாகி உள்ளன.\nஇந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் இடம்பெற்று இருக்கும் கூடுதல் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.\nமாருதி எர்டிகா காரின் தற்போதைய சிறப்பு பதிப்பு மாடல் எக்கொயஸ்டிக் மெரூன் என்ற பிரத்யேக வண்ணத்தில் வந்துள்ளது. இதுதவிர, புதிய டிசைனிலான அலாய் வீல்கள், பனி விளக்குகளை சுற்றி க்ரோம் பட்டையுடன் அலங்காரம் கவர்கிறது. பக்கவாட்டில் கதவுகளில் க்ரோம் சட்டம் ஒன்றும் பதிக்கப்பட்டு கவர்ச்சி கூட்டப்பட்டுள்ளது.\nஇன்டீரியரிலும் அலங்கார வேலைப்பாடுகள் மூலமாக பிரிமியம் மாடலாக காட்சியளிக்கிறது. சென்டர் கன்சோலில் பளபளப்பு மிகுந்த பழுப்பு வண்ண தகடுகள் இருபுறமும் பதிக்கப்பட்டுள்ளது.\nபிரிமியம் சீட் கவர்கள், மர அலங்கார தகடுகளுடன் வேலைப்பாடுகள், இரட்டை வண்ண ஸ்டீயரிங் வீல் கவர், மெல்லிய ஒளியை வழங்கும் ஆம்பியன்ட் லைட்டுகள், தலையணைகள் என இன்டீரியரில் கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.\nமாருதி எர்டிகா காரின் விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்ட்டுகளில் மூன்று வண்ணங்களில் கிடைக்கும். மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் கார் ரூ.7.85 லட்சம் முதல் ரூ.8.10 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nமாருதி எர்டிகா காரின் விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்ட்டுகள்தான் வாடிக்கையாளர்களால் விரும்பி தேர்வு செய்யப்படுகின்றன. இந்த வேரியண்ட்டுகள் தற்போது கூடுதல் அம்சங்கள் மற்றும் தனித்துவத்துடன் கிடைப்பது நிச்சயம் கூடுதல் கவனத்தை பெறும்.\nபுதிய ஹோண்டா சிட்டி காரின் பிரத்யேக படங்கள்\nபுதிய ஹோண்டா சிட்டி காரின் பிரத்யேக படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #ஆட்டோ செய்திகள் #maruti suzuki #auto news\nஇந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்\nமாஸ் ஓபனிங் கிடைத்ததால் வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..\nலித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/autonomous-cars-to-benefit-alcohol-industry-10922.html", "date_download": "2018-07-19T23:01:54Z", "digest": "sha1:ZN4DQE5MCX2UBWLN47FHXPP43XLFSQKQ", "length": 12142, "nlines": 180, "source_domain": "tamil.drivespark.com", "title": "டிரைவரில்லா கார்கள் வந்தால் மது விற்பனை உயரும் : அதிர்ச்சி தகவல் வெளியாகியது - Tamil DriveSpark", "raw_content": "\nடிரைவரில்லா கார்கள் வந்தால் மது விற்பனை உயரும் : அதிர்ச்சி தகவல்\nடிரைவரில்லா கார்கள் வந்தால் மது விற்பனை உயரும் : அதிர்ச்சி தகவல்\nவிண்ணுயர வளர்ந்து தொழில்நுட்பம் நின்றாலும், அதன் பக்க விளைவுகள் சில மாறாத வடுக்களை விட்டுச் சென்று விட வாய்ப்புள்ளது. அணு மின் நிலையம், நியூட்ரினோ திட்டம், கடலுக்குள் சுரங்கப் பாதை என வியப்பூட்டும் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் வருகின்றன. ஆனால், மறுபுறம் இயற்கை வளங்கள் சிதைக்கப்படுகின்றன.\nஒன்றை இழக்காமல் மற்றொன்றைப் பெற முடியாது என்பது இயற்கையின் நியதியும் கூட. அதுபோலத்தான் டிரைவரே இல்லாமல் இயங்கும் ஆட்டோ மொபைல் கார்களின் நிலையும். அந்தக் கார்கள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்தால், நாட்டில் மது விற்பனை கொடிகட்டிப் பறக்கும் என்கிறது ஓர் ஆய்வு. மோர்கன் ஸ்டான்லியின் ஆடம் ஜோன்ஸ் மற்றும் அவரது குழு நடத்திய ஆய்வில்தான் இந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.\nஇந்தியா உள்பட சீனா, ஸ்காட்லாந்து என பல உலக நாடுகளில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட அனுமதியில்லை. ஒருவேளை ஆட்டோமேட்டிக் டிரைவிங் கார்கள் வந்து விட்டால், அதில் பயணிப்பவர்கள் மது அருந்தலாம் என சட்டத் திருத்தம் வகுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறது அந்த ஆய்வு.\nஇதன் மூலம் மது உற்பத்தி நிறுவனங்கள் 100 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,500 கோடி) கூடுதலாக வருவாய் ஈட்ட முடியுமாம். யோசித்துப் பாருங்கள், டிரைவரே இல்லாத காரில், அனைவரும் மது அருந்திவிட்டு பயணித்தால் என்னவாகும்\nகடந்த 2014-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நேர்ந்த மொத்த விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 31 சதவீதம் மது அருந்தியதால் நேர்ந்துள்ளது. இந்தியாவிலும் மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாக்குவதால், ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.\nஅதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இத்தகைய தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிகள் மதுவின் தீவிரத்தை அதிகப்படுத்தக் கூடாது என்பதே இப்போதைய எதிர்பார்பபு.\nஒருவேளை தானியங்கி கார்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்தாலும், மதுக் கொள்களைகளை பெரும்பாலான நாடுகள் மாற்றாது என நம்பலாம். தற்போதுள்ள விதிகளை மேலும் கடுமையாக்கக் கூட வாய்ப்புள்ளது.\nமொத்தத்தில் அந்த ஆய்வில் அனுமானிக்கப்பட்டுள்ள சில தகவல்கள் நடக்காமல் இருந்தால் நல்லது தான்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது\nமாஸ் ஓபனிங் கிடைத்ததால் வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..\nலித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/mangeshkars-angry-with-karan-johar-054257.html", "date_download": "2018-07-19T23:33:18Z", "digest": "sha1:GZ2M74HDQSOYGNL4SQ5BE57ADDDRLTWZ", "length": 12921, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுயஇன்பம் அனுபவிக்க இந்த பாட்டு தான் கிடைத்ததா?: இயக்குனர் மீது பாடகி குடும்பத்தார் கோபம் | Mangeshkars angry with Karan Johar - Tamil Filmibeat", "raw_content": "\n» சுயஇன்பம் அனுபவிக்க இந்த பாட்டு தான் கிடைத்ததா: இயக்குனர் மீது பாடகி குடும்பத்தார் கோபம்\nசுயஇன்பம் அனுபவிக்க இந்த பாட்டு தான் கிடைத்ததா: இயக்குனர் மீது பாடகி குடும்பத்தார் கோபம்\nசுய இன்ப சீனுக்கு லதா மங்கேஷ்கர் குரலா\nமும்பை: லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை தவறான காட்சிக்கு பயன்படுத்திய இயக்குனர் கரண் ஜோஹார் மீது மங்கேஷ்கர்கள் கோபத்தில் உள்ளனர்.\nஷாருக்கான், கஜோல், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ரித்திக் உள்ளிட்டோரை வைத்து கரண் ஜோஹார் இயக்கிய கபி குஷி கபி கம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.\nஅந்த படத்கில் லதா மங்கேஷர் பாடிய கபி குஷி கபி கம் என்ற பாடல் மிகவும் பிரபலமானது.\nகரண் ஜோஹார் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற பெயரில் நெட்ஃபிளிக்ஸில் குறும்படம் வெளியிட்டார். அதில் நடிகை கியாரா அத்வானி சுயஇன்பம் காண அப்போது பின்னணியில் லதா மங்கேஷ்கர் பாடிய கபி குஷி கபி கம் பாடல் ஓடியது.\nஒரு பெண் சுயஇன்பம் காணும் காட்சிக்கு பலர் பஜனை போன்று மதிக்கும் பாடலை பயன்படுத்துவதா என்று லதா மங்கேஷ்கரின் உறவினர்கள் கரண் ஜோஹார் மீது கோபத்தில் உள்ளனர்.\nலதாஜி கபி குஷி கபி கம் பாடலை பாடி முடித்தபோது கரண் ஜோஹார் எவ்வளவு சந்தோஷப்பட்டார் என்பது எனக்கு தற்போதும் நினைவில் உள்ளது. தனது கனவு நிறைவேறிவிட்டதாக கூறினார். அப்படி இருக்க ஏன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்று லதாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவரது பாடல் தவறாக பயன்படுத்தப்பட்டதை லதாஜியிடம் தெரிவிக்க விரும்பவில்லை. கரண் வேறு பாடலை பயன்படுத்தி இருக்கலாம் என்று லதாவின் குடும்பத்தார் வருத்தப்பட்டுள்ளனர்.\nலஸ்ட் ஸ்டோரீஸில் கியா அத்வானி ஆசிரியையாக நடித்துள்ளார். அவரின் கணவரான விக்கி கவுஷலால் அவரை படுக்கையில் திருப்தி படுத்த முடியவில்லை. இதையடுத்து கியாரா சுயஇன்பத்தை நாடுகிறார்.\nபத்ம விருதுகளுக்கு குடும்பத்தினர் பெயரை பரிந்துரைத்தாரா லதா மங்கேஷ்கர்\nயஷ் சோப்ரா நினைவு விருதை பெற்ற பாலிவுட் குயில் லதா மங்கேஷ்கர்: விழாவில் நட்சத்திர பட்டாளம்\nஇனி சினிமாவில் பாடமாட்டேன்… ‘நைட்டிங்கேல்’ லதா மங்கேஷ்கர்\nலதா மங்கேஷேகர் எனது கணவரின் கள்ளக்காதலி: புபென் ஹசாரிகாவின் மாஜி மனைவி குற்றச்சாட்டு\nலதா மங்கேஷ்கருக்கு பிரான்ஸின் உயரிய விருது\nசுயஇன்ப காட்சிக்கு பஜனை பாடலா: நடிகை, இயக்குனர் என்ன சொல்கிறார்கள்\nபொய் சொல்லாதீங்க, நான் நம்ப மாட்டேன்: இயக்குனரிடம் கதறி அழுத ஸ்ரீதேவியின் மகள்\nஉங்க போதைக்கு நான் ஊறுகாயா: இளம் நடிகை, இயக்குனர் மீது வாரிசு நடிகர் கோபம்\n: நடிகையை பார்த்து வியக்கும் பிரபலங்கள்\nசினிமா உலகை உலுக்கிய 'சய்ரத்' இந்தி ரீமேக் டைட்டில் இதுதான்.. -ரிலீஸ் தேதியை அறிவித்தார் கரண் ஜோகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nகலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/from-nokia-9-iphone-8-rumor-roundup-the-most-anticipated-smartphones-of-2017-in-tamil-014163.html", "date_download": "2018-07-19T23:10:09Z", "digest": "sha1:C322SPHAH5KSUYMLHBRNODKIQZAEWC5Y", "length": 16161, "nlines": 216, "source_domain": "tamil.gizbot.com", "title": "From Nokia 9 to iPhone 8 rumor roundup of the most anticipated smartphones of 2017 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2017 : நோக்கியா 9 முதல் ஐபோன் 8 வரை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 8 போன்கள்.\n2017 : நோக்கியா 9 முதல் ஐபோன் 8 வரை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 8 போன்கள்.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\n2017 தீபாவளிக்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன\nஐபோனின் புதிய மாடல்களை இன்கிராம் மைக்ரோ இந்தியாவில் பெறுங்கள்\nபிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோனின் புதிய மாடல்கள்\nஎளிய தவணை முறையில் கிடைக்க்கும் ஐபோனின் மாடல்கள் எவை எவை தெரியுமா\n24 காரட் தங்கத்தில் ஐபோன் 8: முன்பதிவுகள் தொடங்கியது\nகிட்னியை விற்க யாரெல்லாம் ரெடி. மூன்று புதிய ஆப்பிள் ஐபோன்கள் அறிமுகம்.\nகடந்த ஐந்து மாதங்களில் பல்வேறு சிறப்பு போன்கள் வெளிவந்தன, மேலும் இவை மொபைல் சந்தையில் அதிகஅளவு விற்ப்பனை செய்யப்படவில்லை மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல போன்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபோன் பொருத்தமாட்டில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படுகிறது, உலகலவில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது, ஐபோன் நிறுவனம், ஆனால் இந்தியாவில் அதிகமக்கள் இந்த ஐபோன்களை பயன்படுத்துவதில்லை. பின்வரும் பட்டியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மொபைல் போன்கள்கள் வரிசையைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 9 சாதனத்தில் ஃப்ளாஷ்பேண்ட் அமைக்ப்பட்டுள்ளது, மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது, இந்தியாவில் அதிகமக்கள் உபயோகப்படுத்தக்கூடிய மொபைல்போன்களில் நோக்கியாவின் போன் வரிசைகளும் உள்ளது.\nசெயலி: 1.90ஜிஎச்இசெட்குவாட் கோர், குவால்காம், ஸ்னாப்ட்ராகன்835\nநூபியா என்17 பொருத்தமாட்டில் பல்வேறு சிறப்புகள் உள்ளது, மேலும் நோக்கியா 9 போன்ற அனைத்துதொழில்நுட்பங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளது, இவை சீனா நிறுவனத்தை சேர்ந்தமொபைல்போன் ஆகும்.\nசியோமி எம்ஐ நோட் 3:\nசியோமி எம்ஐ நோட் 3 பொருத்தமாட்டில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது, மேலும் இதன் செயல்திறன்கள் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசெயலி: 1.8ஜிஎச்இசெட் ஆக்டோகோர், ஸ்னாப்ட்ராகன் 435\nஐபோன் பொருத்தவரை அவற்றில் புதுதொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும், மேலும் இதன் விலைப் பொருத்தமாட்டில் மிகவும் அதிகமாக இருக்கும். இதன் திரைப்பொருத்தமாட்டில் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.\nசாம்சங் மொபைல் பொருத்தமாட்டில் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் பயன்படுத்துகின்றனர், மேலும் இவை இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மை கொண்டவை.\nசெயலி: அக்டா கோர், 7870\nமோட்டோ மொபைல் நிறுவனம் பொருத்தவரை சிறந்த தரம் இருக்கும், மேலும் இவற்றில் விலை மிகக் குறைவு என பல மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசெயலி: 1.3ஜிஎச்இசெட் அக்டா கோர், மீடியாடெக் எம்டி6737எம்\nசாம்சங் பிலிப் போன் பொருத்தவரை கடந்த ஆண்டு ஒரு பிலிப் போன் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம், மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது புதியதாக சாம்சங் பிலிப் போன் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது சாம்சங் நிறுவனம்.\nசெயலி: 1.8ஜிஎச்இசெட் ஆக்டோகோர், ஸ்னாப்ட்ராகன் 821\nஎச்டிசி திரை பொருத்தவரை மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் மேலும், இவற்றில் பல மென்பொருள் தொழிலநுட்பங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nசெயலி: 1.8ஜிஎச்இசெட் ஆக்டோகோர், ஸ்னாப்ட்ராகன் 821\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/earth-is-actually-made-up-two-planets-ucla-scientists-find-tamil-010820.html", "date_download": "2018-07-19T23:24:01Z", "digest": "sha1:GL23CRYXGVN52IARCOM35SDCS3DM2RZG", "length": 12680, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Earth is actually made up of two planets UCLA scientists find - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமி கிரகத்தில் வாழும் மக்களுக்கு 'பிக் நியூஸ்'..\nபூமி கிரகத்தில் வாழும் மக்களுக்கு 'பிக் நியூஸ்'..\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nநாசாவால் முடியாததை சாதித்த இந்தியா; விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்.\nபாக். ஏன் Silent Mode-ல் இருக்கிறது. இப்போதான் புரியுது; அந்த பயம் இருக்கட்டும்.\nநமக்கு வெறும் 8 மணி நேரம் தான் கெடு; தோற்றுப்போனதா நாசாவும், இஸ்ரோவும்.\nஇந்தியர்கள் இல்லையேல் நாசா இல்லை; அதற்கு அனிதா ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.\nசெவ்வாய் கிரகத்தில் திகைப்பூட்டும் உருவம்; நம்பமுடியாத நாசா புகைப்படம்.\nஇவ்ளோ கம்மியான பட்ஜெட்டில் எப்படி இதெல்லாம் சாத்தியம்.\nபூமி கிரகத்தில் வாழும் மக்களுக்கு, தான் வாழும் கிரகம் சார்ந்த செய்திகளிலேயே - இது தான் 'பிக் நியூஸ்' எனலாம். பூமி கிரகம் உருவாகி சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில் ஒரு கிரக கரு (ப்ளானிடரி எம்ப்ரொ) ஆனது பூமியோடு மோதல் நிகழ்த்தியது என்பது மட்டும்தான் விண்வெளி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.\nஅதை, மேலும் ஆழமாக ஆராய்ந்து பார்த்த போதுதான் பூமி கிரகம் சார்ந்த இந்த 'பிக் நியூஸ்' கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதியே (Theia) என்பது ஒரு கிரக கரு, அதாவது ஒரு ப்ளானிடரி எம்ப்ரொ (planetary embryo) ஆகும்.\nசுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த 'தியே' கிரக கருவானது, பூமி கிரகத்தோடு மிகவும் மோசமான ஒரு மோதலை நிகழ்த்தியது (பூமி கிரகம் உருவாகி சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில்)\nஇந்த மோதல் நிகழ்வு குறித்து கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகம் தலைமையில் மேலும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு மிகவும் சுவாரசியமான விடயம் ஒன்று கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.\nதியே கிரக கரு மோதல் தாக்கமானது தியே மற்றும் பூமி கிரகம் ஆகிய இரண்டையும் ஒரே கிரகமாக உருவாக்கியுள்ளது. அதாவது, பூமி கிரகமானது உண்மையில் இரண்டு கிரகங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த மோதலின் போது சிதறி, புவியீர்ப்பு விசைக்குள் நுழைந்த ஒரு துண்டு தான் தற்போது நிலவாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவின் அப்போலோ மிஷன்களில் கிடைக்கப்பெற்ற நிலவு பாறைகளுடன், பூமி கிரக்தில் (ஹவாய் மற்றும் அரிசோனா) கிடைக்கப்பெற்ற பாறைகளோடு ஒப்பிடுகையில், பூமி இரண்டு கிரகங்களால் உருவானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் தியே கிரக கருவானது, இந்த மோதல் சம்பவத்தில் இருந்து தப்பித்து இருந்தால், அது நான்கு வளர்ந்த ஒரு தனி கிரகமாக உருவாகி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்த மோதல் நிகழ்ந்த போது பூமி கிரகத்தில் இருந்த அனைத்து வகையான நீர் ஆதாரங்களும் அழிந்து போனது என்பதும், பின்னர் நீர் ஆதாரம் நிறைந்த குறுங்கோள்கள் பூமியோடு மோதல்கள் நிகழ்த்த நிகழ்த்த பூமியில் நீர் ஆதாரம் பெருகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசூரிய புயல் தாக்கினால் இதுதான் உலகின் கதி..\nபிளாக் ஹோல் - இருட்டு ஒரு வழி பாதையின் மர்மங்கள்..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-meets-karunanidhi-his-gopalapuram-house-307852.html", "date_download": "2018-07-19T23:24:07Z", "digest": "sha1:JJIDQV3GAHAW3AGUYO4DNLWZCPVGKVY7", "length": 9972, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக தலைவர் கருணாநிதியை மீண்டும் சந்தித்த வைகோ | Vaiko meets Karunanidhi in his Gopalapuram house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திமுக தலைவர் கருணாநிதியை மீண்டும் சந்தித்த வைகோ\nதிமுக தலைவர் கருணாநிதியை மீண்டும் சந்தித்த வைகோ\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nவேதாந்தா வழக்கில் என்னையும் மனுதாரராக சேருங்கள்.. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு\nதமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை.. வைகோ ஆவேசம்\nஸ்டெர்லைட் கலவரத்திற்கு வைகோ போன்றவர்களே காரணம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nகருணாநிதியை மீண்டும் சந்தித்த வைகோ- வீடியோ\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் சந்தித்து நலம் விசாரித்தார்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு திமுக உடன் கூட்டணியை முறித்துக்கொண்ட பின்னர் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் வைகோ. அதன்பிறகு திமுக மதிமுக இடையே அறிவிக்கப்படாத பனிப்போரே நிலவியது. மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் பலர் திமுகவில் இணைந்தனர்.\nஇதனால் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் வைகோ. கடந்த சட்டசபைத் தேர்தலின் போது திமுக உடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து தனி கூட்டணி அமைத்தார் வைகோ. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கருணாநிதி தனது கனவில் வருகிறார் என்று கூறி கருணாநிதியை சந்தித்து பேசினார்.\nஅப்போது அவர் தனது கையை பற்றிக் கொண்டதாக மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் வைகோ. இந்நிலையில் அவருக்கு முரசொலி பவள விழா பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து அவர் கலந்து கொண்டார்.\nஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவாக வைகோ பிரசாரம் செய்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மதிமுக சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று வைகோ அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை வைகோ மீண்டும் சந்தித்து நலம் விசாரித்தார். திமுகவுக்கு மதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என வைகோ தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko karunanidhi gopalapuram house வைகோ கருணாநிதி கோபாலபுரம் இல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2008/12/blog-post_10.html", "date_download": "2018-07-19T23:05:15Z", "digest": "sha1:O3OQQZNZCTMI47UMDASIDUQX6XUEEA2R", "length": 26212, "nlines": 153, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: தேரோடும் சூலூரில்..", "raw_content": "\nமற்ற ஊர்களைப் பற்றித் தெரியவில்லை. சரியாக விஜய தசமியன்று எங்களூராம் சூலூரில் பெருமாள் கோயில் தேர். தேர் என்றால் எங்களுக்கெல்லாம் இருப்புக் கொள்ளாது. காலாண்டு விடுமுறையின் முடிவில் முத்தாய்ப்பாய்த் தேரோட்டம் என்பதால் துள்ளல் இன்னும் கூடும். எங்கள் பெருமாள் கோயிலின் முன்பு ஒரு மைதானம் உண்டு. \"பெருமா கோயில் க்ரவுண்டு\" என்று வழங்குவோம் அதை. வாரக் கடைசிகளில், பொழியும் வெயிலில் கிரிக்கெட் ஆடி, பெருமா கோயிலுக்குள் சென்ற பந்தை பயந்து, பயந்து எடுத்து வந்து, திட்டு வாங்கும் வானரங்கள் எல்லோரும், தேர்நாளன்று நல்ல பிள்ளைகளாக அணிவகுத்து நிற்போம் கோயில் முன்பு.\nவடக்குப் பகுதி வாழ் எஞ்சோட்டான்கள் எல்லாரும் இருப்போம் ஒருவிதப் பதட்டத்தோடு. ஆளாளுக்கு ஓரிடம் பிடிக்க வேண்டுமே தேரிழுக்க. அனைவரையும் ஒட்டுக்காய் காணுதல் அரிதுதான் என்றாலும் இடம்பிடிக்கும் வரை பதை பதைப்பு கூடிக்கொண்டே இருக்கும். பேசவெல்லாம் நேரமில்லை.\nபெருமா கோயிலுக்கு முன் இருக்கும் பிள்ளையாருக்கும், ஆஞ்சநேயருக்கும் மரியாதை செலுத்திவிட்டு, மஞ்சள், ரோஸ், பச்சை என்று மல்லிகா ஸ்டோர்சில் வாங்கிய கலர் பேப்பர்களுடன் அழகு மிளிரும் தேரில் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் எங்கள் உற்சவருக்கும் ஒரு கற்பூரம் காட்டிவிட்டு, ஊர்ப் பெரியவர்கள் மடுச்சுக் கட்டிய வேட்டியுடன் நிற்க, அப்போதைய பல்லடம் எம்மெல்யேவோ, கோவைத் தொகுதி எம்ப்பியோ, வடத்தைத் தொட்டுக் கொடுக்க, ஊரே கூடியிருக்கும் ஜே ஜே-வென்று. தேரிழுக்க.\nஎங்கள் தேருக்காகவே பிரத்யேகமாக கேரளாவிலிருந்து வரும் நீண்ட தலை முடிச் சாமி கையில் வித்தியாசமான ஒரு அரிவாள் வைத்திருப்பார். தேருக்கு முன்னால் யாவருக்கும் முதலில் செல்வது அவர் தான். அவருக்குப் பின்னால் அவர் குழுமத்தை சேர்ந்தவர்கள் ஒரு மாதிரி சேர்ந்தாற்போல் ஆடிக்கொண்டே வருவார்கள் இரண்டு வரிசைகளில் வெற்றுடம்போடு. அடுத்து 2, 3 யானைகள் வரும். யானைச் சாணியை மிதித்தால் படிப்பு வரும், உடம்புக்கு நல்லது என்ற காற்றுவழிச் செய்திகளுக்கெல்லாம் நாங்கள் கொடுக்கும் முக்கியத்துவம், ஈரம் இற்று, நாராகும் வரை அதை மிதிப்பதில் வந்து முடியும்.\nஇழுக்க ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம் கரை காணாது அலை பாயும் ஆரவாரம். சிறியவர், பெரியவர் என்றில்லாது அதகளப்படும் ஏரியாவே. ஆங்காங்கே கட்சி வேட்டிகள் கண்ணில்படும். குச்சி வைத்திருக்கும் போலீஸ்காரர்கள் அங்கும், இங்கும் முறைப்பர். இதற்கிடையில் எப்படியாவது முட்டி மோதி உள்ளுக்கு வர வேண்டுமென்று ஆடியோடிக் கொண்டிருக்கும் அடிப் பொடியன்கள் நாங்கள் வேறு.\nதேர் சரியான திசையில் செல்ல வேண்டும் என்பதற்காக, \"கட்டை போடுபவர்\" என்பவர் பக்கத்திற்கு ஒருவர் என இருவர் இருப்பர். அவர்கள் கையில் இருக்கும் பச்சை கலர் கட்டையை தேரின் பிரம்மாண்டச் சக்கரத்தில் வைத்து, வைத்து, தேர் செல்லும் திசையைத் தீர்மானிப்பார்கள். எனக்கெல்லாம் ஹீரோயிசம் என்றால் எத்தனை கிலோ வேண்டும் என்று கேட்பவர்கள் போல் இருக்கும் அவர்களைப் பார்க்கையில். சற்று பிசகினால் கழுத்தில் ஏறிவிடும் தேர்க்கால். அடுத்த வேளை சோறு நிச்சயமில்லை. ஆனாலும், அவர்களை அறிந்தோ, அறியாமலோ, சிலநூறு சிறுவர்களுக்கு அவர்கள் ஹீரோக்களாய்த் தெரிவது அவர்களுக்குத் தெரியுமா. தெரிந்தால் என்ன நினைப்பர் என்று நினைப்பேன் நான்.\nமேடும், பள்ளமுமாய்ப் படுத்துக் கிடக்கும் சாலையில் தேரை இழுத்துச் செல்வதைப் பார்க்கவே நன்றாக இருக்கும். முன்னே சில நூறு பேர்கள் இழுத்தால் மட்டும் போதாது. பின்னால் இழுத்துப் பிடிக்க என்று சில பத்துப் பேர்கள் இருக்க வேண்டும். வடத்தில் இடம் கிடைக்கவில்லை என்றால் நானெல்லாம் முன்னேயும், பின்னேயும் ஓடிக்கொண்டிருப்பேன். எங்கே ஒண்டிக்கொள்ள இடம் கிடைத்தாலும் சரியென்று.\nமுன்னிருப்பவர்கள் இழுக்கையில், கட்டுக்கடங்கா வேகமெடுத்து முன்னே செல்லும் தேர். முன்னுக்கும் இல்லாமல், பின்னுக்கும் இல்லாமல் ஒரு மாதிரி நடுவாண்டி நடந்து வரும் ஊர்ப் பிரமுகர் \"டேய் டேய் இழுத்துப் புடிங்கடா.. தடம் மாருதல்லோ\" என்று பின்னால் இருப்பவர்களுக்குச் சொல்வார். அப்போது பின்னவர்கள் சேர்ந்து கயிற்றை இழுத்துப் பிடிக்க, தேர் வேகம் குன்றி, ஒரு மாதிரி கோணலாய் நிற்கும். இவ்வாறே இழுக்க, இழுத்துப் பிடிக்கவென்று தேர்வலம் களைகட்டும். இந்த 'பின்னணித்' தலைவர் பதவிக்கு ஒருவர் இல்லாது ஒருவர் எப்போதும் இருந்து கொண்டே இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கும்.\nதேர்வீதிகளில் வலம் வந்து, திரும்ப கோயிலை அடைந்து உற்சவரை, உள்சேர்ப்பதே எல்லா ஊர்களையும் போல எங்கள் முறையும். கிழக்குத்தேர் வீதியின் குறுகல்களில் தேரை நகர்த்த முனைகையில், நேரம் நீராய் செலவழியும். அவ்வீதி முனையில், ஒரு ரைட் டர்ன் எடுத்துத் தேரைத் தெற்குத்தேர் வீதியில் திருப்பி நிப்பாட்டுகையில் அவனவனுக்கு மூச்சிரைத்து, வேர்த்துக் கொட்டித், தண்ணி கேட்டுத் தவித்துவிடும்.\nஇடையே சும்மாவா வருவான்கள் நம்ம பையன்கள். வாழைப் பழத்தை வாங்கி, வருவோர், போவோர் மீதெல்லாம் அடிப்பான்கள். கேட்டால் தேர்ச்சடங்காம். இந்த சம்பிரதாயத்தை எவன் கண்டுபிடித்தானோ தெரியாது. ஆனால் நிச்சயமாகப் பெருமாளுக்காகச் செய்வதாய்த் தோன்றவில்லை.\nமேலே, எவன் சைட்டாவது தீபாராதனையைப் பார்க்கத் தப்பித், தவறி வந்து விட்டால் ஆயிற்று. அளப்பறை தாங்காது. என்னமோ இவர்கள் தான் ஒற்றை ஆளாய், அம்மாம் பெரிய தேரை இழுத்துக் கட்டி வந்து, நிற்கச் செய்திருப்பதைப் போலவும், மற்றவர்களெல்லாம் ஒப்புக்குச் சப்பாணிகள் போலவும் லந்து பண்ணிவிடுவார்கள்.\nதேரின் உயரத்தை சமாளிக்க தேர் வீதிகளைக் கடக்கும் வயர்கள் அனைத்தும் முந்தின நாளில், அந்தந்த இலாகாக்களால் அவிழ்த்து விடப்பட்டிருக்கும். மின்சாரம் வேறு இல்லையா. பெருமாளின் தேரோட்டத்திற்கு விளக்கொளி வருவது சந்திரனின் வெள்ளோட்டத்தில்.\nமேற்கூறிய ரைட் டர்ன் முடிகையிலேயே சாயங்காலத்திற்குக் கிளம்பினது, இருட்டாகியிருக்கும். இந்த முக்கில் தேரை நிறுத்தி விட்டால், \"ஒரு பொட்டுத் தொளின்னாலும் உளுந்துன்ன எடுத்துர்லாம் டா\" என்று மழை வாராவிட்டால் தேரை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் ஊர்ப் பெரியவர்கள். அவர்கள் ஐதீகம் அவர்களுக்கு. நாம் ஏன் முறைப்பானேன். உக்கார எடம் கெடச்சா மூச்சு வாங்கி, முதுகு சாச்சுக்கப் பார்க்கும் மனசு.\nநிறுத்தி விட்ட சில நிமிடத் துளிகளில், இருட்டுக் கட்டிய வானத்திலிருந்து இரண்டு துளி மேல் விழுகையில் தான் நமக்கெல்லாம் பெருமாளின் நினைப்பே வரும். ஏதோ ஒன்று உள்ளே புரண்டு என்னமோ பண்ணும். \"இருக்கார்ரா பெருமாள்\" என்று தெரிந்த உண்மையை புதியதாய் உணர்த்தி யோசிக்கச் செய்யும். நிலா வெளிச்சத்தில், கற்பூர ஒளியில் மங்கலாக முகம் காட்டும் உற்சவர் அழகு கூடியிருப்பார். கண்மூடி தியானித்து, அரை நிமிடமாகியிருக்கையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் தேரைத் துவங்க. காணாது போன உற்சாகத்தை அள்ளிக் கொடுத்ததால்தான் உற்சவர் எனப் பெயர் வந்ததோ என்று யோசிக்கவெல்லாம் நேரமின்றி, துள்ளித் தொடங்கியிருப்போம் கோயிலை நோக்கி.\nநம்ம வீட்டைத் தாண்டுகையில் நான் எந்த மூலையிலிருந்தாலும், என்ன கூட்டமிருந்தாலும், அம்மா பார்த்து விடுவாள் அந்த இருட்டொளியிலும். எல்லா அம்மாக்களுக்குமே தத்தம் பிள்ளைகளை அடையாளங்காணுதல் கடினமாயிருப்பதேயில்லை. \"அங்க வாரவன..\" என்று கை காட்டிச் சிரிக்கும் அழகில் சந்தோஷம் உள்ளோடும்.\nஒரு வழியாக கோயிலுக்குப் பக்கத்தில் வந்து சேர்கையில் நிலா உச்சியில் இருக்கும். உற்சாகம் அடிவானில் இருக்கும். ஒரு நான்கு மணி நேரப் பந்தமே ஆனாலும், தேரை நிலைக்குக் கொண்டு வந்து நிப்பாட்டுகையில், பிரிவுக் கீற்று ஒன்று சற்றே உறுத்தும். இன்னும் ஒரு வருசம் ஆகுமே இதெல்லாம் நடக்கவென்று. நம்ம பயல்கள் திரும்ப ஆனைச்சாணி தேடுவர் க்ரவுண்டில். \"யானமுடி கெடச்சாப் பார்றா.. ஆயர்றுவா டா ஒரு முடி..\" என்பான் ஒருவன்.\nஏதோ ஒரு வகையிலான அமைதி ஆட்கொள்ள, உள்ளே சென்று, பெருமாளை சேவித்து விட்டு, வீட்டுக்கு நடக்க ஆரம்பிக்கையில், எதனால் என்று தெரியாத போதும் ஒரு திருப்தி உள்ளே சுரக்கும் வயது மறந்த நிலையில்.\n\"செரமனாட்ட வருவான்னு நாஞ்சொன்னில்லடா\" என்பார் அப்பா அம்மாவிடம். நிலைகொண்ட தேர், இனி ஒரு வருசத்துக்கு சீந்துவாரின்றித்தான் இருக்கும் என்று நினைத்துக் கிடந்தவன், எப்போது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கியிருப்பதில் முடியும் எங்கள் தேரோட்டம்.\nசாமிக்கோ, சடங்குக்கோ.. தேர் எங்களைப்போன்ற இத்துனூண்டுகளுக்கெல்லாம் உவகை தருவதாகவே இருந்தது. இதுவரை பார்த்திராத ஊர்வாசி முகங்களையும் அறிமுகப்படுத்துவதாயிருந்தது. ஆயிரங்கை சேர்ந்து ஏதோ ஒன்றைச் சாதிப்பதைப் போன்றதாயிருந்தது. சாலையின், மற்றும் சமூகத்தின் ஏற்ற, இறக்கங்களைக் கவனிக்காமல் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் அவசியத்தை உணர்த்தவும் தேவையாயிருந்தது.\nசென்ற வாரம் விஜய தசமியன்று அப்பா சொன்னார்.. \"கரண்ட் இல்ல.. இங்க தேரல்லோ..\" அதிகம் சலனப்படாமல் ஃபோனை வைத்தபின், முகத்துக்கு முன்னால் கொசுவர்த்திச் சுருள் வளராமலேயே போய்வந்தேன் தேரிழுக்க.\nஆக்கம்: மதன் at 9:18 AM\nபிரதீப் தம்பி.. ரொம்ப நன்றி..\nசிவா அண்ணா.. ராகவ் காணமா தேர்ல.. ஹா.. ஹா..\nகுரு-ணா.. சுஜாதாவா.. நீங்க ஓவரா பாராட்டிட்டிங்க..\nகருத்துக்கு நன்றி பிரபாகரன். சந்திப்பிழை நீக்கப்பட்டது.\nநல்லாயிருக்கு... பழைய நினைவுகள் துளிர்க்கிறது மதன்\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nதுப்பல்த் தெறிப்புகள் (அ) நாகரீகத்தின் வண்ணங்கள்\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2009/08/blog-post_16.html", "date_download": "2018-07-19T23:27:06Z", "digest": "sha1:AZEXCZUIUYTVFDGBTHPCKHDUB3FNQLIV", "length": 6345, "nlines": 150, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: குழந்தை மரம்", "raw_content": "\nஆக்கம்: மதன் at 10:42 AM\nஉங்களைப் போன்ற செறிவான கவிஞர்கள் பாராட்டுவது ஊக்கமளிக்கிறது.\nஎதிர்பாராத காட்சிமாற்றம்.. நல்லாயிருக்குங்க உங்க கவிதை\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nCognitive Poetics - சில கடிதங்களும், புரிதல்களும்\nஎன் இனிய ஆஃப் பாயிலே.. - கவிப்பேரரசு வைரமுத்து\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dilleepworld.blogspot.com/2011/03/blog-post_13.html", "date_download": "2018-07-19T23:06:35Z", "digest": "sha1:B5TK2XHZ5VJZ4G43Q5YWFIMY6Y5VFDTB", "length": 10071, "nlines": 162, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "சுப்பர் நிலவு தான் காரணமா ? | தகவல் உலகம்", "raw_content": "\nசுப்பர் நிலவு தான் காரணமா \nஜப்பானில் ஏற்றப்பட்ட பயங்கர சுனாமிக்கு \"சுப்பர்\" நிலவு தான் காரணமா \nபூமிக்கு மிக அருகில் நிலா நெருங்கி வருவது தான், சுப்பர் நிலவு என்ற அறிய வானியல் நிகழ்வாக வர்ணிக்கப்படுகின்றது. அப்படி நெருங்கி வரும்போது, நிலவின் பரப்பு 14 மடங்கு பெரிதாகவும் சாதாரன் பௌர்ணமி நாட்களை விட, 30 மடங்கு பிரகாசமாகவும் இருக்கும்.அதனால் உண்டாகும் ஈர்ப்பு சக்தி காரணமாக, பூமியில் எதிர் பாராத இயற்கை சீற்றங்கள் நிகழ்வது வழக்கம்.\nகடந்த 1955 , 1974 ,1992 ,2005, ஆகிய இது போன்ற சுப்பர் நிலவு ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் பெரிய அளவில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ,2005 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், பூமிக்கு அருகில் நிலா வர இருந்தபோது, அதற்க்கு முன்பு 2004 ஆம்ஆண்டு டிசெம்பர் 26 ம் திகதி இந்தியா,இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் சுனாமி கோர தாண்டவம் ஆடியதை யாரும் மறக்க முடியாது\n2005 ஆம்ஆண்டுக்கு பிறகு எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் பூமிக்கு மிக அருகில் நிலா வருகிறது. பொதுவாக பூமியில் இருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் மைல் தொலைவில் உள்ள நிலா எதிர்வரும் 19 ஆம் திகதி,2 லட்சத்து 21 ஆயிரத்து 567 மைல் தொலைவுக்கு நெருங்கி வருகிறது.\nஇந்த சுப்பர் நிலவு காரணமாக,பூமியில் பூகம்பம், சுனாமி , எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழும் என்று ஜோதிடர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு இருந்தனர்.அவர்கள் சொன்ன இரண்டே நாட்களை ஜப்பானில் சுனாமி தன் கோரமுகத்தை காட்டியது. எனவே அதற்க்கு சுப்பர் நிலவுதான் என ஜோதிடர்கள் அடித்து சொல்லுகிறாகள்.\nஆனால் பெரும்பாலான விஞ்சானிகள் இதை ஏற்கவில்ல. பூமியை நிலா நெருங்கிவருவதன் காரணமாக, பூமியில் எந்த விளைவும் ஏற்ற்படாது என்று அவர்கள் கூறுகின்றனர்.இது ஒருபுறம் இருக்க ஜப்பானில் ஏற்றப்பட்ட இந்த சுனாமி மற்றும் உலகில் பல இடங்களில் ஏற்றப்பட்டு கொண்டிருக்கும் இந்த இயற்கை சீற்றங்களால் அடுத்த ஆண்டு (2012 ) உலகம் அழிந்து விடுமோ என்ற கேள்வியும் மக்கள் மனதில் மீண்டும் உருவாக தொடங்கியுள்ளது\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nசுப்பர் நிலவு தான் காரணமா \nஜப்பான் அணு உலை வெடிப்பு\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t113082-topic", "date_download": "2018-07-19T23:20:10Z", "digest": "sha1:UPPJCDRU2UCNGNR547L7KIHMLHA24OCE", "length": 15590, "nlines": 260, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மீண்டும் கேட்கத்தோன்றும் இனிய சங்கீதம்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nமீண்டும் கேட்கத்தோன்றும் இனிய சங்கீதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nமீண்டும் கேட்கத்தோன்றும் இனிய சங்கீதம்\nடாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் கர்நாடக சங்கீத பாடல்களில் ஒன்று இது, நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள் மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும்.\nRe: மீண்டும் கேட்கத்தோன்றும் இனிய சங்கீதம்\nஹெட் போனை மாட்டிக் கொண்டு கண்களை முடிக்கொண்டு கேட்டு ரசித்தேன். 7.45 நிமிடங்கள் சிறப்பாக இருந்தது, பதிவேற்றம் செய்த உங்களுக்கு மிக்க நன்றி ஐயா.\nRe: மீண்டும் கேட்கத்தோன்றும் இனிய சங்கீதம்\nRe: மீண்டும் கேட்கத்தோன்றும் இனிய சங்கீதம்\nபாடல் நீக்கப்பட்டுவிட்டதாக வருகிறது அகிலன்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மீண்டும் கேட்கத்தோன்றும் இனிய சங்கீதம்\n@சிவா wrote: பாடல் நீக்கப்பட்டுவிட்டதாக வருகிறது அகிலன்\nமேற்கோள் செய்த பதிவு: 1092151\nமீண்டும் பாடலை தரவேற்றியுள்ளேன் கேட்டு மகிழுங்கள்.\nRe: மீண்டும் கேட்கத்தோன்றும் இனிய சங்கீதம்\nநன்றி அகிலன், தரவிறக்கம் செய்து கொண்டேன்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மீண்டும் கேட்கத்தோன்றும் இனிய சங்கீதம்\nநன்றி அகிலன் , டவுன்லோட் செய்து கொண்டேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மீண்டும் கேட்கத்தோன்றும் இனிய சங்கீதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t117361-topic", "date_download": "2018-07-19T23:26:31Z", "digest": "sha1:3VAPONJYFZGONAQRGPBN7WBQ77DHMRQS", "length": 21654, "nlines": 257, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குடும்பம் ஒரு கோயில் !", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nதன்னலம் கருதாதவள் அடக்கம், அமைதி, அன்பு, பொறுமை மட்டுமின்றி அறநெறியால் கூறப்பட்ட பெண்மைக்கான அத்துணை நற்குணங்களும் அமையப்பெற்றவள் ஒரு நங்கை நல்லாள். கட்டிய மஞ்சள் கயிறுக்கு கட்டுப்பட்டு கணவனுக்காக அவன் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக தன்னலம் கருதாது குடும்பநலம் பேணுபவளாக ஒரு சுமைதாங்கியாய் வாழ்ந்து குடும்பத்திற்குள் தன்னை தொலைத்துக்கொள்கிறாள்.\nஅன்பும் அறனும் உடையதாக விளங்குமானால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவாகும் என்பது வள்ளுவன் வாக்கு. சச்சரவு, அன்பின்மை, குரோதம், வன்மை, பொறாமை, கணவன் மீது வஞ்சம், மனைவி மீது இரக்கமின்மை, குழந்தைகளிடம் அன்பு செலுத்தாமை போன்ற பல்வேறு காரணங்களினால் சில குடும்பங்கள் புயலின் நடுவே சிக்கிய சிறுபடகின் நிலையில் உள்ளன. குடும்பம் என்பது பெரும் காற்றாலும் அணையாத ஜெகஜோதியாய் மிளிர வேண்டும்.\nகணவன், மனைவிக்குள் எவ்வித தாழ்வு மனப்பான்மையும் இன்றி ஆணும், பெண்ணும் சம அந்தஸ்து கொண்ட உயிரிகள்தான் என்ற எண்ணமே குடும்பத்தினை நல்லதொரு முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச்செல்ல ஏதுவாக அமையும். இன்றைய வரவு என்ன செலவு என்ன பிள்ளைகளின் நலன்குறித்த கலந்துரையாடல், மனம்விட்டுப்பேசுதல் ஒன்றே குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கு மிகப்பெரிய தீர்வு. இருவரிடையேயோன புரிதல் மிக முக்கியம். இதையே 'புரிதல் இல்லாத வாழ்வு கொத்தும் பாம்போடு வாழ்வதற்கு சமமானது' என்கிறார் வள்ளுவர். வயதிற்கு வந்த பெண், ஆண் பிள்ளைகளிடமும் உலக யதார்த்தத்தினை பதிவு செய்ய வேண்டும். அதற்கான நேரத்தை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும்.\nஆனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் பேசநேரமின்றி 'டிவி' முன்னும், பிள்ளைகள் கம்ப்யூட்டர் முன்னும் அமர்ந்து முடங்கிக்கொள்கின்றனர். பின்னர் எவ்வாறு அன்பு பரிமாற்றம் கிடைக்கும். புராணக்கதைகள், நன்னெறி கதைகளை கூறும் தாத்தா, பாட்டிகள் பல வீடுகளில் இல்லை. அவர்கள் முதியோர் இல்லத்திற்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு விட்டனர். 'டிவி' வடிவில் வந்த பேய் நம்மை ஆட்டிப்படைக்கின்றது. அதற்கு அடிமையாகிவிட்டு குடும்பத்தினருடன் குதூகலமாய் பேசிடாமல் தனித்தனி தீவாய் நம்மை சுற்றிமட்டும் ஒரு கூட்டுப்புழுவாய் கூடுகட்டி வாழப்பழகியதை நாம் முற்றிலும் உடைத்தெறிய வேண்டும்.\nவிட்டுக்கொடுத்து வாழ வேண்டும் :\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஒரு குடும்பத்தின் பெண் நல்லவளாக அமைந்துவிட்டால் அந்தக் குடும்பம் அமைதியாய், அழகாய் அமையும். இதனை அக்குடும்பத்தலைவன் அதாவது கணவன் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பினை பரிமாறி, குடும்ப நலனில் அக்கறை செலுத்தி, விட்டுக்கொடுத்து குடும்பம் அமைதி பூங்காவாக நறுமணம் தரும் நந்தவனமாக அமைந்திட பாடுபட வேண்டும். குடும்பம் என்பது நல்லதொரு இரட்டை மாட்டுவண்டி போன்றது. அதில் கணவன், மனைவி ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். ஆளுக்குகொரு திசையில் சென்றால் வண்டி இயங்குவது பிரச்னை தான்.\nதற்போதுள்ள காலகட்டத்தில் குடும்ப ஒற்றுமை சீர்குலைந்து ஆணும், பெண்ணும் சண்டையிட்டு போலீஸ், கோர்ட் என அலையும் நிலை உள்ளது. ஒருவருக்கொருவர் அன்பிற்கு அடிமையாகி கட்டுண்டு இருக்க வேண்டுமே தவிர அதிகாரம் காட்டி வெட்டுண்டு கிடப்பது எந்த வகையில் நியாயம். இருவரும் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டால் ஆண்களும் பெண்களுக்கு வீட்டுவேலைகளில் உதவ வேண்டும். அதன்மூலம் பெண்களுக்கு சுமை குறையும். இவ்வாறு பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்தால் குடும்பம் எப்போதும் கோயிலாகவே இருக்கும்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: குடும்பம் ஒரு கோயில் \nRe: குடும்பம் ஒரு கோயில் \nRe: குடும்பம் ஒரு கோயில் \nகுடும்பம் ஓர் கோவில்தான் அதில் என்ன சந்தேகம்............கணவனுக்கேற்ற மனைவி அமைந்தால்............\nRe: குடும்பம் ஒரு கோயில் \nP.S.T.Rajan wrote: குடும்பம் ஓர் கோவில்தான் அதில் என்ன சந்தேகம்............கணவனுக்கேற்ற மனைவி அமைந்தால்............\nமேற்கோள் செய்த பதிவு: 1112616\nஎல்லாம் இறைவன் கொடுத்த வரம்...\nRe: குடும்பம் ஒரு கோயில் \n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: குடும்பம் ஒரு கோயில் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maravalam.blogspot.com/2011/02/blog-post_11.html", "date_download": "2018-07-19T23:18:38Z", "digest": "sha1:HDGDJUI3YNOWPRHFLWJZK2BSBZX6LMT2", "length": 15313, "nlines": 237, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: புகையாகும் பொக்கிஷம்.", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nபனிகாலங்களில் வேம்பு, புங்கன், தூங்குவாகை போன்ற மரங்கள் அதிகமாக இலைகளை உதிர்க்கும். நகரங்களில் பொதுவாக இவற்றை குவித்து தீயிட்டு கொளுத்துவோம். சிறந்த உரமான இதனை தொட்டிசெடிகளுக்கு மூட்டாக்கு இடுவதால் குறைந்த அளவு நீர் ஊற்றினால் போதும் ஈரம் காக்கப்படுவதோடு சிறந்த உரமாகவும் மாறிவிடும். குறிப்பாக வேனிற்காலத்தில் இந்த மூட்டாக்கு சிறப்பாக பயன்தரும்.\nமூடாக்கு இட்டு செழிப்பாக வளரும் செடி அவரை\nதொட்டிகளும் அதிகப் பளு இல்லாமல் இருப்பதால் எளிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றலாம். தனியாக உரம் இடவேண்டிய அவசியம் இல்லை. பூக்களும், காய்கறிகளும் பெரிதாக நல்ல வனப்புடன் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை நமக்கு தரும் பொக்கிஷம் இந்த காய்ந்த இலைகள், அவற்றை புகையாக்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம். இந்த குப்பையை உரமாக்கி நகரவிசாயம் செய்வதால் கரிமம் நிலைபடுவதோடு சத்தான இயற்கை காய்,கனிகளும் நமக்கு கிடைக்கிறது. வீட்டின் முன்பு கிடைக்கும் இலைகளை கொண்டு மாடியில் செடிஅவரை, செடிபீன்ஸ், முருங்கை, கறிவேப்பிலை, கீரைகள் போன்ற உபயோகமான செடிகளை நாம் வளர்க்கலாம்.\nபெரிய பூக்களுடன் கூடிய யூபோர்பிய மிலி.\nLabels: இயற்கை இடுபொருள், சுற்றுச் சுழல், வீட்டுத்தோட்டம்\nகுடத்திலிட்ட விளக்காய், அதிக பரபரப்பின்றி அருமையான இடுகைகளை எழுதி வருகிறீர்கள். நன்றி.\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\nஎல்லா செடிகளும் வெகு ஆரோக்கியமாக மிக வனப்புடன் உள்ளது. அனைவருக்கும் உபயோகமான தகவல். நன்றி வின்சென்ட் சார்.\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\nஅன்பு மிகு திரு வின்சென்ட் ஐயா அவர்களுக்கு ,\nஅற்புதமான பதிவு இது.நிலத்தடி நீர் குறையாமல் பாதுகாக்க இது போன்ற பல விடயங்களை நாம் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.பல அசுத்தங்களைப் பெருக்கி வருகிறோம்(பிளாஸ்டிக்,பாலீதீன்).விளைவு நினக்கவே அச்சமாக இருக்கிறது.இது போன்ற விழிப்புணர்வுக் கட்டுரைகள் இப்போது அவசியம் தேவை.\nதிரு.சாமீ அழகப்பன் ஐயா அவர்களுக்கு\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\n\"பல அசுத்தங்களைப் பெருக்கி வருகிறோம் (பிளாஸ்டிக், பாலீதீன்).விளைவு நினக்கவே அச்சமாக இருக்கிறது\".\nநீங்கள் கூறுவது உண்மை ஆனால் இன்றைய தலைமுறை கேட்பதற்கு தயாராக இல்லை என்று தோன்றுகிறது. இருப்பினும் நாம் தரவேண்டிய விழிப்புணர்வுகளை தந்து விடுவோம்.\nதங்களுடைய பதிவுகள் எல்லாம் மிகவும் பயனுள்ளது. நான் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். மேலும் எனக்கு தங்கள் பதிவில் உள்ள தொட்டி மண்தொட்டி அல்ல சென்னையில் எங்கு கிடைக்கும். மேலும் செடிஅவரை, செடிபீன்ஸ் இதன் விதைகள் எங்கு கியைக்கும்.என்பதை தெரியப்படுத்தவும்.\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி. இந்த பை சேலம், கோவையில் கிடைக்கிறது. விதைகள் எல்லா உர ,மருந்து விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.\nஅருமையான வலைப்பதிவு. தொடர்ந்து வாசித்து வருகிறேன். நன்றிகள்\nநீங்கள் வைத்திருக்கும் பச்சை பைகள் எங்கே வாங்கி உள்ளீர்கள்\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி.கோவை மற்றும் சேலத்தில் கிடைக்கிறது. தேவை என்றால் தெரியப்படுத்துங்கள்.\nகாய்ந்த இலை சருகுகளை செடியைச் சுற்றியிடுவது இதனால் நீர் ஆவியாதல் தடுக்கப்பட்டு ஈரம் காக்கப்படும். சில மாதங்களில் இலை சருகுகள் உரமாக செடிகளுக்கு மாறிவிடும்.\nகாய்ந்த இலை சருகுகளை செடியைச் சுற்றியிடுவது இதனால் நீர் ஆவியாதல் தடுக்கப்பட்டு ஈரம் காக்கப்படும். சில மாதங்களில் இலை சருகுகள் உரமாக செடிகளுக்கு மாறிவிடும்.\nகாய், கனிகளுக்கு மதிப்புக் கூட்டுதல்- ஒருநாள் பயி...\nமரம் வளர்ப்போர் விழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்க...\nஅழகு தோட்டம் அமைத்தல்- ஒருநாள் பயிற்சி.\nநீர் சிக்கனம் - காய்ச்சலும் பாய்ச்சலும்.\nகாளான் வளர்ப்பு - ஒரு நாள் பயிற்சி.\nஅற்பமாக எண்ணப்படும் அற்புத தானியங்கள். ---- (2)\nஅற்பமாக எண்ணப்படும் அற்புத தானியங்கள். ---- (1)\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthuyugam.blogspot.com/2007/03/blog-post.html", "date_download": "2018-07-19T23:22:29Z", "digest": "sha1:7FWBKYVF465Y3DRPTPIYG2YSGR6EZOMP", "length": 17215, "nlines": 80, "source_domain": "puthuyugam.blogspot.com", "title": "புது யுகம்: தொடரும் மரணங்களும் மவுனிக்கும் அரசும்", "raw_content": "\nதொடரும் மரணங்களும் மவுனிக்கும் அரசும்\nசமீப காலமாய் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொள்வது ஊடகங்களில் ஒரு அன்றாடச் செய்தியாகிவிட்டது. கடந்த ஆறு வாரங்களில் ஆந்திர மாநிலத்தில் மட்டும் 300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதே இதற்கு சான்று. ஊடகங்களைத் தொடர்ந்து கவனித்து வருவோருக்கு இந்தத் தற்கொலைகள் சுமார் 7 ஆண்டுகளாகத்தான் பெருகி வருகின்றது என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.\nஉண்மையில் ஒரு விவசாயி என்பவன் அடிப்ப்டையில் ஒரு உற்பத்தியாளன். அது மட்டுமின்றி அவனொரு மிகச்சிறப்பானதொரு தொழிலின் முதலாளியும் கூட என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்நிலையில் கடனாளியாகும் எல்லா தரப்பினரும் தற்கொலை தான் செய்து கொள்கின்றனரா என்றால் இல்லை என்பதே பதில். மற்ற எல்லாவற்றையும் விட இறக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகுந்தே உள்ளது.\nமேற்கூறிய தற்கொலைகள் அதிகபட்சமாய் இருப்பது மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களில் தான். அதிலும் குறிப்பாய் கவனிக்கப் பட வேண்டியது என்னவெனில் ஆந்திர மாநிலத்தில் இறந்த விவசாயிகளில் பலர் பருத்தி விவசாயிகள் என்பதே. ஆந்திராவில் முந்தைய காலத்தில் பருத்தி பயிரிடுவோர் குறைந்தே காணப்பட்டனர். ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. 1987ஆம் ஆண்டு 0.4 மில்லியன் ஹெக்டேரில் மட்டும் பயிரிடப்பட்ட பருத்தியானது இன்றைக்கு 1.2 மில்லியன் ஹெக்டேர்களில் பயிரிடப்படுகிறது. ஊடகங்களில் இந்தத் தற்கொலைக்குக் கற்பிக்கப் படும் காரணம் \"வறுமை\" என்பதே. ஆனால் உண்மையில் இவை யாவற்றுக்கும் வருமை தான் காரணமா \nஎந்த ஒரு விவசாயியும் எப்போது தற்கொலை எண்ணத்திற்குப் போவான்\n\"தன்னால் இனி தன் நிலத்தில் எதையும் உருவாக்க முடியாது எனும் நிலையில் தான் அவன் இந்த முடிவுக்கு வருவான்.\"\nஎதனால் ஒரு விவசாயியால் தன் நிலத்தில் எதையும் உருவாக்க முடியாது போகிறது என்பதே இங்கு முக்கியமான கேள்வி. இன்றைய தேதிக்கு உபயோகத்தில் உள்ள பூச்சிக் கொல்லிகள் மற்றும் விளைச்சலை பெருக்க்வதற்காய் பயன்படுத்தப் படும் சில ஜெனிடிக்கலி எஞ்சினியர்டு (genetically engineered crops) பயிர்களும் பிரதான காரணிகளாய் நான் கூறுவேன். இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பது BT Cotton எனும் ஒரு வகையான பருத்திப் பயிர். இந்த வகை பருத்தியானது அதிக மகசூலைத் தருவது என்னவோ நிஜம் தான் ஆனால் அதற்கு நாம் தரும் விலை என்ன என்று எல்லோரும் யோசிக்க வேண்டும். இந்த பருத்திப் பயிரை மேய்ந்த பல்லாயிரம் கால் நடைகள் சந்தேகத்திற்குரிய வகையில் அகால மரணமடைந்துள்ளன. மேலும் இத்த்கைய பருத்தியை பயிர் செய்த விளை நிலங்கள் நச்சுத் தன்மை கொண்டதாய் மாறிவிடுதாகவும் கூற்ப்படுகிறது. எனினும் அது இன்னும் விஞ்ஞானப் பூர்வமாய் நிரூபிக்கப் படவில்லை. ஒரு வேளை அப்படி நிரூபிக்கப் படுவது பலரால் விரும்பபடவில்லை என்றும் நம்பும்படியான சில நிகழ்ச்சிகளும் நடந்த வண்ணம் உள்ளன.\nஒரு மசூதியினை இடித்து விட்டதற்கு வரிந்து கட்டிக் கொண்டு 24x7 அதை ஒளிபரப்பிய பல நூறு சானல்களும் பக்கம் பக்கமாய் பல நாட்க்களுக்கு செய்தி வெளியிட்ட அச்சு ஊடகங்களும் இந்த மாதிரியான கவலையளிக்கும் விஷயங்களில் அக்க்றை செலுத்தாதது பெரிதும் வருந்தத் தக்கது. நம்முடைய அரசாங்கமும் இத்தகைய நிகழ்ச்சிகளை பெரிது படுத்துவதாகத் தெரியவில்லை. எல்லா விவசாய நிலங்களையும் குறுகியகால லாபம் கருது மாசு படுத்திவிட்டு நாளைய தேவைக்கு என்ன செய்வதாய் உத்தேசம் \nஇந்த கனத்த மவுனத்தைக் கைவிட்டு அரசு இவற்றுக்கு பதிலளிக்குமா \nஊடகங்கள் இந்த விஷயத்துக்காக போராடுமா \n//உண்மையில் ஒரு விவசாயி என்பவன் அடிப்ப்டையில் ஒரு உற்பத்தியாளன். அது மட்டுமின்றி அவனொரு மிகச்சிறப்பானதொரு தொழிலின் முதலாளியும் கூட என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.//\nஆனால் சுதந்திரமில்லாத உற்பத்தியாளன்/முதலாளி. உற்பத்திக்கு தேவைப்படும் எல்லா பொருட்களும் விலை உயர்ந்த போதிலும் இவன் விற்கும் பொருட்களுக்கு மட்டும் கட்டுப்பாடு. இது எந்த ஊர் நியாயம்\nநகரத்தில் வசிப்பவர்கள் நலனை மட்டுமே அரசு நினைவில் கொள்கிறது, ஏனெனில் வோட்டு அங்குதான் அதிகம்.\nஅதே போல பண முதலைகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வங்கிகளிடமிருந்து வாராக் கடன்களை பெற்றாலும் அவர்கள் பெயர்களைக் கூட அரசு வெளியிட மறுக்கிறது. ஆனால் விவசாயியின் வீட்டுக்கு போய் வங்கி அதிகாரிகள் ருத்ர தாண்டவமே ஆடிவிடுகின்றனர்.\nவிளைவு என்னவென்றால் நிலங்கள் எல்லாம் மெதுவாக பிளாட்டுகள் போடப்பட்டு விற்பனை ஆகின்றன.\n//அதே போல பண முதலைகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வங்கிகளிடமிருந்து வாராக் கடன்களை பெற்றாலும் அவர்கள் பெயர்களைக் கூட அரசு வெளியிட மறுக்கிறது. ஆனால் விவசாயியின் வீட்டுக்கு போய் வங்கி அதிகாரிகள் ருத்ர தாண்டவமே ஆடிவிடுகின்றனர்.//\nமிகவும் சரியான ஒரு விஷயம் ராகவன். இன்று பெரும் பெயருடன் விளங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. ஆனால் அதைப் பற்றி அரசு ஒரு போதும் பேசுவதில்லை. ஆனால் ஒரு சாதாரணன் ஒரு 1000 ரூபாய் பாக்கிவைத்து விட்டால் போதும் உடனே வீட்டிற்கு அடியாள் வரை அனுப்புகிறது இன்றையய வங்கிகள்.\nமின்னஞ்சல் மூலம் பதிவுகள் பெற\nடிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ...\nசென்னை - தாம்பரத்திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்... \"டோண்டு சார்....என்னோட செல் போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம...\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர் \"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். ...\nஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா\nநம்ம கூத்துப்பட்டறைல ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் அப்படினு ஒரு பதிவு படிச்சேன். அதுல பின்னூட்டம் போடறதுக்காக எழுதினது ரொம்ப பெரிசா போன காரணத்தால ...\nதாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா \nகொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு ...\nபெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்க...\nஇல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்\nசின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்...\nஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி\nகுடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்\nஇருப்பதெல்லாம் போதாதென்று திமுக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கரு...\nதிரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி\nவரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthuyugam.blogspot.com/2007/12/blog-post_05.html", "date_download": "2018-07-19T23:22:35Z", "digest": "sha1:6AYQ2BAAWZGDWJVT27DXDB76E2BLNHEQ", "length": 6060, "nlines": 59, "source_domain": "puthuyugam.blogspot.com", "title": "புது யுகம்: ஆற்காடு வீராசாமி...... ஹி ஹி ஹ்ஹி", "raw_content": "\nஆற்காடு வீராசாமி...... ஹி ஹி ஹ்ஹி\nஎன்னத்தை சொல்ல......... இந்த ஆற்காடு அடிக்கிற கூத்து தாங்க முடியலைடா சாமி. இவங்களை எல்லாம் மந்திரியாக்கி.... காலக் கொடுமை தான் போங்க.\nபதிவு வகை: அரசியல், சமூகம், நகைச்சுவை\nமின்னஞ்சல் மூலம் பதிவுகள் பெற\nடிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ...\nசென்னை - தாம்பரத்திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்... \"டோண்டு சார்....என்னோட செல் போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம...\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர் \"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். ...\nஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா\nநம்ம கூத்துப்பட்டறைல ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் அப்படினு ஒரு பதிவு படிச்சேன். அதுல பின்னூட்டம் போடறதுக்காக எழுதினது ரொம்ப பெரிசா போன காரணத்தால ...\nதாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா \nகொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு ...\nபெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்க...\nஇல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்\nசின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்...\nஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி\nகுடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்\nஇருப்பதெல்லாம் போதாதென்று திமுக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கரு...\nதிரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி\nவரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vasukimahal.blogspot.com/2013/11/blog-post_774.html", "date_download": "2018-07-19T23:23:16Z", "digest": "sha1:KL5DXGIV62D5T3QUNOJKRSKZRAWZTMWQ", "length": 31329, "nlines": 309, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: நண்பனாக தோழியாக பிள்ளைகளின் போக்கிலேயே சென்று பாருங்கள்... நிச்சயமாக மாற்றம் நடக்கும்.", "raw_content": "\nநண்பனாக தோழியாக பிள்ளைகளின் போக்கிலேயே சென்று பாருங்கள்... நிச்சயமாக மாற்றம் நடக்கும்.\n'பட்... பட்.. படார்... படார்...' - காதைப் பிளக்கும் சரவெடிச் சத்தம், விசில், கூச்சல், ஆரவாரம் ஒரு பக்கம். ''யோவ்... மீசை.. இந்தா புடி லட்டு... உமக்கு பல்லு போனா என்ன இந்தா புடி லட்டு... உமக்கு பல்லு போனா என்ன பக்குவமா மென்னு சாப்பிடு'' என்று இனிப்பு விநியோகம் மறுபக்கம்... அந்த கிராமத்துக்குள் நான் நுழைந்தபோது, இப்படி திடீர் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் கிராமத்தினர். கைகளையே பல்லக்காக்கி, சுரேஷைத் தூக்கி வட்டமடித்துக் கொண்டிருந்தனர் நண்பர்கள்.\nதலையும் புரியாமல், வாலும் புரியாமல் விழிபிதுங்கி நின்றேன்.\n''டேய், மாப்பிள்ளை... நம்ம சுரேஷ§ பத்தாங் கிளாஸ்ல டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் வந்திருக்கான்யா'' என்று உறவுக்காரர் ஒருவர் உரக்கச் சொன்னபோதுதான், திடீர் தீபாவளிக்கான காரணம் புரிந்தது.\nபத்திரிகையாளர்கள் வட்டமடித்துக் கொண்டிருக்க, அன்று சுரேஷ§க்கு மட்டுமல்ல... பெருமையின் உச்சத்தில் இருந்த அந்தக் கிராமத்தின் ரவிக்கை போடாத பல்லு விழுந்த பாட்டிக்குக்கூட கழுத்தருகே காலர் முளைத்திருந்தது. எல்லோரும் சுரேஷ் கழுத்தில் மாலை போட்டுக் கொண்டிருக்க... சுரேஷின் அப்பா, அவன் கழுத்தில் மாட்டியதோ... ஸ்டெதாஸ்கோப் அடுத்த நிமிடமே 'டாக்டர் சுரேஷ்'... 'டாக்டர் சுரேஷ்' என ஆரவாரம். அன்றிலிருந்து நண்பர்கள் மத்தியில் அவன் 'டாக்டர் சுரேஷ்'\n''இதே வேகத்தோட ப்ளஸ் டூ பரீட்சையிலயும் நல்ல மார்க் எடுக்கணும்டா'' என வாழ்த்திவிட்டு வந்தேன்.\nஆண்டுகள் சில கரைய... 'ஊரே எதிர்பார்த்தது போல, சுரேஷ் டாக்டராக மாறி, நோயாளிகளைக் குணப்படுத்திக் கொண்டிருப்பான்' என நான் நினைத்திருக்க... கிரீஸ் கறை படிந்த துண்டு கழுத்தில், விதம்விதமா ஸ்க்ரூ டிரைவர் கையில் என லாரி டிரைவரிடம் திட்டு வாங்கும் 'கிளீனர் சுரேஷ்' என அவன் மாறிக் கிடந்ததைப் பார்த்தபோது... அதிராமல் எப்படி இருக்க முடியும்\nபதினாறு வயதிலேயே அவனுக்குள் நுழைந்த காதல், ஊரின் டாக்டர் கனவுக்கு கல்லறை எழுப்பிவிட்டது. அவன் சொன்ன அந்தக் காதல் () கதையை உங்களிடம் பகிர நினைக்கும்போதே மனம் படபடக்கிறது.\nஅன்று அவனுக்குப் பிறந்த நாள்...\n''சுரேஷ்... இந்த காப்பரீட்சையில நீதான்பா முதல் மார்க்'' - ப்ளஸ் ஒன் படிக்கும் அவனை, வகுப்பாசிரியர் பாராட்டியதும், சக தோழர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். சுரேஷ் மட்டும் எதையோ பறி கொடுத்தவனாக சோகத்தில் ஆழ்ந்திருந்தான். ஆளாளுக்குப் பரிசு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை, எதன் மீதும் ஆர்வம் காட்டாதவன், அவள் கொடுத்த பரிசைப் பார்த்ததும் உயிர் துடிக்க துள்ளிக் குதித்தான்.\nஅவள்... துளசி. ரெட்டை ஜடை, கை நிறைய வளையல்கள், காதில் ஊஞ்சலாடும் ஜிமிக்கி, அடிதோறும் ஜதி சொல்லும் கொலுசு... என அன்று அவள் சுரேஷ§க்கு ரொம்பவே வித்தியாசமாகத் தெரிந்தாள். இப்படி அவன் வியந்து போகும் அளவுக்கு அவள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா சுரேஷ் தொலைத்த ராசியான பேனா. அது துளசியின் கையில் கிடைக்க, அதையே அவள், அவனுக்குப் பரிசாக கொடுத்த அந்தக் கணத்தில்... அவனுடைய இதயம், அவளிடம் முழுமையாகத் தொலைகிறது. பேனாவில் ஊற்றிய மை... 'துளசி... துளசி... துளசி...' என எழுதியே தீர்கிறது தினமும். ஒருநாள், துளசியிடம் காதலை வெளிப்படையாகச் சொன்னபோது, அவளும் ஏற்றுக் கொண்டாள்.\nகாதல் பற்றிய புரிதலோ... வாழ்க்கையைப் பற்றிய தெளிவோ இல்லாத பதினாறு வயது காதல் அவர்களைப் படுத்தியபாடு... அப்பப்பா டாக்டர் கனவை மறந்து காதலால் கசிந்துருகி நின்றான். காதல் தவிர உலகில் எதுவும் முக்கியமில்லை என்ற முடிவில் பள்ளியை மறந்து... வயல், வரப்பு தோப்புகளில் சுற்றித் திரிந்தனர். ப்ளஸ் டூ தேர்வு முடிவு... ஊரே அவனைத் திட்டி தீர்க்க வைத்தது. ஆம், பத்தாம் வகுப்பில் அத்தனை மதிப்பெண்கள் பெற்றவன், ப்ளஸ் டூ-வில் தேர்ச்சிகூட பெறவில்லை.\nஊரார் கேலிக்கு அஞ்சி, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஊரை விட்டே ஓடிப்போனார்கள். கஞ்சி குடிக்க வழியில்லாமல் நண்பனின் உறவினர் வீட்டில் ஒண்டிப் பிழைக்கும்போது, துளசி கர்ப்பமானாள். அதுவரை காதல் மயக்கத்தில் இருந்தவனை வாழ்க்கை பற்றிய பயம் விரட்டியது. காதல் மனைவியை காப்பாற்றுவதற்காக கிளீனர் வேலையில் சேர்ந்துவிட்டான். அறியாத வயதில் செய்த விடலைக் காதல், டாக்டராக வேண்டியவனை கிளீனர் ஆக்கிவிட்டது.\nஇதற்கு சுரேஷ், துளசி மட்டுமா காரணம்... பெற்றோர்க்கும் பங்கு இருக்கிறதுதானே\nஇன்றைக்கு எத்தனை பெற்றோர், குழந்தைகளுடன் சிநேகம் பாராட்டுகிறார்கள் காலையில் எழுந்ததும் 'குட் மார்னிங்' ஒரு தரம்... ராத்திரி தூங்கும்போது 'குட் நைட்' ஒரு தரம்... என பிள்ளைகளுடன் பேசுவதே சுருங்கிவிட்ட காலமல்லவா இது காலையில் எழுந்ததும் 'குட் மார்னிங்' ஒரு தரம்... ராத்திரி தூங்கும்போது 'குட் நைட்' ஒரு தரம்... என பிள்ளைகளுடன் பேசுவதே சுருங்கிவிட்ட காலமல்லவா இது தாங்கள் கடந்து வந்த பாதையை குழந்தை களிடமும்... குழந்தைகள், தாங்கள் கடக்கிற பயணங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்வது, எத்தனை குடும்பத்தில் நடக்கிறது\nஇங்கே பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணமாக... இவரைப் பற்றி சொல்வது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அந்த மனிதர் எனக்குச் சொன்ன பாடங்கள்... என் வாழ்வில் பல தடவை காதல் வந்து போன பிறகும், என்னைச் சரியான பாதையில் பயணிக்க வைத்து, இந்த அளவுக்கு வளர்த்தெடுத்துள்ளது.\nஒரு காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திருந்தாலும்... ஒரு கட்டத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர் அவர். ஒரு நாள் பசி வயிற்றைப் பிடுங்க... கஞ்சிப் பானையைத் திறந்து பார்க் கிறார். அதில் பெருச்சாளி துள்ளிக் கொண்டிருக்கிறது. பசியோ வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கிறது. சட்டென்று பெருச்சாளியின் வாலைப் பிடித்து தூக்கி எறிந்தவர்... கட கடவென கஞ்சியைக் குடித் திருக்கிறார். வாழ்க்கையில் தான், கடந்து வந்த வலியான பாதைகளை எனக்குச் சொல்லி தந்த அந்த மனிதர் வேறு யாருமல்ல... என் அப்பா நல்லுச்சாமி.\nபெற்றோர்கள் குடும்ப கௌரவம், அந்தஸ்து என்றெல்லாம் போட்டு வைத்திருக்கும் மாயவலைகளில் இருந்து முதலில் வெளியேற வேண்டும். எந்தவித முன்முடிவுகளும் இல்லாமல், நிஜமான நண்பனாகவே பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேச வேண்டும். உள்ளுக்குள் உங்களின் கௌரவம் லேசாக ஒட்டிக் கொண்டிருந்தாலும், அது எதிர்விளைவையே ஏற்படுத்தும். முழுக்க முழுக்க ஒரு நண்பனாக... தோழியாக... பேசிப் பாருங்கள்... பிள்ளைகளின் போக்கிலேயே சென்று பாருங்கள்... நிச்சயமாக மாற்றம் நடக்கும்.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nபுதுப்புது வெளிநாட்டு உணவுகளைச் சாப்பிடும்போது.. -...\nஎதுவந்தபோதும் எதிர்கொள்வோம் என்கிற மனஉறுதி\nநண்பனாக தோழியாக பிள்ளைகளின் போக்கிலேயே சென்று பாரு...\nஒளிந்திருக்கும் எமன் - ஸ்கூல் புராஜெக்ட், விளையாட்...\nஇனி இல்லை மன அழுத்தம்\nபெண் பார்க்க வரும்போது எப்படி அலங்கரித்துக் கொள்வத...\nஅப்துல் கலாமிற்கு சிவானந்தரின் அருள் மொழிகள்\nநாயா வேலை செய்து, சமூகத்தை நாறடிக்க வேணாமே\nயாரும் தோக்கறதே இல்லை இதுதான் அடிப்படை விதி.\nகாத்திருப்போம், நம் வீட்டில் கல் விழும் நாளுக்காக\nஆன்லைன் ஷாப்பிங்... ஏமாற்றம் தவிர்க்க டிப்ஸ்\n'குருதேவரின் திருவருள்’. அதற்கு மேல் என்ன வேண்டும்...\nஎதையும் விமர்சிப்பது சுலபம். நடைமுறைப்படுத்துவது எ...\nநீரிழிவின் அரவணைப்பில் நம் விழிகள்\nநண்பர்களில் சிலர் வாஸ்து சாஸ்திரத்தில் கரை கண்டவர்...\nவாயைக் கட்டுவோம்... சர்க்கரையை விரட்டுவோம்\nகல்யாணச் செலவு - காஞ்சிப்பெரியவர்\nதிருமணத்தைச் சிக்கனமாகச் செய்வது எப்படி\n“ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம...\nமாதவிடாய் வலி - சூதக வலி - டிஸ்மெனோரியா காரணங்கள் ...\nஆல்கஹாலும் புகைப்பழக்கமும் தாம்பத்திய வாழ்வை பாதிக...\nமருத்துவச் சிறப்புமிக்க நம் பாரம்பரிய உணவு ரெசிபி\nகருத்தரித்த பெண் வைத்திய முறைகள் - மரியாதையை சித்த...\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/water/", "date_download": "2018-07-19T23:05:48Z", "digest": "sha1:J7YKYGRTZ3O4E3NJDFKJSSLU5DZPNLGH", "length": 5788, "nlines": 87, "source_domain": "www.pasumaikudil.com", "title": "water | பசுமைகுடில்", "raw_content": "\nகருப்பு நிறத்திலான அனைத்துமே சூரிய ஒளியை அப்படியே உறிஞ்சக்கூடிய தன்மை உள்ளது. அதனால்தான் கோடை காலங்களில் பருத்தியிலான வெள்ளைநிற ஆடைகளை அணிய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். கருப்புநிற[…]\nஉலக அளவில் இந்தியா முதல் இடம்\nஉலகளவில் கிராமப்புறங்களில் சுத்தமான குடிநீர் வசதி கிடைக்காதவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சுத்தமான குடிநீர் கிடைக்காதவர்களில் உலகளவில் 10% பேர் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 6.3[…]\nபூமிக்கு இவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்தது\nவால் நட்சத்திரங்கள் அடிப்படையில் பனிக்கட்டி உருண்டைகள். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு காலத்தில் பூமியை எண்ணற்ற வால் நட்சத்திரங்கள் தாக்கின. அவற்றின் மூலம் தான்[…]\nஅமெரிக்காவிலுள்ள, பப்பலோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சூரிய வெப்பத்தைக் கொண்டே, அசுத்த நீரை சுத்த நீராக்கும் எளிய சாதனத்தை உருவாக்கியிருக்கின்றனர். சுத்தமான குடிநீர் கிடைக்காத வறட்சிப் பகுதிகளில், நோய்[…]\nதண்ணீர் இருப்பும் மழைக்கான அறிகுறியும்\nதண்ணீர் இருப்பை அறிதல் ஆலமரம் இருந்தால், நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும். வேப்பமரத்தில் முடிச்சுகள் அதிகமாக காணப்பட்டால் அங்கு நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும். எங்கு கரையான்[…]\nகுடி நீரை இயற்கையாக சுத்திகரிக்க\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://murugaraj.wordpress.com/2017/09/", "date_download": "2018-07-19T22:56:40Z", "digest": "sha1:AEFAIPZX35U5R2DKY7YM7PT6JCEVPXLJ", "length": 7245, "nlines": 65, "source_domain": "murugaraj.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2017 | அசை", "raw_content": "\nசெப்ரெம்பர், 2017 க்கான தொகுப்பு\nPosted: செப்ரெம்பர் 18, 2017 in வாழ்வு இனிது\nகுறிச்சொற்கள்:ஊபர், ஓலா, மனப்போராட்டம், மழை\nகிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக பெய்துகொண்டிருந்த மழையை அலுவலக வாசலிலிருந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். இன்று காரில் வரவில்லை; இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்ப வாய்ப்பே இல்லை. ஓலாவோ ஊபெரோதான் இன்றைக்கு வழி.\nசும்மாவே இந்தநேரத்துக்கு பீக் சார்ஜிங் எகிரும். இந்தமழைக்கும் நேரத்துக்கும் எப்படியும் ஒரு 800 ரூபாயாவது தீட்டிவிடுவான். 800 ரூபாயில் கிட்டத்தட்ட ஒரு மாத பெட்ரோல் வண்டிக்கு.\nபார்த்தேன். 450 ரூபாய். பரவாயில்லையே. இந்த மழைக்கு இந்த “எஸ்டிமேட்” குறைவு தான்.\nவெளியில் பார்த்தேன். மழை குறைந்திருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாமா 450 ரூபாயை ஏன் வீணா ஊபர்காரனுக்கு கொடுக்க வேண்டும்.\nமழை தூரலாகி மீண்டும் வலுத்தது. நின்று பெய்யும் மழை போலும்.\nஊபர் மறுபடியும் பார்த்தேன். 425 ரூபாய். கொஞ்சம் குறைந்திருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்து பார்க்கலாமா\nமழை விடுவதாக இல்லை. ஊபர் 600 ரூபாய் காண்பித்தது. ச்சே, முன்னாடியே புக் பண்ணியிருக்க வேண்டும். இப்போதாவது உடனே புக் பண்ணவேண்டும்; ஒருவேளை 800 ஆகிவிடப்போகிறது.\nபுக்கிங் செய்து, முந்தைய சவாரிக்கு கார்ட் மூலம் பணம் செலுத்தி முடித்தபோது 900-க்கு வந்திருந்தது. மழையில் நனைந்து வீடு போனாலும் சரி, இன்றைக்கு இரவு அலுவலகத்திலேயே இருந்தாலும் சரி, இவன்கிட்ட மட்டும் காச கொடுக்க கூடாது.\nசற்று நேரம் மழையையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.\nவிரல்கள் அனிச்சையாக ஊபெரை சோதித்து பார்த்தது. 400 ரூபாய். அடடா, விட்டுவிடக்கூடாது.\nஒருவழியாக சவாரி உறுதியாகி இன்னும் சற்று நிமிடத்தில் கார் வரும்வேளையில் மழை சட்டென்று நின்றது. கேன்சல் செய்யலாமா அதற்குவேறு நூறு ரூபாய் தண்டம் அழவேண்டும். போகாத ரைடுக்கு காசா அதற்குவேறு நூறு ரூபாய் தண்டம் அழவேண்டும். போகாத ரைடுக்கு காசா யோசித்து முடிப்பதற்கும், கார் வருவதற்கும், மறுபடியும் மழைபெய்யவும் சரியாக இருந்தது. மீண்டும் யோசிக்காமல் காரில் ஏறினேன்.\nஒரு நூறடி போயிருப்பேன், மழை வேகம் குறைந்து சற்று நேரத்தில் நின்று போனது. 400 ரூபாய் வீணோ ச்சே ச்சே, இந்த வானமாவது வெக்காளிப்பதாவது. இன்னும் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் பெய்யத்தான் போகிறது.\nம்ஹூம். தூரலுக்கான அறிகுறிகூட இல்லை.\nகொஞ்சமாவது பெய்தால் தேவலை. மனசு ஏங்கியது.\nஒருமணி நேரமும் ஒருதுளி மழை இல்லை. இறங்கி, பில் வந்தபோது 500 ரூபாய்.\nசுத்த வேஸ்ட். பாதிமாத பெட்ரோல் செலவு.\nஇலேசான தூறல் மீண்டும் தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-07-19T23:27:30Z", "digest": "sha1:QFC7GDBBDPGD7GBLEYDOKGEHTJIWB6HY", "length": 4624, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கையெழுத்து இயக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கையெழுத்து இயக்கம்\nதமிழ் கையெழுத்து இயக்கம் யின் அர்த்தம்\n(குறிப்பிட்ட பொதுநலன், கோரிக்கை போன்றவற்றின்மீது அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக) மிகப் பெரிய எண்ணிக்கையில் ஆதரவாளர்களின் கையெழுத்தைப் பெறும் நடவடிக்கை.\n‘தங்கள் ஊருக்கு ரயில்பாதை அமைக்க அந்தப் பகுதி மக்கள் கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள்’\n‘அணுமின் நிலையத்தை எதிர்த்துக் கையெழுத்து இயக்கம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/movie-news/director-suseenthiran-new-film-updates", "date_download": "2018-07-19T23:23:48Z", "digest": "sha1:DN3P4YY2UT6Z3JBBLB47FF6XZ5ATLEAM", "length": 9063, "nlines": 77, "source_domain": "tamil.stage3.in", "title": "திகில் சம்பவத்தில் ஈடுபடும் சுசீந்திரன், விக்ராந்த்", "raw_content": "\nதிகில் சம்பவத்தில் ஈடுபடும் சுசீந்திரன், விக்ராந்த்\nதிகில் சம்பவத்தில் ஈடுபடும் சுசீந்திரன், விக்ராந்த்\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Dec 09, 2017 16:59 IST\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா போன்ற படங்களை இயக்கியவர் ராம்பிரகாஷ் ராயப்பா. இவர் தற்பொழுது இயக்குனர்களை களமிறங்க வைத்து 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' என்ற புது படத்தினை இயக்கவுள்ளர். இந்த படத்தில் இயக்குனர் சுசீந்திரன், மிஸ்கின் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். இது வரை எதார்த்தமான படங்களை எடுத்து வந்து நல்ல வரவேற்பினை பெற்றிருந்த சுசீந்திரன் முதல் முறையாக படங்களில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கவுள்ளது.\nஇந்நிலையில் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா படத்தினை பற்றி கூறும் போது, \"பல உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்க உள்ள இப்படத்தில் திரில்லர் காட்சிகள் அதிகளவு நிறைந்து காணப்படவுள்ளது.சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் இணைந்து தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி பணியை செய்து வருகிறார்கள். அவர்கள் பணியில் இருக்கும் ஒரு சமயத்தில் திகில் க்ரைம் ஒன்று நடக்கிறது. இந்த க்ரைம் சம்மந்தப்பட்ட விசாரணையை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கவுள்ளார். படம் விறுவிறுப்புக்கு, சுவாரியத்துக்கும் குறைவே இருக்காது\" என்று கூறியுள்ளார்.\nதிகில் சம்பவத்தில் ஈடுபடும் சுசீந்திரன், விக்ராந்த்\nநடிகர் சிபி சத்யராஜை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்\nமிஸ்கின், சுசீந்திரன், விக்ராந்த் நடிப்பில் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு'\nதிரு சார்.. பட்டைய கிளம்புங்க - சுசீந்திரன்\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bepositivetamil.com/?p=23", "date_download": "2018-07-19T22:57:15Z", "digest": "sha1:BSWZCW2OWYPABP6LNZ3C3JBW5UJHL6G7", "length": 29629, "nlines": 195, "source_domain": "bepositivetamil.com", "title": "சிந்திக்கும் திறமை » Be Positive Tamil", "raw_content": "\nஇந்த மாதம் நாம் எல்லோரையும் மிகவும் கவர்ந்திருக்கின்ற, நம்முள் ஊறிவிட்ட, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற technology development ஒரு மனிதனின் சிந்திக்கும் தன்மையை எப்படி பாதிக்கின்றது என்று பார்ப்போம்.\nஒரு சின்ன உதாரணத்துடன் ஆரம்பிக்கின்றேன். நான் கல்லூரியில் படிக்கும் போது, என்னிடம் மொபைல் போன் இல்லை. இத்தனை வகையான மொபைல் ஃபோன்களும் அப்பொழுது இல்லை. பாலிஃபோனிக் ரிங் டோன் வரும் மொபைல் ஃபோன் ஒருவன் வைத்திருந்தால், அது மிகப்பெரிய விஷயம். எங்களுக்கு இருந்ததெல்லாம் விடுதி முழுவதற்குமே ஒரே ஒரு லேண்ட் ஃபோன் தான். ஆனால் அந்த சமயத்தில் வீட்டு நம்பர், நண்பர்களின் நம்பர் என்று கிட்டத்தட்ட ஒரு 20 தொலைபேசி எண்கள் மனப்பாடமாகத் தெரியும்.\nஅதே இன்றைக்கு என்னிடம் ஒரு advanced smart phone இருக்கின்றது. ஆனால் என்னால் ஒரு 3 நம்பர்கள் கூட ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் வெளிப்படையாக கூற வேண்டுமானால், என்னுடைய இரண்டாவது சிம் நம்பரை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்றால் கூட மொபைலில் உள்ள contact list பார்த்து தான் எடுத்துக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. ஏன் அப்படி என்னுடைய மூளை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அத்தனையையும் என் மொபைலில் உள்ள ஒரு சின்ன chip ஞாபகம் வைத்துக்கொண்டு என்னுடைய மூளைக்கு வேலையே இல்லாமல் செய்து விடுகின்றது.\nநாம் தினமும் காலையிலருந்து மாலை வரை என்னென்ன செய்கிறோம் என்று ஒரு முறை யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும். காலையில் எழுந்ததுமே காஃபி மேக்கரில் instant coffee உடனே கிடைக்கின்றது. Switch மட்டும் தட்டினால் ஹீட்டர்லருந்து சுடு நீர் கொட்டுகின்றது. இருசக்கர வாகனங்களை உயிர்ப்பிக்க கிக்கரைக் கூட உதைக்கத் தேவையில்லை. Self start பட்டனை ஒருமுறை லேசாக அழுத்தினாலே போதும். உணவு சமைக்கவில்லையென்றால் ஹோட்டலுக்கு கூட போகத் தேவையில்லை. படுத்துகிட்டே ஒரு ஃபோன் கால் செய்தால் போதும். அரை மணி நேரத்தில் உணவு உங்கள் வீடு தேடி வந்து விடும். சிரமப்பட்டு துணி துவைக்கத் தேவியில்லை. வாஷிங் மெஷினில், துணிகளை இட்டு, ஒரு பட்டனை அழுத்தினால் போதும். துவைத்து, பிளிந்து, காயவைத்தும் கொடுத்து விடுகின்றது.\nஒரு பக்கம் இந்த டெக்னாலஜி நம்மை மிக மிகச் சோம்பேறிகளாக மாற்றிக்கொண்டே இருக்கின்றது. இது பரவாயில்லை. ஆனால் நாமெல்லாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதற்குக் காரணமே நம்மிடம் இருக்கும் அந்த ஆறாவது அறிவு தான். ஆனால் அதைக்கூட நம்மை உபயோகிக்க விடாமல் தடுத்து விடுகின்றது என்பது தான் உண்மை.\nஒரு சின்ன உதாரணம். உங்களுடைய gmail கணக்கிலோ இல்லை irctc கணக்கிலோ உள்ள forget password என்ற வசதியை எத்தனை பேர் உபயோகித்து இருப்பீர்கள் எத்தனை முறை உபயோகித்திருப்பீர்கள் எங்கள் அலுவலக employee portal passwordஐ நான் மாதா மாதம் மறந்துவிட்டு forgot password option உபயோகித்துத் தான் retrieve செய்துகொண்டு இருக்கின்றேன் . நான் மட்டும் இல்லை. என்னைப் போலவே தான் பலரும் இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.\nகொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் தான் நம்முடைய password ஐ செட் செய்கிறோம். அது மறந்து போனால் யோசிப்பதற்கு ஒரு 5 நிமிடம் ஒதுக்குகின்றோமா உடனே forgot password வசதியை அழுத்தி விடுகிறோம். ஏன் உடனே forgot password வசதியை அழுத்தி விடுகிறோம். ஏன் ஏனெனில் கொஞ்ச நேரம் யோசிப்பதற்குக் கூட நாம் தயங்குகின்றோம். அந்த பட்டனை அழுத்தினால் 15 நொடிகளில் புது password வந்துவிடும். ஏன் கஷ்டப்படுவானேன் என்ற ஒரு நினைப்பு.\nஅப்புறம் ஐந்தும் ஐந்தும் எவ்வளவு என்று பார்கின்ற ஒரு சின்ன கணக்குக்குக் கூட நாம் இப்பொழுது, மொபைலில் இருக்கும் கால்குலேட்டரின் உதவியைத் தான் நாடுகின்றோம்.\nசரி நீங்கள் இப்போது ஒன்று கேட்கலாம். ஏன் என்னுடைய இந்த டெக்னாலஜி எல்லா வேலைகளையும் செய்யும் போது, நான் எதற்கு கஷ்டப்பட்டு யோசிக்க வேண்டும் என்று. நல்ல கேள்விதான். உபயோகிக்காமல் எந்த பொருளை வைத்திருந்தாலும் சிறிது நாட்களில் அது கெட்டுப் போய்விடும். அதேபோல் தான் இதுவும். நம்முடைய மூளைய உபயோகிக்காமல் வைத்திருக்க வைத்திருக்க, மூளை செல்கள் எந்த வேலையும் செய்யாமல் இருந்து கொஞ்ச நாளில், அதன் வேலை என்ன என்பதையே மறந்து விடும். ஒரு கட்டத்தில் நாமே அதை உபயோகிக்க வேண்டும் என ஆசைப்பட்டாலும் அது வேலை செய்யாது. நம்முடைய யோசிக்கும் திறனும் சரி, ஞாபக சக்தியும் சரி கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக் கொண்டே வரும்.\nஒரு கட்டத்தில் இந்த மாதிரியான gadgets உதவிகள் இல்லாமல் நம்மால் செயல்பட முடியாத நிலை வந்துவிட கூடும். இப்போதே நிறைய பேருக்கு அவ்வாறு வந்துவிட்டது. சிலரிடம் மட்டும் மொபைல் ஃபோனை பிடுங்கி விட்டால், சிறிது நேரத்தில் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.\nஇந்த உலகத்திலேயே, உபயோக்கிக உபயோகிக்க ஒரு பொருள் புதிதாக மாறும் என்றால், அது மனிதனின் மூளை மட்டுமே. . நம்முடைய மூளையில் ’N’ GB dataவை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த உலகத்திலேயே மிகப்பெரிய hard disc நம்முடைய மூளை தான். அதற்காக அதில் data cable சொருகி, டிவியில் படம் பார்க்க முடியுமா என்றெல்லாம் கேட்கக் கூடாது.\nஎன்னங்க எதோ உபயோகித்தால் வளரும், காய்க்கும், பூக்கும் என்றெல்லாம் ரீல் விடுகின்றேன் என்று தானே யோசிக்கிறீர்கள். இதே சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல, பலருக்கு இருந்தது. அதனால் மனிதனின் மூளையின் தன்மையை அறிய Harward என்ற ஒரு பள்ளியில் ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள்.\nஒன்றும் இல்லை ஒரு பதினெட்டு பேரை தெரிவு செய்து, அவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தனர். முதல் குழுவை ஒரு பியானோ உள்ள ஒரு அறைக்கு அனுப்பி அவர்களுக்கு 5 நாட்கள் தொடர்ந்து பியானோ பயிற்சி கொடுத்தனர். அதேபோல் மற்றொரு ஆறு பேர் குழுவை அதே மாதிரியான பியானோ உள்ள மற்றொரு அறைக்கு அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் அந்த 5 நாட்களுக்கு எதுவுமே செய்யாமல் இருக்கவேண்டும்.\nமூண்றாவது குழுவையும் அதே போல் பியானோ உள்ள மற்றொரு அறைக்கு அனுப்பி, அவர்கள் பியானோ பயிற்சி எடுப்பது போல் கற்பனை மட்டும் செய்துகொள்ளச் செய்தார்கள்.\n5 நாட்கள் முடிந்த பிறகு அனைவருடைய மூளையையும் ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்து பார்த்தனர்.\nஎதிர்பாத்தது போலவே, உண்மையாகவே பியானோ பயிற்சி எடுத்த குழுவில் இருந்தவர்களின் மூளையில விரல் அசைவுக்குச் சம்பந்தமான மூளை செல்களில் குறிப்பிடத்தகுந்த அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதேபோல் எதுவுமே செய்யாமல் உட்கார்ந்து இருந்தவர்களின் மூளையும் எதுவுமே செய்யாமல் இருந்ததால் அந்த செல்களில் எந்த மாற்றமுமே ஏற்படவில்லை. மூண்றாவது குழுவின் ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்த பொழுதுதான் அனைவருக்கும் ஆச்சர்யம் காத்திருந்தது. உண்மையிலயே பியானோ பயிற்சி எடுத்தவர்களின் மூளையில என்ன மாதிரியான மாற்றம் நடந்திருந்ததோ, அதே அளவு மாற்றம் பயிற்சி எடுப்பது போல் யோசித்தவர்களின் மூளையிலும் ஏற்பட்டிருந்தது. இதற்குப் பெயர் தான் power of imagination.\nஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி மனிதர்கள் அனைவரும் நம்முடைய மூளையின் திறனில் ஆயிரத்தில் ஒரு பங்கு தான் உபயோகிக்கின்றோமாம். ஆனால் இந்த டெக்னாலஜிக்களால் அந்த ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவாகவே மூளையை நாம் உபயோகித்துக் கொண்டு இருக்கின்றோம்.\nஇப்படியே போய்க்கொண்டு இருந்தால் நம் வருங்கால சந்ததிகளுக்கு இந்த மாதிரியான டெக்னாலஜிக்கள் இல்லாமல் எப்படி வாழ்வதென்றே தெரியாமல் போய்விட கூடும். அதற்காக எந்த டெக்னாலஜியுமே வேண்டாம் என்று தூக்கி போட்டுவிட்டு 100 வருஷம் பின்னோக்கி சென்றுவிட முடியுமா நாட்டில் நம்மால் வாழ முடியாது.\nசரி டெக்னாலஜியையும் பயன்படுத்த வேண்டும், மூளையும் active ஆக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது எவ்வளவோ செய்கிறோம். இதை செய்யமாட்டோமா எவ்வளவோ செய்கிறோம். இதை செய்யமாட்டோமா இருக்கின்றது. அதற்கும் வழி இருக்கின்றது.\nBrain exercises என்று சொல்லப்படுகின்ற மூளை பயிற்சிகளை அவ்வப்போது செய்வதால் நம்முடைய மூளையின் திறன் மங்காமல் நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும். அது என்ன Brain exercise அதில் நிறைய வகைகள் இருக்கின்றன. பல இணையங்களில் குறிப்பிட்டுள்ள ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கே பாக்கலாம்.\n1. ஒரு அறைக்குள் நடந்து செல்லுங்கள். அந்த அறையை விட்டு வெளிய வரும்போது அந்த அறைகுள் பார்த்த ஒரு 5 பொருட்களை ஞாபகப்படுத்தி பாருங்கள். உங்களால் ஞாபகப்படுத்த முடியவில்லையா விட்டுவிடாதீர்கள். இன்னும் இரண்டு நிமிடம் யோசியுங்கள். கண்டிப்பாக உங்களுடைய மூளை அதனை எதாவது ஒரு ஓரத்தில் பதிவு செய்து வைத்திருக்கும். ஒருவேளை உங்களால் முடியவில்லை என்றாலும் அடுத்த முறை நீங்கள் சொல்லாமலேயே உங்களின் மூளை அதுமாதிரியான விஷயங்களை, அதுவாக பதிவு செய்ய ஆரம்பித்துவிடும்.\n2. புதிதான மொழிகளைக் கற்பதும், புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதும் ஒரு வகை மூளை பயிற்சிதான்.\n3. ஒரே மாதிரி வேலையை தினமும் செய்யாதீர்கள். ஓருவேளை தினமும் ஒரே மாதிரி வேலையை செய்ய வேண்டியிருந்தால், அதனை வேறு விதமாக செய்ய முயற்சி செய்யுங்கள். ஏனெனில் ஒரே மாதிரியான வேலையை தொடர்ந்து செய்யும் பொழுது, மூளை செல்கள் அதிக கவனம் எடுத்துக்கொள்வதில்லை. உதாரணமாக உங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு ஒரே பாதையில் நீண்ட நாளாக போய்வருகின்றீர்கள் என்றால், கொஞ்சம் வேறு பாதையில் முயற்சி செய்து பாருங்கள். (ஆனால் உங்கள் வீட்டுக்குத் தான் போகவேண்டும். வித்யாசமாக முயற்சிக்கிறேன் என்று வேறு யார் வீட்டுக்குள்ளேயும் போய் விடக்கூடாது).\n4. அவ்வப்போது கொஞ்சம் பழைய நினைவுகளை நினைத்துப் பாருங்கள். இரண்டு வருஷம் முன்னால் நீங்கள் சென்று வந்த ஒரு சுற்றுலாவைப் பற்றியோ, அங்கு நடந்த விஷயங்களைப் பற்றியோ யோசித்துப் பாருங்கள். ஞாபக சக்தியை அதிகப் படுத்துவதற்கான பயிற்சி இது.\n5. நீங்கள் சென்று வந்த இடத்தை மட்டுமில்லாமல் உங்களுக்கு பிடித்தமான இடங்களை, நீங்களே கற்பனையில் உருவாக்குங்கள். நீங்களே சொந்தமாக எதாவது கதை எழுதிப்பாருங்கள். உங்களோட கற்பனை திறன் வளர்வதற்கான பயிற்சி இது.\n6. செஸ், சுடோக்கு மாதிரியான மூளைக்கு வேலை தரக்கூடிய விளையாட்டுக்களை அவ்வப்போது விளையாடுங்கள்.\nஇவை மட்டும் இல்லை. இன்னும் ஏராளமான brain exercises இணையதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவற்றை முயற்சி செய்து பாருங்கள். எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முயற்சியுங்கள். இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய சொத்தான மூளையை மங்க விடாமல் காத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த பதிவைப் பற்றிய உங்களது கருத்துக்களை, நேர்கருத்தோ அல்லது எதிர்கருத்தோ தவறாமல் எங்களுடன் பதிவு செய்யுங்கள்.\n2 Responses to “சிந்திக்கும் திறமை”\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://honeylaksh.blogspot.com/2014/10/blog-post_3.html", "date_download": "2018-07-19T22:43:41Z", "digest": "sha1:LNZQWFKNWD7EUNLRGVOBZNQXLUZKHNUX", "length": 34090, "nlines": 423, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: துர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 3 அக்டோபர், 2014\nதுர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ.\nமுப்பெரும் தேவியரை வழிபடும் நவராத்திரி சமயங்களில் கொலு வைத்து வழிபடுவது தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே உள்ள வழக்கம்.\nகோயில்களிலும் கொலு வைப்பது உண்டு. வீடுகளிலும் தீம் வாரியாகக் கொலு வைப்பவர்கள் இருக்கிறார்கள். பார்க் , புல்தரை வீடுகள் கோயில்கள், ஃபவுண்டன் , மலை, இது தவிர புத்தகங்கள், ஸ்டாம்புகள், காயின் கலெக்‌ஷன்ஸ் இவற்றை கொலுவில் வைப்பவர்களும் பத்ரிக்கைகளில் படித்திருக்கிறேன்.\nரயில் நிலையங்கள் , ஸ்பேஸ் க்ராஃப்ட், பஸ்ஸ்டாண்டு, கிராமம் போன்ற தீமிலும் , சில விழிப்புணர்வு உண்டாக்கும் தீமிலும் சிலர் கொலு வைத்ததைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன்.\nமிச்ச ரெண்டு படி இங்கே. :)\nஇங்கே காரைக்குடி கற்பக விநாயகர் கோவிலிலும் , புதுக்கோட்டை புவனேஷ்வரி அம்மன் கோயிலிலும், கும்பகோணத்தில் ஒரு தோழி வீட்டிலும், தங்கை கயல் வீட்டிலும் , நண்பர் அருண் வீட்டிலும் வைத்த கொலு ஃபோட்டோக்களை பகிர்ந்திருக்கிறேன்.\nபுதுக்கோட்டை புவனேஷ்வரி அம்மன் கோவிலில் 11 படி கொலு பர்ஃபெக்ட்.கொலு.\nகும்பகோணம் தோழி வீட்டில் குட்டி கொலு 3 படிகள் மட்டுமே.\nதங்கை கயல் வீட்டின் கொலு 5 படிகள் கொண்டது.\nநண்பர் அருண் வீட்டில் இரட்டை வரிசை கொலு. 7 படியும் , 5 படியும்.\nதுர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ.\nகொலு பொம்மைகளை ஏன் மண்ணில் செய்கிறோம், மேலும் கொலு ஏன் வைக்கிறோம் என்பது பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த லிங்கைப் பாருங்க.\nஎல்லாரிடமும் நல்ல மற்றும் தீய குணங்கள் உண்டு. தீய குணங்களை தீய சக்தியாக உருவகித்து அதைக் கடவுள் துணையோடு வெற்றி கொண்டு நன்மை மிளிர வாழவேண்டும் என்பதை வலியுறுத்தவும், அனைத்து உயிர்களின் மேலும் மனிதன் காருண்யத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இருக்கலாம்.\nமனிதர் வாழ்வின் படிநிலைகளில் படிப்படியாய் உயர்ந்து மென்மேலும் மேன்மை நிலையை எட்டவேண்டும் என்பதே கொலு வைப்பது உணர்த்தும் செய்தி.\nஒவ்வொருவர் வாழ்விலும் தன்னம்பிக்கையும் ( துர்க்கை) , செல்வமும் ( லெக்ஷ்மி ), கல்வியும் ( சரஸ்வதி ) இன்றியமையாத சக்தி. இந்த நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரை வணங்கி அவர்களின் அருள் பெறுவோம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:14\nஎல்லா கொலுவும் ஒருங்கே இணைத்து காட்டியது படங்கள் இட்டது\nகொலு ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி கிட்ட தேவி அருள் கிடைக்கட்டும்.\nசும்மா துர்கா லெக்ஷ்மி, சரஸ்வதி, \n3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 10:04\n3 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:30\n4 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 5:10\nமுப்பெரும் தேவியரை வணங்கி அவர்களின் அருள் பெறுவோம்.//\n4 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:21\nஹாஹா சுப்பு சார் அதானே ப்லாக் பேரு.. அப்புறம் என்ன செய்றதாம் ::)\n6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:46\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:46\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nகுஜராத்தில் கொண்டாடப்படும் கணபதியும் கவனம் பெறவேண்...\nதேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆத்தங்கரை மரமும்....\nவிவசாயமும் மின்சாரமும். ..தண்ணீர் இருக்கு.. கரண்ட்...\nதாய்மையின் பேரன்பில் அன்ன பட்சி முன்னுரை. :-\nஸ்ரீ மஹா கணபதிம்,. ஏகதந்தாய நம:\nசாட்டர்டே ஜாலி கார்னர். கோமதிஅரசுவும் கருத்துக் கோ...\nபேரன்பின் அருணாசல ஐயாவுக்கு நூற்றாண்டு விழா.\nடிஸ்கவரி புக் பேலஸில் அன்ன பட்சி.\nஸ்ரீ மஹா கணபதிம். ஸுமுகாய நமஹ.\nநுரைத்துப் பெருகும் அருவி. ( மலைகள் இதழ் )\nபத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள். பாகம் 1\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் ஆடி மாதக் கோலங்களும் நைவேத...\nஇன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2\nகோவை இலக்கிய சந்திப்பில் அன்ன பட்சி பற்றி கவிஞர் அ...\nஸ்ரீ மஹா கணபதிம்.விக்ன விநாயக பாத நமஸ்தே.\nசாட்டர்டே ஜாலி கார்னர், ரோஷிணியின் கோடரிக்காரன் கத...\nதேன் பாடல்கள் ஆசையும் ஆட்டமும்.\nநான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1\nஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.\nசாட்டர்டே ஜாலி கார்னர். ஏஞ்சல்மீனின் க்வில்லிங் ஓவ...\nதுர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ.\nமோகன்தாஸிலிருந்து மகாத்மா வரை. ( MY LIFE IS MY MES...\nகீர்த்தி மந்திரில் (காந்திமகான் பிறந்த இடத்தில்) ஒ...\nமக்கள் சேவையும் மகத்தான தானமும். சு. மா. வெங்கடேஷ்...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poetthuraivan.blogspot.com/2016/11/blog-post_17.html", "date_download": "2018-07-19T22:59:49Z", "digest": "sha1:SU4SXNGCXPQRQI6HAKPBAZ7LJNQ2YMUY", "length": 11578, "nlines": 163, "source_domain": "poetthuraivan.blogspot.com", "title": "கவிஞர் ந.க.துறைவன்: இந்தியா ஔிர்கிறது...!!", "raw_content": "\nHaiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரைவீச்சு (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (23) கலை (1) கவிதை (336) கவிதை. (7) கவிதைகள். (8) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (5) குறுங்கவிதைகள் (13) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (57) ஹைபுன் (48)\nமல்லையாவின் கடனை தள்ளுபடி செய்து விட்டு, மக்களை பணத்திற்காக\nமல்லையா இந்த நாட்டின் கடைகோடி ஏழைகளில் ஒருவர். அவர் கடனை திரும்ப கட்டமுடியாதவர் என்பதால், முழுத்தொகையும் தள்ளுபடி செய்து விட்டார்கள்.\nமல்லையாவின் கடனை தள்ளுபடி செய்யும் வங்கிகள். விவசாயி கடனைக் கட்டவில்லை என்று ஜப்தி செய்கிறார்கள். அவனோ தற்கொலை செய்துக் கொள்கிறான்.\nமல்லையாவைக் காப்பாற்றி விட்டு, இந்திய மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது மை ( ய ) அரசு.\nமல்லையாக்கள் யாரும் வங்கியின் வரிசையில் இல்லை.\nமல்லையாக்களிடம் ATM கார்டுகள் இல்லை. ஓவர்டிராப்ட்டுக்கள் தானிருக்கின்றன.\nமல்லையாக்களின் மால்களில்தான் மக்களின் பணம் குவிந்து கிடக்கின்றது.\nமல்லையா சிரிக்கிறார். இந்தியா ஒளிர்கிறது.\n. புதுமனை புகுவிழா. உறவினர்களெல்லாம் இரவே வந்து விட்டார்கள். விடியற்காலை வாஸ்து,பூசை.பால்காய்ச்சுதல், புதுத் துணிக் கொடுத்தல், அன்ப...\n* கொழுப்புச் சத்து நோய்க்கு வித்து. * அதிக ஆயில் குறைந்த ஆயுள் *\n ( முல்லா கதை )\n* காபி கடையில் தெரியாத ஒருவர் கூறிய ஒரு நீண்ட கதையை முல்லா நஸ்ருதீன் மிகவும் கவனமாகக் கேட்டார். ஆனால் அந்த மனிதர் தெளிவில்லாமல் மிகவும...\nதனிமையின் இன்பம் உணர்ந்து அறிய அறிய அனுபவ விழிப்பு நிலை. *\n* பொய்களை நம்பாதீர்கள் புதிய நோட்டுகள் தாராளமாக கிடைக்கிறது. பொய்களை நம்பாதீர்கள் யாரும் க்யூவில் நிற்பதில்லை யாரும் மயங்க...\nமகாகவி – பிப்ரவரி – 2017 ஹைக்கூ நூற்றாண்டு சிறப்பிதழில் “ மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை “ ( ஹைக்கூத் தொகுப்பு – தமிழ் – ஆங்கிலம் ...\nநவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன...\n* அதிகாலை வேளைத் தவிர மற்ற பொழுதுகளில் கொதிப்பேற்றும் வெயிலில் பாதையோரச் செடிகளில் காய்ந்து கருகி வாடுகிறது மலர்கள் மனிதன்...\n தைப் பொங்கல் பிறந்தது மகிழ்ச்சி பொங்கி வழிந்து புதிய ஆடைகள் வந்தது குழந்தைகள் குலுங்கி சிரித்தது ப...\n* 1. பணமதிப்பு நீக்கம், ஜெ.மறைவு, புயல் ஆகிய காரணங்களால், அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் முடங்கியது கட்டுமானத் தொழி்ல். ரூ.20, 0...\nஇவர்கள் தான் அடுத்த தலைமுறை வேளாண்மை விஞ்ஞானிகள்.\nதடம் இதழில் வந்த சிற்பம்.\nஇதழ்கள் சொல்லும் இனிய செய்திகள்.\nஇவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://wesmob.blogspot.com/2012/02/blogger-mega-menu-bar.html", "date_download": "2018-07-19T23:01:52Z", "digest": "sha1:26HEEJKM3J6Z7HPIA73AFPC4QEPHEKFM", "length": 11947, "nlines": 377, "source_domain": "wesmob.blogspot.com", "title": "பிளாக்கர் : மெகா மெனு பார்கள் (Blogger Mega Menu Bar ) ~ என்டர் ப்ளஸ் +", "raw_content": "\nBLOGGER CSS SOFT WARE tech fun You tube இணையதளம் கூகிள் பிளாக்கர் பேஸ் புக் மொபைல்\nபிளாக்கர் : மெகா மெனு பார்கள் (Blogger Mega Menu Bar )\nஅதிகமாக பெரிய சமூகவலைத்தளங்களில் காணப்படும் மெகா மெனு பார்கள்\nசாதாரணமான ப்ளாக்ஸ்போட் தளங்களில் நிருவுவதில்லை ..மெனுக்களை தொடும் போது அதன் முழு விளக்கம் அறிய முடியும் .. அதிகமான அளவு சி.எஸ்.எஸ். நிரல்களால் தயாரிக்கப்படும் இந்த மெனு பார்கள் மிகச் சிறந்த\nமெனுக் களாக காணப்படுகிறது ... இணையத்தில் மிக பெரிய தொழில்நுட்ப தளமான\nMashable தளமும் இது போன்ற மெனு பாரை தான் பயன்படுத்துகிறது .\nஇந்த மெனு இரண்டே படிகளில் நிறுவலாம் ..\nமுதலில் கீழே உள்ள கோடிங்கை தேடி அதன் முன்னாலே இணைக்கவும் (அதன் பின் வரும் கோடிங்கை )\n1000px என்பது மொத்த மெனு பாரின் அகலம் 420px கீழேவிரியும் பகுதியின் அகலம் .....உங்கள் தேவைக்கேற்பஅதனை மாற்றிக் கொள்ளலாம் .\nஅதற்குபின் அல்லது உங்கள் டெம்ப்ளேட்-ட்டுக்கு ஏற்ற வாறு கீழே வரும் கோடிங்களை சேர்க்கவும் ..\n# என்று வரும் இடங்களில் லிங்க் -களும் மற்ற பகுதிகளில்\nSAVE TEMPLATE செய்வதற்கு முன் PREVIEW (முன்னோட்டம் ) பார்த்து\nசரி . எப்படி இருக்கும் இந்த மெனு பார் ..\nஇங்கு சில பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்\nஇடுகைகளை மின்னஞ்சலில் பெற ...பெயரும் மின்னஞ்சலையும் கொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/11-jan-driverless-vehicles-ntu/3933178.html", "date_download": "2018-07-19T23:08:57Z", "digest": "sha1:ELN2PSLWRAXSQ3VBT4RKC3OFKOTGJQLR", "length": 5556, "nlines": 61, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஓட்டுநரில்லா மின்னியல் பேருந்து - நன்யாங் தொழில்நுட்பப் பல்கலை சோதித்துப் பார்க்கும் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஓட்டுநரில்லா மின்னியல் பேருந்து - நன்யாங் தொழில்நுட்பப் பல்கலை சோதித்துப் பார்க்கும்\nகூடிய விரைவில் ஓட்டுநரில்லா மின்னியல் பேருந்தில் நீங்கள் பயணம் செய்ய முடியும்.\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வோல்வோ (Volvo) நிறுவனத்துடன் இணைந்து அதற்கான சோதனைகளை அடுத்த ஆண்டில் இருந்து நடத்தவுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற பேருந்துகளை நம் சாலைகளில் பார்ப்பது வழக்கமான ஒன்றாகக்கூடும்.\n40 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய அத்தகைய 2 பேருந்துகளை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலை சோதித்துப் பார்க்கவுள்ளது. அந்தப் பேருந்துகளில் ஓட்டுநர்கள் இருக்கமாட்டார்கள். அவை தாங்களாகவே இயங்கக்கூடியவை.\nஎதிரே வரும் தடைகளை உணர்வதற்கான கருவிகளின் உதவியுடன் அவற்றைத் தாண்டிச் செல்ல இந்தப் பேருந்துகளால் முடியும். டீசலைப் பயன்படுத்தும் பேருந்துகளைக் காட்டிலும் மின்னியல் பேருந்துகளுக்கு 80 விழுக்காடு குறைவான சக்தி தேவைப்படுவதாய் வோல்வோ நிறுவனம் விளக்கியது.\nமின்னியல் பேருந்துகளை வாங்குவதற்கு செலவு அதிகம் என்றாலும் அவற்றை சேவையில் ஈடுபடுத்தும் செலவு குறைவு என்பதை அது சுட்டியது. அந்தச் சோதனைகளை நடத்துவதற்கு SMRT நிறுவனமும் ஆதரவளிக்கவுள்ளது.\nஓட்டுநரில்லா மின்னியல் பேருந்துகள் சாலைகளில் பாதுகாப்பான முறையில் செலுத்தப்படலாமா என்பதை உறுதிசெய்வதில் SMRT உதவும்.\nSMRT நிறுவனத்தின் பராமரிப்புச் சேவை நிலையத்தில் ஒரு பேருந்து சோதிக்கப்படும்.\nசாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்த பிறகு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\nசாங்கி விமான நிலையத்தில் முறைகேடு - மூவர் கைது\nமுதல் நாள் வேலைக்காக 32 கிலோமீட்டர் நடந்த வாலிபர்\nதாய்லந்துக் குகையிலிருந்து தப்பிக்க 13 பேரும் நாள்தோறும் குழி தோண்டினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://xavi.wordpress.com/2008/04/25/noah_ark/", "date_download": "2018-07-19T23:17:47Z", "digest": "sha1:X3PR7HD72WCGFU72OZZUYF46P2ZT6AEH", "length": 38250, "nlines": 301, "source_domain": "xavi.wordpress.com", "title": "கி.மு : நோவாவின் பேழை |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கவிதை : மகன் தந்தைக்காற்றும்….\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nகி.மு : நோவாவின் பேழை\n உலகின் முதல் மனிதனான ஆதாமின் எட்டாவது தலைமுறையில் வாழ்ந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மனிதர். கடவுளின் அருளையும், அன்பையும் பெற்றவர். உலக வரலற்றில் மிக மிக முக்கியமானவர்.\nநோவாவின் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வன்முறைகளிலும், தீய வழிகளிலும் நாட்டம் உடையவர்களாக இருந்து வந்தார்கள். அவர்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிக்காமல், அவருடைய விருப்பத்துக்கு மாறாக வாழ்ந்து வந்தார்கள். மக்கள் தன்னைவிட்டு விலகி தங்கள் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்ட கடவுள் வருத்தமும் கோபமும் அடைந்தார். தான் படைத்த மனிதன் தன்னை மதிக்காமல் இருக்கிறானே என்னும் கோபம் அவருக்குள் கொழுந்து விட்டெரிந்தது. பாவம் செய்யும் மனிதர்களுக்குத் தரவேண்டிய தண்டனை மரணம் ஒன்றே என்று கடவுள் தீர்மானித்தார். அதன்படி உலகை முழுவதுமாக அழிக்கவேண்டும் என்னும் ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்தார்.\nஅவருடைய கண்களுக்கு ஒரே ஒரு நீதிமான் மட்டும் தென்பட்டார். அவர் நோவா.\nநோவா குற்றமற்ற மனதோடும், இறை பக்தியோடும் வாழ்ந்து வந்தார். உலகை அழித்தாலும் நோவாவை அழிக்கக் கூடாது என்று கடவுள் தீர்மானித்தார். நோவானின் மூலமாக உலகில் குற்றமற்ற ஒரு சந்ததியினரை உருவாக்க வேண்டும் என்று எண்ணி அவர் நோவாவிடம் பேசினார்.\n‘நோவா…. நான் தான் உன் கடவுள் பேசுகிறேன்’\n‘ஆண்டவரே பேசும்..’ கடவுளின் குரலைக் கேட்ட நோவா தரையில் மண்டியிட்டார்.\n‘நான் உன்னிடம் ஒரு மிகப் பெரிய பணியை ஒப்படைக்கப் போகிறேன்.’\n‘பேசும் ஆண்டவரே… கேட்கிறேன்’ நோவா பணிவாய்ச் சொன்னார்.\n‘உலகில் எல்லா மனிதர்களும் என்னை விட்டு விலகிப் போய்விட்டார்கள். அவர்களின் மனதுக்குள் இப்போது வன்முறை எண்ணங்களும், சிற்றின்ப ஆசைகளும் தான் நிறைந்து வழிகின்றன. இப்படி ஒரு மனித இனத்தைப் படைத்ததற்காக நான் வேதனைப் படுகிறேன். எனவே எல்லோரையும் அழிக்கப் போகிறேன்’ கடவுள் சொன்னார்.\n’ நோவா அதிர்ச்சியுடன் கேட்டார்.\n‘ஆம்… உன்னைத் தவிர எல்லா மனிதர்களையும்’ கடவுள் சொன்னார். கடவுளின் திட்டத்தைக் கேட்ட நோவா நடுங்கினார்.\n‘உன்னையும் உன் குடும்பத்தினரையும் நான் அழிக்கமாட்டேன். உங்கள் மூலமாக இனிமேல் உலகில் ஒரு பாவமற்ற மனித இனத்தை உருவாக்கப் போகிறேன்.’ கடவுள் சொன்னார்.\nநோவா அமைதியுடன் கேட்டுக் கொண்டிருக்க, கடவுள் தொடர்ந்தார்.\n‘நான் உலகை தண்ணீரால் மூழ்க வைத்து அழிக்கப் போகிறேன். தண்ணீருக்குள் மூழ்கி மனித இனமும், மற்ற எல்லா உயிரினங்களும் அழிந்து போகட்டும்’ கடவுள் கோபமாய்ச் சொன்னார்.\n‘கடவுளே… தண்ணீரால் உலகை அழிக்கப் போகிறீர் என்றால் நாங்கள் எப்படித் தப்புவது தப்பிப் பிழைத்தபின் உலகில் மற்ற உயிரினங்களே இல்லையென்றால் எப்படி உயிர்வாழ்வது தப்பிப் பிழைத்தபின் உலகில் மற்ற உயிரினங்களே இல்லையென்றால் எப்படி உயிர்வாழ்வது \n‘நான் சொல்கிறேன். நீ ஒரு மிகப்பெரிய பேழையைச் செய்யவேண்டும். பேழை செய்ய கோபர்மரத்தைப் பயன்படுத்து, அதுதான் நீண்ட நாள் தண்ணீரில் கிடந்தாலும் வீணாகாது. பேழையில் மூன்று அடுக்குகள் இருக்குமாறு பார்த்துக் கொள். பேழையினுள் தண்ணீர் புகாமலிருக்க உள்ளே கீல் பூசு.’ கடவுள் பேசுவதையெல்லாம் நோவா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.\n‘நீ உன்னுடைய குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு பேழைக்குள் செல்ல வேண்டும். ஜோடி ஜோடியாக பல இன விலங்குகளையும், பறவைகளையும் பேழைக்குள் எடுத்துப் போ. நீயும், உன் குடும்பத்தினர் மற்றும் விலங்குகள், பறவைகள் எல்லோருக்கும் தேவையான அளவு உணவை மறக்காமல் எடுத்துச் செல்.’ கடவுள் சொன்னார்.\n‘கடவுளே… எப்போது நான் பேழை செய்ய ஆரம்பிக்க வேண்டும் \n‘இப்போதே… இன்னும் ஏழே ஏழு நாட்கள் தான் அதற்குப் பிறகு பூமி தண்ணீரில் மூழ்கும்’ சொல்லிவிட்டுக் கடவுள் அகன்றார்.\nநோவா உடனே பேழை ஒன்றை செய்யத் துவங்கினார். அவர் கோபர் மரங்களை வெட்டிச் சேகரித்து அவற்றை சரியான அளவில் வெட்டி பேழைக்கான வேலைகளில் மூழ்கினார். நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தன. அப்போது நோவாவின் வயது அறுநூறு. இரவு பகலாக உழைத்து நோவா கடவுள் சொன்ன அளவில் பேழையைச் செய்து முடித்தார். கடவுள் சொன்னபடியே விலங்குகளையும் பறவைகளையும் உணவுகளையும் கொண்டு தன்னுடைய குடும்பத்தினரோடு பேழைக்குள் சென்றார். நோவாவின் குடும்பத்தினர் யாரும் அவருடைய பேச்சை மறுக்கவில்லை. எல்லோரும் பேழையின் உள்ளே புகுந்ததும் கடவுள் நோவாவின் பேழையைப் பாதுகாப்பாய்ப் பூட்டினார்.\nசரியாக ஏழாவது நாள். வானம் தன் மதகுகளைத் திறந்து பெருமழையைக் கொட்டியது. மழை… மழை… பெரும் மழை. நிற்காமல் பெய்துகொண்டே இருந்தது கனத்த மழை. இதற்கிடையில் பூமியிலும் ஊற்றுகள் பீறிட்டுக் கிளம்பின. பூமி கொஞ்சம் கொஞ்சமாய் நீரில் மூழ்கத் துவங்கியது. பூமியிலிருந்த மக்கள் எல்லால் செய்வதறியாமல் திகைத்தார்கள். தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக தானியங்களையும், விலங்குகளையும் மனிதர்களையும் மூழ்கடித்தது. மரங்களும், மலைகளும் கூட மூழ்கிப் போயின. பறவைகள் அடைவதற்கு இடமில்லாமல் தண்ணீரில் தத்தளித்து மாண்டுபோயின. நோவாவின் பேழை மட்டும் தண்ணீரின் மேல் மிதக்கத் துவங்கியது.\nதண்ணீர் தன் பிரம்மாண்டக் கரங்களால் பூமியை அழுத்திப் பிசைந்தது. தண்ணீரின் கால்களில் பூமியின் உயிரினங்களெல்லாம் மிதிபட்டு உயிர்விட்டன. செடிகள், மரங்கள், மலைகள் எல்லாம் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கிப் போக, பெரிய மலைகளுக்கும் பதினைந்து முழம் மேலே தண்ணீர் நின்றது. மழை நாட்கள், வாரங்கள், மாதங்கள் என நீண்டு, பூமி நூற்று ஐம்பது நாட்கள் தண்ணீருக்குள் மூழ்கிக் கிடந்தது. நாசியால் சுவாசித்து வாழ்ந்த அத்தனை உயிரினங்களும் தண்ணீரில் மூழ்கி இறந்தே போயின. மனிதர் எவரும் மிச்சமிருக்கவில்லை.\nஅத்தனை உயிரினங்களும் மடிந்தபின் வானம் மழைபொழிவதை நிறுத்தியது. பூமியிலிருந்த ஊற்றுகளும் அடைபட்டன. பூமியில் காற்று வீசத் துவங்கியது. பூமியிலிருந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றத் துவங்கியது. நோவாவின் பேழை அராத்து மலையின் மேல் வந்து இறங்கியது.\nமீண்டும் நாற்பது நாட்கள் யாரும் பேழையைத் திறக்கவில்லை. பேழைக்குள் இருந்த நோவா, தண்ணீர் வற்றிவிட்டதா என்பதை அறிய விரும்பினார். அதற்காக தன்னுடைய பேழையில் இருந்த சாளரத்தைத் திறந்து காகம் ஒன்றை வெளியே அனுப்பினார். காகம் வெளியே போய்விட்டு வந்து பேழையின் மேல் அமர்ந்தது. மீண்டும் பறந்து சென்றுவிட்டு வந்தது, இவ்வாறு பலமுறை நிகழ்ந்ததைக் கண்ட நோவா, பூமியில் தண்ணீர் வற்றிவிடவில்லை, காகம் அமர மரங்கள் ஒன்றும் வெளித்தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்.\nசிறிது நாட்களுக்குப் பின், புறா ஒன்றை வெளியே அனுப்பினார். அதுவும் வெளியே பறந்து திரிந்து தான் அமர கிளைகள் ஏதும் தென்படாததால் மீண்டும் பேழைக்கே வந்து சேர்ந்தது. ஏழு நாட்களுக்குப் பின் மீண்டும் புறாவை வெளியே அனுப்பினார் நோவா. அது வெளியே போய்விட்டு பேழைக்குத் திரும்பி வந்தபோது அதன் அலகில் ஓர் ஒலிவ இலை இருந்தது. அதன் மூலம் பூமியில் தண்ணீர் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்பதை நோவா புரிந்து கொண்டார். மீண்டும் ஏழு நாட்கள் கடந்தபின் நோவா புறாவை மீண்டும் வெளியே அனுப்பினார். அந்த புறா அதன்பின் பேழைக்குத் திரும்பவே இல்லை தண்ணீர் முழுமையாய் வற்றி விட்டது என்பது நோவாவிற்கு விளங்கியது.\nகடவுள் நோவாவின் பேழையைத் திறந்தார். பூமியில் தண்ணீர் வற்றிப் போயிருந்தது. பூமி வெறுமையாய்க் கிடந்தது பறவைகளின் ஒலியோ, விலங்குகளின் சத்தமோ எதுவும் பூமியில் இல்லை. மனிதர்கள் யாருமே உயிரோடு இல்லை. கடவுள் நோவாவிடம், ‘ போதும் வெளியே வாருங்கள். வெளியே பூமி தன்னுடைய பாவங்களைக் கழுவி தூய்மையாய் இருக்கிறது. இனிமேல் நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள். பாவம் இல்லாத ஒரு உலகத்தைப் படையுங்கள்’ என்றார். நோவாவின் குடும்பத்தினரும், பேழைக்குள் இருந்த அனைத்து உயிரினங்களும் மீண்டும் பூமிக்குத் திரும்பின. அப்போது பூமியில் அவர்களைத் தவிர யாருமே இல்லை.\nஉலகம் முழுவதும் அழிந்தாலும் தன்னையும், குடும்பத்தையும் காப்பாற்றிய கடவுளுக்கு நோவா நல்ல விலங்குகள், பறவைகளை எரிபலி செலுத்தினார்.\nகடவுள் நோவாவின் பலியில் மகிழ்ந்து, ‘இனிமேல் நான் பூமியைத் தண்ணீரால் அழிக்கமாட்டேன். நீயும் உன் சந்ததியினரும் பூமியை ஆளுங்கள். விரும்பும் உயிரினங்களை உண்ணுங்கள், ஆனால் இரத்தத்தோடு உண்ணாதீர்கள். ஒரு மனிதனின் இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனிதராலேயே சிந்தப்படும். உங்களோடு மீண்டும் என் உடன்படிக்கையை நிலை நாட்டுகிறேன். இனி பூமி தண்ணீரால் அழிக்கப் பட மாட்டாது. இந்த உடன்படிக்கையின் அடையாளமாக வில் ஒன்றை வானத்தின் மீது வைக்கிறேன். மழைநாட்களில் அது நம் உடன்படிக்கையை நினைவு படுத்தும். நான் இனி பூமியை வெள்ளப்பெருக்கினால் அழிக்கவே மாட்டேன்.’ என்றார்.\nநோவா கடவுளுக்குப் பணிந்து அவருடைய வழிகளில் வாழ்ந்து வந்தார். அவர் மரணமடைந்தபோது அவருடைய வயது தொள்ளாயிரத்து ஐம்பது.\nBy சேவியர் • Posted in இன்னபிற, பிற\t• Tagged கிறிஸ்தவம், சிறுகதை, நோவா, பைபிள்\n← கவிதை : மகன் தந்தைக்காற்றும்….\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \n17 comments on “கி.மு : நோவாவின் பேழை”\nசிறப்பாக இருக்கிறது… நல்ல தகவல்\nஎனக்குத் தெரியவில்லை கார்த்திக் 🙂\n(நல்ல வேளை அத்தனை ஆண்டுகாலம் வாழவில்லை. இல்லாவிட்டால் வீட்டு லோண் 500 வருடத்துக்கு எடுத்திருப்போம் )\nஆன்மீக நிகழ்வுகள் எல்லாமே தனிப்பட்ட நம்பிக்கையைப் பொறுத்தது தான் கார்த்திக். 🙂\nPingback: கி.மு விவிலியக் கதைகள் : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது « கவிதைச் சாலை\nநோவா(அ)நூஹ்(அலை) உண்மையாகவே 950 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் அல்லாஹ்(கர்த்தர்) அவரை வாழவைத்தார்.அல்லாஹ்(கர்த்தர்)ஆல் முடியதது எதுவுமில்லை.நோவா(அ)நூஹ்(அலை) அவர்களை 950 ஆண்டுகள் வாழவைத்து அல்லாஹ்(கர்த்தர்) அவரை கைப்பற்றிக்கொண்டார்.அனைவரு(எல்லா உயிரினங்களு)க்கும் குறிப்பிட்ட தவணை வரை அல்லாஹ்(கர்த்தர்) அவகாசம் அளித்திருக்கிறார்.அல்லாஹ்(கர்த்தர்)மட்டுமே நிலையாய் நிலைத்திருப்பார் அவருக்கு மரணமே(ஏன் எந்த பலஹீனமும்)கிடையாது.\nவருகைக்கு நன்றி சகோதரர் அப்துல்லா…\nநன்றி இளங்கோ கோபால் 🙂\nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : என் இனிய கணினியே.\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\nWeek 2 திருபாடல்கள் தரும்பாடங்கள் நற்பேறு பெற்றவர் யார் அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் முதல் திருபாடல் மக்களுக்கு அறிவுரை சொல்கின்ற திருப்பாடலாக அமைந்திருப்பது சிறப்பு. பொதுவாக தங்களுட […]\n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எங்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n3D மாயாஜாலம் எப்படி… on 3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது…\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ammanchi.blogspot.com/2010/06/", "date_download": "2018-07-19T22:57:46Z", "digest": "sha1:RGJIH5E4KM3MT2CYVTRML2V5XE5PLGB5", "length": 14905, "nlines": 110, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: June 2010", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nநீங்கள் அணிந்து இருக்கும் ஸ்வெட்டர்/ஜெர்கினை வைத்தே பெண்களூருக்கு வந்து எத்தனை காலம் ஆனது\n1) ஜெர்கின் முழு ஜிப்பும் கழுத்து வரை போட்டு குணா கமல் மாதிரி மங்கி தொப்பி போட்டு இருந்தால் இங்கு காலடி வைத்து சில தினங்களே ஆகி உள்ளது.\n2) ஜெர்கின் ஜிப்பை போடாமல் டூயட் காட்சியில் வரும் விஜயகாந்த் மாதிரி காட்சி அளித்தால் சில வாரங்கள் கடந்து விட்டீர்கள்.\n இங்க வந்து ஒரு வருடம் ஆச்சோ\n நான் வாய தொறக்கறதா இல்லை.\nநானும் இப்படி தான் நல்ல குளிர் காலம் ஆரம்பிக்கும் நவம்பரில் ஹாயாக புதிய வானம் புதிய பூமினு பெண்களூர் வந்திறங்கினேன். எங்கெங்கு காணினும் ஒரே பிகர் மயமடா\nமதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்\nபிகரில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்னு அந்த காலத்துலேயே சும்மாவா பாடி வெச்சுருகாங்க.\nஊரை சுத்தி எக்கசக்க அனுமார் கோவில்கள். பஸ் ஸ்டாப்பில் நாம் கொஞ்ச நேரம் அசையாமல் உட்கார்ந்து இருந்தால் கூட, அனுமார் கோவிலாக்கி விடுவார்கள். சங்கடஹர சதுர்த்திகளில் (பவுர்ணமியில் இருந்து நாலாம் நாள்) பேச்சிலர்கள் இரவு உணவுக்கு ஓட்டல்களுக்கு செல்வதில்லை. ஏனெனில் அன்று இந்த ஊர் பிள்ளையார் கோவிலில்களில் தடபுடலாக பூஜை நடத்தி சுட சுட வெண்பொங்கல், புளியோதரை, கொண்டகடலை சுண்டல் என அமர்களப்படுத்துகிறார்கள். எந்த சாமியா இருந்தா என்ன மக்கள் வயிற்றுப் பசியை தீர்ப்பதே பெரிய புண்யம் தானே மக்கள் வயிற்றுப் பசியை தீர்ப்பதே பெரிய புண்யம் தானே உண்டி குடுத்தோர் உயிர் குடுத்தோர் அன்றோ உண்டி குடுத்தோர் உயிர் குடுத்தோர் அன்றோ (ஒரு காலத்தில் வாங்கி சாப்பிட்ட பொங்கலுக்கு எவ்ளோ கூவனுமோ கூவியாச்சு) :)\nஉணவு முறைன்னு பாத்தா ஒரு இட்லிக்கு ஒரு பிளேட் சாம்பார் மாதிரி ஒரு திரவம் குடுக்கறாங்க. பெண் பாக்கும் போது கொடுக்கற கேசரிய தாராளமா ஒரு பிளேட் கேசரிபாத்னு தராங்க.\nஎரிச்சல் தரகூடிய ஒரு விசயம் என்னனா நூத்துக்கு எழுபது பேர் (அதுல அறுபது பேர் கன்னடர்கள்) வாயில் பான்பராக் போன்ற ஒரு லாகிரி வஸ்துவை போட்டு மெல்வது.\nகன்னட திரைப்பட துறை பண்ணும் காமடிக்கு அளவே கிடையாது. எந்த மொழி படங்களும் அப்படியே டப் செய்ய மாட்டார்களாம். ஆனா ஒரு தமிழ் படம் விடாம ரீமேக் செய்து ரிலீஸ் செய்து விடுவார்கள். அதிலும் மறைந்த விஷ்ணுவர்த்தன், சரத்குமார் படங்கள் எல்லாத்தையும் காப்பி அடித்து தானே அப்பா சரத், தாத்தா/பேரன் சரத், பெரியப்பா/சித்தப்பா சரத்னு எல்லா ரோல்களிலும் வந்து இம்சை படுத்துவார்.\nஉதாரணமாக நம்மூர் நாட்டாமை படத்தை இங்க சிம்ஹாத்ரி சிம்ஹானு காப்பி பேஷ்ட் பண்ணி விஜயகுமார் ரோலிலும் வி-வர்த்தனே கையில் கிராபிக்ஸ் உதவியுடன் செல்ல பிராணியாக ஒரு சிங்கத்துடன் திரையில் வந்து விட்டார்.\nநடுரோட்டில் நின்று கொண்டு மஞ்சுநாத்/பரமேஷா/மஞ்சுளா/ராஜ்குமார் இந்த நாலு பெயரில் ஏதாவது ஒன்னை சொல்லி கூப்பிட்டால் குறைஞ்சது ஐம்பது பேராவது திரும்பி பார்ப்பார்கள்.\nமக்களுக்கு கடவுள் பக்தி ரொம்ப்ப ஜாஸ்த்தி. எல்ல கன்னடியர்களும் மூக்கு ஆரம்பிக்குமிடத்தில் ஒரு குங்கும பொட்டு வைத்திருப்பார்கள். கன்னடம்/ராஜ்குமார்னு நீங்க கொஞ்சம் சத்தம் போட்டு பேசினால் மிக்ஸி விளம்பரத்தில் சொன்ன மாதிரி தர்ம அடிக்கு நான் கியாரண்டி.\nகன்னட மக்கள் அடிப்படையில் பார்த்தால் அன்பானவர்கள். உதவும் மனப்பான்மை மிக்கவர்கள். ஆனால் நம்மைப் போலவே எளிதில் உணர்ச்சி வசபடுபவர்கள். இதனை இங்குள்ள அரசியல்/இன சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ம்ம், இக்கரைக்கு அக்கரை மஞ்சள், சாரி, பச்சை. :))\nஇந்தியாவிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கபடுவது இங்கு தான்.\nஆசியாவிலேயே அதிகமான பப்புகள் இருப்பதும் இங்கு தான். (பப்புனா குழந்தைக்கு ஊட்டும் பப்பு சாதம் அல்ல).\nநூற்றுக்கு தொன்னூறு சதவீத பெண்கள் லிப்ஸ்டிக் அடித்துக் கொள்கிறார்கள். பத்து சதவீதம் பேர் அன்றைய தினம் லிப்ஸ்டிக் தீர்ந்து போனதால் மறுபடியும் வாங்க கடைகளில் நிற்கிறார்கள்.\nதென்னிந்தியாவிலேயே அதிக பிகர்கள் இருக்கும் சிட்டியும் இது தான்னு கைபுள்ள என்கிட்ட ரகசியமா சொன்னார். கேரளாவை அவர் கணக்குல சேர்க்க வில்லை என்று எண்ணுகிறேன். ஆயிரம் இருந்தாலும்... (சரி இதுக்கே மண்டகபடி இருக்கு எனக்கு).\nசராசரியாக ஒரு நாளைக்கு பத்து பேர் தங்கள் வேலையை ரீசைன் செய்து விட்டு வேற கம்பனிக்கு மாறுகிறார்கள். ஆனா புடுங்க போவது என்னவோ ஒரே வகை ஆணியை தான்.\nஇங்கு மக்களுக்கு எரிச்சல் தரக்கூடிய ஒரு பெரிய விஷயம் டிராபிக் நெரிசல் தான். எல்க்ட்ரானிக் சிட்டி, ஐடிபிஎல் செல்லும் கம்பனி பேருந்துகளிலேயே பெரும்பாலும் பிராஜக்ட் ஸ்டேடஸ் மீட்டீங்கை நடத்தி முடித்து விடுகிறார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் அடுத்த கம்பனி பஸ்ஸில் தமது பயோடேட்டாவை குடுத்து ஒரு வாரத்தில் பஸ் மாறி விடுகிறார்கள். அந்த அளவுக்கு டிராபிக் நெருக்கடி உள்ளது. டிசம்பர் 2010ல கிழக்கே போகும் மெட்ரோ ரயில் வரும்னு சொல்றாங்க, பாப்போம், நம்பிக்கை தானே வாழ்கை.\nபெங்களுரில் தவிர்க்க வேண்டிய நபர்கள்:\n1) கின்டர் கார்டன் ஸ்கூல் நடத்துபவர்கள். சில பள்ளிகளில் பெற்றோருக்கு பஞ்சாமிர்தமும் குடுத்து மொட்டையும் போட்டு விடுகிறார்கள்.\n2) ரியல் எஸ்டேட்காரர்கள்: பெரும்பாலும் ரெட்டிகளே ஆனால் பலே கெட்டிகாரர்கள். கணக்கு போட்டு பாத்தா கார் பார்கிங்குக்கா இவ்ளோ லோன் போட்டு குடுத்தோம் ஆனால் பலே கெட்டிகாரர்கள். கணக்கு போட்டு பாத்தா கார் பார்கிங்குக்கா இவ்ளோ லோன் போட்டு குடுத்தோம்\n3) மெகா மால்காரர்கள்: தோலிருக்க சுளை முழுங்குவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். ஒரு பாப்கார்ன் பாகெட்டை நாப்பது ரூவாய்க்கு விற்று விடுகிறார்கள். நீ எதுகுய்யா வாங்கறனு தான் நானும் கேக்கறேன்.\n கதை மாதிரி தான் போலிருக்கு.\nஇவ்ளோ சங்கடங்கள் இருந்தாலும் இந்த ஊருக்கே உரித்தான வானிலை அடடா ஆனா சம்மரில் இங்கும் வெய்யில் கொளுத்தத் தான் செய்கிறது.\nசென்னையை விட ஆணி புடுங்க சம்பளம் தாராளமா தராங்க. செலவும் ஜாஸ்தியா தான் இருக்கு என்பது வேற விஷயம். சில விஷயங்களை ஆராயகூடாது, அனுபவிக்கனும். (அப்பாடி, மாரல் ஆப் தி பதிவு சொல்லியாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/f92-forum", "date_download": "2018-07-19T23:00:38Z", "digest": "sha1:BH7QOAGTIKJL73MQATZ5OJRADZ547LOC", "length": 16936, "nlines": 271, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பட்டிமன்றம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: பட்டிமன்றம்\nலெக்கீஸ் (leggies) அணிவதால் ஏற்படும் கேடுகள்\nசேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்\nஉண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஎன் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்\nநட்புக்கும் காதலுக்கும் இடைவெளி எப்படி இருக்க வேண்டும்\nசம காலத்தில் போர் அவசியமா..\nலஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா\n1, 2by ரமேஸ் குமார்\nகற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி அதிர்ச்சி பேட்டி\nநேசமுடன் ஹாசிம் Last Posts\n - விவாதம் செய்ய வாங்க..\nபொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....\nபெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது நீதி வெண்பா.\nதிருமணத்துக்கு பின் ஏன் இப்படி ..\nகாதலின் புனிதச் சின்னமா தாஜ்மஹால் \nபெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்\nபெண்கள் இன்று வாழ்க்கையில் தனித்து நிற்கிறார்கள்\nகாதல் புனிதமானதா...உங்கள் கருத்துக்களைப் பகிரலாம்..\nஇந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்\nவாழ்வில் தொடர்ந்து சோதனை என்ன பன்னலாம் யாரு சரி சொல்லுங்க\nஅம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடந்த திருமணங்கள் நீதி கேட்டு நிற்கின்றன நீதிமன்ற வாசலில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-4/", "date_download": "2018-07-19T22:47:46Z", "digest": "sha1:TBUBFVL5ABIW7RT4WYE2KTTIQ65KOWHA", "length": 7544, "nlines": 49, "source_domain": "kumariexpress.com", "title": "குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் மார்ட்டின் தங்கப்பதக்கம் வென்றார் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் மார்ட்டின் தங்கப்பதக்கம் வென்றார்\n23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 12.5 கிலோ மீட்டர் தூர பனிச்சறுக்கு போட்டியில் பிரான்ஸ் வீரர் மார்ட்டின் போர்கடே தங்கப்பதக்கம் வென்றார். சுவீடன் வீரர் செபாஸ்டியன் சாமுவேல்சன் வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனி வீரர் பெனடிக்ட் டோல் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.\nமார்ட்டின் 2014-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் இதே பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் தூர போட்டியில் ஜெர்மனி வீராங்கனை லாரா டாலெமியர் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். சுலோவாக்கியா வீராங்கனை அனஸ்டாசியா குஸ்மினா வெள்ளிப்பதக்கமும், பிரான்ஸ் வீராங்கனை அனைஸ் பெஸ்கான்ட் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.\nபெண்களுக்கான ஸ்பீடு ஸ்கேட்டிங் 1500 மீட்டர் தூர பந்தயத்தில் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் பனியில் வேகமாக சென்று அசத்திய நெதர்லாந்து வீராங்கனை இரீன் வுஸ்ட் தங்கப்பதக்கத்தையும், ஜப்பான் வீராங்கனை மிஹோ தகாஜி வெள்ளிப்பதக்கமும், நெதர்லாந்து வீராங்கனை மாரிட் லீன்ஸ்ட்ரா வெண்கலப்பதக்கமும் வென்றார்கள்.\nபெண்களுக்கான ஸ்னோபோர்டு போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெமி ஆண்டர்சன் தங்கப்பதக்கமும், கனடா வீராங்கனை லாவ்ரி புளோன் வெள்ளிப்பதக்கமும், பின்லாந்து வீராங்கனை இமி ருகாஜவி வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள்.\nபிகர் ஸ்கேட்டிங் பெண்கள் அணிகள் பிரிவில் கனடா தங்கப்பதக்கமும், ரஷியா வெள்ளிப்பதக்கமும், அமெரிக்கா வெண்கலப்பதக்கமும் வென்றன.\nபதக்கபட்டியலில் ஜெர்மனி முதலிடத்திலும், நெதர்லாந்து 2-வது இடத்திலும் உள்ளன. #WinterOlympics2018 #WinterOlympics #MartinFourcade\nPrevious: கத்தார் ஓபன் டென்னிசின் முதல் சுற்றில் மரியா ஷரபோவா தோல்வி\nNext: கமல்ஹாசன் கட்சி பெயர் தேர்தல் கமிஷனில் விரைவில் பதிவு\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/category/sports?page=310", "date_download": "2018-07-19T23:06:45Z", "digest": "sha1:FDBOO6BM725ANFCQCYKLOQX7ZTWINVRH", "length": 15402, "nlines": 195, "source_domain": "thinaboomi.com", "title": "விளையாட்டு | Today sports news | Latest sports news in Tamil", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது : தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா \nஅணு ஆயுதங்களை அழிக்க வட கொரியாவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: டிரம்ப்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்தால் அது பலனற்றதாகி விடும்: ராகுல்\nகொச்சி அணிக்கு எதிராக தோல்வி ஏன்\nகொல்கத்தா, ஏப். 22 - இந்தியன் பிரீமியர் லீக் டி - 20 போட்டியில் கொச்சி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர்கள் முழுத்...\nகொச்சி அணிக்கு எதிராக தோல்வி ஏன்\nகொல்கத்தா, ஏப். 22 - இந்தியன் பிரீமியர் லீக் டி - 20 போட்டியில் கொச்சி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர்கள் முழுத்...\nஐ.பி.எல். போட்டி - கொச்சி கொல்கத்தாவை வீழ்த்தியது\nகொல்கத்தா, ஏப். 22 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத் தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், கொச்சி ...\nஇந்திய கிரிக்கெட் வாரிய வேண்டுகோள் - புறக்கணித்தது இலங்கை\nகொழும்பு, ஏப்.21 - ஐ.பி.எல். தொடரில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் வீரர்களை மே 15 ம் தேதிவரை விளையாட அனுமதிக்க வேண்டும் என்ற இந்திய ...\nதமிழக அத்லடிக் சங்க செயலாளர் நீலசிவலிங்கசாமி மரணம்\nசென்னை, ஏப்.21 - தமிழ்நாடு அத்லடிக் சங்க செயலாளரும், அகில இந்திய அத்லடிக் சம்மேளன பொருளாளருமான சி.நீலசிவலிங்கசாமி நேற்று காலமானார். ...\nஎளிய இலக்கை கடினமாக்கி மும்பை இந்தியன்ஸ் வெற்றி\nமும்பை, ஏப்.21 - ஐ.பி.எல். போட்டியில் எளிமையான இலக்கை சாதாரணமாக கையாண்ட மும்பை இந்தியன்ஸ் இறுதியில் கடைசி பந்தில் புனே அணியை ...\nசூப்பர் கிங்ஸ் சென்னைக்கு தண்ணி காட்டிய கொச்சி\nகொச்சி, ஏப்.20 - ஐ.பி.எல். தொடர் போட்டிகளில் பலம்வாய்ந்த சென்னை அணி, கொச்சி அணியிடம் பரிதாப தோல்வியை தழுவியது.ஐ.பி.எல். தொடரில் ...\nபுதுடெல்லி, ஏப்.20 - ஐ.பி.எல். போட்டிகளில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. ...\nகங்குலிதான் சிறந்த கேப்டன் - அசாருதீன்\nகொல்கத்தா,ஏப்.20 - இதுவரை இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன்களாக இருந்தவர்களில் சவுரவ் கங்குலிதான் சிறந்தவர் என்று முன்னாள் ...\nராஜஸ்தானை சுருட்டி வீசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nகொல்கத்தா, ஏப்.- 19 - ஐ.பி.எல். போட்டித் தொடரில் கொல்கத்தாவின் அனல் பறந்த பந்துவீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுருண்டது. மேலும் ...\nஇலங்கை அணியின் கேப்டனாக திலகரத்னே தில்ஷான் நியமனம்\nகொழும்பு, ஏப்.- 19 - இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் கேப்டனாக திலகரத்னே தில்ஷான் ...\nசேவாக் அணி அபாரம் - யுவராஜ் அணி பரிதாபம்\nமும்பை, ஏப்.18 - மும்பையில் நடைபெற்ற ஐ.பி.எல்.போட்டி ஒன்றில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 3 விக்கெட் ...\nபஞ்சாபிடம் விழுந்தது டெக்கான் சார்ஜர்ஸ்\nஐதராபாத், ஏப்.18 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் பரிதாப தோல்வி அடைந்தது ஐதராபாத் டெக்கான் ...\nமும்பை இண்டியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த கொச்சி அணி\nமும்பை, ஏப். 17 - ஐ.பி.எல். போட்டி ஒன்றில் வலுவான மும்பை இண்டியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது கொச்சி டஸ்கர்ஸ் அணி. ...\nஐ.பி.எல்.போட்டி - சென்னை அணிக்கு 2-வது வெற்றி\nசென்னை, ஏப். 16 - சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ...\nராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி\nஜெய்பூர், ஏப். 16 - இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் ஜெய்பூரில் நடந்த லீக் ஆட்டத் தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் ...\nடெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூர் சேலஞ்சர்சை வீழ்த்தியது\nஐதராபாத், ஏப். 16 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஐதராபாத்தில் நடை பெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் ...\nஐ.பி.எல். போட்டி - ராஜஸ்தான் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது\nஜெய்பூர், ஏப். 14 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஜெய்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ...\nஐ.பி.எல். போட்டி - பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி\nமொகாலி, ஏப். 14 - இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் ...\nஊழல் அதிகாரிகள் பட்டியல் - புலனாய்வு துறைக்கு உத்தரவு\nபுதுடெல்லி, ஏப்.13 - டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்வதில் ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nடெண்டர் விவகாரத்தில் குறிப்பிட்ட கட்சியை குறை சொல்வது தவறு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nவீடியோ: தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nவீடியோ: பேய்பசி ஆடியோ வெளியீடு\nவீடியோ: ஆவடி அருகே பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி\nவீடியோ: சென்னையில் மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: கமலஹாசன்\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.abdhulbary.info/2016/09/blog-post_28.html", "date_download": "2018-07-19T22:50:33Z", "digest": "sha1:3JBLGTZ4ZID6FF6WZLHZGMKKLUSELEG5", "length": 14875, "nlines": 108, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: நபியவர்களின் ஹிஜ்ரத்தும் நஜ்து சைத்தானும்", "raw_content": "\nநபியவர்களின் ஹிஜ்ரத்தும் நஜ்து சைத்தானும்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்\nஹிஜ்ரத்துக்கு உடன் காரணமான நஜ்து சைத்தான்.\nஸவூதியில் , ரியாதில் உள்ள நஜ்தில்தான் சைத்தானின் கொம்பு உதயமாகும் என்பதை நிரூபிக்கும் குர்ஆன் தப்ஸீர் ஆதாரங்கள்.\nசைத்தானின் கொம்பு உதயமாவது நஜ்தில்தான் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய பிரபலமான ஹதீஸ் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.\n\"இராக்கில்தான் நஜ்து\" என்று அந்த ஹதீஸை திசை திருப்பி உலக முஸ்லிம்களை மடயர்களாக்கி, சைத்தானின் கொம்பாக உதித்த இப்னு அப்துல் வஹாபை பாதுகாக்க வஹாபி இயக்கங்கள் படாதபாடு படுகின்றன.\nஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய புத்தாண்டு முஹர்ரம் பிறக்கும் போதும், நாம் ஸுன்னத்து வல்ஜமாஅத்தினர்கள், \"அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தமது கட்டிலில் உறங்க வைத்துவிட்டு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்து போனது பற்றியும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மண்பிடியை காபிர்களின் தலையில் எறிந்தது பற்றியும், \"தவ்ர்\" குகையில் நடந்த அற்புதங்கள் பற்றியும், மதீனாவாசிகள் \"தலஅல் பத்ரு\" கவி படித்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை வரவேற்றது பற்றியும் மட்டுமே பேசிப் பழகியுள்ளோம்.\nசீஆக்களோ, கர்பலா யுத்தத்தை அவர்களுடைய வழிகேடுகளுக்கு ஆதரவாக பயன்படுத்தி, நெஞ்சில் கத்தியால் குத்தி (மாரடித்து)க்கொண்டு, பல ஸஹாபாக்களையும் ஸுன்னத்து வல்ஜமாஅத்தினரையும் வசைபாடும் விழாவாக முஹர்ரத்தை மாற்றியமைத்து வழிகேட்டை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஜமாஅதே இஸ்லாமி, டீ.ஏ. போன்ற இக்வானுல் முஸ்லிமீன் பயங்கரவாத அமைப்பின் கிளைகள், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஆத்ம சக்தி வாழ்க்கைய மூடிமறைத்து , \"மதீனாவில் இஸ்லாமிய அரசாங்கத்தின் ஆரம்பம் தான் ஹிஜ்ரத்து கற்றுத் தரும் பாடம்\" என்ற விதத்தில், பயான்களையும் , ஸெமினார்களையும் நடாத்தி, ஒவ்வொரு வருடமும் வரும் முஹர்ரத்தை \"முஸ்லிம்களை வழிகெடுத்தி தமது இயக்கத்தில் சேர்க்கவும் முஸ்லிம் நாடுகளை அழிக்கவும்\" ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். \"மக்கள் புரட்சி\" என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் உள்நாட்டுக் குழப்பத்தை உண்டுபண்ணி, வலுவான அரசாங்கங்களை வீழ்த்தி, அந்நாடுகளை குட்டிச் சுவராக்கி அழித்து, இஸ்ரேலை மத்திய கிழக்கில் \"ஒரே வல்லரசாக\" ஆக்குவதற்கு அடித்தளமாக முஹர்ரத்தை மாற்றியமைத்து விட்டார்கள்.\nதவ்ஹீது ஜமாஅத்தைப் பொறுத்தளவில், \"முஹர்ரத்தின் சிறப்புக்களை பேசுவது , \"நரகத்துக்கு இட்டுச் செல்லும் வழிகெட்ட பித்அத்து\". எனவே அவர்கள் இது பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஏதோ பெயருக்கு ஒரு பயானில் சில வரிகள் கூறலாம். அவ்வளவுதான்.\nஆனால் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் பிரதான கருப் பொருளான, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா முகர்ரமாவிலிருந்து மதீனா முனவ்வராவுக்கு ஹிஜ்ரத்து செய்ய உடனடிக் காரணமாக அமைந்த பிரதான சம்பவத்தைப் பற்றிப் பேச நாம் மறந்து விட்டோம்.\nஇந்த உடனடிக் காரணம் இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.\nஒன்று : கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட மாபெரும் கொலைச் சதித்திட்டமும், அதை முறியடித்து அல்லாஹு தஆலா அவர்களைக் காப்பாற்றியதும்.\nஇரண்டாவது : கடைசி காலத்தில் நஜ்திலிருந்து சைத்தானின் கொம்பு (அதாவது, பட்டாளம்) வெளிப்படும் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்தார்களோ, எந்த (ஸவூதி) நஜ்திலிருந்து அந்த சைத்தானின் \"வஹாபி, கவாரிஜ், தக்fபீரி\" பட்டாளம் வெளியாகி, தவ்ஹீது, ஸலபி, ஜமாஅதுல் முஸ்லிமீன், ஜமாஅதே இஸ்லாமி, டீ.ஏ. என்ற இயக்கப் பெயர்களில் மறைந்துகொண்டு முழு உலகிலும் முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தி, இஸ்லாத்தை அழித்துக் கொண்டிருக்கிறதோ, அந்த நஜ்து செய்கின் உருவில் வந்த சைத்தானே, அன்று \"தாருந் நத்வா\"வில் கூடியிருந்த காபிர் தலைவர்களுக்கு , ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கொலை செய்யும் திட்டத்தையும் வழங்கினான்.\nஅல்லாஹு தஆலா அந்த நஜ்து சைத்தானின் திட்டத்தை முறியடித்து, இரவோடிரவாக மக்காவை விட்டும் புறப்பட்டு மதீனா நோக்கிப் போகும்படி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) மூலம் கட்டளையிட்டான்.\nகாபிர் தலைவர்களினதும், நஜ்து சைத்தானினதும் கொலைச் சதி முயற்சியை முறியடித்து, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹு தஆலா பாதுகாத்தது பற்றி, அவர்கள் மதீனாவுக்குச் சென்றபின்னர் இறக்கிய குர்ஆன் ஆயத்தில் குறிப்பிடுகிறான்.\nஅந்த குர்ஆன் ஆயத்தின் தப்ஸீரில் பல இமாம்களும் நஜ்து சைத்தானின் சதி பற்றி கூறியதை, ஸலபுஸ் ஸாலிஹீன்களின் காலத்தைச் சேர்ந்த, \"தப்ஸீர் தபரி\" யும், மற்றொரு பிரபலமான தப்ஸீரான \"இப்னு கஸீர்\" ஆகிய தப்ஸீர்கள் குறிப்பிடுவதை அல்லாஹ் கிருபையால் இதோ உங்கள் முன் வைக்கிறேன்.\nஉலமாக்கள் இந்த தப்ஸீர்களை பார்வையிட்டு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்த \"நஜ்து சைத்தான்\" இப்போதைய ஸவூதியில் உள்ள நஜ்து தான் என்பதையும், அந்த சைத்தான் உருவாக்கிய வழிகெட்ட பித்அத்தான \"போலி தவ்ஹீதை\" தான் வஹாபி இயக்கங்கள் \"குர்ஆன் ஹதீஸ்\" என்ற பெயரில் பரப்பி இளைஞர்களை நரகவழியில் சிக்க வைக்கின்றன என்பதையும், இந்த குர்ஆன் ஆயத்தின் ஒளியில் பொது மக்களுக்கு எத்திவையுங்கள்.\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nநபியவர்களின் ஹிஜ்ரத்தும் நஜ்து சைத்தானும்\nசெச்னியா இஸ்லாமிய மாநாடு தீர்ப்பு . 25-27.8.2016யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_285.html", "date_download": "2018-07-19T23:16:23Z", "digest": "sha1:LB26TLZPAEECWLF7BECVA6PFPZEYMWMH", "length": 43350, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களை அடிமைகளாக்க ஹக்கீமும், றிஷாத்தும் துணை போகின்றனர் - அதாவுல்லா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களை அடிமைகளாக்க ஹக்கீமும், றிஷாத்தும் துணை போகின்றனர் - அதாவுல்லா\nகிழக்கு மாகாண முஸ்லிம்களை மீண்டும் மேலாதிக்க சக்திகளின் அடிமைகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளுக்கு ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் துணைபோய்க் கொண்டிருக்கின்றனர் என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.\nகடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழுள்ள நடா நிறுவனத்தின் பணிப்பாளருமான அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரசில் இணைந்து கொள்வது தொடர்பான ஊடக மாநாடு நேற்று திங்கட்கிழமை இரவு கல்முனையில் நடைபெற்றபோதே அதாவுல்லா இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;\n\"முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் தொடர்பில் எவ்வித குறிக்கோள்களுமின்றி பயணிக்கின்ற சில முஸ்லிம் கட்சிகள், எமது முஸ்லிம்களை படுகுழியில் தள்ளுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. நல்லாட்சியை கொண்டு வந்தவர்கள் நாங்களே என்று மார்தட்டிக்கொள்கின்ற அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் இந்த ஆட்சி முஸ்லிம்களுக்கு எதிரான பொல்லாட்சியாக மாறியிருப்பது தொடர்பில் பொறுப்புக்கூற கடமைப்பட்டிருக்கின்றனர்.\nநாங்கள் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து வருகின்றனர். மாகாண சபைகள் திருத்த சட்டத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு பாரிய அநியாயம் இழைக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் இவர்கள் கைதூக்கி ஆதரவு வழங்கியுள்ளனர்.\nகிழக்கு மாகாண மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் ரவூப் ஹக்கீமுக்கோ றிஷாத் பதியூதீனுக்கோ எதுவும் தெரியாது. அவர்கள் இன்று ரணில் விக்கிரமசிங்கவின் கைக்கூலிகளாக மாறியிருக்கின்றனர்.\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை மூலம் கிழக்கு முஸ்லிம்களுக்கு பாரிய அநியாயம் இழைக்கப்பட்டிருக்கிறது. இந்த சதியினால் இங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் ஆபத்தான சூழ்நிலைக்குள் தள்ளி விடப்பட்டிருக்கின்றனர்.\nவடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு பதிலீடாக கரையோர மாவட்டம் என்ற ஒன்றை கோருகின்றனர். இந்த இணைப்பை தீர்மானிக்க வேண்டியவர்கள் இங்கு வாழும் மக்களேயன்றி சம்மந்தனும் ஹக்கீமும் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஏனைய சமூகங்களின் நல்லிணக்கத்துடன் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளுக்காக தூரநோக்கு சிந்தனையுடன் பயணிக்கின்ற எமது தேசிய காங்கிரஸில் அன்வர் முஸ்தபா போன்ற புத்திஜீவிகள் இணைந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.\nமாற்றுத் தலைமைகளினால் சமூகம் எவ்வாறு ஏமாற்றப்படுகிறது என்பதை அவர்கள் நேரடியாக கண்டுணர்ந்தே அங்கிருந்து விலகி, எம்முடன் இணைய முன்வந்துள்ளனர். சத்தியம் என்றோ ஒருநாள் வென்றே தீரும் என்பதில் நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்\" என்றார்.\nஇந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், கலாநிதி எஸ்.எல்.றியாஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.\nஅதாவுல்லா, குழம்பின குட்டையில மீனு புடிச்சு வாழ்பவர் போல.\nஅதாவுல்லா நோர்வேய இந்த அறிக்கையில் மறந்து விட்டார்.\nஅதாவின் அரசியல் நேர்மையானது என்று நாம் அறிவோம்\nநீங்களும் உங்கள் தலைவர்களும் கிழக்கில் குழப்பி மீன் பிடிக்க முயலாதீங்க\nஎன்னசெய்ய MP ஆனவுடன் நம்மவர்கள் கோமாவுக்கு போய்விடுவார்கள்.நீங்கள் கூட 18ஆம் திருத்தம் திவிநெகும போன்றவற்றுக்கு ஆதரவு.நீங்கள் அமைச்சராக சமர்ப்பித்த சட்டமூலமூம் சிறுபான்மைக்கு பாதிப்பு\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nமுஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா\nஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அன...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.jakkamma.com/how-you-can-configure-vpn-access-in-your-iphone-or-ipad-2/", "date_download": "2018-07-19T23:15:29Z", "digest": "sha1:LCRQF345E6MKYM67EVQ353KBEABTSUOS", "length": 12689, "nlines": 199, "source_domain": "www.jakkamma.com", "title": "How you can Configure VPN Access In your IPhone Or IPad | ஜக்கம்மா", "raw_content": "\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_73.html", "date_download": "2018-07-19T23:05:53Z", "digest": "sha1:YLOJ4VJNYVQHNF77ZLXEGB65C4TWYAA5", "length": 11886, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் பல்லின மக்களுடன் நடைபெற்ற மே நாள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / பிரான்சில் பல்லின மக்களுடன் நடைபெற்ற மே நாள்\nபிரான்சில் பல்லின மக்களுடன் நடைபெற்ற மே நாள்\nதமிழ் அருள் May 02, 2018 புலம்பெயர் வாழ்வு\nபிரான்சில் பிரான்சு தமிழர் ஒரங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் மே 1 தொழிலாளர் நாள் பேரணி பல்லின மக்களின் பிரமாண்ட பேரணியோடு எழுச்சியாக இடம்பெற்றிருந்தது.\nபாரிஸ் நகரின் டீயளவடைடந நினைவுத் தூபிப் பகுதியில் இருந்து பிற்பகல் 14.00 மணியளவில் ஆரம்பித்த பேரணி பாரிஸின் பிரதான வீதிகளின் ஊடாக நகர்ந்து சென்றுகொண்டிருந்தது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் திருஉருவப்படம் தாங்கி மஞ்சள் சிவப்பு பலூன்கள் கட்டப்பட்ட ஊர்தியின் மத்தியில் பதாதைகளைத் தாங்கியநிலையில் கோசம் எழுப்பியவாறு மக்களும் செயற்பாட்டாளர்களும் அணிவகுத்துச் சென்றனர்.\nவெர்சைல தமிழ்ச்சோலை மாணவர்களின் பறை இசை அணியினர், லாக்கூர்னெவ் தமிழ்ச்சோலை மாணவர்களின் இன்னியம் அணியினரின இசை ஊர்வலத்திற்கு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.\nநிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தமது கைகளில் தமிழீழத் தேசியக் கொடிகளைத் தாங்கியிருந்ததுடன், ஒலி பெருக்கிகளிலும் உணர்வுமிக்க தமிழீழ எழுச்சி கானங்கள் ஒலித்தமை வெளிநாட்டவர்களை மிகவும் கவர்ந்திருந்தது.\nபேரணியைப் பார்வையிட்ட வெளிநாட்டு மக்களுக்கு தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய பிரெஞ்சுமொழித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.\nபேரணி சென்றுகொண்டிருந்தபோது கிளர்ச்சியாளர்களின் வன்முறைகளால் அங்கு பெரும் மோதல், அசம்பாவிதங்கள் இடம்பெற்றன, கண்ணீ;ர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. அவை பொதுமக்களின் மத்தியில் வீழ்ந்தன. இதனால் ஊர்வலத்தை இடைநிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவசரமாக இடைநடுவில் நினைவுக் கூட்டம் இடம்பெற்றது.\nஅங்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் உரை நிகழ்த்தியிருந்தார்.\nஅங்கு சாதகமற்ற நிலை தொடர்ச்சியாக ஏற்படவே நிகழ்வு தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிறைவு கண்டது.\n(ஊடகப்பிரிவு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-14-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/150-217992", "date_download": "2018-07-19T23:08:02Z", "digest": "sha1:SIT7NCH4GKIPQNXVW62BZEWIBIUG4SV2", "length": 9535, "nlines": 99, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நாட்டுக்குள் நுழைய முடியாத 14 ​பேரின் விவரங்கள்", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nநாட்டுக்குள் நுழைய முடியாத 14 ​பேரின் விவரங்கள்\nபுலம்பெயர்ந்துள்ள தமிழர்களில், மேலும் 14 பேரை நாட்டுக்குள் நுழைவதற்கு, பாதுகாப்பு அமைச்சு தடை விதித்துள்ளது.\nபயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகள், பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குதல் மற்றும் இன்டர்போல் சிவப்பு அறிக்கை ஆகியனவற்றை அடிப்படையாக வைத்தே இந்த 14 பேரும், அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.\nஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்கு விதிகளின் 4(7)ஆம் ஒழுங்கு விதியின் கீழ் பெயர் குறிப்பிட்ட ஆட்கள் பற்றிய நிரலுக்கான திருத்தத்தில் அந்த 14 பேர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nபாதுகாப்பு அமைச்சின் தகுதிவாய்ந்த அதிகாரி, ஜனாதிபதி சட்டத்தரணி, கபில வைத்தியரத்னவால் கையொப்பமிடப்பட்டு, அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.\n1. நடராஜா சத்தியசீலன் - யாழ்ப்பாணம், கச்சேரி வீதி, நல்லூர்\n2. கமலசிங்கம் அருணகுலசிங்கம் - இல.55, ஒபேரிய கொச்சிக்கடை\n3. என்டனிராசா என்டனி கெலிஸ்டார் - இல.07, வீடமைப்புத் திட்டம், சிலா தோட்டம், முல்லைத்தீவு.\n4. சிவசுப்ரமணியம் ஜெயகணேஷ் - வெலகம், தர்மபுரம் - பரந்தன்.\n5. பொன்னசாமி பாஸ்கரன் - சோனபுரி, அடம்பன், மன்னார், மட்டக்களப்பு, பெரியகல்லாறு.\n6. வேலாயுதன் பிரதீப்குமார்- 126/7 கிறீன் வீதி, திருகோணமலை, இல.18/18, இணைவல்லு இல்லம், வல்லிபுரம், முல்லைத்தீவு.\n7. சிவராசா சுரேந்திரன் - நவம்புமிதேவிபுரம், வல்லிபுரம், முல்லைத்தீவு.\n8. சிவகுருநாதன் முருகதாஸ் - கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்.\n9. திருநீலகண்டன் நகுலேஸ்வரன் - இல.33 கிரஞ்சி, சிவபுரம், புனரின், கிளிநொச்சி.\n10. மகேஷ்வரன் ரவிச்சந்திரன் - இல.248, பாதிபுரம் வீதி, விவேகானந்த நகர், கிளிநொச்சி அல்லது இல.160, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்.\n11. சுரேஷ் குமார் பிரதீபன் - மின்சார சபை வீதி, சுன்னாகம் வடக்கு, யாழ்ப்பாணம்.\n12. கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி - புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்.\n13. ஜீவரத்னம் ஜீவகுமார் - மண்டுவில் புதுக்குடியிருப்பு, இல.246 பீ. விவேனானந்த மாவத்தை கொழும்பு-12.\n14. டோனி ஜியான் முருகேசபிள்ளை: கிடைக்கவில்லை.\nஆகியோரின் பெயர்களே இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட “தனி ஆட்கள்” என்ற தலைப்பின் கீழ் உள்ளடக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇ​தேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, உலகத் தமிழர் இயக்கம். நாடு கடந்த தமிழீ​ழ அரசு, உலக தமிழீ​ழ மக்கள் அவை, உலக தமிழர் நிவாரண நிதியம் மற்றும் தலைமையகக் குழு ஆகிய எட்டு அமைப்புகளும் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநாட்டுக்குள் நுழைய முடியாத 14 ​பேரின் விவரங்கள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/manthra-to-increase-money/", "date_download": "2018-07-19T23:17:07Z", "digest": "sha1:EOROGSVDRUDDBPTJ74Z6EA5SF4XWHTEY", "length": 9525, "nlines": 145, "source_domain": "dheivegam.com", "title": "கணபதி மந்திரம் | Ganapati mantra in Tamil | Ganapathi Manthiram", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome மந்திரம் பணவரவை அதிகரிக்க செய்யும் மிக சிறந்த கணபதி மந்திரம்\nபணவரவை அதிகரிக்க செய்யும் மிக சிறந்த கணபதி மந்திரம்\nபலரது வீட்டில் செல்வம் நிலைத்து நிற்காமல் எப்போதும் செலவு இருந்துகொண்டே இருக்கும். இன்னும் சிலரது வீட்டில் கடன் தொல்லை அதிகமாக இருக்கும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து முழுவதுமாக விடுபட்டது வீட்டில் எப்போதும் செல்வம் நிலைக்கச்செய்யும் ஒரு அற்புதமான மந்திரம் இதோ.\nஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம்\nஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ராருணம்\nநாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட\nசித்திம்மே தேஹி சரணாகத வத்லை\nபக்த்யா மைர்ப்பயே துப்யம் ஸ்வாஹா\nஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா.\nஇந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வந்தால் மகா கணபதி நம்மை செல்வ செழிப்போடு வாழ வைப்பார். அதோடு கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்தால் எப்பேர் பட்ட கடனும் தீர வழி பிறக்கும்.\nபணம் குறித்த பொதுவான விளக்கம்\nஇந்த உலகம் உயர்வு பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்த அளவுக்கு உழைக்க வேண்டும். அப்படி கடுமையான உழைப்பில் ஈட்டிய செல்வமே சிறந்த செல்வம் என்பது ஆன்றோர்களின் கருத்தாகும். “தனக்கு கிடைக்கிற பணத்தை முறையாக செலவு செய்ய தெரியாதவன், சிறந்த மனிதனாக இருக்க முடியாது” என பகவான் “ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்’ கூறுவார். அப்படி பார்க்கும் போது பணமும் இறைவனின் தன்மை கொண்டது என ஏற்றுக் கொள்ளலாம்.\nமுற்காலத்தில் இந்த உலகில் வாழ்ந்த மக்கள் தங்களுக்கு கிடைத்த, தாங்கள் உருவாக்கிய பொருட்களை வேறொரு நாட்டினரிடம் கொடுத்து, அதற்கு பதிலாக அவர்களிடமிருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை பண்ட மாற்று செய்து கொண்டனர். ஆனால் காலம் செல்ல செல்ல உலகின் பொருளாதார முறையே வேறு வகையில் மாறி விட்டது. இன்றைய கால கட்டத்தில் பணத்தை சம்பாதிப்பதே பலருக்கும் கடினமான ஒரு காரியமாக இருக்கிறது. எனவே இம்மந்திரத்தை முறைப்படி ஜெபித்து வணங்குவதால் புதிய வகையில் வருவாய் மற்றும் உங்களிடம் பணத்தின் சேர்க்கையும் உயரும் சூழ்நிலை உருவாகும்.\nஎத்தகைய நோயையும் போக்கி உடல் பலம் பெற அனுமன் காயத்ரி மந்திரம்\nசெல்வத்தை அதிகரிக்கச் செய்யும் லட்சுமி குபேர மந்திரம்\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/", "date_download": "2018-07-19T23:17:47Z", "digest": "sha1:5LBRHAQX6YZ3RM3RCWXQ5JWDWZ7YCNQK", "length": 7048, "nlines": 87, "source_domain": "ta.ideabeam.com", "title": "IdeaBeam.Com: இலங்கையில் மொபைல் போன் விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் மொபைல் போன் விலை\nவிலை வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்: 5000 இட்கு குறைவாக 5000 இருந்து 8000 8000 இருந்து 10,000 10,000 இருந்து 15,000 15,000 இருந்து 20,000 20,000 இருந்து 30,000 30,000 இருந்து 40,000 40,000 இருந்து 60,000 60,000 இட்கு மேல்\nரூ. 35,700 இற்கு 13 கடைகளில்\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி\nரூ. 29,800 இற்கு 11 கடைகளில்\nரூ. 30,900 இற்கு 12 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில்\nரூ. 23,400 இற்கு 11 கடைகளில்\nரூ. 44,500 இற்கு 5 கடைகளில்\nரூ. 163,900 இற்கு 11 கடைகளில்\nரூ. 78,900 இற்கு 10 கடைகளில்\nரூ. 10,990 இற்கு 3 கடைகளில்\nரூ. 16,200 இற்கு 7 கடைகளில்\nசியோமி Redmi 6 64ஜிபி\nரூ. 20,000 இற்கு 2 கடைகளில்\nரூ. 44,500 இற்கு 5 கடைகளில்\nரூ. 43,990 இற்கு 2 கடைகளில்\nரூ. 112,490 இற்கு 2 கடைகளில்\nரூ. 35,000 இற்கு 8 கடைகளில்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 98,000 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-07-19T22:50:22Z", "digest": "sha1:QLY2QTGKFHWGGJX4QKPXEY6VULE372J5", "length": 3985, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மனையடி சாஸ்திரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் மனையடி சாஸ்திரம்\nதமிழ் மனையடி சாஸ்திரம் யின் அர்த்தம்\nவீடு கட்டும்போது ஒவ்வொரு இடமும் எங்கு அமைய வேண்டும் என்று கூறும் சாஸ்திரம்; வாஸ்து.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthuyugam.blogspot.com/2006/12/blog-post_14.html", "date_download": "2018-07-19T23:20:41Z", "digest": "sha1:ZZION226EZ7QMLBORBKIFTVNHWS53PRG", "length": 7491, "nlines": 60, "source_domain": "puthuyugam.blogspot.com", "title": "புது யுகம்: சின்ன புள்ளைத் தனமாயில்ல இருக்கு !", "raw_content": "\nசின்ன புள்ளைத் தனமாயில்ல இருக்கு \nநம்ம சிங்காரச் சென்னைல உள்ள கிண்டில ரயில்வே டேசனுக்கு பக்கத்துல ஒரு சுரங்கப் பாதை இருக்கு (அங்கன ஒண்ணும் செயிலெல்லாம் இல்ல). இது இருக்கறதால ஜனங்கல்லாம் ரோட்டுக்கு இங்கிட்டும் அங்கிட்டும் போக வர வசதியா இருந்திச்சி. இப்ப நம்ம டாணா காரங்க என்ன பண்றாங்களாம் ராவு 11 மணி ஆனா அந்தப் பாதைய மூடிட்றாங்களாம். என்னடானு விசாரிச்சா அதுக்குள்ள சட்ட விரோத காரியமெல்லாம் நடக்குதாம் அதனால தெனமும் ராத்திரி 11 மணிக்கு மூடிடுறாங்களாம். தப்பு நடக்காத பாத்துக்கிறதை விட்டு போட்டு இருக்குற இடத்தையெல்லாம் இப்படி அடைச்சு போட்டா என்ன அர்த்தம்னு கேக்கறேன். அப்போ நம்ம அசம்பிளி, பார்லிமெண்ட், அரசாங்க ஆபீஸ், போலீஸ் டேசன் இதெல்லாம் எப்ப மூடப்போறாங்களாம்\nசின்ன புள்ளைத் தனமாயில்ல இருக்கு \nமின்னஞ்சல் மூலம் பதிவுகள் பெற\nடிவில இலங்கை, பேப்பர்ல இலங்கை, பதிவுகளில் இலங்கை, அரசியலில் இலங்கை... இப்படி எங்க பார்த்தாலும் இலங்கையோ இலங்கையா இருக்கு. சரி ஏன் இதுக்கு இவ...\nசென்னை - தாம்பரத்திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்... \"டோண்டு சார்....என்னோட செல் போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம...\nகருணாநிதியின் பார்வையில் தேசத் துரோகிகள்\nசெய்தி: 17 மே 2007 அன்று வெளியான தினமலர் \"அண்ணாவின் கனவு திட்டத்தை அவரது பெயரால் கட்சி நடத்துபவர்கள் வெட்கமில்லாமல் எதிர்கின்றனர். ...\nஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா\nநம்ம கூத்துப்பட்டறைல ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் அப்படினு ஒரு பதிவு படிச்சேன். அதுல பின்னூட்டம் போடறதுக்காக எழுதினது ரொம்ப பெரிசா போன காரணத்தால ...\nதாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா \nகொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு ...\nபெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்க...\nஇல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்\nசின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்...\nஈழம் - கலைஞரின் கொள்கை சங்கிலி\nகுடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்\nஇருப்பதெல்லாம் போதாதென்று திமுக நடத்தும் குடும்ப அரசியல் விளையாட்டில ராஜ்ய சபாவிற்கு புதிதாய் ஒரு உருப்படியைச் சேர்த்துள்ளார் கருணாநிதி. கரு...\nதிரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி\nவரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mathippu.com/2014/03/headphone.html", "date_download": "2018-07-19T22:49:57Z", "digest": "sha1:BOVABJPBWUPBZJ6374OYTFXQJUUSVRJP", "length": 4236, "nlines": 90, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: ப்ராண்ட் ஹெட் போன்கள் 40% சலுகையில்", "raw_content": "\nப்ராண்ட் ஹெட் போன்கள் 40% சலுகையில்\nஅமேசான் தளத்தில் ப்ராண்ட் ஹெட் போன்கள் 40% சலுகையில் இந்த இணைப்பில் கிடைக்கிறது.\nவெளிச் சந்தை மதிப்புடன் ஒப்பிடுகையில் விலை மிகக் குறைவாக உள்ளது.\nசோனி, பிலிப்ஸ், பானசோனிக் போன்ற பிரபல ப்ராண்ட்கள் கிடைக்கின்றது.\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: அமேசான், எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/26670-ivanka-trump-to-lead-us-delegation-to-india.html", "date_download": "2018-07-19T23:17:29Z", "digest": "sha1:7DJZQL2KUNLGC2BZNJQGXHCMX5ZND2PJ", "length": 8623, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா வருகிறார் இவாங்கா டிரம்ப் | Ivanka Trump to lead US delegation to India", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nஇந்தியா வருகிறார் இவாங்கா டிரம்ப்\nஇந்தியாவில் நடக்கும் உலக தொழில் முனைவோருக்கான மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா கலந்துகொள்கிறார்.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் குழு சார்பில் உலக தொழில் முனைவோருக்கான மாநாடு, வரும் நவம்பர் மாதம் 28ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை ஐதராபாத்தில் நடக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிய தொழில் வாயப்புகளை பெறுவதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் அமெரிக்க பிரநிதிகள் குழுவும் கலந்து கொள்கிறது. இந்த குழுவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் தலைமை வகிக்கிறார். இத்தகவலை டிரம்ப் டிவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார். இவாங்கா, பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவாக இதில் கலந்துகொள்கிறார்.\n‘இந்த மாநாட்டில் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு தலைமையேற்று பங்கேற்க இருப்பதும் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதும் கவுரவமானது’ என்று இவாங்காவும் தெரிவித்துள்ளார்.\n‌ சசிகலா சீராய்வு மனு மீது இன்று விசாரணை\nரயில் முன் பாய்ந்து ஐஏஎஸ் அதிகாரி தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தோனியே மறுத்துவிட்டார்” : கோலியின் ஆட்டோகிராஃபில் நெகிழ்ந்த ரசிகை\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nஇங்கிலாந்தில் திணறும் முரளி விஜய்: தடுமாறும் இந்திய ஏ அணி\n“நான் கண்ணை மூடி பார்க்கும் போது” - கங்குலி சொன்ன பேட்ஸ்மேன் \nமதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய தினம் இன்று\n“இந்தியா எங்களை தண்டித்தது” - மனம்திறந்த இங்கிலாந்து கேப்டன்\nதோல்வியிலும் கோலிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் \nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‌ சசிகலா சீராய்வு மனு மீது இன்று விசாரணை\nரயில் முன் பாய்ந்து ஐஏஎஸ் அதிகாரி தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2014/05/10/1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-07-19T23:04:43Z", "digest": "sha1:6IQXBLC4QHYBTDEAEGQZRMHYO5CMK62M", "length": 7119, "nlines": 108, "source_domain": "mandaitivu-ch.com", "title": "1ம் ஆண்டு நினைவஞ்சலி | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\n(சின்னத்துரை – மண்டைதீவு கண்ணகை அம்பாள் தேவஸ்தான மரபுவழி தர்மகர்த்தா, உயர் சைவ வேளாளர் குலத்திலகம்)\nமலர்வு : 17 யூன் 1938 — உதிர்வு : 21 ஏப்ரல் 2013.\nயாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஎங்கள் இதயத்தில் கருவாய் உயிரெடுத்து\nஎங்கள் சுவாசத்தின் மூச்சாய் உருவெடுத்து\nஎங்கள் உயிரின் உயிராய்க் கலந்து\nஎங்களுள் உருவான தெய்வமே – எங்கள் அப்பா\nகடும் உழைப்பு, நல்லொழுக்கம் – இதுவே\nதுடிதுடிப்பு, சிரித்தமுகம் – இதுவே\nகடந்தாலும் உங்கள் ஆத்மாவில் எங்கள் ஆன்மா கலந்திருக்கும்\nஅடி அடியாய் நாங்கள் வளர\nபாசக்காரத் தலைவனாய் – சூரியனாய்\nவலம் வந்தீர்களே – அப்பா\nநாம் முற்பிறப்பில் செய்த தவப்பயனாய்\nஇப்பிறப்பில் எங்களுக்குத் தந்தையானாய் – இனி\nகுன்றாதருள் புரியும் எங்கள் குலத்தெய்வம் கண்ணகை\nமனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்\nஅன்னாரின் திதிக்கிரியைகள் 10-05-2014 சனிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் 59B Station Rd Harrow, Greater London HA1 2TY, UK என்ற முகவரியில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெறும். இவ் நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2014 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/nokia-2-dual-sim-price.html", "date_download": "2018-07-19T23:15:26Z", "digest": "sha1:O2QJKZ3W4QS5C4BWJ2N7OL2VPKYP7NQO", "length": 15851, "nlines": 195, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் நொக்கியா2 டுவல் சிம் சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் நொக்கியா2 டுவல் சிம் இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 19 ஜூலை 2018\nவிலை வரம்பு : ரூ. 12,300 இருந்து ரூ. 14,990 வரை 10 கடைகளில்\nநொக்கியா2 டுவல் சிம்க்கு சிறந்த விலையான ரூ. 12,300 Greenwareயில் கிடைக்கும். இது Smart Mobile (ரூ. 14,990) விலையைவிட 18% குறைவாக உள்ளது.\n4G LTE 8 ஜிபி 1 ஜிபி RAM டுவல் சிம்\nஇலங்கையில் நொக்கியா2 டுவல் சிம் இன் விலை ஒப்பீடு\nGreenware நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு)\nNew Present Solution நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nMyApple.lk நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nOrange Mobile நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nThe Next Level நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nThe Next Level நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile நொக்கியா2 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nநொக்கியா2 டுவல் சிம் (Silver) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nநொக்கியா2 டுவல் சிம் இன் சமீபத்திய விலை 19 ஜூலை 2018 இல் பெறப்பட்டது\nநொக்கியா2 டுவல் சிம் இன் சிறந்த விலை Greenware இல் ரூ. 12,300 , இது Smart Mobile இல் (ரூ. 14,990) நொக்கியா2 டுவல் சிம் செலவுக்கு 18% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nநொக்கியா2 டுவல் சிம் விலைகள் வழக்கமாக மாறுபடும். நொக்கியா2 டுவல் சிம் இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nநொக்கியா2 டுவல் சிம் விவரக்குறிப்பு\nபயன்படுத்திய நொக்கியா2 டுவல் சிம் விலை\nநொக்கியா2 டுவல் சிம்பற்றிய கருத்துகள்\nநொக்கியா2 டுவல் சிம் விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி J1 (2016) டுவோஸ்\nரூ. 12,490 இற்கு 3 கடைகளில்\nஹுவாவி Y5 2 3G\nரூ. 12,420 இற்கு 3 கடைகளில்\nரூ. 11,500 இற்கு 2 கடைகளில்\nரூ. 12,330 இற்கு 2 கடைகளில்\n20 ஜூலை 2018 அன்று இலங்கையில் நொக்கியா2 டுவல் சிம் விலை ரூ. 12,300 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 98,000 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/2017/12/29/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-07-19T23:14:20Z", "digest": "sha1:DE3KBU3L6DLWFSREHZDSOUXEWBC64VAR", "length": 24528, "nlines": 281, "source_domain": "tamilandvedas.com", "title": "பத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்! (Post No.4559) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்\nஅதிசயப் புலவர் கவி காளமேகம் பற்றிய முந்தைய கட்டுரை எண் 4525 ; வெளியான தேதி 21-12-17- இதைப் படித்து விட்டுத் தொடரவும்.\nயம கண்டம் ஏறிப் பாடிய கவி காளமேகத்தின் அதிசயப் பாடல்கள்\nபத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்\nஅதிமதுரக் கவிராயர் தன் 64 தண்டிகைகாரர்களுடனும், இதர புலவர்களுடனும், பொது மக்களுடனும் தயாராக இருக்க திருமலைராயன் அரியாசனத்தில் அமர்ந்திருக்க அனாயாசமாக யமகண்டம் ஏறினார் கவி காளமேகம்.\nசமஸ்யா பூரணம் என்பதைப் பற்றி ஏற்கனவே இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையில் விளக்கியுள்ளார். மீண்டும் அதை இங்கு விவரிக்கவில்லை.\nஈற்றடியாக ஒரு புதிரைக் கொடுத்து அதை விடுவிக்கக் கூறுவது சிறந்த புலவருக்கான ஒரு பரீட்சை – இதுவே சமஸ்யா பூரணம்.\n‘குண்டக்க மண்டக்க’ என்று இந்தக் காலத்தில் கூறுவது போல எதிராளியை மடக்குவதற்காகவே எதையாவது கூறி அதை ஈற்றடியாக அமைத்து முதல் மூன்று அடியைப் பூர்த்தி செய்யச் சொல்வது ஒரு பழக்கமாக இருந்தது.\nசமஸ்யா என்ற வார்த்தையே தமிழில் சமிசை ஆக ஆகி விட்டது.\nமுதலில் அதிமதுரக் கவிராயர் எழுந்தார்.\nதிருமால் அவதாரம் பத்தினையும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள் என்று கூறி விட்டுப் பெருமிதம் தொனிக்க அமர்ந்தார்.\nபத்து பெரும் அவதாரங்களை நான்கு அடி கொண்ட வெண்பாவில் அடக்க முடியுமா\nஆனால் கவி காளமேகமோ கலங்கவில்லை.\nபத்து அவதாரத்திற்கு ஒரு வெண்பா வேண்டுமா என்ன அரை வெண்பா போதுமே என்றார் அவர்.\nஇச்சையிலென் சென்ம மெடுக்கவா – மச்சாகூர்\nமாகோலா சிங்காவா மாராமா ராமாரா\nகூட்டம் திகைத்தது. “மாகோலாசிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய்”\nமெச்சு புகழ் – தேவர் முனிவர் ஆகிய அனைவரும் மெச்சுகின்ற பெரும் கீர்த்தியை உடைய\nவேங்கடவா – திருவேங்கடம் உடையானே\nவெண்பாவில் பாதியில் – ஒரு வெண்பாவில் பாதியில்\nஎன் இச்சையில் – எனது விருப்பப்படி\nஉன் சென்மம் எடுக்க – உன் அவதாரம் பத்தையும் எடுத்துக் கூற\nவா – வந்து அருள்வாயாக\nமச்சா – மச்சாவதாரத்தைச் செய்தவனே\nகோலா – வராஹாவதாரத்தைச் செய்தவனே\nகூர்மா – கூர்மாவதாரத்தைச் செய்தவவே\nராமா – தசரத ராமா\nமா ஆவாய் – இனி கல்கி அவதாரம் செய்யப் போகின்றவனே\nமச்சம் – மீன்; கூர்மம் – ஆமை; கோலம் – பன்றி; வாமனம் – குறள்; மா- குதிரை (இந்த அவதாரம் இனி செய்யப் போகின்றபடியால் ஆவாய் என எதிர் காலத்தில் கூறினார்)\nசபையோர் ஆரவாரம் செய்ய அதி மதுரம் தலை கவிழ்ந்தார்.\nஒரே வெண்பாவில் 12 ராசிகளை அடக்குங்கள்\nஇராசிகளின் பெயர்களை ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள்\nஅடுத்தாற்போல ஒரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.\nஒரு வெண்பாவில் அனைத்து ராசிகளும் வரவேண்டும்.முறையும் தொகையும் இருக்க வேண்டும். ஆனால் எந்த அடைமொழியும் இருத்தல் கூடாது. பாடுங்கள் பார்ப்போம் என்றார்.\nகாளமேகம் சிரித்தார். பாடலைப் பகர்ந்தார்:\nபகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க\nடகஞ்சிங்க கன்னி துலாம்விர்ச் – சிகந்த\nநுசுமகரங் கும்பமீ னம்பன்னி ரண்டும்\nமேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் (சிங்கம்), கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் , மீனம் ஆகியவை பன்னிரெண்டும் ராசி வளம்.\nஒரு வெண்பாவில் மும்மூர்த்திகளின் அனைத்து விவரமும் அடக்க முடியுமா\nஇன்னொரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.\nஇன்னும் கஷ்டமான பொருளைத் தந்து அவரைப் பாட முடியாதபடி மடக்க வேண்டும் என்று எண்ணி ஏராளமான விஷயங்களைக் கூறி அதை ஒரு வெண்பாவில் அடக்க வேண்டும் என்றார்.\nமும்மூர்த்திகளின் பெயர், அவர்கள் தின்னும் கறி, உண்ணும் உணவு, ஏந்துகின்ற ஆயுதம், அணிகின்ற ஆபரணம், ஏறுகின்ற வாகனம், வசிக்கும் இடம் ஆகிய இவை அனைத்தும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாட முடியுமா என்றார்.\nஇவ்வளவு விஷயங்களை ஒரு நாலடிப் பாவில் அடக்க முடியுமா\nமுடியும் என்றார் காளமேகம். பாடினார் இப்படி:\nசிறுவ னளைபயறு செந்நெற் கடுகு\nமறிதிகிரி தண்டு மணிநூல் – பொறியரவம்\nவெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்\nஅனைவரும் பிரமிக்க காளமேகம் பாடலை விளக்கினார்.\nவேதன் அரன் மாலுக்கு – பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கு\nகறி – கறி ஆவன\nபயறு, சிறுவன், அளை – பயறு, பிள்ளை, வெண்ணெய் ஆகிய மூன்றும் தான்\nசெந்நெல் கடுகு – நெல், விஷம், பூமி ஆகிய மூன்றுமே உணவாகும்.\nதண்டு, மறி, திகிரி – தண்டம், மான், சக்கரம் ஆகிய மூன்றுமே ஆயுதங்களாகும்.\nநூல், பொறி அரவம் ,மணி – உபவீதம், புள்ளியை உடைய பாம்பு, கௌஸ்துபம் மணி ஆகிய மூன்றுமே பூஷணம்\nஅன்னம், வெற்றேறு, புள் – அன்னம், வெள்ளிய இடபம், கருடன் ஆகிய இந்த மூன்றுமே வாகனங்களாகும்.\nபூ, கல்தாழ், அம் – தாமரை மலர், கைலை மலை, ஆழ்ந்த பாற்கடல் ஆகிய இந்த மூன்றுமே வசிப்பிடமாகும்.\nநான்கே வரிகள். அதில் அனைத்தையும் அடக்கிய காளமேகத்திற்கு யார் நிகர் ஆவார் என்று கூட்டம் ஆரவாரித்தது. சமஸ்யா (சமிசை) கேட்டவர் வெட்கம் அடைந்தார்.\nஆனால் அடுத்த தண்டிகைப் புலவர் எழுந்தார்.\nஈ ஏற மலை குலுங்கப் பாடுங்கள்\nஈ ஏற மலை குலுங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.\nஎங்காவது ஈ ஏற மலை குலுங்குமா இது என்ன இடக்கான அடியாக இருக்கிறதே என்று அனைவரும் நினைக்க, காளமேகம் கவி மழை பொழிந்தார்.\nவாரணங்க ளெட்டு மதமேரு வுங்கடலும்\nதாரணியு மெல்லாஞ் சலித்தனவால் – நாரணனைப்\nபண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த\nநாரணனை – ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்த நாராயணனை\nபண்வாய் இடைச்சி – இசை போலும் சொல் உடைய யசோதை பிராட்டி\nபரு மத்தினால் அடித்த – பருத்த மத்தினால் அடித்த போது உண்டாகிய\nபுண் வாயில் – புண்ணின் இடத்தில்\nஈ மொய்த்த போது – ஈ ஒன்று மொய்த்த போது\nவாரணங்கள் எட்டும் – எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் எட்டும்\nமாமேருவும் – மகா மேரு மலையும்\nகடலும் – ஏழு கடல்களும்\nதாரணியும் – உலகங்களும் ஆகிய எல்லாம்\n(சலித்தனவால் என்பதில் ‘ஆல்’ அசை. எல்லா உலகங்களும் அவற்றில் உள்ள திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் உள்ளிட்ட அனைத்தும் இறைவனது திரு வயிற்றில் வைத்துக் காக்கப்படுபவை ஆதலால் கண்ணன் அசைந்த போது அவையும் கூடவே அசைந்தனவாம்\nஎப்படி ஒரு அற்புதமான கற்பனை\nஅனைவரும் கை தட்டிப் பாராட்டினார்கள்\nஇல்லாத ஒன்றைச் சொன்னால் தான் இவர் அடங்குவார் என்று நினைத்தார் தண்டிகைப் புலவர்களில் ஒருவர்.\nஆகவே வேண்டுமென்றே குடத்திலே கங்கை அடங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.\nஅனைவரும் சிரித்தனர். குடத்தில் எப்படி கங்கை அடங்கும்\nகாளமேகம் சொல் ஜாலக்காரர். பாடினார் இப்படி:\nவிண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்\nமண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை\nஇடத்திலே வைத்த விறைவர் சடாம\nகூட்டம் எழுந்து நின்று ஆரவாரித்தது. இறைவனின் ஜடா மகுடத்திலே கங்கை அடங்கும். உண்மை தான்.\nகங்கை – கங்கா நதியானது\nவிண்ணுக்கு அடங்காமல் – ஆகாயத்திற்கு அடங்காமல்\nவெற்புக்கு அடங்காமல் – மலைகளில் அடங்காமல்\nமண்ணுக்கு அடங்காமல் – பூமிக்கு அடங்காமல்\nவந்தாலும் – பெருக்கெடுத்து ஓடி வந்தாலும்\nபெண்ணை இடத்திலே வைத்த – உமா தேவியை இடப்பாகத்திலே வைத்திருக்கும்\nஇறைவர் ஜடா மகுடத்திலே – சிவபிரானின் ஜடை மகுடத்திலே\nஇப்படி அற்புதமான பொருளாழமும், சிக்கலான கருத்துக்களை நேர் படுத்தியும் அமைக்கப்படும் பாடல்கள் கொண்ட மொழி தமிழ் மொழி\nஅதன் பெருமையை ஒருவராலும் முழுவதுமாக உரைக்க முடியாது\nPosted in இயற்கை, தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged இராசிகளின் பெயர், ஈ ஏற மலை, காளமேகம், குடத்திலே கங்கை, வெண்பா\nபாரதி போற்றி ஆயிரம் – 19 (Post No.4558)\nநாய் 6, காகம் 5, சேவல் 4 சொல்லிக் கொடுக்கும் சாணக்கியனின் விநோத போதனை (Post 4560)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2009/08/blog-post_12.html", "date_download": "2018-07-19T23:27:43Z", "digest": "sha1:NKPG4QEUABFPKZGNSVHX7BO7G4ILGNUI", "length": 11607, "nlines": 196, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: தன்னைத் தானே..", "raw_content": "\nமுழுவதையும்தான் நவீன விருட்சத்துக்கு அனுப்பினேன். முதல் பத்தி மட்டும் பிரசுரமாகியுள்ளது. தன்னைத்தானே நினைத்து சிரித்துக் கொண்டேன்\nஅழகிய சிங்கர் அய்யா அவர்களுக்கு நன்றி.\nஆக்கம்: மதன் at 5:56 AM\nஎனக்குக் கூட முதல் பத்திதான் பிடிச்சுருக்கு\nஎனக்கும் முதல் பாரா பிடித்துள்ளது. மற்றது வலிந்து திணிக்கப்பட்டது போல பட்டது\nபுன்னைகத்துக் கொண்டேன் நான்கைந்து முறை நன்றி அருமை தோழரே\nசகோதரிக்கும், நண்பர்கள் விநாயக முருகன் மற்றும் நேசமித்ரனுக்கும் நன்றிகள்\nஎல்லாமே நல்லா இருக்கு மதன்\nஇந்த மாதிரி ராணிதிலக் நாகதிசை தொகுதியில வார்த்தைகளை மட்டும் மாற்றிப் போட்டு ஒரே கவிதையை எழுதியிருந்தார், அந்த மாதிரி இதுவும் நல்லா இருக்கு\nமுடிவில்லாத சாத்தியங்களால் நிரம்பியது தானே கவிதைகள்\nகவிதை நன்றாக இருக்கிறது மதன் ... வாழ்த்துகள்\nயாத்ரா, ஜோ, நந்தா நன்றிகள்.\nநந்தா நான் உங்களை GTalkல Add செய்தேன். நீங்களும் பெங்களூர் தானே. நேரம் கிடைக்கையில் சந்திப்போமே\nமதன் இது ஒரு நல்ல முயற்சி\nகவிதைகளைச் செய்யும் அபத்தங்களை எல்லாருக்கும் காண்பிக்கிறா மாதிரிதான் நான் புரிஞ்சிகிட்டேன்.ஒரு கவிதைய செய்யும்போது மாத்தி மாத்தி தித்மா அத எழுதும்போது மாத்தினதுலாம் கவிதைன்னா மாத்தாதது என்னாகும்னு தோணியிருக்கு\nமாத்தாததையெல்லாம் போட்டது மட்டுமில்ல.. மாத்தாமயே அனுப்பியும் வெச்சுருக்கேன்\n’பிரசுரமாகாத என் கவிதைகளை எல்லாம் ஒரு தனிப் பிரசுரமாக்குவேன். அது எனக்கு மட்டுமான பதிப்பாக இருக்கும்’ - ங்கற அர்த்தத்துல உயிரோசைல ஒரு கவிதை வந்துது. அதுக்கு ஒத்த கருத்ததான் நீங்க சொல்லிருக்கிங்க.\nஆனா, எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லங்க. மாத்தி மாத்தி எழுதிட்டு, எது நல்லாருக்குங்கற முடிவுக்கு வர முடியாம, சரி இது எல்லாத்தயும் சேத்து ஒரு கவிதையாக்கலாம்னு முயற்சி பண்ணேன். கொஞ்சம் சொதப்பிக்குச்சு\n’மாத்தி மாத்தி தித்மா’ - அப்படினு நீங்க எழுதிருக்கறத ரசிச்சேன்\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nCognitive Poetics - சில கடிதங்களும், புரிதல்களும்\nஎன் இனிய ஆஃப் பாயிலே.. - கவிப்பேரரசு வைரமுத்து\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bepositivetamil.com/?tag=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-07-19T23:22:52Z", "digest": "sha1:QZRMCKZ7TOZ6TU7OQNYD52XITA2VYY2V", "length": 16578, "nlines": 152, "source_domain": "bepositivetamil.com", "title": "மதுரை » Be Positive Tamil", "raw_content": "\n அலுவலகப் பணியை முன்னிட்டு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த அழகிய நகருக்கு பலமுறை செல்ல நேரி்ட்டதுண்டு. ஒருமுறை அவ்வாறு சென்றபோது, அங்கு நடந்த ஒரு அருமையான நிகழ்வு, அதன் தொடர்பாக என்னுள் எழுந்த பலக் கேள்விகளை உங்களுடன் இந்த மாதம் பகிர்ந்துக் கொள்கிறேன்.\nமதுரையில் ஒரு பிரசித்திப்பெற்ற தனியார் நிறுவனம். அந்நிறுவனத்தின் தொழிற்சாலைக்குள்ளே நுழைய வேண்டுமெனில், நம் பைகளை வாயிலில் உள்ள பாதுகாப்பு அதிகாரி (SECURITY OFFICER) சோதணையிட்டுத் தான் உள்ளே அனுப்புவார். கேட்டருகில் உள்ள அவரது உதவியாளரிடம் உள்ளேக் கொண்டுசெல்லும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் விவரங்களைப் பதிவு செய்துக்கொள்ளுமாறும் கூறினார்.\nமேளாலரின் அறையை விட்டு வெளியே வந்த நான், தொழிற்சாலைக்கு நுழையுமுன் கேட்டருகில் உள்ள அந்த செக்யுரிட்டி உதவியாளரிடம் பதிவு செய்ய சென்றேன். அந்த உதவியாளர், அப்போது தான் புதியதாக வேலைக்கு சேர்ந்திருக்க வேண்டும் என்றும், படிப்பறிவு சிறிது குறைவு என்பதை அவர் நடந்துக் கொண்ட விதமும், அவரது பேச்சும் எடுத்துக் காட்டியது. “சார், உங்களிடம் உள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் விவரங்களை இந்த படிவத்தில் எழுதி, நீங்கள் கிளம்பும்போது உள்ளே சந்திக்கும் அலுவலரிடம் கையெழுத்து வாங்கிவிடுங்கள்” என்றுக் கூறினார்.\nநானும் ஒவ்வொருப் பொருளாய் பையினிலிருந்து வெளியே எடுத்து, படிவத்தில் எழுத ஆரம்பித்தேன். செல்ஃபோன், லேப்டாப், டேட்டாகார்டு (DATA CARD), ஹார்டு டிஸ்க் (HARD DISC), பெண் டிரைவ் (PEN DRIVE) என எல்லாப் பொருள்களையும் காட்டிப் படிவத்தில் பதிவு செய்ததை ஆர்வமாகப் பார்த்தார் அந்த உதவியாளர். செல்ஃபோன், லேப்டாப் தவிர மற்ற பொருள்கள் எதற்கு பயண்படுகிறது என்று ஒவ்வொன்றைப் பற்றியும் அவர் கேட்கவும், நானும் ஓரிரு வரிகளில் அந்தப் பொருள்களின் பயண்பாட்டினை அவரிடம் தெரிவித்தேன்.\n“இந்தப் பொருள்களின் மூலம், உலகமே உள்ளங்கையில் அடங்கிவிடுகிறது” என நான் முடிக்கவும், சற்றும் தாமதிக்காது அந்த நபரோ, “சார், மனிதன் எத்தனையோ நல்லவற்றைக் கண்டுபிடித்துவிட்டான், மிகவும் சந்தோஷமான விஷயம் தான், ஆனால் ஓரிரு வருடங்களுக்கு முன் நம்மூரில் நிறைய சிட்டுக்குருவிகளும், சின்னஞ்சிறு பறவைகளும் விலங்குகளும் சுற்றிக் கொண்டே இருக்கும், இப்போதெல்லாம், அவற்றைக் காண முடியவில்லை, உங்களை மாதிரி படித்தவர்கள் அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பீர்களா” என்று கேட்டதும், நான் திடுக்கிட்டுப் போனேன்.\nவெகு சாதாரணமாக அந்தக் கேள்வியைக் கேட்டு முடித்த அவர், அடுத்த வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் இன்றும் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரு நியாயமானக் கேள்வி அது. என்ன ஆகிவிட்டது மனித இனத்திற்கு நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது இந்தப் முன்னேற்ற பாதை நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது இந்தப் முன்னேற்ற பாதை முன்னேற்றத்தையும் விட்டுக் கொடுத்துக்கொள்ளாமல், நாம் செய்யவேண்டிய சில முக்கியமான கடமைகள் என்ன முன்னேற்றத்தையும் விட்டுக் கொடுத்துக்கொள்ளாமல், நாம் செய்யவேண்டிய சில முக்கியமான கடமைகள் என்ன பரபரப்பாக இயங்கிக் கொண்டும் ஓடிக்கொண்டிருகும் நாம், ஓரிடத்தில் நின்று நம்மையே சிலக் கேள்விகள் கேட்டுப் பார்த்தால் பல விஷயங்கள் தெரியவரும்.\nஎத்தனையோ தினசரி வசதிகளை விஞ்ஞான மற்றும் பொருளாதார ரீதியில் நாம் பெற்றுவிட்டாலும், நிம்மதியும், உடல் ஆரோக்கியமும் சென்றத் தலைமுறையினரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறதோ என்ற கேள்வி எழாமல் இல்லை.\nமுன்பெல்லாம், இணையத் தளம் இல்லை, சமூக வலைகளில் இன்றுபோல் பல ஆயிரக்கணக்கில் நண்பர்களை தனது அக்கவுண்டுகளில் குவித்து வைத்திருப்போரும் இல்லை. ஆனால் உண்மையான உறவும், தோழமையும், உயிர்க்காக்கும் ஒன்று இரண்டு நண்பர்களும் கட்டாயம் இருந்திருப்பர். இன்றையக் காலத்தில் மருத்துவமணையில் அட்மிட் ஆகியிருந்தும், அட்டெண்டராக (ATTENDER) யாரையாவது தேடினால், நம் வீட்டில் உள்ளவர்களைத் தவிர, ஒருவர் கிடைப்பது கூட மிகக் கடிணமாக உள்ளது. நமது நண்பர்கள், உறவினர்கள் அனைவரின் வேலைப்பளுவும், நேரமிண்மையும் நமக்குத் தெரிவதனால், நாமும் அதை எதிர்பாராமல் இருந்து விடுகிறோம்.\nமரம் வளர்ப்பது மட்டுமில்லை, மனிதநேயம் வளர்ப்பதும் இன்றையக் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. எப்படி இந்தக் பிரச்சினைகளுக்கெல்லாம் விடைகாணப் போகிறோம் இனி வரும் தலைமுறைகளுக்கு முன்னேற்றத்துடன் சேர்த்து, என்னென்ன நல்ல விஷயங்களை விட்டுச் செல்லப் போகிறோம்\nசுயநலமின்மை, விட்டுக்கொடுத்தல், தேசிய சிந்தனை, சமுதாயத்தில் பழகுமுறை, சகோதரத்துவம், இயற்கையின் மீது அக்கறை, இயற்கையோடு ஒன்றி வாழ்தல் எனப் பல விஷயங்களை குழைந்தைகளுக்கு சொல்லித்தரும் பெரும் கடைமை நம் அனைவருக்கும் உள்ளது.\nNECESSITY IS THE MOTHER OF ALL INVENTIONS. அதாவது எந்த ஒரு தேடலுக்கும் “தேவை” என்கிற முக்கியமான விஷயம் ஆழமாக இருந்துள்ளது. தேவை இப்போது மிக அதிகமாகி விட்டதனால், தேடல் கூடிய விரைவில் பிறக்கும், நம் இனிய தமிழ் புத்தாண்டுடன்…\nவிமல் தியாகராஜன் & B+ Team\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gkvasan.co.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2-5/", "date_download": "2018-07-19T22:56:19Z", "digest": "sha1:3EXQTM5O3IXUFKOBC3LEDRZZRH226IMK", "length": 6643, "nlines": 66, "source_domain": "gkvasan.co.in", "title": "தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குளத்தூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை – G.K. VASAN", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குளத்தூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை\nPosted By: Social Media Team 0 Comment குளத்தூர் கூட்டணி தொண்டர்கள், குளத்தூர் த.மா.கா. தேர்தல் கூட்டணி, குளத்தூர் த.மா.கா. வேட்பாளர்கள், குளத்தூர் தமிழக தேர்தல் களம் 2016, குளத்தூர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், குளத்தூர் மக்கள் நலக்கூட்டணி ஆதரவு, குளத்தூர் வேட்பாளர்கள் 2016, த.மா.கா. குளத்தூர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், த.மா.கா. தலைவர் வாசன்., தமிழக தேர்தல் தொகுதி வேட்பாளர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் குளத்தூர், தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க - த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி, தேர்தல் பிரச்சாரம் 2016, தொகுதி வேட்பாளர்கள், மக்கள் நலக்கூட்டணி குளத்தூர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள், வாசன் குளத்தூர் தேர்தல் பிரச்சாரம்\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் இன்று குளத்தூர் தொகுதியில் தே.மு.தி.க – த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் வெற்றி பெறும் வகையில் வாக்களிக்க வலியுறுத்தியும், மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கூட்டணி தொண்டர்கள் மத்தியில் தேர்தல் பரப்புரை செய்தார்கள்.\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் விருதுநகர் தொகுதியில் தேர்தல் பரப்புரை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4454", "date_download": "2018-07-19T23:05:29Z", "digest": "sha1:K5M2FRGUM77V4A4WLQ7UBIE3GQIOILD3", "length": 15255, "nlines": 211, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4454\nதிங்கள், ஜுலை 12, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1306 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=49&p=6311&sid=8b83cd6374cac8bf7ebe70aacc78d77a", "date_download": "2018-07-19T23:17:51Z", "digest": "sha1:DOPASTUCIX2YM5KWA2JDMBLJLRUWYPQJ", "length": 59334, "nlines": 380, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ தாய்மை (Maternity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nகுழந்தையின் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது பெரும்பாலும் சுகவீனத்தின் அறிகுறியாகும். உங்கள் குழந்தை சுகவீனமுற்றிருந்தால் அவன் அதிகம் அழலாம் அல்லது அவனுடையை செயல்ப்பாடுகளின் அளவில் மாற்றம் கொண்டிருக்கலாம்.\nகீழ்க்காணும் அறிகுறிகளில் எதையாவது உங்கள் குழந்தை கொண்டிருந்தால் நீங்கள் உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்லவேண்டும்:\nஅவனுக்குக் காய்ச்சல் இருக்கின்றது (3 மாதங்கள் அல்லது அதற்குக் குறைந்த வயதுள்ள குழந்தைகள்)\nஆறுதல்ப்படுத்த முடியாத அளவுக்கு அவன் அழுகின்றான்\nஅவன் மந்தமாக அல்லது சோர்வாக இருக்கின்றான்\nஅவனுக்கு வலிப்பு ஏற்படுகின்றது (திடீர் வலிப்பு)\nஅவனுடைய உச்சிக்குழி அதாவது தலையின் உச்சியிலுள்ள மென்மையான பகுதிவீக்கமடையத் தொடங்குகிறது\nஅவனுக்கு வலி இருப்பது போல் தோன்றுகின்றான்\nஅவனுக்கு நாவல் நிற சொறி அல்லது வேறு வகை சிரங்கு ஏற்படுகிறது\nஅவன் வெளிறி அல்லது முகம் சிவத்திருக்கிறான்\nஅவன் தாய்ப்பாலோ அல்லது புட்டிப் பாலோ பருக மறுக்கிறான்\nஅவன் விழுங்குவதற்கு சிரமப்படுவதுபோல் தெரிகிறது\nஅவனுக்கு வாந்தி அல்லது வயிற்றோட்டம் இருக்கின்றது\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளிலும் வயது மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் குறைந்த சிசுக்களிலும், கடுமையான தொற்றுநோய்க்கான முதல் மற்றும் ஒரே அறிகுறி காய்ச்சலாக இருக்கலாம். உடல் வெப்பநிலை சாதாரண அளவைவிட சற்று கூடியிருப்பதை நீங்கள் அவதானித்தாலும், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை கூடிய விரைவில் மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள். சாதாரண உடல் வெப்பநிலை, குதவழியாக அளவிட்டால் 38°C (101°F) அல்லது கமக்கட்டின் வழியாக அளவிட்டால் 37.5°C (99.5°F) ஆகும்.\nகுழந்தைகளில் சுகவீனத்திற்கான முதல் அறிகுறிகளில் ஒன்று நடத்தையில் மாற்றமாகும். குழந்தை அதிக அளவு அழக்கூடும் அல்லது அதன் நடவடிக்கையின் அளவில் மாற்றமேற்படக்கூடும். பொதுவாக குழந்தை விழித்திருக்கும்பொழுது அசைந்து கொண்டிருந்தால், நன்கு உணவு உட்கொண்டால், அழும்போது ஆறுதல் படுத்தக்கூடியதாக இருந்தால் நடவடிக்கையின் அளவில் சிறிய மாற்றங்கள் ஏற்படுவது அல்லது அழுவது சாதாரணமானதே. ஆனால் உங்கள் குழந்தை அதிக சோர்வடைந்தால் அல்லது சிடுசிடுப்புடன் இருந்தால் மருத்துவரைப் பார்ப்பதற்கு இது நேரமாக இருக்கலாம். அதிக சோர்வு அல்லது சிடுசிடுப்பு சுகவீனம் ஒன்றிருப்பதற்கான அறிகுறியாகும்.\nஅதிக சோர்வாக அல்லது மந்தமாக இருக்கும் குழந்தைகளுக் குறைந்த சக்தி அல்லது சக்தியே இல்லாமல் இருக்கும். அவர்கள் வழக்கத்தைவிட அதிகமாக தூங்குவதோடு பாலருந்துவதற்காக விழிப்பதற்கும் சிரமப்படலாம். விழித்திருக்கும்போது அவர்கள் தூக்கக்கலக்கத்தோடு அல்லது சோம்பலாக இருப்பார்கள்; விழிப்புணர்வில்லாதவர்களாக பார்வையைத் தூண்டுகின்றவைகளுக்கு அல்லது சத்தங்களுக்கு கவனம் செலுத்த மாட்டார்கள். சோர்வு சில காலமெடுத்து மெதுவாக ஏற்படலாம், மற்றும் பெற்றோர் அதை அடையாளம்காண சிரமப்படலாம்.\nஅதிக சோர்வு தடிமல் போன்ற சாதாரண ஒரு தொற்றுநோய் அல்லது இன்ஃப்ளூவென்சா போன்ற கடுமையான தொற்றுநோய் அல்லது மூழையுறை அழற்சி போன்றவற்றின் அறிகுறியாக இருக்கக்கூடும். அதிக சோம்பல் ஒரு இருதய சிக்கலினால் அல்லது தலசீமியா அதாவது இரத்த அழிவுசோகை போன்ற இரத்தத்தோடு சம்பந்தமான வியாதியினால் ஏற்படுத்தப்படலாம். அதிக சோம்பலை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு காரணங்கள் இருக்கின்றன, எந்த ஒரு குறிக்கப்பட்ட நிலைமையுடனும் தொடர்புடைய கூட்டு அறிகுறிகளின் ஒரு அடையாளமே அதிக சோம்பலாகும். எனவே உங்கள் குழந்தை குறிப்பாக அதிக சோம்பலாக அல்லது மந்தமாக இருப்பதை நீங்கள் அவதானித்தால், பரிசோதனை ஒன்றிற்காக அவனை மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள். உங்கள் பிள்ளையின் அதிக சோம்பல் அல்லது மந்த நிலைக்கு என்ன காரணம் என்பதில் சிகிச்சை தங்கியிருக்கும்.\nஅழுகைதான் குழந்தை பேச்சுத்தொடர்புகொள்ளும் ஒரே முறையாகும். காலம் செல்லச் செல்ல தங்களுக்கு என்ன தேவையென்பதைப் பொருத்து குழந்தைகள் வித்தியாசமான அழுகைகளை உருவாக்குகிறார்கள்: உணவு, நித்திரை, டைப்பர் மாற்றம், அல்லது ஒரு அரவணைப்பு. மெல்ல மெல்ல பெற்றோர்களும் குழந்தையின் அழுகையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயற்படுகிறார்கள். பொதுவாக குழந்தைக்கு வேண்டியதைக் கொடுத்து மற்றும் அவனை அரவணைப்பதன் மூலம் அவனைத் தேற்றுகிறார்கள். அனால் சில குழந்தைகள் தேற்ற முடியாதவாறு அழக்கூடும். இது கோலிக் எனப்படும் ஒரு நிலைமையால் ஏற்படும், இந்த நிலையின்போது தினமும் பின்னேரங்களில் குழந்தை நிறுத்தமே இல்லாமல் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு அழுவான். கோலிக் நிலைமை பிறப்பின் பின் உருவாகி முதல் 6 வாரங்களுக்கு த்தொடரக்கூடும்.\nநீண்ட நேர அழுகையுடன் சிடுசிடுப்பு, இலகுவில் திருப்திப்படுத்த முடியாத நிலை மற்றும் பாடுபடுத்தும் குழந்தைக்கு வலி அல்லது வியாதியிருக்கக்கூடும். குழந்தைக்கு குறுகிய நடுக்கம் அல்லது நடுக்கம் இருக்கக்கூடும். குழந்தைக்கு மலச்சிக்கல், வயிற்றுவலி, காதுவலி, வைரஸ் அல்லது பக்டீரியா தொற்றுநோய் ஆகியவை இருப்பதற்கான அறிகுறியாக சிடுசிடுப்புத் தன்மை இருக்கலாம். குழந்தையின் சிடுசிடுப்புத் தன்மைக்கு மலச் சிக்கல் காரணமாக இருக்கலாம், ஆனால் ஒரு கடுமையான நிலையின் அறிகுறியாகவும் இது இருக்கக்கூடும். உங்கள் குழந்தை சிடுசிடுப்பதோடு வழக்கத்தைவிட அதிகமாக அழும்போது அவனை பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் குழந்தையை சிடுசிடுப்படையச் செய்யும் நிலைமையில்தான் சிகிச்சை தங்கியிருக்கும்.\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது ஆபத்தானதாக இருந்தாலும், குழந்தை 3 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுள்ளதானால் காய்ச்சல் தீங்கானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். தொற்றுநோயை முறியடிக்க உடல் பயன்படுத்தும் ஒரு வழியாக காய்ச்சல் இருப்பதால் அது உண்மையில் ஒரு நல்ல விஷயமாகும்.\nஉங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலையை எவ்வாறு அளவிடுவது\nகுழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிட இரண்டு வகைகள் உள்ளன: மல வாசல் வழியாக அல்லது கமக்கட்டுக்கு அடியில். இரசம் நிறைந்த வெப்பமானியை உபயோகிக்க வேண்டாம். மல வாசல் முறைதான் மிகவும் துல்லியமானது; ஆனால் அநேகமான பெற்றோர் இந்த முறையை விரும்புவதில்லை. புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிட இதோ சில வழிகள்.\nஒரு எலெக்ட்ரோனிக் வெப்பமானியைக் கொண்டு குதவழி வெப்பநிலையை அளவிடுதல்:\nஇருவர் சேர்ந்து செயற்படும்போது, குழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிடுவது மிகவும் இலகுவாகும்.\nகுழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்து அவனது முழங்கால்களை அவனது வயிற்றுக்கு மேல் கொண்டுவாருங்கள்\nவெப்பமானி சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\nவெப்பமானியை தண்ணீரில் கரையக்கூடிய ஜெலிக்குள் அமிழ்த்துங்கள்.\nஉங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் குதத்திற்குள் வெப்பமானியை 2.5 செ.மீ (1 அங்குலம்) வரை உட்செலுத்துங்கள்.\nவெப்பமானி வெப்ப அளவை எடுக்கும்வரை காத்திருங்கள். இது வழக்கமாக பீப் என்ற சத்தத்தால் குறித்துக்காட்டப்படும். வெப்பநிலையைக் கவனமாக வாசித்து ஒரு ஏட்டில் குறித்துவையுங்கள்.\nஉபயோகித்தபின் வெப்பமானியை சோப்பும் நீரும் கொண்டு கழுவுங்கள்.\nகுத வழியாக அளவிடப்படும் உடல் வெப்பனிலை சாதாரணமாக 36.6°C முதல் 38°C (97.9°F முதல் 101°F) வரை இருக்கும்.\nகமக்கட்டிற்குள் வைத்து உடல் வெப்பநிலையை அளவிடுதல்:\nவெப்பமானியின் குமிழை, உங்கள் குழந்தையின் கமக்கட்டிற்குள் வைத்து, அவனுடையை கையை உடலின் பக்கமாக கீழேவைக்கவும். குமிழ் முழுவதுமாக கமக்கட்டினால் மூடப்பட்டிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.\nவெப்பமானி வெப்ப அளவை எடுக்கும்வரை காத்திருங்கள்.\nகமக்கட்டிற்குள் வைத்து அளவிடப்படும் உடல் வெப்பநிலை சாதாரணமாக 36.7°C முதல் 37.5°C (98.0°F முதல் 99.5°F) வரை இருக்கும்.\nநான்கு வயது வருமளவும் வாய்வழி வெப்பமானிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் இளம் சிசுக்களுக்கும் காதுவழி வெப்பமானிகள் பயன்படுத்தப்படக்கூடாது. மிகச் சிறு குழந்தைகளில் இவ்வெப்பமானிகள் துல்லியமான வெப்பநிலையைக் காட்டுவதில்லை. இரண்டு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளில் காதுவழி வெப்பமானியைப் பயன்படுத்தலாம். பிள்ளையின் நெற்றியில் வைக்கப்படும் காய்ச்சல் பட்டிகளும் துல்லியமான வெப்பநிலையைக் காட்டுவதில்லை என்பதால் அவையும் பரிந்துரைக்கப்படுவதில்லை.\nவழக்கமாக, புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதின் அறிகுறியே காய்ச்சலாகும். நமது சாதாரண உடல் வெப்பநிலைக்கு அண்மையான வெப்பநிலைகளில் பக்டீரியாக்களும் வைரசுகளும் நன்கு வளரும். நமக்குக் காய்ச்சல் இருக்கும்போது நமது உடல் வெப்பநிலை உயர்வதால் பக்டீரியாக்களும் வைரசுகளும் தப்பிப் பிழைப்பது கடினமாகிவிடுகிறது. காய்ச்சல் நோயெதிர்ப்புத் தொகுதியை இயக்கிவிட்டு தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை செயற்பட வைக்கிறது. தடிமல், தொண்டைவலி, அல்லது காதுத்தொற்றுநோய்கள் போன்ற சாதாரணமான வியாதிகளின்போதும் காய்ச்சல் தோன்றுகிறது, ஆனால் சில வேளைகளில் கடுமையான நிலையொன்றின் அறிகுறியாக இது இருக்கலாம்.\nசிலவேளைகளில் காய்ச்சல் சுகவீனத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருப்பதில்லை, ஆனால் வெப்பத்தால் ஏற்படும் சோர்வு அல்லது வெப்ப அதிர்ச்சியால் இது ஏற்படுகிறது. உடல் நீர் வறட்சி, சோர்வு, பலவீனம், குமட்டல், தலைவலி, மற்றும் விரைவாக மூச்சுவாங்குதல் போன்ற அறிகுறிகளுடன்கூடிய வெப்பத்தால் ஏற்படும் ஒரு சுகவீனமே வெப்ப சோர்வு எனப்படுகிறது. வெப்ப அதிர்ச்சியென்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மருத்துவ அவசர நிலைமையாகும். இந்த நிலைமையின்போது உடல் தனது வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உஷ்ணமாகிவிடுகிறது.\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளின் காய்ச்சலுக்கு சிகிச்சை\nஉங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு மாதத்திற்கும் குறைந்த வயதுடையதானால், நீங்களாகவே மருந்து கொடுத்து காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க முயற்சி செய்யவேண்டாம். அதற்குப் பதிலாக அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மருத்துவர், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நீங்கள் அசெட்டமினோஃபென் கொடுக்கும்படி பரிந்துரைக்கலாம், ஆனால் தேவைப்படும் சரியான அளவை அவர்தான் குறிப்பிட்டுக்கூறவேண்டும்.\nஇதற்கிடையில், உங்கள் பிறந்த குழந்தைக்கு வழக்கம்போல தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலை நீங்கள் தொடர்ந்து ஊட்டலாம். அவன் உடல் நீர்வறட்சியின் அறிகுறிகளைக் காண்பிப்பானாயிருந்தால், பாலூட்டல்களுக்கு இடையில் அவனுக்கு எலெக்ட்ரோலைட் கரைசல் கொடுக்கப்படலாம், அல்லது பாலூட்டல்களுக்குப் பதிலாக எலெக்ட்ரோலைட் கரைசலைக் கொடுக்கவும். நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக மருத்துவருடன் பேசவும். வாயுலர்தல், நாளொன்றுக்கு ஆறுக்குக் குறைவான ஈரமான டையப்பர், கண்ணீரில்லாத தாழ்ந்த கண்கள், தாழ்ந்த தலை உச்சிக்குழி, மற்றும் வறட்சியடைந்த தோல் என்பனவற்றை உடல் நீர் வறட்சியின் அறிகுறிகள் உட்படுத்தும்.\nபிறந்த உங்கள் குழந்தையை இளம் சூட்டு நீரைப் பஞ்சினால் ஒற்றி குளிப்பாட்டவும் நீங்கள் முயற்சி செய்யலாம். நீரை அவனுடைய தோலிலிருந்து தானாக காயவிட்டால் அது அவனுடைய வெப்பத்தைத் தணிக்க உதவும். நீருக்குள் அல்கஹோல் சேர்க்கவேண்டாம்.\nபிறந்த குழந்தை ஒன்றில் தொற்றுநோயுடன்கூடிய காய்ச்சல் ஏற்படும்போது, அது கவலைப்பட வேண்டிய பெரிய விடயமாகலாம். புதிதாகப் பிறந்த குழந்தைகள் மிக விரைவாக சுகவீனம் அடைந்துவிடலாம் என்பதே இதற்குக் காரணம்.\nஅதிஷ்டவசமாக, தொற்றுநோய் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதானால், சிகிச்சைக்கும் அவர்கள் மிக விரைவாக பிரதிபலிப்பார்கள். இதன் காரணமாகவே உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை கூடியவிரைவில் மருத்துவரிடம் கொண்டுவருவது முக்கியமானது. மருத்துவர் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தொற்றுநோயிருக்கிறதென சந்தேகித்தால், உடனடியாக அவர் அன்டிபையோடிக் சிகிச்சையை ஆரம்பிக்கலாம்.\nவளர்ந்த குழந்தைகளின் காய்ச்சலுக்கு சிகிச்சை\nபெரும்பான்மையான காய்ச்சல்கள் வைரசுகளால் ஏற்படுத்தப்படுவதோடு சிகிச்சையில்லாமலேயே குணமாகிவிடும். இதன் காரணமாக பல மருத்துவர்கள், 38.5°C (101.5°F) கும் அதிகமாக இருந்தாலேயன்றி ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட சிசுக்களின் காய்ச்சலைக் குறைப்பதை பரிந்துரைப்பதில்லை. இருப்பினும், சிசுவிற்கு காய்ச்சலின் காரணமாக வலியும் வேதனையுமிருக்குமானால், அவன் இன்னுமதிக செளகரியமாக உணருவதற்காக அசெட்டமினோஃபென்னை உபயோகிக்கலாம்.\nகாய்ச்சல் பக்டீரியாத் தொற்றினால ஏற்படுத்தப்பட்டிருப்பதாக காண்டுபிடிக்கப்பட்டால், இத் தொற்றுநோய் அன்டிபையோடிக்கைக் கொண்டு சிகிச்சையைளிக்கப்படவேண்டும். அன்டிபையோடிக் பக்டீரியாவை அழிப்பதற்காக வேலைசெய்யும்போது, காய்ச்சலைக் குறைக்கும். சிலவேளைகளில், அன்டிபையோடிக்சும் அசெட்டமினோஃபென்னும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரே நேரத்தில் உபயோகிக்கப்படுகிறது. 41.5°C (106.7°F) க்கும் அதிகமாகக்கூடிய காய்ச்சல் அரிதாகவே ஏற்படும், அதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படவேண்டும்.\nகாய்ச்சல் வெப்பச் சோர்வினால அல்லது வெப்ப அதிர்ச்சியால் ஏற்படுத்தப்பட்டிருந்தால், அது அபாயகரமானதாக இருப்பதோடு உடனடியாக கவனிக்கப்படவும்வேண்டும். பிள்ளையை வீட்டிற்குள் வைத்திருத்தல், அவனுடைய உடையைத் தளர்த்துதல், அவனை உண்ணவும் குடிக்கவும் உற்சாகப்படுத்துதல் மற்றும் குளிர்ச்சியான குளிப்பு போன்றவற்றின் மூலம் வெப்பச் சோர்வுக்கு சிகிச்சையளிக்கலாம். வெப்ப அதிர்ச்சி ஒரு மருத்துவ அவசரநிலையாக இருப்பதோடு உடனடியாக ஒரு மருத்துவரால் சிகிச்சையளிக்கப்படவேண்டும். மருத்துவ உதவிக்காக காத்திருக்கும்போது உங்கள் பிள்ளையை வீட்டிற்குள் வைத்திருந்து, அவனுடையை உடைகளை அகற்றி, குளிர் நீரால் பஞ்சொற்றுக் கொடுக்கவும்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3846-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-magical-serum-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-07-19T23:16:20Z", "digest": "sha1:Y74M23O7FDGRZQ55S6XP4R7UEG5ONLR6", "length": 6474, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "உங்கள் முகம் உடனே பொலிவாக , அழகாக இதோ வழிகள் magical serum இது!!!!!! - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉங்கள் முகம் உடனே பொலிவாக , அழகாக இதோ வழிகள் magical serum இது\nஉங்கள் முகம் உடனே பொலிவாக , அழகாக இதோ வழிகள் magical serum இது\nஇந்த அழகான கைக்கடிகாரங்களை பாருங்கள் வியந்து போவீர்கள் \nஅன்புக்கு அளவே இல்லை காணொளியை பாருங்கள் புரியும் \n' வர்ஷினா \" யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nசூரியன் எனக்கு எதிர் பாராமல் கிடைத்தது \nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் \nவிண்வெளிக்கு சுற்றுலா செல்ல நாசா அறிமுகப்படுத்தியுள்ள விசேட விண்கலம் \nதங்க சூரியனை பற்றி என்ன சொல்கிறார் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nமண்ணாலே மூடி சமைத்த சூடான சுவையான சாப்பாடு \nஜெயம் ரவியின் \" TIK TIK TIK \" திரைப்பட பிரமாண்ட உருவாக்கம் \nபொண்டாட்டி... \" கோலி சோடா \" திரைப்பட பாடல் \n\"கர்வன்\"- நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஇப்படியான உணவு வகைகளை எங்கயும் பார்த்து இருக்க மாட்டீங்க பாகிஸ்தான் போய் வரலாமா \nஇப்படியான சுவையான \" தோசை \" சாப்பிட்டு இருக்கீங்களா \nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை - Big mistake Lion provoked the Crocodile\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2013/03/blog-post_17.html", "date_download": "2018-07-19T22:54:44Z", "digest": "sha1:HGT2B2GJTKQMFJKHTY2JOVRRIHR3THYO", "length": 22441, "nlines": 263, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: வத்திக்குச்சி", "raw_content": "\nஎங்கேயும் எப்போதும் படத்திற்கு அடுத்து ஃபாக்ஸ் ஸ்டாரும், முருகதாஸ் புரடக்‌ஷனும் இணைந்து தயாரித்து அளித்துள்ள படம். முதல் படத்தைப் போலவே இப்படத்தின் மூலமாக தன்னுடய உதவியாளரான கின்ஸ்லியையும், தன் தம்பியை கதாநாயகனாய் அறிமுகப்படுத்தியிருக்கிறார் முருகதாஸ். ஆனால் முதல் படம் கொடுத்த நற்பெயரை தக்க வைத்துக் கொண்டாரா என்று கேட்டீர்களானால் இல்லை என்று வருத்தத்துடன் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.\nஷேர் ஆட்டோ டிரைவரான ஹீரோவை ஒர் தாதா, ஒர் மார்வாடி தொழிலதிபர், பக்கத்துவீட்டில் குடியிருக்கும் இன்சூரன்ஸ் இளைஞன் ஆகியோர் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஏன் எதற்கு எப்படி அதிலிருந்து அவன் தப்பித்தான் என்பதை நான் லீனியர் முறையில் கதை சொல்லியிருக்கிறார்கள்.\nபுதுமுகம் திலீபனுக்கு நடிக்க கிடைத்த வாய்ப்பை விட ஓட, துரத்த, அடிக்க கிடைத்த வாய்ப்பே அதிகம் என்பதால் அதை ஒழுங்காகவே செய்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். சண்டைக்காட்சிகளில் நல்ல வேகம். ஆனால் நடிப்பில் ரொம்பவும் சுமார். சண்டைக்காட்சிகளில் அவரால் அடிபடுகிறவர்கள் குறைந்த பட்சம் அந்தரத்தில் மூன்று சுத்தாவது சுத்தித்தான் கீழே விழுகிறார்கள். விழுந்து ஒரு அடி எகிறிவிட்டுத்தான் சாய்கிறார்கள். ஜுனியர் என்.டி.ஆர். ரேஞ்சுக்கு இருக்கிறது முடியலை. ஆட்டோ ட்ரைவர் கேரக்டருக்கு ஓகே ஆனால்.. அஞ்சலிக்கு ஜோடி என்று நினைக்கும் போது.. ம்ம்ம்ம்ம்\nஒர் புதுமுக ஹீரோவுக்கு அஞ்சலி ஜோடி. படத்தின் ஹூயூமருக்கு இவர் வரும் காட்சிகள் தான். காலேஜுக்கு போகிறேன் என்று வீடா இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸில் படிக்கும் அஞ்சலி பேசும் அரை குறை ஆங்கிலமும், தன்னை திலீபன் லவ் செய்வதாய் சொன்னதும் சரி என சொல்லிவிட்டு, பின்பு திலீபன் வந்து வா வண்டலூர் ஜூவுக்கு போகலாம் என்று கூப்பிட்டதும் “நான் எதுக்கு உன் கூட வரணும்” என்று கேட்க, நாம லவ்வர்ஸ் இல்லை அதான். எனும் தீலீபனிடம், “அலோ.. ரோட்டுக்கு நாலு பேர் என்னை லவ் பண்றேன்னு சொல்றாங்க.. அதுக்காக எல்லாரையும் நான் லவ் பண்ண முடியுமா நீ வேணா என்னை லவ் பண்ணிக்க, ஆனா நான் பண்ணலை என்று சொல்லுமிடம் க்யூட். அதே போல தன்னை ஏன் கொல்ல துரத்துகிறார்கள் என்று திலீபன் சொல்லும் ப்ளாஷ்பேக்கை சுவாரஸ்யமாய் கேட்டுவிட்டு “உனக்கு பொய் சொல்லவே வரலைடா” என்று கிண்டலடித்துவிட்டு, தான் எப்படி பொய் சொன்னேன் என்று கூறுமிடம் செம க்யூட். அஞ்சலி தான் படத்தின் பெரிய ரிலீப். சரண்யா பொண்வண்ணனுக்கு இதே மாதிரி அம்மா கேரக்டரில் பார்த்து போரடிக்கிறது. யானை பசிக்கு சோளப் பொறி கொடுக்காதீங்கப்பா.. சம்பத், ரவிமரியா, ஜெயபிரகாஷ், நண்டு ஜெகன் ஆகியோரின் கேரக்டர்கள் பெரிதாய் மனதில் நிற்கவேயில்லை. காரணம் அவர்களது நடிப்பினால் இல்லை அவர்களின் பாத்திரப்படைப்பினால்.\nஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு சிறப்பு. ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்லோமோஷனில் நிறைய இடங்களில் ஸ்லோ மோஷனின் ஸ்டண்ட் ஆட்கள் அந்தரத்தில் சுற்றும் போது சும்மானாச்சும் கையை வைத்து கொண்டு பாவ்லா காட்டுவது நன்றாக தெரிவதை தவிர்த்திருக்கலாம். கிப்ரானின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் நன்றாக இருக்கிறது. பாடல்களை விட பின்னணியிசையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.\nஎழுதி இயக்கியவர் கின்ஸ்லின். ஒர் சாதாரண ஷேர் ஆட்டோ இளைஞனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி தோன்ற ஆரம்பித்ததுமே சூடு பிடிக்க ஆரம்பித்த கதை அதற்கான முதல் காரணம் தெரிய ஆரம்பித்ததுமே எல்.ஐ.சி அளவிற்கு ஏறிய எதிர்பார்பிலிருந்து தொபுக்கடீர் என்று கீழே விழ ஆரம்பித்தது, இடைவேளைக்கு பிறகு தரையில் மோதி ரத்தகளறியாகி செத்தேவிட்டது. அப்பாவியான ஒர் இளைஞன் கேரக்டருக்கு பின் இவ்வளவு பெரிய துரத்தல் எனும் போது புது முகத்தை தேர்வு செய்தது ஓகே தான் ஆனால் அவரை ஒர் மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் செய்து வளையவிட்டதுதான் முதல் தவறு. அடுத்து தன்னிடம் கத்தி முனையில் திருடிய பணத்தை திரும்ப் வாங்க ரவுடியின் வீட்டிற்கு போய் நிற்பதும், அவனிடம் அடிவாங்கிவிட்டு வந்து மீண்டும் சண்டையெல்லாம் கத்துக் கொண்டு அவனையும் அடியாட்களையும் அடித்துவிட்டு பணத்தை வாங்கி செல்வதும் செம காமெடி. ரவுடி சம்பத்தும் அவனது ஆட்களும் அவரது வீட்டில் தனியேத்தான் அடிவாங்குகிறார்கள். அப்படியிருக்க, திலீபன் அடித்ததினால் அவருக்கு மார்கெட்டில் பெயர் போய் யாரும் அடிதடி வேலைகள் தராமல் நொந்து போனதால் திலீபனை கொல்ல அலைகிறார் எனபதை பற்றி என்ன சொல்ல. அதே போல சாதாரண எல்.ஐ.சி ஏஜெண்டாக இருக்கும் நண்டு ஜெகனுக்கு ஏன் ஒர் பணக்காரனின் குழந்தையை கடத்த ஆசை வர வேண்டும். அப்படியே வந்தாலும் அதற்கு ஏன் நான்கு நண்பர்கள் ஒத்துழைக்க தயாராக இருக்க வேண்டும். அப்படியே வந்தாலும் அதற்கு ஏன் நான்கு நண்பர்கள் ஒத்துழைக்க தயாராக இருக்க வேண்டும். அந்த குழந்தையின் ஆட்டோ ஓட்டுனராய் ஹீரோ வந்ததாலும், அவர் சும்மாவே ஊருக்கு நல்லது பண்ணுவான். இப்போ இந்த பையனுடன் அவன் இருப்பதால் நம்மால் கடத்த முடியாது எனவே முதலில் அவனைக் கொன்றுவிட்டு, பையனை கடத்த முயற்சி செய்யலாம் என்று திலீபனை கொல்ல முயற்சிப்பது மகா அபத்தம்.\nஒர் சுவாரஸ்யமான லைனை எடுத்துக் கொண்டு, அசுவாரஸ்யமான திரைக்கதையில், தேவையில்லாத ஹீரோயிசத்தை ஏற்றிவிட்டதினால் ஆங்காங்கே ஒரு சில நல்ல காட்சிகள் இருந்தும் படம் முழுக்க நெளிய வைத்துவிட்டார். முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சி.. அப்பப்பா.. ம்ம்ம்ம் முடியலை.. ஒரு வேளை வேற ஒருத்தர் காசுதானே சும்மா எடுத்துப் பார்ப்போம்னு தம்பிக்காக முருகதாஸ் எடுத்துட்டாரோ..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nசாப்பாட்டுக்கடை - A.V.K. வீட்டு சாப்பாடு.\nகொத்து பரோட்டா - 18/03/13\nசாப்பாட்டுக்கடை - மகாலட்சுமி மெஸ்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mathippu.com/2014/10/MarkTaylorShirts.html", "date_download": "2018-07-19T23:12:52Z", "digest": "sha1:LE7WNJ54EOEEF5U2LY4GAKMNPBKIXFML", "length": 4056, "nlines": 89, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 45% தள்ளுபடியில் MARK Taylor சட்டைகள்", "raw_content": "\n45% தள்ளுபடியில் MARK Taylor சட்டைகள்\nMyntra ஆன்லைன் தளத்தில் ஆண்களுக்கான Mark Taylor சட்டைகள் 45% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி வசதி உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே.\n45% தள்ளுபடியில் MARK Taylor சட்டைகள்\n------- மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.nambalki.com/2018/07/tms.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+nambalki%2FUDdT+%28%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%29", "date_download": "2018-07-19T23:17:06Z", "digest": "sha1:BLTU4YYE5JBH76RJOAJMDMOZUWWRVPUT", "length": 5155, "nlines": 32, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : வீடு வரை உறவு பாட்டின் புகழுக்கு காரணமே TMS தான்!", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nவீடு வரை உறவு பாட்டின் புகழுக்கு காரணமே TMS தான்\nஎன் அளவீட்டில் இந்த பாடலின் புகழுக்கு இரண்டாவது காரணம் மெல்லிசை மன்னர்கள்; மூன்றாவது தான் கண்ணதாசன். பட்டிணத்தார் பாடல்களில் இந்த பாடலின் முக்கிய கருத்துக்கள் இருப்பதாக சொல்லக் கேள்வி கண்ணதாசன் ஒரு வார்த்தை சித்தர்; அதாவது ஒரே கருத்தை இசை அமைப்பாளர்கள் மெட்டின் மூலம் பல பாட்டுக்களை எழுதுவார்.\nகண்ணதாசன் மாபெரும் கவிஞர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் ஒரு பிறவிக்கவிஞர்\nவீடு வரை உறவு பாட்டை நீங்களும் கேளுங்கள்; \"முதல் இரன்டு மூன்று வரிகளை நீங்கள் கேட்கும் போதே\" இந்தப் பாட்டின் புகழுக்கு முழுக் காரணம் T.M.S என்று நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்....இந்த லிங்கை க்ளிக் செய்து பாட்டை கேளுங்கள்...\nஇதே கருத்தொட்டிய மற்றொரு பாடல்: கண்ணதாசன் எழுதி, T.M.S பாடியது. இசை அவர்களே தான்\nகண்ணதாசன் ஒரு வார்த்தை சித்தர். அவர் எழுதிய பாடல்களில் இருந்த கருத்தை அவரே மாற்றி வேறு மெட்டில் எழுதுவார்; எல்லா வரிகளும் அல்ல\nLabels: T.M. Soundararjan, அனுபவம், சமூகம், சமையல், சினிமா\nமிக மிக உண்மை. பெண்களுக்குக் குரல் கொடுக்கும் சுசிலா அம்மாவும்,\nTMS அவர்களின் குரலும் எல்லாப் பாடல்களையும் உயிர் கொடுத்து உயர வைத்துவிடும்\nசென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்.\nவந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்.///\nஇது என்ன குரல். இதைக் கேட்க\nநாம் என்ன பாக்கியம் செய்திருக்கிறோம்.\n தமிழுக்கு பெருமை சேர்த்த குரல்; அதுவும் தமிழை தாய் மொழியாக கொள்ளாத TMS--ன் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blogpaandi.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-07-19T23:14:01Z", "digest": "sha1:OSK2KBKOHBARRICJU34TRUBVZ5NFVEJH", "length": 15229, "nlines": 233, "source_domain": "blogpaandi.blogspot.com", "title": "blogpaandi - யாதும் ஊரே யாவரும் கேளிர்: நவ்ஸ் என்கிற நவரத்தினத்திற்கு கொடைக்கானலில் ஏற்பட்ட திகில் அனுபவம்", "raw_content": "\nblogpaandi - யாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nநவ்ஸ் என்கிற நவரத்தினத்திற்கு கொடைக்கானலில் ஏற்பட்ட திகில் அனுபவம்\nஎன் பெயர் நவரத்தினம். நண்பர்கள் என்னை நவ்ஸ் என்று அழைப்பார்கள். நான் என் நண்பர்களுடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றேன். அது ஒரு அடை மழை காலம். நல்ல குளிர் காற்று. மழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு. பல இடங்களை சுற்றிப்பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாலை முடிந்து இருள் லேசாக கவியத் தொடங்கியது.\nஇறுதியாக தற்கொலை பாறை பகுதிக்கு சென்றோம். அங்கே வேலி போடப்பட்டு இருந்ததினால், அங்கிருந்த சிலரின் எச்சரிக்கையையும் மீறி சிறிது தள்ளி வேலி இடாத பகுதிக்கு சென்றோம்.அவ்விடத்தில் மண் ஈரத்தின் காரணமாக உறுதியற்று இருந்தது. அதனால் மற்றவர்கள் வந்த வழியே திரும்பி செல்ல ஆரம்பித்தனர். ஆனால் நானும் இன்னொரு நண்பனும் முன்னே சென்று பள்ளத்தாக்கை பார்த்துவிட்டு திரும்பலாம் என்று நினைத்தோம். நான் இன்னும் சிறிது முன்னே விளிம்பின் அருகில் சென்றேன். நண்பன் என்னை பின் தொடர்ந்து வந்தான். திடீர் என்று என் காலுக்கு கீழுள்ள மண் சரிந்தது. நான் பள்ளத்தில் சரிய ஆரம்பித்தேன். என் பின்னால் வந்த நண்பன், என் கையை பிடித்து மேலே தூக்க முயற்சி செய்தான். என் கண் முன்னே உலகம் சுற்றியது. மண் சரிவு மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. அவனால் என்னை மேலே தூக்க முடியவில்லை. அவன் நின்ற இடமும் சிறிது சிறிதாக சரியாய் ஆரம்பித்தது. அதனால் அவன் தன் முயற்சியை கைவிட்டு மற்ற நண்பர்களை அழைக்க சென்றான்.\nஆனால் அவர்கள் வருவதற்குள் மண் சரிவு அதிகரித்தால் நான் வேகமாக சரிந்தேன். பிடிமானம் எதுவுமில்லை. சரிந்து கொண்டே மண்ணுக்குள் புதைந்தேன். கடைசியில் ஒரு இடத்தில் சரிவு முடிந்தது. என் தலைக்கு மேல் முழுவதும் மண். மூச்சு விட முடியவில்லை. கண்ணை திறந்து பார்த்தால் சுற்றிலும் இருள். கையை கொண்டு முகத்தின் மேலிருந்த மண்ணை அகற்ற முயன்றேன். நான் மண்ணின் ஆழத்தில் இருந்ததால் அகற்ற அகற்ற மண் வந்து கொண்டே இருந்தது. என் பயம் அதிகரித்தது. உடம்பு முழுவதும் வேர்க்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்ற உந்துதலில் என் மேலுள்ள மண்ணை முன்னிலும் வேகமாக அகற்றினேன். இருந்தும் பயனில்லை. கடைசியில் ஒரு வழியாக முகத்தை மூடியுள்ள மண் முழுவதையும் அகற்றிப் பார்த்தால் தலைக்கு மேலே மின்விசிறி சுற்றும் ஓசை கேட்கிறது. அடச்சீ கனவு கனவும் நனவும் சந்தித்த புள்ளியில் அதிர்ச்சியை உணர்ந்தேன். என்னை சுற்றிலும் கருப்பு நிற கம்பளி போர்வை. தூக்கத்தில் குளிருக்கு இதமாக முகம் முழுவதையும் மூடி இருந்த போர்வையை அகற்றத்தான் இத்தனை பாடுபட்டிருக்கிறேன். வெட்கி தலை குனிந்தேன். எப்படியோ மிகப் பெரிய ஆபத்தில்லிருந்து தப்பிய திருப்தியோடும் அதிர்ச்சியோடும் அடுத்த சுற்று தூக்கத்தை ஆரம்பித்தேன். புதிய கனவுக்கு ஆயத்தமானேன்.\nஉங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)\nசுவையான, நகைச்சுவையான ஆங்கில மின்னஞ்சல்சுவையான, நகைச்சுவையான ஆங்கில மின்னஞ்சல்கள் - funny emails\nhttp://funnyelectronicmails.blogspot.com/ என் நண்பர்கள் அனுப்பிய சுவையான, நகைச்சுவையான ஆங்கில மின்னஞ்சல்களை இந்த ப்ளாக்கில் இணைத்துள்ளேன்.\nஉங்களுக்கு பிடித்த தமிழ் நகைச்சுவை நடிகர் யார் \nஈழ தமிழ் மக்கள் (1)\nஉலகின் மிக உயரமான கட்டிடம் (1)\nகவிக்குயில் சரோஜினி நாயுடு (1)\nடைட் ரோப் வாக்கர் (1)\nதமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து (2)\nதூர்தர்ஷன் 50ம் ஆண்டு விழா (1)\nபவர் ஸ்டார் டாக்டர்.S. சீனிவாசன் (1)\nபுவன் எர்த் 3டி மேப் (1)\nமரத்தால் செய்யப்பட்ட கார் (1)\nவடபழனி முருகன் கோவில் (1)\nஜெய்ப்பூர் ஃபுட் கேம்ப் (1)\nநவ்ஸ் என்கிற நவரத்தினத்திற்கு கொடைக்கானலில் ஏற்பட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t31510-topic", "date_download": "2018-07-19T23:27:56Z", "digest": "sha1:G43QWUJCNYHHVPPD4KIA327DS5MZR3UP", "length": 11226, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அங்காடித்தெரு பாடல்கள் துல்லியமான ஒளியும் ஒலியும்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஅங்காடித்தெரு பாடல்கள் துல்லியமான ஒளியும் ஒலியும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஅங்காடித்தெரு பாடல்கள் துல்லியமான ஒளியும் ஒலியும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T22:55:19Z", "digest": "sha1:MTUAVEBOPVBSND32UCMQHTWYAJKUN5CJ", "length": 18283, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகாவிரி விவகாரம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ... - மாலை மலர்\nமாலை மலர்காவிரி விவகாரம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ...மாலை மலர்காவிரி விவகாரம் தொடர்பாக இன்று மத்திய அரசு கூட்டம் நடந்துள்ள நிலையில்… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\nசென்னை கே.கே.நகரில் மாணவி அஸ்வினி கொலைக்கான பின்னணி ... - தினத் தந்தி\nதினத் தந்திசென்னை கே.கே.நகரில் மாணவி அஸ்வினி கொலைக்கான பின்னணி ...தினத் தந்திசென்னையில் கல்லூரி வாசலில் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது ஏன… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\nமாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்று.\nமாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்று.தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் திரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள்,… read more\nஇலங்கை உணவு பொருளும் அதன் பயன்களும் HOT NEWS\nடைரக்டர் செல்வராகவன் - அட்லீ\n1 ஆணோ,பெண்ணோ இருபாலரும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்தித்தே ஆக வேண்டிய இயற்கைப்பேரிடர் தன் துணை அற்ற தனிமை. ============ 2 நிரம்புவதாக எண்… read more\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசைப் பணிய வைப்பது எப்படி ... - தி இந்து\nOneindia Tamilகாவிரி விவகாரத்தில் மத்திய அரசைப் பணிய வைப்பது எப்படி ...தி இந்துகாவிரி விவகாரத்தில் குழப்பங்களைத் தவிர்க்க எம்.பிக்கள் பதவி விலகி அழுத்… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\n10 வயது சிறுவன் கடத்தி கொலை- தாயின் கள்ளக்காதலன் பரபரப்பு ... - மாலை மலர்\nமாலை மலர்10 வயது சிறுவன் கடத்தி கொலை- தாயின் கள்ளக்காதலன் பரபரப்பு ...மாலை மலர்சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்க… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\nஏர்செல் மட்டுமில்லை மொத்தம் 8 நிறுவனங்களின் கதை முடிந்தது ... - Oneindia Tamil\nOneindia Tamilஏர்செல் மட்டுமில்லை மொத்தம் 8 நிறுவனங்களின் கதை முடிந்தது ...Oneindia Tamilசென்னை: ஏர்செல் நிறுவனம் ஏப்ரல் 15ல் இருந்து செயல்படாது என்று… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\n - திவாலானதாக அறிவிக்கக்கோரும் ஏர்செல் - விகடன்\n - திவாலானதாக அறிவிக்கக்கோரும் ஏர்செல்விகடன்கடன் சுமை அதிகரித்ததால் ஏர்செல் நிறுவனத்தைத் திவாலானதாக அறிவிக்கக்கோரி அந்நிறுவனம… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\nகார்த்தி சிதம்பரத்தை 15 நாள் விசாரணைக் காவலில் ஒப்படைக்க ... - மாலை மலர்\nமாலை மலர்கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் விசாரணைக் காவலில் ஒப்படைக்க ...மாலை மலர்சென்னையில் இன்று காலை கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை 15 நாட்கள் வ… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\nசண்டிகரில் மருத்துவ மாணவர் மர்ம மரணம்; விசாரணை நடத்த ... - விகடன்\nவிகடன்சண்டிகரில் மருத்துவ மாணவர் மர்ம மரணம்; விசாரணை நடத்த ...விகடன்சண்டிகரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மர… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\nலோக்பால் நியமனத்தில் தாமதம் ஏன்: மோடிக்கு ராகுல் கேள்வி - தினமணி\nதினமணிலோக்பால் நியமனத்தில் தாமதம் ஏன்: மோடிக்கு ராகுல் கேள்விதினமணிஊழலுக்கு எதிரான விசாரணை அமைப்பான லோக்பாலுக்கு இதுவரை தலைவரை நியமிக்காதது ஏன்: மோடிக்கு ராகுல் கேள்விதினமணிஊழலுக்கு எதிரான விசாரணை அமைப்பான லோக்பாலுக்கு இதுவரை தலைவரை நியமிக்காதது ஏன்\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\nபொது உணவு பொருளும் அதன் பயன்களும்\nசண்டிகரில் உயிரிழந்த கிருஷ்ணபிரசாத் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் ... - Oneindia Tamil\nOneindia Tamilசண்டிகரில் உயிரிழந்த கிருஷ்ணபிரசாத் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் ...Oneindia Tamilசென்னை: சண்டிகர் மருத்துவ கல்லூரியில் உயிரிழந்த மாணவர்… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\nவிலங்குகளில், மிகவும் தந்திரமானது, நரி என்பர். ஆனால், அதை மிஞ்சும் பிராணிகளும் உள்ளன. ஆபத்து நேரத்தில், வாலை, தானே துண்டித்து விடும் பல்லி. இதை, ̵… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் பொது அறிவு தகவல்\nரூ.11400 கோடி வங்கி மோசடி - நிரவ் மோடிக்கு சொந்தமான மேலும் ரூ ... - மாலை மலர்\nமாலை மலர்ரூ.11400 கோடி வங்கி மோசடி - நிரவ் மோடிக்கு சொந்தமான மேலும் ரூ ...மாலை மலர்பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 'மெகா மோசடி' தொடர்பாக தொழிலத… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\nபுதிய கட்சி தொடங்கிய கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை - மாலை மலர்\nமாலை மலர்புதிய கட்சி தொடங்கிய கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனைமாலை மலர்புதிய கட்சியின் அறிவிப்பு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிர… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\nசெயலிழந்த செல்போன் இணைப்புகள் ஏர்செல் அலுவலகத்தை ... - தி இந்து\nதி இந்துசெயலிழந்த செல்போன் இணைப்புகள் ஏர்செல் அலுவலகத்தை ...தி இந்துகோவை அண்ணா சிலை அருகேயுள்ள ஏர்செல் நிறுவன அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட வாடிக்கை… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\nகமல்ஹாசன் கட்சியில் அணிவகுத்த திரை நட்சத்திரங்கள்: காலில் விழ ... - தினமணி\nOneindia Tamilகமல்ஹாசன் கட்சியில் அணிவகுத்த திரை நட்சத்திரங்கள்: காலில் விழ ...தினமணிமதுரையில் புதன்கிழமை நடைபெற்ற கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் நடிகர்… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\nகமல்ஹாசனின் கட்சி 'மக்கள் நீதி மய்யம்' மதுரையில் நடந்த விழாவில் ... - தினத் தந்தி\nதினத் தந்திகமல்ஹாசனின் கட்சி 'மக்கள் நீதி மய்யம்' மதுரையில் நடந்த விழாவில் ...தினத் தந்திநடுவில் நட்சத்திரத்துடன், 6 கைகள் கோர்த்த படத்துடன் க… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் முக்கிய செய்திகள்\n - சாந்திபர்வம் பகுதி – 87\nஉணவு பொருளும் அதன் பயன்களும் யுதிஷ்டிரன் பீஷ்மர்\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nசால்னாக்கடை சாமுண்டீஸ்வரி : KarthigaVasudevan\nவழியனுப்பிய ரயில் : உமாசக்தி\nஇது நமது தேசம் அல்ல : வினையூக்கி\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 2 : அபிஅப்பா\nமுப்பத்திரெண்டு பேய் பிடிச்சிருக்கு : பிரபாகர்\nமயிர் நீத்த காதை : PaRaa\nகிரிக்கெட் விளையாடத் தெரியாதது தப்புங்களாயா : அவிய்ங்க ராசா\nவியர்வைப்பூ பூத்த மதியம் : vaarththai\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11248", "date_download": "2018-07-19T22:58:28Z", "digest": "sha1:5LYA2CRNLMGPGC2J5J5TJKH5O36WJJ4U", "length": 111529, "nlines": 705, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 12, 2013\nகுருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2902 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (55) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர், நேற்று (ஜூலை 11) இரவு 11.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 81. அன்னார்,\nமர்ஹூம் முத்து தைக்கா முஹம்மத் முஹ்யித்தீன் முத்துவாப்பா கருத்தம்பி ஆலிம் என்பவரின் மகனும்,\nமர்ஹூம் ஹாஜி சொளுக்கு மு.க.செய்யிது அபூதாஹிர் ஆலிம் என்பவரின் மருமகனும்,\nகாயல்பட்டினம் அப்பா பள்ளியின் முன்னாள் இமாம் ஹாஜி டி.எம்.கே.ஹாஜா முஹ்யித்தீன், குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் கணக்கர் மர்ஹூம் டி.எம்.கே.நூகுத்தம்பி (கணக்குப்பிள்ளை) ஆகியோரின் சகோதரரும்,\nஹாஜ்ஜா எஸ்.ஏ.பால் ஆமினா என்பவரின் கணவரும்,\nஅல்ஹாஜ் சொளுக்கு செ.யி.முஹம்மது அப்துல் காதர், சொளுக்கு S.A.பாதுல் அஸ்ஹப் ஆகியோரின் மச்சானும்,\nஅமீரக காயல் நல மன்றத்தின் செயலாளர் ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன், (கைபேசி எண்: +971 55 8594 800) ஹாஜ்ஜா டி.எஸ்.ஏ.கதீஜா உம்மாள் ஆலிமா முஅஸ்கரிய்யா, டி.எஸ்.ஏ,ஹாத்தூன் பீவி ஆலிமா முஅஸ்கரிய்யா, ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ (கைபேசி எண்: +91 97909 67213) ஆகியோரின் தந்தையும்,\nஎஸ்.எச்.அஹ்மத் முஸ்தஃபா, மவ்லவீ எஸ்.டி.செய்யித் இஸ்மாஈல் மஹ்ழரீ ஆகியோரின் மாமனாரும்,\nடி.எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன், ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, டி.எம்.என்.ஸூஃபீ ஹுஸைன், டி.எச்.எம்.ஷெய்கு அலீ, மவ்லவீ ஹாஃபிழ் டி.எச்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் ஃபிர்தவ்ஸீ, அப்பா பள்ளியின் இமாம் ஹாஃபிழ் டி.எச்.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்று (ஜூலை 12 வெள்ளிக்கிழமை) மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nசொளுக்கு A.J.முஹ்யித்தீன் அப்துல் காதிர்\n[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டது @ 02:20 / 12.07.2013]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nposted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத்) [12 July 2013]\nஅஸ்ஸலாமு அலைக்கும். இறையருள் நிறைக.\nஎங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் சொந்தமான ஹாஜி சுல்தான் அப்துல் காதிர் மாமா முன்னால் குருவித்துறைப்பள்ளி பேஷ் இமாம் அவர்கள் இறையடி சேர்ந்துவிட்ட செய்தியறிந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.\nஇறைவன் நாட்டப்படி நடந்த நிகழ்வுக்கு நாம் பொறுமைகாக்க கடமைப்பட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் வல்ல இறைவன் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து மண்ணறையை வெளிச்சமாக்கி மேலான சுவனலோக பதவியைக் கொடுத்தருள்வானாக ஆமீன், யாரப்பல் ஆலமீன்.\nஅன்னாரைப் பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையைக் கொடுத்து இழப்பிற்கு ஈடான பிரதிபலனை விரைவில் கொடுத்தருள்வானாக ஆமீன். மேலும் எனது சலாம் அஸ்சலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [12 July 2013]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஎங்களின் அன்பிற்கும் பாசத்திற்குரிய அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் மாமா அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க கவலை. அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.\nமர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஎனது நன்பனின் தந்தை மரணம் செய்தி கேட்டு மிகுந்த கவலை கொண்டுள்ளோம். அல்லாஹ் மர்ஹூமின் பாவங்களை மன்னித்து அவர்களுடைய கபூரை விசாலமாக்கி வேதனைகளில் இருந்து பாதுகாத்து நாளை மறுமையில் உயர்ந்த சொர்கத்தின் பதவியை கொடுப்பானாக அமீன்\nபாசமிக்க அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களுடைய சலாமும் மேலும் பொறுமையும் அல்லாஹ் வழங்க பிரார்த்திக்கிறோம் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலாஹி ராஜிஊன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.\nஅன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...\nஎங்களின் அன்பிற்குரிய அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து கவலை கொண்டாலும், இறைவனின் கட்டளைக்குட்பட்டு நடந்தவற்றை நினைத்து சபூர் செய்து கொண்டேன். அல்லாஹுத்தாலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.\nமர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் அன்னார் குடும்பத்தார் அனைவர்களும் சபூர் எனும் அழகிய பொருமைதனை கடைபிடித்து, அவர்களுக்காக நாம் 'துஆ' செய்வோமாக\nமர்ஹூம் குடும்பத்தார்களுக்கு என் சலாம் அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅன்பும் மிகுந்த பாசமும் நிறைந்த சுல்தான் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.\nகாலம் தவறாமை, பெரியவர் சிறியவர் அனைவரிடமும் மிகுந்த மரியாதை, ஏழை பணக்காரன் என்று யார் நிகழ்சிக்கு அழைத்தாலும் குறித்த நேரத்தில் செல்வது, அந்த நிகழ்ச்சிக்கு யார் வந்தாலும் வராவிட்டாலும் குறித்த நேரத்தில் துவக்கி ஆரம்பித்து வைக்கும் சீரிய பாங்கு, மார்க்க சட்ட விசயங்களில் மிக சரளமாக வெளிபடுத்தும் தன்மை அப்படிப்பட்ட நல்ல மாமனிதர் நம்மை விட்டு பிரிந்து விட்டார்கள்.\nஅல்லாஹ்வின் கட்டளை படி நடந்து விட்ட இந்த துயர சம்பவத்துக்கு அன்பு நண்பன் யஹ்யா, அபூதாகிர் ஆலிம் உள்ளிட்ட குடும்பத்தினர் யாவரும் சபூர் செய்து கொள்வீர்களாக.\nஎல்லாம் வல்ல அல்லா மர்ஹூம் அவர்களின் பிழை தன்னை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n9. Re:...குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொருட்டினால் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவர்க்கத்தில் நபியவர்களுடனையே இருக்க செய்வானாக. ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n\"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்\"\nஎங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய பெரியப்பா அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க வேதனை அடைந்தோம்.\n மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹு மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் நுழைய செய்தருள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தார் யாவர்களும் அல்லாஹுவுக்காக சபூர் செய்து கொள்ளவும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅன்னவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களின் கபுரை சுவன பூங்காவாக மாற்றி அருள்வானாக ஆமீன்.\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n14. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.\nமர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.\nஅன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய சலாத்தை தெரிவிக்கிறேன், அஸ்ஸலாமு அழைக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை கொடுப்பானாக அமீன். அன்னார் குடும்பத்தாருக்கு சபூர் செய்ய வேண்டி சலாம் சொல்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n\"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்\"\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.\nஅன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி ஒ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by வெள்ளி முஹம்மது முஹியதீண் (சென்னை) [12 July 2013]\nகண்ணியத்திற்குரிய எங்கள் உஸ்தாது அவர்களிண் வபாஃத்து நமது ஊருக்கும், எங்களது முஹல்லாவிற்கும் ஏற்பட்ட பெறிய இழப்பாகும். எல்லாம் வள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணரையை சுவணத்து பூங்காவாக ஆக்கி அருள்வானாக - ஆமீண்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.\nஅன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎன் பாசத்திற்குரிய சுல்தான் மாமா அவர்கள், என் தந்தையிடம் கூட, தன் மகனைப் பார்த்துப் பேசுவது போல் பேசுவார்கள். எங்கள் தந்தையிடம் - ஒரு மனைவியாக எங்கள் தாயாரோ, மக்களாக நாங்களோ ஏதேனும் சொல்ல வேண்டியிருந்து, அதில் தயக்கமிருந்தால், நாங்கள் நாடும் முக்கியமான பெரியவர் இவர்கள்தான். உடனடியாக எங்கள் தந்தையைக் கண்டு, உரிமையுடன் பேசி குறையைக் களைவார்கள். இவர்களது பேச்சுக்கு என் தந்தையும் பெட்டிப் பாம்பாய் இருப்பார்கள். தங்கள் வயதைக் கருத்திற்கொள்ளாத அவர்களின் இந்த நடவடிக்கை எங்களுக்கு வியப்பைத் தரும்.\nநுஸ்கீ காக்கா சொன்னது போல, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகட்டும், குருவித்துறைப் பள்ளியாகட்டும் எந்த நிகழ்வானாலும், குறித்த நேரத்தில் அவர்கள் முதலாமவராக வந்திருப்பார்கள். யாருக்காகவும் பொது நிகழ்ச்சிகள் காலம் தவறக்கூடாது என்று கண்டிப்புடன் இருந்தவர்கள்.\nசிறுபிள்ளைகளுக்கு திருமறை குர்ஆனையும், இஸ்லாமிய சட்ட விளக்கங்களையும் அவர்கள் கற்றுத் தந்துகொண்டேயிருப்பார்கள். சாதாரண மாணவர்களை திருக்குர்ஆனை மனனம் செய்ய வைப்பதே பெரிய விஷயம். ஆனால் இவர்கள், கண் பார்வையற்ற சில மாணவர்களை ஹாஃபிழாக்கியவர்கள்.\nஅறிமுகமானவர்களை அழைத்து அழைத்து குசலம் விசாரிப்பதிலும், அறிமுகமற்றவர்களை அழைத்து குடும்ப விபரங்களைக் கேட்டறிவதிலும், அவர்களுக்கு ஏதேனும் சொல்லவியலா தங்கடங்கள் இருந்தால், தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து, காதும் காதும் வைத்தாற்போல் கச்சிதமாக காரியத்தை முடிப்பார்கள்.\nபழைய கால சரித்திரங்களை, அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி அவர்கள் உடல் பாவனைகளுடன் சொல்வதைக் கேட்டுக்கொண்டேயிரலாம்.\nஇத்தனைக்கும் சொந்தக்காரர் இன்று நம்மோடு இல்லை. அல்லாஹ் அதில் அவர்களுக்கு ஒரு பெரும் நன்மையை வைத்திருக்கக் கூடும். மனம் அமைதி பெற மறுக்கிறது. என்ன செய்ய இறைவிதியைப் பொருந்தித்தான் ஆக வேண்டும்.\nகருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் மாமா அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, அவர்களது நற்கிரியைகள் அனைத்தையும் தனதருளால் ஏற்று, மண்ணறை - மறுமை வாழ்வுதனை ஒளிமயமாக்கி வைத்து, உயர்வான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீன்களுடன் அவர்களையும், நம்மையும் ஒன்றாய் அமர்த்தியருள்வானாக...\nமர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் என் பாசத்திற்குரிய யஹ்யா காக்கா, என் இணைபிரியா நண்பன் மவ்லவீ ஹாஃபிழ் செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...\nஅனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து உயர்ந்த சுவனபஹி கொடுத்து குடும்பத்தார் அனைவர்குளுக்கும் சபூரன் ஜமீலா என்ற பொறுமை கொடுப்பானாக ஆமீன்.\nகுடும்பத்தினர்களுக்கு எங்களது ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n28. வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்காரியங்களை ஏற்றுக்கொண்டு மகத்தான வெற்றியைத் தந்தருள்வானாக.....\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஷைத்தானை விளங்கிட்டு நரகத்தை இழுத்துப் பூட்டி சுவனத்தின் வாயில்களை விசாலமாகத் திறந்து ரமலானை நமக்கு வழங்கிய வல்ல நாயன் தன் அடியார்களில் நல்லவர் ஒருவரையும் தன்னகத்தே அதுவும் ஒரு ஜுமுஆ நாளின் முந்தைய இரவில் அழைத்துக் கொண்டான்.\nநேரத்தை வீணடிப்பதென்றால் இவர்களுக்கு என்னவென்றே தெரியாது. சிரிக்கும் சிரிப்பிலும் ஒரு கண்ணியம் இருக்கும். மார்க்க அடிப்படைகளைப் பேணுவதில் மிகவும் சிறப்பானவர்கள். குர்ஆனோடு என்றென்றைக்குமே தன்னை ஓர் அங்கமாக்கிக் கொண்டவர்கள் எனக் கூறுவதில் மிகை இல்லை.\nசென்னையில் மாதவரத்தில் பல காலம் கழித்த போது அங்கும் அதே பேணுதலுடன்தான் இருந்தார்கள்.\nஇவர்களின் ஒரு சொல்லுக்கு எங்கள் சொளுக்கார் வெட்டையே கட்டுப்பட்டு நிற்கும். ஏன் தெருவும் முஹல்லாவும் கூட அப்படித்தான்.\nகடைசியாக சிறிது காலம் நோய் வயப்பட்ட எங்கள் பாசமிகு மாமா -சுல்தான் அப்துல் காதிர்- உங்களின் பிரிவு எங்களை எல்லாம் விவரிக்க முடியாத துக்கத்தில் விட்டுச்சென்றுள்ளது.\nஅண்மையில் நான் ஊருக்கு வந்த நேரம் உங்கள் சுகவீனத்தை கேள்விப்பட்டு உருக்குலைந்த எனக்கு, எப்போதும் சிரிப்பிலேயே பார்த்த உங்களின் முகத்தை பார்க்க முடியாமல் என் உள்ளம் என்னை தடுத்து விட்டது. பிரிவால் வாடும் குடும்பத்தில் என்னையும் ஒருவராக சேர்த்துக்கொண்டு ஆறுதல் கூறுங்கள்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்காரியங்களை ஏற்றுக்கொண்டு பிழைகளைப் பொறுத்து கேள்வி கணக்குகளை இலேசாக்கி கப்ரின் வாழ்விலும் மறுமை வாழ்விலும் மகத்தான வெற்றியைத் தந்தருள்வானாக.\nஉயர்ந்த சுவனச் சோலையாகிய ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் அவைகளை நபிமார்கள், ஷுஹதாக்கள், சாலிஹீன்களோடு அவர்களை ஒன்றாக்கி வைப்பானாக.\nதுயருற்றிருக்கும் குடும்பத்தவர் அனைவருக்கும் நண்பன் யஹ்யா, தம்பி அபூதாஹிர் மற்றும் யாவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nசங்கைமிக்க ஓர் மாதத்தின் சங்கைக்குரிய ஓர் நாளில் இவர்களின் மரணம் சம்பவித்திருக்கிறது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நல்லறங்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்துக் கொடுப்பதுடன் மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n32. காயல் மக்களுக்கு ஏற்பட்ட பெறிய இழப்பாகும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஎங்களின் அன்பிற்கும் பாசத்திற்குரிய எங்களது உஸ்தாத் அப்பா அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க வேதனை அடைந்தோம்.\nஅவர்களின் மறைவு நம் முஹல்லாவிற்கும் மட்டுமில்லாமல் நமது காயல் மக்களுக்கே பெரிய கைசேதம் என்று தான் சொல்லவேண்டும்\nவல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.\nஅன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [12 July 2013]\nஇன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஎங்களின் பாசத்திற்குரிய T M K சுல்தான் ஹாஜியார் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, இப்புனித ரமழானின் பொருட்டாலும், அவர்கள் செய்த நல அமல்களின், நாங்கள் மனமுருகி கேட்கும் துஆ வின் பொருட்டாலும் மர்ஹூம் அவர்களின் கப்ரை ஒளி மயமாக்கி மறுமையில் அன்னார்கள் ஜன்னத் வல் பிர்தௌஸ் எனும் சுவர்க்க புரியில் நல்லடியார்களுடன் தரித்திருக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.\nஅன்னாரின் பிரிவால் வாடும் எனதன்பு பாசமிகு தம்பி எஹ்யா மொஹிதீன், அபு தாஹிர் மற்றும் குடும்பத்தார்கள் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல நாயன் சபூர் என்னும் பொறுமையைக் கொடுப்பானகவும். ஆமீன்.\nஉங்கள் அனைவருக்கும் எங்களின் குடும்பத்தார்கள் சார்பில் அஸ்ஸலாமு அலைக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [12 July 2013]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.\nஇப்புனித ரமழானில் அல்லாஹ்வின் கட்டளைப்படி இவ்வுலகம் துறந்த மதிப்பிற்குரிய பெருந்தகை மர்ஹூம், அல்ஹாஜ்- டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் அவர்களின் பிழைகளை மன்னித்து நாளை மறுமையில் மேலான நற்கூலிதனை வல்ல நாயன் வழங்கியருள துஆச் செய்கின்றேன்.\nஅன்னவர் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n36. மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்\nposted by M.S.M. சம்சுதீன் - உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [12 July 2013]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஎங்களின் அன்பிற்கும் பாசத்திற்குரிய அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் மாமா அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தேன் . அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.\nமர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n38. மனத்தட்டில் துயர் கொட்டி மறைந்த அப்பா\nposted by செய்யிது அபூதாஹிர் ( புனித மக்கா ) [12 July 2013]\n1. குருவித்துறை பள்ளியின் இமாமாக திகழ்ந்தர்கள்.\n2. மஜ்லிசுல் புஹாரி ஷரீபின் நிர்வாகி.\n4. முஹல்லாவில் பல உலமாக்கள், ஹாபிழ்கள் உருவாக காரணமானவர்கள்.\n5.ஏழை மாணவர்களை தன்னுடன் வைத்து கொண்டு தன்னால் முடிந்த உதவிகளை வழங்கி அவர்களை ஹாபிழ்களாக உருவாக செய்வார்கள்.\n6. சற்று பார்வை குறைந்த மாணவர்களை ஹாபிழ்களாக உருவாக்கிய பெருமை அவர்களையே சாரும்.\n7. குறித்த நேரத்தில் நிகழ்ச்சியை துவக்கி, நிறைவு செய்தல் என்பதில் அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை எனலாம்.\n8. பழைய பதங்கள், அனைத்து வலிமார்களின் மௌலிது ஷரீப்கள், மர்ழியா அனைத்தும் ஓதுவதில் சிறந்து விளங்கினார்கள்.\n9. பழைய பாரம்பரியங்கள், பண்பாடுகளை சொல்லி தருவதில் வல்லுனராக திகழ்ந்தர்கள். இப்படி எண்ணற்ற சிறப்புகளை கொண்ட பெருமகனாரை இழந்து இருக்கிறோம். வல்ல ரஹ்மான் அவர்களின் கபுரை சுவன பூஞ்சோலையாக ஆக்கி வைத்து இருக்கிறான். ஒளிமயமாக்கி வைப்பானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n39. நல்லோர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள் \nஎனது பாசத்திற்குரிய அருமை அல்ஹாஜ் சுல்தான் அப்துல் காதிர் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப பொறுமை செய்து கொண்டேன்.\nஅவர்களின் இழப்பு நமது முஹல்லாவிர்க்கும், சுன்னத் வல் ஜமாஅத் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.\nபழைய செய்திகளை ஞாபகம் வைத்து அதனை அப்படியே நிதர்சனமாக சொல்வதில் மிகவும் திறமையானவர்கள்.\nநான் ஊர் வரும்போதும், திரும்பி செல்லும்போதும் அவர்களை சந்திக்க தவறமாட்டேன். சந்திக்கும் போதெல்லாம் எதாவது ஒரு சப்ஜெக்ட் ஒன்றை ஆரம்பித்து இறுதி வரை அதனை மிகவும் சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள், கேட்கும் எனக்கு சில சமயம் சோர்வு ஏற்படுமே அன்றி, சொல்வதில் அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.\nநமது முஹல்லாவில் பிற இடங்களில் நடைபெறும் நிகழ்சிகளில் சரியான நேரத்துக்கு ஆஜராகுவதில் எனக்கு தெரிந்த வரை அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் ஆவார்கள்.\nபுனித மஜ்லிஸ் புகாரிஸ் ஷரீபில் ஒரு முறை பிறை 18 அன்று அண்ணல் நபி (ஸல் ) அவர்களின் \"வபாத்\" சம்பந்தமாக அன்றைய பாடங்கள் எனக்கு பயான் செய்யும் வாய்ப்பு அமைந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பே என்னை அழைத்து, “வாப்பா வபாத் செய்தியிலோ, கடைசி வரை சரியாக பேசனுமம்மா வபாத் செய்தியிலோ, கடைசி வரை சரியாக பேசனுமம்மா” என்று சில யோசனைகளை சொன்னார்கள்” என்று சில யோசனைகளை சொன்னார்கள் அன்று அவர்கள் மஜ்ளிசின் சபையில் இருந்தார்கள். பயானின் துவக்கத்திலேயே \"ஹம்ஜியாவின்\" ஒரு சில பைத்தை படிக்கும்போது என்னை அறியாமல் அழுகை வந்தது. சபையில் இருந்த அவர்கள், தாங்களும் கண் கலங்கியவர்களாக, “ஆஹா அன்று அவர்கள் மஜ்ளிசின் சபையில் இருந்தார்கள். பயானின் துவக்கத்திலேயே \"ஹம்ஜியாவின்\" ஒரு சில பைத்தை படிக்கும்போது என்னை அறியாமல் அழுகை வந்தது. சபையில் இருந்த அவர்கள், தாங்களும் கண் கலங்கியவர்களாக, “ஆஹா இப்போதே அழுகிறானே, இன்னும் நிறைய இருக்கிறதே” என அருகில் இருந்தவர்களிடம் சொன்னதாக பிறகு தெரிந்து கொண்டேன்.\nபழைய கால செய்திகள், இலங்கை மட்டக்களப்பு செய்திகள், சொளுக்கார் கம்பெனி செய்திகள், நஹ்வி அப்பா, கொம்பு ஆலிம்சா, கண்ணாடி ஆலிம்சா போன்ற செய்திகளை எல்லாம் மிகவும் அழகாக சொல்வார்கள். நேரடியாக பார்ப்பது போன்று கேட்கும் நமக்கு தோன்றும்.\nஅந்நேரத்தில் எல்லாம் இந்த செய்திகளை எல்லாம் \"வாய்ஸ் ரிகார்டிங் \" செய்ய வேண்டும் என்று நினைத்து பலமுறை அது முடியாமல் போய்விட்டது.\nஎப்போதும் ஒரு பொருள் அதை இழக்கும் போதுதான் அதன் அருமை நமக்கு தெரியும். இப்போது எழுதி என்ன பயன் என நினைக்கிறேன்\nஎனது தாயாரோடு மிகவும் தமாசாக பேசுவார்கள் . தாயாரும் பதிலுக்கு தமாசாக பேசுவார்கள்.\nஒருமுறை நான் சிறுவனாக இருத்த போது கை, காலில் சிரங்கு வந்து, ஒன்றுக்கும் ஆறாமல் வீடு வந்த போது அதனை பார்த்து மிகவும் கவலைப்பட்டு மறுநாள் லைபாய் சோப்பு வாங்கி வந்து பாத்ரூம் கதவை தாளிட்டு என் மேனி முழுதும் அவர்களின் முபாரக்கான கையாலேயே தண்ணீர் ஊற்றி, சோப்பும் போட்டு விட்டார்கள். சில நாட்களில் மாஷாஅல்லாஹ் சிரங்கு அனைத்தும் ஆறிவிட்டது.\nநான் பள்ளி பருவத்தில் இருந்தபோது நமது குடும்பத்தில் சிலர்கள் \"மௌலித்\" நிகழ்ச்சிக்கு அவர்களை அழைப்பார்கள். அப்போது கூடவே என்னையும் அந்த மஜ்ளிசுக்கு அழைப்பார்கள். காரணம் அப்போது \"மர்ஹூம் நஹ்வி சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்கள் \"இமாம் பூசிரி நாயகம் (ரஹ்) அவர்களின் மீது கோர்வை செய்த \"ஆதி முஹம்மத் முஸ்தபா நபி மேல்\" எனும் பாடலை என்னை பாடத் செய்து ரசிப்பார்கள்.\nஇவைகளெல்லாம் மலரும் நினைவுகள் \"அத்தகைய ஒரு 'சீதேவியை\" இழந்து தவிர்க்கிறோம்.\nஅன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் , குறிப்பாக அருமை தம்பிமார்களான யஹ்யா முஹ்யிதீன் , செய்யித் அபூ தாகிர் ஆலிம் மஹ்லரி மற்றும் உற்றார் ,உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் அல்லாஹ் சப்ர் எனும் பொறுமையை தந்தருளி , அழகிய நற்கூலியையும் வழங்கிடுவானாக \nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள், பிழைகள் யாவையும் மன்னித்து கப்ரை சுவன பூஞ்சோலையாக ஆக்கி, நாளை மறுமையில் மன்னர் மாநபி (ஸல்) அவர்களின் அருகாமையில் ஜன்னத்து பிர்தொவ்சில் குடியமர ஆசிக்கே ரசூல்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக ஆமீன் வஸ்ஸலாம் . . .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் அன்னார் குடும்பத்தார் அனைவர்களும் சபூர் எனும் அழகிய பொருமைதனை கடைபிடித்து, அவர்களுக்காக நாம் 'துஆ' செய்வோமாக\nமர்ஹூம் அவர்களது குடும்பத்தார்களுக்கு எங்களது குடும்பத்தார்கள் அனைவரது சலாம் அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...\nகாயல் இழந்தது ஒரு பேஷ் இமாமை அல்ல ஒரு ஆஷிகுல் இலாஹை இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎங்களின் அன்பிற்கும் பாசத்திற்குரிய அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் மாமா, சுல்தான் அப்பா என சிறுவர்கள் அனைவராலும் அன்புடனே அழைக்கப்பட்டு வந்த அருமைக்குரிய பேஷ் இமாம் அவர்களின் வபாத் நமக்கெல்லாம் ஈடு செய்ய முடியாத மிகப்பெரும் இழப்பாகும். அவர்கள் இல்லாமல் வித்திரியா மஜ்லிசே வேரிச் சோடிப் போய் இருக்கிறது... என சின்னஞ் சிறுவர்களே கை சேதப்படும் அளவிற்கு சிறுவர்களது உள்ளத்தை மிகவும் கவர்ந்த முத்தொளிஇன் மரபில் உதித்த ஒரு மஹான்.....\nஎந்த அளவிற்கு என்றால் ஓதும் சிரார்களைக்கண்டால் பெரியவர்களிடம் இருந்து கிதாபை வாங்கி கொடுத்து, சிறுவர்களுக்கு ஊக்கம் அளித்து மஜ்லிசின் மீது ஆர்வத்தையும், ஆசையையும் உண்டுபண்ணும் ஒரு பெரிய சீதேவியை இழந்து விட்டோமே\nதனிமைப் பொழுதில் அவருக்கு தயவாய் கருணை புரிந்திடுவாய்ஆமீன் என கண்ணீர் மல்க பிராத்திக்கும்;\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅஸ்ஸலாமு அலைக்கும். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n42. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஎனது நன்பனின் தந்தை மரணம் செய்தி கேட்டு மிகுந்த கவலை கொண்டுள்ளோம். அல்லாஹ் மர்ஹூமின் பாவங்களை மன்னித்து அவர்களுடைய கபூரை விசாலமாக்கி வேதனைகளில் இருந்து பாதுகாத்து நாளை மறுமையில் உயர்ந்த சொர்கத்தின் பதவியை கொடுப்பானாக அமீன்\nபாசமிக்க அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களுடைய சலாமும் மேலும் பொறுமையும் அல்லாஹ் வழங்க பிரார்த்திக்கிறோம் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎனது தந்தையின் உற்ற நண்பராக விளங்கிய ஹாஜியார் அவர்களது மறைவு,எங்கள் குடும்பத்திற்கே பேரிழப்பு ஆகும். அன்னாரை இழந்து வாடும் உற்றார்,உறவினர்,தெரு மற்றும் ஜமாஅத் வாசிகள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ், அழகிய பொறுமையை தந்தருள்வானாக....ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n44. Re:...இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்\nமரியாதைக்குரிய இமாம் அவர்களின் மரணசெய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. நம் அனைவருக்கும், மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கும் வல்ல நாயன் பொறுமையை தந்தருள்வானாக.\nமர்ஹூம் அவர்களின் கப்ரின் வாழ்கையை வசந்த மாக்கி மறுமையில் உயரிய சுவனபதியாகிய ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n45. கண்ணியம் மிகுந்த பெரியவர்,,,,,,,,\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.\nகண்ணியம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாக வாழ்ந்த சுல்தான் அப்பா அவர்களின் வபாத் வருத்தத்துக்குரியது. அவர்களோடு இணைந்து ஹஜ்ஜு செல்லும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியமாக கருதுகிறேன்.எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அபுதாஹிர் ஆலிம், யஹ்யா மற்றும் அன்னாரது குடும்பத்தினர் அனைவர் களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.மர்ஹூம் அவர்களின் நற்குணங்க ளை அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக,,அன்னாரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக,,,,,,.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலிள்ளஹ வ இன்னா இளைஹி ராஜயுன் புனித ரமலானின் பொருட்டால் வல்ல நாயன் மர்ஹ்ம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்ந்துல்பிர்தொவ்ஸ் என்னும் மேலான சுவன பதவிஐ கொடுதருல்வனாக அமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n48. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொருட்டினால் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவர்க்கத்தில் நபியவர்களுடனையே இருக்க செய்வானாக. ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னலிள்ளஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். மர்ஹூம் அவர்ஹல் எனது சிறிய வயதின் திருமறை குருஆன் பிரிவு ஆசிரியர் ஆவார். வல்ல ரஹ்மான் அன்னாரின் அறியா பிளைஹளை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தை குடுபானாஹா ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n51. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்\nகண்ணியத்துக்குரிய ”சுல்தான் அப்பா” அவர்களின் மரணச் செய்தியைக் கேட்டதும் உள்ளம் மிகவும் வலித்தது; நான் கண்ட நல்ல மனிதர்களில் மிகச் சிறந்தவர்களாக என்றும் மதிக்கப்படத் தக்கவர்கள். நிறைய ஹாஃபிழ்களை உருவாக்கிய தன்னடக்கமான தூயவர். என் மீதும், என் மனைவி குழந்தைகள் மீதும் உள்ளார்ந்த அன்புடன் மிகுந்த பாசத்துடன் பழகும் உயர்வான மனிதர்.\nஎல்லாம் வல்ல - கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்தருளி, அவர்களது நற்கிரியைகள் அனைத்தையும் தனதருளால் பொருந்திக் கொண்டு, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் , நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீன்களுடன் அவர்களையும், நம்மையும் சேர்த்தருளும் சிறப்பான நல்வாழ்க்கையை வழங்குவானாக, ஆமீன்.\nஅவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக\nஅனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....\nகத்தீபு மாமூனா லெப்பை மற்றும் குடும்பத்தினர்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n54. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஎங்களின் அன்பிற்கும் பாசத்திற்குரிய அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் மாமா அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தோம். கடந்த முறை நான் ஊர் சென்றிருந்த சமயத்தில் எனது வாப்பா அவர்களின் கிட்டதட்ட 45 வருடத்திற்கு முந்தைய அறிய பொக்கிஷமான போட்டோ ஒன்றை எனக்கு தந்து என்னை பரவசத்தில் ஆழ்த்தினார்கள்.\nஅல்லாஹ் தஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.\nஎனது அருமை நண்பன் யஹ்யாவுக்கும் மற்றும் மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nஎங்கள் அன்புத் தந்தை - மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் நான்காவது வழித்தோன்றல் - பெருமதிப்பிற்குரிய அல்ஹாஜ் T.M.K.சுல்தான் அப்துல் காதிர் அவர்கள், கடந்த 11.07.2013 அன்று இரவு 11.15 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா மறுநாள் 12.07.2013 அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். மர்ஹூம் அவர்களின் மறைவை முன்னிட்டு, இரங்கல் தெரிவித்தும், துஆ இறைஞ்சியும் - நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், இணையதள செய்திகள் வாயிலாகவும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ள அனைத்து சகோதர - சகோதரிகளுக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nஅன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ ஊறு விளைவித்திருந்தால், பெருமனது கொண்டு அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.\nஅன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, +91 98415 67213 (T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ) என்ற கைபேசி எண்ணுக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் ஜூலை 13 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\n“மைக்ரோ காயல்” அமைப்பின் ரமழான் வேண்டுகோள்\nரமழான் 1434: கடைவீதி காட்சிகள்\nடிசம்பர் 2012 வரையிலான காலாண்டிற்கு பத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 2,39,871 ரூபாய் அனுப்பப்பட்டது\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 12 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை\nரமழான் 1434: அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் ஜூலை 18 அன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1434: மஜ்லிஸுன் நிஸ்வான் சார்பில் திருக்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு\nரமழான் 1434: ரியாத் கா.ந.மன்றம் மூலம் 72 குடும்பங்களுக்கு ரூ.1,75,032 செலவில் உணவுப் பொருட்கள் உதவி\nமுன் பணம் செலுத்தாத ஹஜ் பயணியர் - முன் பணம் செலுத்த ஜூலை 13 இறுதி நாள்\nபாபநாசம் அணையின் ஜூலை 12 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\nஜூலை 11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் டென்னிஸ் மைதானம் துவக்க விழா திரளானோர் பங்கேற்பு\nநிறுவனங்கள் வாரியாக தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம்\nதனியார் நிறுவனங்களுக்கான ஹஜ் இட ஒதுக்கீடு 45,000 இல் இருந்து 10,995 ஆக குறைப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 11 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 339 சதவீதம் அதிக மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 339 சதவீதம் அதிக மழை\nரமழான் 1434: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nபாபநாசம் அணையின் ஜூலை 11 (2012/2013) நிலவரம் 21 மி.மி. மழை\nவனத்துறை மூலம் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்து பயன்பெற மாவட்ட வன அலுவலர் அழைப்பு\nசிங்கை கா.ந.மன்றத்தின் சார்பில் ரூ.1,89,800 மதிப்பில் அத்தியாவசிய சமையல் பொருளதவி நலிவுற்ற 73 குடும்பத்தினர் பயன்பெற்றனர் நலிவுற்ற 73 குடும்பத்தினர் பயன்பெற்றனர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4455", "date_download": "2018-07-19T22:53:28Z", "digest": "sha1:7OGIJJW63HVKTPYICF4WRY3EMALSN572", "length": 15166, "nlines": 210, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4455\nதிங்கள், ஜுலை 12, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1191 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sasithendral.blogspot.com/2012/12/blog-post_18.html", "date_download": "2018-07-19T23:19:23Z", "digest": "sha1:NZIUM4IHEIVGYD2NEBLNHPESJHXTSOLY", "length": 8422, "nlines": 181, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: மாய வாழ்க்கை வாழ்ந்தெதற்கு ?", "raw_content": "\nவான் கடல் நீந்தி வாழும்\n// மாசு நீக்க வழிவேண்டும்\n...இந்த உலகத்தில் எல்லாமே மாயைதானே :)\n// நல்ல கேள்வி யோசிப்போம்\nவிடுத்து நிஜத்தை அன்பான உள்ளத்தை\nமட்டுமே நாடி வாழும் வகை\nசெய்ததற்கு அன்பான என் பாராட்டுக்கள்...\nஎன்ன இவ்வளவு விரக்தியா பாடுறீக..\nஅன்னையின் கர்ப்பத்தில் இருக்கவேண்டும் .\nகாலம் காலமாய் அருள் புரியும்\nவிடுங்க... இன்னும் ரெண்டு நாள்தானே\nமாய வாழ்க்கையை மாயன்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்று சில அறிவியல் \nநாங்களேதான் அழிக்கிறோம் பின் தேடுகிறோம் \nபழசு போய் புதுசு வந்தது \nபுத்தக வெளியீட்டு விழா காணொளி \nஇன்றைய பெற்றோரின் வளர்ப்பு முறை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/08/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-629274.html", "date_download": "2018-07-19T23:00:14Z", "digest": "sha1:7LWWY3CSOX3LOJUUNWPL4WHFNAXUHV5D", "length": 11485, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு\nதமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் பரிசுகளை வழங்கினார்.\nகிருஷ்ணகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.\nஅரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கலைக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் 81 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\nபோட்டியை கல்லூரி முதல்வர் பச்சமுத்து தொடக்கிவைத்தார். போட்டியின் நடுவர்களாக பேராசிரியர்கள் பழனிவேல், கீதா உள்ளிட்ட பேராசிரியர்கள் பணியாற்றினர்.\nஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.\nகவிதைப் போட்டியில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சுமேரா முதலிடத்தையும், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி மாணவன் மணிகண்டன் இரண்டாமிடத்தையும், கட்டுரைப் போட்டியில் கிருஷ்ணகிரி கொன்சகா மகளிர் கல்லூரி மாணவி ரம்யா முதலிடத்தையும், கிருஷ்ணகிரி அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவி சாய்ராபானு இரண்டாமிடத்தையும், பேச்சுப் போட்டியில் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி மாணவர் திருப்பதி முதலிடத்தையும், அரசு மகளிர் கல்லூரி மாணவி ஷாஜியாபேகம் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.\nஇதேபோல, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.\n72 அரசு, தனியார் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 139 பேர் பங்கேற்றனர்.\nபோட்டியை கவிஞர் பெருமாள்ராசு தொடக்கிவைத்தார். நடுவர்களாக தமிழாசிரியர்கள் பணியாற்றினர்.\nகவிதைப் போட்டியில் கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கோகுலஇந்திரா முதலிடத்தையும், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் அசோக் இரண்டாமிடத்தையும், கட்டுரைப் போட்டியில் மல்லிநாயனப்பள்ளி எம்டிவி மேல்நிலைப் பள்ளி மாணவி ராதா முதலிடத்தையும், ஓசூர் புனித ஜான்போஸ்கோ பள்ளி மாணவி அம்பிகா இரண்டாமிடத்தையும், பேச்சுப் போட்டியில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆனந்தஷைனி முதலிடத்தையும், கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கிறிஸ்டிமரியகாவ்யா இரண்டாமிடத்தையும் பெற்றனர்.\nபோட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை பரிசு வழங்கும் விழா கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.\nவிழாவில் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் பங்கேற்று போட்டிகளில் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ. 7 ஆயிரமும் ரொக்கப் பரிசு வழங்கினார்.\nநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.பிரகாசம், மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சத்தியவதிபாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43812-internal-turmoil-turns-ugly-in-congress-after-candidate-list-released.html", "date_download": "2018-07-19T23:22:19Z", "digest": "sha1:ECDAL3RPDE2XY27R27X3DQ5ZYFGEODMW", "length": 10916, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளியான வேட்பாளர் பட்டியல்: காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தி | Internal turmoil turns ugly in Congress after candidate list released", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nவெளியான வேட்பாளர் பட்டியல்: காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தி\nகர்நாடகாவில் வெளியாகியுள்ள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தி நிலவுகிறது.\nகர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 12ம் தேதி வாக்குப்பதிவும், 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் 218 பேர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. இதில் தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 122 பேரில் 107 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலுக்கு கட்சிக்குள்ளேயே அதிருப்தி நிலவுகிறது. ஹங்கல், கிட்டூர், கோலார், பேலூர் உள்ளிட்ட பல தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.\nஜகல்பூர் எம்எல்ஏ ராஜேஷ், தற்போதைய ஹங்கர் தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான மனோகர் உள்பட பலர் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா சாமூண்டிஸ்வரி, பதாமி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களிடம் இருந்தே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது சித்தராமைய்யா சாமூண்டிஸ்வரி தொகுதியில் மட்டும் போட்டியிட உள்ளார். இதனிடையே பாஜகவை சேர்ந்த சதானந்தா கவுடா, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வேட்பாளர்களின் உறவினர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார்.\nஏடிஎம்மில் சிறுகச் சிறுக செய்த திருட்டு: ஊழியர் கைது\nபேராசிரியை விவகாரத்தில் எந்தப் புள்ளியாக இருந்தாலும் நடவடிக்கை: அன்பழகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநம்பிக்கையில்லா தீர்மானம் - பாஜக தைரியம்\nமழையிலும் வெயிலிலும் மரத்தடியில் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் \nகாவிரி வெள்ளம்: சோகத்தில் சுற்றுலாப் பயணிகள், மகிழ்ச்சியில் விவசாயிகள் \n நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு\nவாட்ஸ் அப் வதந்தியால் பலியான அப்பாவி இளைஞர் - அன்பாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்\nநான் சந்தோஷமாக இல்லை.. கண்கலங்கிய குமாரசாமி..\n காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு\n தயார் நிலையில் மீட்புக் குழுவினர்\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏடிஎம்மில் சிறுகச் சிறுக செய்த திருட்டு: ஊழியர் கைது\nபேராசிரியை விவகாரத்தில் எந்தப் புள்ளியாக இருந்தாலும் நடவடிக்கை: அன்பழகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trincoinfo.com/2018/02/blog-post_22.html", "date_download": "2018-07-19T23:11:34Z", "digest": "sha1:MJUEL7YAYMWHK7BN7OX522POAY3GAB43", "length": 2341, "nlines": 74, "source_domain": "www.trincoinfo.com", "title": "வீடியோ அப்லோட் செய்து பணம் சம்பாதீங்கள் - Trincoinfo", "raw_content": "\nHome / ONLINE JOBS / VIDEO / வீடியோ அப்லோட் செய்து பணம் சம்பாதீங்கள்\nவீடியோ அப்லோட் செய்து பணம் சம்பாதீங்கள்\nவீடியோ அப்லோட் செய்து பணம் சம்பாதீங்கள்\nவீடியோ அப்லோட் செய்து பணம் சம்பாதீங்கள் http://www.dailymotion.com\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://yaavarumnalam.blogspot.com/2011/11/blog-post_26.html", "date_download": "2018-07-19T22:47:00Z", "digest": "sha1:QU443RYHOKNN6KKOFPALNT5BBVHZAFTI", "length": 12279, "nlines": 106, "source_domain": "yaavarumnalam.blogspot.com", "title": "'யாவரும் நலம்' வெங்கட்: பாலை – சங்க காலத்திற்கு ஒரு பயணம்", "raw_content": "\nபாலை – சங்க காலத்திற்கு ஒரு பயணம்\nசொன்னவர்: Venkatesh Mohan - பதிவிட்ட நேரம்: 9:44 PM\nஇதுவரை நாம் நமது வரலாறு என்று அறிந்து வைத்திருப்பது என்ன சேர, சோழ, பாண்டியர்கள், உறையூர் ஒற்றர்கள், பொன்னியின் செல்வன், போர், வெற்றிவேல் வீரவேல், மன்னர்களின் அரண்மனை, சைவ-வைணவ சண்டைகள். இதுதான் நமது வரலாறு என்று எண்ணினால் நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் ‘பாலை’. மன்னர்கள் வரலாறுக்கு முன்னால், ஆரியர்-திராவிடர் தோற்றத்திற்கு முன்னால், நமக்குள் எந்த பிரிவினை எண்ணமும் தோன்றாமல் இயற்கையை ஒட்டி வாழ்ந்த காலம் ஒன்று உண்டு. அந்தக் காலத்தை சிறிதளவில் நம் கண்முன்னே காட்சிப்படுத்தியிருக்கும் முயற்சிதான் ‘பாலை’.\nபடம் காயாம்பூ என்ற பெண்ணின் பார்வையில் தொடங்குகிறது. ஆயக்குடி என்ற இடத்தில் மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றார்கள் அவ்வூர் மக்கள். வடக்கிலிருந்து வரும் வந்தேறிகள் அந்த மக்களை தாக்கிவிட்டு அவர்கள் இடத்தை அபகரித்துக்கொள்ள, ஆயக்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். வந்தேறிகளின் மொழியும் புரியாமல் அவர்களின் தாக்குதலால் அனைத்தையும் இழந்து வேறு வாழ்விடம் தேடி செல்கிறார்கள். அப்படி அவர்கள் சென்று அடையும் இடம்தான் பாலை. எப்போதாவது மழையை பார்க்கும் பூமி. அந்த இடத்திற்கு முல்லைக்கொடி என்று பெயரிட்டு அங்கேயே வசிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனாலும் அவர்களது ஆயக்குடியை மீட்கும் வேட்கை அனைவரிடமும் இருக்கிறது.\nஇப்படி 2000 வருடங்களுக்கு முன் நமது வாழ்வுமுறை எப்படி இருந்தது, அந்த மக்கள் தங்கள் நிலத்தை மீட்டர்களா என்று அறிந்துக்கொள்ள வெண்திரையில் காணுங்கள்.\nகண்டிப்பாக இந்தப்படத்துக்கு நிறை குறைகளைக் கூறி இதையும் மற்ற மசாலாக்களோடு சேர்க்க விரும்பவில்லை. காரணம் இது நாம் இதுவரை அறிந்திராத நமது முன்னோர்களின் வாழ்வியல் பற்றிய பதிவு. இப்படித்தான் இருந்தார்களா என்று நம் யாருக்கும் தெரியாது. ஆனால் இதுபோன்ற முயற்சிகள் மிகுந்த ஆராய்ச்சிக்குபின்தான் முழுதாக செயல்வடிவம் கொடுக்க முடியும்.\nஎன் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் நமது பழங்காலப் பதிவுகள் என்பது நமது சங்கப் பாடல்கள்தான். அதிலும் பெரும்பாலும் மன்னர்களைப் போற்றும் பாடல்களாகத்தான் இருக்கும். அதில் நமது வாழ்வியல் அடையாளங்களைத் தேடி, வேறு பல சான்றுகளையும் கண்டு அனைத்தையும் ஒன்று திரட்டி அதற்கு காட்சி வடிவம் கொடுப்பது என்பது மிகப்பெரிய சவால். அந்த சவாலை ஏற்று அதை முடிந்தவரை வெற்றிகரமாக செயல்வடிவம் கொடுத்திருக்கும் இயக்குனர் செந்தமிழனுக்கும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.\nபடத்தில் மிகப்பெரிய ஆறுதலான விஷயம் ‘தமிழ்’. முழுக்க முழுக்க தமிழில் வேறு மொழி கலப்பில்லாமல் அனைத்து வசனங்களையும் கேட்கும்போது ‘இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’. இன்றைக்கெல்லாம் நாம் கேட்டறியாத வார்த்தைகள், ஆமைகளை வைத்து காலத்தை கணிப்பது, மழை வரும் நேரத்தை துல்லியமாகக் கணிப்பது, ஆனந்த நடனம், திருமண முறை, அடிமைகள் முறை என்று நாம் அறிந்துக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.\nஅப்போ படத்துல குறைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இது போன்ற அறிய முயற்சிக்கு குறைகளைப் பாராமல் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பது எண்ணம்.\nபுதிதாக நம்மைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துக்கொள்ள, நமக்கே தெரியாத நமது வரலாறை அறிந்துகொள்ள ‘பாலை’ திரைப்படம் ஓடும் அரங்கிற்கு ஒருமுறை சென்று வாருங்கள்.\nசென்னை சாய் சாந்தியில் இப்படத்தைப் பார்த்தேன். ஏற்கனவே அந்த அரங்கம் சிறியது. அதிலும் கால்வாசி அளவே அரங்கம் நிரம்பியிருந்தது. படம் பார்க்கும்போது இரண்டு அரைவேக்காடுகளின் தொல்லைதான் தாங்க முடியவில்லை. படம் தொடங்கி 45 நிமிடங்கள் கழித்துதான் அவர்கள் வந்தார்கள். வந்ததிலிருந்து சத்தமாகப் பேசியபடி அனைவரையும் இம்சைப்படுத்தினார்கள். சிறிது நேரம் கழித்து, “டேய் இது காட்டுவாசிப் படமாடா” என்று அவர்களுக்குள் கேட்டுக்கொண்டார்கள். “அடத் தறுதலைகளா என்னப் படம்னே தெரியாம உள்ள வந்து இம்சை செய்யும் இவர்களை என்னவென்று சொல்வது என்னப் படம்னே தெரியாம உள்ள வந்து இம்சை செய்யும் இவர்களை என்னவென்று சொல்வது \" என்று அந்த நேரத்தில் நொந்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.\nஇவர்களையும் மீறி இந்தப் படம் அனைவரையும் சென்றடைய வாழ்த்துகள்.\nஇது போன்ற அறிய முயற்சிக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் .\nபாலை – சங்க காலத்திற்கு ஒரு பயணம்\nஎன்டோசல்பான் - உயிரை உறிஞ்சும் பூச்சிக்கொல்லி\nஉருமி – பதினைந்தாம் நூற்றாண்டின் உறைவாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-sentimentally-talked-front-fans-their-prayers-while-he-was-hospitalised-306842.html", "date_download": "2018-07-19T23:26:58Z", "digest": "sha1:D5KQAJBK543CTOWLRXSR5R5TIVOCZLEC", "length": 13516, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "போன உயிரை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தது ரசிகர்களின் அன்பு... கண்கலங்கிய ரஜினி! | Rajinikanth sentimentally talked in front of fans for their prayers while he was hospitalised - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போன உயிரை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தது ரசிகர்களின் அன்பு... கண்கலங்கிய ரஜினி\nபோன உயிரை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தது ரசிகர்களின் அன்பு... கண்கலங்கிய ரஜினி\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலையை வரவேற்ற ரஜினிகாந்த்துக்கு கமல்ஹாசன் பதிலடி\n‘உரக்கச் சொன்ன உச்ச நட்சத்திரம்’... நமது அம்மாவில் ரஜினிக்கு பாராட்டு\nகட்சி துவங்க ஆயத்தமாகிறாரா ரஜினிகாந்த் 18ம் தேதி முதல் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nரஜினிகாந்த்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி.. ஏன் தெரியுமா\n\"சபாஷ்.. பலே'.. எதிர்பார்த்தபடியே பேசியுள்ளார் ரஜினிகாந்த்\nவிவசாயம் பாதிக்கக் கூடாது ஓகே... ஆனால் கையகப்படுத்துவதே விவசாய நிலங்களைதானே சார்\nநாளை அந்த முக்கியமான தகவலை வெளியிடுவதை உறுதி செய்தார் ரஜினி\nசென்னை : உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது எனக்காக பலர் மண்சோறு சாப்பிட்டு, கடவுளிடம் வேண்டி சிங்கப்பூரில் இருந்து என்னுடைய உயிரை மீட்டு வந்தது ரசிகர்களின் அன்பு தான். இன்று ரசிகர் ஒருவர் எழுதிய கடிதத்தை நினைக்கும் போது எனக்கு கண்கலங்குகிறது என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் உருக்கமாக பேசினார்.\nரசிகர்கள் மத்தியில் 5வது நாளாக பேசிய நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களின் அன்பு பற்றி மிகவும் உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது, நான் உடல்நிலை சரியில்லாத போது போன உயிரை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தேன். நான் கொண்டு வந்தேன் என்று சொல்வதை விட ரசிகர்கள் கொண்டு வந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.\nஎனக்கு உடல்நிலை சரியில்லாத போது ரசிகர்கள் விதவிதமான பிரார்த்தனைகளை செய்தனர். எனக்காக மண்சோறு சாப்பிட்டு, வேண்டுதல் நிறைவேற்றினர். இதையெல்லாம் பார்த்த போது நான் என்ன செய்தேன், என்று மிகவும் பிரமிப்பாக இருந்தது.\nரசிகர்கள் என் மீது அவ்வளவு அன்பை ஏன் பொழிகிறார்கள் என்றும் எனக்கு புரியவில்லை. எனக்கு அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் ஒரு கடிதம் எழுதி இருந்தார், அதை இப்போது நினைத்தால் கூட எனக்கு கண்களில் தண்ணீர் வருகிறது.\nகடிதத்தை நினைவுபடுத்தி கண்கலங்கிய ரஜினி\nதலைவா, நீ உயிருடன் வந்து நடித்து என்னை மகிழ்விக்கவும் வேண்டாம், அரசியலுக்கு வந்து என்னை காப்பாற்றவும் வேண்டாம். நீ உயிருடன் வந்தாலே போதும் என்று அந்த ரசிகர் எழுதி இருந்தார்.\nஇதெல்லாம் நீங்கள் கொடுத்த அன்பு, ஆசிர்வாதம் என்று தான் பார்க்கிறேன். ஆண்டவன் உங்களுக்குள் தான் இருக்கிறான், இந்தப் பயணத்தில் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால். கீழ் இருந்து மேல் வரை அனைத்தையும் ஆண்டவன் காட்டிவிட்டான்.\nநிஜத்தில் கிடைக்காது கனவின் சந்தோஷம்\nபணம், பெயர், புகழ் என அனைத்தையும் ஆண்டவன் எனக்கு காட்டிவிட்டான். என்னுடைய அனுபவம் என்னவென்றால் கனவில் இருக்கும் சந்தோஷம் நினைவில் இருக்காது. பணம், பெயர், புகழ் காதலும் கூட நினைவாகும் போது சந்தோஷம் இருக்காது.\nஅதற்காக கனவு காணக் கூடாது என்று சொல்லவில்லை, கனவு காண வேண்டும், அந்த கனவை நியாயமான, தர்மமான முறையில் அடைய நினைக்க வேண்டும். அநியாயமான வழியில் கனவை அடைய நினைத்தால் நிம்மதியும் இருக்காது, கொஞ்ச நாளில் அது மக்களுக்கு தெரிந்து விடும். மதிப்பு, மரியாதை என அனைத்தும் போய்விடும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth fans chennai ரஜினிகாந்த் ரசிகர்கள் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://xavi.wordpress.com/2017/05/06/top-10-5/", "date_download": "2018-07-19T23:30:47Z", "digest": "sha1:2WP6TICLGOBEIMBQKGNRW5JFNLJM43CJ", "length": 36628, "nlines": 232, "source_domain": "xavi.wordpress.com", "title": "TOP 10 : கனவுகளில் உருவான கண்டுபிடிப்புகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← TOP 10 : மூளையின் புத்திசாலித்தனம்\nபாகுபலி 2 : எனது பார்வையில் →\nTOP 10 : கனவுகளில் உருவான கண்டுபிடிப்புகள்\nகனவுகள் ஏன் வருகின்றன எதற்காக வருகின்றன எனும் ஆய்வுகள் ஒரு பக்கம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. “கனவு காணுங்கள்” என இலட்சியத்தைக் குறித்து அப்துல் கலாம் அவர்கள் சொன்னார். பகல் கனவு காணாதீங்க என பெரியவர்கள் அடிக்கடி சொல்கின்றனர். எது எப்படியோ, இந்தக் கனவுகள் பல்வேறு வியப்பூட்டும் விஷயங்களின் முதல் சுவடாய் இருந்திருக்கிறது என்பது பிரமிப்புச் செய்தி. பல கண்டு பிடிப்புகள், பல படைப்புகள் இவையெல்லாம் கனவுகளிலிருந்து கிடைத்திருக்கின்றன. அவற்றில் ஒரு பத்து விஷயங்கள் இந்த வாரம்.\nதனிம அட்டவணை என தமிழில் அழைக்கப்படும் உலகப் புகழ் பெற்ற பீரியாடிக் டேபிள் பற்றி தெரியாத பள்ளிக்கூட குழந்தைகள் இருக்க முடியாது. டிமிட்ரி மென்டலீவ் தான் இதைக் கண்டு பிடித்தவர். வேதியலில் அதீத ஆர்வம் உடைய அவருக்கு அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு ஃபார்முலா கண்டுபிடிக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. ஆனால் முடியவில்லை.\nஒரு நாள் ஒரு கனவு. கனவில் ஒரு அட்டவணை, அந்த அட்டவணையில் தேவையான எண்களெல்லாம் வந்து நிரம்பிக் கொள்கின்றன. அதை வைத்து என்ன மதிப்பு வேண்டுமானாலும் கண்டு பிடிக்க முடிகிறது. ஆகா என வியக்கிறார். திடீரென முழிப்பு வருகிறது. சற்றும் தாமதிக்காமல் அருகில் கிடந்த பேப்பரில் கனவை அப்படியே கிறுக்கி வைக்கிறார். சந்தோசம் தாங்க முடியவில்லை. பின்னர் முதல் வேலையாக தனது கனவு கான்செப்டை அப்படியே முழுமைப்படுத்துகிறார். பீரியாடிக் டேபிள் ரெடி 1869ம் ஆண்டு அந்த தனிம அட்டவணையை வெளியிடுகிறார் அவர். கனவு, அவருடைய கனவை நனவாக்கிக் கொடுத்தது \nஒரு உலகப் புகழ் பாடல்\nஒரு இசைக்கலைஞர் தூங்கிக் கொண்டிருக்கிறார். நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்திலும் இசை வெறி ஊறிப் போன அவருக்கு கனவில் ஒரு பாடல் ஒலிக்கிறது. அற்புதமான பாடல். காலையில் எழும்பும் போது அந்தப் பாடலை பாடிக்கொண்டே எழும்புகிறார். அது கனவில் கிடைத்த பாடல் என அவருக்கு புரியவில்லை. எங்கேயோ கேட்ட பாடல், கனவில் ஒலித்தது என நினைக்கிறார்.\nஅந்தப் பாடலை அப்படியே எழுதி டியூன் போடுகிறார். அந்தப் பாட்டை எங்கே கேட்டேன் என மூளையைக் கசக்குகிறார். கண்டு பிடிக்க முடியவில்லை. நண்பர்கள் அனைவரிடமும் கேட்கிறார், யாரும் அந்தப் பாட்டைக் கேட்டதில்லை. பழைய இசை ஆல்பங்களையெல்லாம் புரட்டுகிறார். இசை தெரிந்த அனைவரிடமும் கேட்கிறார் யாருக்கும் தெரியவில்லை. பின்பு தான் அது கனவில் கிடைத்த பாடல் என புரிகிறது. அந்தப் பாடலை அவர்கள் வெளியிடுகின்றனர். அது உலகப் புகழ் பெற்ற பாடலாய் மாறி விடுகிறது.\nஅந்தப் பாடலைக் கனவில் கண்டவர், பால் மெக்கார்த்தி. பாடல் . எஸ்டர்டே எனும் பாடல். இசைக்குழு, உலகப் புகழ் பெற்ற பீட்டில்ஸ் \n102 டிகிரி காய்ச்சலில் சுருண்டு படுத்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன். ரோம் நகரில் தனது படம் ஒன்றின் இறுதிகட்ட வேலைகளுக்காக அங்கே வந்திருந்தார். தெரியாத ஊரில் வந்து இப்படி காய்ச்சலில் மாட்டிக் கொண்டோமே என கலங்கத்துடன் படுத்திருந்தார் அவர். அந்த அசாதாரண சூழலில் தூங்கிப் போனார்.\nதிடீரென ஒரு கனவு. கனவில் ரோபோ ஒன்று சமையலறைக் கத்தியை வைத்துக் கொண்டு நெருப்பும் பிழம்பிலிருந்து தப்பிக்க முயல்கிறது. ரோபோ கொலையாளியின் செயல்கள் கனவில் விரிய விழித்துக் கொண்டார் கேமரூன். அந்தக் கனவு அவரை வசீகரித்தது.\nதனது கனவை எழுதினார். அதற்கு கை கால் கண் காது மூக்கு எல்லாம் வைத்தார். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த‌ டெர்மினேட்டர் கதை ரெடி. அந்த ஒரு கனவு ஜேம்ஸ் கேமரூனுக்குக் கொடுத்த செல்வமும், புகழும் எவ்வளவு என்பது உலகறிந்த கதை \nநியூயார்க்கின் “பெஸ்ட் செல்லர்” லிஸ்டில் சுமார் இரண்டு ஆண்டுகள் இருந்த ஒரு நாவல். உலகில் சுமார் 1.7 கோடி பிரதிகள் விற்ற நாவல். அந்தக் கதைகள் பின்னர் திரைப்படமாகி உலகெங்கும் பல பில்லியன் டாலர்களைச் சம்பாதிக்கவும் செய்தது இத்தனைக்கும் காரணமான அந்த நாவலின் கரு கனவிலிருந்து கிடைத்தது என்று சொன்னால் வியப்பான விஷயம் தான்.\nஸ்டெஃபனி மேயர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு வந்தது. வித்தியாசமான காதல் கனவு. கூடவே காதலர்கள் உரையாடவும் செய்கிறார்கள். அந்த மையம் தான் அவரை வசீகரித்தது. அந்தப் புள்ளியைச் சுற்றி அவர் வரைந்த கோலம் தான் டுவைலைட் நாவல். அந்த முதல் நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த பார்ட்களை உருவாக்கியது. இன்றும் இளசுகளின் மனம் கவர்ந்த நாவல்களின் பட்டியலில் அதற்கு ஒரு நிச்சயம் இடம் உண்டு.\nஆங்கில நாவல்களோடு பரிச்சயமுள்ளவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கக் கூடிய பெயர் ஸீகல். ஜோனதன் லிவிங்க்ஸ்டன் சீகல் .. எ ஸ்டோரி எனும் பெயரில் அந்த நாவல் வெளியானது. அது சாதனைக்கு மேல் சாதனை படைத்து உலகிலேயே அதிக விற்பனையான நாவல் எனும் பெயரையும் பெற்றது. அதற்கு முன் சாதனை நாவலாக இருந்த கான் வித் வின்ட் நாவலின் விற்பனையை இது முறியடித்தது.\nஉளவியல் கலந்த இந்த நாவலின் தலைப்பு எழுத்தாளர் ரிச்சர்ட் பெக் கின் காதுகளில் ஏதோ ஒரு ரீங்காரமாய் விழுந்தது. உடனே நாவலை எழுத ஆரம்பித்தார். அதன் பின் கொஞ்ச காலம் நாவலை கிடப்பில் போட்டார். திடீரென ஒரு கனவு. அந்தக் கனவில் அந்த நாவலுக்கான முடிச்சும், தொடர்ச்சியும் அவருக்குக் கிடைக்க, சட்டு புட்டு என எழுதி முடித்தார். நாவல் உலகப் புகழ் பெற்றது. ஒரு கனவு அவருக்கு கனவு நாவலை முடிக்க உதவியது.\nலேரி பேஜ் படிப்பில் ரொம்ப சுமார். எப்போ வேணும்னாலும் கல்லூரியிலிருந்து வெளியேற்றி விடுவார்கள் எனும் பயமும், குழப்பமும் அவருடைய மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. அந்த அழுத்தமான சூழலில் ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அதில் அவர் இன்டர்நெட்டையே முழுமையாய் ஒவ்வொரு கணினியிலும் தரவிறக்கம் செய்து வைக்கிறார்.\nஅந்தக் கனவு அவரை தூங்க விடவில்லை. அது சாத்தியமா என யோசித்தார். எழும்பி உட்கார்ந்து விஷயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தார். முழுமையாய் தரவிறக்கம் செய்ய முடியாது. ஆனால் லிங்களில் தகவலை செமிக்கலாம் என புரிந்து கொண்டார்.\nஅந்தக் கனவின் விளைவு தான் கூகிள். இப்போ எதுக்கெடுத்தாலும் கூகிளில் தேடுகிறோமே, அந்த கனவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.\nடின் டின் இன் திபெத்\nகார்டூனிஸ்ட் ஹெர்ஜ் டின் டின் மூலம் உலகப் புகழ் பெற்றவர். இவருடைய கதை பல்வேறு திரைப்படங்களாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும், ரேடியோ நிகழ்ச்சிகளாகவும் பல வடிவம் பெற்றவை. அவற்றில் மிகப் பெரிய புகழ் பெற்றது அவருடைய 20வது பாகமான டின் டின் இன் திபெத் கதை.\nடின் டின் நினைவுகள் அவரை சுழற்றியடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் ஒரு கனவு கண்டார். அது தான் டின் டின் இன் திபெத் கதை. அவருடைய டாக்டர்களெல்லாம், ஓவரா டின் டின் பற்றி யோசிக்காதீங்க என்றார்கள். அதை மறக்காவிட்டால் உங்களுக்கு சிக்கல் என்றார்கள். ஜெர்ஜ் கவலைப்படவில்லை.தனது கனவை அப்படியே கார்ட்டூனாக்கினார். அவரது டின் டின் இன் திபெத் தயாரானது. உலகப் புகழ் பெற்றது.\nகிறிஸ்டோபர் நோலனின் புகழ்பெற்ற திரைப்படம் இன்ஸெப்ஷன். அந்தப் படம் கனவுகளுக்குள்ளே கனவுகள் காண்பதைப் பற்றியது, கனவுகளை செயற்கையாய் உருவாக்குவதைப் பற்றியது. கனவு எது, நிஜம் எது என்பதைத் தெரியாமல் மக்கள் உலவும் படம் இது. இந்தப் படத்தின் இன்ஸ்பரேஷனை கிறிஸ்டோபர் நோலன் பெற்றுக் கொண்டதும் கனவுகளிலிருந்து என்பது ஆச்சரியமான விஷயம்.\nஇது அவருடைய ஒரு கனவிலிருந்து வந்ததல்ல. பல கனவுகளின் தொகுப்பாக வந்தது. கனவுக்கும், நிஜத்துக்கும் இடையேயான வேறுபாடைக் கண்டுபிடிப்பது என்பதை வைத்து கதையை நெய்தார் கிறிஸ்டோபர் நோலன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து நோலனுக்கு உலகப் புகழ் வாங்கித் தந்தது.\nஐன்ஸ்டீனின் மிகப்பெரிய பார்முலாக்களில் ஒன்று ரிலேட்டிவிட்டி தியரி அதாவது சார்பியல் கோட்பாடு. ஒரு நாள் அவருக்கு ஒரு கனவு வந்தது. மின்சாரம் பாய்ச்சப்பட்டிருக்கும் ஒரு வேலியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது அதில் மின்சாரம் இல்லை. விவசாயி வந்து பேட்டரியை மாற்றுகிறார். அப்போது மின்சாரம் பாய்கிறது மாடுகளெல்லாம் ஒரே நேரத்தில் தூக்கி வீசப்படுகின்றன.\nஅப்போது ஐன்ஸ்டீன் விவசாயியிடம் கேட்கிறார். எப்படி எல்லா மாடுகளும் ஒரே நேரத்தில் தெறித்து விழுகின்றன என்று. அவரோ இல்லையே ஒன்றன் பின் ஒன்றாகத் தானே விழுந்தன என பதில் சொல்கிறார். ஐன்ஸ்டீன் திடுக்கிட்டு விழிக்கிறார்.\nஅந்தக் கனவு அவரை புதுமையான கோணத்தில் சிந்திக்க வைக்கிறது. ஒரே விஷயத்தை ஒருவர் சட்டென நிகழ்வதாக‌வும், இன்னொருவர் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்வதாகவும் பார்க்க முடியுமா என யோசிக்கிறார். சார்பியல் கோட்பாடு பிறக்கிறது \nதையல் என்பது மிகப்பெரிய பிரம்ம பிரயர்த்தனமாய் இருந்த காலகட்டம் அது. ஊசியில் நூல் எங்கே கோர்ப்பது என்பதெல்லாம் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. 1845ம் ஆண்டு எலிஸ் ஹோவ் ஒரு கனவு கண்டார். அதில் அரசர் ஹோவுக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார். 24 மணி மணி நேரத்தில் இதற்கு ஒரு முடிவு எட்டப்படாவிட்டால் மரண தண்டனை. பதறிப் போன ஹோவ் கடுமையாக உழைக்கிறார். முடிவு கிடைக்கவில்லை.\nதோல்வியடைந்து அவரை கொலைக்களத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது தான் அவர் கவனித்தார். வாளின் தலையில் ஓட்டை போட்டு கைப்பிடி அமைத்திருந்த முறை. பளிச் என ஒரு மின்னல். ஊசிக்கு நூலை எங்கே கோக்கலாம் என ஐடியா கிடைத்தது. ஐயா எனக்கு ஒரு கடைசி சான்ஸ் கொடுங்கள் என கெஞ்சுகிறார். எல்லாம் கனவில் தான். திடுக்கிட்டு விழிக்கிறார். விடியற்காலை நான்குமணி. ஆய்வு கூடம் ஓடிய அவர் தனது கனவை நனவாக்குகிறார். நவீன தையல் கலையின் அடிப்படை அங்கே நிறைவேறியது\nதையல் மெஷினை முதலில் கண்டுபிடித்தது இவர் அல்ல, ஆனால் இன்றைய நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் இவர் தான். அதற்கான காப்புரிமையும் இவரிடமே இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.\n← TOP 10 : மூளையின் புத்திசாலித்தனம்\nபாகுபலி 2 : எனது பார்வையில் →\nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : என் இனிய கணினியே.\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\nWeek 2 திருபாடல்கள் தரும்பாடங்கள் நற்பேறு பெற்றவர் யார் அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் முதல் திருபாடல் மக்களுக்கு அறிவுரை சொல்கின்ற திருப்பாடலாக அமைந்திருப்பது சிறப்பு. பொதுவாக தங்களுட […]\n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எங்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n3D மாயாஜாலம் எப்படி… on 3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது…\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-07-19T23:25:26Z", "digest": "sha1:BDJAM7LOKTWKUQABCZD4J3KYKQ4LBVBD", "length": 15908, "nlines": 120, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: சாரு!", "raw_content": "\nசமீபத்தில் சாருவின் தளத்தில் எழுதப்பட்டிருந்தது போல், 'சாருவின் பெயரை தலைப்பில் போட்டு விட்டாலே, வலைத்தளத்திற்கு வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்பதால், வலையில் எழுதுபவர்கள் அவர் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்' என்ற கருத்து உண்மையா தெரியாது. ஆனால் வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நான் எழுதுபவனில்லை என்பதாலும், நீண்ட நாட்களாக சாருவைப் பற்றி எழுத நினைத்திருந்தவற்றை இப்போதேனும் எழுத வேண்டும் என்பதாலும், அந்தக் கருத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இதை எழுதுகிறேன்.\nசாரு - நான் தவறாமல் படிக்கும் எழுத்தாளர்களுள் ஒருவர். என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர்களில் எனக்கு இவரைப் பிடிக்கும், இவரைப் பிடிக்காது என்றெல்லாம் எதுவும் இல்லை. சாருவே சொல்வது போல் எழுத்தாளன் ஒரு பிரம்மா. அவனுடைய ஒவ்வொரு கதையிலும் கதை மாந்தர்களைப் படைத்துக், காத்து, அழிக்கும் சர்வேஸ்வரன். இதில் இவர்தான் உசத்தி, இவர் தாழ்த்தி என்பதிலெல்லாம் எனக்கு ஏனோ உடன்பாடில்லை.\nதன் கற்பனையை நம்பி இரண்டு வரியேனும் எழுத முன்வருபவன் ஒவ்வொருவனையும் எனக்குப் பிடிக்கும். அதேபோன்று படைப்புகளிலும் எந்த பாரபட்சமும் எனக்கில்லை. குழந்தை உட்பட அவனவனுக்கு, அவனவன் உடைமைகள் உயர்வு. போலவே அவனவனுக்கு அவனவன் எழுத்தும்.\nவலையுலகில் எத்தனையோ படைப்புகள் காணக்கிடைக்கின்றன. படிக்கையில், சில படைப்புகள் நன்றாக இல்லாதது போன்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் அது என்னுடைய பிழையே தவிர எழுதியவரைக் குறை சொல்லிப் புண்ணியமில்லை.\nஎன் எதிர்பார்ப்புக்கும், ரசனைக்கும் ஏற்ற உயரத்திற்கு எழுத வேண்டும் என்று அவனுக்கு என்ன தலைவிதி அவன் விருப்பத்திற்கு அவன் எழுத வேண்டும். எழுத்துக்கு ஒருவன் செய்யும் குறைந்தபட்ச மரியாதை இதுவாகத்தானிருக்கும். அதையும் மீறி எனக்கு படைப்பின் தரத்திலோ, கருத்திலோ உடன்பாடில்லை என்றால் மேற்கொண்டு அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளனைப் படிக்காமல் விட்டுவிட்டு, என் உயரத்துக்கேற்ற எழுத்தினைத் தேடுவதே உத்தமம்.\n'எழுத்து பிடிக்கவில்லையென்றாலும், கருத்தைப் பகிர வேண்டும். அதுதான் எழுதுபவனும், அவன் எழுத்தும் மேம்பட உதவும்' என்றும் வாதிடலாம். ஆனால் எனக்கென்னவோ 'லூஸாக விட்டுவிட வேண்டும்' என்ற கருத்துதான் சரியெனப்படுகிறது. எதற்கு விவாதம். நான் இப்படியே இருந்து விட்டுப்போகிறேன். விட்டுவிடுவோமே\nஇதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு எழுத்தாளர் என்ற முறையில் சாருவுக்கு மட்டும் நேர்ந்த விசித்திரம் ஒன்று உண்டு. அவர் வாசகர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒன்று அவரை மிகவும் பிடித்துப் போனதால் ரசிகர்களாகிவிட்ட வாசகர்கள், மற்றொன்று 'அவர் எழுதுவதெல்லாம் குப்பை.. வெறும் செக்ஸ்' என்று அவரைக் குற்றம் சாட்டும் தரப்பினர். என்ன குற்றம் சாட்டினாலும் இவர்களால் அவரைப் படிக்காமல் இருக்க முடியாது என்பது அடுத்த விசித்திரம்.\nநான் இந்த வகையில் மூன்றாம் தரப்பினன். எனக்கும் அவர் எழுதும் பல விஷயங்களில், எழுதும் விதத்தில் உடன்பாடிருக்காது. ஆனால் அடிப்படையில், என் விருப்பத்திற்கேற்ப ஒருவர் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால், எனக்கு இந்தக் கருத்தியல் உடன்பாடின்மை பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இதையும் தாண்டி அவர் எழுத்தில் ஒளிந்திருக்கும் சுவாரசியம்தான் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்பதும் உண்மை. எனினும், 'சுவாரசியமான எழுத்தாளர்' என்று ஒரு சிறு வட்டத்திற்குள் அவரை அடைத்து விட முடியாது. அப்படியானால் அவர் ஒரு இலக்கிய ஆளுமையா என்று கேட்டாலும், நான் 'தெரியாது' என்றுதான் பதில் சொல்வேன். ஏனென்றால் 'இலக்கிய ஆளுமை' என்ற வரையறையெல்லாம் எதைக் கொண்டு அளவிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. குழப்பமாக இருக்கிறதல்லவா என்று கேட்டாலும், நான் 'தெரியாது' என்றுதான் பதில் சொல்வேன். ஏனென்றால் 'இலக்கிய ஆளுமை' என்ற வரையறையெல்லாம் எதைக் கொண்டு அளவிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. குழப்பமாக இருக்கிறதல்லவா எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் அவரைப் படிக்காமல் இருக்க முடிவதில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.\nசுஜாதாவுக்குப் பிறகு, இவரளவுக்கு இளைஞர்களின் வாழ்வோடு ஒன்றியும், இளைஞர்களைக் கவரும்படியும் எழுதத் தமிழில் தற்சமயம் ஆளில்லை என்பது மிகை கலவாத உண்மை. இங்கே இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். தனிப்பட்ட முறையில் அவரைப் புகழ எனக்கு எந்தக் காரண காரியமுமில்லை. அவரைப் புகழுமளவு நான் பெரியவனுமில்லை. என்னைப் போன்ற ஒருவன் புகழ்ந்தால் அவருக்கு எவ்வித ஆதாயமும் ஏற்படப்போவதுமில்லை. மேற்கூறியவை சாருவைப் பற்றிய என் அபிப்பிராயங்கள். அவ்வளவே.\n'சரி. இப்போது எதற்கு சாருவைப் பற்றிய உன் முந்திரிக்கொட்டைக் கருத்துரைகள்' என்கிறீர்களா வாஸ்தவமான கேள்விதான். அவரோடு அவ்வப்போது மின்னஞ்சலில் தொடர்பிலிருப்பதுண்டு. அவற்றுள் சிலவற்றை அவர், அவருடைய இணையதளத்தில் பிரசுரித்ததும் நிகழ்ந்ததுண்டு. அவற்றை இங்கேயும் பதிவிட்டு வைக்க உத்தேசித்ததில் விளைந்தவைதான், 'ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்' என்று ஆரம்பிக்காமல் நான் இதுவரை சொன்ன கதை.\nபோகட்டும். இனி அடுத்த பதிவில் சாருவுக்கும், எனக்குமான கடித இலக்கியத்தைப்(\nஆக்கம்: மதன் at 6:27 PM\nபகுப்புகள்: எழுத்து, கடித இலக்கியம்(\nகார்த்திகைப் பாண்டியன், April 28, 2009 at 8:26 PM\nஎழுதுவதைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை.. அவரவர் படைப்புகள் அவர்களைப் பொருத்த வரை சிறந்தவையே.. நமக்கு பிடித்த மாதிரி எழுத வேண்டும் என எண்ணுவது தவறு\nஉங்கள் எழுத்து நடை அருமையாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள், நிறைய வாசியுங்கள்\nநன்றி ஜோ.. நன்றி அஷோக்\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nசாரு - கடிதம் I\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enularalkal.blogspot.com/2009/07/blog-post_06.html", "date_download": "2018-07-19T23:18:08Z", "digest": "sha1:MS7XTJIRIV3G7PYK7QE24BAYMNAW2RIT", "length": 43595, "nlines": 296, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: ஒரு கை ஓசை", "raw_content": "\nஇந்தியா என்றாலே உடனே பலரது நினைவுக்கு வருவது கலாச்சாரம் பண்பாடு நிறைந்த நாடு என்பதேயாகும். ஆனால் கடந்த வியாழக்கிழமை ஓரினச்சேர்க்கை சரியானது என தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவும் மேற்கத்திய நாடுகள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொள்ளமுயகின்றதுபோல் தெரிகின்றது.\nஇராமாயண காலத்திலிருந்து ஒருவனுக்கு ஒருத்தி என்பதை பெரும்பான்மையான இந்தியர்கள் கடைப்பிடித்துவருகின்றார்கள். இதனை தமிழர்கள் தம் கலாச்சாரமாகவே கட்டிக்காத்துவருகின்றார்கள். அப்படியிருக்கையில் ஒரு ஆண் ஆணுடன் சேர்ந்துவாழ்வதையும் பெண் பெண்ணுடன் சேர்ந்துவாழ்வதையும் சரியென தீர்ப்பளித்து உயர்நீதிமன்றம் இந்தியப் பண்பாட்டையே கொச்சைப்படுத்தியுள்ளது.\nசில இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகள் இதனை எதிர்க்கின்றார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் ராமனை வைத்து அரசியல் நடத்தும் பிஜேபி சிவசேனா போன்ற கட்சிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து குரல் கொடுத்ததாக செய்திகள் காணப்படவில்லை. ஏன் ஆனந்தவிகடனோ ஜூனியர் விகடனோ கூட இது பற்றி வாய் திறக்கவேயில்லை. சர்ச்சை நாயகி குஷ்புமட்டும் இதனை வரவேற்றிருப்பதாக செய்திகள் வெளியாகின.\nமேற்கத்திய நாடுகள் போல் வல்லரசாக வேண்டுமென்றால் அணுஆயுதம், சிறிய நாடுகளுடன் சண்டித்தனம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றுடன் இப்படியான நாகரீகங்களையும் இந்தியாவிற்க்குள் புகவிட்டால் வல்லரசாகிவிடும் என்ற மனப்பான்மையில் காங்கிரஸ் அரசு இருப்பதாக தெரிகின்றது.\nஏற்கனவே டேட்டிங், பப், டிஸ்கோதே கலாச்சாரத்தில் ஊறிய நாடு ஓரினச்சேர்கையாளர்களின் அனுமதியால் என்ன என்ன கஸ்டங்களைப் படப்போகின்றதோ\nகடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆனந்தவிகடனில் இரண்டு தமிழ்ப் பெண்களை படத்துடன் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற செய்தி வெளியிட்டார்கள். ஏற்கனவே இந்தியாவில் 24 லட்சத்துக்கு மேற்பட்ட ஓரினச்சேர்க்கைப் பிரியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்க்கு தடையில்லை என்பதால் இந்தத் தொகை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.\nஎதுஎப்படியோ இந்தியாவின் பண்பாடு கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய கலாச்சாரத்திற்க்கு மாறிவருவது வேதனைக்குரியது.\nகுறிச்சொற்கள் அரசியல், ஓரினச் சேர்க்கை, குஷ்பு, பாலியல்\nஇந்தியா என்பது பல இனக்கூறுகளையும் பண்பாடுகளையும் கொண்டு 1947 இலே தோன்றிய புதுநாடு.\nஓரினச்சேர்க்கை மேற்கத்தையப்பண்பாடு என்று யார் சொல்வது தன்னாட்டுப்பெண்டிரையும் அடுத்தநாட்டுப்பெண்டிரையும் தம் இராணுவம் வன்புணர்வதைக் இந்தியர்களுக்கு ஓரினச்சேர்க்கை மட்டும் கசக்கிறதா\nவந்தி... உயர் நீதிமன்றத்தீர்ப்பு ஓரினச்சேர்க்கை சரி அல்லது தவறு என்று சொல்லவில்லை. பரஸ்பர சம்மதத்துடன் நிகழும் ஓரினச்சேர்க்கையைக் குற்றமாகக் கருதக்கூடாது என்று சொல்லியிருக்கிறது. அப்புறம்.. மகாபாரதம் ராமாயணத்துக்குப் பிந்திய காலம் என்று நினைக்கிறேன்.. மகாபாரதத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ராமாயணக் கோட்பாடு பின்பற்றப்படவில்லையே ஏன் ராமாயணத்திலேயே ஒருவனுக்கு ஒருத்தி என்ற் கோட்பாடு தசரதன் மூலமாக அடிபட்டுப் போகிறது அல்லவா.\nகவலைதான். ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அடிப்படையில் இப்படியான் மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. கலாசாரம் என்ற அடிப்படையில் சில மாற்றங்களை ஏற்படுத்த முயாலமல் இருப்பது மகா முட்டாள்தனம் என்றே கருதுகிறேன். ஆதிகால கலாசாரம் தொடர்ந்து இருக்க முடியாதுதானே. எவ்வளவு மாற்றங்களை நாம் தாண்டி வந்து விட்டோம். அவ்வாறே இதுவும் ஒன்றாக இருக்கும். இணையம் வந்த பின்னர் பாலியல் துஷ்பிரயோகத்தின் அளவு குறைந்து விட்டதாம். அவ்வாறே இதுவும் இப்படியான் பாலியல் பிரச்சினைகளை குறைக்கலாம் என்று கருதியிருக்கலாம். (இவை என் கருத்துகளே)\nஓரினச் சேர்க்கையை பற்றிய பதிவிற்கு, \"ஒரு கை ஓசை\"ன்னு தலைப்பு. குறும்பு தாங்க உங்களுக்கு :)\nஅனானி நண்பருக்கு உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். இந்தியா என்ற நாட்டிற்குள் தான் தமிழ்நாடு வருகின்றது தமிழ்நாட்டில் இருந்து இதுவரை காட்டமாக‌ யாரும் எதிர்க்கவில்லை சிலவேளைகளில் சில பெரிய மனிதர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பதாலோ தெரியவில்லை.\nஹீத் உங்கள் கருத்துக்கள் விவாதத்திற்க்குரியவை இராமாயணத்தில் இராமனை ஏகபத்தினி விரதனாக காட்டியவர்கள் அவர் தந்தையை ஏகப்பட்ட பத்தினி விரதனாகக் காட்டியிருக்கிறார்கள். பாரதம் இராமாயணத்திற்க்கு பிற்ப்பட்டதுமட்டுமல்ல பல கிளைக்கதைகளைக் கொண்டிருப்பதால் சிக்கலான காவியமுமாகும். பாண்டவர்களுக்கு பாஞ்சாலியைத் தவிர தனித்தனியே மனைவிகள் இருந்ததாக சொல்கிறார்கள்.\nகதியால் உங்கள் கருத்துக்களும் ஏற்புடயவை. ஆனால் இணையம் வந்தபின்னர் பாலியல் இன்னொரு கோணத்தை நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.\nஓரினச் சேர்க்கையை பற்றிய பதிவிற்கு, \"ஒரு கை ஓசை\"ன்னு தலைப்பு. குறும்பு தாங்க உங்களுக்கு :)//\nஉள்குத்தைப் புரிந்துகொண்டமைக்கு நன்றிகள். அத்துடன் ஒரு கை தட்டு ஓசை வராது அதேபோல் ஓரினச்சேர்க்கையால் குழந்தைப்பேறு என்ற ஓசை வராது.\nநம்மவர்கள் ஆங்கிலேயர்களுக்கு வேலைபார்த்த காலம் போய் ஆங்கிலேயர்களாகவே மாறிவரும் அவலநிலையயேகுறிக்கிறது .\nஒருவர் விருப்பப்பட்டு தற்கொலைச்செய்தால் நாம் அதை மனிதஉரிமைகள் என்று ஒப்புக்கொள்வோமா அதுபோலவே கலாச்சார சீர்கேடுகளையும் மனித உரிமைகளாக அங்கீகரிக்க கூடாது .\nமேலும் நண்பரொருவர் மேலேகுறிப்பிட்டு இருபதைபோல் இச்சட்டதின்மூலம் பாலியல் வன்முறைகள் குறையாது மாறாக பாலியல்வன்முரைகளின் போக்கு மட்டும்தான்மாரும் உதாரணமாக இதுவரை பெண்களை\nபாலியல்கொடுமைகளுக்கு ஆட்படுத்தியவர்கள் இனிமேல் ஆண்களையும் பலாத்காரம் செய்வார்கள்\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள் - தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ண...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nபொன்னியின் செல்வன் - வரலாற்றுத் தவறு\nஹாட் அண்ட் சவர் சூப் 29-07-2009\nராஜாவும் கார்த்திக்கும் - பகுதி 1\nFlash News :விகடன் ஹேக் பண்ணப்பட்டதா\nசுவாரஸ்யமற்ற டெஸ்டும் சமிந்த வாஸும்\nராஜாவும் ரஜனியும் பகுதி - 2\nஹாட் அண்ட் சவர் சூப் 22-07-2009\nராஜாவும் ரஜனியும் - பகுதி 1\nஹாட் அண்ட் சவர் சூப் 15-07-2009\nஐசிசியால் புறக்கணிக்கப்பட்ட ஆசிய ஆபிரிக்க‌ர்கள்.\nதெருச் சண்டைகளாக மாறும் இலக்கியச் சண்டைகள்\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46209", "date_download": "2018-07-19T23:08:23Z", "digest": "sha1:D7KIM7JJZLK6ICQQ25QA6VZ2XKK66ZMB", "length": 13852, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\n” குழும கோரிக்கையைத் தொடர்ந்து, 3 இடங்களில் வேகத்தடை அமைத்தது நெடுஞ்சாலைத் துறை பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅவசியப்படும் இடங்களில் வேகத்தடைகள் அமைத்திட முயற்சிகள் மேற்கொண்ட \"நடப்பது என்ன\" குழுமத்திற்கு நன்றிகள்.\nஅமையப்பெறும் வேகத்தடைகள் முறையானதாக (இரவு நேரங்களில் வேகத்தடை உள்ளது என்பதை அறியத்தரும் விதம் வண்ணம் பூசப்படுதல் உட்பட) அமைக்கப்படுகிறதா என்பதை தயவுசெய்து உறுதி செய்யவும். சில வேகத்தடைகள் விவேகமாக செல்பவர்களுக்கு கூட ஆபத்தாக இருந்துள்ளது இன்றும் இருக்கக்கூடும்.\nமேலும் நமதூரின் பல சாலைகளின் இரு ஓரங்களிலும் படிந்திருக்கும் அல்லது பொறுப்பான()வர்களால் கொட்டப்பட்டு கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் தேவையற்ற மணல்களை அப்புறப்படுத்த \"நடப்பது என்ன\" குழுமம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11249", "date_download": "2018-07-19T22:56:35Z", "digest": "sha1:KRYPIKVLWHT3JRMIVK7IRQS6J6QCHDV4", "length": 18618, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 12, 2013\nபாபநாசம் அணையின் ஜூலை 12 (2012/2013) நிலவரம்\nஇந்த பக்கம் 1001 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.\nஅணையின் ஜூலை 12 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 121.15 அடி (120.95 அடி)\nமழையின் அளவு - 3 mm (21 mm)\n(கடந்த ஆண்டு) ஜூலை 12, 2012 நிலவரம் ...\nஅணையில் நீர்மட்டம்: 40.15 அடி (38.10 அடி)\nமழையின் அளவு - 0 mm (0 mm)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 13 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை\nபாபநாசம் அணையின் ஜூலை 13 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\n“மைக்ரோ காயல்” அமைப்பின் ரமழான் வேண்டுகோள்\nரமழான் 1434: கடைவீதி காட்சிகள்\nடிசம்பர் 2012 வரையிலான காலாண்டிற்கு பத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 2,39,871 ரூபாய் அனுப்பப்பட்டது\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 12 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை\nரமழான் 1434: அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் ஜூலை 18 அன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1434: மஜ்லிஸுன் நிஸ்வான் சார்பில் திருக்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு\nரமழான் 1434: ரியாத் கா.ந.மன்றம் மூலம் 72 குடும்பங்களுக்கு ரூ.1,75,032 செலவில் உணவுப் பொருட்கள் உதவி\nமுன் பணம் செலுத்தாத ஹஜ் பயணியர் - முன் பணம் செலுத்த ஜூலை 13 இறுதி நாள்\nகுருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்\nஜூலை 11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் டென்னிஸ் மைதானம் துவக்க விழா திரளானோர் பங்கேற்பு\nநிறுவனங்கள் வாரியாக தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம்\nதனியார் நிறுவனங்களுக்கான ஹஜ் இட ஒதுக்கீடு 45,000 இல் இருந்து 10,995 ஆக குறைப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 11 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 339 சதவீதம் அதிக மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 339 சதவீதம் அதிக மழை\nரமழான் 1434: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nபாபநாசம் அணையின் ஜூலை 11 (2012/2013) நிலவரம் 21 மி.மி. மழை\nவனத்துறை மூலம் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்து பயன்பெற மாவட்ட வன அலுவலர் அழைப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4456", "date_download": "2018-07-19T23:05:08Z", "digest": "sha1:2IVKJP3ITTXTJB5HUKADRBEQOD6RUR7F", "length": 15283, "nlines": 210, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4456\nதிங்கள், ஜுலை 12, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1650 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://pakkatamilan.blogspot.com/2010/01/blog-post_13.html", "date_download": "2018-07-19T22:54:35Z", "digest": "sha1:O7NJMPXTEWMEANZH43I4W6JKE4NBFKQZ", "length": 9235, "nlines": 206, "source_domain": "pakkatamilan.blogspot.com", "title": "வாழ்க்கை பயணம் !!!!!!: கேட்டுக்குங்க சொல்லிட்டேன்..", "raw_content": "\nவார்த்தைகள் இல்லாமல் பேசினேன், கண்கள் இல்லாமல் ரசித்தேன்,காற்று இல்லாமல் சுவாசித்தேன், கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன். என் தாயின் கருவறையில் மட்டும்............ தன்னம்பிக்கை வேறு, தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு..\nநான் சொல்லனும்'னு நினைச்சா சொல்லிடுவேன்,\nமத்தவங்க மாதிரி இப்ப சொல்லுறேன் அப்புறம் சொல்லுறேனு இழுத்தடிக்க மாட்டேன்..சொல்லனும்'னு நினைச்சுட்டேனு வைங்க, அதை யாராலும் தடுக்க முடியாது தடுக்கவும் விடமாட்டேன்….அதே சமயம் சொல்லுறத்துக்கு முன்னாடி நிறைய யோசிப்பேன்… ஆனால் சொல்லனும்'னு முடிவு பண்ணிட்டா அப்புறம் யோசிக்கவே மாட்டேன்…. ஏன்னா சொன்னதுக்கு அப்புறம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா..\nசரி சரி இப்ப ஏன் டென்ஷனா என்னை'ய பார்க்கிறீங்க\nகரும்பு கடிக்க முடிஞ்சவங்க , நல்லா கரும்பை கடிச்சி மெல்லுங்க,\nஇல்லாட்டி 10 ரூபாய் கொடுத்து பாண்டி பஜார்'ல கரும்பு கட்டை பார்த்துக்கிட்டே ஒரு கிலாஸ் ஜஸ் போடாத கரும்பு ஜுஸ் குடிச்சிட்டு, அப்படியே வூட்டுக்கு போய் வழக்கம் போல குடும்பத்து குத்துவிளக்கு நமீதா பேட்டிய பாருங்க……..\nஎன்னை மாதிரி உள்ள NRI's எல்லாம் வழக்கம் போல கூகிள் ஆண்டவர் உதவியாலே கிடைக்கும் பொங்கல் பானை, கரும்பு கட்டு புகைப்படத்தை பார்த்து கண்ணுல வாய்'ல போட்டுக்கிட்டு ஆபிஸ் போய் பிரெட் சாப்பிடுங்க ஒகே…\nஎனக்கு எப்படியும் நாளை மறுநாள் தான் வாழ்த்துக்கள் வரும்.. ஏன்னா, என்னை எல்லோரும் எருமை மாடு'னு தான் கூப்பிடுவாங்க… ( தன்னடக்கம் ஜாஸ்தி எனக்கு)\nஎல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்….\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\nஎன்ன கொடுமை சார் இது (2)\nகாபி வித் கோபி (7)\nநேற்றைய பொழுது நெஞ்சோடு (1)\nமொக்கை பல விதம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://thiruttusavi.blogspot.com/2015/03/blog-post_12.html", "date_download": "2018-07-19T22:44:22Z", "digest": "sha1:O466DYGITLNF3L2RI5X6QA4XHWG2PZCD", "length": 25154, "nlines": 546, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: தாலி சர்ச்சையும் மிகையும்", "raw_content": "\nஇன்றைய ஆங்கில இந்துவின் நடுபக்கத்தில் வித்யா வெங்கட் புதிய தலைமுறையின் நிகழ்ச்சி சம்மந்தமான தாலி சர்ச்சை பற்றி ஒரு முக்கியமான கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் வைக்கிற விவாதம் சுவாரஸ்யமானது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பல நகர்வாழ் பெண்கள் தாம் தாலியை எப்போதும் அணிவதில்லை என்கிறார்கள். குறிப்பாக அலுவலகம் போகும் போது. குடும்பமும் இதற்கு ஏற்றபடி வளைந்து கொடுக்கிறது. நிகழ்ச்சியில் ஒரு பெண் தாலி ஒரு நாயின் சங்கிலி போல் தன்னை பிணைத்துள்ளதாக கூறுகிறார். இது அனைத்து பெண்களுக்கும் பொருந்துகிற செய்தியும் அல்ல.\nபெண்களின் கல்வி, வாழ்க்கைத்தரம், குடும்பத்தின் மரபு சார்ந்த நிலைப்பாடு, குடும்பத்துக்குள் பெண்ணுக்குள்ள அதிகாரம் பொறுத்து தாலி ஒரு விலங்காகவோ சமசரப் பொருளாகவோ ஆகிறது. நன்கு படித்த, வேலை பார்க்கிற, பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்கள் இன்று தாலியை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை தான். அதாவது குடும்ப நிகழ்ச்சிகளில் அணிகிறார்கள். அல்லது ஆடைக்கு பொருத்தமாக இருந்தால் அணிகிறார்கள். சிலர் அலுவலகத்துக்கு அணிவதில்லை. சிலர் அலுவலகத்தில் அணிவார்கள், ஆனால் வீட்டில் அணிய மாட்டார்கள். கிராமத்திலும் படித்து வேலைக்கு போகிற பெண்கள் வெளியே செல்லும் போது முன்பு போல தாலியை வெளியே தெரியும் படி முந்தானைக்கு வெளியே போட்டுக் கொண்டு போவதில்லை.\nஆக ஒரு பக்கம் தாலியினால் பெண்கள் அடிமைப்படுகிறார்கள் என்பதும் முழுக்க உண்மையல்ல. காலமும் நிலைமையும் மாற நமது மரபு சடங்குகளும் அதற்கேற்றபடி எப்படி தகவமைகின்றன என்பது ரொம்ப சுவாரஸ்யமான ஒரு பார்வை. எதுவும் நீண்ட காலத்துக்கு புனிதமாக இருப்பதில்லை. பொருளாதாரம், சமகால வாழ்க்கைப் பார்வை காரணமாய் நாம் நம்மையே அறியாமல் நம் மரபை சற்றே மாற்றியமைக்கிறோம்; எந்த நம்பிக்கைகளையெல்லாம் பாதுகாக்கலாம், எவையெல்லாம் பெயருக்கு தக்க வைக்கலாம், கைவிடலாம் என நம் சமூக மனம் முடிவெடுக்கிறது. நாம் நுணுக்கமான வகையில் மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாமே பெரும்பாலும் உணர்வதில்லை. இது போன்ற சர்ச்சைகள் தாம் நாம் அடைகிற மாற்றங்களை காட்டுகின்றன.\nவித்யாவின் கட்டுரையில் இன்னொரு பக்கம் தாலி செண்டிமண்ட் பற்றி நமக்குள்ள மனோபாவமும் போலி தான் என வருகிறது. சினிமா தான் இந்த செண்டிமெண்டுக்கான ஆதாரம் என்கிறார். இது முழுக்க உண்மையில்லை தான். சமூகத்தில் இன்றும் தாலி செண்டிமெண்ட் உள்ளது. அப்படிப்பட்ட பெண்கள் நகரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைக்கு போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இது ஒரு கலவை. இருவகையான ஆட்களும் இருக்கிறார்கள். தாலியை அடிமை சங்கிலி என்பதும், அதை கேள்வி கேட்டால் இந்து அமைப்பினர் கொந்தளிப்பதும் இரண்டுமே மிகை தான்.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vienarcud.blogspot.com/2011/12/blog-post_20.html", "date_download": "2018-07-19T23:18:41Z", "digest": "sha1:PBYVB67OWYDGSR7N57R4CDWAUITLSJJS", "length": 12268, "nlines": 253, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: கவிதைகள் சில...", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் வசந்த மண்டபம் இளைப்பாருவதற்கான இனிய இடம். பகிர்விற்கு நன்றி.\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nஅறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை:\n~கி.வா.ஜகந்நாதன்(கி.வா.ஜ) வாழ்வில் சிலேடை உரையாடல்...\n+தன்னம்பிக்கையின் வெற்றி (ஆப்ரகாம் லிங்கன்)+\nமுல்லைப் பெரியாறு அணை - பாவம் தமிழன்\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vienarcud.blogspot.com/2012/08/blog-post_26.html", "date_download": "2018-07-19T23:13:05Z", "digest": "sha1:KJPAWAQBT5TOZWG6W3EPKOCRUWXXKTKK", "length": 9675, "nlines": 191, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: ஹைக்கூக்கள்", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nதங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி @ திண்டுக்கல் தனபாலன்\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்:-\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://natarajar.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-07-19T22:43:27Z", "digest": "sha1:VZW2E3B33N7QYZDPWYIGHZPJEC6Z2MAJ", "length": 30932, "nlines": 249, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: சூரிய பூஜை", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஇந்த சூரிய பூஜை மனிதர்களாகிய நாம் சூரியனுக்கு செய்யும் பூஜை அல்ல. சூரிய பகவான் சிவபெருமானுக்கு செய்யும் பூஜை. இது எப்படி சாத்திய என்று கேட்கின்றீர்களா இப்பதிவை முழுவதுமாக படியுங்கள் எவ்வாறு சூரியன் சுவாமியை தொட்டு வணங்கி பூஜை செய்கிறான் என்பது விளங்கும்.\nகாரைக்கால் தலத்திற்கு எண்ணற்ற சிறப்புகள் உள்ளன. அதில் முதலாவது ஒரு சமயம் பூமியில் பல வருடங்கள் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டு உயிர்கள் எல்லாம் வாடிய போது, அன்னை பார்வதி தன் கருணையினால் உலக உயிர்கள் எல்லாம் உய்ய, அரிசொல் ஆற்றின் (அரசலாறு) கரையில் சாகம்பரியாக தவம் செய்தாள், அம்மையின் தவத்தினால் மழை பொழிந்து உயிர்கள் எல்லாம் உய்வுற்றன. பின்னர் ஐயனும் அம்மையும் கைலாய நாதராகவும், சொர்ணாம்பிகையாகவும் இங்கேயே திருக்கோவில் கொண்டனர்.\n\"அனைத்து உயிர்களுக்கும் அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைத்த\" பெருங்கருணைக் காரைக்கால் அம்மையார் பிறந்த புண்ணிய பூமி இது. தமது மனித உடல் விடுத்து பேய் உரு கொண்டு திருக்கயிலையில் கால் படக்கூடாது என்று தலையால் நடந்த சென்றபோது, இறைவன் அவரது திருவாயினாலேயே “இவள் நம்மை பேணும் அன்னை காண்” என்று இறைவிக்கு அறிமுகப்படுத்துகின்றார். அந்த காரைக்காலம்மையார் இன்றும் அன்னம் பாலிக்கும் திருக்கோலத்தில் திருக்கோவில் கொண்டருளும் தலம்.\nஇந்தப் பெருமைகள் பெற்ற காரைக்காலில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற ஒரு தலம்தான் திருதெளிச்சேரி என்னும் தலம். தற்போது இத்தலம் கோவில்பத்து பார்வதீஸ்வரம் என்று அறியப்படுகின்றது. காரைக்கால் நகரின் புது பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.\nதிருஞானசம்பந்தர் திருநள்ளாற்றிலே போகமார்த்த பூண்முலையாள் உடனுறை தர்ப்பாரண்யேஸ்வரரை தரிசனம் செய்யும் செல்லும் போது, காரைக்கால் அம்மையார் காலடிபட்ட, காரைக்கால் மண்ணை மிதிக்க வேண்டாம் என்று எண்ணி அப்போது காரைக்காலின் வெளிப்புறமாக அப்போது இருந்த இந்த இடத்தை தாண்டி செல்லும் போது இத்திருக்கோவிலின் குளக்கரையில் இருந்த விநாயகப்பெருமான் அவரை கூவி அழைத்ததால் \"கூவிப்பத்து\" என்பது மருவி \"கோவில்பத்து\" ஆகி விட்டது, திரும்பி வந்த சம்பந்தர் சுயம்வர தபஸ்வினி உடனுறை பார்வதீஸ்வரரை பதிகம் பாடி வணங்கி பின்னர் திருநள்ளாறு சென்றார் .\nஇத்திருக்கோவிலுடன் இரண்டு ஐதீகங்கள் இனைந்துள்ளன. முதலாவது பார்த்தன் பாசுபதஸ்திரம் வேண்டி தவம் செய்த தலம் இத்தலம் என்று தலபுராணம் கூறுகின்றது. இரண்டாவது சூரியன் தன் சாபம் தீர பார்வதீஸ்வரரை பூஜை செய்தான் என்னும் ஐதீகம்.\nசூரியன் பூஜை செய்ததற்கு அடையாளமாக இன்றும் வருடத்தில் மூன்று நாட்கள் சூரியனின் கதிர்கள் மாலையில் மூன்று நாட்கள் இறைவனின் திருமேனியில் விழுகின்றன. பங்குனி மாதம் 18,19,20 தேதியன்று இவ்வாறு சூரியன் பார்வதீஸ்வரரை பூஜை செய்கின்றான். அப்போது பார்வதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.\nஇத்தலத்தில் சூரிய பூஜை அல்லாது கார்த்திகை சோமவார மாலை 108 சங்காபிஷேகமும் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. ஒரு வருடம் ஐந்து சோமவாரங்கள் வந்த போது நிறை வாரம் ஐயன், இந்த நாயேனது சங்காபிஷேகத்தை ஏற்று மகிழ்ந்தார்.\nசூரியனது சுழற்சியை துல்லியமாக கணித்து அவன் கதிர்கள் சரியாக கர்ப்பகிரகத்தில் உள்ள இறைவனின் திருமேனியில் விழும் படியாக திருக்கோவிலின் திசையையும், உயரத்தையும் கணித்து கட்டிய அந்தக் கால சிற்பிகளின் நுட்ப சிற்ப சாஸ்திர மற்றும் வானியல் அறிவாற்றலை எண்ணவென்று சொல்ல. இந்த சூரிய பூஜையின் சில காட்சிகளைத்தான் இப்பதிவில் காணுங்கள் அன்பர்களே. அடியேனுக்கு இந்த சூரிய பூஜையை காணும் பாக்கியம் கிட்டியது. அப்போது கேமராவெல்லாம் அவ்வளவு பிரபலமில்லை. ஆகவே அந்த நினைவுகள் எல்லாம் மனதில்தான் இருந்தன. ஆகவே அவற்றை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இந்த 2012ம் வருட ஏப்ரல் முதல்நாள் பங்குனி மாதம் 19ம் நாள் சூரிய பூஜை படங்களை அடியேனது நண்பர் திரு. பொன். மனோகரன் அவர்கள் அன்பு கூர்ந்து அனுப்பி வைத்திருந்தார் அந்த அரிய காட்சிகளை அன்பர்களாகிய தங்களுடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.\nதிருக்குளத்தில் அந்தி மாலை சூரியனின் பிரதிபிம்பம்\nபார்வதீஸ்வரர் சத்யோஜாத மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் எனவே சூரிய பூஜை மாலை நேரம் நடைபெறுகின்றது. அம்மையின் ஞானப் பாலுண்ட ஆளுடைப் பிள்ளையை, ஐயனை தரிசிக்காமல் செல்கின்றீரே என்று \"கூவிக் கூப்பிட்ட பிள்ளையார்\" குடி கொண்டிருக்கும் குளக்கரையிலிருந்து சூரியன் மேற்கு வானத்தில் உள்ள காட்சியையும் சூரியக் கதிர்கள் திருகுளக்கரையை தாண்டி திருக்கோவிலின் உள்ளே வரும் காட்சியை காண்கின்றீர்கள். ( அன்று போலவே இன்றும் ஆடுகள் குளக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கின்றன)\nப்ரத்உஷத் கால அருண சூரியக்கதிர்கள் முகப்பு அலங்கார வளைவையும், அதிகார நந்திகளையும் ஐந்து நிலை இராஜ கோபுரத்தையும் தன் பொன் வண்ண கதிர்களினால் தங்க மயமாக்கும் அற்புத காட்சி. அனைத்தும் இளஞ்சிவப்பு மயமாக இருக்கும் காட்சியை காண்கின்றீர்கள் அன்பர்களே.\nசந்தியாக்கால மஞ்சள் சூரியக்கதிர்கள் இராஜ கோபுரத்திற்குள் ஐயன் அனுமதி பெற்று நுழைந்து கருவறையை நோக்கி செல்லு அற்புதக் காட்சி. கொடி மர விநாயகரை சூரிய கிரணங்கள் தொழும் காட்சியையும், மஹா மண்டபத்தின் நுழைவாயிலில் சூரியன் நிற்பதையும் இப்படத்தில் காண்கின்றீர்கள். அன்பர்கள் சூரியன் ஐயனின் சிவலிங்கத் திருமேனியை தழுவும் அந்த கணத்திற்காக காத்து நிற்கின்றனர்.\nமஹா மண்டபத்தின் வாயிலைத்தாண்டி சூரியக் கதிர்கள் செல்லும் காட்சி. வாயிலின் இரு புறமும் திருஞான சம்பந்தரின் திருப்பதிகள் கல்வெட்டுகளாக பதிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். வாயிலின் மேல் உள்ள சுதை சிற்பத்தில் சூரியனும், பார்த்தனும் பார்வதீஸ்வரரை பூஜிக்கும் சுதை சிற்பம் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதை காண்கின்றீர்கள் அன்பர்களே.\nமஹா மண்டபத்தின் உள்ளே சாயுங்கால சூரியக் கதிர்கள் செல்லும் காட்சி. சூரிய கதிர்களை தெளிவாக பக்தர்கள் காணும் விதமாக சாம்பிராணி புகை போடப்படுகின்றது அதனால் படம் இவ்வாறு உள்ளது. கர்ப்பகிரகத்தில் உள்ள விளக்குகளை காண்கின்றீர்கள். சூரியன் தற்போது கர்ப்பகிரகத்தின் படிக்கட்டில் ஏறி சென்று சுயவர தபஸ்வினி அம்பாள் சமேத பார்வதீஸ்வரரை பூஜை செய்ய காத்து நிற்கின்றான்.\nஅனைவரும் காத்திருந்த அந்த தருணமும் வந்து விட்டது கருவறையின் உள்ளே சிவபெருமானின் திருமேனியைத் தொட்டு வணங்குகிறான் சூரியன். அன்பர் கண்களில் ஆனந்தக் கண்ணீர். ஐயனுக்கு அற்புத அலங்காரம். வெள்ளி தாமரை பிரம்ம பீடமும், நாகாபரணமும், நவரத்னம் பதித்த நகைகளும் அப்படியே சூரியக் கதிர்களை அன்பர்களின் மேல் பிரதிபலிக்கின்றன . அந்த வேளையில் வேத மந்திரங்கள் முழங்க அலங்கார தீபம் ஐயனுக்கு காட்டப்படுகின்றது. இந்த சூரிய பூஜையைக் காண்பவர்கள் அனைவரும் ஐயனின் அந்த அற்புத அலைகளை உணர்கின்றனர். இதற்காகவே இது போன்ற சமயங்களில் இறைவனை வழிபடவேண்டும். இந்த அதிர்வுகள் நமது உடலையும், உள்ளத்தையும் தூய்மை ஆக்குகின்றன.\nதிருக்குளத்தின் கரையில் அமைந்துள்ள கூவீக் கூப்பிட்ட விநாயகரின் திருச்சன்னதியின் பின் புலத்தில் சூரியன் மறைந்த காட்சியை காணுகி்ன்றீர்கள் அன்பர்களே.\nஇது போல சில தலங்களிலும் குறிப்பிட்ட சில நாட்களில் சூரியன் மற்றும் சந்திர பூஜை நடைபெறுகின்றது அவையாவன:\nகாரைக்கால் அருகில் உள்ள திருமலைராயன் பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் பங்குனி மாதம் காலை மூன்று நாட்கள் சூரிய பூஜை.\nநவக்கிரக ஸ்தலங்களுள் சந்திரனின் தலமான திங்களூரில் பங்குனி உத்திரத்தன்று காலை சூரிய பூஜை, மறு நாள் இரவு சந்திர பூஜை.\nஎண்கண் முருகனின் ஆலயத்தில் பங்குனி காலை சூரிய பூஜை.\nபாண்டிக்கொடுமுடியில் பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் சூரிய பூஜை.\nதிருநெடுங்களத்தில் ஆடி மாதம் காலை சூரிய பூஜை.\nதை மாத இரத சப்தமியன்று காஞ்சிபுரம் ஏலவார் குழலி அம்மையை சூரியன் தொழுகின்றான்.\nதிருவேதிக்குடியில் பங்குனி காலை சூரிய பூஜை.\nலலிதாபாள் அருள் பாலிக்கும் திருமீயச்சூரில் அக்னி நட்சத்திர தொடக்க காலமான சித்திரை 21 முதல் 27 வரை காலை சூரிய பூஜை.\nதொண்டை மண்டல ஞாயிறு தலத்தில் சித்திரை மாதம் சுவாமி மற்றும் அம்பாள் சூரிய பூஜை.\nதிருநாகேஸ்வரத்தில் கார்த்திகை பௌர்ணமியன்று பிறையணி நுதல் அம்மை சந்திர பூஜை கண்டருளுகிறாள்.\nசென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை 7,8,9 ஆகிய மூன்று நாட்கள் அதிகாலை 6.45 முதல் 7.45 வரை பிரகாரத்தில் உள்ள கபிலநாதரின் திருமேனியில் சூரிய ஓளி விழுகின்றது.\nஅன்னாபிஷேக தினமான ஐப்பசி பௌர்ணமியன்று குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலத்தில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரை அன்னாபிஷேகத்தில் சந்திரன் பூஜை செய்யும் கோலத்தை காணலாம்.\nமுடிந்த அன்பர்கள் இத்திருக்கோவில்களில் சென்று சூரிய பூஜை, சந்திர பூஜை காலங்களில் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட்டு நல்லருள் பெறுங்கள்.\nலேபிள்கள்: காரைக்கால், கூவிப்பத்து, கோவில்பத்து, திருஞானசம்பந்தர், பார்வதீஸ்வரர்\nதகவல்களுக்கும் ஐயனின் புகைப்பட தரிசனத்திற்கும் நன்றி ஐயா\nமிக்க நன்றி LOGAN ஐயா\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://xavi.wordpress.com/tag/xavier/", "date_download": "2018-07-19T23:26:07Z", "digest": "sha1:U2JTEQME2RBFHWB3WH2SSGSVFZEDFCSO", "length": 56276, "nlines": 863, "source_domain": "xavi.wordpress.com", "title": "xavier |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nமுன்பெல்லாம் கோடை விடுமுறை என்றால் பொட்டியைக் கட்டிக்கொண்டு தூரத்தில் இருக்கும் பாட்டி வீட்டுக்கோ, மாமா வீட்டுக்கோ சென்று கொட்டமடிப்பது தான் உலக மகா சந்தோசமாய் இருந்தது. உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும், படித்துப் படித்து சோர்ந்து போயிருக்கும் மூளையை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணவும் இந்த விடுமுறை நாட்கள் பயன்பட்டன.\nஇப்போதெல்லாம் விடுமுறையின் அர்த்தமே தலைகீழாய் மாறிவிட்டது. விடுமுறையை பிஸினஸை வளர்த்துக் கொள்வதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக நிறுவனங்கள் நினைக்கின்றன.\n‘க்ரேஷ் கோர்ஸ்” என்பது ஃபேஷன் வார்த்தையாகி விட்டது. சம்மர் டிராயிங் கோர்ஸ், சம்மர் கராட்டே, சம்மர் கிரிக்கெட், சம்மர் கிட்டார் என எங்கும் திடீர் பயிற்சி நிலையங்கள் படையெடுப்பது இந்த காலத்தில் தான். எப்படியாவது தங்கள் பிள்ளைகளை சகலகலா வல்லவர்களாக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு இவையெல்லாம் வசீகர அழைப்புகள். நிறுவனங்கள் அலேக்காக ஒரு பெரிய தொகையையும் சுருட்டிக் கொண்டு கடமைக்கு நாலு விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து விட்டு கிளம்பி விடுவார்கள்.\nஇன்னும் சிலருக்கு கோடை விடுமுறை தான் நீட், நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றுக்கான காலம். ‘ஸ்கூல் திறந்தா தாண்டா நமக்கெல்லாம் நிம்மதி’ என குழந்தைகளை அலற வைக்கின்றன இப்போதைய கோடைகாலங்கள் என்பது தான் கசப்பான உண்மை \nகொஞ்சம் நிதானியுங்கள். குழந்தைகளுடைய உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் இடையே சரியான சமநிலை வேன்டும். யானைகளுக்கே புத்துணர்ச்சி முகாம் வைக்கும் நாம், குழந்தைகளுக்கு வைக்காமல் இருப்பது பிழையல்லவா \nஇந்த கோடை விடுமுறையை, விடுமுறையின் உண்மையான அர்த்தத்துக்கு கூட்டிச் செல்வோம். அது குழந்தைகளின் கல்விக்கும், உடலுக்கும் உற்சாகமூட்டும் \n1. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது குழந்தைகள் நமது மண்ணின் வளத்தையும், தன்மையையும் நமது உண்மையான வாழ்க்கை முறையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அவர்களை தமிழகத்தின் ஏதோ ஒரு குக் கிராமத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள் \nஎளிய மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது. அவர்கள் எவ்வளவு கள்ளம் கபடமில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி விவசாயம் செய்கிறார்கள் போன்றவையெல்லாம் அவர்கள் நேரடியாக கண்டு உணரட்டும்.\nஅவர்களுடைய மனதில் விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறை பற்றியும் ஒரு நல்ல புரிதல் கிடைக்கும்.\n2. மாட்டு வண்டியில் பிள்ளைகளை கூட்டிச் செல்லுங்கள். வயல் வரப்புகளில் ஆடுகளோடு ஓடி விளையாடச் செய்யுங்கள். கிராம்த்து வீடுகளின் கொல்லைப்புறங்களில் கோழிகளோடு ஓடி விளையாட வையுங்கள். பாதுகாப்பான நீர்நிலைகளுக்குக் கூட்டிச் சென்று நீச்சலடிக்கக் கற்றுக் கொடுங்கள். ஓடைகளில் மீன்களைப் பிடிக்கப் பழக்குங்கள்.\nஇவையெல்லாம் குழந்தைகளை முற்றிலும் புதிய உலகம் ஒன்றுக்குள் அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை \n3. நமது ஊருக்கு அருகிலேயே உள்ள ஏதேனும் வரலாற்று இடங்களுக்கு பிள்ளைகளைக் கூட்டிச் செல்லுங்கள். பாரதியார் பிறந்த இடம், கட்டபொம்மன் வாழ்ந்த இடம் இப்படி ஏதாவது. அப்படி போவதற்கு முன் குழந்தைகளுக்கு போகின்ற இடத்தையும், அந்த நபரின் வரலாற்றையும், அந்த இடத்தின் முக்கியத்துவத்தையும் விளக்குங்கள். அப்போது அவர்கள் அந்த இடத்துக்குச் செல்லும் போது அதை உணரவும், உள்வாங்கிக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.\nநமது ஊரிலுள்ள வரலாற்றுப் பின்னணிகளையும், நமது என்பதையும் நமது மண்ணின் சிறப்பையும் குழந்தைகள் அறிந்திருப்பது அவசியம்.\n4. உறவுகளால் அமைவது தான் வாழ்க்கை. நான்கு சுவர்களுக்குள், செயற்கைக் குளிருக்குள் முடிந்து போவதல்ல எனவே தூரத்துச் சொந்தக்காரர்கள், நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று நேரம் செலவிடுவதும், அவர்களை வீட்டுக்கு அழைத்து நேரம் செலவிடுவதும் சிறப்பானது \nவாழ்க்கையின் உன்னதம், உறவுகளின் வலிமையில் தான் இருக்கிறது என்பதை குழந்தைகள் உணரவேண்டியது அவசியம்.\n5. டிஜிடல் உலகத்தை விட்டு இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளை வெளியே கொண்டு வாருங்கள். மொபைலையோ, டேப்லெட்டையோ, லேப்டாப்பையோ, தொலைக்காட்சியையோ பார்த்துக் கொண்டே விடுமுறையை அழிக்கும் கலாச்சாரத்தை மாற்றுங்கள்.\nடிஜிடல் தவிர்த்த எந்த விளையாட்டையும் ஊக்கப்படுத்துங்கள்.\n6. குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள். பெற்றோரோடு அதிகம் இணைந்திருக்கும் பிள்ளைகள் நல்ல சமூக மதிப்பீடுகளையும், பாதுகாப்பு உணர்வையும் கொண்டிருக்கும் என்கின்றன ஆய்வுகள். அத்தகைய நல்ல ஒரு ஆரோக்கிய உலகுக்குள் குழந்தைகளைக் கூட்டிச் செல்லுங்கள்.\nகுழந்தைகளோடு குழந்தையாய் விளையாடுங்கள். மண்ணில் புரளுங்கள். படம் கிறுக்குங்கள், தோட்டத்தில் செடி வைத்து பொழுதைப் போக்குங்கள். எதை செய்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம், ஆனால் அதை குழந்தைகளோடு இணைந்து செய்யுங்கள்.\n7. மனிதநேயத்தைக் குழந்தைகளுக்குள் வளரச் செய்யுங்கள். நம்மை விட நலிந்த நிலையில் நிறைய மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவது சக மனிதனாக நம்முடைய தார்மீகக் கடமை என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.\nஒரு மனநலம் பாதிக்கப்பட்டோர் விடுதி, ஒரு குழந்தைகள் காப்பகம், ஒரு முதியோர் இல்லம் போன்றவற்றுக்கு குழந்தைகளைக் கூட்டிச் செல்லுங்கள். குறைந்தபட்சம் இரண்டு மணி நேரங்களை அவர்களோடு செலவிடுங்கள்.\nஇருப்பதைக் கொண்டு ஆனந்தமாய் இருப்பது எப்படி என்பதையும் பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள். பிறருக்கு உதவ வேண்டும் எனும் சிந்தனையையும் பெற்றுக்கொள்வார்கள்.\n8. ஒரு நூலகத்துக்கு பிள்ளைகளைக் கூட்டிச் செல்லுங்கள். இன்றைய டிஜிடல் உலகில் நூலகங்கள் அழிந்து வரும் உயிரினங்கள் போல ஆகிவிட்டன. தேடிப்பிடித்து ஒரு லைப்ரரிக்குக் கூட்டிச் செல்லுங்கள். நூலகம் எப்படி இயங்குகிறது, எப்படி நமது வாழ்க்கையை நூல்கள் மாற்றுகின்றன போன்றவற்றை சுவாரஸ்யமாய் விளக்குங்கள்.\nநல்ல நூல்களை அறிமுகம் செய்யுங்கள். அவர்களுக்குப் பிடித்த நூல்களை அவர்களோடு சேர்ந்து படியுங்கள். ரசியுங்கள்.\n9. குழந்தைகளுக்கு குடும்பப் பொறுப்புகளைக் கொஞ்சம் கற்றுக் கொடுக்கும் காலமாக இது இருந்தால் இன்னும் சிறப்பு. உதாரணமாக குழந்தைகளோடு சேர்ந்து சமைக்கலாம். குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடைவீதியில் நடக்கலாம். பொருட்களின் விலையை உணரவைக்கலாம்.\nஅருகிலிருக்கும் போஸ்ட் ஆபீஸ் கூட்டிச் சென்று ஒரு காலத்தில் தபால் துறை எப்படி நமது வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருந்தது என்பதை விளக்கலாம்.வீட்டை சுத்தப்படுத்துவது, அழகுபடுத்துவது போன்ற வேலைகளில் அவர்களை ஈடுபடுத்தலாம்.\nஇவையெல்லாம் அவர்களுக்கு சுவாரஸ்யம் தரும் வகையில் செய்ய வேண்டும். ‘வீட்டை கிளீன் பண்ணுடா’ என்று சொல்லாமல், ‘வா… அந்த அலமாராவை உனக்கு புடிச்ச மாதிரி கிளீன் பண்ணி அடுக்கி வைப்போம்’ என சொல்லுங்கள். இணைந்து செய்வதை குழந்தைகள் ரசிக்கும், இல்லையேல் வெறுக்கும்.\n10. குழந்தைகளின் தனித் திறமைகள் என்ன என்பதைக் கண்டறிந்து அதை புடம் போட இந்தக் காலத்தைப் பயன்படுத்தலாம். வரைவது அவர்களின் விருப்பமெனில் அதற்கான உபகரணங்கள் வாங்கி கொடுத்து வரைய வைக்கலாம்.\nஎழுதுவது அவர்களுடைய விருப்பமெனில் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை எழுத வைக்கலாம். இப்படி அவர்களுடைய விருப்பம் எதுவாக இருந்தாலும் அதற்கான களத்தையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுங்கள்.\nஒரு பிளாக் ஆரம்பித்து அவர்களுடைய படைப்புகளை அதில் இணைத்து வைப்பது அவர்களுடைய கலை ஆர்வத்தை ஊக்கப்படுத்தும்.\nகோடை காலத்தை செலவிட ஏகப்பட்ட வழிகள் உண்டு. உங்கள் விருப்பப்படி நீங்கள் உங்கள் விடுமுறையைச் செலவிடலாம். ஆனால் அது குழந்தைகளுக்கு டிஜிடல் விலகிய, மனிதம் நெருங்கிய, உற்சாகம் பொங்கிய, உறவுகள் துலங்கிய கோடையாய் இருக்கட்டும் \nவிலகலைப் பற்றிப் பேசிப் பேசி\nஒரே விலாசத்தில் இருப்பது தான்\nஅழகாய் வரும் அருவிகள் எல்லாம்\nதற்கொலைத் தாமரை மட்டும் தான்.\nகட்டில் கால்களுக்குள் கசங்கிப் போனது.\nகேலிகளின் நீள் நாக்கு குத்தி\nஎன் முந்தானை முனை இழுக்கும்\nஏதோ ஒரு பாம்புக் குரல் வந்து\nBy சேவியர் • Posted in POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், உண்மை, கவிதை, சேவியர், புதுக்கவிதை, வாய்மை, xavier\nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : என் இனிய கணினியே.\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\nWeek 2 திருபாடல்கள் தரும்பாடங்கள் நற்பேறு பெற்றவர் யார் அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் முதல் திருபாடல் மக்களுக்கு அறிவுரை சொல்கின்ற திருப்பாடலாக அமைந்திருப்பது சிறப்பு. பொதுவாக தங்களுட […]\n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எங்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n3D மாயாஜாலம் எப்படி… on 3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது…\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://innamburan.blogspot.com/2013/06/22.html", "date_download": "2018-07-19T22:50:40Z", "digest": "sha1:EDPNSOQNQFH7BBF5NPYGVPFGMPWD4I5L", "length": 21251, "nlines": 298, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : 22. ராஜாங்க ரகஸ்யம்: தணிக்கை", "raw_content": "\n22. ராஜாங்க ரகஸ்யம்: தணிக்கை\n22. ராஜாங்க ரகஸ்யம்: தணிக்கை.\nஇன்றைய அப்டேட்: 54 கோடி ரூபாய் பொறுமான சுண்ணாம்பு தாதுகற்களை மாற்றான் பூமியிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக தோண்டி எடுத்த குற்றத்துக்காக பாபுபாய் பொகாரியா என்ற குஜராத் அமைச்சரும் (பி.ஜே.பி.), அவரது கூட்டாளியான கேடி ஒருவரும், பாரத்பாய் ஒடேத் ரா என்ற மாஜி காங்கிரஸ் எம்.பி.யும் கோர்ட்டாரால் தண்டிக்கப்பட்டுள்ளனர். மூன்று வருட கடுங்காவல். 2006ம் வருடத்துக் கேசு. 2007ல் போலீசால் கைது செய்யப்பட்டாலும், தப்பி வெளிநாடுக்கு ஓடி விட்டாராம். பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டு வாபசும் ஆனது. இவரும் 2012 தேர்தலில் வெற்றி பெற்றார். அமைச்சரும் ஆனார். இது ஜனநாயகத்தின் ஒரு முகம். மற்றொரு முகம்: இது கண்ட காங்கிரசார் கொக்கரிக்க, அதை பா.ஜ.க. கேலி செய்தது. God helps only those, who help themselves.\nதணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை ~ 22\n22. ராஜாங்க ரகஸ்யம்: தணிக்கை\nஎதை எடுத்துக்கிறது, எதை விடறது என்று புரியமாட்டேங்கிறது. பேசறவங்க எல்லாரும் பெரிய மனுஷங்க. சமீபத்தில் ஊடகங்களில், கலந்து கட்டியா, சில சமாச்சாரங்கள். 2ஜி ஜாமீன் என்று எங்கிட்டும் ஒரே பேச்சு. ஆய்வுகளும், கருது கோள்களும் மிகுந்து வந்த வண்ணம் உளன. சில துளிகள்:\nஒரு உலக பொருளியல் சங்கமத்தில் முகேஷ் அம்பானி சொல்றாரு,\n‘இந்தியாவின் பொருள் ஆதாரம் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லவில்லை. அரசு தான் ஆமை வேகம். அது துரிதமாக இயங்கவேண்டும். ஜனநாயகம் என்பதால், நாம் முடங்கிக் கிடைக்க வேண்டியதில்லை.’\n கச்சா எண்ணெய் விஷயமாக, கவர்ன்மெண்டு நிலத்தை இவரு முடக்கிப்போட்டதை பற்றி தணிக்கை ரிப்போர்ட் சொன்னதுக்கு பதிலை காணோம். இவர் ப்ளேட்டை திருப்பிப்போடறாரு. அவர் சொல்லாமல் விட்டது, ‘ஒன்லி விமல்’ புராணம்\nஇதற்கு நடுவிலே, எல்லோராலும் மதிக்கப்படும் இன்ஃபோசிஸ் என். ஆர். நாராயணமூர்த்தி, புரட்சிகரமாக, ஒரு பாயிண்ட் சொல்றாரு:\n‘லஞ்சம் கொடுப்பதை சட்டவிரோதமாக கருதவேண்டாம். லஞ்சம் வாங்குவதை சட்டம் தண்டிக்கட்டும். அப்போது தான், லஞ்சம் கொடுப்பவர் வாங்கியவரை காட்டிக்கொடுப்பார்.’\nமுதலில் தொட்டிலை ஆட்டு. அப்றம் கிள்ளவும் கிள்ளு. பேஷ் இது ஒரு காலத்தில் கெளசிக் பாசு என்ற உயர் அதிகாரி சொன்னது தான். இப்போது கூட, இதை ஆதரிக்கும் தொழிலதிபர் அதி கோட்ரஜ், லஞ்சத்துக்கு ஒரு உச்ச வரம்பு வைக்கலாம் என்கிறார் இது ஒரு காலத்தில் கெளசிக் பாசு என்ற உயர் அதிகாரி சொன்னது தான். இப்போது கூட, இதை ஆதரிக்கும் தொழிலதிபர் அதி கோட்ரஜ், லஞ்சத்துக்கு ஒரு உச்ச வரம்பு வைக்கலாம் என்கிறார் ‘எத்தனை கோடி இன்பம்’ என்று பாடாதே. ‘எத்தனை கோடி லஞ்சம்’ என்று கெஞ்சு ‘எத்தனை கோடி இன்பம்’ என்று பாடாதே. ‘எத்தனை கோடி லஞ்சம்’ என்று கெஞ்சு இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இங்கு குறிப்பிட்ட பெரியமனுஷாளில் ஒருவருடன், இருபது வருடங்களுக்கு முன்னால், தற்செயலாக ஒரு வீ.ஐ.பி.ஐ யை பற்றி பேச்சு வந்த போது அவரை நாங்கள் தான் நியமனம் செய்தோம் என்றார், சர்வ சாதாரணமாக. நான் திக்கிட்டுப் போனேன். ஆனால், லஞ்சம் எக்காலத்திலேயோ, ராவணன் போல் பத்து தலை ராசா என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.\nலஞ்சித்த வரலாறுகள் பல, ‘அழுக்குத்துணியை தெருச்சாக்கடையில் அலசுவதை’ போல ஊடகங்களில் காணக்கிடைக்கின்றன. சுக்ராம் என்ற மாஜி டெலிகாம் அமைச்சர் மீது 1996ல் தொடங்கிய வழக்கு ஒன்றில், $6000 லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவர் $8000 அபராதத்துடன் ஐந்து வருடம் சிறை என்று போனவாரம் தண்டிக்கப்பட்டார். அவருடைய வயது 86. அவரை திகார் ஜெயிலுக்கு கொண்டுபோனால், அங்கே பிரசன்னம், ஆ.ராசா. அவரும் மாஜி டெலிகாம் அமைச்சர். அவர் மீது 40 பிலியன் டாலர் நஷ்டம் உண்டு பண்ணியதாக வழக்கு. இதை எல்லாம் தோண்டி எடுத்தது, தணிக்கைத்துறை. காங்கிரஸ்க்காரங்க அந்த அமைப்பு மீது கடுப்பில் சுக்ராம் தண்டிக்கப்பட்ட துக்கதினத்திலேயே, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் என்ற புகழ் வாய்ந்த டெலிகாம் கம்பெனிகள் மீது புலனாய்வுத்துறை ரெய்டு. $100 மிலியன் நஷ்டம் என்று அத்துறை சொல்கிறது. அந்த வண்டவாளங்கள் நடந்த காலகட்டத்தில் பிரமோத மஹாஜன் என்ற பா.ஜ.க. அமைச்சர் இருந்தார். இப்போது அவர் உயிருடன் இல்லை. இருந்தால், திகார்லெ ஒரு மும்முனை மாநாடு நடந்திருக்கலாம் சுக்ராம் தண்டிக்கப்பட்ட துக்கதினத்திலேயே, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் என்ற புகழ் வாய்ந்த டெலிகாம் கம்பெனிகள் மீது புலனாய்வுத்துறை ரெய்டு. $100 மிலியன் நஷ்டம் என்று அத்துறை சொல்கிறது. அந்த வண்டவாளங்கள் நடந்த காலகட்டத்தில் பிரமோத மஹாஜன் என்ற பா.ஜ.க. அமைச்சர் இருந்தார். இப்போது அவர் உயிருடன் இல்லை. இருந்தால், திகார்லெ ஒரு மும்முனை மாநாடு நடந்திருக்கலாம் அந்த பா.ஜ.க. தான் கூச்சல் போட்டு நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் கலாட்டா செய்யறாங்கோ.\nஇது ஒரு பக்கம். எதுவானாலும் ஒரு ஆய்வு செய்து விடுவோம் என்பது மேற்கத்திய நாடுகளின் பழக்கதோஷம். ஷிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பள்ளி என்ற ஆய்வுகளம் சொல்கிறது, ‘லஞ்சத்தை கொஞ்சத்தில் எடை போட முடியாது. ‘Good, Bad & Ugly’ என்று மூன்று வகை உண்டு. எல்லாமே தீயது செய்வதில்லை. நன்மை பயக்கும் லஞ்சமும் உண்டு.’ ஆஸ்ட் ரேலிய க்வீன்ஸ்லாந்து பல்கலைக்கழகம் லஞ்சத்தின் இலக்கணத்தை, ‘ மூலதனம், மனிதத்திறன் என்ற செல்வம் ஆகியவற்றை குலைத்து, அரசியலிலும் சஞ்சலத்தை உண்டாக்கும் லஞ்சலாவண்யமானது, பொருளியல் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கலாம். கமுக்கமான அணுகுமுறையை வணிகம் தவிர்க்க, இது உதவலாம்.’ என்று ‘லாம்’ ‘லாம்’ குழலூதுகிறது. இது நிற்க.\nகொஞ்சமாவது நடுநிலை வகிப்போம் என்ற ஹேமந்த் கனோரியா என்ற வல்லுனர், ‘பீஹார், ஒடிஷா போன்ற மாநிலங்களில் லஞ்சத்தை கணிசமாகக் குறைத்து விட்டார்கள். அதனால், எல்லாம் துரிதமாக நடக்கிறது என்று சொல்லமுடியாது’ என்கிறார். சரி. மூன்று நோக்குகளில், அதுவும், வெளிநாடுகளில் நடந்த சிகாகோ, க்வீன்ஸ்லாந்து, வார்ட்டன் அலசல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ‘கொஞ்ச லஞ்சம்’, ‘கொஞ்சநஞ்ச லஞ்சம்’ ‘மிஞ்சும் லஞ்சம்’, ‘விஞ்சும் லஞ்சம்’ என்றெல்லாம் கணக்கு தீர்த்து, மக்களை கிணற்றில் தள்ளி விடுவார்களோ\nஒரு ராஜாங்க ரகஸ்யம் சொல்றேன், கேட்டுக்குங்கோ. எந்த ஆவணங்களை வைத்து அரசு பீடு நடையும், ஆமை நடையும் போடுகிறதோ, அதே ஆவணங்களை அலசி, வினா எழுப்பித்தான், தணிக்கை நடக்கிறது. சுக்ராம் காலத்துக்கு முன்னாலேயிருந்து, ஆடிட்காரன் கரடியா கத்தினாலும், காதில் போட்டுக்கொள்ளாமல், தப்பு தண்டா செய்தவர்களை கோர்ட்டுக்கு இழுத்துண்டு போகிறமாதிரி, ‘ஜவ்’ இழுத்து, தாமதத்தினாலேயே, Good, Bad & Ugly லஞ்சலாவண்யத்தை போற்றி பாதுகாக்கிறார்களோ என்னமோ\n22. ராஜாங்க ரகஸ்யம்: தணிக்கை\nவக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -1\nவக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -4\n21. தணிக்கை: ஒரு முகாரவிந்தம்\nவக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -3\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/columns.asp?id=247", "date_download": "2018-07-19T23:10:49Z", "digest": "sha1:JNZJP3JB5QJSPAWMKG3B4L7UF2K57YFN", "length": 34367, "nlines": 260, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண | எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண\nஆக்கம் எண் (ID #) 247\nவியாழன், ஜுன் 14, 2018\nநம் தோட்டமும் பூ பூக்கும்....\nமுன்னாள் ஆசிரியர், இளந்தென்றல் / சமூக பார்வையாளர்\nஇவரின் அனைத்து ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nஇந்த பக்கம் 583 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n[இவ்வாக்கம் காயல் புத்தகக் கண்காட்சி 2018 நிகழ்வை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு பதிவு]\nஅன்று, அந்த நிமிடம் மழையில்லை..\nஇரவெல்லாம் பெய்த மழை இன்னும் கொஞ்ச நேரம் நீண்டிருக்கக் கூடாதா என்றிருந்தது...\nஎப்போதும் தூரமாகத்தெரியும் வீட்டிற்கும் பள்ளிக்கூடத்திற்குமான நீளம் இன்று ஏனோ வெகுவாக குறைந்திருந்தது.\nஎப்போதும் செல்லும் பாதை தான்..\nஅலியார் தெருவில் இருந்தது அவன் வீடு.\nஎம் தெரு வழியே நடந்து நசீர் வீட்டு முன் நிற்கும் அந்த நீண்ட வயதுடைய வேப்பமரத்தின் வேதியல் காற்றை சுவாசித்து, அவன் வீட்டு முடுக்கு வழியாக நெசவுத்தெருவை அடைந்து விடலாம். அங்கிருந்து பள்ளிக்கூடம் சேர,\nஇன்னும் கொஞ்சம் தான்..தூரமும், நேரமும்..\nஅல்லாபிச்சை எவ்வளவோ உம்மாவிடம் மன்றாடி பார்த்துவிட்டான்.\nஅவள் தன் கோபத்தை குறைக்கவோ, அவனை மன்னிக்கவோ தயாராக இல்லை.\nஉம்மாவுடன் நுழைந்த போது அவனை வெட்கம் தின்றது.\nஅவன் படிக்கும் வகுப்பறை ஒட்டிதான் தலைமை ஆசிரியர் அறை இருந்தது..\nஎல்லோரும் வகுப்பில் இருந்தனர். வகுப்புகள் ஆரம்பித்து விட்டிருக்க வேண்டும். உடற்பயிற்சி ஆசிரியர் கோயில்முத்து சார் கையில் பிரம்புடன் நின்று கொண்டிருந்தார்.\nஉம்மாவுடன் இவனைப் பார்த்ததும் ஒன்றும் சொல்லவில்லை...\nதலைமையாசிரியர் அறை. அவரைப்போலவே அமைதியாக இருந்தது. பின்புறத்தில் பள்ளியின் பெருமைகளை பறைசாற்றும் சான்றிதழ்கள், கேடயங்கள் தொங்கியபடியும், சாய்ந்தவாறும் இருந்தன...\nதலைமை ஆசிரியர் அறையில் மீரான் சாரும்,ஜமால் மாமாவும் இருந்தனர். அவர்களின் இருப்பு அவனுக்கு கூடுதல் வெட்கத்தை அளித்தது..\nஇறுதி தீர்ப்பு எழுதப்போகும் நீதிபதியிடம் கருணை கேட்கும் கைதியின் கடைசி பார்வை போல் இருந்தது அவன் உம்மாவை பார்த்தது. ஆனால் உம்மா அவன் பார்வையை தவிர்ப்பதின் மூலம் அவன் கருணை மனுவை நிராகரித்தாள்..\nதலைமை ஆசிரியர் தான் தொடங்கினார்..\nதலைமையாசிரியர் அறைச் சுவற்றின் மறைவிலிருந்து ஆதங்கத்துடன் அந்த குரல்\n-இல்ல சார், இவனுக்கு கொஞ்சம் கூட பத்தாப்பு படிக்கிறோமேனு அக்கறையில்ல, பெரிய பரிச்ச வேற வரப்போகுது, உங்களுக்கே தெரியும், இவன் கூடவே நான் உக்காந்திருக்க முடியுமா.. நாளு வீட்டுக்கு வேலைக்கு போனாத்தான் சமாளிக்க முடியும்.\nசரி படின்னு நம்பி வுட்டுட்டு போனா, புத்தகத்துக்குள்ள மறச்சி வச்சி கத புஸ்தகம் படிக்கிறான் சார்..'\n'நல்லா அடிச்சிதான் கூட்டுட்டு வந்திருக்கேன். நீங்க கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க சார்..'\nஅல்லாபிச்சையின் அடிவயிற்றில் ஏதோ ஒன்று உருண்டு உருண்டு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.\nஉம்மாவின் அதிரடி குற்றச்சாட்டால் தான் நல்லவன் என்ற பிம்பம் சரிந்துவிடுமோ என்று பயந்தான்.\nஎவ்வளவு சொல்லியும் மன்னிக்காத உம்மாவின் மேல் கோபமும், இனி என்னவெல்லாம் சொல்லப்போறாரோ என்ற பயமும் ஒரு சேர தலைமையாசியரைப் பார்த்தான்..\nஆச்சரியம். அவர் முகத்தில் கோபத்திற்கு பதிலாக மென்புன்னகை தவழ்ந்திருந்தது.\n'இனி பரிச்சை முடியுற வரை கத புத்தகத்தை தொடக்கூடாது சரியா..ஒழுங்கா படிக்கனும். க்ளாசுக்கு போ..'\nதண்டனைகளில் மிக குறைந்த தண்டனைப் பெற்ற சந்தோசத்துடன் வகுப்புக்குச் சென்றான்.\nஅதன் பின்னாலான நாட்களில் உம்மாவின் நடவடிக்கைகளில் பெரும் மாறுதல் இருந்தது.\nபள்ளி விடுமுறையின் போது ஊரில் உள்ள பொது நூலகத்திற்கு அவளே அழைத்துச்சென்றாள்.\nஅந்த வயதில் அவனை மிகவும் வசீகரித்தது ராணி காமிக்ஸ் கதைகளே.. அதிலும் அந்த மாயாவியன் இரும்புக் கை அவனுக்கு பிரமாண்டம். அதன் பின்னர் விக்கிரமாதித்தன் கதைகளுக்காக அம்புலிமாமா பிடித்திருந்தது.\nபருவம் மாற ஆனந்தவிகடனில் வந்த ஸ்டெல்லாபுரூஸின் கதைகள் அவனை ஈர்த்தது அவர் கதைகளில் வாழ்ந்த கதைமாந்தர்களின் உரையாடல்கள், கோபங்கள், காதல்கள், செல்ல சீண்டல்கள் என ஒவ்வொன்றிலும் தன்னைப் பார்த்தான்.\nபின்னர் அவனை முழு வாசிப்பிற்குள் இழுத்தது பாலகுமாரன் அவர்களே.. அவரும் ஆனந்தவிகடன் மூலமே அறிமுகம். பின்னர் அவரின் கதைகளைத் தேடி தேடி வாசிக்கத் தொடங்கினான். அவரின் ஒரு நாவலை வாசித்து முடித்த உடன் அந்த நாவலோடு பல நாட்கள் வாழ்வான்..பிரபஞ்சன்,சாரு,சுஜாதா என்று மனம் கவர்ந்தவர்களின் பட்டியல் அதிகரித்துக்கொண்டே போனது.\n80 களில் காயலின் மார்க்கக்கல்வி கேந்திரமான ஹாமிதிய்யாவில் தான் இஸ்லாமிய நூல்களின் அறிமுகம். சிறிய தலையணை அளவில் இருக்கும் சாந்திமார்க்கம் என்ற நூலே முதன்முதலில் நபிமார்களின் சரித்திரம் சொல்லித் தந்தது. இஸ்லாமிய சரிதங்கள் குறித்த ஆவலை ஏற்படுத்தியது.\nஇப்போது அஹ்மது ஆலிம், அப்போது அவர்களுக்கு அஹ்மத் காக்கா, இஸ்லாமிய சட்டங்களை கற்றுத்தந்த ஆசான். அதைவிட அவரிடம் ஈர்த்தது அவர் நடத்திய சரித்திரங்கள்..\nதன்னுடைய கதைசொல்லும் திறன் வாயிலாக அந்த கதை நடக்கும் களத்திற்கே அழைத்துச் செல்வார். சிரிப்பார்கள்..அழுவார்கள். போர் புரிவார்கள்: அந்த சரித்திரம் முடியும் தினத்தை விழா போல் கொண்டாடுவார்கள். அவ்வாறு அறிமுகப்படுத்திய, மஹ்ஜபீன், உட்பட இஸ்லாமிய புதினங்களைத் தேடித் தேடி வாசித்திருக்கின்றான்.\nஹாமிதிய்யாவின் நூலகத்தில்தான் கருணாமணாளன் கதைகள் வாசிக்க வாய்த்தது.\nநூல்களை வாசித்தவன் நாளடைவில் மனிதர்களை வாசிக்க கற்றுக்கொண்டான். தன்னைச் சுற்றியுள்ளவர்களை,\nதன்னைச் சுற்றியுள்ளவைகளை நேசிக்கக் கற்றுக்கொண்டான்.\nகாமம் கழித்து அவனால் பெண்களை காண முடிந்தது.\nகாதல் கூட்டி சமூகத்துடன் உறவாட முடிந்தது.\nசக மனிதர்களை அவர்களின் நிறை குறைகளோடு கொண்டாட முடிந்தது.\nமழலையின் புன்னகையில் தன்னை இழந்தான்.\nவாசிப்பின் சுகம் அறிந்த அவன் மனசு அவனுக்கு எல்லா நூட்களையும் அறிமுகப்படுத்தியது. நாளடைவில் எழுதும் ஆர்வத்தையும் தூண்டியது.. அதன்விளைவாகவே அவன் கருத்தொத்த நண்பன் தாவூதுடன் இணைந்து இளந்தென்றல் என்ற கையெழுத்துப் பிரதி நடத்தும் ஆர்வத்தை தந்தது.\nமுதல் கதை கல்லூரிப் பத்திரிகையிலும்,\nமுதல் கதை ஒலிபரப்பு சென்னை வானொலியிலும் வெளியானது போது அவனாகவே மகிழ்ந்து, போற்றுவார் யாருமின்றி, அவனாகவே உள்ளத்தால் மடிந்தும் போனான்..\nபெரும்பாண்மை இந்திய இளைஞன் போல், முறையான வழி காட்டுதல் இல்லாத காரணத்தினாலும், பொருளாதாரம் தேடியும் தன் சுயம் அழித்தது அவன் வாழ்வியல் பிழை. இன்னும் ஏக்கமாகவே தொடரும் எழுத்தின் மீதான காதல் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது...\nஎன்றென்றைக்குமாய் அவனிடம் இந்த சமூகத்திடம் சொல்வதற்கான ஒரு வேண்டுகோள் இருந்தது.\n'உங்களுடனே ஒரு எழுத்தாளன் இருக்கலாம். அவனை கண்டுகொள்ளுங்கள். அவனை உற்சாகப்படுத்துங்கள். ஊக்கம் கொடுங்கள்.\nநாளை அவன் பேனா உங்களை, உங்கள் ஊரை, உங்கள் சமூகத்தை காக்கலாம். காப்பான்.'\nஇப்போதும் அவன் அவனுக்காக மட்டுமே எழுதுகின்றான். இன்றும் முதல் ரசிகர்களாய் மிக குறுகிய அளவிலான அவன் நண்பர்களும், கூடவே அவன் மனைவியும் இருக்கின்றார்கள்.\nஉம்மாவிற்கு வயதாகிவிட்டது.. அவளுக்கு நல்ல நாவல்களை அவ்வப்போது வாசித்துக்காட்டுகின்றான்..\nஇப்பொழுது மிக ஆர்வமாக தோப்பில் முஹம்மது மீரான் அவர்களின் சாய்வு நாற்காலியை கேட்டு வருகின்றாள். அதில் வரும் ஆசியாவின் குளியல் நினைத்து பலமாக சிரிப்பாள்...\nஇப்பொழுதாவது அன்றைய தலைமையாசிரியர் தன்னை குறித்து என்ன சொன்னார்..\nஏன் அதன்பின்னர் உம்மா தன்னை திட்டவில்லை.. என்பன போன்ற நீண்ட நாள் சந்தேகங்களை கேட்டுவிடலாம் என்று தோன்றியது. ஆனால் அல்லாபிச்சை கேட்கவில்லை..\nசில ரகசியங்கள் சுகமானது..அது அறியபரபடாதவரை....\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. அற்ப நேரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னே நம் மனதை இழுத்துச்சென்று விட்டது...\nமாஷா அல்லாஹ், சகோதரர் முஷ்தாக்கின் 'நம் தோட்டமும் பூ பூக்கும்....' கட்டுரை அற்ப நேரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னே நம் மனதை இழுத்துச்சென்று விட்டது.\nகோல்ராஜ் சாரின் பிரம்பு, தலைமையாசிரியரின் அரை, அஹ்மத் காக்காவின் சரித்திரம் சொல்லும் பாங்கு எல்லாவற்றிலும் முஷ்த்தாக்குடன் பயணித்த காலங்கள் நம்மையும் திரும்பிப்பார்க்க வைக்கிறது.\nஅஹ்மத் காக்காவின் 'ரகசிய போர்வாள் ரஸீன் அமீர்' (அது வேறொன்றும் இல்லை, உமர் முக்தார் புத்தகத்திற்கு வைக்கப்பட்ட ரகசிய பெயர்) மஜ்லிஸுல் புஹாரிஷ் ஷரீபின் தோட்டத்தில் வைத்து மாலை நேர மயான அமைதியில் கேட்கும்போது நம்மை இத்தாலியின் முசோலினியின் படைக்கெதிராகவே நிலைநிறுத்திவிடும். பள்ளிக்கூடத்திலோ..., பெல்லடித்து இரண்டு நிமிடம் தாமதமாக வந்தாலே கோல்ராஜ் சாரின் நார் பிரம்பு பதம்பார்க்கும்.\nஹாமிதிய்யாவின் நூலகத்தை (அக்காலங்களில்) அங்கு மாணவர்களாக இருந்தவர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். ஒரு வகுப்பில் குறைந்தது இருவராவது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகை முடித்து மதிய உணவு உண்ட பிறகு நடைபெறும் சொற்பயிற்சி மன்றத்தில் பேசவேண்டும். பேசுவதற்கு தலைப்பும் தரப்படும். அதற்கு ஏற்றாற்போல் புத்தகம் அங்குள்ள நூலகத்தில் இருந்து முந்தைய வாரமே எடுத்துச் செல்ல வேண்டும்.\nஇவ்வாறாக மாணவர்களை ஊக்குவிப்பதில் ஒய்.யூ.எப். சங்கத்தின் செயலாளர் முஹ்யித்தீன் காக்காவின் பங்கு மகத்தானது.\nஅக்காலம் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வழியமைத்தது. இக்காலமோ அதை உணர்ந்து பார்க்கக்கூட இயலாத நிலைமைக்கு நம் இளைய தலைமுறையினரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.\nஅன்று ஒருவர் மனதை மற்றவர் இலகுவாக புரிந்துகொள்ளும் நிலைமை இருந்தது; ஆனால் இன்று சின்னஞ்சிறு விசயத்திற்கே சகிப்புத்தன்மை இழந்து காணும் ஒரு சமூகம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4457", "date_download": "2018-07-19T23:01:42Z", "digest": "sha1:WTJZDHGGSZTY3E5ONRWBZ67GXVTLWA55", "length": 15782, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4457\nதிங்கள், ஜுலை 12, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2148 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015/02/blog-post_47.html", "date_download": "2018-07-19T23:24:57Z", "digest": "sha1:NYND45PNTAZBNBY5KZQCSJJS5BCBEAJG", "length": 36105, "nlines": 767, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: எழுத்தாளன் என்றால் அடிப்பார்களா?", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\n\"மாதொரு பாகன்\" நாவலை முன்வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது மன ரீதியான தாக்குதல் நடத்திய பிற்போக்கு சக்திகள் அடுத்த கட்டமாக புலீயூர் முருகேசன் மீது நேரடியாக அடிதடி தாக்குதலே நடத்தியுள்ளனர்.\nவழக்கம் போல காவல்துறை ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவே வால் பிடித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் பகிர்ந்து கொண்ட தகவலை இங்கே பதிவு செய்துள்ளேன்.\nதமிழகத்தில் அரசு என்று ஒன்று இருக்கிறதா கோதானம் செய்வதும் தங்கத்தேர் இழுப்பதும் கேக் வெட்டி தின்பதும்தான் அமைச்சர்களின் வேலையாகிப் போன ஒரு ஆட்சியில் எழுத்தாளர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கிளம்பியுள்ள கூட்டத்திற்கு எதிராக கண்டனம் முழங்குவோம்.\nஅரசே உறக்கத்தைக் கலைத்து உருப்படியாக நடவடிக்கை எடு என்று குரல் கொடுப்போம்.\nஎழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது கொலை வெறித் தாக்குதல்...\nநேற்று மாலை கரூரை அடுத்த பசுபதிபாளையத்தில் எழுத்தாளர் முருகேசன் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும் கரூர் தமுஎகச மாவட்டச் செயலாளர் பழ.நாகராஜனை தொடர்பு கொண்டோம். அவர் உடனடியாக பசுபதிபாளையம் காவல்நிலையம் சென்று விசாரித்தபோது, \"அப்படி ஒன்றும் சம்பவம் இல்லை\" என பதில் கூறியுள்ளனர். பின்னர் தொடர்ந்து ஊரில் விசாரித்தபோது, கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், முருகேசனின் புத்தகம் தங்கள் சமூகத்தை இழிவு படுத்துவதாகச் சொல்லி மறியல் செய்துள்ளனர். மறியல் முடித்து இருபது பேர் கொண்ட கும்பல் முருகேசன் வீடு புகுந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரைக் காரில் தூக்கிப் போட்டுச் சென்று வெளியில் வைத்து \"நாங்க தனியரசு கட்சிக்காரங்க, உண்ணக் கொல்லாம விடமாட்டோம்.\" என்று சொல்லி அடித்துள்ளனர்.\nஅவர்கள் போட்டுவிட்டுப் போன பிறகு, முருகேசன் காவல் நிலையம் சென்றிருக்கிறார். \"ஒரு நாலு பேர் வந்து தாக்கியதாக புகார் கொடுங்கள்\" என காவல்துறையினர் கூறியுள்ளனர். பின்னர், \"பிரஸ் கிளப் சென்று முறையிட்ட பின் நடந்ததை எழுதிக் கொடுங்கள்\" ஏற்கிறோம் என்று சொல்லியுள்ளனர். இரவு தனியார் மருத்துவமனையில் வைத்திருந்துவிட்டு பத்து மணிக்கு மேல், அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nதனியார் மருத்துவமனைக்கு நமது தமுஎகச மாவட்டச் செயலாளர் சென்று விசாரித்தபோது \"அப்படி யாரும் அனுமதிக்கப்படவில்லை\" எனச் சொல்லி அனுப்பிவிட்டனர். கரூர் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கந்தசாமி விசாரித்ததில் \"எழுத்தாளருக்குப் பாதுகாப்பு கருதி பத்திரமான இடத்தில் வைத்திருக்கிறோம்\" எனக் காவல்துறை சொல்லியிருக்கிறது.\nசிபிஎம் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இன்று காலை பேசி முறையாக வழக்கைப் பதிவு செய்ய வற்புறுத்தலாம் என்று சொன்னார். முருகேசனிடம் நானும் பேசினேன். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜும் பேசினார். அப்போது அவர், \"சாதிய சக்திகளை எதிர்த்து உறுதியாகப் போராடுவோம். நான் பின் வாங்க மாட்டேன். இவர்களுக்கு அடிபணிய மாட்டேன்.\" என உறுதியான குரலில் பேசினார்.\nஇனி நமக்குத்தான் கடமை இருக்கிறது. தமிழகம் முழுவதும் கண்டனம் முழங்க வேண்டும்.\nLabels: அநாகரீக மனிதர்கள், அரசு நிர்வாகம், தமிழகம்\nஇதற்கு என்ன வழி என்று தெரியவில்லையே\nநக்கலா ஏதாவது பின்னூட்டம் போட வேண்டும் என்பதை பிழைப்பாகக் கொண்டுள்ள அரை வேக்காடு அனானி, ஒழுங்காகப் படியுங்கள். நான் பேசினேன் என்றா சொல்லியுள்ளேன்\nஅடுத்த வீட்டு பெண்ணை அசிங்கமாக எழுதினால் எழுத்தாளானாய் இருந்தாலும் உதைக்கத் தான் செய்வார்கள்\nஅடுத்த வீட்டுப் பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியவர்கள் மீது இது போன்ற கோபம் வந்ததுண்டா மஞ்சள் பத்திரிக்கைகளை விட கேவலமாக பல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கிறதே, அவற்றுக்கு எதிராக பொங்கியதுண்டா மஞ்சள் பத்திரிக்கைகளை விட கேவலமாக பல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கிறதே, அவற்றுக்கு எதிராக பொங்கியதுண்டா திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் பெண்கள் இழிவு படுத்தப்படுத்தப் படுகின்றீர்களே அவற்றை எதிர்த்துள்ளீர்களா திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் பெண்கள் இழிவு படுத்தப்படுத்தப் படுகின்றீர்களே அவற்றை எதிர்த்துள்ளீர்களா போலிச்சாமியார்கள் பெண்களை மயக்கி மானபங்கப் படுத்துகின்றனரே, அவர்களை என்ன செய்துள்ளீர்கள் போலிச்சாமியார்கள் பெண்களை மயக்கி மானபங்கப் படுத்துகின்றனரே, அவர்களை என்ன செய்துள்ளீர்கள் இணைய தளங்களில் பெண்களின் படங்களை ஆபாசமாக வெளியிடுகிறார்களே, அவர்களை என்ன செய்யப் போகின்றீர்கள் இணைய தளங்களில் பெண்களின் படங்களை ஆபாசமாக வெளியிடுகிறார்களே, அவர்களை என்ன செய்யப் போகின்றீர்கள் சமூகத்தில் எவனும் எதுவும் எழுதக் கூடாது என்ற வெறி பிடித்த கூட்டத்தினைச் சேர்ந்தவரா நீங்கள் சமூகத்தில் எவனும் எதுவும் எழுதக் கூடாது என்ற வெறி பிடித்த கூட்டத்தினைச் சேர்ந்தவரா நீங்கள் யாரையாவது குறிப்பிட்டு எழுதியிருந்தால் புகார் கொடுங்கள், அதை விட்டு அடிதடி நடத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் ஒருவன் பெயரைச் சொல்லக் கூட தைரியமில்லாத ஆளிடம் போய் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\nஎத்தனை முறை படித்தாலும் மெய் சிலிர்க்கும்\nஅது ஒன்றும் வெற்றுப் பக்கம் அல்ல\nரயில்வே பட்ஜெட் எனும் மாயமான் வேட்டை\nபட்டியலினத்தவர் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்...\nஅவரைப் பற்றி அவரோடு பழகியவர்\nமோடியின் வீர வசனம் குருமகா சன்னிதானத்திற்கு பொருந்...\nஹனுமான் கதாயுதம் என்றொரு கதை\nரவா பருப்பு இனிப்புக் கொழுக்கட்டை\nநேற்று ரத்தச்சிலை, இன்று சிலுவை. எப்படி திட்டுவதென...\nஎரியும் பனிக்காட்டில் தொலைந்து போன தூக்கம்\nலிங்கா வசனத்தில் விஜயகாந்த் அலுவலக ரகசியம்\nஇதுதான் எனக்கு பெரிய அங்கீகாரம்\nமக்களை நோக்கி, இப்போது சென்னையை நோக்கி\nஅது என்ன சுயம்வர மாலையா\nகாலையில் எழுந்ததும் மோடியின் கதை\nதமிழுக்கும் அமுதென்று பேர் - பாருங்கள், கேளுங்கள்\nகிரண் பேடிக்கு ஒரு திறந்த மடல் - நெத்தியடி கேள்விக...\nமோடி அரசின் தலை போலத்தானே வாலும் இருக்கும்\nஇன்று இந்திய வெற்றியை கொண்டாடுபவர்கள் நாளை\nகாசு பார்க்கும் வித்தை தெரிந்தவர்கள்\nகாதலர் தினத்திற்கு நான் என்ன எழுதுவது\nஉடைந்து நொறுங்கிய ரேடியோ பெட்டி\nகௌதம் மேனன் படம் பார்த்தா எந்த போலீசுக்கும் பொண்ணு...\nசாணக்யபுரியில் சகுனிகளின் சரிவு தொடங்கியது\nஎன்னை அறிந்தால் - ஒர் டிக்கெட்டில் மூன்று படம்\n2 கிலோ மீட்டரில் 52 ஒட்டுக்கள் - தங்க நாற்கரச் சால...\nடெல்லி தேர்தல் – பாஜக பயப்படுகிறதா\nஎனக்குக் கிடைத்த 4.75 கோடி ரூபாய், லேண்ட்ரோவர் கா...\nஉங்கள் பெயரை நீங்கள் மறந்தால் என்ன\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2016/jul/02/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2534290.html", "date_download": "2018-07-19T23:04:32Z", "digest": "sha1:QDG4ZZWVG4VCB3FZBYCJRYNXCVWYIPWC", "length": 6663, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஊராட்சிகளுக்கு விருது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரியலூர் மாவட்டத்தில் தூய்மை பாரதம் இயக்கத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய ஊராட்சிகளுக்கு அண்மையில் விருது வழங்கப்பட்டது.\nஅரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின்கீழ் செயல்படுத்தப்படும் தூய்மை பாரதம் இயக்கத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய ஊராட்சிகளுக்கு தமிழக முதல்வரால் தூய்மை கிராம விருது வழங்கப்படுகிறது.\nஅந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் 2012-2013-ம் ஆண்டில் திருமழபாடி ஊராட்சியும், 2013-2014-ம் ஆண்டில் விழுதுடையான் ஊராட்சியும், 2014-2015-ம் ஆண்டில் மணக்குடி ஊராட்சியும் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டு இந்த ஊராட்சிகளுக்கு ரொக்கப் பரிசாக தலா ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. இந்த ஊராட்சிக்கான விருதுகளை மாவட்ட ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் அண்மையில் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரஸ்வதி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anmikam4dumbme.blogspot.com/2015/06/30_15.html", "date_download": "2018-07-19T23:19:27Z", "digest": "sha1:J4LJN5T5AMU6TC2LRHC5NF7WVPPWVZ3Y", "length": 26654, "nlines": 420, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: வித்தியாசமான நிகழ்வுகள் - 30", "raw_content": "\nவித்தியாசமான நிகழ்வுகள் - 30\nராஜா ஐயருக்கு சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். நேரம் காலம் இல்லாமல் அவ்வப்போது சமையலறையில் நுழைந்து எதையாவது - சமைத்ததோ சமைக்காததோ- வாங்கி சாப்பிடுவார்.\nஇதை பார்த்த பக்தர் ஒருவர் இது பற்றி பகவானிடம் குறை கூறினார்.\n“ஏன் நீயும் போய் சாப்பிட வேண்டியதுதானே\nஎன்னாலே முடியாது. நான் மத்த நேரம் கிச்சனுக்குப் போக முடியாது.\nஅப்ப உன் பிரச்சினை அவர் எப்பவும் எதையாவது சாப்பிடறார் என்கிறது இல்லே; உன்னாலே முடியாதாதை அவர் செய்யறார் இல்லியோ..... அதான் பிரச்சினை\nஒரு முறை வடநாட்டில் இருந்து வந்த ஒரு பக்தரிடம் குதிரைவண்டிக்காரன் இரு மடங்கு தொகையைக்கேட்டான்.\nஆசிரம சேவகர் க்ருஷ்ணஸ்வாமி தலையிட்டு வழக்கமான தொகையை வாங்கிக்கொள்ளும்படி சொன்னார். அவன் பிடிவாதமாக மறுத்தான். கடைசியில் ஒரு தொகைக்கு பேரம் படிந்து பக்தர் கிளம்பினார். திரும்பிய க்ருஷ்ணஸ்வாமி பகவானிடம் நடந்ததை விவரித்து “பகவானே எவ்வளவோ சொல்லிப்பாத்தேன், கேக்கவே மாட்டேன்னுட்டான் எவ்வளவோ சொல்லிப்பாத்தேன், கேக்கவே மாட்டேன்னுட்டான்\nபகவான் புன்னகையுடன் கேட்டார்: “நீ மட்டும் நான் சொன்னதை கேக்கறியா\nபகவானை தரிசிக்க வட இந்திய வக்கீல் ஒருவர் வந்தார். இவர் ஒரு க்ருஷ்ண பக்தர். முன்னரே இரண்டு வாரங்கள் தங்க ஏற்பாடுகள் செய்து இருந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கினார். ஏனோ அவருக்கு ஆசிரம சூழ்நிலை பிடிக்கவில்லை. பகவானின் மௌனம் விளங்கவில்லை. அவரது அறைக்கு பக்கத்தில் தங்கி இருந்தவர் டங்கன் கிரின்லீஸ். இருவரும் இரவு உணவுக்குப்பின் நிலவொளியில் அமர்ந்து உரையாடுவர்.\nவக்கீல் “என்னோட இந்த பயணம் சுத்தமா பிரயோஜனமே இல்லாம போச்சு. இங்கே ஒரு ஆரத்தி, ஒரு பஜனை, ஒண்ணுமே இல்லை. மகரிஷியும் மத்தவங்களும் சும்மா உக்காந்து இருக்காங்க; வீணா பொழுதை போக்கறாங்க.” என்றார்.\nடங்கன் கிரின்லீஸ் ‘பகவான் அத்வைத ஸ்வரூபம். இதுதான் எல்லா வேததோட முடிவும். வேதங்கள் விவரிக்க முடியாம திரும்பற இடத்திலேதான் பகவானோட மௌனம் ஆரம்பிக்குது. இதை உணர்ந்து தெரிஞ்சுக்கணும். நிறைய காலமாகும். அவசரப்பட்டு முடிவு பண்ணாதீங்க இன்னும் நாள் இருக்கே. பொறுமையா இருங்க.’ என்றார்.\nவக்கீலோ “என்ன மௌனமோ எனக்குப்புரியலே அதுலே எனக்கு பக்தி வரலை. இங்கே வரதுக்குப்பதில் ப்ருந்தாவனம் போயிருக்கலாம். அங்கே க்ருஷ்ணன் இருக்கான். அவனிடம் உருகி அவன் தரிசனத்துக்கு காத்துகிட்டு இருப்பேன். இந்த பயணத்தால் ப்ரயோஜனம் இல்லே. பக்தியோட ரசம் அனுபவிச்சாத்தான் தெரியும். உங்ககிட்ட பக்தி இல்லே” என்றார்.\nஒருவர் மற்றவருடைய நிலை புரியாமல் இருக்க விவாதிக்க ஒன்றுமில்லாமல் போனது\nமீதி நாட்களும் இப்படியே கழிந்தன. வக்கீல் உணவுக்கு மட்டும் ஆசிரமத்துக்குப்போனார். பகவானை சந்திப்பதை தவிர்த்தார். கிளம்பும் நாள் வந்தது. உற்சாகமானார். தன் நண்பரிடம் “நான் உங்க மகரிஷிகிட்டேந்து தப்பிச்சுட்டேன் நேரா பிருந்தாவனம்தான் போறேன். அங்கே ஆடிப்பாடி க்ருஷ்ணனுக்காக ஏங்கி பொழுதை கழிப்பேன்” என்றார்.\nபகவானை புரிந்து கொள்ளாமல் போகிறாரே என்று கிரின்லீஸ் க்கு வருத்தம் இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. “போய் வாங்க\nபகவானிடம் சொல்லிக்கொள்ளக்கூட இல்லை. கிளம்பிவிட்டார்.\nஆனால் அவர் புகைவண்டி நிலையத்துக்கு செல்ல ஏற்பாடு செய்து இருந்த குதிரை வண்டி வரவில்லை வேறு ஏற்பாடு செய்து போய் சேர்ந்தால வண்டி வந்து, கிளம்பிவிட்டு இருந்தது. அடுத்த வண்டி மறுநாள்தான். வேறு வழியில்லாமல் வருத்தத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பினார் வக்கீல்.\nடங்கன் கிரின்லீஸ் க்கு மகிழ்ச்சி. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் வக்கீலை சமாதனப்படுத்தினார். இன்னும் ஒரு நாள்தானே\nபின் “ என்ன இருந்தாலும் நீங்க சொல்லிக்காம ஊருக்கு கிளம்பினது சரியாப்படலை. அவரைப்பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லாம இருக்கலாம். அவரைப்பத்தி என்ன வேணா சொல்லுங்க. போகட்டும். அவர் அவரோட இயல்புல இருக்கார். அது உங்களுக்கு பிடிக்கலை என்கிறதால ஒண்ணும் பண்ண முடியாது. என்ன இருந்தாலும் நாம அவரோட விருந்தினரா தங்கி இருக்கோம். போகும் போது சொல்லிக்கொண்டு போவதே மரியாதை” என்றார். இது சரிதான் என்று வக்கீலுக்குப்பட்டது.\nஅடுத்த நாள் மாலை கிளம்பும் நேரம் வந்தது. மரியாதை நிமித்தமாக ஆரஞ்சுகள் வாங்கி ஒரு பையில் எடுத்துக்கொண்டு விடை பெற ஓல்ட் ஹாலின் வாசலில் நின்றார். பகவான் வழக்கம்போல மலைக்குப் போக வெளியேவந்தார். வக்கீலின் அருகில் வந்தவுடன் ஒரு நிமிடம் அவரைப்பார்த்துக்கொண்டு நின்றார்.\nவக்கீலின் கால் அடியில் பூமி நழுவியது பழப்பை கீழே விழுந்தது. பழங்கள் உருண்டன. அடியற்ற மரம் போல் பகவானின் காலடியில் கீழே விழுந்தார. ‘க்ருஷ்ணா க்ருஷ்ணா’ என்று அரற்றினார். கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது.\n” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்.\nபகவானைப்பார்த்து வக்கீல் “க்ருஷ்ணா, உன்னை தெரிஞ்சுக்காம போய்டேனே உன்னையே திட்டினேனே\nயாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஒருவர் வந்து குதிரை வண்டி வந்தாயிற்று என்று சொன்னார். வக்கீல் இருந்த நிலையில் அவரை கைத்தாங்கலாக அழைத்துச்செல்லா வேண்டி இருந்தது. போகும் வழியில் டங்கனை பார்த்தார். “என் கிருஷ்ணனை பாத்துட்டேன் இதுவே போதும். மீரா ஏன் இவ்வளோ பிரியமா இருக்கான்னு இப்பதான் புரியுது இதுவே போதும். மீரா ஏன் இவ்வளோ பிரியமா இருக்கான்னு இப்பதான் புரியுது வாழ்கையோட பலன் கிடைச்சாச்சு” என்று அழுதார். அவரைக்கட்டிக்கொண்ட டங்கன் முதன் முறையாக பக்தியில் அழுதார்\nLabels: ரமணர், வித்தியாசமான நிகழ்வுகள்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nவித்தியாசமான நிகழ்வுகள் - 34\nஉள்ளது நாற்பது - 36\nஅடியார்கள் - தேவராஜ முதலியார் , சாட்விக்\nவித்தியாசமான நிகழ்வுகள் - 33\nஉள்ளது நாற்பது - 35\nஅடியார்கள் - குஞ்சுஸ்வாமி- 2\nவித்தியாசமான நிகழ்வுகள் - 32\nஉள்ளது நாற்பது - 34\nவித்தியாசமான நிகழ்வுகள் - 31\nஉள்ளது நாற்பது - 33\nஅடியார்கள் - ராஜா ஐயர்\nவித்தியாசமான நிகழ்வுகள் - 30\nஉள்ளது நாற்பது - 32\nஅடியார்கள் - சாந்தம்மாள் -2\nஉள்ளது நாற்பது - 31\nஉள்ளது நாற்பது - 30\nஅடியார்கள் - டி.பி.ராமசந்திர ஐயர்\nஉள்ளது நாற்பது - 29\nஅடியார்கள்- தொப்பைய முதலியார், மாதவி அம்மாள்.\nவித்தியாசமான நிகழ்வுகள் - 26\nஅந்தோனி தெ மெல்லொ (338)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/mantra-to-be-a-succeed-in-all-work/", "date_download": "2018-07-19T23:05:13Z", "digest": "sha1:GKRQVHPS7ZXZZF3ZVGTGUJSJQKLLXSJV", "length": 6798, "nlines": 140, "source_domain": "dheivegam.com", "title": "அனைத்து செயல்களிலும் வெற்றிபெற உதவும் மந்திரம் - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome மந்திரம் அனைத்து செயல்களிலும் வெற்றிபெற உதவும் மந்திரம்\nஅனைத்து செயல்களிலும் வெற்றிபெற உதவும் மந்திரம்\nநமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம்\nத்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம்\nயாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே\nதத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே\nபுண்ணியமே உருவான திருமாலே, என்னை காத்து ரட்சிக்கும் கடவுளே. என் மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கும் தங்களுக்கு எனது நமஸ்காரம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே உள்ள இந்த நாட்களில் நான் செய்யும் செயல்கள் அனைத்திலும் எனக்கு வெற்றியை அருள வேண்டுகிறேன் திருமாலே, நமஸ்காரம்.\nமேலே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை சனிக்கிழமைகளில் பெருமாளை மனதில் நிறுத்திக்கொண்டு 108 முறை ஜபித்து வந்தால். பெருமாளின் அருள் நம்மை கவசம் போல் காக்கும். அதோடு நாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம்.\nஎத்தகைய நோயையும் போக்கி உடல் பலம் பெற அனுமன் காயத்ரி மந்திரம்\nசெல்வத்தை அதிகரிக்கச் செய்யும் லட்சுமி குபேர மந்திரம்\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kovaikkothai.wordpress.com/2017/07/", "date_download": "2018-07-19T22:35:32Z", "digest": "sha1:357JOYNWXPOLI5ALZXAS524NUTAOHGZH", "length": 28561, "nlines": 403, "source_domain": "kovaikkothai.wordpress.com", "title": "ஜூலை 2017 – வேதாவின் வலை.2", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n2. பாமாலிகை – இயற்கை (80)\nநட்சத்திரங்கள், கோள்கள், மனிதனியக்கும் கருவிகள்\nதட்டாமலையாகச் சுற்றும் பேரண்டப் பெருவெளி.\nவெட்ட வெளி, ஆகாயம் விதானமென்றும்\nவட்டம் சுற்றும் காற்று மண்டலமுமிணைந்தது.\nஅறிவியலிற்கு எட்டாத மன எல்லைகள்\nமுறிவற்று விரிக்கும் பால் வெளி பூமியும்\nதெறிக்கும் ஒளியீயும் சூரியனும் தவிர\nபிறிதொரு எல்லையுண்டோ பேரண்டப் பெருவெளிக்கு\nநிறை விசை, அலை குன்றிய விசை,\nமின்காந்த விசை, ஈர்ப்பு விசைகளடங்கிது,\nஅணு, அணுத்துகள்களால் உருவான கோள்கள்\nபிரபஞ்சப் பகுதிகளாகுமாம் அறிவியற் கூற்று.\nஆழம், பாரம் அறியாதது, முடிவு\nஆரம்பம் அறிய முடியாதது ஆகாயம்.\nஎம் மனமும் அது போல\nதெய்வ நம்பிக்கையில் புவியில் சுழருகிறோம்.\nஆறிவியல் வெற்றியால் மனிதன் நிலவில்\nகுறியாகக் காலடி வைத்தின்னும் ஆராய்கிறான்.\nகாற்று மண்டலம் போர்த்திய வெளி\nசூலுடை மேகங்களும் பேரண்டப் பெருவெளியாகிறது.\nஇஸ்லாமியத்தில் பிரபஞ்சத் தகவல்கள் அதிசயம்.\nசூரியன் பூமி, நிலா நட்சத்திரங்களே\nஆய்வகள் தொடரும் ஆழ் வெளியிது\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 29-5-2017.\nகோவை கவி\tபாமாலிகை (இயற்கை)\t7 பின்னூட்டங்கள் ஜூலை 26, 2017 திசெம்பர் 18, 2017 0 Minutes\n4. சான்றிதழ்கள் (18)– கவிதைகள். பூஞ்சோலையில் ஒரு பொன் வீணை.\nபூஞ்சோலையில் ஒரு பொன் வீணை.\nபூச்சிதறும் நந்தவனம் உள்ளே அங்கேயா\nபூபாளம் இசைக்கும் பெண்ணா வீணையா\nபாச்சிதறும் ஒரு தமிழ் வீணையா\nபூங்கணை வீசுமொரு பெண் வீணையா\nபூவுலகில் இன்பங்கள் கோடி பல\nபூரித்து மகிழ்கிறோம் நாளும் சில.\nபூஞ்சிட்டுக்கள் ஒரு புறம் கலகலக்க\nபூங்காற்று மனசெல்லாம் பூமணம் தூவியது.\nபூமுகம் மலர்ந்தவொரு பெண் சிலையருகே\nபூபாள இசை கேட்குமொரு குழந்தை\nபூங்கோயிலெனத் தாய் முகம் பார்க்க\nபூரித்து இராகம் இசைக்கிறாள் வீணையில்.\nமஞ்சள் பட்டு உடுத்திய அவள்\nமரகதச் சிலையாய் தாய்மை பொங்க\nமிஞ்சிய இசையாய் தாய்மையாய் சிரிக்கும்\nபூஞ்சோலையில் ஒரு பொன் வீணையவள்.\nபா ஆக்கம் பா வானதி\nகோவை கவி\tசான்றிதழ்கள் - கவிதைகள்\t2 பின்னூட்டங்கள் ஜூலை 25, 2017 மே 26, 2018 0 Minutes\n3. சான்றிதழ்கள் – கவிதைகள்(17) கலப்படம்\nசெழிப்புடன் நடக்கும் வியாபார உத்தி.\nவிழிப்பணர்வு தான் மக்களுயர் புத்தி.\nஇழிஞர் செயல் இயற்கையையே ஏய்த்தல்\nஅழிப்பதிதை யென்பது முயற்கொம்பு வைத்தல்\nபாலிலே நீர் புரதம் யூரியாவுடன்\nபாதகமாய் அமோனியமும் கலக்கி விற்பனை.\nபாலர்இ நோயாளிகளிற்கும் பாடாவதி செய்கிறார்.\nபாதுகாக்கும் உயிருக்குதவும் மருந்திலும் கலப்படம்.\nஅரிசியில் கற்கள். நீரில் கழுவுகிறோம்.\nஅரிக்கன் சட்டியால் பிரித்து எடுக்கிறோம்.\nசரியான பொருளின் சாயலில் இன்னொரு\nஉரித்தான பொருள் கலந்து பொருளீட்டல் கலப்படம்.\nகூகிளிணையம் புகுந்து கலப்படப் பொருளறிந்தால்\nகூச்சல் பயங்கரமாய் எழும் இதயத்தால்\nநீரிழிவு நோய்இ வயதிற்கு மீறியவுடல்\nநிறைஇ ஆபத்துகள் கணக்கின்றி வரும்.\nவிஞ்ஞானம் நன்மைஇ தீமையாய் சமூகவிரோதிகளாம்\nமெஞ்ஞானமற்ற பணமுதலைகளின் கலப்படப் பெருக்கம்.\nஉணவுப் பாதுகாப்பாளர்இ தரக்கட்டுப்பாட்டாளர்இ சுற்றுச்\nசூழல் மையங்கள் பரிசோதனை அவசியம்.\nநன் கொடை இரத்தத்திலும் கலப்படமாம்\nஇயற்கையோடு இணைந்த பொருட்கள் வாங்கி\nசெய்கையாய் வீட்டில் பொருளாக்கல் சிறப்பாம்.\nநிலவரம் எதற்கும் துணியும் பணவெறியர்.\nகலவரம் காக்க நல் விபரமறிந்து\nகலப்படமற்ற கொள் முதலே நலமுடைத்து\nகலாச்சாரக் கலப்படம் இரவாட்டம் காதலர்தினமுமன்றோ\nகோவை கவி\tசான்றிதழ்கள் - கவிதைகள்\t2 பின்னூட்டங்கள் ஜூலை 23, 2017 மார்ச் 10, 2018 0 Minutes\n9. பா மாலிகை ( கதம்பம்) போட்டி (504)\nபோட்டியில் பங்கெடுக்க மனபலம் தேவை\nஈட்டியெனும் தோல்வி மனதில் ஆழ்ந்து\nதாட்டிகமாய்க் காயம் தருவது உண்மை.\nகேட்டினையும் சிலருக்கு. பலவிதமாய் விளைவிக்கும்\nஆட்டம் விறுவிறுப்பாவதும் மிக உண்மை.\nபோட்டி, பந்தயம் என்றும் அழைப்போம்\nகூட்டிடும் சுயவளர்ச்சியை என்பதும் திண்ணம்.\nதேட்டம் கூட்டிடும் தன் செயற்பாட்டிற்கும்.\nநீட்டிடும் வெற்றி தோல்விக்குப் பயிற்சியும்.\nகாட்டிடுமொரு பாதையை நல்ல வளர்ச்சிக்கும்.\nநாட்டமாகும் முயற்சியுரம் வெற்றி வாசத்தில்.\nமொட்டவிழ்ந்து வெற்றி மலர்கள் உதிரும்.\nசூட்டி மகிழும் ஆக்கமுடை இதயம்.\nவாட்டும் துன்பம் விலகும் புன்னகையில்.\nமீட்டுமிராகங்கள் துணிவில் ஒளிரும் தீபங்கள்.\nபா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t2 பின்னூட்டங்கள் ஜூலை 22, 2017 0 Minutes\n2. சான்றிதழ்கள் (16) – கவிதைகள் – விடியலில் கரைந்த இரவு\nகோவை கவி\tசான்றிதழ்கள் - கவிதைகள்\t9 பின்னூட்டங்கள் ஜூலை 17, 2017 ஒக்ரோபர் 17, 2017 0 Minutes\n15வதாக ‘ கவி வித்தகர் ‘பட்டம் இறுதி வரிக்கவிதை வரிகளாக எழுதிவெற்றி பெற்றேன்.\nஅதனால் எழுத எழுத என் தமிழ் மெருகேறுவது உண்மை….\nஇன்னும் முயற்சிப்பேன். ‘ கவி வித்தகர் ‘ நிலாமுற்றப் பட்டம்.\nமிகுந்த மகிழ்ச்சி…நடுவர் குழாம், நிலாமுற்றம் குழுவினருக்கு மிக்க நன்றி.\n..:- கடைசி வரிக் கவிதை\nஅவள் ஒரு அழகிய கவிதை\nஅவள் ஒரு அழகிய கவிதை.\n(பிட்சாடனம் – இரத்தல், பிச்சையெடுத்தல்)\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 5-7-2017\nகோவை கவி\tநான் பெற்ற பட்டங்கள்\t5 பின்னூட்டங்கள் ஜூலை 11, 2017 ஒக்ரோபர் 17, 2017 0 Minutes\nதுறவாகும். மோசடித் துரோகமதை வ\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-6-2016\nஇதே தலைப்புடைய இன்னோரு கவிதை வேதாவின் வலையில் இந்த இணைப்பில் உள்ளது.\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t9 பின்னூட்டங்கள் ஜூலை 8, 2017 0 Minutes\nபுன்னகை நல்லிதயத்தால் அழகாகத் தவழும்.\nபுன்னகை பல முறை சிந்தினாலும்\nமென்னகையாய் ஆடம்பரமற்று இதழ் விரிக்கும்.\nஉன்னகை, என்னகை எல்லோர் புன்னகையும்\nநன்னகை, இன்பநகை உலகைக் கவர்ந்திடும்.\nதன்னிலை உயர்த்தும் சுயமதிப்பு பெருக்கும்.\nதன்னகை அறிவால் ஞான நகையானால்\nசின்ன நகையானாலும் அவைக்கு இணையாக\nஎன்னகை உலகில் ஈடாகும் சொல்லுங்கள்\nபொன்னகையால் அழியும் உறவும் உலகும்\nஎன்னமாய் பதுக்கி குற்றவாளி ஆகிறார்\nபுன்னகை போதும் பொன்னகை வேண்டாம்\nபா ஆக்கம் பா வானதி\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t7 பின்னூட்டங்கள் ஜூலை 5, 2017 0 Minutes\nஇனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு\nஇன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது\nதமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 24–1–17 நாளாம் போட்டி கவிதையின்\nவெற்றியாளர் #கவிஞர்_வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்\n#கவிதாயினி_கவிச்சிற்பி_சிவதர்சினி_ராகவன்_நடுவராக பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்\nகோர்வைகளாகும் பல விரல்கள் ஆறுதல் கூற பின்.விழிகளின் ஏக்கத்தையே பிரதிபலிக்கும்\nகோவை கவி\tகண்ணதாசன் சான்றிதழ்\t7 பின்னூட்டங்கள் ஜூலை 4, 2017 ஜூலை 5, 2017 0 Minutes\n24. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். என்னுள் மலரும் நினைவா நீ\nகண்ணகி-6. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- இலக்கியத்தில் இன்ப நிலா\nகண்ணகி-5 மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- மடமையைக் கொளுத்துவோம்.\n. கண்ணகி-4. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் – காதற் சுவையில் கவினுறும் இலக்கியங்கள்.\n25.கண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)\nகண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்\nபயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (22)\nபா மாலிகை ( கதம்பம்)\nபா மாலிகை ( காதல்)\nபா மாலிகை (அஞ்சலிப் பா )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-07-19T23:25:14Z", "digest": "sha1:6ER7YTJATJUSZ6TGINKDUFFJURQNKQ2O", "length": 7504, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நோபல் பரிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Nobel Prize என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நோபல் பரிசு பெற்றவர்கள்‎ (9 பகு, 10 பக்.)\n► நோபல் பரிசு வார்ப்புருக்கள்‎ (17 பக்.)\n\"நோபல் பரிசு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nபொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 18:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2015/08/brothers.html", "date_download": "2018-07-19T23:09:59Z", "digest": "sha1:GELQHDXOKKMC47EDW7W36RBZAHSPOMLX", "length": 22176, "nlines": 239, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : BROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)", "raw_content": "\nBROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nசி.பி.செந்தில்குமார் 11:45:00 PM BROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி) No comments\nஇயக்குநர் கரண் மல்ஹோத்ரா ‘அக்னிபத்’துக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் ‘பிரதர்ஸ்’. ஹாலிவுட்டில் 2011-ல் டாம் ஹார்டி, ஜோயல் எட்கர்டன் நடிப்பில் வெளிவந்த ‘வாரியர்’ படத்தை அதிகாரபூர்வமாக ரீமேக் செய்திருக்கிறார் கரண் மல்ஹோத்ரா.\nதெருச் சண்டை வீரர்களைப் பின்னணியாக வைத்து அண்ணன் - தம்பி இருவருக்கும் நடக்கும் போட்டியே ‘பிரதர்ஸ்’. கேரி ஃபெர்னாண்டஸ் (ஜாக்கி ஷ்ராஃப்) ஒரு தெருச்சண்டை வீரர், குடிப் பழக்கம் உள்ளவர். இவருக்கு 2 மனைவிகள். இருவருக்கும் தலா ஒரு மகன் - டேவிட் (அக் ஷய் குமார்), மான்டி (சித்தார்த் மல்ஹோத்ரா). டேவிட்டின் தாய் மேரியை (ஷெஃபாலி ஷா) போதையில் எதிர்பாராத விதமாகக் கொன்றுவிடுகிறார் கேரி. இதனால் குடும்பம் உடைகிறது. டேவிட், மான்டியும் பிரிகின்றனர். சிறு வயதில் தந்தையிடம் கற்ற ஃப்ரீ ஸ்டைல் தெருச் சண்டையை முற்றிலுமாக மறந்துவிட்டு ஒரு பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் டேவிட். அவரது மனைவி ஜென்னி (ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்).\nஒரு கட்டத்தில், குழந்தையின் மருத்துவச் செலவுக்காக மீண்டும் தெருச் சண்டைப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் டேவிட்டுக்கு ஏற்படுகிறது. அதே போட்டியில் மான்டியும் கலந்துகொள்ள, அண்ணன் - தம்பி இருவரும் போட்டியில் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றனர். யாருக்கு வெற்றி என்பதுதான் ‘பிரதர்ஸ்’.\nமுக்கியக் கதாபாத்திரங்களின் கண்ணீர், சோகம், பிளாஷ்பேக் என படத்தின் முதல் பாதி அழுது வடிகிறது. ஆனால், அது சோகத்தை வரவழைப்பதற்கு மாறாகத் திரையில் வேடிக்கையாக அமைந்துவிடுகிறது. உணர்வுபூர்வமான காட்சிகளால் ‘மெலோடிராமா’ பாணியை அமைக்க விரும்பி, முதல் பாதியைப் பார்க்கவிடாமல் செய்திருக்கிறார் இயக்குநர் கரண் மல்ஹோத்ரா. இரண்டாம் பாதியை ‘மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ்’ எனப்படும் தெருச் சண்டையை அமைத்த விதமும், அக் ஷய் குமாரின் நடிப்பும், கேமராவும் ஓரளவுக்கு காப்பாற்றியிருக்கிறது. சொல்லப்போனால், இடைவேளைக்கு பிறகுதான் படமே தொடங்குகிறது.\nஜாக்கி ஷராஃப், சித்தார்த், ஷெஃபாலி, ஜாக்குலின் ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்தாலும், காட்சிகளின் பலவீனமான கட்டமைப்பால் மனதில் நிற்கவில்லை. காட்சியால் புரியவைத்த பிறகும் வசனங்கள் மூலம் காட்சிகளுக்கு உரை எழுதுகிறது திரைக்கதை. ‘மகாபாரதம் ரீலோடட்’, ‘எதிரியைச் சோர்வடைய வைத்து தோற்கடிக்கிறான்’ என்பது போன்ற வசனங்கள் அத்தகையவை. சொல்லிவைத்தாற்போல ஒரே ஸ்டைலில் அக் ஷய் குமாரும், சித்தார்த் மல்ஹோத்ராவும் சர்வதேச வீரர்களைத் தோற்கடிக்கிறார்கள். இந்த அம்சங்கள் பார்வையாளர்களை மேலும் சோர்வடைய வைக்கின்றன.\nதிரைக்கதைக்கு சற்றும் பொருத்தமில்லாத இடத்தில் கரீனாவின் ‘மேரா நாம் மேரி’ என்ற ‘ஐட்டம் சாங்’ வருகிறது. ‘அக்னிபத்’தின் ‘சிக்கினி சமேளி’ பாடல் ஹிட்டானதுபோல இந்த பாட்டும் ஹிட்டாகும் என இயக்குநர் கரண் மல்ஹோத்ரா நினைத்திருக்கலாம். ஆனால், அந்த ‘ஐட்டம் சாங் சென்டிமென்ட்’ சுத்தமாக வேலைசெய்யவில்லை.\nஅக்ஷய் குமாரின் தீவிர ரசிகர்கள், பொறுமைசாலிகளால் ‘பிரதர்ஸ்’ படத்தை பார்க்க முடியும். மற்றவர்கள் ஹாலிவுட் அசலையே (வாரியர்) பார்ப்பது நல்லது.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சி.பி)\nஎன் பொண்ணு அழகா இருக்கில்லனு ஒரு பொண்ணு கேட்டா ...\nதனி ஒருவன் -திரை விமர்சனம்: ( THE HINDU)\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)\nமாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ - சினிமா விமர்சனம் ( ஹி...\nதாக்க தாக்க - சினிமா விமர்சனம்\nஅதிபர் - சினிமா விமர்சனம்\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 28/...\nவாட்சப் க்ரூப் ஸ்டடி , மியாஅவ்\nநாவல்களை படமாக்கும் 3 ஹாலிவுட் படங்கள் - ஒரு பார்...\nஇ மெயிலைக்கண்டு பிடித்த இந்தியன் உரை\nபெங்களூர் ரயில் பயண சம்பவம்\nஇந்திய பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி கண்டது ஏன்\nசிம்பு வின் புதிய ஜோடி தமனா நயன் தாரா, ஹன்சிகா ...\nமேலும் முன்னேறுகிறார் அம்பேத்கர் -(வன்கொடுமைகள் தட...\nபலாப்பழமும் , பஸ் பயணமும்\nசுகாதாரத்துறையில் முதல்வரின் 10 முக்கிய அறிவிப்புக...\nமனுசங்க.. 17: மீன் குவியல்\nஉயிரை மதிக்காத ரியல் எஸ்டேட் தொழில்: ரெகுபதி கமிஷன...\nஉறுமீன் ஒரு ஃபேண்ட்டசி ஆக்சன் க்ரைம் த்ரில்லர் ...\nகள்ளக்காதலர்கள் எந்த ஊரில் அதிகம்\nBROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nபாபநாசம் புகழ் ( போலீஸ் கமிஷ்னர்)மலையாள நடிகை ஆஷா ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (2015)- சினிமா விமர்சனம்\nஅகிலா முதலாம் வகுப்பு - சினிமா விமர்சனம் ( கள்ளக்க...\nஆசை படத்தில் விஜய் தோன்றி இருந்தால் பாட்டு எப்டி இ...\nஅன்பே வா -(1966) - எம் ஜி ஆர் ஏ வி எம்மை டார்ச்ச...\nபுலி ஹாலிவுட்டில் டப் செய்யப்பட்டால் பஞ்ச் டயலாக் ...\nதங்கம் என்பது இன்ஷூரன்ஸ் போல...உலக தங்க கவுன்சிலின...\nஅம்மை நோய்கள் வருவது ஏன் வரால் தடுப்பது எப்படி வரால் தடுப்பது எப்படி\nதல புராணம் - வாட்சப்பில் வந்த அஜித் ரசிகர் மெசேஜ்\nஎம் ஜி ஆர் விஜய்யின் தீவிர ரசிகரா\nசார்லி சாப்ளின் சந்தித்த பாலியல் பலாத்கார வழக்கு ...\n‘சிம்ப்ளி குஷ்பு’ ஜீ தமிழ் சேனலில் வரும் இன்னொரு...\n'அச்சம் என்பது மடமையடா'. நாயகன் பாகம் 2\nதிகார் - சினிமா விமர்சனம்\nநிராயுதம் - சினிமா விமர்சனம் ( கில்மா சினிமா) 18+\nஜிகினா - சினிமா விமர்சனம்\nபுலி ஷூட்டிங் பாய்ண்ட் பிக்சர் ஸ்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21/...\nதுருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா...\nசிம்புவின் கல்யாணக்கொள்கை - கடவுள் அதிர்ச்சி, நயன்...\nமாநில சிஎம் சீட்டையே மாற்றிய காதல் -கொலை- பட்டுக...\nநயன் தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் பண்ணி...\n.78960 லைக்ஸ்-ஐ 143 நிமிடங்களில் குவித்த ஆண்ட்...\nபுலி மெஜஸ்டிக் ட்ரெய்லர் - காமெடி கும்மி\nசினிமா ரசனை 11 - பேய்களுக்கான அழகியலை உருவாக்கியவர...\nடாக்டர் ராம்தாஸ் vs மேகி நூடுல்ஸ்\nகவிதாலயா தயாரிப்பில் உருவான ‘கிருஷ்ண லீலை’ கில்மா ...\nசிடூஎச் முறையில் புதிய படங்களை வெளியிடுவதற்கு தாமத...\nஈ வி கே எஸ் இளங்கோவன் எந்தத்தப்பும் செய்யவில்லை -...\nகோ-2 வில் கமல் , அஜித்\nஅஜித் 56 பட டைட்டில் ஸ்ரீ ஐயப்பா\nமீரா ஷாம்பு போட்டு தலைக்கு குளிச்சா என் தலைல இருக்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -திரை விமர்சனம...\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன் - டாக்டர் கு. கணேசன்-...\nவாட்ஸ் அப் கலக்கல்: 'டாஸ்மாக்' சிறப்புப் பகிர்வுகள...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' வரிவிலக்கு வஞ...\nரூ.77 கோடி சிலை கடத்தல் வழக்கில் கைது: -இயக்குநர்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) - சினிமா...\nவாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை\nவாலு - சினிமா விமர்சனம்\nவிஜய், மகேஷ்பாபு ஒப்பிடுக - செல்வந்தன் ஸ்ருதி கமல...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 14...\nபொசிஷனிங்: ஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’ -வணி...\nதமிழ் நாட்டில் ரொம்ப கற்புள்ள கட்சி எது\nபொசிஷனிங்: வெற்றியின் ரகசியம் இதுதான்\nபுள்ளிராஜா விளம்பரத்துக்குப்பின் பர பரப்பான ஒரு பி...\nகூகுள் சுந்தர் பிச்சை யை சொந்தம் கொண்டாடும் சென்ன...\nபக்கத்து வீட்டு பரிமளா VS பாதாள பைரவி\nஎச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்த...\nஅழியாச் சுடர்கள் | இலக்கிய ஆவணமான வலைப்பூ\nநடு ஜாமத்தில் பிரபல பெண் ட்வீட்டர் வீட்டுக்கதவைத்த...\nமனுசங்க.. 15: ஆடு மேய்ப்பவன் -கி.ராஜநாராயணன்\nதன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது....\nசுந்தர் பிச்சை: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்...\nபொண்ணுங்களைக்கவர நெட் தமிழன் கண்டுபிடிச்ச புது டெ...\nவிசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்...\nஇவர் தான் புலி ரிலீஸ் க்கு இன்சார்ஜா\nமினரல் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nடிரஸ்சிங் சென்சில் விஜய் படங்களில் முக்கியமான படம...\nசமூக வலைத்தளங்களில் அதிகம் பொய் சொல்வது ஆண்களா\nகத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுத்தது ஏன்\nசினிமா ரசனை 10: ஓர் அகலத் திரை ரசிகனின் பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2013/10/bit-byte-megabyte-30-10-13.html", "date_download": "2018-07-19T22:51:39Z", "digest": "sha1:SV777ZDIKQFHB7MWTTY6RXVNFC3GC6XT", "length": 9139, "nlines": 88, "source_domain": "www.bloggernanban.com", "title": "பிட்.. பைட்.. மெகாபைட்..! (30/10/13)", "raw_content": "\nHomeபிட் பைட் மெகாபைட்பிட்.. பைட்.. மெகாபைட்..\nதொழில்நுட்ப உலகில் இந்த வாரம் (30/10/13) நடந்த முக்கிய மாற்றங்களையும், அறிமுகங்களையும் இப்போது பார்ப்போம்.\nகூகுள் ப்ளஸ் புதிய வசதிகள்:\nநேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் கூகுள் ப்ளஸ் தளம் பல்வேறு புது வசதிகளை அறிமுகப்படுத்தியது.\nGoogle+ Custom URL - கூகுள் ப்ளஸ் கணக்கின் சுயவிவர பக்கத்தின் முகவரி நீண்டதாக இருக்கும். அதற்கு பதிலாக பயனாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள Custom URL என்ற வசதியை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது கூகுள். ஏதோ காரணங்களுக்காக அதனை நிறுத்திவிட்டது. தற்போது மீண்டும் அந்த வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுபற்றி உங்களுக்கு மின்னஞ்சல் வரும். (உ.ம் google.com/+AbdulBasith )\nFull Size Backup - உங்களது கூகுள் ப்ளஸ் படங்களை பேக்கப் எடுக்கும் வசதியை கூகுள் ப்ளஸ் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனில் அறிமுகப்படுத்தியது. ஐஒஎஸ் சாதனங்களுக்கு விரைவில் வரும்.\nAuto Enhancement - புகைப்படங்களை தானாக மேம்படுத்த உதவும் Auto-Enhancement வசதியை மேம்படுத்தியுள்ளது.\nAuto Awesome - ஒன்றிற்கு மேற்பட்ட புகைப்படங்களை அனிமேசனாக, பனோரமா புகைப்படமாக மாற்றும் வசதி.\nஸ்டீவ் ஜாப் வீடு வரலாற்று சின்னமாகிறது\nமறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் தனது சிறுவயதில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஆல்டோஸ் நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அங்கு தான் Steve Wozniak என்பவருடன் இணைந்து முதல் ஆப்பிள் கணினியை உருவாக்கினார். அந்த வீடு தற்போது லாஸ் ஆல்டோஸ் வரலாற்று ஆணையத்தால் வரலாற்று சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nகூகுள் நிறுவனம் இந்தோனேசியாவில் Wi-Fi Passport என்ற புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் Wi-Fi மூலம் இணைய இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்\nஹேக் செய்யப்பட அடோப் பயனாளர் கணக்குகள்\n29 லட்ச அடோப் பயனாளர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. க்ரெடிட் கார்ட் விவரங்கள் உள்பட பல்வேறு விவரங்கள் திருடப்பட்டதாகவும், அந்த பயனாளர்களுக்கு இதுபற்றி மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும் அடோப் தெரிவித்துள்ளது.\nAra - திறந்த வன்பொருள் திட்டம்\nகூகுளால் வாங்கப்பட்ட மோட்டோரோலா நிறுவனம் Ara என்னும் திறந்த வன்பொருள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. Assembled கணினி போன்றதொரு திட்டம். இது மட்டும் வெற்றியடைந்தால் மொபைல் வரலாற்றில் இதுவொரு முக்கிய மைல்கல்லாக அமையும். இதுபற்றி இறைவன் நாடினால் தனி பதிவாக எழுதுகிறேன்.\nஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பான கிட்காட் நாளை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nப்ளாக்கர் நண்பன் - The Next Step\nப்ளாக்கர் நண்பன் தளத்தின் அடுத்த பரிமாணமாக \"தொழில்நுட்ப இணையதளம்\" உருவாக்கலாம் என்று நினைத்துள்ளேன்.\nதளத்தின் பெயர் உள்பட உங்கள் மேலான ஆலோசனைகளை வரவேற்கிறேன்.\nBit Byte Megabyte பிட் பைட் மெகாபைட்\nஇனையதளமாக மாற வாழ்த்துக்கள். . . .( தளத்துக்கு என் பெயர் வச்சா நல்லாயிருக்கும்)\nதளத்தின் பெயர் : சேவைக்கு...\nஇன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://akatheee.blogspot.com/2017/07/blog-post_16.html", "date_download": "2018-07-19T23:28:55Z", "digest": "sha1:S4P67OCWRKP7BLFFTJ7RSOGLYX3WAT76", "length": 19199, "nlines": 160, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: உடன்பாடும் இல்லை: சமரசமும் இல்லை…", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nஉடன்பாடும் இல்லை: சமரசமும் இல்லை…\nசேர்ந்து நிற்பது இனி சாத்தியமல்ல…\nஉடன்பாடும் இல்லை: சமரசமும் இல்லை…\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nஉடன்பாடும் இல்லை: சமரசமும் இல்லை…\nஅவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச் சாளரங்களூடே அவர் செய்த பிரச்சாரம் படைவீரர்களை வீறுகொள்ளச் செய்தது. அவர்கள் இவரை விடுதலை செய்தனர். திரைப்படக் காட்சி போல் தோன்றும் இச்சம்பவம் உண்மையில் 1849இல் நடந்தது எனில் ஆச்சரியப்படுவீர்கள். இந்த உண்மைக் கதையின் நாயகன் வில்ஹெல்ம் லீப்னெக்ட். லீப்னெக்ட் 1826இல் ஜீஸ்சென் எனும் ஜெர்மன் நகரில் அதிகாரியின் மகனாய்ப் பிறந்தவர்; தாய், தந்தையரை ஆறு வயதுக்குள் இழந்தவர். 16வயதில் ஜீஸ்சென்னில் தொடங்கி பெர்லினிலும் கல்லூரியில் தத்துவம், மொழியியல், இறையியல் பயின்றார்.\nபிரசுரம் லீப்னெக்ட் பெயரை உலகெங்கும் தொடர்ந்து உச்சரிக்கச் செய்தது\nகல்லூரியில் கிறிஸ்துவத்தின் சாரம் – உழைப்பு பற்றி தீவிர விவாதங்களில் பங்கேற்றார். படிப்பு முடிந்து ஊர்திரும்பும் வழியில் ஆஸ்திரிய ஆதிக்கத்திலுள்ள சாக்ஸ்னி, பொஹிமா ஆகியவற்றிற்கு சென்றார். அங்கு ஆட்சிக்கு எதிரான எழுச்சியில் பங்கேற்றதாக கைது செய்யப்பட்டு – நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அரசியலால் ஈர்க்கப்பட்டு; மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துகளைத் தேடித் தேடி வாசித்தார். 1847இல் சுவிட்சர்லாந்தில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே ஜெர்மன் எதிர்க்கட்சிப் பத்திரிகை ‘மான்ஹெய்னர் அபெண்ட்ஸெய்டங்’கின் நிருபரானார். பேடன் நகர் சென்று முதலாளித்துவ ஜனநாயகவாதி குஸ்டாவ்ஸ்ட்ரூக் தலைமையில் நடந்த எழுச்சியில் பங்கேற்றார். அரசு படையிடம் லீப்னெக்ட்டும் தோழர்களும் சிக்கிக் கொண்டனர். விடுதலையானதும் ஸ்ட்ரூவின் தளபதியானார்.\nபிராஸ்டட்டில் மீண்டும் கைதானார். அந்த சம்பவம்தான் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்டது. பேச்சாற்றலால் விடுதலையானார். பிரஷ்ய ராணுவத்தை எதிர்த்த இறுதிப் போரில் பங்கேற்றார். ஜெர்மனிக்குள் இவர் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. ஜெனீவாவில் குடியேறினார். அங்கு ஏங்கெல்சைச் சந்தித்தார். ஜெனீவாவில் ஜெர்மன் பொதுத் தொழிலாளர் சபையின் தலைவராக லீப்னெக்ட் தேர்வு செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் தனிக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். பின்னர் நாடுகடத்தப்பட்டார். லண்டனில் குடியேறினார் . அங்கு மார்க்ஸின் நெருங்கிய தோழரானார். சீடரானார். குடும்ப நண்பரானார். 1862இல் ஜெர்மன் திரும்பினார். 1863இல் லாஸ்ஸல் தோற்றுவித்த ஜெர்மன் பொதுத் தொழிலாளர் சபையில் இணைந்து செயல்படலானார்.\n‘பிஸ்மார்க் பிற்போக்குவாதி அல்ல’ என நம்பவைக்க லஸ்ஸால் முயன்றார்; லீப்னெக்ட் நம்பாதது மட்டுமல்ல 1865 ல் அச்சுத் தொழிலாளர் மத்தியில் உரையாற்றும் போது, ‘‘முற்போக்குக் கட்சியோ –பிரஷ்ய அரசாங்கமோ தொழிலாளர் சமுதாயக் கோரிக்கையை தீர்க்கமாட்டா அரசாங்க உதவி பற்றிய அனைத்து பேச்சுகளும் போலி புலமைவாதப் பேச்சுதான். சொல் அலங்காரம்தான். முதலாளித்துவத்தை முற்றாகத் தகர்த்து தரைமட்டமாக்கும்வரை தொழிலாளருக்கு மெய்யான விடுதலை இல்லை’’ என்றார். சும்மா இருக்குமா அரசு, ‘ நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ எனக் கைது செய்யப்பட்டு – நாடு கடத்தப்பட்டார் . அங்குதான் ஜெர்மன் சோஷலிஸ்ட் பேபலைச் சந்தித்தார் .தான் ஒரு சோஷலிஸ்டாக மாற்றம் பெற லிப்னெக்டே காரணம் என்றார் பேபல் .\n1867இல் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .அங்கு பேபலுடன் இணைந்து திறமையாகச் செயல்பட்டார் . 1869ல் இவ்விருவர் முயற்சியில் ‘வோல்க்ஸ்ட்டாட்’ எனும் ஏடு துவக்கப்பட்டது. லீப்னெக்ட் ஜெர்மன் பிரதிநிதியாக ‘முதல் அகிலத்தில்’ பங்கேற்றார் . 1870இல் ராணுவத்துக்கு நிதி ஒதுக்குவதை எதிர்த்து இருவரும் நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்; தேசத்துரோக வழக்கில் சிறையிலடைக்கப்பட்டார். 1874இல் சிறையிலிருந்தபடியே லீப்னெக்ட் வென்றார். 1875இல் கோதா எனுமிடத்தில் நடைபெற்ற மாநாட்டில் –இரண்டு கட்சிகள் இணைந்த மாநாட்டில் ஒரு செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இது ‘கோதா திட்டம்’ மார்க்சிய நோக்கில் இல்லை என மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் கடுமையாக விமர்சித்தனர்.\n1877 தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி ஐந்து லட்சம் வாக்குகள் பெற்றதைத் தொடர்ந்து; சோஷலிசக் கருத்துகள் பரவுவதைத் தடுக்க கடும் சட்டம் பிறப்பித்தனர் ஆட்சியாளர். 1879இல் ‘சோஷியல் டெமாக்ரட்’ என்ற சட்டவிரோத ஏடு துவங்கினர். முதலாம் அகிலத்தில் லீப்னெக்ட் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. லண்டனில் இருந்து திரும்பியதும் லீப்னெக்ட் கைது செய்யப்பட்டார். ஆறுமாதம் தண்டனை பெற்றார். விடுதலை செய்யப்பட்ட பின்பும் போலீஸ் கண்காணிப்பு வளையத்திலேயே வைக்கப்பட்டார் .\n1881இல் தேர்தலில் போட்டியிட்டு கட்சி மூன்று லட்சம் வாக்குகள் வாங்கியது. கட்சிக்கு நிதி திரட்ட 1886இல் லீப்னெக்ட் பலநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த அனுபவங்களை ‘ புதிய உலகம்: ஒரு பார்வை’ எனும் நூலாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இவர் எழுதிய ‘‘பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு’’ நூல் பல பதிப்புகளைக் கண்டது. ‘‘சிலந்தியும் ஈயும்’’ என்ற தலைப்பில் தொழிலாளி வர்க்கத்தோடு அவர் பேசிய உரை ஒரு சிறு வெளியீடாக வந்தது. ஈக்களை தன் வலைப் பின்னலில் விழவைத்துப் பின் அவற்றைக் கொலைவெறியோடு உண்ணும் சிலந்தியை முன்வைத்து பாட்டாளிகளுக்கு நீங்கள்தான் அந்த ஈக்கள், உங்கள் ஆண்டைகளும் முதலாளிகளும்தான் சிலந்திகள் என்று புரிய வைக்கிறார்.\nவிதியை நோவதற்கு மாறாக எண்ணிக்கையில் அதிகமான ஈக்களெல்லாம் ஒன்றாக முடிவெடுத்தால் தங்களின் சிறகசைப்பில் எத்தனை சிக்கலான வலைப் பின்னல்களையும் அறுத்தெறிந்து விடுதலை பெற முடியும் என்பதை ஆவேசத்துடன் விளக்கும் இப்பிரசுரம் லீப்னெக்ட் பெயரை உலகெங்கும் தொடர்ந்து உச்சரிக்கச் செய்தது; இன்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விழைகிற ஒவ்வொருவரும் அவசியம் படிக்கும் பிரசுரம் இதுவாகும். 1881ல் அடக்குமுறை சட்டம் திரும்பப் பெறப்பட்டது. கட்சி மாநாடு ஹாலேயில் நடைபெற்றது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘வோர்வார்ட்ஸ் பெர்லினர் வோல்க்ஸ்பிளாட்’ மலர்ந்தது .லீப்னெக்ட் அதன் ஆசிரியரானார். பிரஸ்ஸல்சில் நடந்த இரண்டாவது அகிலத்தில் பங்கேற்றார். 1869இல் லீப்னெக்ட் 70 வது பிறந்த நாள் பெர்லினில் விழாவாகக் கொண்டாடப்பட்டது ஹனோவரில் நடந்த மாநாட்டில் பங்கேற்க இயலாத போதும் இவர் எழுதி அனுப்பிய உரை பிரசுரமானது. ‘‘சமரசங்களே கிடையாது தேர்தல் உடன்பாடுகளும் கிடையாது’’ என்பது முக்கிய ஆவணமாக வழிகாட்டியது ‘‘ஒரு சமூக ஜனநாயகவாதி முதலாளித்துவ முகாமிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு நண்பனின் ஆபத்தான நோக்குகளையும் அம்பலப்படுத்தும் திறமை படைத்திருக்க வேண்டும். அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. லீப்னெக்ட் இதனை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளார்’’ என்பார் லெனின்.\nஇறுதி மூச்சுவரை மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்தும்; அதற்கு எதிரானோரை விமர்சித்தும் போராடிய லீப்னெக்ட் 1900இல் இயற்கையெய்தினார் . அவரது மகன் கார்லினால் தன் தந்தையின் அடிச்சுவட்டில் கட்சியை முன்னெடுத்தார்.\nநன்றி : தீக்கதிர் ,10/07/2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:08:04Z", "digest": "sha1:LFKHNWMWHVMGQ4BZTOSPSURBRAKZYTMJ", "length": 15819, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n“உங்களுடைய வேலைகளையெல்லாம் ரோபோக்கள் தட்டிப் பறிக்கப் போகின்றன, உஷார் ” இப்படி ஒரு அறிவிப்பை சாதாரணமாய் யாராவது சொன்னால் உதறி விட்டுப் போ… read more\nஇராஜாங்க உத்தியோகங்களும், ஸ்தலஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும், நம் தேசத்தில் உள்ள ஒவ்வொரு சாதியார்க்கும் அந்தந்த சாதியாரின் எ… read more\nஅரசியல் அறிவியல் இன்றைய செய்திகள்\nஆரியபட்டரின் அறுபதாவது சீடர் ஸ்டீபன் ஹாக்கிங் \nபிள்ளையாரைக் காட்டி அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து புஷ்பக விமானம் தான் அந்தகால “ஏர்பஸ்” என அடித்துவிடும் இந்துத்துவா ட்ரோல்கள் ஸ்டிபன் ஹா… read more\nபெண்கள் பாதுகாப்பு பற்றிய நிருபர்கள் கேள்விக்கு ரஜினிகாந்த் ... - Oneindia Tamil\nOneindia Tamilபெண்கள் பாதுகாப்பு பற்றிய நிருபர்கள் கேள்விக்கு ரஜினிகாந்த் ...Oneindia Tamilசென்னை: இமயமலை செல்வதாக அறிவித்துவிட்டு சென்னையில் இருந்து… read more\nஅறிவியல் அனுபவம் முக்கிய செய்திகள்\nஆங்கில மருத்துவமும் முதலாளித்துவ உற்பத்தி முறையும் :\nஆகவே நாம் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழித்துக் கட்டப் போராடுவது தான் சரியாக இருக்கும். அப்படிஅல்லாமல் ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப் போராடினால்,… read more\nஆந்திரத்தில் 5 தமிழர்கள் மரணம் அடைந்தது குறித்து சிபிஐ விசாரணை ... - தினமணி\nதினமணிஆந்திரத்தில் 5 தமிழர்கள் மரணம் அடைந்தது குறித்து சிபிஐ விசாரணை ...தினமணிசென்னை: ஆந்திரத்தில் 5 தமிழர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்த… read more\nவெண்முரசு புதுவை கூடுகை 12\nதமிழகத்திற்கு காவிரி நீர் அளவை குறைத்தது உச்சநீதிமன்றம் - 177.25 ... - மாலை மலர்\nமாலை மலர்தமிழகத்திற்கு காவிரி நீர் அளவை குறைத்தது உச்சநீதிமன்றம் - 177.25 ...மாலை மலர்காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஏற்கனவே நடுவர்… read more\nஅறிவியல் ஜோதிடம் முக்கிய செய்திகள்\n+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா வர்லாம் வா\nபொறியியல் மற்றும் தொழில்நுட்பம்தமிழ்நாட்டில் தொழிற்கல்வியானது தொழிற்கல்வி இயக்குனரகம் (Directorate of Technical Education) கீழ் வருகிறது.கல்வி நிறுவனம… read more\nமாணவர்கள் உச்ச நீதிமன்றம் அறிவியல்\n+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா வர்லாம் வா\nமத்திய பல்கலைக்கழகம்கல்வி நிறுவனம்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இருப்பிடம்: திருவாரூர், வ.எண் பாடப்பிரிவு தகுதி 1 Integrated Msc… read more\nதுப்பாக்கி முனையில் 75 ரவுடிகள் கைது... பரபரப்பு சம்பவங்களின் ... - தினகரன்\nதினகரன்துப்பாக்கி முனையில் 75 ரவுடிகள் கைது... பரபரப்பு சம்பவங்களின் ...தினகரன்சென்னை: பிரபல ரவுடி பினு சினிமா பாணியில் ஆட்டுக்கறி, மது விருந்துகளுடன்… read more\nஎன்னைப் பற்றி அடிக்கடி வைக்கப்படும் விமர்சனம், என் எழுத்து சுயசரிதைத் தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதாகும். நான் படித்தவரை சி.சு. செல்லப்பா, க.நா.சு.… read more\nமத்திய பட்ஜெட் எதிரொலி: சரிவு கண்ட பங்குச்சந்தை - தி இந்து\nதினமணிமத்திய பட்ஜெட் எதிரொலி: சரிவு கண்ட பங்குச்சந்தைதி இந்துமத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில், நீண்டகால முதலீடுகளுக்கு வரி விதி… read more\nகே.என்.நேருவுக்குச் சொந்தமான ஆலையில் அதிகாரிகள் சோதனை..\nவிகடன்கே.என்.நேருவுக்குச் சொந்தமான ஆலையில் அதிகாரிகள் சோதனை..விகடன்முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான அரிசி ஆலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி… read more\nஅறிவியல் ஜோதிடம் முக்கிய செய்திகள்\nதினகரனுக்கு கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்... அமைச்சர் ஜெயக்குமார் ... - Oneindia Tamil\nOneindia Tamilதினகரனுக்கு கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்... அமைச்சர் ஜெயக்குமார் ...Oneindia Tamilஅதிமுக குறித்தும், ஆட்சி குறித்தும், ஆட்சியாளர்கள் குறித்தும்… read more\nஅறிவியல் ஜோதிடம் முக்கிய செய்திகள்\nஇந்தியா - இஸ்ரேல் இடையே 9 ஒப்பந்தங்கள் கையொப்பமானது - மாலை மலர்\nமாலை மலர்இந்தியா - இஸ்ரேல் இடையே 9 ஒப்பந்தங்கள் கையொப்பமானதுமாலை மலர்இந்தியா - இஸ்ரேல் இடையே பாதுகாப்பு, ஹோமியோபதி மருந்து உற்பத்தி, விவசாயம், திரைப்ப… read more\nஅறிவியல் மனிதன் முக்கிய செய்திகள்\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nநினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் 1 : கார்த்திகைப் பாண்டியன்\nலஞ்சத்தின் த்ரீ டைமன்ஷன் : செந்தழல் ரவி\nமிஸ்டர் ஆஃப் த மிஸஸ் : விக்னேஷ்வரி\nசிரிக்கலாம் வாங்க : ஜோசப் இருதயராஜ்\nஅரையாண்டு தேர்வுக்கு சில டிப்ஸ் : அபிஅப்பா\nஅப்பாவிற்கு முத்தம் கொடுத்ததே இல்லை : இரா. வசந்த குமார்\nஎஸ்.எஸ்.சந்திரன் : உண்மைத் தமிழன்\nதேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் 22-5-09 : T.V.Radhakrishnan\nஎவ்வ்ளோ புரிஞ்சிருக்கீங்க மேம் : அன்புடன் அருணா\nமனசுக்கு நேர்மையாய் : இளவஞ்சி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-19T22:46:16Z", "digest": "sha1:TNZQY3EGJEL32BXBSICQMMKV6RXVN2U4", "length": 14033, "nlines": 182, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமிளகுத் தூளுடன் கற்கண்டு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால்\nமிளகுத் தூளுடன் கற்கண்டு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால் மிளகுத் தூளுடன் கற்கண்டு ( #PepperWithCandy ) சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குட… read more\nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nஇவ்வுலகில் நீருக்கான போராட்டம் தெருக்குழாய் தொடங்கி மாநில எல்லைகள், தேச எல்லைகள் வரை எங்கும் நிறைந்துள்ளது. இந்த வினாடி வினாவில் குடிநீர் குறித்த சில… read more\nதிருப்பதியில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் : அமைச்சர் ... - தினமலர்\nதினமலர்திருப்பதியில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் : அமைச்சர் ...தினமலர்திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டிற்கு ஒருவர் ஒரு முறை மட்டுமே… read more\nமனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு வருடங்களாகியுள்ளது- வாக்குறுதிகள் இன்னமும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன\nமனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு வருடங்களாகியுள்ளது- வாக்குறுதிகள் இன்னமும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன- சிவஞானம்… read more\nஜல்லிக்கட்டு நடத்த உதவி செய்யுங்கள்: பிரதமர் மோடியிடம் வைகோ ... - மாலை மலர்\nமாலை மலர்ஜல்லிக்கட்டு நடத்த உதவி செய்யுங்கள்: பிரதமர் மோடியிடம் வைகோ ...மாலை மலர்ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ப read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nடெல்லியில் குண்டு வைக்க திட்டமிட்ட நக்சல் கமாண்டர் உட்பட 10 ... - தினகரன்\nதினகரன்டெல்லியில் குண்டு வைக்க திட்டமிட்ட நக்சல் கமாண்டர் உட்பட 10 ...தினகரன்நொய்டா : டெல்லியில் நாசவேலையில் ஈடு read more\nசெய்திகள் Breaking news தமிழகம்\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிப்பு : தேர்தல் ... - தினகரன்\nதினகரன்தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிப்பு : தேர்தல் ...தினகரன்புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைக்க read more\nஅமெரிக்கா மருத்துவம் Tamil Blog\nமுன்னாள் அமைச்சர் வீட்டில் கொள்ளை - தினமணி\nவெப்துனியாமுன்னாள் அமைச்சர் வீட்டில் கொள்ளைதினமணிதாம்பரம் அருகே சேலையூரில் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nஅமெரிக்க சுதந்திர தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து || Prime Minister ... - மாலை மலர்\nஅமெரிக்க சுதந்திர தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து || Prime Minister ...மாலை மலர்அமெரிக்காவில் 239-வது ஆண்டு சுதந்திர தி read more\nசித்திரையாள் வருகின்றாள்...இத்தரையில் நல்லன கிடைக்குமாவேற்றுமையை விரட்டியேஒற்றுமையை வழங்குவாளா\nநீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ஆஜர் - தினமணி\nதினமணிநீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ஆஜர்தினமணிவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட் read more\nசிறையில் மூட்டைப்பூச்சி, கொசுக்கடியால் தூக்கமின்றி ... - தினமணி\nசிறையில் மூட்டைப்பூச்சி, கொசுக்கடியால் தூக்கமின்றி ...தினமணிகால்நடை தீவன ஊழல் வழக்கில் பிகார் மாநில முன்னாள் ம read more\nஆப்கன் அதிபர் மாளிகை மீது தாலிபன்கள் தாக்குதல் - பிபிசி\nநியூஸ்ஒநியூஸ்ஆப்கன் அதிபர் மாளிகை மீது தாலிபன்கள் தாக்குதல்பிபிசிஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அதிபர் மாள read more\nவிகடன் மேடை – கே.பாக்யராஜ் பதில் சொல்லாத என்னுடைய இரண்டு கேள்விகள்\nபொதுவாய் பிரபலங்களிடம் கேள்விகள் கேட்பது எனக்கு எப்போதும் பிடித்தமான விஷயமில்லை. பத்திரிக்கைக read more\nஅமெரிக்கா மருத்துவம் Tamil Blog\nபாதுகாக்கப்பட்ட குடிநீரும், கழிப்பறையும் வேண்டுமா அல்லது அலைபேசி வேண்டுமா\nஒரு பொன் மாலைப் பொழுது .. ஆற்றுக்குப் போகும் பாதை.. மேய்ப்பர் இன்றி திரும்பும் மாடுகள் ம்..ஹூம் ..வேற இடம் ப read more\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nஅர்த்த(மில்லாத) ஜாமம் : என். சொக்கன்\nஅப்பா : ஈரோடு கதிர்\nதொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்.. : கொங்கு - ராசா\nபயணத்தில் அலையும் புலன்கள் : Krishna Prabhu\nவேண்டாம் அந்த ஈசிஆர் சாலை : ஜாக்கி சேகர்\nஜஸ்ட் எ மினிட் : சத்யராஜ்குமார்\nஅறிவினில் உறைதல் : SELVENTHIRAN\nசென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை : உண்மைத்தமிழன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4458", "date_download": "2018-07-19T22:59:09Z", "digest": "sha1:QXEUDREPRL6UGLFC5UIRTQWIX5HAI3SC", "length": 15804, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4458\nதிங்கள், ஜுலை 12, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2320 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://myblogonly4youth.blogspot.com/2011/11/blog-post_05.html", "date_download": "2018-07-19T23:23:21Z", "digest": "sha1:F354XAHBWSH6MKTCS5YFJ2RAXQYL4MRO", "length": 8270, "nlines": 41, "source_domain": "myblogonly4youth.blogspot.com", "title": "இளைஞர்களின் உலகம்: உண்மைகள் மறைக்க முடியாதவை", "raw_content": "\nசினிமாக்களில் வரும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி - இந்தியா\nதிரைப் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை அறவே ஒழிக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇனி புகைப்பிடிக்கும் காட்சி வந்தால், அதைத் தொடர்ந்து 30 செகன்டுகளுக்கு புகைப்பழக்கத்துக்கு எதிரான வசனங்களும் வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றாத படங்களுக்கு சென்சார் அனுமதி கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசினிமாக்களில் வரும் புகைப்பிடிக்கும் காட்சிகளை பார்த்து, இளைஞர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.\nதங்களது அபிமான கதாநாயகன் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலைப் பார்த்து, அதுபோலவே, தாங்களும் செய்ய ரசிகர்கள் விரும்புகின்றனர். இதனால், சினிமாக்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்.\nஆனால், திரைப்பட துறையினர் இந்த கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தினர். இந்நிலையில், சமீப காலமாக இந்தியில் வெளியான படங்களை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஹீரோக்கள் மட்டுமின்றி ஹீரோயின்களும், அவர்களின் தோழிகளும் கூட புகைப்பிடிப்பது போன்ற ஏராளமான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இதையடுத்து, சினிமாக்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது.\nஅதை தொடர்ந்து, இந்த துறை தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசு கெஜட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியிடப்பட்டது.\nபுதிய சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் வருமாறு:\n* சினிமாக்களில் நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிர்க்கவேண்டும்.\n* ஒரு வேளை புகைப்பிடிக்கும் காட்சிகள் வைக்கப்பட்டால், சினிமா முடிவில் புகைப் பிடிப்பதால் ஏற்படும் உடல் நலக்கேடு தொடர்பான 30 வினாடி வசனம் இடம்பெற வேண்டும்.\n* மேலும், புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும்போது, ரசிகர்களுக்கு நன்கு தெரியும் வகையில் 'புகைப் பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளை விக்கும்' என்ற வாசகம் திரையின் அடிப்பகுதியில் காட்டப்பட வேண்டும்.\n* இந்த வாசகம் இடம் பெறுகிறதா விதிமுறைகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப் படுகின்றனவா விதிமுறைகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும். தணிக்கைத் துறையும் இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றாத படங்களுக்கு சான்றிதழ் தரக்கூடாது.\n* சம்பந்தப்பட்ட சினிமா 'டி.வி.'க்களில் ஒளிபரப்பு செய்யப்படும்போது, படம் ஒளிபரப்பாகும் முன்பும், பின்பும், ஒளிபரப்பாகும் போதும் இரண்டு முறை புகைப்பிடிப்பதற்கு எதிரான அந்த வாசகம் காட்டப்பட வேண்டும்.\n* குறைந்தது 20 நிமிடங்கள் அந்த வாசகம் நீடிக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமூகம், சினிமா, பெண்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkurinji.blogspot.com/2012/10/29-10-2012.html", "date_download": "2018-07-19T23:20:04Z", "digest": "sha1:UVIPEA2CX45TKJGALTQWXMQNA2NMOUX3", "length": 32397, "nlines": 389, "source_domain": "tamilkurinji.blogspot.com", "title": "தமிழ்குறிஞ்சி: தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 29-10-2012", "raw_content": "\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 29-10-2012\nஇந்தவார முக்கிய செய்திகள் - வீடியோ\nதந்தையின் கள்ளக்காதலியை கொன்ற 16 வயது சிறுவன் கைது\nதந்தையின் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொன்று, கொலையை மறைக்க கடிதமும் எழுதி வைத்துச்\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது சிட்னி : பத்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி\nசாம்பியன்ஸ் லீக் தொடரில் அசத்திய சிட்னி சிக்சர்ஸ் அணி கோப்பையை \"சூப்பராக கைப்பற்றியது.\nகாதலனைக் கண்டதால் தாலிக்கட்டிய அடுத்த நிமிடம் தாலியை கழற்றி வீசிய மணப்பெண்\nதாலிக்கட்டிய அடுத்த நிமிடம், தாலியை கழற்றி விட்டு, காதலுடன் செல்வதாக, மணப்பெண் தெரிவித்ததால்\nசசிகுமாரின் அடுத்த படத்தில் நடிக்கும் சூர்யா\nடைரக்டரும் நடிகருமான தயாரிப்பாளருமான சசிகுமார் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கப் போவதாக\nதீபாவளிக்கு ரிலீசாகும் படங்கள் - ஒரு பார்வை\nஇந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 7 படங்கள் ரீலிஸ் ஆகின்றன. ரசிகர்களால் பெரிதும்\nகாதலித்ததால் இளம் பெண் கொலை : அரியானாவில் நடந்த கொடூரம்\nதன் தோழனை மணந்த இளம் பெண்ணை, அவளது பெற்றோர் கவுரவ கொலை செய்தது,\nஇன்டர்நெட் பயன்படுத்துவது இந்தியாவில் 12.5 கோடி பேர்\nஉலக அளவில் இன்டர்நெட் சந்தை வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு\nபலத்த மழை எச்சரிக்கை - கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை\nபலத்த மழை எச்சரிக்கையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும்\nஆந்திராவுக்கு அடித்த யோகம் : ஒரே மாநிலத்தில் 11 மந்திரிகள்\nநேற்றைய அமைச்சரவை மாற்றத்தில், ஆந்திர மாநிலத்துக்கு, அதிர்ஷ்டம் அடித்தது. சிரஞ்சீவி உட்பட, ஆந்திராவைச்\nடெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி பலி\nகாரைக்காலில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி பலியாகி இருப்பது அப்பகுதி மக்களை\nஓசூரில் 15 ஜோடிகளுக்கு திருமணம் - நடிகர் விஜய் நடத்தி வைத்தார்\nஓசூரில் 15 ஜோடிகளுக்கு திருமணத்தை நடிகர் விஜய் நடத்திவைத்தார்.நடிகர் விஜய் நற்பணி இயக்கம்\nஎஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - நீதிபதி முன்னிலையில் ஓட்டெடுப்பு\nபட அதிபர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதல்-ரகளை நடந்தது. சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன்\nஹவாய் தீவை தாக்கியது சுனாமி\nகனடாவில் பசிபிக் கடற்கரைப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 7.7 ரிக்டர்\nபெரம்பலூர் பெருமாள் கோவிலில் பயங்கர தீ விபத்து\nபெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற மரகதவல்லி தாயார் சமேத\nதமிழகம், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும்\nவங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி\n100 பெண்களை கடத்தி, பலாத்காரம் செய்து வேகவைத்து சாப்பிடணும்.....\nநூறு பெண்களை கடத்தி, பலாத்காரம் செய்த பிறகு, குறைந்த வெப்பநிலையில் அவர்களை கொஞ்சம்\nமத்திய அமைச்சரவை மாற்றம் - 22 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்\nமத்திய அமைச்சரவை இதுவரை இல்லாத அளவு நேற்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது. 22\nதிருப்பாச்சேத்தி சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை - ரவுடி கும்பல் வெறியாட்டம்\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது முளைக்குளம். இந்த ஊரைச் சேர்ந்த செல்லப்பாண்டி\nவிஜயகாந்திற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்\nசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக திட்டியதற்கும், மூத்த பத்திரிகையாளர் பாலு\nமேலும் 6 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா\nஅமைச்சரவை மாற்றத்தை முன்னிட்டு 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது\nபெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையை உயர்த்துமாறு மத்திய அரசிடம்\nதனியார் தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு தாக்கி ஊழியர் சாவு\nமணப்பாக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு தாக்கியதில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.\nஓடும் பஸ்சில் 5 கிலோ நகை கொள்ளை வழக்கில் 4 பேர் கைது\nசென்னை வந்த ஆம்னி பஸ்சில் ஐந்தே முக்கால் கிலோ தங்க நகை கொள்ளை\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.\nமுதல்வரை சந்தித்த மேலும் இரண்டு தேமுதிக எம்எல்ஏக்கள்\nமேலும் இரண்டு தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளதால் தமிழக அரசியல்\nஇன்சூரன்ஸ் பணத்துக்காக கணவன், மாமியார் கொலை - ஆசிரியை கைது\nஅரியானாவின் பரீதாபாத் மாவட்டம் பல்லப்கார் நகரை சேர்ந்தவர் அரவிந்த் குமார் (35). ராணுவ\nஇறந்து விட்டதாக கருதப்பட்டவர் இறுதிசடங்கின் போது உயிருடன் திரும்பினார்\nஇறந்து விட்டதாக கருதிய தொழிலாளி அவருக்காக நடைபெற்ற இறுதிசடங்கின் போது உயிருடன் திரும்பிய\nமகளை கற்பழித்து சிறை சென்றவர் மனைவியிடம் விவாகரத்து\nஆஸ்திரியாவில் உள்ள ஆம்ஸ்டெட்டன் நகரை சேர்ந்தவர் ஜோசப் பிரிட்ஷல் (77). இவரது மனைவி\nடிவி சீரியல் படபிடிப்பில் விபத்து - நடிகை ஓட்டிய கார் மோதி குழந்தை நட்சத்திரம் சாவு\nஆந்திராவில் டிவி சீரியல் படபிடிப்பின்போது, நடிகை ஓட்டி வந்த கார் மோதி குழந்தை\nLabels: இன்றைய முக்கிய செய்திகள் - 29-10-2012\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 31-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 30-...\nரூ.75 லட்சம் மோசடி மல்லிகா ஷெராவத் மீது புகார்\nதுப்பாக்கி டிரெய்லர் - வீடியோ\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 29-...\nஇந்த இந்தவார முக்கிய செய்திகள் - 28-10-12 - வீடியே...\nநமீதா நீச்சல் உடையில் போடும் கெட்ட ஆட்டம் - வீடியோ...\nரீமா சென் சூடான பெட்ரூம் வீடியோ\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 26-...\nமுன்னாள் நடிகை விஜயசாந்தியின் கபடி விளையாட்டு - வீ...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 10-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 09-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 08-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 06-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 05-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 04-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 03-...\nபாலக்காட்டு மாதவன் பிரஸ் மீட் - வீடியோ\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 02-...\nசம்பவி ஷர்மா ஹாட் வீடியோ\n\"நந்தன\" தமிழ் ஆண்டு பலன் (1)\n+2 தேர்வு முடிவுகள் (1)\nS.J.சூர்யாவின் இசை திரைப்படம் First look Video (1)\nஅனுஷ்கா ஹாட் வீடியோ (1)\nஇந்தவார முக்கிய செய்திகள் - 28-10-12 - வீடியோ (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் (11)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 01-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 02-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 02-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 03-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 03-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 04-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-01-2013 (2)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 07-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 07-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-02-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 09-01-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 09-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 10-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 10-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 11-01-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 11-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 12-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 12-12-2012 (2)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 14-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 15-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 15-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 16-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 16-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 17-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 17-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 20-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 20-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 21-02-2013 (16)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 21-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 22-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 22-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 25-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 25-09-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 28-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-09-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 30-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 30-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 31-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 31-12-2012 (1)\nஉள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்\nகோபிகா - வீடியோ (1)\nசந்தானம் காமெடி - வீடியோ (1)\nசமர் - டிரெய்லர் (1)\nசமர் - டிரைலர் (1)\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் (1)\nசீனாவில் ஆடை அவிழ்ப்பு (1)\nதமிழ்க்குறிஞ்சயில் இன்றைய முக்கிய செய்திகள் (3)\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் (28)\nதமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் (1)\nதுப்பாக்கி டிரெய்லர் - வீடியோ (1)\nநடிகர் கார்த்தி திருமண வரவேற்பு (1)\nநடிகர் கார்த்தி திருமணம் (1)\nநடிகை ரீமா சென் சூடான் படுக்கையறைக் காட்சி (1)\nநடிகை ஜெனிலியா திருமண ஆல்பம் (1)\nநீதானே என் பொன்வசந்தம்-டிரைலர் (1)\nபடுக்கையறைக் காட்சியில் ரீமா சென் - வீடியோ (1)\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் (1)\nமிர்ச்சி சிவா திருமண வீடியோ (1)\nமீண்டும் புது பொலிவுடன் நித்தி (1)\nமுழு நீளத்திரைப் படம் (1)\nரியா சென் லிப் லாக் கிஸ் - Scandal Video (1)\nலொல்லு தாதா பராக் பராக் - வீடியோ (1)\nவாஸ்து ஏன் பார்க்க வேண்டும் why vastu shastra is necessary\nநிர்வாணமாக நடிக்கும் அனுஷ்கா - வீடியோ\nஉலகசினிமா தரத்தில்.... உடலுறவு காட்சிகள்.\n21 வயது மேற்ப்பட்ட வயதினர் மட்டும் பார்க்க வேண்டிய XX படம்.... சற்றே பிசகினாலும் மூன்றாம் தர படமாக உருவாகக்கூடிய கதைக்களத்தை மனோதத்துவ ரீதி...\nமனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பரப்பிய கணவர்\nமனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து அதை நண்பர்களுக்கு போட்டுக்காட்டிய கணவரை மாதவரம் போலீசார் கைது செய்து சிறையி...\nபெண்களின் உணர்ச்சியை துண்டுவது எப்படி\nசெக்ஸ் உறவை விட முன்விளையாட்டுக்களும், உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிக முக்கியமானவை. பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள்...\nதமிழ் நடிகையின் பெட்ரூம் காட்சி வீடியோ\nகடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தி படம் ‘தேவ் டி’. பாலியல் தொழில் செய்யும் பெண்ணை மையமாகக் கொண்ட கதை. இதில் செக்ஸ் தொழில...\nபெண்ணை உச்ச கட்டம் அடையச்செய்வது எப்படி\nபெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டம் அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத...\nகுளியல் அறையில் ரகசிய காமிரா\nதைவான் நாட்டை சேர்ந்த விமானப்போக்குவரத்து நிறுவனம் ஈவா ஏர். இந்த விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்தவர் கிம். 39 வயதான அவர் தைவான் நாட்ட...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 31-10-2012\nநீலம் புயல் : பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது தமிழகத்தை அச்சுறுத்தி வந்த 'நீலம்' புயல் இன்று பிற்பகல் முதல் மாலைக்குள் கரை...\nமாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண், தனது கணவனை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருடைய மாமனாரையும் இ...\nமகனுடன் செக்ஸ் உறவு கொண்ட அமெரிக்க தாய் - வீடியோ\nபெற்ற மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 36 வயது அமெரிக்கப் பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும்படிக்க ஆசிரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenkinnam.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-07-19T23:06:00Z", "digest": "sha1:O4V4TBNCBMBYJYH32UI4TEILQ3KR2NPU", "length": 29339, "nlines": 961, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: ஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nமலர்கள் கேட்டேன் வனமே தந்தனை\nதண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை\nமலர்கள் கேட்டேன் வனமே தந்தனை\nதண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை\nஎதை நான் கேட்பின்.. ஆஆஆ...\nஎதை நான் கேட்பின் உனையே தருவாய்\nஎதை நான் கேட்பின் உனையே தருவாய்\nமலர்கள் கேட்டேன் வனமே தந்தனை\nதண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை\nமலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்\nமலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்\nஎதை நான் கேட்பின் உனையே தருவாய்\nமலர்கள் கேட்டேன் வனமே தந்தனை\nதண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை\nகாட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை\nஇருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை\nகாட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை\nஇருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை\nஎதனில் தொலைந்தால் நீயே வருவாய்\nமலர்கள் கேட்டேன் வனமே தந்தனை\nதண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை\nபள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை\nவெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை\nபள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை\nவெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை\nஎதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்\nமலர்கள் கேட்டேன் வனமே தந்தனை\nதண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை\nமலர்கள் கேட்டேன் வனமே தந்தனை\nதண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை\nஎதை நான் கேட்பின்.. ஆஆஆ...\nஎதை நான் கேட்பின் உனையே தருவாய்\nமலர்கள் கேட்டேன் வனமே தந்தனை\nதண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை\nமலர்கள் கேட்டேன் வனமே தந்தனை\nதண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை\nபடம் : ஓ காதல் கண்மணி\nஇசை : ஏ ஆர் ரஹ்மான்\nபாடியவர்கள் : சித்ரா & ஏ ஆர் ரஹ்மான்\nபதிந்தவர் G3 @ 9:56 PM\nவகை 2015, AR ரஹ்மான், சித்ரா\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanathys.blogspot.com/2011_03_06_archive.html", "date_download": "2018-07-19T22:53:52Z", "digest": "sha1:B2LV672WV3FYUNQ2WZHENRFFLGK4TNH4", "length": 8962, "nlines": 169, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: 03/06/11", "raw_content": "\nமுதல் பகுதி மறந்து போனவர்கள்.....\nஅத்துவான காடு போன்ற இடம், இதில் போலீஸ் வேறு. கன்னாபின்னாவென்று ரோஷம் வந்ததன் விளைவு எவ்வளவு டாலர்களோ தெரியாது. அப்படியே பூமி இரண்டாக பிளந்து இந்தக் காரை விழுங்கி விடக்கூடாதா என்று பலவாறாக புலம்பியபடி காரை மெதுவாக ரோட்டின் ஓரத்திற்கு ஓட்டிப் போனேன். போலீஸ் அவர் பாட்டுக்கு போய் விட்டார். என்னை விட பெரிய கேடிகள் ஊரில் இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியுதல்லவா போகும் போது கையால் ஏதோ சைகை செய்தார். நன்றின்னு சொன்னாரா இல்லை வேறொரு நாளில் உன்னைக் கவனிக்கிறேன் என்று சொன்னாரா என்பது அவருக்கே வெளிச்சம்.\nஒரு வழியா நான் போக வேண்டிய இடம் வந்தது. அந்த இடத்தினைக் கண்ட பரவசத்தில் நான் மெய்மறந்து சுற்றிச் சுற்றி வந்தேன். பார்க்கிங் கிடைக்கலைன்னா வேறு என்ன செய்வதாம். ஒருவர் காரை ரிவேர்சில் எடுக்க, வலது பக்கம் 2 கார்கள், இடது பக்கம் 2 கார்கள் காத்திருந்தன. சில இடங்களில் பனி மலை போல குவித்திருந்தார்கள். இரண்டு தடவை சுற்றிய பிறகு வாழ்க்கை வெறுத்து வீடு திரும்பினேன்.\nநான் போய், தொலைந்து போகாமல் மீண்டு வந்த கதையை என் ஆ.காரர் நம்பவேயில்லை. இதுக்காக நான் போன இடத்திலிருந்து 2 எவிடென்ஸை கூட்டிட்டு வரமுடியுமா\nகூகிளாண்டவரின் மேப் பேப்பரில் நான் விட்ட பிழைகள், எங்கே திரும்ப வேண்டும் என்று விலாவாரியா எழுதி வைச்சு இருக்கிறது மட்டுமே சாட்சி. அதை எல்லாம் என் ஆ.காரரிடம் காட்டி, ஏன் சும்மா வெறும் வாய்க்கு அவல் குடுக்கணும் என்று எண்ணத்தில் அப்படியே விட்டுட்டேன்.\nஅமெரிக்கா வந்த புதிதில் இப்படி நானே புது இடங்களுக்கு போய் வருவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. பார்மஸியில் என் ஆ.காரர் ஏதாவது பொருளுக்கு காசு குடுக்கச் சொன்னாலே கண்ணீர் அருவியா கொட்டும்.\nஇன்று இப்படி வீரமான ஆளாக () மாற்றியதில் என் கணவரின் பங்கும் உண்டு. இல்லாவிட்டால் எல்லாவற்றுக்கும் கணவரின் கையை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கும், தன்னம்பிக்கையே இல்லாத ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக வந்திருப்பேன்.\nஎல்லாப் புகழும் என் கணவருக்கே என் சொல்லி என் கதையினை முடிக்கிறேன்.\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/03/blog-post_19.html", "date_download": "2018-07-19T23:14:57Z", "digest": "sha1:KGCD4K6C5D3VPCFKVTFNWBX3WE4A5RPB", "length": 7611, "nlines": 171, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கதைகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமாமலர் கதையின் தீவிரமான உத்வேகத்துடன் பெருகிச்செல்கிறது. கதையிலிருக்கும் தீவிரம் மெய்சிலிர்க்கவைக்கும் பல இடங்களைக்கூட எளிதில் கடந்துசெல்ல வைத்துவிடுகிறது. பலசமயம் ஒரே அத்தியாயத்தில் நிறையவே கதை ஓடிச்சென்றுவிடுகிறது. ஆகவே நினைவில் நிறுத்தவே முடியவில்லை. மிகச்செறிவான பக்கங்களாக உள்ளன.\nபுரூரவஸ் காமத்தால் அறத்தை மறந்து திளைப்பதும் அமைச்சர் நட்வடிக்கை எடுப்ப்தும் அந்த அவை நிகழ்வுக்ளும் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தன. ஒவ்வொருநாளும் காலையில் அடுத்து என்ன என்று வாசிக்கவைத்தன. மகாபாரதக்கதை பலமடங்கு விரிவானதாக ஆகிவிட்டது இந்தக்கதைசொல்லும்ம்றை வழியாக\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\nமாமலர் 53 – வேங்கை விடு தூது\nஅம்பாலிகை - விளையாட்டுச் சோலை\nஉள்ளிருந்து உயிர் குடிக்கும் ஒட்டுண்ணி ( மாமலர் ...\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nகோடரியால் மலர் கொய்வது. (மாமலர் - 38)\nவைர மலர் (மாமலர் -36)\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nமாமலர் 34 - நடைபிணம்\nஆகிவரும் ஆளுமை (மாமலர் - 34, 35)\nஊழ் நிகழ்த்தும் ஊஞ்சலாட்டம் (மாமலர்-34)\nஎண்ணங்களைக் கடைந்து முடிவெடுத்தல் ( மாமலர் -34)\nமாமலர் 33 – செவிலி அன்னை\nகொல்லாமை எனும் அறம் (மாமலர் - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2013/03/blog-post_13.html", "date_download": "2018-07-19T22:55:08Z", "digest": "sha1:62BTVA34J7ZDJRTCBIRGW76XKBB4EFJG", "length": 48732, "nlines": 449, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பரதேசி பாலா", "raw_content": "\nஇந்த டீசரை வெளியிடும் முன் இதற்கு என்ன ரியாக்‌ஷன் மக்களிடமிருந்து கிடைக்குமென்று தெரிந்தே வெளியிட்டிருக்கிறார்கள். பாலாவை ஒர் மகோன்னதமான கலைஞன் என்று ஒரு சாரார் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். இன்னொரு சாரார் இந்த வீடியோவை பார்த்து துப்புவார்கள். ஆனால் படத்துக்கு கிடைக்கப் போகிற பப்ளிசிட்டி அதிகம். அதற்காகவே இந்த ரிஸ்க். இது நாள் வரை பாலாவின் படங்களுக்கு இம்மாதிரியான பப்ளிசிட்டியெல்லாம் இல்லாமலேயே ஒர் ஓப்பனிங் இருந்தது. இதற்கு முன்னால் எல்லாம் தயாரிப்பாளர் என்பவர் வேறொருவர். பெரிய ந்டிகர்கள் இருப்பார்கள். ஆனால் இப்போது நிலமை தலைகீழ் தயாரிப்பாளர் அவரே.. அதர்வாவும் பாவம் வளர்ந்து வரும் நடிகர். எனவே எதையாவது செய்து பரபரப்பை ஏற்றியாக வேண்டிய கட்டாயம். பாவம் சொந்த காசில்ல. வேற ப்ரொடியூசர் காசுன்னா.. படத்தில வர்ற மாதிரி அடிபட்டுத்தான் சாவணும்.\nஇது என்ன பெரிய விஷயம், பாலசந்தர், பாரதிராஜாவெல்லாம் ஹீரோயின்களை அடித்திருக்கிறார்கள். திட்டியிருக்கிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுகிறவர்கள். அவர்களிடம் போய் கேட்டுப் பாருங்கள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முறை மட்டுமே நடந்திருக்கும். இப்படி மாட்டை அடிப்பது போல அடித்துவிட்டு, எப்பூடி என்று பெருமிதமாய் பார்வை பார்த்து பந்தாவாக ஃபீரிஸ் போஸ் கொடுக்க மாட்டார்கள். இது ஒரு விதமான சாடிஸ்டிசம். இவரது படங்களில் நடிக்க ஆவலோடு வருடங்களை இழந்து காத்திருக்க தயாராக இருக்கும் ஹீரோக்கள் இனிமேல் இப்படி அடிவாங்கித்தான் நடிக்கணுமா என்று யோசிக்க வேண்டும். அதையும் மீறி நடிக்கப் போகிறவர்கள் மசோகிஸ்டுகளாக இருக்க வேண்டும். இனி பாலா படத்தில் நல்லா நடிச்சிருக்காங்க என்று யாரையும் பாராட்ட முடியாது. ஏனென்றால் அடிக்கு பயந்து வலி தாங்காமல் அழும் காட்சிகள், கோபத்தில் மற்றவர்களை அடிக்கும் காட்சியில் எல்லாம் மனதில் பாலாவின் ஆட்டிட்யூட்டால் பாதிக்கப்பட்டு அதை வெறியோடு அவரை அடிப்பதாகவே நினைத்து அடித்த வெறியாகத்தான் இருக்கும்.\nவெளிநாடுகளில் போர்னோ படமெடுக்கும் ஆட்களிடம் சித்ரவதைப் பட்டு கடைசியில் கொல்லப்படும் ஸ்நர்ப் வகை படங்கள் உண்டு. அதில் நிஜமாகவே நடிக்க வரும் பெண்களை ஃபோர்னோ படமெடுக்கிறேன் என்று சொல்லிக் கூட்டி வந்து சித்ரவதை செய்து செக்ஸ் வைத்துக் கொண்டு கடைசியில் கொல்வார்கள்.அந்த வகை படங்களுக்கும் இதற்கும் பெரிய வித்யாசமில்லை என்றே தோன்றுகிறது.\nமிருகங்களை வைத்து படமெடுக்கும் போது அந்த நலவாரிய ஆட்கள், டாக்டர்களை வைத்து படப்பிடிப்பிற்காக மிருகங்கள் சித்ரவதை செய்யப்படவில்லை என்று சர்டிபிகேட் கொடுத்தால் தான் படம் ரிலீஸ் செய்ய முடியும். இனி வரும் காலங்களில் அதுவும் முக்கியமாய் பாலாவின் படமென்றால் இப்படத்தில் பாலாவால் மனிதர்கள் இம்சிக்கப்படவில்லை என்ற சர்டிபிகேட்டை மனித உரிமை கழகத்தினரால் கொடுத்த பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் போலிருக்கிறது.\n//பாலாவால் மனிதர்கள் இம்சிக்கப்படவில்லை என்ற சர்டிபிகேட்டை மனித உரிமை கழகத்தினரால் கொடுத்த பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் போலிருக்கிறது///\nகேபிள் சார் இந்த ஆள பத்தி என்னமோ நெனச்சுகிட்டு இருந்தேன் இத பார்த்த என்னவோ போல இருக்கு\nமுகநூல் முழுக்க பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது பரதேசி படத்தின் புதிய டீசெர். இந்த குறிப்பிட்ட காணொளியை வைத்து \"பாலா ஒரு சைக்கோ\", \"பரதேசியை புறக்கணிப்போம்\" என்பது போன்ற கோசங்கள் ஒலிக்கதொடங்கிவிட்டன. அப்படி என்னதான் இருக்கிறது அந்த டீசெரில் என்று சென்று பார்த்தால் இயக்குனர் பாலா நடிகர்களை அடி, உதை என்று பின்னி எடுக்கிறார். இதை பார்த்தவுடன் \" நடிக்க தெரியாத நடிகர், நடிகைகளை அடிக்கிறாரே\" என்று கோபம் வரும்... ஆனால் உண்மை அதுவல்ல..\nஒரு காட்சி : ஒரு நடிகர் அடிக்க வேண்டும். ஒரு நடிகர் அடி வாங்க வேண்டும். இதில் எந்த அளவிற்கு எதார்த்தமாக அடிப்பது போல் தெரிய வேண்டும் என்பதையே பாலா நடித்து காண்பித்துள்ளார். அடிக்க உபயோகிக்கப்படும் சாட்டை (அ) கொம்பு டம்மியாக தயாரிக்கப்பட்டது.\nஇது போலவே ஒவ்வொரு காட்சியையும் அவர் நடித்து காண்பிதுள்ளார். இறுதியாக காண்பிக்கப்படும் காட்சியில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில் இயக்குனர் பாலா நடிகர் அதர்வாவையும், மற்றொரு நடிகரையும் எட்டி உதைத்துவிட்டு நடிகையை தடியால் அடிப்பார். உடனே அடுத்த காட்சியில் பாலாவிற்கு பதிலாக வேறொரு நடிகர் உதைப் பதையும் அடிப்பதையும் பார்ர்க்கலாம். இதிலிருந்து நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்.\nஅதுதான் படத்தின் காட்சி என்று.\nமாறாக நடிக்க தெரியவில்லை என்று யாரையும் அடிக்கவில்லை.\nஅவ்வளவு பெரிய தடியில் உண்மையில் அடித்திருந்தால் யாரும் நடித்திருக்க முடியாது. மருத்துவமனையில்தான் இருந்திருப்பார். இந்த அடிப்படை யோசனை கூட இல்லமால் விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல... படத்தில் காட்டப்படும் தடி டம்மியாக தயாரிக்கப்பட்டது...\nஇப்படி எதையுமே ஒழுங்காக உற்றுநோக்காமல் அவசர விமர்சனம் செய்பவர்கள் தங்கள் புரிதலில் உள்ள குறைபாடுகளை தாங்களாகவே வெளிப்படுத்திக்கொள்கிறீர்கள். கார்டூனிஸ்ட் பாலா மற்றும் இன்ன பிற சினிமாக்காரர்களே விமர்சனம் செய்வது அவர்களின் அறியாமையை காட்டுகிறது.\nஏங்க நடிப்பு சொல்லி கொடுப்பத போயி தப்பா புரிஞ்சிகிட்டு பொங்குறீங்க\nநெல்லை கொட்டுன்ன அள்ளலாம் சொல்லை கொட்டுன்ன அள்ள முடியாது\nஆமா தல ... சேதுவுக்கு முன்னாடி விக்ரம் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்.... நந்தாவுக்கு முன்னாடி சூர்யா மிக பெரிய பவர் ஸ்டார்.... ஆர்யா நான் கடவுளுக்கு முன்னாடியே மிக பெரிய கடவுள்....\nபோங்க தல உங்கள் ஒரு தலை பட்சமான பார்வை பாலவின் மீதும் படிந்து விட்டது....\nஉங்கள் கருத்திலிருந்து நான் முரண்படுகிறேன் .\nபடைப்பாளி எழுதியிருந்ததைபோல, அவர் நடித்து காண்பிக்கிறார் அவ்வளவே .\n// விலங்குகள் மிருகங்களை வைத்து படமெடுக்கும் போது அந்த நலவாரிய ஆட்கள், டாக்டர்களை வைத்து படப்பிடிப்பிற்காக மிருகங்கள் சித்ரவதை செய்யப்படவில்லை என்று சர்டிபிகேட் கொடுத்தால் தான் படம் ரிலீஸ் செய்ய முடியும். இனி வரும் காலங்களில் அதுவும் முக்கியமாய் பாலாவின் படமென்றால் இப்படத்தில் பாலாவால் மனிதர்கள் இம்சிக்கப்படவில்லை என்ற சர்டிபிகேட்டை மனித உரிமை கழகத்தினரால் கொடுத்த பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் போலிருக்கிறது.//\nபாலா யாரையும் கட்டாயப் படுத்தியோ ,மிரட்டியோ நடிக்க வைக்கவில்லை . நடிகர்கள் விரும்பியே அவர் படங்களில் நடிக்கிறார்கள் . விலங்குகளுக்கு ஆறாம் அறிவு இல்லை என்பதாலேயே , நீங்கள் சொவது போல் சர்டிபிகேட் தேவை. ஆனால் மனிதர்கள் அப்படி இல்லியே. இத்தன பேரு நடிசுருக்கதுல ஒருத்தர் கூடவா எதிர்ப்ப தெரிவிக்காம இருந்துருப்பாங்க . இதுவரையிலும் எந்த நடிகரும் பாலா ரெம்ப துன்புருத்துராருன்னு சொன்னதாவோ பாதி படப்பிடிப்பில் வெளிவந்ததாவோ நினைவில்லை .\nநீங்கள் முதல் பத்தியில் சொல்லியிருப்பதைபோல ஒரு விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட காணொளி இன்று விவாதத்திற்கும் , விவகாரத்திற்கும் வழிவகுத்திருக்கிறது.\nமிகைப்படுத்தி விட்டீர்களோ என்று தோன்றுகிறது .உங்கள் அளவிற்கு வயதும் , வாசிப்பும் ,அனுபவமும் எனக்கில்லை .நான் புரிந்து கொண்டதை, எனக்கு தோன்றியதை பதிவு செய்து இருக்கிறேன் .\nபாலா போன்ற மனபிறழ்வு கொண்டவர்கள் இயக்குகின்ற படங்களை புறக்கணிக்கும் மன உறுதியை வாழ்வில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு தமிழனும் புறக்கணிக்க வேண்டும்...\nஎன்னதான் நடிப்பு சொல்லி கொடுப்பது போல் நினைத்து கொண்டாலும் இந்த காட்சிகள் பாலாவின் மீதும் அவர் படங்கள் மீதும் உள்ள மதிப்பை குறைத்துதான் விட்டது. Wrong judgement இந்த வெளியீடு\nசின்ன வயசுல பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியில் படிக்கும் போதும் வீட்டிலும் வெளியிலும் சொல்வதுண்டு, \"படிக்காம ஊர் சுற்றும் பொருக்கி, ரௌடி பயலுகளோடு சேராதே. சேர்ந்து சுத்தினால் நீயும் கெட்டுபோவாய்\" என்று. ஆனா இப்ப என்னடான்னா படிக்காம ஊர் சுற்றிய அதே பசங்க வளர்ந்து சினிமாவில் டைரக்டர் ன்னு ஆனா பின்னாடி படம் எடுக்குறாங்க. அத நல்லா படிச்ச பெரிய ஆளான பசங்க பாக்க வேண்டிய நிலைமை. எல்லாம்............\nஅது பொம்மை குச்சி என்று சொல்பவர்கள், ஒரு காட்சியில் \"script pad\" ஒருவரை மண்டையில் அடிப்பதை பார்க்கவும், சந்தேகமே இல்லை psycho தான்\nஉலக சினிமா பற்றி எழுதுங்கள்\nபாலா யாரையும் கட்டாயப் படுத்தியோ ,மிரட்டியோ நடிக்க வைக்கவில்லை . நடிகர்கள் விரும்பியே அவர் படங்களில் நடிக்கிறார்கள் . விலங்குகளுக்கு ஆறாம் அறிவு இல்லை என்பதாலேயே , நீங்கள் சொவது போல் சர்டிபிகேட் தேவை. ஆனால் மனிதர்கள் அப்படி இல்லியே. இத்தன பேரு நடிசுருக்கதுல ஒருத்தர் கூடவா எதிர்ப்ப தெரிவிக்காம இருந்துருப்பாங்க . இதுவரையிலும் எந்த நடிகரும் பாலா ரெம்ப துன்புருத்துராருன்னு சொன்னதாவோ பாதி படப்பிடிப்பில் வெளிவந்ததாவோ நினைவில்லை .\nநிஜத்தில் இதை விட கொடிய மனிதர் அவர் . . .\nஅதை அவரே விகடன் மேடையில் ஒப்புக்கொண்ட\nவிஷயமும் கூட . . .\nஅஜித் குமார் - பாம்குரோவ் . . .\nஅது ஒரு கனாக்காலம் தயாரிப்பாளர் மிரட்டல்\nஎன அவருடைய ஜாதீய லாபி . . .\nபலரும் அறிந்த கதையே .\nஇந்த கொடுமைகள் சிறிது . . .\nநிஜ பரதேசிகளுக்கு Rs.2 கொடுக்க யோசித்து\nதியேட்டரில் இந்த பரதேசிக்கு Rs.100 நன்கொடை கொடுத்து\nரசிகர்கள் பெறப்போகும் அவஸ்தை மிக பெரிது\n<<அவ்வளவு பெரிய தடியில் உண்மையில் அடித்திருந்தால் யாரும் நடித்திருக்க முடியாது. மருத்துவமனையில்தான் இருந்திருப்பார். இந்த அடிப்படை யோசனை கூட இல்லமால் விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல... படத்தில் காட்டப்படும் தடி டம்மியாக தயாரிக்கப்பட்டது...\nவழி மொழிகிறேன். அது ஒரு டம்மி தடி. யாராவது அந்த மாதிரி அடி வாங்கி இருந்தால் ரொம்ப ரொம்ப வலிக்கும். காட்சியில நடிக்க கூட முடியாது.\nஎல்லாம் தெரிந்த நீங்களுமா விமர்சனம் செய்யனும் \n<< வெளிநாடுகளில் போர்னோ படமெடுக்கும் ஆட்களிடம் சித்ரவதைப் பட்டு கடைசியில் கொல்லப்படும் ஸ்நர்ப் வகை படங்கள் உண்டு. அதில் நிஜமாகவே நடிக்க வரும் பெண்களை ஃபோர்னோ படமெடுக்கிறேன் என்று சொல்லிக் கூட்டி வந்து சித்ரவதை செய்து செக்ஸ் வைத்துக் கொண்டு கடைசியில் கொல்வார்கள்.அந்த வகை படங்களுக்கும் இதற்கும் பெரிய வித்யாசமில்லை என்றே தோன்றுகிறது.\nகேபிள் இது ரொம்ப அதிகம். உண்மையா முழுசா புரிஞ்சுகம மேலே உள்ளத சொல்லிருகிறீங்க. எதையும் எதையும் compare பண்றீங்க பாலா பெண்களை கேவலமா எடுத்தாரா\nபரதேசி படம் வரும்போது அதை அண்ணன் கேபிள் பார்த்து விமர்சிக்காமல் மனித நேயம் காப்பார் என்று நம்பலாமா\nஅந்த காலத்தில் நம்பியார் கிராமங்களுக்கு செல்லும் போது அவரை பார்த்து அனைவரும் பயப்படுவாங்களாம்... கெட்டவர்ன்னு திட்டுவாங்களாம்.... உண்மையில் அவர் மிக நல்லமனிதர்... விழிப்பு இல்லததே காரணம்....\n50 செகண்ட் ஓடும் ஒரு டிரேசரை பார்த்துட்டு பாலா கொடுங்கோளன்.... மனிதாபிமானமே இல்லாதவன் என்று கூறுவதும் அப்படியே.....\nபாலா ஒரு சிறந்த படைப்பாளி.... அது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை....\nநான் கடவுள் படத்தில் அவர் காட்டிய கதாப்பாத்திரங்கள் இந்த உலகையே திரும்பிபார்க்க செய்தது....\nஅதுவரை ஒரு உயிரினமாகவே மதிக்காத பிச்சைகாரர்களை மனிதனாக பார்க்க ஆரம்பித்தார்கள்...\nஅவர் கோவக்காரர் என்பது எல்லோரும் அறிந்ததே...\nபடப்பிடிப்பில் அவர் எப்படி நடிக்க வேண்டும் என சொல்லிக்காட்டியதை ஒரு பெரிய புரளியாக கிளப்பிட்டார்கள்...\nஅவர் கொடுமைபடுத்தியது உண்மையானால் அதை நடிகர்கள்தான் சொல்லவேண்டும் நீங்களும் நானும் இல்லை...\nஅதில் நடித்தவர்கள் மிகவும் கடினப்பட்டு நடித்துள்ளனர்... அவர்கள் வாழ்கையில் இதனால் பெரிய மாற்றம் வரும் என நம்பியுள்ளனர்....\nஇந்த நிலையில் இப்படி புரளிகளை நம்பி அவர்கள் எதிர்காலத்தை கெடுத்துவிடாதீர்கள்...\nபாலா கோபபட்டு அடிக்கிற மாதிரியா இருக்கு..சீன் சொல்லி தரார் அவ்வளவுதான்...இதகூட புரிஞ்சிக்காத டியூப் லைட்ஸ் ...\nஇது உண்மையோ பொய்யோ எனக்கு தெரியாது....எதற்கு reality in making என்று காண்பிக்க வேண்டும். இது டூப் என்பவர்கள் இதற்க்கு பதில் சொல்வார்களா\nபாலா நடித்து தான் காண்பித்துள்ளார் என்பது காணொளியை நன்றாக உற்று நோக்கினாலே தெரிகிறது.. இதில் உங்கள் விமர்சனம் தான் கீழ்த்தரமாக உள்ளது.. உங்களை ஏதோ பெரிய சினிமா ஜாம்பவான் என்று நினைத்தேன்.. உங்கள் முகமூடியை நீங்களே கிழித்து கொண்டுள்ளீர்கள். மன்னிக்கவும்..\nகேபிள் உங்க பொறாமை நல்லா விளங்குது பாவம் நீங்க ..\nபாலாவை விமர்சிக்கும் போக்கில் எதோ பொறாமை தெரிகிறது\n\"அதுவரை ஒரு உயிரினமாகவே மதிக்காத பிச்சைகாரர்களை மனிதனாக பார்க்க ஆரம்பித்தார்கள்...\"\n இப்போ பிச்சைகாரர்களை மக்கள் அரவணைத்து செல்கின்றார்களா \nபாலா ஏற்கனவே சைக்கோ தான்\nசரி அடிச்சது டம்மி தடி. அப்படியே இருக்கட்டும்.\nஎதற்க்காக இம்மாதிரியான காட்சியை எடுத்து விளம்பரம் செய்யவேண்டும்.\nஇவரை திரையுலக விபச்சாரன் என்றும் இனிமேல் சொல்லலாமா \nபப்ளிசிட்டி க்காக இம்மாதிரி செயல்ப்படும் ஒருவரை வேறு எப்படி அழைப்பது\n\"அது பொம்மை குச்சி என்று சொல்பவர்கள், ஒரு காட்சியில் \"script pad\" ஒருவரை மண்டையில் அடிப்பதை பார்க்கவும், சந்தேகமே இல்லை psycho தான்\nதனக்கு மனபிறழ்வு (நோய்) இருக்கின்றது என்று சைகோ பாலா ஏற்கனவே சொல்லியிருக்கின்றார்\nஇது உண்மையோ பொய்யோ எனக்கு தெரியாது....எதற்கு reality in making என்று காண்பிக்க வேண்டும். இது டூப் என்பவர்கள் இதற்க்கு பதில் சொல்வார்களா. இது டூப் என்பவர்கள் இதற்க்கு பதில் சொல்வார்களா\nபாலாவை ஆதரிப்பவர்களே என் கேள்விக்கென்ன பதில்\nபாலா போன்ற பெரிய இயக்குனருக்கு இப்படி ஒரு டிரைலர்/டீசர் தேவை இல்லை....\nவிமர்சனம் எழுத தெரிந்தால் மட்டும் போதாது\nஅந்த நடிகரோ அல்லது இயக்குனரின் மனதில் நின்று அந்த காட்சியை புரிந்து கொள்ள வேண்டும்...\nஇதே பாலா தமிழ் நாட்டிற்கு இந்தியாவின் ஆஸ்கார் எனப்படும் தேசிய விருதை பெற்று தந்தார் என்பதை ஒரு கணமும் மறக்க கூடாது....\nநடித்ததை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் நடக்கும் உண்மை சம்பவங்கள் பற்றி கண்டுகொள்வதில்லை\nநடிகர்களை எட்டி உதைப்பதும், அவமரியாதையாக திட்டுவதும், இகழ்ந்து பேசுவதும் தான் ஒரு\nசிறந்த இயக்குனருக்கான தகுதி என்ற தவறான அணுகு முறையிலிருந்து பாலா வெளி வர வேண்டும்..\nPerfectionist என்ற சாக்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை...\nஇது போன்ற சீற்றம் ஏதும் இல்லாமலேயே பல சிறந்த இயக்குனர்கள் நம்மிடையே உள்ளனர்.\nபரதேசி ...பல கலைஞர்களின் தன்மானத்தை கேள்விக்குறியாக்கியவன்.\nநல்ல வேளை, படத்துல கற்பழிப்பு காட்சி இல்லைன்னு நினைக்கிறேன்..\nஇதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது.\nமுகநூல் முழுக்க பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது பரதேசி படத்தின் புதிய டீசெர். இந்த குறிப்பிட்ட காணொளியை வைத்து \"பாலா ஒரு சைக்கோ\", \"பரதேசியை புறக்கணிப்போம்\" என்பது போன்ற கோசங்கள் ஒலிக்கதொடங்கிவிட்டன. அப்படி என்னதான் இருக்கிறது அந்த டீசெரில் என்று சென்று பார்த்தால் இயக்குனர் பாலா நடிகர்களை அடி, உதை என்று பின்னி எடுக்கிறார். இதை பார்த்தவுடன் \" நடிக்க தெரியாத நடிகர், நடிகைகளை அடிக்கிறாரே\" என்று கோபம் வரும்... ஆனால் உண்மை அதுவல்ல..\nஒரு காட்சி : ஒரு நடிகர் அடிக்க வேண்டும். ஒரு நடிகர் அடி வாங்க வேண்டும். இதில் எந்த அளவிற்கு எதார்த்தமாக அடிப்பது போல் தெரிய வேண்டும் என்பதையே பாலா நடித்து காண்பித்துள்ளார். அடிக்க உபயோகிக்கப்படும் சாட்டை (அ) கொம்பு டம்மியாக தயாரிக்கப்பட்டது.\nஇது போலவே ஒவ்வொரு காட்சியையும் அவர் நடித்து காண்பிதுள்ளார். இறுதியாக காண்பிக்கப்படும் காட்சியில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில் இயக்குனர் பாலா நடிகர் அதர்வாவையும், மற்றொரு நடிகரையும் எட்டி உதைத்துவிட்டு நடிகையை தடியால் அடிப்பார். உடனே அடுத்த காட்சியில் பாலாவிற்கு பதிலாக வேறொரு நடிகர் உதைப் பதையும் அடிப்பதையும் பார்ர்க்கலாம். இதிலிருந்து நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்.\nஅதுதான் படத்தின் காட்சி என்று.\nமாறாக நடிக்க தெரியவில்லை என்று யாரையும் அடிக்கவில்லை.\nஅவ்வளவு பெரிய தடியில் உண்மையில் அடித்திருந்தால் யாரும் நடித்திருக்க முடியாது. மருத்துவமனையில்தான் இருந்திருப்பார். இந்த அடிப்படை யோசனை கூட இல்லமால் விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல... படத்தில் காட்டப்படும் தடி டம்மியாக தயாரிக்கப்பட்டது...\nஇப்படி எதையுமே ஒழுங்காக உற்றுநோக்காமல் அவசர விமர்சனம் செய்பவர்கள் தங்கள் புரிதலில் உள்ள குறைபாடுகளை தாங்களாகவே வெளிப்படுத்திக்கொள்கிறீர்கள். கார்டூனிஸ்ட் பாலா மற்றும் இன்ன பிற சினிமாக்காரர்களே விமர்சனம் செய்வது அவர்களின் அறியாமையை காட்டுகிறது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nசாப்பாட்டுக்கடை - A.V.K. வீட்டு சாப்பாடு.\nகொத்து பரோட்டா - 18/03/13\nசாப்பாட்டுக்கடை - மகாலட்சுமி மெஸ்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.en-rasanaiyil.com/2010/12/blog-post_8.html", "date_download": "2018-07-19T22:42:39Z", "digest": "sha1:QXOJ2KPH4JD4H5BL7IDPDM6W2ZOHUJPS", "length": 7666, "nlines": 227, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "காவலன் பாடல்கள் ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nஅறிமுக குத்து பாடல் ஓன்று\nஇன்னொரு குத்து பாடல் என\nவிஜய் பட பாடல்கள் அமைப்பு\nநாயகியை தேடி காதல் செய்யும்\nபாடல்கள் இரண்டு உண்டு இதில்\nகாதல் செய்வது போல் இருக்கும்\n\"விண்ணை காப்பான் ஒருவன்\" பாடல்\nகுரலில் காதலியை தேடும் பாடல்\nபட்டாம்பூச்சி பாடலில் கே.கே மற்றும்\n\"சட சட\" என்ற பாடலில்\nபட பட என பாடியிருக்கிறார்\n\"ஸ்டெப் ஸ்டெப் \"பாடல் ராப்\nரகம் குதிக்க வைக்கும் பாடல்\nஇணைத்திருக்கிறார் இசை வித்தியாசாகர் என்பதால் ...\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nசிவகார்த்திகேயனின் \"பெண்கள் படும் பாடு\" ..\n5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்\n-- பாடல்கள் ஓர் அலசல்\nஇரு காதலிகளும்... நானும் ...\nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nவேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nதாண்டவமும்... 3 ஹீரோயின்களும் ...\nஒரு கல் ஒரு கண்ணாடி\nபுது வருட சபதம் 2011\nஅது மட்டும் இல்லை எனில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruppiddy.net/?p=31081", "date_download": "2018-07-19T22:50:42Z", "digest": "sha1:XRGB4TMHP56ZZSHDUTNYSRGZS7GTZ4PL", "length": 9117, "nlines": 113, "source_domain": "www.siruppiddy.net", "title": "9வதுபிறந்தநாள் வாழ்த்து:ஸிந்தூரா(09.11.17) | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » புகைப்படங்கள் » 9வதுபிறந்தநாள் வாழ்த்து:ஸிந்தூரா(09.11.17)\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்கா ஆலயகுருக்கள் ‌ஐெயந்திநாதசர்மா அவர்களின் மகள் சிந்துாரா தனது ஒன்பதாவது பிறந்தநாளை (09.11.17)\nஇன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா அண்ணன்மார் உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார்\nஇவர் காலமெல்லாம் சிறந்து வாழ\nசுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்காஅருள் வேண்டி வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்தகின்றர் இவர்களுடன் ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும்வாழ்த்தி நிற்கிறது\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2017\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் இராசதுரை (25.12.2017)\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் இராசதுரை (25.12.2015)\nபிறந்தநாள் வாழ்த்து கேதினி திலகேஸ்வரன்( 07.12.16)\n« கணவரை இழந்த பெண்கள் ஏன் பொட்டு வைக்க கூடாது\nபிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராஜா லோவிதன் (9.11.17) »\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/bmw-introduced-new-online-car-ordering-system-united-kingdom-uk-009223.html", "date_download": "2018-07-19T22:57:54Z", "digest": "sha1:P47NFXKQVDYM7NQBQHMT7DA63ZVG2OHY", "length": 19630, "nlines": 214, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிஎம்டபுள்யூ காரை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி இங்கிலாந்தில் அறிமுகம் - இந்தியாவிற்கு வருமா இத்திட்டம்? - Tamil DriveSpark", "raw_content": "\nபிஎம்டபுள்யூ காரை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி இங்கிலாந்தில் அறிமுகம் - இந்தியாவில் வருமா\nபிஎம்டபுள்யூ காரை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி இங்கிலாந்தில் அறிமுகம் - இந்தியாவில் வருமா\nபிஎம்டபுள்யூ காரை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி இங்கிலாந்தில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.\nபிஎம்டபுள்யூ நிறுவனம், இங்கிலாந்து நாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் முறையில் பிஎம்டபுள்யூ கார்களை ஆர்டர் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.\nஆன்லைன் முறை மூலம், பிஎம்டபுள்யூ கார்களை எப்படி ஆர்டர் செய்ய முடிகிறது என்பதை வரும் ஸ்லைடரிகளில் பார்க்கலாம்.\nஆன்லைனில் ஆர்டர் (புக்கிங்) செய்யும் போது, நீங்கள் பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் தளத்தில் நுழைந்த உடன், உங்களிடம் சில கேள்விகள் கேட்கபடுகிறது. உதாரணமாக,\n(*) காரை எங்கே இயக்க விரும்புகிறீர்கள் \n(*) வழக்கமாக எத்தனை பயணிகளுடன் காரை உபயோகிப்பீர்கள் \n(*) உங்கள் பூட்-டில் என்ன பொறுந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\n(*) நீங்கள் வாங்க நினைக்கும் காரில், எதை முக்கியமான அம்சமாக கருதுகிறீர்கள்\nஇப்படியாக சில கேள்விகளை கேட்டபின், நாம் அளிக்கும் பதில்களை பொறுத்து, நாம் எந்த மாடல் காரை வாங்கலாம் என பிஎம்டபுள்யூ வலைதளத்தில் இருந்து சில தேர்வுகள் வழங்கப்படுகிறது.\nகார் ஆர்வலர்கள், பிஎம்டபுள்யூ வலைதளத்தில் இருந்து வழங்கபட்டுள்ள தேர்வுகளில் இருந்து, தங்களுக்கு பிடித்த கார்கள் இருந்தால், அதனை தேர்வு செய்து அடுத்த கட்டத்திற்கு நகறலாம். அல்லது மீண்டும் முதலில் இருந்து துவங்கலாம்.\nவாடிக்கையாளர்களுக்கு உதவுதற்காக, பிஎம்டபுள்யூ திறன்மிக்க ஆலோசகர்களை நியமித்துள்ளது. இந்த ஆலோசகர்களை காலை 8 மணி முதல் மாலை 10 மணி வரை, வாரத்தின் 7 நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம்.\nவாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த ஸ்பெசிஃபிகேஷன்களில் (விவரக்குறிப்புகள்) காரை தேர்வு செய்து, மேலும் அது எப்போது டெலிவரி செய்யபடும் என்பதையும் முடிவு செய்து கொள்ள முடியும்.\nமேலும், வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்வு செய்த ஸ்பெசிஃபிகேஷன்களுடனும், குறைந்த டெலிவரி காலஇடைவெளியுடனும் வேறு ஏதேனும் கார்கள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து பார்த்து கொள்ள முடியும்.\nவாங்க உள்ள காரை தேர்வு செய்தபின், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள டீலர்களையோ அல்லது தங்களுக்கு பிடித்த டீலர்ஷிப்களையோ தேர்வு செய்து கொள்ளலாம்.\nஅதன் பின், அந்த குறிப்பிட்ட டீலர்களிடம் கிடைக்கும் ஆஃபர்களை குறித்தும், விலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசித்து கொள்ளலாம்.\nவாய்ப்புகள் கிடைத்தால், அந்த குறிப்பிட்ட டீலர்களிடம் ஏதேனும் நல்ல விலையில், சிறப்பான ஆஃபர்களுடன் காரை வாங்க முடிந்தாலும், அதற்கு உண்டான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.\nவாடிக்கையாளர்கள் விருப்பட்டால், தங்களின் பழைய காரையும் எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்ள முடியும்.\nதங்களின் கார்களுக்கு என்ன எக்ஸ்சேஞ்ஜ் விலை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள, வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களின் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரையும், ஓடோமீட்டர் மூலம் காண்பிக்கப்படும், அந்த வாகனம் உபயோகிக்கபட்ட தூரத்தையும் குறிப்பிட வேண்டும்.\nஇப்படி செய்வதன் மூலம், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் வாகனம், எந்த அளவுக்கு மதிப்பு கொண்டுள்ளது அல்லது எந்த விலைக்கு மாற்ற தகுதியானது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.\nஇதையடுத்து வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய கார்களையும் விற்பனை செய்து கொள்ளலாம். மேலும், தங்களின் புதிய காருக்கான ஃபைனான்சிங்கையும் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.\nஃபைனான்சிங்-கிற்கான ஏற்பாடுகள் தேவையில்லை என்றால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியங்கள் இல்லை.\nநேரடியாக, வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்வு செய்த காருக்கான டெபாசிட் தொகையினை கிரெடிட் கார்ட் அல்லது பேங்க் (வங்கி) டிரான்ஸ்ஃபர் முறையில் செலுத்தலாம்.\nதேவைகளின் அடிப்படையில் ஃபைனான்சிங்-கிற்கான வாய்ப்புகளை தேடிய வாடிக்கையாளார்களும் (ஃபைனான்சிங் வாய்ப்புகள் கிடைத்த பின்),(ஃபைனான்சிங் வாய்ப்புகளுக்கான தேவை இல்லாமல்) நேரடியாக டெபாசிட் தொகையை தாங்களே ஏற்பாடு செய்து, இணையதளம் மூலம் செலுத்திய வாடிக்கையாளர்களும், தாங்கள் தேர்வு செய்த கார்களை தங்கள் இல்லதிற்கே கொண்டு வர செய்து (ஹோம் டெலிவரி) பெற்று கொள்ளலாம்.\nடெலிவரி தேதி குறித்த தெளிவுதன்மை;\nபிஎம்டபுள்யூ கார் நிறுவனத்தின் கருத்து படி, ஒரு வாடிக்கையாளர் தனக்கு பிடித்த காரை 10 நிமிடத்திற்குள் தேர்வு செய்து, அதற்கான ஃபைனான்சிங் ஏற்பாடுகளுக்கான தேவை இருந்தால், அதையும் பெற்று கொண்டு, காரை ஆன்லைன் மூலம் புக்கிங்கும் (ஆர்டர்) செய்து கொள்ளலாம்.\nஎல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் என்ன என்றால், வாடிக்கையாளர்கள் தாங்கள் புக்கிங் செய்யும் கார், தங்களுக்கு எப்போது டெலிவரி செய்யபடும் என்பதையும், அந்த 10 நிமிடங்களில் தெரிந்து கொள்ள முடியும்.\nவிருப்பத்தை பொறுத்து, கார் எப்போது ஹோம் டெலிவரி செய்யபடலாம் என்பதையும் வாடிக்கையாளர்களே நிர்ணயித்து கொள்ளும் வாய்ப்பும் பிஎம்டபுள்யூ மூலம் வழங்கபடுகிறது.\nஆன்லைன் மூலம் பிஎம்டபுள்யூ கார் புக்கிங் செய்யபடும் இந்த நடைமுறை, தற்போது வரை இங்கிலாந்தில் மட்டுமே அறிமுகம் செய்யபட்டுள்ளது.\nஇத்திட்டம், உலகின் மற்ற நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவிலும் நடைமுறைபடுத்தபடுமா என்பதை குறித்து எந்த ஒரு தகவலும், பிஎம்டபுள்யூ நிறுவனம் சார்பாக தெரிவிக்கபடவில்லை.\nபிஎம்டபுள்யூ கார்களை ஆன்லைனில் புக்கிங் செய்வது போன்ற திட்டம், தொடர்பான செய்திகளை கான...\nஇனி ஸ்னாப்டீல் தளம் மூலமும் சுஸுகி இருசக்கர வாகனங்களை வாங்கலாம்\nவாகன விற்பனைக்கு பிரத்யேக இணையதளத்தை திறந்த ஸ்னாப்டீல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பிஎம்டபுள்யூ #ஆட்டோ செய்திகள்\nஉங்கள் காரின் ஆயுளை அதிகரிக்க இதை செய்தால் போதும்..\nமாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது\n2018 ஜாகுவார் எஃப் டைப் காரின் புதிய மாடல் அறிமுகம்: ரூ.40 லட்சம் விலை குறைவு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venkatnagaraj.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-07-19T23:05:56Z", "digest": "sha1:PCONPSGXU3D6IS5KGQT3NV6OFQC5XDYS", "length": 60446, "nlines": 581, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஒற்றனின் காதலி", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதில்லி புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் ஒன்று திரு கண்ணன் கிருஷ்ணன் அவர்கள் எழுதி “சாந்தா பதிப்பகம்” வெளியிட்ட “ஒற்றனின் காதலி”. வாங்கி சில மாதங்கள் ஆகிவிட்டாலும் ஏனோ படிக்காது விட்ட பல புத்தகங்களில் இதுவும் ஒன்று. சில நாட்கள் முன்பு இரவு ஒன்பது மணிக்கு கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தவுடனே, ”இத்தனை நாள் படிக்காது விட்டேனே” என்று என்னையே திட்டிக்கொண்டபடியே படித்தேன் – அத்தனை விறுவிறுப்பு. முழுதும் படித்து முடித்தபோது இரவு மணி ஒன்று.\nஇந்தப் புத்தகம் ஒரு ஒற்றனின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. சில உண்மைச் சம்பவங்கள், சில கற்பனைக் கதாபாத்திரங்கள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, தீவிரவாதம் ஓங்கிய நாகலாந்து மாநிலத்தினை கதைக்களமாகக் கொண்டு திரு கண்ணன் கிருஷ்ணன் உருவாக்கியுள்ள புதினம்.\nஇந்திய உளவுத் துறையிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற மணிவண்ணன் கொடைக்கானல் நகரில் தனது காலத்தினை தனியே கழித்து வருகிறார். காலை மாலை உடற்பயிற்சி, நல்ல உழைப்பு என தன்னுடைய ஓய்வுகாலத்தினை செம்மையாகப் பயன்படுத்தி வருபவர். ஒரு நாள் காலை மலைப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் போது பின்னாலே வந்த ஜீப் ஒன்று வேண்டுமென்றே மணிவண்ணனை மோதி மலைப்பாதையிலிருந்து தள்ளி விடுகிறது. அந்த வழியே வரும் முட்டைக்காரரின் உதவியோடு மேலே ஏறி வந்து விடுகிறார் மணிவண்ணன். அன்று மாலையே “தப்பித்தேன் என்று சந்தோஷமடையாதே, உன் சாவு என் கையில்” என்று ஆங்கிலத்தில் தொலைபேசி மூலம் சொல்கிறான் ஒருவன்.\nஇங்கிருந்து ஃப்ளேஷ் பேக் தொடங்குகிறது – மணிவண்ணன் தொலைபேசியில் வந்த குரல் கேட்டு யோசிக்கிறார் – ஒற்றர் வேலை பார்த்ததில் குரலை வைத்தும், அவர் பேசும் முறை வைத்தும் குரல் நாகாலாந்து மாநிலத்தவரைச் சேர்ந்தது என்று புரிகிறது. தான் இந்திய அரசின் ஒற்றர் துறையில் பணியில் சேர்ந்த நாகாலாந்து நோக்கிப் பயணிக்கிறது மணிவண்ணனின் மனம். இங்கிருந்து கதை சரசரவென வேகம் பிடிக்கிறது. இராணுவத்தில் நல்ல நிலையில் இருந்த தனது அண்ணன் அருண்குமார் இறந்து போகுமுன் இருந்த நாகாலாந்து மாநிலத்திற்கே தன்னையும் பணிக்காக செல்ல நியமித்தது ஒருவகையில் மணிவண்ணனுக்குப் பிடித்தமே. தன் அண்ணனின் இறப்பிற்குக் காரணமானவர்களைப் பழிவாங்கவும் துடித்தது அவர் மனம்.\nபணி நிமித்தம் ஏரோபாமி கிராமத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ”வேசாய் சாக்கசாங்” என்பவரை அவரது வீட்டில் சந்திக்கிறார் மணிவண்ணன். அவரது மகள் அதோனியை அறிமுகம் செய்து வைத்தது மட்டுமல்லாது தனது இன்னொர் மகள் அதிலி பற்றியும், நாகர் படையில் இருக்கும் மகன் பற்றியும் சொல்கிறார். இரண்டாம் நாளே கொஹிமாவில் படிக்கும் அதிலி விடுமுறைக்கு வர, அவளைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார் மணிவண்ணன். நாட்கள் போகப் போக, அவர்களது காதலும் வளர்கிறது. அதிலியின் திறமைகளைக் கண்ட மணிவண்ணன் அவளை ஐ.ஏ.எஸ். பரீட்சைக்குத் தயார் செய்யச் சொல்கிறார். அதோனியிடமும் அவ்வப்போது பேசும்போது தான் தெரிகிறது அவள் தனது அண்ணன் அருண்குமாரின் காதலி என.\nஅதோனியிடம் பேசுவதில் தனது அண்ணன் அருண்குமார் எப்படி இறந்தான் எனத் தெரியவருகிறது. நாகர் இனத்தினைச் சேர்ந்த அதோனியிடம் ஒரு வெளி ஆள் காதல் கொள்வதைத் தாங்கிக் கொள்ள முடியாத யாரோ ஒருவர் தான் அண்ணனின் கொலைக்குக் காரணம் எனப் புரிந்து கொள்கிறார் மணிவண்ணன். வெடாய் என்ற அதோனியின் உறவினரும் அவள் மேல் மையல் கொண்டதையும் அவனை அதோனி கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததும் தெரிய வருகிறது.\nஇதற்கிடையே நாகர் படை இந்தியாவுடன் பெரிய தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு படை சேர்க்கிறது. சீனாவிற்குச் சென்று தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்கள் சேகரித்து வரும் பணிக்கென ஆட்கள் தயாராக்கப்படுகிறார்கள். அதில் அதோனியும் இருக்கிறாள். ஒற்றர் பணி மூலம் பல விஷயங்களைக் கண்டறிந்து நாகர்களின் இம்முயற்சியை முளையிலேயே முடக்குகிறார். அப்போது நடந்த அடக்குமுறையில் அதோனி குண்டடி பட்டு இறக்கிறார். அதோனி இறந்ததற்கு மணிவண்ணனும் காரணமென நினைத்து அதிலி அவரை வெறுக்க ஆரம்பிக்கிறார். காதலியை நினைத்து நினைத்து கஷ்டப்படுகிறார் மணிவண்ணன். இதற்கிடையில் அதோனியைக் காதலித்த வெடாய், அதிலியையும் காதலிப்பதாகச் சொல்ல, அதிலி அவரைக் கல்யாணம் செய்து கொள்ள மறுத்து ஐ.ஏ.எஸ். படித்து மாவட்ட ஆட்சியாளர் ஆவதுதான் தனது ஒரே லட்சியம் எனச் சொல்கிறார்.\nகாதலியின் வெறுப்பு தாங்காது நாகாலாந்திலிருந்து தில்லிக்கு மாற்றலாகி வந்து சில வருடங்கள் பணியிலிருந்து பல சிறப்புகளைப் பெற்ற பிறகு மணிவண்ணன் கொடைக்கானல் வந்து விடுகிறார். இத்தனையும் ஃப்ளாஷ்பேக்-ல் நமக்குச் சொல்லும் கதாரிசியர் நடுநடுவே நாகர்களின் பண்பாடு, நாகலாந்து நாட்டின் சூழல் என அழகாய் விவரித்துக் கொண்டு போகிறார். நினைவுகளில் இருந்து மீண்ட மணிவண்ணன் நிகழ்காலத்திற்கு வருகிறார்.\nதன் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கும் என யோசிக்கும் மணிவண்ணன் தனது ஒற்றர் வேலையை ஆரம்பிக்கிறார். பக்கத்து மாவட்டமான திருச்சியில் சில மாதங்களுக்கு முன் அதிலி மாவட்ட ஆட்சியராகப் பணியேற்றிருப்பது தெரிய வருகிறது. அவரை நேரடியாகச் சந்தித்து தன் மீது தாக்குதல் நடப்பதாகச் சொல்ல அவரோ மணிவண்ணனை அவமதித்து அனுப்புகிறார். தடாலடியாக அவரது வீட்டில் நுழைந்து அதிலியின் வீட்டில் இரண்டு நாகலாந்து நபர்கள் சமீபத்தில் வந்து தங்கியிருப்பதைத் தெரிந்து கொள்கிறார். ஒருவர் வெடாய் மற்றொருவர் ஒரு இளைஞர். இளைஞர் யாரென்பது சஸ்பென்ஸ்\nமீண்டும் கொடைக்கானல் வந்து தன் மீது தாக்குதல் நடந்தால் சமாளிக்க ஏற்பாடுகளைச் செய்கிறார். தாக்குதல் நடத்த வெடாய்-உம் அந்த இளைஞரும் வரும்போது, இளைஞரை மடக்கிப் பிடித்து விட வெடாய் வேகமாய் ஓடி மலைமுகட்டிலிருந்து கீழே விழுந்து விடுகிறார். அதிலிக்குத் தகவல் தெரிவிக்க, அவர் அதிர்ச்சியுடன் வந்து சேர்கிறார். அந்த இளைஞர் யார், அதிலியும் மணிவண்ணனும் சேர்ந்தார்களா என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா\nசாந்தா பதிப்பகத்தின் “ஒற்றனின் காதலி” விறுவிறுப்பான நல்ல புத்தகம். நிச்சயம் வாங்கிப் படிக்கலாம். ரசிக்கலாம்\nமீண்டும் வேறொரு புத்தகம் பற்றிய அறிமுகத்தில் சந்திக்கும் வரை…\nசரசரவென வேகம் பிடிக்கும் அருமையான கதைப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..\nதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nதிண்டுக்கல் தனபாலன் August 1, 2012 at 8:23 AM\nஇது வரை படித்ததில்லை சார்...\nநல்லதொரு புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தமிழ்மணம் இரண்டாம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதங்கள் நூல் விமர்சனம் இயல்பான நடையில் குழப்பம் இல்லாமல் இருக்கிறது ( சிலர் நூலின் கதைச் சுருக்கம் என்று குழப்பி விடுவார்கள்)\n//அந்த இளைஞர் யார், அதிலியும் மணிவண்ணனும் சேர்ந்தார்களா என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா சாந்தா பதிப்பகத்தின் “ஒற்றனின் காதலி” விறுவிறுப்பான நல்ல புத்தகம். நிச்சயம் வாங்கிப் படிக்கலாம். ரசிக்கலாம் சாந்தா பதிப்பகத்தின் “ஒற்றனின் காதலி” விறுவிறுப்பான நல்ல புத்தகம். நிச்சயம் வாங்கிப் படிக்கலாம். ரசிக்கலாம்\nஅந்த காலத்து பழைய தமிழ் திரைப் பட பாட்டுப் புத்தகத்தில் \"விடை வெள்ளித் திரையில் காண்க” என்று சொல்வது போல\nநன்றாகவே முடித்து இருக்கிறீர்கள். அந்த புத்தகத்தை ஒருமுறை படித்தவுடன் மீண்டும் உங்கள் விமர்சனம் படிக்க வேண்டும்.\nதங்களது வருகைக்கும் மகிழ்ச்சியூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி\nதமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nஅந்த நபர் மணிவண்ணனின் அண்ணனாக இருக்கலாம் என்பது என் ஊகம்...\nஉன் ஊகம் தவறானது சீனு... :(\nநூலகத்தில் கிடைக்கவில்லையெனில் சொல், அடுத்த முறை சந்திக்கும்போது தருகிறேன்...\nவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].\nமிக வித்யாசமான கதை களன் போல் தான் தெரிகிறது.\nநிச்சயம் வித்தியாசமான கதை தான் மோகன். முடிந்தால் படியுங்கள்.\nதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மோகன்\nநானும் வாங்கணும் என்ற ஆவலைத் தூண்டும் விமரிசனம்.\nசென்னைப்பயண புத்தக லிஸ்ட் கூடிக்கொண்டே போகிறது\nஎன் கிட்டேயும் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு தூக்கிட்டு வரவே பயமா இருக்கு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\n உன் பதிப்பக வெளியீடான “ஒற்றனின் காதலி” யை கைபிடிக்க ஸாரி படிக்க ஓடோடி வந்து விட்டேன், சாந்தா\n உன் பதிப்பக வெளியீடான “ஒற்றனின் காதலி” யை கைபிடிக்க ஸாரி படிக்க ஓடோடி வந்து விட்டேன், சாந்தா படிக்க ஓடோடி வந்து விட்டேன், சாந்தா\n சுசீந்திரத்துக்கு ஒரு போட்டுக் கொடும்மா\nதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்]\nதங்கள் பதிவு படித்ததும் புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது . நிச்சயம் படிக்கிறேன். பதிவு அருமை\nதங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு\nநல்ல விறு விறுப்பன கதைதான். நல்லா சொல்லி இருக்கீங்க.\nதங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.\nம்ம்ம்... அந்த இளைஞர் அதிலியின் (+ மணிவண்ணனின்) மகனாய் இருக்கலாம் என்பது என் யூகம். விறுவிறுப்பான என்று வேறு உறுதி கொடுதது விட்டீர்கள். அவசியம் வாங்கிப் படித்து விடுகிறேன் வெங்கட். நல்ல அறிமுகத்திற்கு நன்றி.\nஇல்லை உங்கள் ஊகம் தவறு கணேஷ்... :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.\nவிறுவிறுப்பான தொடர் என்றதும் சுறுசுறுப்பா படிக்கத்தோனுதுங்க.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.\nஅநியாயமா இருக்கே... கதை பூராவும் சொல்லிட்டு கடைசியில என்ன ஆகுதுங்குற ஒரு வரிய சொல்லாம இருப்பாங்களோ...\nஅடுத்த முறை சந்திக்கும்போது உங்களுக்கு புத்தகமே தரேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி\nபடித்ததை விறுவிறுப்பு குறையாமல் பகிர்ந்துள்ளது சிறப்பான விசியம்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி\nதங்கள் எழுத்து நடையிலேயே உணர்கிறேன் நிச்சயம் கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று\nதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பர் வரலாற்று சுவடுகள்\nபுத்தக விமர்சனம் அருமை, வெங்கட்ஜி.\nதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.\nஇந்த புத்தகத்தை வாங்கி படிக்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள் நன்றி...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.\nநல்ல புத்தகத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளீதரன்.\nவிறுவிறுப்பாக இருக்கின்றது. படிக்கவேண்டுமென்ற ஆவலைத்தருகின்றது. நன்றி.\nதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.\nநல்ல அறிமுகம் வெங்கட். பரிந்துரைக்கு நன்றி...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி VajraSoft Inc\nஅருமை. வாசிக்கும் ஆவலும் எழுகிறது.\nதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி\nதங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி கண்ணன் ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 10 – டபுள் டெக்கர் – இளவரசி டயானா\nமகத் எக்ஸ்ப்ரஸில் ஒரு பயணம்\nஜெய்பூர் - புகைப்படச் சுற்றுலா\nஃப்ரூட் சாலட்–9: சிறையிலும் படிக்கலாம், ராஜா காது ...\nகண் திருஷ்டி பொம்மை செய்பவருடன் ஒரு உரையாடல்\nஃப்ரூட் சாலட் – 8 – உயர்ந்த குடும்பம் – காதலிக்கு ...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2015/08/blog-post_8.html", "date_download": "2018-07-19T23:10:21Z", "digest": "sha1:B2G7GRTJKNZPUNX3QLJUMC57MRYQWKNC", "length": 22662, "nlines": 276, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நயன் தாரா வுக்கு சிம்பு சித்தப்பா முறையா? பிரபுதேவா , ஆர்யா அதிர்ச்சி", "raw_content": "\nநயன் தாரா வுக்கு சிம்பு சித்தப்பா முறையா பிரபுதேவா , ஆர்யா அதிர்ச்சி\n1 எனக்கு பொய்யா ஒருவரை நேசிக்கத் தெரியாது - புலி விஜய்# அப்போ சினிமா வில் டூயட் சீனில் பொய்யா நேசிப்பீங்களா நிஜமாவா\n2 நான் பேசுவது எல்லாமே அரசியலாகிறது: விஷால் வேதனை # லட்சுமிமேனன் கிட்டே பேசுன அதே டயலாக்கை வரலட்சுமி கிட்டே லைன் மாறாம பேசிட்டீங்களாம்\n3 கூட்டணிக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை - மு க ஸ்டாலின் டூ ராம்தாஸ்# இனி ஜென்மத்துக்கும் டாக்டர் அய்யா வெத்தலை போடவே மாட்டாரு\n4 சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக இருக்கிறது கருணாநிதி # நாம என்னைக்குத்தான் தயாரா இல்லை\n5 X CM சவுதாலாவுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறையை உறுதி செய்தது கோர்ட் # கலைஞருக்கும் , ஜெ வுக்கும் கருக்குனு ஒரு பயம் வந்திருக்குமே\n6 சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன்\n-நாஞ்சில் சம்பத் # வாழும் வரை ஒரு இன்னோவா கார் தான் கொடுப்பேன் -ஜெ\n# அப்போ தி க கட்சிக்காரங்க ஏன் ஒருவர் கூட அப்டி ஆகலை\n8 மதுக்கடைகளை மூடக்கோரி சென்னையில் பெண்கள் குடிக்கும் போராட்டம். @பட்டினப்பாக்கம் # இது என்னவித்தியாசமான செஸ் ஆட்டம்\n9 ஜெ உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் எழுதியதற்காக இளைஞர் கைது: # ஆரோக்யமாதா ஆரோக்யமேரி னு ஒரு கவிதை எழுதுனா ரிலீஸ் பண்ணிடுவாரா\n10 மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது தான்\" - மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் சான்று # என்னய்யா அரசியல்வாதி மாதிரி மாத்தி மாத்தி குழப்பறீங்க\n11 கலாமின் 'மரம் நடுதல்' கனவுக்கு ரூ.1 கோடி நன்கொடை: லாரன்ஸ் அறிவிப்பு # மொட்டை சிவா கெட்ட சிவா இல்லடா அட்டகாசமான சிவா\n12 ஆக. 7-ல் பிரதமர் மோடி சென்னை வருகை... சிறப்பான வரவேற்பளிக்க பா.ஜ.க. மும்முரம் # வாராய் நீ வாராய் போகுமிடம் இனி ஏதுமில்லை நீ வாராய்\n13 ஆள் வைத்து தேர்வெழுதி மாட்டிக்கொண்ட சத்தீஸ்கர் கல்வி அமைச்சரின் மனைவி.. பா.ஜ.க. சிக்கலில் # கல்வி அமைச்சரை முதல்ல டிஸ்மிஸ் பண்ணனும்\n14 என் மகன் புகையிலை கம்பெனி நடத்துவது உண்மை தான்.- வைகோ # முதல்ல அதை மூடச்சொல்லுங்க.அப்புறமா டாஸ்மாக்கை மூடச்சொல்லி பொங்கலாம்\n15 ஆர்யாவை நாயகிகளுக்குப் பிடிப்பது ஏன் படவிழாவில் கலகலப்பு # ஏன்னா அவர் சிம்பு , சல்மான்கான் போல் டார்ச்சர் பண்றதில்லை, அடுத்து அடுத்துனு டார்கெட் மாத்திடறார்\n16 ஆசை வார்த்தை கூறி நர்சை ஊட்டிக்குக் கூட்டிச் சென்று ஜாலியாக இருந்த கேரளா போலி டாக்டர் #தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா நீ தொட்டு\n17 புலி'யில் 2200 கிராபிக்ஸ் ஷாட்கள்: கமலக்கண்ணன் கூறிய ரகசியங்கள் # மொத்தப்படத்துக்கே 3000 ஷாட்ஸ்தானே வரும்\n18 இந்தியா பூராவும் கடையை மூடுனா இங்கேயும் மூடலாம்.. மது விலக்கு குறித்து குஷ்பு # ஜெ வுக்கு நெருக்கடி கொடுக்காம மோடியை டார்கெட் பண்றீங்களே\n19 என் மகன் புகையிலை பேக்டரி ஓனர்.அது லிக்கரைவிட தீங்கு குறைவு-வைகோ # சரக்கடிச்சா குடிகாரனுக்கு மட்டும் பாதிப்பு.தம் அடிச்சா பப்ளிக் பாதிப்பு\n20 மதுபான ஆலை எதிலுமே நான் பங்குதாரர் இல்லை: டி.ஆர்.பாலு # விட்டா நயன் தாரா வுக்கு சிம்பு சித்தப்பா முறைனு அடிச்சு விடுவாரு போல\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சி.பி)\nஎன் பொண்ணு அழகா இருக்கில்லனு ஒரு பொண்ணு கேட்டா ...\nதனி ஒருவன் -திரை விமர்சனம்: ( THE HINDU)\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)\nமாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ - சினிமா விமர்சனம் ( ஹி...\nதாக்க தாக்க - சினிமா விமர்சனம்\nஅதிபர் - சினிமா விமர்சனம்\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 28/...\nவாட்சப் க்ரூப் ஸ்டடி , மியாஅவ்\nநாவல்களை படமாக்கும் 3 ஹாலிவுட் படங்கள் - ஒரு பார்...\nஇ மெயிலைக்கண்டு பிடித்த இந்தியன் உரை\nபெங்களூர் ரயில் பயண சம்பவம்\nஇந்திய பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி கண்டது ஏன்\nசிம்பு வின் புதிய ஜோடி தமனா நயன் தாரா, ஹன்சிகா ...\nமேலும் முன்னேறுகிறார் அம்பேத்கர் -(வன்கொடுமைகள் தட...\nபலாப்பழமும் , பஸ் பயணமும்\nசுகாதாரத்துறையில் முதல்வரின் 10 முக்கிய அறிவிப்புக...\nமனுசங்க.. 17: மீன் குவியல்\nஉயிரை மதிக்காத ரியல் எஸ்டேட் தொழில்: ரெகுபதி கமிஷன...\nஉறுமீன் ஒரு ஃபேண்ட்டசி ஆக்சன் க்ரைம் த்ரில்லர் ...\nகள்ளக்காதலர்கள் எந்த ஊரில் அதிகம்\nBROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nபாபநாசம் புகழ் ( போலீஸ் கமிஷ்னர்)மலையாள நடிகை ஆஷா ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (2015)- சினிமா விமர்சனம்\nஅகிலா முதலாம் வகுப்பு - சினிமா விமர்சனம் ( கள்ளக்க...\nஆசை படத்தில் விஜய் தோன்றி இருந்தால் பாட்டு எப்டி இ...\nஅன்பே வா -(1966) - எம் ஜி ஆர் ஏ வி எம்மை டார்ச்ச...\nபுலி ஹாலிவுட்டில் டப் செய்யப்பட்டால் பஞ்ச் டயலாக் ...\nதங்கம் என்பது இன்ஷூரன்ஸ் போல...உலக தங்க கவுன்சிலின...\nஅம்மை நோய்கள் வருவது ஏன் வரால் தடுப்பது எப்படி வரால் தடுப்பது எப்படி\nதல புராணம் - வாட்சப்பில் வந்த அஜித் ரசிகர் மெசேஜ்\nஎம் ஜி ஆர் விஜய்யின் தீவிர ரசிகரா\nசார்லி சாப்ளின் சந்தித்த பாலியல் பலாத்கார வழக்கு ...\n‘சிம்ப்ளி குஷ்பு’ ஜீ தமிழ் சேனலில் வரும் இன்னொரு...\n'அச்சம் என்பது மடமையடா'. நாயகன் பாகம் 2\nதிகார் - சினிமா விமர்சனம்\nநிராயுதம் - சினிமா விமர்சனம் ( கில்மா சினிமா) 18+\nஜிகினா - சினிமா விமர்சனம்\nபுலி ஷூட்டிங் பாய்ண்ட் பிக்சர் ஸ்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21/...\nதுருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா...\nசிம்புவின் கல்யாணக்கொள்கை - கடவுள் அதிர்ச்சி, நயன்...\nமாநில சிஎம் சீட்டையே மாற்றிய காதல் -கொலை- பட்டுக...\nநயன் தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் பண்ணி...\n.78960 லைக்ஸ்-ஐ 143 நிமிடங்களில் குவித்த ஆண்ட்...\nபுலி மெஜஸ்டிக் ட்ரெய்லர் - காமெடி கும்மி\nசினிமா ரசனை 11 - பேய்களுக்கான அழகியலை உருவாக்கியவர...\nடாக்டர் ராம்தாஸ் vs மேகி நூடுல்ஸ்\nகவிதாலயா தயாரிப்பில் உருவான ‘கிருஷ்ண லீலை’ கில்மா ...\nசிடூஎச் முறையில் புதிய படங்களை வெளியிடுவதற்கு தாமத...\nஈ வி கே எஸ் இளங்கோவன் எந்தத்தப்பும் செய்யவில்லை -...\nகோ-2 வில் கமல் , அஜித்\nஅஜித் 56 பட டைட்டில் ஸ்ரீ ஐயப்பா\nமீரா ஷாம்பு போட்டு தலைக்கு குளிச்சா என் தலைல இருக்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -திரை விமர்சனம...\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன் - டாக்டர் கு. கணேசன்-...\nவாட்ஸ் அப் கலக்கல்: 'டாஸ்மாக்' சிறப்புப் பகிர்வுகள...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' வரிவிலக்கு வஞ...\nரூ.77 கோடி சிலை கடத்தல் வழக்கில் கைது: -இயக்குநர்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) - சினிமா...\nவாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை\nவாலு - சினிமா விமர்சனம்\nவிஜய், மகேஷ்பாபு ஒப்பிடுக - செல்வந்தன் ஸ்ருதி கமல...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 14...\nபொசிஷனிங்: ஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’ -வணி...\nதமிழ் நாட்டில் ரொம்ப கற்புள்ள கட்சி எது\nபொசிஷனிங்: வெற்றியின் ரகசியம் இதுதான்\nபுள்ளிராஜா விளம்பரத்துக்குப்பின் பர பரப்பான ஒரு பி...\nகூகுள் சுந்தர் பிச்சை யை சொந்தம் கொண்டாடும் சென்ன...\nபக்கத்து வீட்டு பரிமளா VS பாதாள பைரவி\nஎச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்த...\nஅழியாச் சுடர்கள் | இலக்கிய ஆவணமான வலைப்பூ\nநடு ஜாமத்தில் பிரபல பெண் ட்வீட்டர் வீட்டுக்கதவைத்த...\nமனுசங்க.. 15: ஆடு மேய்ப்பவன் -கி.ராஜநாராயணன்\nதன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது....\nசுந்தர் பிச்சை: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்...\nபொண்ணுங்களைக்கவர நெட் தமிழன் கண்டுபிடிச்ச புது டெ...\nவிசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்...\nஇவர் தான் புலி ரிலீஸ் க்கு இன்சார்ஜா\nமினரல் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nடிரஸ்சிங் சென்சில் விஜய் படங்களில் முக்கியமான படம...\nசமூக வலைத்தளங்களில் அதிகம் பொய் சொல்வது ஆண்களா\nகத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுத்தது ஏன்\nசினிமா ரசனை 10: ஓர் அகலத் திரை ரசிகனின் பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bepositivetamil.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:22:23Z", "digest": "sha1:UUOR7DOXP76BUCZVVS522VITDEHU3FUS", "length": 19836, "nlines": 163, "source_domain": "bepositivetamil.com", "title": "திரு.ஜே.பிரபாகர் » Be Positive Tamil", "raw_content": "\nகடந்த ஆறாம் தேதி, அணுகுண்டை விட சக்திவாய்ந்த ஒரு ஹைட்ரஜன் குண்டை வெடிக்கும் சோதனையை நடத்தி உலகையே உலுக்கி இருக்கிறது வட கொரியா. “அந்த ஹைட்ரஜன் குண்டு எழுப்பிய ஒலியை கேட்க மிகவும் குதுகலமாக இருந்தது, இதையே உலக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக தருகிறேன்” என்றும் கொக்கரித்துள்ளார் அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் யுன்.\nஉலகத்திலேயே அதிகமாக சுற்றுலா பயணிகள் செல்லும் நகரம் பாரிஸ். வருடத்திற்கு சுமார் மூன்று கோடி மக்களுக்கும் அதிகமாக சுற்றுலாவிற்கு வரும் பாரிஸில், சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் (13 நவம்பர் 2015) ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலின் சோகத்திலிருந்து மீண்டு வந்த உலக மக்களுக்கு, கிம் நடத்திய இந்த வெடிகுண்டு சோதனை மற்றொரு பேரிடியாய் அமைந்தது.\nஇவை மட்டுமன்றி, கடந்த இரண்டாம் தேதி நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட்டில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது 7 ராணுவ வீரர்களின் வீர மரணம், அந்த 7 குடும்பத்தினரையும், தேசபக்தர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇது போல், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், உலகத்தை ஒருபக்கம் ஆட்டிப் படைக்க, இயற்கையோ பேய்மழை, வெள்ளம், சுனாமி என்று இன்னொரு புறம் நம்மை அச்சுறுத்தி வருகிறது.\nஎன்ன தான் நடக்கிறது நம் உலகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, தீவிரவாதம்.. நல்ல விஷயங்களே நடப்பதில்லையா என ஏங்கி பெருமூச்சு விடுகையில், சமீபத்தில் கும்பகோணத்தில் நடந்த அந்த அருமையான விழா, இந்த ஏக்கத்தையும் கவலையையும் மறக்க வைத்து, நம்பிக்கையை தந்தது.\n“எண்ணங்களின் சங்கமம்” என்ற அமைப்பு, சமூகத்திற்காக சேவைகளையும், தொண்டுகளையும் ஆற்றி வரும், துடிப்பான நூற்றுக்கும் அதிகமான இளைஞர்களை ஒன்றாக இணைத்து அவர்களைப் பற்றி உலகிற்கு இந்த விழாவின் மூலம் அடையாளம் தந்து, அவர்களை கவுரவித்து, பரிசுகளையும் வழங்கியது.\n11 வருடங்களாக இந்த அமைப்பு, இத்தகைய காரியங்களை நடத்தி, சமூக சேவகர்களை தேடி கண்டுபிடித்தும், ஒன்றாக இணைத்தும், ஊக்குவித்தும் வருகிறது. விழாவில், சமுதாய முன்னேற்றத்திற்காக தங்கள் வாழ்வை முழுதுமாக அர்பணித்த பல நல்ல உள்ளங்களை சந்திக்க நேர்ந்தது.\nஅந்த அமைப்பின் தலைவர் திரு.ஜே.பிரபாகரும் அவர் குழுவும் சேர்ந்து வெற்றிகரமாக நடத்தி முடித்த அந்த விழாவில், சுமார் ஆயிரம் சமூக ஆர்வலர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து கலந்துக்கொண்டனர்.\nஒரு நாள் முழுதும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் சிறப்பாக, திரு.பாமையன் உணவு பாதுகாப்பு குறித்தும், சேலம் திரு.பியுஸ் மனுஷ் நீர் மேலாண்மை குறித்தும் சென்னை திரு.ஆனந்து இயற்கை விவசாயம் குறித்தும் பேசினர்.\nதிரு.ஜே.பிரபாகர் போன்ற நல்ல சிந்தனையும், ஆற்றலும் உள்ள மனிதர்களும் நம் நாட்டில் பலர் இன்றும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லங்கள், முதியோர் இல்லம், கிராமப்புற மக்களுக்கு பள்ளிகள், மாற்றுத்திரனாளிகளுக்கு இல்லங்கள், உதவித் தொகை அளித்தல், பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருவது போன்ற பல சேவை காரியங்களை செம்மையாக செய்துக் கொண்டும் இருக்கின்றனர்.\nசரி, தீவிரவாதிகள் தாக்குதல், கொலை, கொள்ளை போன்ற செய்திகள் அளவிற்கு ஏன் இது போன்ற நல்ல நிகழ்வுகளின் செய்திகள் பெரியளவில் வெளியே தெரிவதில்லை என எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.\n“இதற்கு பொதுவாகவே நமது பதில் ஊடகங்களை குறை கூறும் விதத்தில் தான் இருக்கும். நாளிதழ்கள், செய்தி சேனல்கள், பத்திரிக்கைகள் என மீடியாக்கள் முழுதும் எதிர்மறையான செய்திகளை தான் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன, அது தான் முக்கிய காரணம் என்றார்” நண்பர் ஒருவர்.\nசற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால், இது மட்டுமே பதிலாக இருக்க முடியுமா என்று தோன்றவில்லை. ஏனெனில் நம் B+ இதழை தொடங்குகையில், சமுதாயத்தின் ஒரு முக்கியப்புள்ளி என்னிடம், “தம்பி, பாசிடிவான விஷயங்களை மட்டும் வைத்தெல்லாம் ஒரு ஊடகத்தை நடத்தாதீர்கள், நம்மூர் மக்களுக்கு மசாலா நிறைந்த செய்திகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் தான் அதிகம் பிடிக்கும்” என்று ஆலோசனை வழங்கினார்.\nஅவர் ஆலோசனைக்கு அன்று கேட்டிருந்தால், இதோ இன்று நமது B+ இதழின் மூன்றாம் வருடத்தின் முதல் பதிப்பை படித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள்.\nவெறும் பாசிடிவ் சிந்தனைகளை மட்டும் தரும் மீடியா என்று மற்றும் நின்றுவிடாது, இதன் மூலம், நமது ஆதரவாளர்களின் கருணை உள்ளத்தால், சமீபத்தில் வெள்ள நிவாரணமாக 200 குடும்பங்களுக்கு உதவி செய்தது நமது குழு. இதை இங்கே பதிவு செய்ய ஒரு காரணம் இருக்கிறது.\nமேலே நண்பர் கூறியது போல், பல மீடியாக்கள் இன்று தவறான விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்பது ஓரளவிற்கு மறுக்க முடியாத உண்மை என்றாலும், அது மட்டும் தான் காரணமா என்ற கேள்வி எழுகிறது.\nஇதற்கு சாதாரண மக்களாகிய நம் கையில் ஏதாவது செய்ய இருக்கிறதா என கேட்டால், கண்டிப்பாக நிறைய இருக்கிறது என்றும் தோன்றுகிறது. உதாரணமாக சமூக வலைதளங்களில் சினிமா அல்லது பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட அல்லது எதிர்மறை உணர்சிகளை தூண்டிவிடக்கூடிய பல தொகுப்புகளை நாம் நம்மை அறியாமலே பகிர்வதுண்டு.\nஇந்த பொழுதுபோக்கு அம்சங்களை எல்லாம் முழுதுமாக விட்டுவிடக் கூட தேவையில்லை. ஆனால் அதன் கூடவே நல்ல தொகுப்புகளை, நல்ல செய்திகளை, பாசிடிவான சம்பவங்களை பகிரலாமே\nநல்ல விஷயங்கள் கிடைப்பதற்கு கடினமாக இருக்கிறதா அதற்கும் ஒரு எளிய வழி இருக்கிறது. நமக்கு கண்டிப்பாக நிஜம் என்று தெரியாத வதந்திகளை, எதிர்மறை விஷயங்களை பரப்பாமல் இருந்தாலே, நல்ல விதத்தில் பெரும் மாற்றம் வரும்.\nமீடியாக்களை மாற்றுவது நம் கையில் இல்லை, ஆனால் நம் மூலம் சில எதிர்மறை செய்திகள் பரவாமல் இருப்பது நம் கையில் கண்டிப்பாக உள்ளது.\nநம் சிந்தனைகளையும், செயல்களையும் கவனித்து செயல்படும் முக்கிய காலகட்டத்தில் உள்ளோம். வன்முறை, வெடிகுண்டு, ரத்தம் என்று இல்லாத அமைதியான சூழலை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வதில் நம் அனைவருக்குமே பெரும் பங்குண்டு.\nஇன்று விதைக்கப் போவதை தான் நாளை அறுவடை செய்யப்போகிறோம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுவோம்.\nஅனைவருக்கும் அறுவடை திருநாளான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nவிமல் தியாகராஜன் & B+ TEAM\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t35518-topic", "date_download": "2018-07-19T23:45:39Z", "digest": "sha1:GK4C7OZGAR2KK7BLCZROAPJ66NS6V5D2", "length": 20998, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கருணாசும் கம்ப்ளைண்டும்...", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநாம் தமிழர் இயக்கத்தினர் தன்னை மிரட்டுவதாக நடிகர் கருணாஸ் கொடுத்த புகார் கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல, உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் கருணாசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு-\nதமிழக சிரிப்பு நடிகர் கருணாஸ் என்பவர் தன்னை நாம் தமிழர் இயகக்த்தினர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்களைக் கைது செய்யக்கோரியும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ஆகவே இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை நாம் தமிழர் இயக்கம் தெரிவிக்கின்றது.\nகொழும்பில் உள்ள சூரியன் எப்.எம்.ஆனது அங்குள்ள திமிந்தா டி.சில்வா என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தம்பியான ரய்னர் சில்வா என்பவரும் பஞ்சாபி ஒருவரும் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும். சமீபத்திய சிங்களனின் போர் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் இதன் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும் 3 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சியை இம்மாதம் 24,25,26 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்தது.\nஇதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து பலரை அழைத்த பொழுதும் அனைவரும் கலந்து கொள்ள மறுத்து விட்டனர். ஆனால் 10 லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு கலந்து கொள்ள சம்மதித்தவர் காமெடி நடிகர் கருணாஸ் ஆவார். இது தொடர்பாக அவருக்கு முன் பனம் 5 லட்சம் கொடுக்கப்பட்டு மீத தொகை நிகழ்ச்சி முடிந்த பின் வழங்கப்படுவதாக இருந்தது. இந் நிகழ்ச்சி தொடர்பாக அங்குள்ள வானொலியிலும் செய்தித்தாள்களிலும் கருணாஸ்,அவரது மனைவியும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் புகழ் பாடகி கிரெஸ் கருணாஸ், அங்காடித்தெரு சிரிப்பு நடிகர் பாண்டி ஆகியோர் கலந்து கொள்வது குறித்து விளம்பரமும் வந்தது.\nகருப்பு ஜூலை நினைவு தினம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் தீராத வேதனையை அளித்தது. இதன் தொடர்ச்சியாக தம்மைத் தமிழராய் உணர்ந்த அனைவரும் இதனை எதிர்த்தனர். இது தொடர்பாக நடிகர் கருணாஸ் அவர்களை தொலைபேசியில் அணுகி சில உணர்வாளர்கள் கேட்டதற்கு, தான் கோவிலுக்கு செல்ல இருப்பதாக சிலரிடமும், தான் நடிகன் எனக்கு ஜாதி,மதம்,இல்லை எனக்கு அரசியல் தேவை இல்லை என்று சிலரிடமும், பணம் வாங்கி விட்டேன் இனி மறுக்க முடியாது என்று சிலரிடமும், தான் ஈழத்தமிழர்களுக்கு படிக்க உதவி செய்கின்றேன் என்று சிலரிடமும் முன்னுக்குப்பின் முரணான முறையில் பேசி இருக்கின்றார்.\nஆனால் தான் கொழும்பு செல்வது உறுதி என்றும் கூறி இருக்கின்றார். சிங்களனின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் அவர் பங்கு பெற இருப்பது குறித்து அனைவரிடமும் தீராத வேதனையைத்தந்தது. அவருடன் செல்வதாக இருந்த அங்காடித்தெரு நடிகர் பாண்டி மட்டும் தமிழ் உணர்வாளார்களின் வேண்டுகோளை ஏற்று கொழும்பு செல்லும் நிகழ்ச்சியை ரத்து செய்தார்.\nஇந்நிலையில் 24 சனி அன்று காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் அவருக்கும் அவரது மனைவி உட்பட 9 நபர்களுக்கும் விமானச்சீட்டு சிங்கள எப்.எம்.நிறுவனத்தால் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. சில முன்னணி இயக்குனர்களின் வேண்டுகோளை மீறியும் அவரது பயணம் உறுதியான நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து அவரிடம் தமிழர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ய அவரிடமே முறையிட்டிருக்கலாம் என்று தெரிகின்றது.\nதனக்கு திரைப்பட வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் கனடா, அமெரிக்கா என்று ஈழத் தமிழர்களின் பணத்தில் பிழைப்பு நடத்திய கருணாஸ் இன்று சிங்களனின் வெற்றியைக் குறிக்கும் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க முனைந்துள்ளது மிகவும் வேதனையைத் தரும் ஒன்றாகும். அவரது இந்த இனத் துரோகச் செயலை தமிழர்கள் ஒரு பொழுதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.\nஇந்நிலையில் நேற்று காலை திடீரென்று சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் இயக்கத்தைச்சேர்ந்த சிலர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். உண்மை வெளியான உடன் முன்னுக்குபின் முரணாக பேசுகின்றார். தமிழர்களுக்கு உதவி செய்வதாக அசினின் வழியில் தம்பட்டம் அடிக்கின்றார். நாம் தமிழர் இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றார். தமிழர்களின் குரலாய் ஒலிக்கும் நாம் தமிழர் இயக்கம் இது குறித்து அச்சம் கொள்ளாது. இதனை சட்டப்படி சந்திக்கும். தமிழர்களின் இனமானப் பணியில் தன்னை தொடர்ந்து அர்ப்பணிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t74106-topic", "date_download": "2018-07-19T23:33:09Z", "digest": "sha1:DGQCMGIZRLJGVGFKKKQMQR5ID3OSXMLK", "length": 15683, "nlines": 204, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விஸ்வரூபமாய் வளர்ந்து நிற்கும் உலகநாயகன் கமல்!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nவிஸ்வரூபமாய் வளர்ந்து நிற்கும் உலகநாயகன் கமல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிஸ்வரூபமாய் வளர்ந்து நிற்கும் உலகநாயகன் கமல்\nஅம்மாவும் நீயே அப்பாவும் நீயே\nஅன்புடனே ஆதரிக்கும் அன்னையும் நீயே…\nஎன்ற பாடலை கண்ணீர் மல்க முருகனை பார்த்து பாடும் குழந்தையை பார்க்கும் எவரும் ஒரு கணம் அவர்களை மறந்து அந்த பாடலில் லயித்து விடுவர். சுட்டிக்குழந்தையாய் முகத்தில் அத்தனை பாவங்களையும் தேக்கி தன் வேண்டுதலை முருகனிடம் தெரிவித்த அந்த குழந்தைதான் உலகநாயகனாய் இன்றைக்கு விஸ்வரூப வளர்ச்சி எடுத்துள்ள 'நாத்திகர்' கமல்ஹாசன்.\nரசிகர்கள் நெஞ்சத்தை கொள்ளை கொண்டவர்\nகுழந்தையாய் அறிமுகமான படத்திலேயே அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர். காதல் இளவரசனாகி இளசுகளின் நெஞ்சங்களை கவர்ந்தவர். இன்றைக்கு காலத்தை வென்ற நாயகனாக உயர்ந்திருக்கிறார்.\nதமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து தமிழரின் பெருமையை இந்தியா முழுவதும் பறைசாற்றிய முதல் தமிழர் அவர்.\nசினிமா என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள் மூலம் மக்களை சென்றடையச்செய்தவர் இவர். களத்தூர் கண்ணம்மா தொடங்கி மன்மதன் அம்பு வரை கமல்ஹாசன் ஏற்று நடித்த ஒவ்வொரு பாத்திரமும் ஒரு சரித்திரத்தை உள்ளடக்கியிருக்கும்.\nவிருதுக்கு விருது கிடைத்த பெருமை\nகுழந்தையாக அறிமுகமான படத்திலேயே அற்புதமான நடிப்பால் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்க விருது பெற்றார். பின்னர் மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் என மூன்று படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று பெருமை சேர்த்தவர் கமல்.\nபதினெட்டுமுறை பிலிம்பேர் விருதுகளைப் பெற்று புதிய சாதனை படைத்தவர். எனக்கு இனி விருதே வேண்டாம் என்று எழுதிக் கோரியவர். பல மாநில அரசுகளின் விருதுகளையும் வாங்கிக் குவித்தவர். விருதுகளுக்கு புது அர்த்தமும், பெருமையும் பெற்றுத் தந்தவர் உலக மகாநாயகன் கமல்ஹாசன்.\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: விஸ்வரூபமாய் வளர்ந்து நிற்கும் உலகநாயகன் கமல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:14:00Z", "digest": "sha1:6ZCZD6FEZ4RJTVWEGGTFSRYMZWMRXGHW", "length": 18797, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nஐரோப்பாவில் பணிபுரியும் அமேசான் நிறுவன ஊழியர்கள், அந்நிறுவனத்தை எதிர்த்து அமேசான் பிரைம் தினத்தன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.… read more\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nபாகிஸ்தானின் ஃபைசலாபாத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபீக். இவர் பேருந்துக்கு வர்ணம் பூசுவது மற்றும் ஓவியம் வரையும் பணியில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வருக… read more\nஉலகம் அல்ஜசீரா தலைப்புச் செய்தி\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்க… read more\nஅகதிகளுக்கு தடை விதிக்கும் ஐரோப்பா, அமெரிக்கா \nஅகதிகளுக்கு தடை விதிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் தமது ஏகாதிபத்திய நலனுக்காக போர்களையும், இன, மதவெறித் தாக்குதல்களையும் தூண்டிவிட்டு அ… read more\nஃபேஸ்புக் பாதுகாப்பு : ஒரு முறை பயிரை மேய்ந்து விட்ட வேலி மறுமுறை மேயாதா \nஉங்கள் அந்தரங்கப் புகைப்படங்கள் முகநூலில் உலா வராமலிருக்க அதை முகநூல் சர்வரில் ஏற்றிவைத்தால் அப்படியே பாதுகாப்பாராம் மார்க் ஸூக்கர்பெர்க். ஃபேஸ்புக் ப… read more\nஅவலமே வாழ்க்கையாய் வாழும் ரோஹிங்கியா அகதிகள் \nமூன்று மியான்மர் இராணுவத்தினர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். அதில் இருவர் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டிக்கொண்டிருக்க மற்றொருவர் என்னுடைய ஆடைகளை அவிழ்… read more\nதூத்துக்குடி தியாகிகளுக்கு அமெரிக்காவின் Bloomington, Illinois தமிழ் மக்கள் அஞ்சலி \nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் சார்பில் கடந்த ஜூன் 3-ம் தேதி Bloomington, Illinois பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ… read more\nஉலகம் தலைப்புச் செய்தி தோழர் ஜெயராமன்\nமாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீதிகளில் மரணிக்கும் வீடற்றவர்கள் \n“மரணிக்கும் வீடற்றவர்கள்” திட்டம் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிறகு, இதுவரை சராசரியாக வாரத்திற்கு மூன்று மரணங்கள் என 100-க்கும் மேற்பட்… read more\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து இன்று (26-05-2018) மாலை 3 முதல் 5 மணிவரை லண்டன் இந்தியத் தூதரகம் ம… read more\nதாங்கள் இராணுவத்திற்காக தயாரிக்கும் தொழில்நுட்பம் நேரடியாக கொலை செய்யாது என்று கூகுள் கூறினாலும் கொலை செய்வதற்கு உதவியாக இருக்கும் என்பதை அவர்கள் மறுக… read more\nஉலகம் கூகுள் அமெரிக்க இராணுவம்\nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nமெக்சிகோவில் அதிகார வர்க்கத்தையும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் கடுமையாக எதிர்த்து வந்த பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்ப… read more\nஅமெரிக்கா உலகம் ஊடக சுதந்திரம்\nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nஇவ்வுலகில் நீருக்கான போராட்டம் தெருக்குழாய் தொடங்கி மாநில எல்லைகள், தேச எல்லைகள் வரை எங்கும் நிறைந்துள்ளது. இந்த வினாடி வினாவில் குடிநீர் குறித்த சில… read more\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகார நீதி கோரியும் முள்ளிவாய்க்காலில் கொல்ல… read more\nஇலங்கை உலகம் HOT NEWS\nடிக்கெட் எடுக்காதே – ஜப்பான் பேருந்து தொழிலாளர் போராட்டம் \nஜப்பானின் பேருந்து ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம். பேருந்துகளை ஓட்டுகிறார்கள். ஆனால் பயணிகளிடம் பணம் வாங்குவதில்லை. The post டிக்கெட் எடுக்காதே – ஜப… read more\nவெள்ளை நிறவெறி வழங்கும் பிளாஸ்டிக் பையும் அமெரிக்க ஜனநாயகமும் \nஅமெரிக்க உணவகம் ஒன்றில் காசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக கருப்பினப் பெண் ஒருவரை கொடூரமாக கைது செய்திருக்கிறது, அமெரிக்க போலீசு. The post வெள்… read more\nஉலகம் America கருப்பின மக்கள்\nபடக்கட்டுரை : சூனியமான டெல்லி ரோங்கியா அகதி முகாம்\nடெல்லியில் உள்ள ரோங்கியா அகதி முகாம் கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு முறை தீக்கிரையாகியுள்ளது. வாழ்வை எத்தனைமுறை சூனியத்தில் இருந்து தொடங்குவது \nஉலகம் : நிகரகுவாவில் பத்திரிகையாளர் கொலை – டென்னசியில் நால்வர் கொலை \nநிகரகுவா மற்றும் அமெரிக்காவின் டென்னஸி ஆகிய இரு இடங்களில் நடைபெற்றுள்ள துப்பாக்கிச்சூடுகளும் வேறு வேறு சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் இரண்டுக்குமான அடி… read more\nஉலகம் துப்பாக்கிச் சூடு உலகச் செய்திகள்\n3ம் உலகப் போர் மூண்டுவிடும் அபாயம்\nஎங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி நீர் மூழகிக்… read more\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை உலகை நோக்கி வரவுள்ள பேராபத்து\nசீனாவின் விண்வெளி ஆய்வு மையம் சில நாட்களில் பூமியில் விழக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.எதிர்வரும் வெள்ளிக்கிழமை அளவில் இந்த சீன விண்வெளி மையத்தி… read more\nஉலகம் வியப்பு HOT NEWS\nதலை சிறந்த அறிவியலாளரை இழந்தது உலகம் Stephen death\nதலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும்,வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார்.அவருக்கு வயது 76.194… read more\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nடைப்பு டைப்பு : Dubukku\nவயசானா இப்படித்தான் : சென்னை பித்தன்\nNRI - கொசுத்தொல்லைகள் : ILA\nஉள்வாங்கிய கடல் : Kappi\nஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனு& : JackieSekar\nபோஸ்ட் பாக்ஸ் : என்.சொக்கன்\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல் : Nataraj\nதாத்தா பாட்டி : Dubukku\nசென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை : உண்மைத்தமிழன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mugavaiexpress.blogspot.com/2012/06/2.html", "date_download": "2018-07-19T23:11:59Z", "digest": "sha1:KLNXJVGCTYYX5XUOTDOVPOAYQGSXUPG5", "length": 13342, "nlines": 197, "source_domain": "mugavaiexpress.blogspot.com", "title": "முகவை எக்ஸ்பிரஸ்.: அந்த மூன்று விஷயங்கள்[2] ''இவர்தான் நம்பிக்கையாளர்!", "raw_content": "\nஇஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது\nஅந்த மூன்று விஷயங்கள்[2] ''இவர்தான் நம்பிக்கையாளர்\nஎவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் அண்டை வீட்டாரை நோவிக்காமல் இருக்கட்டும்.\nஎவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்.\nஎவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் நல்லதை பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்\nஎன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள், ஆதாரம்: புஹாரி).\nமவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் எழுதி இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 8:11\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் அன்னை சுமைய்யா [ரலி].\nஇன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் சகோதரி.மர்வா அல்- ஷெர்பினி.\nகவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், அமர...\nகல்விக்கு இஸ்லாம் தரும் முக்கியத்துவத்தை பற்றியும், கற்றவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தையும்-நன்மையையும் முதல்பாகத்தில் கண்டோம். இத்தகைய சிறப்...\n'சமூகத் தீமைகள்' ஒரு பார்வை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ' மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவிற்காக, வயல்வெளியில் நடப்படும் தானியங்களின் வளர்ச்சியைக் ...\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ பொதுவாக சாபத்தில் பலவகை உண்டு. நம்மைப்போன்ற சகமனிதர்கள் நம்மால் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மீது விடும...\n[இதஜவின் சமூகத் தீமை எதிர்ப்பு மாதம். பிப்-2011] புகை நமக்கு பகை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ புகையிலையை பயன்படுத்துவதுநாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. இந்த புகைய...\nஉலக அன்னையர்தினம்; அம்மா என்றால் அன்பு\nஇன்று உலக அன்னையர்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னையர் தினத்தைப் பொறுத்தவரை நாம் இந்த தினத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், இந்த நாளில் பெ...\nஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக ந...\nஇஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்ப...\nபெண்களை குறை கூறும் ஆண்மக்களே\nஅந்த மூன்று விஷயங்கள்[8] மூன்று பெறும் பாவங்கள்\nஅந்த மூன்று விஷயங்கள்[7] வஹியுடன் நேர்பட்ட மூன்று ...\nஅந்த மூன்று விஷயங்கள்[6] இறைத்தூதருக்கு மட்டுமே இற...\nஅந்த மூன்று விஷயங்கள்[5] நன்மையை நாடி பயணம் செய்வத...\nஅந்த மூன்று விஷயங்கள்[4]இரண்டு விதமான கூலிகளை பெறு...\nஅந்த மூன்று விஷயங்கள்[3] ''மார்க்க கல்வியின் சபைகள...\nஅந்த மூன்று விஷயங்கள்[2] ''இவர்தான் நம்பிக்கையாளர்...\nஅந்த மூன்று விஷயங்கள்[1] ஈமானின் உண்மையான சுவையை க...\nஷிர்க் மற்றும் பித்'அத்திற்கு எதிராக 1918-ல் பாக்க...\nஇணைவைப்பை தோற்றுவித்தவரின் மறுமை நிலை.\nகுறைஷிகள் முஷ்ரிக்குகள் ஆனது யாரால்...\nஷீயா'க்களை அறிந்து கொள்வோம்; உஷாராக இருப்போம்.\nமாநபியின் வின்னுலகப்பயனமும்- மானுடர்கள் பெறவேண்டிய...\nநீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொட...\nஅயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [...\nநீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொட...\nசீர்கேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் சீட்டுக்'கிழிக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pksivakumar.blogspot.com/2004/11/blog-post_14.html", "date_download": "2018-07-19T23:11:02Z", "digest": "sha1:LFH6S6UFRSBV6UZWSY6DQKPITG4OTF5I", "length": 58518, "nlines": 212, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: தீம்தரிகிட கட்டுரையின் தொடர்ச்சி", "raw_content": "\n(இக்கட்டுரையின் முதல் பகுதியை இங்கே காணலாம்.)\n- கட்சிப்பத்திரிகை என்றால் திரித்தும் மறைத்தும்தான் எழுதும். சங்கராச்சாரியார் அப்படிப்பட்டவர் அல்ல\n- என்பதுதான் சோவின் நம்பிக்கை என்றால்,\n- எதிரொலிக்குப் போன் செய்து\n\" என்று கேட்க வேண்டிய அவசியம் என்ன\n\"சங்கராச்சாரியார் அப்படிச் சொன்னதை நீங்கள் நம்பி விட்டீர்களா\" என்று நம்மிடம் கேட்க வேண்டிய அவசியம் என்ன\nசரி, சங்கராச்சாரியார் அப்படி எல்லாம் சொல்லக் கூடியவர் அல்ல என்று உண்மையாகவே அவர் நம்பும் பட்சத்தில் சங்கராச்சாரியரிடம் போய் \"நீங்கள் அப்படிச் சொன்னீர்களா\" என்று கேட்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது\n- கட்சிப் பத்திரிகை என்றாலே அப்படித்தான் திரித்து எழுதும் என்று எழுதுகிற \"சோ\" யோக்கியரானால்,\n\"எதிரொலிக்கு டெலிபோன் செய்து 'நீங்கள் நம்பிவிட்டீர்களா' என்று கேட்டிருக்க மாட்டார்.\nஅதுபோலவே, \"ஸ்ரீசங்கராச்சாரிய சுவாமிகளுக்கு அப்படி ஏற்பட நியாயமில்லை\" என்று இப்போது விளக்கம் எழுதும் சோ நாணயம் வாய்ந்த மனிதர் என்றால்,\nசங்கராச்சாரியாரைச் சந்தித்து \"நீங்கள் அப்படிச் சொன்னீர்களா\" என்று கேட்டிருக்க மாட்டார்.\nஇந்த மாதிரி பிறருக்காக உளவு பார்ப்பது - காட்டி கொடுப்பது போன்றவற்றில் இவர் கைதேர்ந்தவராகவே இருக்கிறார்.\nசங்கராச்சாரியாருக்காக வீரமணியிடம் வேவு பார்த்தது முதல் முறையாக நடந்தது அல்ல.\nஅ.தி.மு.க. மந்திரிசபையிலிருந்து விலகிய சவுந்திர பாண்டியன் \"சோ என்னுடைய நடவடிக்கைகளை சி.அய்.டி. மாதிரி கண்காணிக்கிறார்; உளவு பார்க்கிறார்\"\n- என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.\nஅப்போது - சோ துக்ளக் ஏட்டின் முதல் பக்கத்திலேயே \"அப்படி சி.அய்.டி. வேலை பார்த்தது உண்மை\" என்று ஒப்புக் கொண்டார்.\n\"ஒரு பெரிய மனிதருக்காக, ஒரு நல்லவருக்காக, நான் அந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டியது ஆயிற்று\" என்று பகிரங்கமாக தமது ஒட்டுக் கேட்கும் வேலை - உளவு பார்க்கும் வேலை - பற்றி ஒப்புக் கொண்டிருக்கிறார்.\n\"சங்கராச்சாரியார் அப்படிச் சொன்னதை நீங்கள் நம்பிவிட்டீர்களா\" என்று சோ நம்மிடம் கேட்டபோது, நாம் \"நம்பவில்லை\" என்றே தெரிவித்தோம். அதுமட்டுமல்ல.\n\"இப்போதே மறுப்பு எழுதி அனுப்பிவிடுவேன். ஆனால் நீங்கள் \"சங்கராச்சாரிமீது சோ கடும்தாக்கு\" என்று போட்டுவிடுவீர்கள். அதனால்தான் யோசிக்கிறேன்\" என்று சொன்னபோது கூட \"வேண்டாம்; நீங்கள் துக்ளக்கிலேயே போடுங்கள்\" என்று பதில் சொன்னோம்.\n\" என்பது குறித்து - சங்கராச்சாரியைச் சந்தித்த மறுநாளே வீரமணி அவர்களைச் சந்தித்து நாம் சொன்னோம். அப்போது சோ பற்றி சங்கராச்சாரி சொன்னது குறித்து சொல்லி இருக்கிறோம்.\nஅத்தனைக்கும் பிறகுதான் சோவை வீரமணி அவர்கள் பெரியார் கல்விச்சாலைக்கு அழைத்துப் பேசவைத்து, விடுதலையில் சோவின் முழுப் பேச்சையும் பிரசுரித்தார்.\nபெரியார் சீடர்களின் பெருந்தன்மை, பரந்த மனோபாவம், காழ்ப்புணர்ச்சி அற்ற தன்மை ஆகியவைகளுக்கு வீரமணியின் இந்தச் செய்கை சாட்சியம் கூறி நிற்கிறது.\n\"சொல்லவில்லை\" என்ற பொய்பேசும் சங்கராச்சாரிகளும், அதற்கு சப்பைக்கட்டு கட்டும் சோக்களும் எதற்கு சாட்சியம் அளிக்கிறார்கள்\nபிராமணர்கள் அது சங்கராச்சாரியாக இருந்தாலும், நகைச்சுவை நடிகர் சோவாக இருந்தாலும், இனம் என்று வரும்போது எப்படி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள் என்பதற்கே சாட்சியமாக இருக்கிறது.\n(\"எதிரொலி\"யில் வெளியான சங்கராச்சாரி சின்னக்குத்தூசி சந்திப்பு பற்றிய கட்டுரைகள் தொடர்பாக துக்ளக் பத்திரிகையின் 15-4-83 இதழில் ஒரு வாசகர் கடிதமும், ஆசிரியர் சோவின் விளக்கமும் வெளியிடப்பட்டிருந்தன. இதில் கூறப்பட்டிருந்த பொய்களை மறுத்து 15-4-83 அன்றே ஞாநி சோவுக்கு ஒரு கடிதம் எழுதியும் அதை அவர் துக்ளக்கில் இதுவரை வெளியிடவில்லை. எனவே கடிதவிவரம் இங்கே வெளியிடப்படுகிறது.)\nகாஞ்சி சங்கராச்சாரியார் - சின்னக் குத்தூசி பற்றி \"எதிரொலி\"யில் வெளியான கட்டுரையை ஒட்டி எழுந்துள்ள ஒரு சர்ச்சை பற்றி 15-4-83 துக்ளக்கில் எழுதியிருந்ததைப் படித்தேன்.\nஇந்த விவகாரத்தில் நீங்கள் நடந்து கொண்டுள்ளவிதம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.\nசங்கராச்சாரியார் சந்திப்பு பற்றி 3-4-83ல் சின்னக் குத்தூசியும், 4-4-83 அன்று நானும் எதிரொலியில் எழுதிய கட்டுரைகள் வெளிவந்த ஓரிரு நாட்கள் கழித்து புகைப்படக்கார நண்பர் சுபா சுந்தரம் போன் செய்ததையும் அதையடுத்து நானும் சின்னக் குத்தூசியும் உங்களுக்கு போன் செய்து பேசியதையும் உங்களுக்கு நினைவுபடுத்தவும் உங்கள் வாசகர்களுக்கு தெரியப்படுத்தவும் விரும்புகிறேன்.\nசுபா சுந்தரம் போனில் என்னிடம் \"சோ பலமுறைகள் என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டார். 'சுவாமிகள் தியாகராஜனிடமும் (சின்னக் குத்தூசி) ஞாநியிடமும் அப்படித்தான் சொன்னாரா' என்று ரொம்ப அப்செட் ஆகிக் கேட்டார். நீங்கள் அவரோடு பேசுங்கள்\" என்று சொன்னார். உடனே நான் போன் செய்து உங்களோடு பேசினேன். அப்போது ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தினேன். ஸ்வாமி சொன்ன மாதிரி நீங்கள் யாரும் தயார் செய்து அனுப்பக் கூடிய ஆளல்ல. உங்களோடு எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் நானும் தியாகராஜனும் நிச்சயம் சுவாமிகள் சொன்னதை இப்போதும் நம்பவில்லை. வி நோ அபவுட் யுவர் இண்டிபெண்டண்ட் ஆட்டிட்யூட் என்று நான் சொன்னதற்கு நன்றி தெரிவித்தீர்கள். \"இப்போது நான் ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கிறேன். சுவாமிகள் சொன்னது சரியல்ல என நான் மறுத்தே ஆக வேண்டும். பட் அய் ஹேவ் ரெஸ்பக்ட் பார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன்\" என்றீர்கள். \"என்ன செய்வது உண்மைதான் முக்கியம்\" என்று நான் சொன்னேன். \"உங்களையும் தியாகராஜனையும் தவிர யாராவது அதை எழுதியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்\" என்று நீங்கள் சொன்னீர்கள். பிறகு தியாகராஜனிடமும் இதுபற்றிப் பேசினீர்கள்.\nஇப்போது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உங்களிடம் தெரிவித்த பொய்யை வெளியிட்டிருக்கிறீர்கள்.\nஅது அவருடைய ஸ்டேட்மெண்ட். வெளியிடுவது முறைதான். அதைத் தொடர்ந்து, உங்கள் கமெண்ட் வேறு. நானும் தியாகராஜனும் பொய் சொல்ல மாட்டோம் என்று நீங்கள் நினைப்பதாக போனில் எங்களிடம் சொல்லிவிட்டு, நாங்கள் பொய் சொல்லியிருப்பதாக அர்த்தம் வரும்படி பத்திரிகையில் எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய ரெஸ்பெக்ட் பார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன் மேலோங்கியதில் உண்மை இரண்டாம் பட்சமாகிவிட்டது.\nஆசாரிய சுவாமிகளைச் சந்தித்தபோதே கட்டுரையை வெளியிடாமல் திடீரென்று கலாச்சார விழாவுக்குப் பிறகு வெளியிடுவானேன் என்று அவர் சார்பில் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இதற்கான பதிலை அன்றைக்கு நாம் போனில் பேசியபோதே தியாகராஜன் உங்களிடம் தெரிவித்தார். சந்திப்பு முடிந்த ஓரிரு தினங்களில் தியாகராஜன் ஏஜென்ஸி விஷயமாக டூர் போய்விட்டார். ஒரு மாத காலம் அவர் சென்னையில் இல்லை. அதனால்தான் அப்போதே வெளியிட முடியாமல் போயிற்று.\nதவிர, சுவாமிகள் நடத்திய விழாவில் பங்கேற்பதாக அழைப்பிதழில் அறிவிக்கப்பட்ட அமைச்சர் காளிமுத்து செல்லவில்லை. இந்த நிலையில் அடுத்த நாளே சுவாமிகள் திடீரென்று மறுநாள் முதலமைச்சர் (அழைப்பிதழில் குறிப்பிடப்படாதவரோ) வரப்போவதாக நிருபர்களிடம் அறிவித்தார். இப்படியாக சுவாமிகள் பாலிடிக்ஸ் செய்கிறார் என்ற நிலையில் அவர் எங்களோடு பேசியவற்றை எம்.ஜி.ஆர். விழாவுக்கு வரும் நாளன்று வெளியிடுவது பொருத்தமென்பதால் 3-4-83 அன்று சின்னக்குத்தூசியின் கட்டுரை வெளியிடப்பட்டது. நடத்தது அவ்வளவுதான்.\n\"பிரசுரத்துக்காக அல்லாமல் சில கருத்துக்களை எதிரொலியின் பிரதிநிதிகளிடம் பேசிக் கொண்டிருந்ததாக சுவாமிகள் கூறினார்\" என்று எழுதியிருக்கிறீர்கள். இது சுத்தப் பொய். பிரசுரிப்பதற்காக அல்ல என்று எதையும் சுவாமிகள் சொல்லவில்லை. அவருடைய தூதர் கார்ப்பரேஷன் பேங்க் சீனிவாசன் இதை அறிவார்.\nகுண்டுராவ் அருண்ஷோரியை சாப்பாட்டுக்கு அழைத்தபோது சாப்பிடும் வேளையில் இருவரும் சம்பாஷித்ததை அருண்ஷோரி சண்டே இதழில் வெளியிட்டபோது யாரும் ப்ரைவேட் கான்வர்சேஷன் என்று எதிர்த்துப் பேசவில்லை. குண்டுராவ் மடாதிபதியாக இருந்தால் பேசி இருப்பார்களோ என்னவோ அவ்வளவு ஏன் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளைக் காண திருப்பூர் கிருஷ்ணனும் வலம்புரி ஜானும் பரணீதரனும், மணியனும்() போகிற வேளைகளில் யார் யாரோ பக்தர்கள் சுவாமிகளைச் சந்திக்க வருவதையும் அவர்கள் தங்கள் பிரச்சனைகளைக் கூறுவதையும் அவற்றுக்கு சுவாமிகள் கூறும் அருளாசிகளையும் அப்படியே கண்டு மெய்சிலிர்த்து, நெகிழ்ந்து நெஞ்சுருகி எழுதுகிறபோது பக்தர்களின் ப்ரைவேட் பிரச்சனைகள் அச்சில் எழுதுவதை யாரும் விமர்சிப்பது இல்லை. சுவாமிகளைப் பாராட்டி அவரது இமேஜை பம்ப் வைத்துக் காற்றடித்து உயர்த்தும்போது வாய்மூடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு மெடர்னிடி டாக்டரும் அபத்தம் என்று உடனடியாகச் சொல்லக் கூடிய விதத்தில் பிறக்கும்போதே கைகளைக் கூப்பியவாறு பிறந்த குழந்தை ஜெயேந்திர சரஸ்வதிகள் என்று உங்கள் சகோதர ஏடு எழுதுவதும் இமேஜூக்கு பம்ப் அடிக்கிற சமாசாரம்தான். இதைப்பற்றி உங்கள் பேனா எழுதாது. ஆனால் சுவாமிகளின் சுயரூபத்தை அம்பலப்படுத்தும்போதும் மட்டும் \"பிரசுரத்துக்காக அல்லாமல்\" என்று புதுக்கரடி விடுகிறது.\n3-4-83 எதிரொலியில் சின்னக் குத்தூசியின் கட்டுரை வெளியான மறுநாள் சுவாமிகளின் தூதர் சீனிவாசன் போன் செய்தார். கட்டுரையாளர் தியாகராஜனுடன் பேசினார். \"என்ன இப்படி திடீர்னு பப்ளிஷ் பண்ணீட்டிங்க\" என்று கேட்டார். \"பேசினதைத்தானே போட்டிருக்கிறது. பேசாததைப் போடவில்லை அல்லவா\" என்றார் தியாகராஜன். \"ஆமாமா பேசினது தான் வந்திருக்கு. தப்பா எதுவும் இல்லை. மைல்டாதான் இருக்குன்னு பெரியவா சொன்னா. ஞாநியோட கட்டுரை எப்படி இருக்கும் அதுவும் மைல்டாதானே இருக்கும்\" என்று சீனிவாசன் கேட்டார். \"எனக்குத் தெரியாது. நான் அதை இன்னும் படிக்கல\" என்று தியாகராஜன் சொன்னார். என் கட்டுரை வந்தபிறகு சீனிவாசன் தொடர்பே கொள்ளவில்லை.\n\"வீணாக அவருடைய (சுவாமிகளுடைய) பெயரை சர்ச்சைக்குரிய வகையில் இழுத்திருப்பது வருந்தத்தக்க விஷயம்\" என்று நீங்கள் தீர்ப்பு வேறு வழங்கி இருக்கிறீர்கள்.\nஅவரை நாங்கள் எங்கே சர்ச்சைக்கு இழுத்தோம்\nகடந்த 6 மாத காலமாக எதிரொலி நிர்வாக இயக்குநர் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜனிடம் அவர் கணக்கு வைத்துள்ள கார்ப்பரேஷன் பேங்க் மேனேஜர் சீனிவாசன், எதிரொலியில் சங்கராச்சாரியார்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதை தேவராஜன், சின்னக் குத்தூசியிடம் சொல்லிவிட்டு, \"தகவலுக்காகச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்\" என்பார். முதல் நான்குமாத காலம் இப்படி நடந்தது. பிறகு சுவாமிகளின் தூதர் சீனிவாசன் தன் அப்ரோச்சை மாற்றினார்.\n\"சின்னக்குத்தூசியை ஒருதடவை பார்த்து பேசச் சொல்லிப் பெரியவர் கேட்டுண்டார். கொஞ்சம் அவரை கன்வின்ஸ் பண்ணி வரச் சொல்லுங்க\" என்று தேவராஜனிடம் சொல்ல ஆரம்பித்தார். இது 2 மாத காலம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. சின்னக்குத்தூசி ஜெயேந்திரரை சந்திக்க ஆர்வம் காட்டவில்லை.\nபிறகு தேவராஜன் ஒருநாள், \"சார், போய்ப் பார்த்துவிட்டு வந்துடுங்க. பிரஷர் தாங்க முடியலே. நம்ம இருக்கிற இருக்கப் போகிறோம்; பார்க்கிறதுனாலே ஒண்ணும் தப்பில்லே\" என்றார். இதன் பிறகே சின்னக் குத்தூசி ஒப்புக் கொண்டார்.\nஅதன்படி அவரை சீனிவாசன் அழைத்துச் சென்றபோதுதான் நான் தற்செயலாக உடன் சென்றேன்.\nஆக, சர்ச்சைக்கு சுவாமிகளை இழுத்தது யார் அவர்தான் தன்னைப் பற்றிய விமர்சனங்களை விரும்பாமல் விமர்சகரின் மனதை மாற்ற முயற்சி செய்தார்.\nஅப்படிப்பட்ட ஒரு துறவிதான், உங்களைப் பற்றிச் சொன்னதை, இப்போது இல்லை என்று மறுக்கிறார். அவர் கூறியவிதம் கூட இன்னும் பசுமையாக எனக்கு நினைவிருக்கிறது.\n\"மத்த மதங்களை ஏன் டி.கே. விமர்சனம் பண்றது இல்லே இதைக் கேட்டா மழுப்பிடறீங்க. வீரமணியை சோ பேட்டி கண்டாரோ, இல்லியோ இதைக் கேட்டா மழுப்பிடறீங்க. வீரமணியை சோ பேட்டி கண்டாரோ, இல்லியோ அப்பவும் அவனால் இதுக்கு பதில் சொல்ல முடியலியே அப்பவும் அவனால் இதுக்கு பதில் சொல்ல முடியலியே\" இந்த இடத்தில் ஒரு கணம் நிறுத்திவிட்டு, முகத்தில் குதூகலப் புன்னகையோடு, சுவாமிகள் அடுத்துச் சொன்ன வாக்கியங்கள் இவைதான். \"நான்தான் சோவை அதுக்கு தயார் பண்ணி அனுப்பிச்சேன். என்னென்ன கேக்கணும்னு ரெடி பண்ணி அனுப்பிச்சேன். அவனால ஒண்ணுத்துக்கும் பதில் சொல்ல முடியலியே\" இந்த இடத்தில் ஒரு கணம் நிறுத்திவிட்டு, முகத்தில் குதூகலப் புன்னகையோடு, சுவாமிகள் அடுத்துச் சொன்ன வாக்கியங்கள் இவைதான். \"நான்தான் சோவை அதுக்கு தயார் பண்ணி அனுப்பிச்சேன். என்னென்ன கேக்கணும்னு ரெடி பண்ணி அனுப்பிச்சேன். அவனால ஒண்ணுத்துக்கும் பதில் சொல்ல முடியலியே\nஇவ்வாறு தான் சொன்னதை, இல்லை என்று, இப்போது மறுக்கிற சுவாமிகள், 3-4-83 முதல் இன்றுவரை எதிரொலிக்கு மறுப்பு அனுப்பவில்லை. தூதனுப்பத் தெரிந்தவருக்கு நேரடியாக மறுப்பனுப்பத் தெரியாதது ஏன் உங்களைப் பயன்படுத்திக் கொள்வது ஏன்\nஇப்படிப்பட்ட ஒரு மனிதர், உங்களிடம் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை வேறு கூறியிருக்கிறார். நீங்கள் அதை அப்படியே வெளியிட்டு, அதன் அடிப்படையில் உங்கள் மேலான தீர்ப்புகளையும் வழங்குகிறீர்கள்.\nஅவர் சொல்லாதவற்றைச் சேர்த்தோமாம். சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டுவிட்டோமாம். சம்பாஷணைகளின் சில பகுதிகளை முற்றிலும் விட்டுவிட்டோமாம்.\nஇந்த மூன்றில் முதல் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன். அவர் சொல்லாதவை என்னென்னவென்று விவரமாக தெரிவிக்கட்டும். அடுத்த இரண்டு குற்றங்களை செய்திருப்பது உண்மைதான். ஒப்புக் கொள்ளுகிறேன்.\nஅவர் சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டுவிட்டது உண்மைதான். அவை என்ன தெரியுமா மணியனைப் பற்றி அவர் கூறின அசலான வாக்கியங்கள்தான். \"அவனைப்பத்தி என்னண்ட கேட்காதீங்கோ. அவனுக்கு ஆத்மாவுக் கெடயாது. ஆத்மார்த்தமும் கெடயாது. அவன் வியாபாரி. அவனுக்கும், எனக்கும் ஸ்நானப் பிராப்திகூட கிடையாது\" என்றார் சுவாமிகள். மணியனுக்கு சுவாமிகள் அங்கீகாரம் உள்ளதாகப் பலரும் கருதுவதை தவறென்று தெளிவுபடுத்த இதைப் பொது மேடையிலும் சொல்லி விடுங்களேன் என்று நான் கேட்டபோது வெறும் சிரிப்பே பதில் மணியனைப் பற்றி அவர் கூறின அசலான வாக்கியங்கள்தான். \"அவனைப்பத்தி என்னண்ட கேட்காதீங்கோ. அவனுக்கு ஆத்மாவுக் கெடயாது. ஆத்மார்த்தமும் கெடயாது. அவன் வியாபாரி. அவனுக்கும், எனக்கும் ஸ்நானப் பிராப்திகூட கிடையாது\" என்றார் சுவாமிகள். மணியனுக்கு சுவாமிகள் அங்கீகாரம் உள்ளதாகப் பலரும் கருதுவதை தவறென்று தெளிவுபடுத்த இதைப் பொது மேடையிலும் சொல்லி விடுங்களேன் என்று நான் கேட்டபோது வெறும் சிரிப்பே பதில் பொது மேடையில் கூற மறுத்தால் மணியனுக்கு சுவாமிகள் உடந்தை என்றே நான் கருத வேண்டி வரும் என்ற போது அதற்கும் ஒரு சிரிப்பு. பதில் கூற முடியாமல் நழுவுவது யார் பொது மேடையில் கூற மறுத்தால் மணியனுக்கு சுவாமிகள் உடந்தை என்றே நான் கருத வேண்டி வரும் என்ற போது அதற்கும் ஒரு சிரிப்பு. பதில் கூற முடியாமல் நழுவுவது யார் இந்தப் பகுதியை நாங்கள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வெளியிடவில்லைதான்.\nஇதேபோல, உண்மையான பிராமணன் யார் என்ற சர்ச்சையை சின்னக்குத்தூசி எழுப்பியபோது சுவாமிகள் அருகிலிருந்த சீனிவாசனைக் காட்டிப் பேசியதை நாங்கள் வெளியிடவில்லை. \"இவன் மீசையும் கிராப்பும். இவனை யார் பிராமணன்னு ஒத்துப்பா 20 வருஷம் முன்னாடி இந்த மாதிரி இருந்துண்டு என் முன்னால வர முடியுமோ 20 வருஷம் முன்னாடி இந்த மாதிரி இருந்துண்டு என் முன்னால வர முடியுமோ எல்லாம் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா. அப்படித்தான் இருக்கும்\" என்றார் சுவாமிகள். உடனே சீனிவாசன் வெட்கத்தோடு நெளிந்தார். இந்தப் பகுதியை நாங்கள் வெளியிடவில்லை.\nஇதேபோல வெளியிடாமல் விட்ட இன்னொரு பகுதி சின்னக்குத்தூசி தியாகராஜனை சுவாமிகள் எதிரொலி விஸ்வநாதன் என்பவரோடு குழப்பிக் கொண்டது பற்றியது. தமிழ் எழுத்தாளர்களை, சுவாமிகள் தர்ம பிரகாஷில் சந்தித்தபோது எதிரொலியிலிருந்து ஒருவர் வந்து தம்மிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டதாக அவர் சொன்னார். \"எதிரொலின்னு விக்கிரமன் மைக்ல சொன்னதும் எல்லோரும் ஒரு செகண்ட் ஆச்சரியமா பார்த்தா\" என்று சுவாமிகள், எதிரொலிக்காரர் ஒருவர் தம்மிடம் ஆசிர்வாதம் வாங்கியது பற்றிய பெருமிதத்தோடுச்சொன்னார். \"நீங்கதான் அவர்னு நெனச்சேன். ஆனா அவர் வேற மாதிரியிருந்தாரே\" என்று சின்னக் குத்தூசியிடம் கேட்டார். நானும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். \"அப்படி எதிரொலி பத்திரிகைக்காரர் யாரும் அங்கே சுவாமிகள் காலில் விழவில்லையே\" என்று சொன்னேன். சுவாமிகள் \"எதிரொலி விஸ்வநாதன்\" என்று பெயரைச் சொன்னார். அவருக்கும் எதிரொலி பத்திரிகைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று விளக்கியபோது, சுவாமிகள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. இதெல்லாம்தான் நாங்கள் வெளியிடாத பகுதிகள்.\nவெளியிட்ட பகுதிகளில் உங்களைப்பற்றி சொன்னதை சுவாமிகள் இப்போது மறுத்திருக்கிறார்.\nஇன்னும் எதை எதையெல்லாம் மறுக்கிறார் என்றும் நீங்கள் கேட்டிருந்தீர்களானால் நன்றாயிருந்திருக்கும்.\n1. எல்லோரையும் 'அவன் இவன்' என்று பேசியதை மறுக்கிறாரா\n2. கருணாநிதி மீது ஏற்பட்ட கோபத்தால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வெற்றி பெற்றதாகச் சொன்னதை மறுக்கிறாரா\n3. மணியனைப் பற்றிச் சொன்னதை மறுக்கிறாரா\n4. தமிழ் அர்ச்சனை, அரிஜன அர்ச்சகர்கள் இரண்டையும் இவர் ஆதரித்தாலும் இவர் பக்தர்கள் அவற்றை எதிர்த்துக் கோர்ட்டுக்குப் போவதைத் தடுக்காதது ஏனென்று கேட்டபோது, வெறுமே சிரித்தாரே, அதை மறுக்கிறாரா\n5. எல்லா மனிதர்களைப் பற்றியும் கவலைப்படாமல் மத அடிப்படையில் பிரிப்பது சரியல்ல என்று நான் சொன்னபோது, \"எனக்கு எல்லா மனுஷனைப் பத்தியும் கவலையில்லை. இந்துக்களைப் பற்றித்தான் கவலை\" என்று சொன்னாரே, அதை மறுக்கிறாரா\n6. திராவிடர் கழகம் இந்து மதத்தை விமர்சிப்பதால் முஸ்லீம்கள் பலம் பெருகுவதாகக் கவலை தெரிவித்தாரே. அதை மறுக்கிறாரா\n7. \"முஸ்லீம்கள் எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலை இல்லை\" என்று சொன்னதை மறுக்கிறாரா\n8. ஒரேயடியாக - எதிரொலிக்கு சீனிவாசனைத் தூதனுப்பியதையும், சின்னக்குத்தூசியைச் சந்திக்க விரும்பியதையும், அதன்படி அவரும் அவரோடு நானும் சுவாமிகளை வசந்த மண்டபத்தில் சந்தித்ததையும், அப்போது பேசியதையும், கடைசியில் எங்களுக்குப் புரசை இலையில் கல்கண்டு கொடுத்ததையும் - எல்லாவற்றையுமே கூட \"அப்படி எதுவுமே நடக்கவில்லை. நான் அப்படி யாரையும் பார்க்கவில்லை\" என்று மறுக்கிறாரா\nகேட்டுச் சொல்லுங்கள். சுவாமிகளிடம் மட்டுமல்ல; இந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பற்றிச் சம்பந்தப்பட்ட எல்லாரிடமும் போய்க் கேளுங்கள். மனசாட்சியின் நெருடலை காவி உடை சாகடித்து விடலாம். ஆனாலும், சாதாரண மனிதர்களின் மனசாட்சிகள் அவ்வளவு சுலபத்தில் சாவதில்லை என்று நம்புகிறேன்.\n\"நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூறவேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காதது போல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்கு வேண்டுமானால் ஏற்படலாம். ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயமில்லை\" என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.\nஎதிரொலி தி.மு.க. சார்புள்ள பத்திரிகைதான். ஆனால், நான் தி.மு.க.வையோ தி.க.வையோ சார்ந்தவன் அல்ல. அவர்களுடன் எனக்கு சிலவற்றில் உடன்பாடும், சிலவற்றில் மாறுபாடும் உண்டு. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனும் அல்ல. உங்கள் துர்வாசரைப் போல் நானும் (துக்ளக் உட்பட) எல்லா இடங்களிலும் உண்மையைத் தேடுகிறேன். அவ்வளவுதான்.\nநீங்கள் கட்சி சார்புள்ளவர். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர். ஸ்ரீசங்கராச்சாரியார் இந்து முன்னணியையும் ஆர்.எஸ்.எஸ்.சையும் ஆதரிப்பவர். முஸ்லீம் லீக்கைப் போல் ஆர்.எஸ்.எஸ்.சும் ஒரு கட்சிதான் என்பதே என் கருத்து. எனவே, கட்சி சார்புள்ளவர்களுக்கு நடந்ததை நடக்காததாகவும், நடக்காததை நடந்ததாகவும் காட்டும் அவசியம் ஏற்படலாம் என்ற உங்களுடைய வியாக்கியானம் உங்கள் இருவருக்கே பொருந்தும். அந்தத் தியரியே எனக்கு உடன்பாடல்ல. (சரியான தத்துவம் உள்ள கட்சிக்கு அந்த அவசியமே வராது.) அந்தத் தியரி எனக்குப் பொருந்தவும் இல்லை.\nமனிதர்களை நேசிப்பதும், வாழ்க்கையில் நல்ல நெறிமுறைகளோடு வாழ்வதும், மனிதர்கள் எல்லாரும் சமமாய் வாழும் சுருதி சுத்தமான ஒரு உலகம் அமையக் கண்ட கனவை நனவாக்க உழைப்பதும், இதற்கெல்லாம் எதிரான சக்திகளோடு தொடர்ந்து யுத்தம் செய்வதும்தான் சரியென்று நான் நம்புகிறேன்.\nஅன்பு, ஆன்மீகம், நெறி, நல்லொழுக்கம் இவற்றைத் தயவுசெய்து கடவுள், காவி, மதம், மடாதிபதிகளோடு இணைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள். இரண்டும் வெவ்வேறு. சத்தியத்தைத் தேடுபவர்களில் ஒருவராக, நீங்களும் ஒரு காலத்தில் இருந்தீர்கள் என்பதனால்தான் (தொடர்ந்து ஒருவேளை இருக்கவும் கூடும் என்ற நம்பிக்கையினாலும் தான்) உங்களுக்கு இதைச் சொல்கிறேன்.\nஇந்தக் கடிதத்தை 1.5.83 துக்ளக் இதழில் சோ வெளியிடாததன் வாயிலாக அவருடைய பத்திரிகை தர்மம் என்னவென்று தெரிந்துவிட்டது.\nகடந்த மூன்று இதழ்களாக, துக்ளக் பத்திரிகையில் துர்வாசர் என்பவர் தமிழில் மலிந்திருக்கிற தரங்கெட்ட எழுத்துக்களை (சரியாகவே) விமர்சித்து எழுதி வருகிறார். இதுபற்றி 1-5-83 துக்ளக் இதழில் சோ வ்ளியிட்ட அறிவிப்பைப் பார்க்கலாம்.\nகுறிப்பு: திரு. ஹேமா ஆனந்த தீர்த்தன் மீண்டும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதுவும் பிரசுரமாகும். வாசர்களில் மிகச்சிலர் எழுத்தாளர்கள் சிலரை ஆதரித்துக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவையும் பிரசுரமாகும். இது பற்றிய எல்லா வாதங்களுக்கும் பதில் தர துக்ளக் தயாராக இருக்கிறது. இன்றைய பத்திரிகை உலகிலும் எழுத்துலகிலும் பலர் சேர்ந்து ஓட விட்டிருக்கும் சாக்கடையைச் சுத்தப்படுத்துவது என்ற முயற்சியில் அச்சாக்கடையில் இறங்குவது என்ற தீர்மானத்தை நன்றாக யோசித்தே செய்தோம். விடுவதாக இல்லை.\nஇவ்வாறு அந்த அறிவிப்பில் சோ தெரிவித்திருக்கிறார். துர்வாசர் கட்டுரைக்கு எத்தனை பேர் பதில் எழுதினாலும் கவலையில்லை. சமாளிக்கலாம். ஏனென்றால் துர்வாசர் சத்தியத்தின் பக்கம் நிற்பதுதான் அந்த பலத்தைத் தருகிறது.\nஆனால், சங்கராச்சாரி விவகாரம் பற்றி, சோ எழுதியதற்கு எதிராக ஒரு கடிதத்தைக் கூட அவரால் வெளியிட முடியவில்லை. ஏனென்றால், அவருடைய, சங்கராச்சாரியுடைய பொய்கள் அப்போது அம்பலமாகி விடுகின்றன.\nஆபாசப் பத்திரிகைகள் ஆபாசமாகத் தொடர்ந்து இயங்குவதில் ஆச்சரியமில்லை. ஆனால், கருத்துலகில் ஆரோக்யமான மாற்றங்களுக்காக உழைப்பதாக ஒரு இமேஜை மூலதனமாக்கிக் கொண்டு இயங்கும் துக்ளக், அந்தக் கருத்துலக நேர்மை இல்லாத பத்திரிகையாக இருப்பது ஒரு சாதாரண விஷயமல்ல. மக்களின் மூளையை இன்னொரு வடிவத்தில் திசை திருப்பும் வேலையாக இதுவும் ஆகிவிடுகிறது.\nஎல்லாப் பத்திரிகைகளையும் விமர்சித்து சாக்கடையை சுத்தப்படுத்தும் வேலையில் துர்வாசரை இறக்கியுள்ள துக்ளக், தன்னையும் சுய விமர்சனம் செய்து கொள்ளும் நேர்மை அதற்கு இருக்குமா என்பது இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிச்சயம் சந்தேகத்துக்குரியதாகி விட்டது. அப்படி செய்தால் அதுவும் ஒரு கண்துடைப்பு வேலையாக மட்டுமே மேற்கொள்ளப்படலாம்.\nஇங்கேதான் ஜெயேந்திர சரஸ்வதிகளிலிருந்து சோ வரை யாருக்கும் வெட்கமில்லையே\nஇந்த சூழ்நிலையில் உண்மையே உன் நிலை, விலை என்ன\n(நன்றி: எதிரொலி 3,4,24-4-83, 3-5-83. இதை சிறுபிரசுரமாக 1983ல் உண்மை நுகர்வோர் வெளியீடு வெளியிட்டது. பிரதி தந்து உதவிய பெரியார் நூலகத்துக்கு நன்றி).\nஇத்துடன் ஏப்ரல் 2003 தீம்தரிகிடவில் வெளிவந்த இக்கட்டுரை நிறைவுறுகிறது. ஞாநிக்கும் தீம்தரிகிடவுக்கும் மீண்டும் என் நன்றிகள்.\nஞாநியை ஆசிரியராகக் கொண்ட தீம்தரிகிட இப்போது மாதமிருமுறையாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள் பின்வரும் முகவரியில் முயலலாம்.\nஞானபாநு பதிப்பகம், 22, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை - 600 041. தொலைபேசி: 91-44-24512446. மின்னஞ்சல்: dheemtharikida@hotmail.com\nமிக நீண்ட கட்டுரையை தட்டச்சி உள்ளிட்டதற்கு மிக்க நன்றி. .\n¦ஐயேந்திரர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்தக் கட்டுரை ஒரு முக்கியமான பதிவாக இருக்கிறது. இந்தக் கட்டுரை மூலம் இன்னும் பல தகவல்களை தெளிவுபடுத்திக் கொள்ள இயலுகிறது. எத்தனை சாமியார்களின் முகமூடிகள் கழண்டு அம்பலமானாலும் மக்கள் புதுப்புது சாமியார்களின் பின்னால் சென்று கொண்டிருப்பது வேதனை. இதில் நிரம்ப படித்த, உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களும் இருப்பதை காண சிரிப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது. மனிதனிடம் கடவுளை தேடுவது முடிவிற்கு வரை இந்த மாதிரியான சாமியார்களின் பிழைப்பு படு§ஐ¡ராகத்தான் இருக்கும்.\nஇப்பொழுதுதான் நீங்கள் இட்டிருக்கும் இந்த இரண்டு பதிவுகளையும் படித்தேன். இந்த நீண்ட கட்டுரையைத் தட்டச்சு செய்து இட்டமைக்கு நன்றி.\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kovaikkothai.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-19T22:34:51Z", "digest": "sha1:FXCHA4FE3PKKXDYGRA3RRXLQKMGKKLSH", "length": 27075, "nlines": 406, "source_domain": "kovaikkothai.wordpress.com", "title": "வகைப்படுத்தப்படாதது – வேதாவின் வலை.2", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n44. பா மாலிகை ( கதம்பம்) ஞானப் பேழை\nஆதி நூல்கள் தேன்கூடுகள் ஆராய்ந்திடச்\nசேதி கூறுமறிவுக் களஞ்சியங்கள் ஞானப்பேழைகள்.\nசாதித்த அறிஞர்கள் ஞானத் தேனீக்கள்.\nஓதிடவீந்த அறிவுக் காப்பியங்கள் பொக்கிசங்கள்.\nஞானம் என்றால் கல்வி, தத்துவநூல்,\nஅறிவு, பூமி நல்ல தேடலாம்.\nஅறிவுக் கடலில் விளைந்த முத்துகள்\nஅறிவு வளமீயும் ஞானப் பேழைகள்.\nஅளவிறந்தவை கொட்டிக் கிடக்குமாதிகாலப் பெட்டகங்கள்.\nஅகநானூறு, புறநானூறு, பைபிள், குர்ஆன்,\nஅருத்தமுள்ள இந்துமதம், திருக்குறள் பகவத்கீதையென\nமெய்ஞ்ஞானப் புதையற் பெட்டகங்களேராளம் தாராளம்\nபொய்யாமொழி, வானுறை வாழ்த்து, உலகப் பொதுமறை,\nமுப்பால், உத்தரவேதம் தெய்வநூல், கன்மேலெழுத்து,\nநன்னூல், திருக்குறளெனும் ஞானப்பேழையைப் பார்த்தால்….\nபன்முகக் கூறுடைய ஊன்றுகோல் திருவள்ளுவம்.\nபெருநாவலர், பொய்யில் புலவரெனப் பெயர்களுடையவர்\nசெந்நாப்பேதாரென்ற திருவள்ளுவரீந்த இன் கவி.\nதமிழ்மறை ஈரடியிலுலகத் தத்துவம் கூறுவது.\nகுறளியின வள்ளுவரெழுதியது குறளி, குறளாகமருவியது.\nஅன்றாட நெறிகள் ஆன்மீக அறமுடையது.\nதன்னிகரற்ற வாழ்வியல் நன்மார்க்க நீதியுடையது.\nநன்கொடையிது இன்பித்துப் படியென மன்னுயிர்க்கீந்தார்.\nஅன்று மதுரையிலிது அரங்கேற ஒளவையாருதவினார்.\nதன்னீர்மை பெருக்கிடும் என்றறிந்து நாட்களைக்\nகொன்றிடாது திருக்குறள் படித்தால் சான்றோனாகலாம்.\nபண்புகளினடிப்படை விளங்கினால் நலமுடன் வாழலாம்.\nஈரடிகளில் அறம் பொருளின்பமொழியும் குறள்வெண்பா.\n1330 குறள்கள், எண்பது மொழிகளில்\nமொழிபெயர்க்கப் பட்டது. வள்ளுவருக்குப் புலவர்கள்\nஅங்கீகாரம் வழங்கவில்லையதை மீறி வள்ளுவர்\nசங்கப்பலகையிலிட அது திருக்குறளை ஏற்றதாம்.\nஇன்று கணனியுமொரு ஞானப் பேழையாய்\nவிரல் நுனியில் உலக விசேடங்கள் தருகிறது.\nதிறமையெனும் ஞானச்சாவி கொண்டு அற்புதமாம்\nபல பேழைகள் திறந்து திறமை பெருக்கலாம்.\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 1-5-2017\nகோவை கவி\tவகைப்படுத்தப்படாதது\t1 பின்னூட்டம் மே 27, 2018 0 Minutes\n41. பா மாலிகை ( கதம்பம்) (பற்றிக் கொண்டு படர்தல்..)\nநிச்சயமாக அத்தனையும் பற்றிக்கொண்டு படர்தலே.\nபண்புடைய நல்ல செயல்களை நாம்\nபற்றிப் படர்ந்தே நல் மனிதரானோம்.\nஒற்றும் நல்லவைகளும் பரவி ஒளிர்கிறது.\nஉயிர்க்க நினைக்கும் கொடிகளான பச்சைகள்\nகொழு கொம்பைப் பற்றுதலாக நல்லவற்றை\nவழுகினாலும் இறுகப் பற்றி எழு\nஒற்றை விரல் பற்றி ஆரம்பிக்கும்\nமழலை எம்மைச் சுற்றியே படர்கிறது.\nபெற்றவர் நற் பண்புகள் தொற்றிப் படர்கிறது.\nபெற்றவர் பொறுப்பு அத்தனை விலைமதிப்பற்றது.\nகற்றுக் கொண்டு வளர்தலும் கருணை\nகாட்டிக் கொண்டு வாழ்தலும் பெருமை.\nபுற்றாக கெட்டவை வளர்த்து வாழ்வில்\nகருநாகவிடமாக அவற்றை உமிழ்தல் கேடு.\nஆகவே நல்லதைப் பற்றிக்கொண்டு படர்\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்), வகைப்படுத்தப்படாதது\tபின்னூட்டமொன்றை இடுக மே 23, 2018 0 Minutes\n46. சான்றிதழ்கள் – கவிதைகள் (இனி ஒரு பிறவி வேண்டாம்)\nஇனி ஒரு பிறவி வேண்டாம்\nபேர் சொல்ல வாழ்ந்திட முனை\nஇனி ஒரு பிறவி வேண்டாமென்று\nபுதுக்கி சொர்க்கம் ஆக்கியவனும் மனிதனே\nபுது ஒளி மனதில் விரிய\nபுதையினி ஒரு பிறவி வேண்டாமென்பதை.\nமகா வீரனாய் மகானாய் வாழ்ந்திடு\nமகா நதியாய் உருண்டு புரண்டுயர்\nமகாசக்தி கொண்டு அற்புதம் செய்\nவாழ்வை எதிர் நோக்கிச் சிரி.\nசாவற்ற துடிப்புடை மனதைச் சாகவிடாதே\nசந்திரன், சூரியன், பூமி களைப்பதில்லையே\nஇனி ஒரு பிறவி வேண்டாமென்று\nஇனியும் சொல்லாது உழைப்பு மழையில்\nஇனி யாருளரென்று சாதித்து வென்றிடு\nமூளையைத் தூசு தட்டி அகத்தீயை\nமுன்னறி தெய்வமாம் அன்னையை நேசி\nஉன்னைப் படைத்தவனை நேசி உலகினிக்கும்.\nஇனி ஒரு பிறவி வேண்டாம்\nதனித்திருந்து களைக்காது பந்தம் நாடு\nஅனிதமான நாட்டங்கள் உலகில் அதிகம்\nவேதா. இலங்காதிலகம். ஓகுஸ் டென்மார்க். 12-8-2016\nகோவை கவி\tசான்றிதழ்கள் - கவிதைகள், வகைப்படுத்தப்படாதது\t2 பின்னூட்டங்கள் மே 22, 2018 0 Minutes\n24. (25.26.27) சான்றிதழ்கள் – கவிதைகள் (38. ஊமை கண்ட கனவு.)\nவேதா. இலங்காதிலகம். ஓகுஸ் – டென்மார்க் 12-6-2016\n25. சான்றிதழ்கள் – கவிதை\n(39.எங்கள் வீட்டுப் பிள்ளை முரட்டுக் காளை)\nஇந்த சான்றிதழ் கவிதையை கீழ் வரும் இணைப்பில் பாருங்கள்.\n26. சான்றிதழ்கள் கவிதை(40. உவகை )\nஇந்த சான்றிதழ் கவிதையை கீழ் வரும் இணைப்பில் பாருங்கள்.\n(41. கல்லையும் சொல்லையும் )\nஇந்த சான்றிதழ் கவிதையை கீழ் வரும் இணைப்பில் பாருங்கள்.\nகோவை கவி\tசான்றிதழ்கள் - கவிதைகள், வகைப்படுத்தப்படாதது\t1 பின்னூட்டம் ஜனவரி 24, 2018 மார்ச் 10, 2018 1 Minute\n13. சான்றிதழ்கள் – கவிதைகள் ( பாடு பட்டேன் வயல் காட்டினிலே)\n1-1-2018 எனது முதலாவது பதிவு.\nஅனைவருக்கும் இனிய 2018 மலரட்டும்.\nபாடு பட்டேன் வயல் காட்டினிலே\nகேடுபாடு (வறுமை) அழிய இயற்கை\nநேடுதல் (எண்ணுதல்) மனதின் இயற்கை\nபீடு (பெருமை) பெற, பேடு (சிறுமை) தவிர்க்க\nமூடும் கருமையை. கூடும் ஒளி.\nவீடுபேறு நிறைந்திட உழவன் துன்பம்\nகோவை கவி\tவகைப்படுத்தப்படாதது\t4 பின்னூட்டங்கள் ஜனவரி 2, 2018 0 Minutes\n7. குறுகிய வரிகள் (112)\nஅறிமுகம் ஆனோம். அச்சம் விலகியதும்\nஅறிவை வளர்த்தோம் சேவைகளோடு கையிணைத்தோம்.\nஅறியாமை போக்க கல்வியகம் அமைத்தோம்.\nஅறிவரங்கம் அமைத்து அறிவொளி பரப்புகின்றோம்.\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 20-12-2017.- 20-12-2017\nமயூரகதியான (குதிரை நடை) சுறுசுறுப்பு\nகோவை கவி\tவகைப்படுத்தப்படாதது\t2 பின்னூட்டங்கள் திசெம்பர் 27, 2017 0 Minutes\n7. பாமாலிகை (இயற்கை.) மல்லிகை 85.\nஇயலணி (இயற்கை அழகு) தரும்\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 10-8-2016\nமல்லிகை பற்றிய எனது இன்னொரு இணைப்பு இதோ\nகோவை கவி\tவகைப்படுத்தப்படாதது\tபின்னூட்டமொன்றை இடுக திசெம்பர் 23, 2017 திசெம்பர் 23, 2017 0 Minutes\n13. சான்றிதழ்கள் – கவிதைகள் ( மோகனப் புன்னகை வீசிடும் நிலவே)\nகவிச்சிகரம் அமுதன் தமிழ்நாடு‎ 🌸 🌸 அமிர்தம் 🌸 🌸\nநமது அமிர்தம் குழுவில் (14-02-2017 –15-02-2017) தேதிகளில் நடந்து முடிந்த காதல் கவிதைப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே சிறப்பாக கவிதை எழுதி இருந்தனர் அவர்களுள்\nநடுவர் அனுராஜ் அவர்கள் தேர்வுசெய்து\nஅவருக்கு கவிஞர் ஜெயசுதா, நடுவர் அனுராஜ் ஆகியோருடன்\nமோகனப் புன்னகை வீசிடும் நிலவே\nஊகனம் (ஊகம்) பின்னும் உலக வாழ்விலே\nகூகனம் (மாய்மாலம்) பண்ணும் உறவின் நீள்விலே\nமோகம் ஊட்டும் மன்மத மாலையில்\nமோகனப் புன்னகை வீசிடும் நிலவே.\nமோகனம் பாடுமென் காதல் வீணையே\nகரும்பு வில்லோ மன்மத பாணமோவுன்\nபுருவம் எனையிழுத்துக் காதல் மொழிகிறதே\nகருவண்டோ, மீன்விழிகளோ காந்தமடி காந்தம்\nஓளித் திரைக் கன்னத்திலுன் எழில்\nகளியுமிழும் சிறு மூக்கு சிமிழே\nஅளி மொய்க்கா தேனுதடு சுந்தரமே\nகிளியாயுன் தோளில் அமர்ந்திட வரவா\nஅருமை இதழ்கள் சிந்திடும் மதுவால்\nஒருவித மயக்கம் கட்டழகு மொட்டே\nசுருண்ட கருங் குழலும் ஈர்க்குதே\nவருமோ உன்னோடு இணையும் நாள்\nகாயாமல் காயும் காதல் அனலை\nஓயாமல் உன் விழியால் ஊதுகிறாய்\nசாயாமலுன் மேல் தீராதே வெப்பம்\nமாயா விநோதினி என் மருக்கொழுந்தே\nமல்லிகையும் பெரு மயக்கம் தெளிக்குதே\nஅல்லியே என் அமுதசுரபியே சொல்\nஇல்லம் வருவாயா பொக்கிசமே இன்பமாய்\nஇல்லறத் துணைவியாய் இணைவோம் மகிழ்ந்து.\nகோவை கவி\tவகைப்படுத்தப்படாதது\t3 பின்னூட்டங்கள் திசெம்பர் 16, 2017 0 Minutes\n24. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். என்னுள் மலரும் நினைவா நீ\nகண்ணகி-6. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- இலக்கியத்தில் இன்ப நிலா\nகண்ணகி-5 மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- மடமையைக் கொளுத்துவோம்.\n. கண்ணகி-4. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் – காதற் சுவையில் கவினுறும் இலக்கியங்கள்.\n25.கண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)\nகண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்\nபயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (22)\nபா மாலிகை ( கதம்பம்)\nபா மாலிகை ( காதல்)\nபா மாலிகை (அஞ்சலிப் பா )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://xavi.wordpress.com/2017/06/02/rajini_ilayaraja/", "date_download": "2018-07-19T23:28:01Z", "digest": "sha1:S6F32ZCL5JYPMHEVIQ3GSA73AW4AJ7TK", "length": 40853, "nlines": 227, "source_domain": "xavi.wordpress.com", "title": "ரஜினியும், இசைஞானியும் #HBDRaja |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nதொடர்ச்சியாய் சில தவறுகள். →\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு மறக்க முடியாதது. இன்றும் ரீங்காரமிடும் காலத்தால் அழியாத நூற்றுக்கணக்கான பாடல்களை இசைஞானி ரஜினிக்காக அளித்திருக்கிறார். அவை திரையில் ரஜினியின் ஆளுமையோடு இணைந்து நீங்கா விருந்தாக நிலைபெற்றிருக்கின்றன‌.\nஅது போல பின்னணி இசையில் மிரட்டிய பல்வேறு படங்களையும் இசைஞானி ரஜினிக்கு வழங்கியிருக்கிறார். பின்னணி இசைக்கு ஒரு அர்த்தம் கொண்டு வந்தது இசைஞானி இளையராஜா என தைரியமாகச் சொல்லலாம். படம் முழுவதும் இணைந்து பயணிக்கும் சீரான இசையும். சற்றும் தொய்வில்லாமல் உணர்வுகளை தாங்கிப் பிடிக்கும் இசையும். கண்களை மூடிக் கொண்டு கேட்டால் கூட படத்தின் ஒவ்வொரு காட்சியையும் துல்லியமாய் உணர முடிகின்ற பின்னணி இசையும், இசைஞானியின் அசுர பலம்.\nஇருவரும் திரைக்கு வெளியேயும் நெருங்கிய நட்பு பாராட்டுகின்றனர் என்பது சிறப்புச் செய்தி. இசைஞானியை ரஜினி, “சாமி” என்று தான் அழைப்பார். இசை கடவுளின் வரம், இசைக்கலைஞர் கடவுளின் வரம் பெற்றவர் எனும் கருந்து ரஜினிக்கு எப்போதுமே உண்டு. ஆன்மீகவாதியான ரஜினி, இன்னொரு ஆன்மீகவாதியான இசைஞானியுடன் பக்தியுடன் தான் பழகினார். அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்வதும் அன்பை பரிமாறிக் கொள்வதும் சகஜ நிகழ்வுகள். இருவரைக் குறித்தும் விமர்சனங்கள் தவறாக வந்த போதும் ரஜினியோ, இசைஞானியோ அதை கண்டு கொள்ளவில்லை. காரணம் அவர்களுடைய நட்பு எப்படி என்பதை இன்னொருவர் சொல்லி அறியும் நிலையில் அவர்கள் இல்லை என்பது தான்.\nரஜினியோடு, இசைஞானி இணைந்த முதல் படம் கவிக்குயில். சின்னக் கண்ணன் அழைக்கிறான் என மறக்க முடியாத ஒரு மெலடியுடன் ரஜினி இளையராஜா கைகுலுக்கல் ஆரம்பித்தது. பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலும், இசைஞானியின் இசையும் கவிக்குயில் படத்தின் அடையாளமாக சின்னக் கண்ணனை நிலை நிறுத்தி விட்டன.\nரஜினியும் இசைஞானியும் கடைசியாக இணைந்த படம் வீரா. கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட எனும் பாடல் ஒன்றே போதும் வீராவின் புகழைப் பேச. அந்த அளவுக்கு ரசிகர்களையும், இசை பிரியர்களையும் கட்டிப் போட்ட பாடல் அது. அந்தப் படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் மலைக்கோயில் வாசலில், மாடத்திலே கன்னி மாடத்திலே என பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டான படம் வீரா \nஇசைஞானி ரஜினிக்கு அளித்த பாடல்கள் பெரும்பாலானவை ஹிட் ரகம் தான். அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பாடல்கள் நிறைய உண்டு.\nவயலினை வைத்துக் கொண்டு மனித உணர்வுகளை அந்த இழைகள் வழியாய் இழைத்துச் செதுக்குவதில் இசைஞானிக்கு நிகராய் இன்னொருவர் திரையுலகில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வயலினும், கிட்டாரும் அவருடைய இசைப் பயணத்தின் வலிமையான கருவிகளாக கூடவே பயணிக்கின்றன. தளபதி படத்தில் வரும், “சின்னத்தாயவள் தந்த ராசாவே” பாடலில் பயணிக்கும் வயலினின் உயிரோட்டம் நெஞ்சைப் பிழியும் ரகம்.\nசின்னத்தாயவள் படத்தில் வயலின் மனதைப் பிழிந்தது என்றால் அப்படியே தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும், “என் வாழ்விலே வருமன்பே வா” பாடலில் சந்தோசமான மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வருகின்ற கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடலில் இழையோடும் வயலின் ஆனந்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது, இந்தப் பாடலில் கூடவே பயணிக்கும் வீணையும், நாதஸ்வரமும் பாடலை அற்புதமாக்கி விடுகின்றன.\nசர்வதேச அளவில் இசைஞானிக்கு அங்கீகாரம் கொடுத்த ராக்கம்மா கையத் தட்டு பாடலில் துள்ளி விளையாடும் வயலினின் விஸ்வரூபம் இசை ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் எப்போதுமே இருக்கும். உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் வருகின்ற, “கண்ணில் என்ன கார் காலம்” பாடல் காதலின் நினைவுகளைத் தூண்டி எழுப்பும் ரகம். கிட்டாரும், வயலினும் தலைகாட்டாத இசைஞானி பாடல்கள் உண்டா என்பதில் எனக்கு சந்தேகமே.\nதங்க மகன் படத்தில் வரும், “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ” பாடல் புதுமையானது. அதில் முழு சரணத்தையுமே பெண் பாடல் குழு வைத்து பண்ணியிருப்பார் ராஜா. கிட்டாரின் இனிமையையும், பாடகர்களின் குரலையும் இணைத்துக் கட்டிய அந்தப் பாடல் ஒரு புதுமையான அனுபவம். கூட்டிசையின் நுணுங்கள் ராஜாவுக்கு அத்துபடி என்பதன் சின்ன உதாரணம் தான் இது.\nகுரல்களை வைத்து ஜாலம் காட்டிய இசைஞானியின் பாடல்கள் இதே போல எக்கச்சக்கம் உண்டு. அத்தகைய முயற்சிகளில் ஆரம்ப காலங்களில் அசத்தியது கழுகு படத்தில் இடம்பெற்ற பொன் ஓவியம் பாடல்தான். இன்றும் அந்தப் பாடலில் இசைஞானி பயன்படுத்தியிருக்கும் குரல்களின் கோர்வை, நல்லிணக்கம், கூட்டிசை வியக்க வைக்கிறது. இன்றைய தொழில்நுட்பத்தில் அந்த சாத்தியம் எளிது, எந்த தொழில் நுட்ப ஒட்டு வேலைகளும் இல்லாத அந்த காலத்தில் அவர் செய்த அந்தப் பாடல் அசாத்தியமானது. அதே போல ஜானி படத்தில் வரும் ஆசையக் காத்துல தூது விட்டு பாடலில் இடையிடையே வருகின்ற கூட்டிசை பிரமிப்பானது.\nசோகத்தைப் பிழிந்தாலும் கூடவே உணர்வுகளின் ஊர்வலத்தை இணைக்கும் இசைஞானியின் பாடல்கள் எக்கச்சக்கம். எப்போதும் மறக்காத பாடல்களில் ஒன்றாக ரஜினியின் மன்னன் பட பாடலைச் சொல்லலாம். அந்த பாடலுக்கு கரையாத மனம் உண்டோ இசை பிரியர்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை அந்தப் பாடல் உருவாக்கிய அதிர்வு எக்கச்சக்கம்.\nபிரியா படத்தில் பாடல்கள் எல்லாமே அற்புத வகை. முதன் முதலாக ஸ்டீரியோ போனிக் அறிமுகப்படுத்தி பாடல்களையெல்லாம் ராஜா இதில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கினார். பிரியா படத்தின் பெரிய‌ வெற்றிக்கு இது முக்கிய காரணமானது.\nதளபதி, ஜானி, படிக்காதவன், வீரா, எஜமான், உழைப்பாளி, மன்னன், தர்மதுரை, பணக்காரன், மாப்பிள்ளை, ராஜாதிராஜா, தர்மத்தின் தலைவன், வேலைக்காரன் போன்ற படங்களில் எல்லா பாடல்களுமே அற்புதப் பாடல்களாய் அமைந்திருந்தன என்று சொல்லலாம். படத்தின் வெற்றிக்கு பெரிய பங்களிப்பை இசை ஆற்றிய படங்களில் இவை முக்கியமானவை.\nதர்மயுத்தம் படத்தில் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கும் ஆகாய கங்கை பாடல் எப்போதும் சிலிர்ப்பூட்டுகிறது. முரட்டுக்காளையில் மலேஷியா வாசுதேவனின் மந்திரக் குரலில் ஒலிக்கும் அண்ணனுக்கு ஜே பாடலும், ஜானகி குரலில் எந்தப் பூவிலும் வாசம் உண்டு பாடலும் இசைஞானியில் முத்திரைகள்.\nசந்தனக் காற்றே, செந்தமிழ் ஊற்றே சந்தோசப் பாட்டே வாவா.. என மனதை இழுக்கின்ற தனிக்காட்டு ராஜா பாடலில் இசைஞானியும், எஸ்.பி.பி ஜானகி இணையும் போட்டி போட்டிருப்பார்கள். காதலின் நயாகரா காதுகளில் கொட்டும் இன்பம் அந்தப் பாடலுக்கு உண்டு\nஇசைஞானியின் இசையில் மறக்க முடியாத இன்னொரு ரஜினி படம் புதுக்கவிதை. வெள்ளைப் புறா ஒன்று பாடல் ரஜினி பாடல்களில் மிக முக்கியமானது. இதே படத்தில் வருகின்ற இன்னொரு அசத்தல் பாடலாக வா வா வசந்தமே பாடலைச் சொல்லலாம்.\nஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா… பாடலுக்கு ஆடாத கால்கள் இருக்க முடியாது. அடுத்த வாரிசு படத்தின் வெற்றிக்கும், பிரபலத்துக்கும் இந்தப் பாடல் ஒரு முக்கிய காரணியாய் அமைந்தது. ஆசை நூறு வகை அதிரடி என்றால், இன்னொரு பாடலான பேசக் கூடாது பாடல் இரவின் தனிமையில் ஒலிக்கின்ற காதலின் புல்லாங்குழலாய் மனதை வசீகரிக்கிறது.\nநான் மகான் அல்ல படத்தில் வருகின்ற, மாலை சூடும் வேளை பாடலும் சரி, தங்க மகன் படத்தில் வரும் வா வா பக்கம் வா பாடலும் சரி ரஜினியின் முத்திரைப் பாடல்கள். இரண்டு வேறுபட்ட மனநிலையில் ரசிக்க வைக்கின்ற பாடல்கள். தங்க மகன் படத்தில் இன்னொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் என்றால் அது ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ பாடல் தான். எஸ்பிபி ஜானகி இணையின் இன்னொரு மிரட்டல் ஹிட் பாடல் அது.\nமுத்துமணிச் சுடரே.. வா என மனதை பிசையும் பாடலான அன்புள்ள ரஜினிகாந்த் பாடல், படத்தில் பார்வையாளர்கள் கொண்டிருக்கும் உணர்வு பூர்வமான தொடர்பை நீட்டிப்பதாக இருக்கும். இந்தப் பாடல் அந்தப் படத்திற்கு எவ்வளவு தூரம் பக்க பலமாய் இருந்தது என்பது கண்கூடு.\nகாதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே பாடல் என்னை எப்போதுமே இனிமையாய் இம்சை செய்யும் பாடல்களில் ஒன்று. இசையும், குரலும், படமாக்கலும் என எல்லா வகையிலும் மனதுக்குள் ரீங்காரமிடும் பாடல்களில் ஒன்று இது. அதே போல, கை கொடுக்கும் கை படத்தில் வருகின்ற, தாழம் பூவே வாசம் வீசு பாடல் ஒரு வகையில் மனதுக்குள் நுழைந்து இம்சிக்கின்ற பாடல்.\nஅற்புதமான தாளகதி இசைஞானியின் பாடல்களின் உயிர் நாடி. ஒரு கிளாசிக் உதாரணம் சொல்ல வேண்டுமானால் நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடலைச் சொல்லலாம். முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. தபேலா, மிருதங்கம், கதம் என இந்தியக் கருவிகள் அழகான தாளகதியில் உலவும் ஒரு பாடல் இது.\nதபேலா, மொரோக்கோ, டிரம்ஸ் எனும் மூன்று தாளக் கருவிகளையும் ஒரு அற்புதமான புதுமை வரிசையில் இணைத்து கூடவே புல்லாங்குழலையும் நுழைத்திருக்கும் ஒரு பாடல் “அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது” எனும் பாடல். தங்க மகன் படத்தில் இடம்பெற்றிருக்கும் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.\nநல்லவனுக்கு நல்லவன் படத்தில் எல்லா பாடல்களுமே சிறப்பானவை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு பாடல் கண்ணீரை வரவழைக்கும் என்றால், நம்ம முதலாளி பாடல் உற்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கும், உன்னைத் தானே பாடல் காதலின் பறவைப் பாடலாய் காதுகளில் கூடுகட்டும், வச்சிக்கவா பாடல் சில்மிசத்தின் சிலந்தி வலையாய் நெஞ்சுக்குள் மஞ்சமிடும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்\nநான் சிகப்பு மனிதன் படத்தில் வருகின்ற, பெண் மானே சங்கீதம் பாடவா பாடலும், மிஸ்டர் பாரத் படத்தில் வரும் என்னம்மா கண்ணு பாடலும், வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே பாடலும் எப்போதுமே ரசிகர்களின் காதுகளை நிராகரித்து நகர்வதில்லை.\nஇசைஞானி ஆன்மீகத்தின் கரைகளில் நடந்து திரியும் ஒரு சங்கீதப் பறவை. அவருடைய திருவாசகத்தின் அழுத்தம் இசைப் பிரியர்கள் நன்கு அறிந்தது. ஆடல் கலையே தெய்வம் தந்தது பாடலின் தெய்வீகத்தை இழைத்திருப்பார். ஸ்ரீராகவேந்திரா பாடல் ஏசுதாஸ் குரலில் இசைஞானியின் இன்னொரு முத்திரை \nரஜினிக்கு இசைஞானி அளித்த ஹிட் பாடல்களைப்ப் பற்றிப் பேசினால் அது ஒரு தனி நூலாகவே வெளியிடும் அளவுக்கு சுவாரஸ்யமானது. அதை விட முக்கியமாக இசைஞானி அவர்கள் ரஜினிக்கு அளித்த பின்னணி இசைக்கோர்வை தான் மிரட்டலானது. பல படங்கள் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தில் இருக்கின்றன.\nமுள்ளும் மலரும், ஜானி, பிரியா, தளபதி என நிறைய படங்கள் பின்னணி இசையின் அற்புத பயணத்துக்கு உதாரணங்கள்.\nஇசைஞானி இளையராஜா தமித் திரையுலகிற்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. சூப்பர் ஸ்டாரின் பாடல்கள் ஹிட் ஆவதற்கு இசைஞானி தான் வேண்டுமென்பதில்லை. ரஜினியின் திரை ஆளுமை, அவருடைய ஸ்டைல், மாஸ் மேனரிசம் அனைத்துமே பாடல்களை ஹிட்டாக்கி விடும். ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, சங்கர் கணேஷ், சந்திரபோஸ், வித்யாசாகர் என பலரும் ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஆனால் ரஜினியோடு பல மொழிகளில் மொத்தம் 65 படங்கள் வரை பணியாற்றியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. ரஜினியின் அதிக படங்களுக்கு இசை இவர் தான். ரஜினியின் படங்களில் இன்றும் மென்மையாய் வருடும் பாடல்களில் பெரும்பாலானவை இசைஞானி இளையராஜா பாடல்களே. இளையராஜாவைத் தவிர்த்துவிட்டு ரஜினி படங்களின் இசையைப் பற்றிப் பேச முடியாது என்பதே யதார்த்தம் \nஇசை மேதைகளைப் பற்றி அறிந்து கொள்வதல்ல முக்கியமான விஷயம், இசைக்கு நீ என்ன பங்களிப்பு செய்திருக்கிறாய் என்பதே முக்கியம் என்பார் இளையராஜா. அந்த வகையில் இசைஞானியின் இசைப் பங்களிப்பு தலைமுறை தாண்டியும் காற்றில் உலவும் கல்வெட்டாய் மாயம் காட்டி நிலைக்கும்.\nஇன்று 73வது பிறந்த நாள் காணும் இசைஞானிக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்\nBy சேவியர் • Posted in கட்டுரைகள்\t• Tagged இசைஞானி, இளையராஜா, சூப்பர்ஸ்டார் ரஜினி, திரைப்படம், ரஜினி, ரஜினிகாந்த், Ilayaraja, Rajinikanth\nதொடர்ச்சியாய் சில தவறுகள். →\nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : என் இனிய கணினியே.\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\nWeek 2 திருபாடல்கள் தரும்பாடங்கள் நற்பேறு பெற்றவர் யார் அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் முதல் திருபாடல் மக்களுக்கு அறிவுரை சொல்கின்ற திருப்பாடலாக அமைந்திருப்பது சிறப்பு. பொதுவாக தங்களுட […]\n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எங்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n3D மாயாஜாலம் எப்படி… on 3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது…\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enularalkal.blogspot.com/2010/01/blog-post_17.html", "date_download": "2018-07-19T22:47:46Z", "digest": "sha1:LQ5DQY5AXKEDV3TETSUG232L74HT4FOP", "length": 45828, "nlines": 373, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: தமிழ்மணம் விருதுகள் - நன்றிகள்", "raw_content": "\nதமிழ்மணம் விருதுகள் - நன்றிகள்\n2009 ஆண்டுக்கான தமிழ்மணம் விருதுகளில் எனது பதிவான \"பத்மஸ்ரீகளும் புவனேஸ்வரிகளும் நடுநிலை தவறும் ஊடகங்களும்\" செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மகிழ்ச்சியான செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இதே பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றவர் அருமை அண்ணன் உண்மைத்தமிழன் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஅத்துடன் பல நண்பர்களுக்கும் இந்த விருதுகள் கிடைத்திருக்கின்றன அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.\nஎனது பதிவைத் தேர்ந்தெடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.\nபின் குறிப்பு :இந்தப் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் உள்ளது\nநான் தான் முதலில் வாழ்த்த வேண்டுமென்னபதால் பின்னூட்டம் சிறிதாகிறது.\nவாழ்த்துகள் வந்தியண்ணா, விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்\nTREAT எங்கே என்று சீக்கிரம் கூறவும் வந்து சேருகிறேன்..ஹீஹீ\nவிளையாட்டுப்பிரிவில் வெற்றி பெற்ற லோசண்ணருக்கும் மனமுவந்த வாழ்த்துக்கள்..\nஆனால் இரண்டேரெண்டு இலங்கைப்பதிவர்தான் வெற்றி பெற்றமை மனவருத்தமளிக்கிறது..\nஅனைவரும் எழுதும் ற்றலை விருத்தி செய்யவேண்டும்..\nமேலும் வெற்றி பெற்ற அனைவருக:கும் வாழ்த்துக்கள்..\n//அனைவரும் எழுதும் ற்றலை விருத்தி செய்யவேண்டும்.. //\nஇங்கு ஆற்றலுக்கும், வெற்றிபெறாமைக்கும் சம்பந்தமில்லை புல்லட் அண்ணா....\nஇலங்கை வாசகர்கள் குறைவு என்பதால் தான் எங்கள் படைப்புக்கள் (நான் போட்டியிடவில்லை, பொதுவாகச் சொல்கிறேன்) வெற்றி பெற முடியாமல் போயின...\nஇங்கே நம்மவர்கள் இருவரும் 2ம் இடத்தைப் பெற்றிருக்கிறார்கள், ஆனால் ஆக்கத்தின் பெறுமதிக்கேற்ப சிலவேளை அவை முதலாமிடத்தையும் பெறலாம்....\nவாழ்த்துக்கள் வந்தியத் தேவன் அவர்களே... அருமை தொடர்ந்தும் பல ஆக்கங்களை எழுதி உலகப் புகழ் பெற வாழ்த்துக்கள் ;)\n\"தமிழ்மணம் 2009 விருது\" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.\nவிருதுக்கு வாழ்த்துக்கள், கிடைக்க வேண்டியதுதான்\nயோ வொய்ஸ் (யோகா) சொல்வது:\nவாழ்த்துகள் வந்தி, உங்களது வெற்றி எங்களை மகிழ்ச்சியடைய செய்கிறது....\nஉங்களது வெற்றி உங்கள் ரசிகர்களான எங்களுக்கும் வெற்றியே...\nஎனது இதயங்களிந்த வாழ்த்துக்கள் வந்தியதேவன்...\nவாழ்த்துக்கள் வந்தி.. எனக்குக் கிடைத்ததிலும் மகிழ்ச்சி..\nவாக்களித்தவர்களுக்கு நன்றிகள் , வெற்றி பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்..\nமாமா இதுக்கு எங்கே ட்ரீட் வைக்கப் போறீங்கள்\nபி.கு:- ட்ரீட் அனுப்பி வைக்கா விட்டால், பின்நவீனத்துவ முறையில் கவனிக்கப் படுவீர்கள் :)))\nதமிழ்மண விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். :)\nவாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள், சில ஆணிகள் காரணமாக தனித்து தனித்து நறி தெரிவிக்கமுடியாமைக்கு வருந்துகின்றேன்.\n\"தமிழ்மணம் 2009 விருது\" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.\nவிருது பெற்ற ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்\nசோழ நாட்டின் தூதுவன் \"வந்தியத்தேவன்\"இன்னும் ஆயிரத்தில் ஒருவன் பற்றி விமர்சனம் எழுத வில்லையே.....\n// இங்கு ஆற்றலுக்கும், வெற்றிபெறாமைக்கும் சம்பந்தமில்லை புல்லட் அண்ணா....\nஇலங்கை வாசகர்கள் குறைவு என்பதால் தான் எங்கள் படைப்புக்கள் (நான் போட்டியிடவில்லை, பொதுவாகச் சொல்கிறேன்) வெற்றி பெற முடியாமல் போயின...\nஇங்கே நம்மவர்கள் இருவரும் 2ம் இடத்தைப் பெற்றிருக்கிறார்கள், ஆனால் ஆக்கத்தின் பெறுமதிக்கேற்ப சிலவேளை அவை முதலாமிடத்தையும் பெறலாம்....//\nவணக்கம் இலங்கை வாசகர்கள் குறைவு என்பதால் தான் எங்கள் படைப்புக்கள் வெற்றி பெற முடியாமல் போயின என்று சொல்லி தப்பிக்க முடியாது :(\nஏனெனில் இலங்கையிலிருந்து வலைபதியும் உங்கள் பதிவுகளை தமிழ்மணம் ,தமிழிஸ் மற்றும் ஏனைய திரட்டிகளில் இணைக்கிறீர்கள் தானே.அதன் மூலமாக உங்கள் பதிவுகள் திரட்டிகளை பயன்படுத்தும் ஒவ்வொருவரையும் சென்றடையும் தானே அதன் பின் இலங்கை வாசகர்கள் இந்திய வாசகர்கள் என்ற பேதமில்லை... எனவே இலங்கை வாசகர்கள் குறைவு என்ற ஒரு காரணத்தைக்கூற முடியாது ...\nவேற ஏதொ தான் காரணம்...\n//வணக்கம் இலங்கை வாசகர்கள் குறைவு என்பதால் தான் எங்கள் படைப்புக்கள் வெற்றி பெற முடியாமல் போயின என்று சொல்லி தப்பிக்க முடியாது :(\nஏனெனில் இலங்கையிலிருந்து வலைபதியும் உங்கள் பதிவுகளை தமிழ்மணம் ,தமிழிஸ் மற்றும் ஏனைய திரட்டிகளில் இணைக்கிறீர்கள் தானே.அதன் மூலமாக உங்கள் பதிவுகள் திரட்டிகளை பயன்படுத்தும் ஒவ்வொருவரையும் சென்றடையும் தானே அதன் பின் இலங்கை வாசகர்கள் இந்திய வாசகர்கள் என்ற பேதமில்லை... எனவே இலங்கை வாசகர்கள் குறைவு என்ற ஒரு காரணத்தைக்கூற முடியாது ...\nவேற ஏதொ தான் காரணம்... //\nசில காரணங்களை வெளிப்படையாக, பொது இடத்தில் சொல்ல முடியாது...\nஎன்றாலும் பதிவுலகத்தை கூர்ந்து கவனிப்பின் நான் சொன்ன காரணத்தின் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்கலாம்...\nஇலங்கைப் பதிவர்களில் பெரும்பாலானோர் இதைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்....\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nவந்திக்கு என் வாழ்த்துக்கள். எப்படி இருக்கிறாய் வந்தி நான் உன்னை மிஸ் பண்ணுகிறேன்.\nwww.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.phppage=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.\nஎன் காலம் கடந்த வாழ்த்துக்கள் எற்றுக் கொள்ளுங்கள் வந்தி அண்ணா....\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள் - தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ண...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nதமிழ்மணம் விருதுகள் - நன்றிகள்\nஹாட் அண்ட் சவர் சூப் 06-01-2010\nஇளைய தளபதி விஜய்க்கு ஒரு கடிதம்\nகங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 2\nகங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1\n2010 புதுவருடம் சில அனுபவங்கள்\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manaosai.com/index.php?searchword=%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&ordering=&searchphrase=all&Itemid=60&option=com_search", "date_download": "2018-07-19T22:36:32Z", "digest": "sha1:T3UMXESHYCIL34VPSU4MANCQM32HPBGO", "length": 3483, "nlines": 100, "source_domain": "manaosai.com", "title": "Search", "raw_content": "\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nSearch Keyword குகக் குமரேசன்\n... கோபால்சாமி எழிலவன் ஐ.ஆர்.நாதன் ஒரு மனசு மு.கந்தசாமி நாகராஜன் கருணா\tகலைவாதி கலீல் வ. ந. கிரிதரன் Giritharan Navaratnam கானாபிரபா குகக் குமரேசன் குரு அரவிந்தன் கே. எஸ். சிவகுமாரன் ...\n2. மணமாலை என்றோர் செய்தி வந்தால்...\n... உங்கள் மனச்சாட்சி சொல்லி விட்டால்... மகிழ்வுடனே பொங்கிடுவேன் பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://prathipalipaan.blogspot.com/2010/06/blog-post_2542.html", "date_download": "2018-07-19T23:11:04Z", "digest": "sha1:RDCTNM37ACPVAVUOH7GQXG3C2QCJWHJM", "length": 11758, "nlines": 188, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: நாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு", "raw_content": "\nநாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை, பீளமேட்டிலுள்ள, \"கொடிசியா' வளாகத்தில் நாளை ( 23ம் தேதி)துவங்குகிறது. வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த மாநாட்டை நேரில் காண இயலாத பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தினமலர் இணைய தளம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு அழைப்பாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட 4,600 பேரும், பல லட்சம் மக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, நாளை காலை 10.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்குகிறது. துணைமுதல்வர் ஸ்டாலின், வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டுச் சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிடுகிறார். அதன் பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, \"கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குகிறார். பேராசிரியர் அஸ்கோ பார்போலா, விருது ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி, தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகிறார். மாலை 4.00 மணிக்கு, \"இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, மாநாடு வளாகம் வரை நடக்கிறது.\nவரும் 27ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் இம்மாநாட்டின் நிகழ்வுகள், இரு விதமாக வகைபடுத்தப்பட்டுள்ளன. மாநாடு பொதுநிகழ்வுகளில் மக்கள் பங்கேற்க ஏதுவாக மிக பிரம்மாண்டமான மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாநாடு துவக்க விழா, நாளை காலையில் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு, \"இனியவை நாற்பது' என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கிறது. நாளை மறுதினம் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடக்கின்றன. வரும் 25ம் தேதி கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.\nதொடர்ந்து, 26ம் தேதி கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடக்கின்றன. மாநாடு நிறைவு நாளான 27ம் தேதி நடக்கும் நிகழ்வில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், பிரணாப்முகர்ஜி பங்கேற்கின்றனர். மேற்கண்ட அனைத்து இந்நிகழ்வுகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். அதே வேளையில், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்கம் நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்குள், பங்கேற்பாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nPosted by பிரதிபலிப்பான் at 8:51 PM\nLabels: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\n\" தமிழுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் : முதல்வர் வே...\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு தங்க நாணயம...\nநாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு\nசெம்மொழி மாநாடு நடத்துவது ஏன்\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல...\n\" சிவப்பு கோட்டைக்கு சேதாரம் \" - திரிணாமுல் காங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiruttusavi.blogspot.com/2011/06/blog-post_26.html", "date_download": "2018-07-19T23:07:36Z", "digest": "sha1:HICOJQPP4NOKDUUSCUDXICDK4DMADCKN", "length": 62771, "nlines": 576, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: ஸ்டான்லி க டப்பா: குடும்பத்திற்கு அப்பால் உள்ள அம்மா", "raw_content": "\nஸ்டான்லி க டப்பா: குடும்பத்திற்கு அப்பால் உள்ள அம்மா\n“ஸ்டான்லி க டப்பா” வணிக சினிமாவின் வடிவொழுங்கை ஓரளவு மீற முயலும் படம் என்பதும், குழந்தைகளுக்கு க்ற்பனை மீசை ஒட்டி பேச வைக்காத படம் என்பதும், குழந்தைகளின் பெயரில் அமீர்க்கான் போன்றவர்கள் “ரஜினி அங்கிள்” வேசம் போடாத படம் என்பதும் காட்சிகள் ஓடத் துவங்கின கொஞ்ச நேரத்திலே உங்களுக்கு புரிந்து விடும். குழந்தைகளின் காதலும் இல்லை. ஒரு உயர்மத்திய தர கத்தோலிக்க பள்ளிக்கூடம். அங்கு உணவு இடைவேளைகள் மற்றும் வகுப்புகளுக்கு இடையிலான சிறு இடைவேளைகளின் போது குழந்தைகள் தங்கள் இயல்புலகத்துக்கு திரும்புவதை, வீம்பும் வேடிக்கையுமாக அரட்டையடிப்பதை, கூச்சலெழுப்புவதை ஆவணப்பட பாணியில் காண்பிக்கிறார்கள். மெல்ல மெல்ல தான் ஒரு கதையொழுங்குக்குள் படம் வருகிறது.\nஅடுத்து ஆங்கில ஆசிரியர் ரோசி (திவ்யா தத்தா) வருகிறார். அவர் நவீன தோற்றம், அழகு, இளமை கொண்டவர். ரோஸி தன் காதலனின் பைக்கில் தான் பள்ளிக் கூடத்தில் வந்து இறங்குகிறாள். இது முக்கியம். படத்தில் தோற்றம் சார்ந்த கிளிஷெ உள்ளது. நவீன ரோஸி ஜனநாயக பண்புகள் கொண்டவர். அவர் மாணவர்களை “how are you my sweet babies” என்று அழைத்தபடி தான் நாளும் வகுப்புக்குள் நுழைகிறார். அவர் குழந்தைகளை கண்டிப்பதில்லை, ஒழுங்குபடுத்த முயல்வதில்லை. பாடம் எடுப்பவர்கள் எல்லாம் மோசமான டீச்சர்கள் என்று இயக்குநர் நம்புவதாலோ ஏனோ ரோஸி பாடமே எடுப்பதில்லை. மற்ற வாத்தியார்களை வில்லனாக காண்பிக்க வெறுமனே அவர்கள் பாடம் எடுக்கும் காட்சிகளை மட்டும் சில நொடிகள் காண்பித்து விடுகிறார்.\n கல்வியியல் கோட்பாடுகள் இவ்விசயத்தில் முரண்பாடான நிலைப்பாடுகள் கொண்டவை. சுருக்கமாக இரண்டாக பிரிக்கலாம். பசங்களை வலியுறுத்தி படிக்க வைக்க வேண்டும். அவர்களாகவே படிக்கும் படி விட்டு விட வேண்டும். முதல் வகையினர் கல்வியின் முக்கிய நோக்கம் குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்பிப்பது என்று நம்புகிறார்கள். இரண்டாம் வகையினர் கல்வி என்பது ஆளுமை வளர்ச்சிக்கான பயிற்சி என்று நினைக்கிறார்கள். ஆளுமை ஏற்கனவே ஒருவருக்குள் இருக்கிறது என்பதால் அதை வளர அனுமதித்தால் மட்டும் போதும். நவீன கல்வியியல் மாணவர்களின் ஆர்வத்தை கிளர்த்தி அவர்களை இசை, விளையாட்டு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி கற்பிக்க பரிந்துரைக்கிறது. ஆனால் பாடம் எப்படி எடுக்க வேண்டும் என்பதை சமூக, பொருளாதார சூழல் தான் தீர்மானிக்கிறது. இந்திய பெற்றோர்களுக்கு தேவை முடிந்தால் பத்து வயதிலேயே அலுவலகத்துக்கு அனுப்புவதற்கான கல்வி. இந்தியாவில் அனைத்து கல்வி முறைகளும் கலந்து கட்டி நடைமுறைப் படுத்தப்படுகின்றன. நாற்காலி, கரும்பலகை வசதி இல்லாத அரசு ஆரம்ப பள்ளிகளின் டீச்சர்களுக்கு கூட மாண்டிசாரி கல்வி பயிற்சி வழங்கப்படுகிறது. ஆக ஸ்டான்லியின் பள்ளிக்கூடமும் எந்த ஒரு வகைமையையும் சார்ந்ததல்ல. அங்கு பலவகையான வாத்தியார்கள் வருகிறார்கள். சம்பிரதாய தென்னிந்திய காட்டன் சேலை பிராமண அறிவியல் டீச்சர், நடந்தபடியே லூயிஸ் காரலின் கணித சூத்திரத்தை விளக்கும் கணக்கு வாத்தியார், நாடகீயமாக கற்பிக்கும் வரலாற்று வாத்தியார், இப்படியே பலவகையினர்.\nஇவர்கள் அறிமுகமாவதற்கு சற்று முன்னர் ஸ்டான்லி எனும் சிறுவன் அழுக்கான முகத்துடன் வகுப்புக்கு வருகிறான். அவன் தான் காட்சிகளின் குவிமையம். அவன் இடைவேளையின் போது தனது அன்று காலைப் பொழுதின் சாகசம் ஒன்றை நண்பர்களுக்கு விவரிக்கிறான். அவர்கள் அதை ரசிக்கிறார்கள். அது ஸ்டான்லியின் நண்பர் குழு. படம் அவர்களை சுற்றி நடக்கிறது. அடுத்து வகுப்புக்கு வரும் ரோஸி டீச்சர் ஸ்டான்லியிடம் அவன் முகம் ஏன் அழுக்காக உள்ளது என்று விசாரிக்கிறார். ஸ்டான்லி தான் வகுப்புக்கு வரும் வழியில் ஒரு பெரிய பையன் தன்னை அழைத்து அடிக்க, அவனை தான் திரும்ப அடிக்க, மேலும் பல சாகசங்கள் செய்ய அழுக்காகி விட்டதாய் சொல்கிறான். ரோஸி கேட்கிறார் “நீ அவனை கொன்று விடவில்லை அல்லவா”. வகுப்பு மொத்தமாய் சிரிக்கிறது. ஸ்டான்லி நாணி கோணிக் கொண்டே “இல்லை டீச்சர்” என்கிறான். பிறகு வீட்டுப்பாடமாக எழுதி வரும் கட்டுரையில் ஸ்டான்லி அவன் அம்மா ரயில் மற்றும் பேருந்துகளில் இருந்து தாவி பறந்து இறங்குவதாக மிகை கற்பனையில் எழுதுகிறான். இதை ரோஸி மிகவும் ரசித்து கட்டுரையின் விளிம்பில் அவனை பாராட்டி குறிப்பெழுதுகிறாள். ஸ்டான்லி உண்மையில் ஒரு உணவகத்தில் குழந்தைத்தொழிலாளி. அங்கு அவன் சுத்தம் செய்யும் போது பட்ட அழுக்குடன் வகுப்புக்கு வந்து விடுகிறான். அவன் ஒரு அநாதை. அவன் தன்னிடம் இல்லாத ஒவ்வொன்றுக்கும் மிகைப்படுத்தி சமனப்படுத்த பார்க்கிறான். இது தான் அவனது அடிப்படை குணம். இதை வகுப்பு நண்பர்களும், ரோஸியும் ஏற்றுக் கொள்கிறார்கள், ரசிக்கிறார்கள்.\nபடத்தின் அடுத்த கட்டம் உணவை பற்றியது. இது மிக முக்கியமான இடமும் கூட. இடைவேளைகளின் போது டப்பாக்கள் திறக்கப்பட்டு பல விதமான உணவுப்பண்டங்கள் வெளிப்படுகின்றன. பிஸ்கட், ரொட்டி, பாஜி, ஆலுபராத்தா, இப்படி பல சைவ உணவுகளாக புசிக்கப்படுகின்றன. தொடர்ந்து பல காட்சிகளில் உணவுகளும், அவை பகிர்ந்தும் தனித்தும் சுவைக்கப்படுவதும் காட்டப்படுகிறது. இக்காட்சிகள் அலாதியானவை. மேலும் படம் இந்த உணவுகளை பற்றியது என்றும் குறிப்புணர்த்துகின்றன. ஏனென்றால் உணவு மாணவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களின் கற்பனையையும் ஆக்கிரமித்த ஒன்றாக உள்ளது. இடைவேளைகளின் போது ஆசிரியர் அறையில் அவர்கள் வீட்டில் செய்த பிஸ்கட்டில் இருந்து ரொட்டி வரை விநியோகித்து பகிர்ந்து ருசிக்கிறார்கள். உணவு தவிர்த்த வேளைகளில் ஆசிரியர்களின் அறை காண்பிக்கப்படுவதே இல்லை. உணவு பசியடக்குவதற்கான, ருசிப்பதற்கான பொருள் மட்டும் அல்ல. அது ஒருவரின் பின்னணியை, கலாச்சாரத்தை காட்ட செய்திகளை பகிர பயன்படுகிறது. தென்னிந்திய பிராமண டீச்சரிடம் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்க “தோசா” என்கிறார் சலிப்புடன். ரோஸி தன் திருமண செய்தியை சொல்ல சாக்லேட் கேக் நீட்டுகிறார். புதிதாக வேலைக்கு சேர வந்திருக்கும் வரலாற்று ஆசிரியர் சுட்ஷியிடம் தன்னுடன் உணவு உண்ணுமாறு கேட்கிறார். தலைமை ஆசிரியர். சூட்ஷி தன்னிடம் சாப்பாட்டு டப்பா இருப்பதாக சொல்லி மறுக்கிறார். சூட்ஷி தினமும் ஒவ்வொரு மாநில உணவாக கொண்டு வந்து சுவைக்கிறார். உணவு டப்பா ஒரு அடையாளமும் கூட. உணவை இழந்தவன் தன் வாழ்வின் ஒரு தனித்துவத்தை இழந்தவனாகிறான். அப்படி ரெண்டு பேர் இருக்கிறார்கள்.\nஒருவன் ஸ்டான்லி. மற்றொருவர் அவனது இந்தி வாத்தியார் பாபுபாய் வர்மா (இயக்குநர் அமொல் குப்தெ).\nபாபுபாயும் ஸ்டான்லியை போன்று ஒழுங்கற்ற தோற்றம் கொண்டவர். நெற்றியில் புரளும் கலைந்த சுருட்டு மயிர், கட்டற்ற தாடி, வெறித்த கண்கள், சட்டையை மீறி புரளும் தொப்பை. எதையோ இழந்த பரபரப்பில் இருப்பவர். அவருக்கு சதா பசிக்கிறது. அவர் அறிமுகமாகும் முதல் காட்சியில் வகுப்பை பாதியில் நிறுத்தி ஆசிரியர் அறைக்கு ஓடி செல்கிறார். ஆவேசமாய் மற்றொருவர் டிபன் டப்பாவை திறந்து ஜிலேபி திருடி தின்கிறார். அதையும் ஒவ்வொன்றாய் எடுத்து வைத்து பார்த்து பார்த்து ருசித்த பின்னரே தின்கிறார். அவர் தின்று முடிக்கும் முன் வகுப்பு முடிந்து விடுகிறது. இடைவேளையின் போது ஒவ்வொரு சக-ஆசிரியராக பாபுபாய்க்கு தங்களது வீட்டு உணவை கொடுக்கிறார்கள். சில அலுத்துக் கொண்டு கொடுக்கிறார்கள். தனக்கு பிடிக்காத உணவு (bread-jam) என்றால் பாபுபாய் அவராகவே அலுப்பாகி மறுத்து விடுகிறார். தராதவர்களின் டப்பாவை எட்டிப் பார்த்து “என்னம்மா இன்னிக்கு ஸ்பெஷல்” என்கிறார். சிலர் அவசரமாக உணவை முழுங்கி அவரை பார்த்து “தீர்ந்து போசுப்பா” என்கிறார்கள். புதிதாய் வரும் வரலாற்று ஆசிரியர் கொண்டு வந்து தரும் மாநில வகையான உணவுகள் அவரை சொக்கி போக செய்கின்றன. பாபுபாய் ஸ்கூலில் இருக்கும் முழுநேரமும் உணவை பற்றி சிந்தித்தபடியே இருக்கிறார். வகுப்பு நடக்கும் போது மூலையில் குவிக்கப்பட்டிருக்கும் உணவு டப்பாக்களை பார்வையிடுகிறார். அதில் ஒரு பிரம்மாண்ட அடுக்கு கேரியர் இருக்கிறது. அது அவரை கவர்கிறது. விசாரிக்கிறார். அது குடும்பத்தால் நன்றாக பராமரிக்கப்படுகிற ஒரு குண்டுப்பையனுடையது. அவன் தாராள மனம் கொண்டவன். தன் பிரம்மாண்ட டப்பாவை சகமாணவர்களுடன் பகிர்ந்து உண்கிறான். அவன் ஆர்வமாக மிகுதியாக சாப்பிடுவதாகவே படத்தில் காண்பிப்பதில்லை. வெறுமனே கொறிக்கிறான். ஒல்லிப்பீச்சான் மாணவர்களே ஆவேசமாக முழிபிதுங்க உணவை விழுங்குகிறார்கள். சுவையான நிறைய உணவு உள்ள குண்டுப்பையன் அசட்டையாக இருக்கிறான். ஏனென்றால் உணவு சதை வளர்ப்பதற்கானது மட்டுமல்ல. இன்று உணவு பெரிதும் மனதால் புசிக்கப்படும் ஒரு பொருள். வளரும், வளர்ந்த நாடுகளில் நகரவாசிகள் உணவில் பல்வேறு நிற வடிவ காட்சிகளை தங்கள் மனதால் நாளும் ஒரு டில்டோ போல் சப்பிக் கொண்டே இருக்கிறார்கள். உணவுக்கான மனப்பசி அடங்குவதே இல்லை. உணவு இடைவேளையின் போது சாப்பாட்டு டப்பா இல்லாத ஸ்டான்லி வழக்கம் போல் தான் வெளியே சென்று பாவ்பஜ்ஜி வாங்கி சாப்பிடப் போவதாக பொய் சொல்லி உண்மையில் டாய்லெட் குழாயில் தண்ணீர் குடித்து வயிற்றை ரொப்புவதற்காக கிளம்பும் போது நண்பனின் சாப்பாட்டு டப்பாவை பார்க்கிறான். “அது என்ன” என்கிறார். சிலர் அவசரமாக உணவை முழுங்கி அவரை பார்த்து “தீர்ந்து போசுப்பா” என்கிறார்கள். புதிதாய் வரும் வரலாற்று ஆசிரியர் கொண்டு வந்து தரும் மாநில வகையான உணவுகள் அவரை சொக்கி போக செய்கின்றன. பாபுபாய் ஸ்கூலில் இருக்கும் முழுநேரமும் உணவை பற்றி சிந்தித்தபடியே இருக்கிறார். வகுப்பு நடக்கும் போது மூலையில் குவிக்கப்பட்டிருக்கும் உணவு டப்பாக்களை பார்வையிடுகிறார். அதில் ஒரு பிரம்மாண்ட அடுக்கு கேரியர் இருக்கிறது. அது அவரை கவர்கிறது. விசாரிக்கிறார். அது குடும்பத்தால் நன்றாக பராமரிக்கப்படுகிற ஒரு குண்டுப்பையனுடையது. அவன் தாராள மனம் கொண்டவன். தன் பிரம்மாண்ட டப்பாவை சகமாணவர்களுடன் பகிர்ந்து உண்கிறான். அவன் ஆர்வமாக மிகுதியாக சாப்பிடுவதாகவே படத்தில் காண்பிப்பதில்லை. வெறுமனே கொறிக்கிறான். ஒல்லிப்பீச்சான் மாணவர்களே ஆவேசமாக முழிபிதுங்க உணவை விழுங்குகிறார்கள். சுவையான நிறைய உணவு உள்ள குண்டுப்பையன் அசட்டையாக இருக்கிறான். ஏனென்றால் உணவு சதை வளர்ப்பதற்கானது மட்டுமல்ல. இன்று உணவு பெரிதும் மனதால் புசிக்கப்படும் ஒரு பொருள். வளரும், வளர்ந்த நாடுகளில் நகரவாசிகள் உணவில் பல்வேறு நிற வடிவ காட்சிகளை தங்கள் மனதால் நாளும் ஒரு டில்டோ போல் சப்பிக் கொண்டே இருக்கிறார்கள். உணவுக்கான மனப்பசி அடங்குவதே இல்லை. உணவு இடைவேளையின் போது சாப்பாட்டு டப்பா இல்லாத ஸ்டான்லி வழக்கம் போல் தான் வெளியே சென்று பாவ்பஜ்ஜி வாங்கி சாப்பிடப் போவதாக பொய் சொல்லி உண்மையில் டாய்லெட் குழாயில் தண்ணீர் குடித்து வயிற்றை ரொப்புவதற்காக கிளம்பும் போது நண்பனின் சாப்பாட்டு டப்பாவை பார்க்கிறான். “அது என்ன\nஅப்போது பாபுபாய் அந்த குண்டுப்பையனை தேடி வகுப்புக்கு வந்து விடுகிறார். ஸ்டான்லி உணவை பிறரிடம் இருந்து வாங்கி சாப்பிடுவதை பார்க்கிறான். அவருக்கு கடுமையான கோபம் ஏற்படுகிறது. அடுத்தவர் உணவை உண்பது குற்றம் என்றி ஸ்டான்லியை கண்டித்து விரட்டுகிறார். பிறகு அவர் குண்டுப்பையனிடம் அதே கேள்வியை கேட்கிறார். “அது என்ன\nஇங்கிருந்து ஸ்டான்லிக்கும் பாபுபாய்க்குமான மறைமுக மோதல் ஆரம்பிக்கிறது. சுவாரஸ்யமாக, இருவரும் ஒரே ஆளுமையின் இரு பக்கங்கள் தாம். பாபுபாய் ஒரு வளராத குழந்தை. ஆனால் இருவருக்கும் இடையே ஒரு ஒரு நுட்பமான வித்தியாசம் உள்ளது. ஸ்டான்லி தன் மனக்குறையை மிகையான பொய்களின் மூலம் இட்டு நிரப்புகிறான். பாபுபாய் தன் பதினாறு கரங்களையும் நீட்டி வலுக்கட்டாயமாக வாங்கி தன் இன்மையை நிரப்புகிறார். அவருக்கு தன்னை யார் மறுத்தாலும் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஸ்டான்லி தன் இல்லாமையுடன் ஒரு சமரசம் செய்துள்ளான். பாபுபாயால் அது முடியவில்லை. அவர் ஏன் ஸ்டான்லியை உக்கிரமாக வெறுக்கிறார்\nசார்லி சாப்ளின் குழந்தைகளை வெறுத்தார் என்று நமக்குத் தெரியும். அவர் மனதுக்குள் வளரவே இல்லை. டாக்‌ஷ்ஹண்டு போன்ற குள்ளமான நாய் வகைகளும் குழந்தைகளை பார்த்தால் அதிகம் குலைக்கின்றன. சில ஊனமுற்றோர் சக ஊனர்கள் மீது வெறுப்பு கொள்வதையும் பார்த்திருக்கிறேன். பாபுபாயால் தனது இன்னொரு உருவமான ஸ்டான்லியை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அவர் பெரியவர்களுக்கான விழுமியங்களை முன்னெடுப்பதன் மூலம் தன்னை அவனில் இருந்து வேறுபடுத்தி காட்ட விரும்புகிறார். ஸ்டான்லிக்கு இடக் கை பழக்கம் இருப்பது அறிந்து அவனை வலது கைக்கு மாறுமாறு வலியுறுத்துகிறார். “Right கையால் எழுதினால் தான் right” என்கிறார் அழுத்தமாக. உணவு விசயத்தில் மட்டும் அவரது அசலான குணம் வெளியே வந்து விடுகிறது. பாபுபாயிடம் இருந்து ஸ்டான்லியை காப்பாற்ற குண்டுப் பையன் குழுவினர் தங்கள் பிரம்மாண்ட அடுக்கு டப்பாவுடன் இடைவேளைகளின் போது ஒவ்வொரு நாளும் புதுப்புது இடங்களுக்கு சென்று அமர்ந்து ஸ்டான்லியுடன் பகிர்ந்து உண்கின்றனர். பாபுபாய் அவர்களை தேடி மாடிப்படிக்கு கீழே, விளையாட்டு மைதானம், அரங்கம் என்று பல்வேறு இடங்களிலாய் அலைகிறார். ஒவ்வொரு முறையும் அவர் வந்து சேரும் போது காலி பாத்திரங்களே எஞ்சுகின்றன. கடைசியில் ஒருநாள் அவர்கள் மொட்டைமாடியில் இருந்து உண்பதை கண்டுபிடித்து விடுகிறார். தன்னை அவர்கள் ஏன் ஏமாற்றினார்கள் என்று பொருமுகிறார். கோபமாய் மிரட்டுகிறார். பிறகு குழந்தைகளின் உணவை இரக்கமின்றி காலி செய்கிறார். இங்கு அவர் ஒரு குழந்தையை விட குழந்தைத்தனமாகி விடுகிறார். ஸ்டான்லியிடன் உணவு டப்பா இல்லாமல் அவன் வகுப்புக்குள் வரக்கூடாது என்று கட்டளையிடுகிறார். பாபுபாய் மாணவர்களை துரத்தி தொந்தரவு செய்யும் காட்சிகள் slapstick தன்மை கொண்டவை. நம்ப முடியாதபடி விநோதமானவையும். அதற்கு காரணம் உணவு இங்கு ஒரு குறியீடு என்பதே. இது குறியீட்டு படைப்புகளின் இயல்பே.\nஉணவு இல்லாமல் போவதும், உணவை சம்பாதிப்பதும் ஒருவன் தன்னை சமூகத்தில் பண்பாட்டுரீதியாக தாழ்த்தி உயர்த்தும் நிகழ்வுகள். இதற்கு ஒரு உதாரணம் “காட்பாதரில்” பார்க்கலாம். கார்லோ ரிஸி ஒரு சோட்டா குற்றவாளி. பாதி ஸிஸிலியன். அவன் காட்பாதரான விட்டோ கோர்லியாவின் மகள் கோனியை காதலித்து மணக்கிறான். அவனுக்கு கோர்லியோனா குடும்பத்துக்குள் சமமரியாதை இல்லை. மரியோ பூசோ அவனை “a punk at sore with the world” என்கிறார். அவனுக்கும் கோனிக்கும் சச்சரவுகள் வரும். அதை அத்துமீறி போவதில்லை. ஆனால் ஒருநாள் கோனி அவனை தூண்டுவதற்கன்றே ஒரு காரியம் செய்கிறாள். எளிய பின்னணியில் இருந்து வந்த ரிஸ்ஸியை எவ்வளவு கெட்ட வார்த்தைகளால் வைதாலும் தாங்கிக் கொள்வான்; அவமானங்களை சகித்துக் கொள்வான். ஆனால் தன் உணவு வீணாவதை மட்டும் அவனால் தாங்க முடியாது. அது அவனை கொந்தளிக்க செய்யும். இதனால் ஒரு சண்டையின் போது கோனி வேண்டுமென்றே சமையலறையில் செய்து வைத்த உணவை வாரி இறைக்கிறாள். அவன் சமநிலை இழந்து மனைவியை பெல்டால் விளாசுகிறான். இதன் தொடர்விளைவாக அவன் கோனியின் சகோதரன் சன்னியின் மரணத்துக்கு காரணமாகிறான்; இரண்டாம் காட்பாதராகும் மைக்கேலால் இறுதியில் கொல்லப்படுகிறான். கோர்லியானா குடும்பத்துக்குள் நடக்கும் முதல் இரு துரோகங்கள் ஒரு தனிமனிதனின் போதாமை கேலி செய்யப்படுவதில் இருந்தே ஆரம்பிக்கின்றன. மைக்கேல் செய்த முதல் பெரும் பாவமாக இதுவே காண்பிக்கப்படுகிறது. அவன் தன் சகோதரியின் கணவனை கொன்ற பாவத்திற்கு மன்னிப்பில்லாமல் வாழ்நாளெல்லாம் மனசாட்சியுடன் போராடுகிறான். மறைமுகமாக அக்குடும்பத்தின் அறவீழ்ச்சி உணவில் இருந்து தான் தொடங்குகிறது.\n“ஸ்டான்லி க டப்பாவில்” வரும் முக்கிய அவதானிப்பு பொதுவாக வணிக படைப்புகளில் காட்டப்படுவது போல் மனிதர்கள் முடிவில் தம் குறைகளை நிவர்த்தி செய்து மேன்மை அடைவதில்லை என்பதே. பொதுவாக coming-of-age படங்களில் ஹீரோவின் கண்களில் ஒரு போதி மரம் தென்படும். ஆனால் நிஜத்தில் மனிதர்கள் தம் போதாமையுடன் வாழ கற்றுக் கொள்கிறார்கள். அதை மறைத்தோ, அதனை மறுத்து பொருதி முரண்பட்டோ, அல்லது ஏற்று அமைதியடைந்தோ அவர்கள் தொடர்ந்து வாழ்கிறார்கள். சதா கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனிதன் கலை, தியாகம், வன்முறை போன்ற ஏதாவதொரு வழியில் மனசமநிலை அடைகிறான். ஹருகி முராகாமியின் நாவல்களில் அவர் வலியையும், இழப்பையும் எப்போதும் நம்முடன் தான் இருக்கின்றன. அவற்றை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் ஒருவரை தீர்மானிக்கிறது என்கிறார். ஸ்டான்லி அபாரமான கற்பனை கொண்டவன். அவன் இறுதிவரை தான் அநாதை என்பதை வெளியில் யாருக்கும் தெரிவிப்பதில்லை. நண்பனின் நுண்பேசி வாங்கி அம்மாவிடம் பேசுவதாக நடிக்கிறான். உணவகத்தில் அவனுடன் பணிபுரியும் சமையற்காரர் அவனுக்கு உதவ அவன் மீதமாகும் வகைவகையான ஓட்டல் உணவுகளை ஒரு அடுக்கு கேரியரில் நிறைத்து பாபுபாயிடம் முன் கொண்டு வைக்கிறான். அவன் அவரிடம் சொல்கிறான். “இது தான் ஸ்டான்லியின் டப்பா”. இரு குழந்தைகளுக்கு இடையிலான போட்டியில் ஸ்டான்லி ஜெயிக்கிறான். பிறகு அவன் அனைத்து ஆசிரியர்களுக்கும், தன் வகுப்பு நண்பர்களுக்கும் உணவு வகைகளை தினமும் கேரியரில் கொண்டு சென்று விளம்புகிறான். அனைவரும் அவனது உணவை வியக்கிறார்கள். பன்னீர் மசாலாவை காட்டி சொல்கிறான் “இதிலுள்ளது அசலான பன்னீர். இங்கே எல்லாம் கிடைக்காது. இதை வாங்க என் அம்மா பஞ்சாப் வரை சென்றார்கள்”. இப்படி அவன் உணவை காட்டி தம்பட்டம் அடிப்பதுடன் படம் முடிகிறது. ஸ்டான்லியின் அந்த டிபன் கேரியர் பாதி அவன் கற்பனையால் உருவானது தான். அது அவன் அம்மா, அவனது குடும்பம், அவன் தனது போதாமை மீது அடைந்த வெற்றி.\nபடத்தின் இறுதியில் ஒரு மேடை நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ஸ்டான்லியை தங்கள் காரில் வீட்டில் சென்று விடுவதாய் ஜோடியாய் வந்த ரோஸி டீச்சர் சொல்கிறார். ஸ்டான்லி மறுக்கிறான்: “என் அம்மா வருவார்கள். நான் அவருக்காக காத்திருக்கிறேன்”. ஸ்டான்லியின் அம்மா யார் பின்னர் அவனது தலைமையாசிரியரான கத்தோலிக்க ஃபாதர் ஒருவர் அவனை வீட்டில் விடுவதாக அழைக்கும் போது மறுக்காமல் அவர் காரில் ஏறி செல்கிறான். அடுத்து, அவனுடன் வேலை செய்யும் ஒருவர் தான் அவனுக்கு தினமும் டப்பா கட்டிக் கொடுக்கிறார். வகுப்பில் அவன் தன் அம்மா குறித்து பீற்றிக் கொள்ளும் போதெல்லாம் அவர் தான் குறிக்கப்படுகிறார். அவர் இரவில் அவனை சாப்பிட அழைத்து கொடுத்து, படுக்கை அமைத்து தூங்க வைக்கும் மிக பரிவான காட்சி ஒன்றுள்ளது. ஸ்டான்லி இங்கு தான் தம் அம்மாவை கண்டடைகிறான்.\nவெவ்வேறு முகமற்ற மனிதர்கள் உண்டு போக உணவகத்தில் மீதமாகும் உணவை தான் அவன் தினமும் கேரியரில் பள்ளிக்கு கொண்டு வந்து அம்மா தந்தது என்று சொல்லி பீற்றுகிறான். கழிவு உணவால் ஆன அந்த சாப்பாட்டு டப்பா அனைத்தின் கலவையுமான இந்த உலகம் தான். அதனால் தான் அவ்வுணவு அலாதியான சுவை கொண்டதாக இருக்கிறது. அதை தன் கற்பனை சேர்த்து அவன் எல்லாருக்கும் விளம்புகிறான்.\nமே மாதமே இப் படத்துக்கு கேபிள் சங்கர் விமர்சனம் எழுதி இருந்தார். அவர், 'தாரே ஜமீன் பர்' படத்தோடு இதை ஒப்பிட்டு, இப் படத்தைப் பாராட்டியும் எழுதி இருந்தார்.\nநீங்கள் இவ்வளவு பிந்தி எழுதுவதில், உங்கள் ஆத்ம திருப்திக்கு எழுதுகிறீர்கள் என்று எடுத்துக்கொண்டேன்.\nகேபிள் சங்கர் பதிவுக்கு நான் இட்டிருந்த பின்னூட்டம்:\n‘ஸ்டான்லி’ என்னும் பெயருக்கு ‘வற்புலத்தில் இருந்து’ என்று பொருள். நாயகனின் வாழ்நிலைச் சூழலையும் அவனது மன உறுதியையும் அப் பெயர் குறிக்கிறது.\nஹிந்தி வாத்தியாருக்கு இடப்பட்ட வர்மா என்னும் பெயரொட்டு, இந்தியாவின் பழையதொரு க்ஷத்ரிய குலத்திற்கான வர்ணப்பெயர் ஆகும். ‘கடூஸ்’ என்னும் அவரது பட்டப்பெயருக்கு ‘அற்பன்’ என்று அர்த்தம்.\n‘அய்யர்’ என்னும் பெயரொட்டோடு வரும் அறிவியல் ஆசிரியை, புத்தகப் படிதான் செய்முறை இருக்க வேண்டும்; புதிய கண்டு பிடிப்புகள் கூடாது என்று ஸ்டான்லி உருவாக்கிய ‘கலங்கரை விளக்கத்தை’ வெளியே தூக்கிப் போடச் சொல்லுவார். மாறாக, அதற்கு முந்திய காட்சியில் ஆங்கில ஆசிரியை அச் செய்முறை ஆக்கத்திற்காக ஸ்டான்லியைப் பாராட்டி இருப்பார். அறிவியல் படித்தாலும் புரோகித ஜாதி அப்படித்தான், ஆனால் ஆங்கிலேயர்கள் அப்படியில்லை என்னும் குறிப்புணர்த்தல் அது. அதே ஆங்கில ஆசிரியையும் அவருக்கு மணாளனும், ஸ்டான்லி மீந்ததைக் கொண்டுவந்து தன் தாய் ஆக்கியதாகக் கற்பித்துக் கூறுகையில் அதைச் சுவைத்துப் பாராட்டுவார்கள். அதாவது, ஆங்கிலேய/ மேற்கத்தியர்கள் நம் பழங்கதைப் புனைவுகளை ரசித்துப் பாராட்டித் திரிகிறார்கள் என்று பொருள்.\n‘கடூஸ்’ என்று விளிக்கப்படுகிற ஹிந்தி வாத்தியார் இந்திய நாட்டின் குறியீடு. களவாடி அல்லது கையேந்தி வாங்கித் தின்னும் பிழைப்பிற்குரியவராக அவர் காண்பிக்கப் படுகிறார்.\nஇப்படியெல்லாம் உள்-அர்த்தங்களோடு படம் இருந்தாலும், ‘தாரே ஜமீன் பர்’ படத்துக்கு ‘ஸ்டான்லி கா டப்பா’வை இணைவைக்க முடியாது என்பதே என் கருத்து. அதில் உள்ள வெளிவிரிவும் நகர்வும் வர்ணங்களும் இதில் இல்லவே இல்லை.\nசாப்பாட்டுப் பிரச்சனை இறுக்கமான ஒன்று என்பதால், அடைத்துநெரிந்த காட்சிகளால் இப் படத்தை இயக்குநர் ஆக்கி இருக்கலாம் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன்.\nநல்ல ஒரு படத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. படத்தை பார்க்கத் தூண்டும் பரிந்துரை.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.abdhulbary.info/2014/12/azhar-too-late.html", "date_download": "2018-07-19T22:38:49Z", "digest": "sha1:BK5BFD35KES6EIOTT7YUCBND2MMUVXII", "length": 24105, "nlines": 113, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: அல் அஸ்ஹரின் காலம் கடந்த ஞானம்!!", "raw_content": "\nஅல் அஸ்ஹரின் காலம் கடந்த ஞானம்\nISIS வஹாபிகள் உருவாக ஸுன்னி உலமாக்களே காரணம்\nஅல் அஸ்ஹரின் அசமந்தப் போக்கே கவாரிஜ் வஹாபி ISIS உருவாகக் காரணம் என்பதை உறுதியாக நிறுவுகிறார் எகிப்தைச் சேர்ந்த அறிஞர் அப்துல் முஹ்ஸின் ஸலாமா என்பவர். (நாசகாரிகளின் சதி இல்லாவிட்டால், இப்படியான ஏராளம் ஆக்கங்களை மொழிபெயர்க்க சில மௌலவிமார்களை நியமித்து ஏற்பாடு செய்யலாம்.)\nஎகிப்து மதவிவகார அமைச்சும், ஸாதாத்து மார்களும், ஸூபியாக்களும் (தரீக்காக்கள்) இணைந்து வஹாபி வழிகேட்டைப் பற்றி பொது மக்களுக்கு எச்சரித்து விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கப் போகிறார்களாம். நாம் 1996 இல் \"வஹாபி எதிர்ப்பு போராட்டம்\" என்ற பெயரில் (ஸமீன்நியாஸின் சதி வரை) மூன்று வருடங்கள் செய்த வேலையை 18 வருடங்களின் பின்னர் இப்போது தான் அல் அஸ்ஹர் உலமாக்கள் செய்யப் போகிறார்கள். (இது நாம் பெருமைக்காகவோ யாரையும் இழிவு படுத்தவோ கூறுவதல்ல. மாறாக ஸமீன்நியாஸ் என்ற இஸ்லாத்தின் விரோதிகள் எப்படிப்பட்ட அநியாயத்தை இஸ்லாத்துக்கு செய்திருக்கிறார்கள் என்பதையும், நாம் சிறு பிள்ளைத் தனமாக அந்த நாசகாரிகளை எதிர்க்கவில்லை, அவர்களுடன் கஹடோவிட முஸ்லிம்கள் சேர்ந்து தாமும் நாச வேலைக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதன் மூலம், மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகக் கூடாது என்ற சமூகத்தின் மீதுள்ள நல்லெண்ணத்தின் காரணமாகவும், அவர்களை விட்டும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காகவும் இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவுமே \"துட்டனைக் கண்டால் தூர விலகு\" என்ற வாக்குக்கு ஏற்ப அடிக்கடி எழுதுகிறோம்.\nஎகிப்து அவ்காப், அஷ்ராப், ஸூபிய்யா இப்போது தான் வஹாபி எதிர்ப்பு ஆரம்பிக்கிறார்கள் :-\n(இப்படி நான் இந்தச் செய்திக்கு முன்னர் கூறினால், பள்ளத் தக்கியா சதிகாரரும், உலக அறிவு இல்லாதவர்களும் என்னுடன் பழகாதவர்களும் என்ன கூறுவார்கள் தெரியுமா (அதை நான் இங்கு கூற விரும்ப வில்லை. உங்களுக்கே தெரியும்).\n1960 களின் இறுதிப் பகுதியில் கஹடோவிடாவில் வஹாபியத்து பரவ ஆரம்பித்த போது, புகாரித் தக்கியாவில் எமது தகப்பனாரும், பள்ளியில் கனம் அல் ஹாஜ் நஈம் ஆலிம் அவர்களும், காலியில் அப்துர் ரஹ்மான் ஆலிமும், காலி, வெலிகமையைச் சேர்ந்த இன்னும் பல உலமாக்களும் அந்த வஹாபியத்தை எதிர்த்து போராடினார்கள்.\n\"வஹாபியத்தின் வழிகேட்டை மக்களுக்கு நவீன, தத்துவ சாஸ்திர அடிப்படையில் விளக்கி, முஸ்லிம்களின் ஈமானைப் பாதுகாக்க வேண்டும். வஹாபியத்தை விவாதத்தில் மடக்கி தோற்கடிக்க வேண்டும்\" என்ற ஆவலின் வித்து அப்போதே என் மனதில் முளைவிட ஆரம்பித்தது.\nபாடசாலையில் படிக்கும் போதே துருக்கிக்கு எழுதி தஹ்லான் இமாம் அவர்கள் எழுதிய الدرر السنية போன்ற கிதாபுகளை (அரபு, ஆங்கிலம்) வரவழைத்துப் படிக்க ஆரம்பித்தேன். வஹாபிய்யத்துக்கு எதிராக மிக விரிவாக இமாம் யூஸுப் அந்நபஹானி அவர்கள் எழுதிய شواهد الحق (\"சவாஹிதுல் ஹக்கு\" சத்தியத்தின் அத்தாட்சிகள்) என்ற கிதாபை எவ்வளவோ காலத்துக்கு முன்னரே எமது தந்தையார் அவர்கள் வரவழைத்திருந்தார். அதனை எனக்குத் தந்து \"இது வஹாபி பித்அத்துக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் உள்ள கிதாபு. இதனை நாயகமாங்களிடமும் (செய்கு முகம்மது நாயகம்) கொடுத்து அவர்களின் கையால் எடுத்து பரக்கத்து பெற்றுக் கொள்ளவும்\" என்று கூறினார். அவ்வாறே செய்கு முகம்மது நாயகம் அவர்களிடம் கொடுத்து, அவர்கள் துஆச் செய்து தந்தார்கள்.\nவஹாபியத்தை மடக்கி தக்கியாவை ஹயாத்தாக்க அவசியமான மேலதிக கல்வியைப் பெற வேண்டும் என்ற பெரும் இலட்சியத்துடன் குவைத் சென்றேன். உஸ்தாத் அப்துல் அஸஸ் ஹாஷிம், ஸையித் யூஸுப் அல் ரிபாஈ, உஸ்தாத் ஷம்ஷுத்தீன் ஆகிய பேரறிஞர்கள் ஊடாக வஹாபியத்தை விவாதத்தில் மடக்கக் கூடிய அறிவை அல்லாஹு தஆலா தந்தான்.\nகுவைத்தில் இருந்த 20 வருட காலமும் எமது அறையில் உள்ள எமது ஊரவர்களிடம் வஹாபியத்துக்கு எதிராக நான் கதைக்காத நாளே இல்லை என்னுமளவுக்கு அத்துறையில் மூழ்யிருந்தேன். வஹாபியத்து அரபு நாடுகளில் மிக வேகமாகப் பரவுவதையும், அரபு ஆட்சியாளர்கள் இந்த ஆபத்தைப் பற்றி சிந்திக்காமல் உலக சொகுசு வாழ்க்கையில் மூழ்கியிருப்பது பற்றியும், எப்போதோ ஒரு நாள் வஹாபிகள் அரபு நாடுகளைப் பிடிப்பார்கள் என்ற கருத்துக்களை அடிக்கடி நான் குவைத்தில் கூறியதை எம்மவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.\nஇலங்கை வஹாபித் தலைவர் மீரான் குவைத் வந்த போது அவர்களை எமது அறைக்கு வரவழைத்து, விவாதம் நடாத்திய போது அவர்கள் ஓடிவிட்டமை, பிறகு அவர்கள் இருக்கும் இடத்துக்கே நாம் தேடிப் போய் அழைத்த போது பின்வாங்கியமை போன்ற நடப்புகளை எம்மவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\n1984 அளவில் எகிப்தில் இருந்த வஹாபித் தலைவர் அப்துல்லாஹ் என்பவர் \" எகிப்து அரசாங்கம் காபிர். மந்திரி சபையும் காபிர்\" என்று ஒர பத்வாவை வெளியிட்ட போதுதான் (ஆழ்ந்த உஙக்கத்தில் இருந்த) எகிப்து அரசாங்கத்துக்கு திடீர் என்று அதிர்ச்சி ஏற்பட்டு, அல் அஸ்ஹர் உலமாக்களைக் கொண்டு ஒரு விவாதத்தை நடாத்தியது. அதில் வஹாபித் தலைவர் விவாதிக்க தயாரில்லை என்று கூறி எழுந்து சென்றார். அதன் வீடியோவை உஸ்தாத் ஷம்ஷுத்தீன் அவர்கள் எனக்குத் தந்து, அதை நான் எமது அறையில் பல முறை போட்டுக் காட்டியதையும், ஊருக்கு கொண்டுவந்து வீட்டில் போட்டுக் காட்டியதையும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.\nஅக்காலப் பகுதியிலேயே அரபு அரச தலைவர்களும், அல் அஸ்ஹர் போன்ற அரபு பல்கலைக் கழகங்களும் வஹாபியத்தை மடக்க உரிய நடவடிக்கை எடுக்காதது பற்றி அடிக்கடி நாம் கதைத்து விசனப் படுவோம்.\nஎனவே, தக்கியாவில் நான் நியமிக்கப்பட்ட பின்னர், முதலில் ஊரில் வஹாபி வழிகேட்டை முறியடித்து, பின்னர் இலங்கையில் முறியடித்து, பின்னர் உலகில் எனக்குத் தெரிந்த, வஹாபி எதிர்ப்பில் ஆர்வம் உள்ள அறிஞர்கள் மூலம் அரபு அரசியல் தலைவர்களை அணுகி , வஹாபியத்து வேகமாக பரவுவதையும், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அது அழிப்பதுடன் நில்லாது அரபு அரசியல் தலைவர்களையும் வீழ்த்திவிட்டு ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற உண்மைகளை (தூரதிருஷ்டிகளை) அவர்களுக்க கூறி, அவர்களின் உதவியுடன் ஒவ்வொரு வருடமும் உலகில் ஏதாவது ஒரு முஸ்லிம் நாட்டில் உலகப் பெரும் வஹாபித் தலைவர்களை அழைத்து விவாதம் நடாத்தி, அதன் வீடியோக்களை முஸ்லிம்கள் பேசும் எல்லா மொழிகளிலும் தயாரித்து முழு உலகிலும் விநியோகிக்க வேண்டும். அதன் மூலம் இஸ்லாத்தின் பிரதான எதிரியான வஹாபியத்தை மடக்க வேண்டும் என்பதே எனது இலட்சியமாக இருந்தது என்பதற்கு அல்லாஹ்வும், என்னுடன் நெருக்கமாகப் பழகியவர்களும் சாக்கி.\nஉலகில் எந்த நாட்டில், எந்த அரபு அறிஞர் வஹாபியத்தை எதிர்ப்பதில் திறமைசாலி, வல்லவர் என்ற தகவல்களை யெல்லாம் நான் திரட்டி வைத்திருந்தேன். அவர்கள் அனைவரையும் இந்த மாபெரும் இஸ்லாமிய சேவையில் ஒன்றிணைக்க வேண்டும் என்பது எனது திட்டமாக இருந்தது.\nஎமக்கு தக்கியாவில் அதிகாரம் இருந்த மூன்று வருடங்களில் (1996, 97, 98) ஊரில் முற்றாகவே வஹாபியத்தை மடக்கினோம். இலங்கையில் சகல வஹாபி இயக்கங்களையும் ஆட்டங்காணச் செய்து, எந்த வஹாபி இயக்கமும் எமக்கு எதிராக வாய் திறக்க முடியாத நிலையை ஏற்படுத்தி யிருந்தோம். இஸ்லாத்தின் அந்தப் பொற்காலத்தைப் பற்றி தெரியாதவர்கள், எம்முடன் நெருக்கமாக அப்போது செயற்பட்டவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.\nஆக, அரபுலக ஆட்சியாளரு;களுக்கும், அல் அஸ்ஹர் (அதிகமான) உலமாக்களும் இன்று தாஇஷ் என்ற ISIS இன் கோரத் தாண்டவத்தைக் கண்ட பின் பதட்டமடைய 35 வருடங்களுக்க முன்னரே நானும் சில அரபு அறிஞர்களும் இந்த பேராபத்தை அறிந்திருந்தோம். அதனைத் தடுக்கும் ஆற்றல், திட்டம் எல்லாம் அல்லாஹ் கிருபையால் எம்மிடம் இருந்தன.\n எம்மை நேரடியாக மடக்க முடியாத வஹாபிகள், தமது கையாட்களாக பள்ளத் தக்கியாவிலிருந்தே சதிகார பொறாமைக்கார, நாசகாரிகளான அஸ்ஸமீன்நியாஸ் ஆகிய கோடாறிக் கம்புகளைத் தெரிவு செய்து, அவர்கள் மூலம், என்னை 5% (ஐந்து வீதம்) கூட அறிய முடியாதவர்களைப் பயன்படுத்தி எமது பதவியைப் பறித்து, எமது \"வஹாபி எதிர்ப்பு போராட்டத்தை\" நாசமாக்கினார்கள்.\nஅஸ்ஸமீன்நியாஸ் என்ற இஸ்லாத்தின் எதிரிகள் அந்த சதிநாச வேலையை 1999 இல் செய்தில்லாவிட்டால், நாம் எமது உலகளாவிய விவாத திட்டத்தை செயல்படுத்தி, 72 நரக வழிகளில் எல்லாம் மிகப் பெரிய நரக வழியான வஹாபியத்தை உலகில் மடக்கியிருக்கலாம். அரபு நாடுகளில் ISIS என்ற கவாரிஜ் வஹாபி இயக்கமே உருவாகியிருக்காது. அரபு நாடுகளில் உள்நாட்டுக் குழப்பமும் பேரழிவும் ஏற்பட்டிருக்காது. எத்தனையோ நபிமார்கள், அவ்லியாக்களின் ஸியாரங்கள் தகர்த்து நொறுக்கப்பட்டிருக்காது.\nஆம், மக்கள் நேர்வழி பெற வேண்டும் என்ற அல்லாஹ்வின் நாட்டம் வரும்போது அதற்கு உதவியாக நபிமார்கள், அவ்லியாக்கள், இமாம்கள், உலமாக்கள், அவர்களின் காதிம்கள் (خادم) போன்றோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை, உதவியாளர்களை கொடுக்கிறான். மக்கள் வழிகெட்டு பித்அத்து, குப்ரிய்யத்தில் விழுவதற்கான அல்லாஹ்வின் நாட்டம் செயல்படும் போது, வழிகெட்டவர்களை, திமிர் பிடித்தவர்களை, பொறாமைக் காரர்களை, ஜாஹில்களை, அல்லாஹ் பதவிகளில் அமர்த்துகிறான். நல்ல காலம் என்றால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதும், வழிகெட்டவர்களின் காலம் என்றால் வழிகேடுகளில் சிக்காமல் ஹக்கிலேயே ஸப்ர் ஆக இருப்பதுமே நாம் செய்ய வேண்டியது.\nLabels: ISIS, அல் அஸ்ஹர், என்னைப் பற்றி, வஹாபி எதிர்ப்பு, விளக்கங்கள்\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஅல் அஸ்ஹரின் காலம் கடந்த ஞானம்\nஇக்வானுல் முஸ்லிமீனை வளர்த்த கட்டார் அதனை அழிக்கும...\nகர்ழாவியைக் கைது செய்ய இண்டர்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/10020", "date_download": "2018-07-19T22:34:49Z", "digest": "sha1:CE4GDQYDZOOOWGG3WGDCGQIUNLLNS6VX", "length": 7975, "nlines": 92, "source_domain": "www.maraivu.com", "title": "அமரர் ஐயாத்துரை சிவசாமி – 3ம் ஆண்டு நினைவஞ்சலி | Maraivu.com", "raw_content": "\nHome கனடா அமரர் ஐயாத்துரை சிவசாமி – 3ம் ஆண்டு நினைவஞ்சலி\nஅமரர் ஐயாத்துரை சிவசாமி – 3ம் ஆண்டு நினைவஞ்சலி\n6 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 17,866\nஅமரர் ஐயாத்துரை சிவசாமி – 3ம் ஆண்டு நினைவஞ்சலி\nபிறப்பு : 10 ஓகஸ்ட் 1930 — இறப்பு : 8 பெப்ரவரி 2012\nயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, கனடா Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சிவசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஏழு ஏழு ஜென்மங்கள் ஆனால் என்ன –\nஎம் உள்ளம் உங்களையே நினைத்தே நிற்கும்\nகண் முன்னே நிற்பது போல் இனிய தோற்றம்\nகாணாது தவிக்கின்றோம் – எங்கள் பப்பா\nவிண் மீது உலாவி வரும் பருதியைப் போல்\nவிளக்காகி ஒளி காட்டி வாழ்ந்தே நின்றீர்\nகண் மூடி விழிப்பதற்குள் – கணப் பொழுதில்\nகறை படியா வாழ்வொன்றை வாழ்ந்து முடித்தீர்\nகண்ணியத்தின் காவலனாய் – சான்று பகர்ந்தீர்\nநிறைவு பெற்ற வாழ்வெமக்கு தந்து மகிழ்ந்தீர்\nநிலைத்து நிற்கும் கல்வி பெற நாளும் உழைத்தீர்\nமறைவு வரும் என்றுணர்ந்தா – வார்த்தை அளந்தீர்\nமனத்திடையே இருந்தவற்றை – சொல்லி முடித்தீர்\nஇறைவனிடம் போவதற்கா – இவைகள் எல்லாம் – என்று\nஏங்குகின்றோம் உங்களைத் தினமும் எண்ணி\nகல்வியோடு மட்டும் நீங்கள் நிற்கவில்லை\nகலைகளுக்கும் – கன்னித் தமிழ் உரிமைகட்கும்\nநல்ல பல ஆக்கங்களை நாளும் செய்து\nநாட்டினிலே புகழ் படைத்து வாழ்ந்தே – நின்றீர்\nசொல்லும் தமிழ் வாழ்வதற்காய் – சுகத்தை இழந்தீர்\nசோதனைகள் வந்த போதும் உறக்கம் மறந்தீர்\nஅல்லல்படும் மக்களின் அவதி கண்டு\nஆறுதலாய் வேலை பல செய்து முடித்தீர்\nபாதைக்கு என்றுமே வழி காட்டினீர்\nதவறாது வாழ் என்று – தளம் காட்டினீர்\nதாய் மண்ணுக்கும் தமிழுக்கும் புகழ் கூட்டினீர்\nநிறைவாக வாழ் என்று நெறி காட்டினீர் \nநேர்த்தியுடன் – கீர்த்திபெற – உரம் ஊட்டினீர்\nதிங்களது சூரியனின் ஒளி இழந்தது போல் – அம்மா\nதினம் கலங்கி துன்பமதால் தான் மெலிகின்றார்\nஉங்களது நினைவதைதான் தினமும் கதைகின்றார்\nஉள்ளமது வாடுவதால் நோயும் கொள்கின்றார்\nமங்களமாய் கண்ட நிலை மறைந்து போனதால்\nமனமும் அதைப் பார்ப்பதற்கு கலங்குகின்றது\nதங்களைத் தான் கனவுதனில் காண நேர்ந்திடில் – நியம்\nதானதிலே வந்தது போல் நினைவு கொள்கின்றார்\nஎண்ண வில்லை நடந்தவைகள் நியாம்தானா என்று\nநினைக்க முன்னே – மறைந்து விட்டீர் \nஉங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்\nமனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/164", "date_download": "2018-07-19T23:12:22Z", "digest": "sha1:3FLY2CALTZF5WQ7MRCL7NXPQ4DAYFYCD", "length": 6426, "nlines": 77, "source_domain": "www.maraivu.com", "title": "திரு தம்பு குகநாதன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிரான்ஸ் திரு தம்பு குகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு தம்பு குகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு தம்பு குகநாதன் – மரண அறிவித்தல்\nமறைவு : 30 நவம்பர் 2013\nவேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட தம்பு குகநாதன் அவர்கள் 30-11-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு(உரிமையாளர் குகநாதன் ஸ்ரோர் -அம்பலாங்கொடை) தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற இராமர்(கோண்டாவில் கிழக்கு), மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமனோராகினி அவர்களின் பாசமிகு கணவரும்,\nவைதேகி, வைகரன், வாசுகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஜெயராணிதேவி, இந்திராணிதேவி, மகாராணிதேவி, ரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nமனோராணி, மனோரஞ்சனி, மனோகரன், மனோரதன், கந்தசாமி, காலஞ்சென்ற தங்கவேற்பிள்ளை, ஆனந்தராஜா, செல்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசாந்தசொரூபன், காலஞ்சென்ற சிறீஸ்கந்தா, சகீலா, சர்மிளா ஆகியோரின் அன்புச் சகலனும்,\nபிரசாந், பிருந்தா, அகல்யா, அபின்யா, அகிலன், செல்சியா, சர்மியா, சுஜந்தன், பிரவிந்தன், கிருஷ்ணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nசாமந்தி அவர்களின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tவெள்ளிக்கிழமை 06/12/2013, 04:00 பி.ப — 04:10 பி.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 10/12/2013, 10:30 மு.ப — 11:00 மு.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 10/12/2013, 02:00 பி.ப — 03:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/date/2016/06", "date_download": "2018-07-19T22:36:14Z", "digest": "sha1:H4JOPOUYXZJDIOROMCLINZAPLWKG6SG2", "length": 5511, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2016 June | Maraivu.com", "raw_content": "\nதிரு மனோகரன் தியாகராஜா – மரண அறிவித்தல்\nதிரு மனோகரன் தியாகராஜா அன்னை மடியில் : 25 மார்ச் 1931 — ஆண்டவன் அடியில் : 30 ...\nதிரு மகிழ்ராஜ் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு மகிழ்ராஜ் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல் (மானிப்பாய் இந்துக் ...\nதிரு மகிழ்ராஜ் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு மகிழ்ராஜ் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல் (மானிப்பாய் இந்துக் ...\nதிரு நாகமுத்து சிவநாதன் (சிவம்) -மரண அறிவித்தல்\nதிரு நாகமுத்து சிவநாதன் (சிவம்) -மரண அறிவித்தல் அன்னை மடியில் : 21 யூலை ...\nதிருமதி தர்மலிங்கம் தனலட்சுமி – மரண அறிவித்தல்\nதிருமதி தர்மலிங்கம் தனலட்சுமி – மரண அறிவித்தல் பிறப்பு : 23 ஏப்ரல் 1949 ...\nதிரு சின்னத்துரை சிவசிதம்பரம் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்துரை சிவசிதம்பரம் – மரண அறிவித்தல் பிறப்பு : 21 ஏப்ரல் 1960 ...\nதிரு வீரகத்தி செல்லையா – மரண அறிவித்தல்\nதிரு வீரகத்தி செல்லையா – மரண அறிவித்தல் பிறப்பு : 19 ஏப்ரல் 1919 — இறப்பு ...\nதிரு பாக்கியநாதன் டோமினிக் (குணா) – மரண அறிவித்தல்\nதிரு பாக்கியநாதன் டோமினிக் (குணா) – மரண அறிவித்தல் பிறப்பு : 28 நவம்பர் ...\nதிருமதி பாக்கியம் மார்க்கண்டு – மரண அறிவித்தல்\nதிருமதி பாக்கியம் மார்க்கண்டு – மரண அறிவித்தல் இறப்பு : 29 யூன் 2016 யாழ். ...\nதிரு செல்லமுத்து வீரகத்தி – மரண அறிவித்தல்\nதிரு செல்லமுத்து வீரகத்தி – மரண அறிவித்தல் பிறப்பு : 6 ஏப்ரல் 1906 — இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/devotional/worship/29411-significance-of-thai-pradosham.html", "date_download": "2018-07-19T23:19:55Z", "digest": "sha1:FPNCID6PZYAHELU2ZFLZRJK2Q6UIKMVR", "length": 12839, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "இன்று தை பிரதோஷம்: சிவனை வழிபடுவதன் பலன்களும் அற்புதங்களும்! | Significance of Thai Pradosham", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nஇன்று தை பிரதோஷம்: சிவனை வழிபடுவதன் பலன்களும் அற்புதங்களும்\nசிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷ வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு சிறப்புகள் அதிகம். அந்த வகையில் (29.01.2018) தை பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.\nதை மாதம், ஈசனுக்குப் பிடித்த சோமவாரம், ஈசனின் திருவாதிரை நட்சத்திரம் மற்றும் அவருக்கு உகந்த திரயோதசி என இந்த பிரதோஷத்திற்கு மகத்துவம் அதிகம். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இப் பிரதோஷம்,அபூர்வ பிரதோஷம் என ஆன்மீக பெரியவர்கள் சிலாகிக்கிறார்கள்.\nபொதுவாகவே சோம வார (திங்கட்கிழமை) பிரதோஷத்தில் சிவ தரிசனம் மிகவும் புண்ணியம் தரக்கூடியது.இந்த நன்னாளில் சிவாலயம் சென்று நந்தி தேவரையும் ஆடலரசனையும் வணங்குவது 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்.\nநமது மனதில் தோன்றும் பல்வேறு சிந்தனைகளுக்கு மனோகாரகனான சந்திரனே காரணம். அதனால் சந்திரனை பிறையாக சூடிய எம்பெருமானை இந்நன்னாளில் தரிசிப்பது எண்ணிலடங்கா நன்மைகளை நமக்கு அருளும்.நிலையில்லா புத்தியை உடையவர்கள் திங்கட்கிழமைகளில் சிவனை வழிபடுவது நன்மை பயக்கும். மேலும் சோமவார பிரதோஷத்தின் போது சந்தனம் , பால், இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம், செய்து வில்வ மாலை அணிவித்தால், செய்த பாவங்கள் அனைத்தும் விலகி, ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.\nபிரதோஷ நாளில், பிரதோஷ காலம் என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான வேளையில், சிவாலயங்களுக்குச் சென்று, நந்திதேவருக்கும் சிவனாருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக் தரிசிப்பது கோடிப் புண்ணியங்களை அள்ளித்தரும்.\nதை மாத சோம வாரப் பிரதோஷத்தில், மாலை சிவாலயம் சென்று நந்திதேவருக்கு செவ்வரளியும் அருகம்புல் மாலையும் வழங்குவதோடு,அபிஷேகத்திற்கு பன்னீர், சந்தனம், விபூதி, பால், தயிர் போன்றவற்றில் இயன்றதை கொடுப்பதால், ஈசன் அருள் பெறலாம். எம்பெருமானுக்கு வில்வம் சார்த்துவதும் அவன் கருணையை நமக்கு பெற்று தரும்.\nபிரதோஷ வேளையான மாலை 4.30 முதல் 6 மணி வரையுள்ள காலத்தில், சிவலிங்க மூர்த்தியை இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.\nமேலும் பிரதோஷ நேரத்தில் உமா தேவியுடன் சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்குதல் பாக்கியம்.\nஇவ்வாறு இறைவன் ஆலயத்தை வலம் வரும் போது ,முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.\nஇந்த அபூர்வ பிரதோஷ தினத்தை வழிபடுவதால் வீட்டில் மங்களமும்,மனதில் நல்லெண்ணமும் இறையருளும் கிடைக்கும். நல்ல புத்திரபாக்யம் கிடைக்கும். திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். எதிரிகள், எதிர்ப்பு விலகும். அனைத்து துன்பமும் விலகும். வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தடையாக உள்ள சகலத்தையும் தகர்த்து ,அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல வழிவகைகள் செய்வார் ஈசன்.\nதிருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா\nதினம் ஒரு மந்திரம் - தண்ணீர் பஞ்சம் தீர்க்க எளிமையான தமிழ் துதி\nமஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nதினம் ஒரு மந்திரம் - ஜெயங்களை தரும் துர்க்கையின் மூல மந்திரம்\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nஅவமானப்படுத்திய வீரர்களை மொத்தமாக லபக்கிய பெங்களூரு\nஎம்.ஆர்.ஐ மெஷினுக்குள் இழுக்கப்பட்ட நபர் பரிதாபமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-45-000-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/150-217750", "date_download": "2018-07-19T23:11:13Z", "digest": "sha1:H7KKWYAAPJOD4UIBPEKQNPJCN3ALWF2F", "length": 7086, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அலோசியஸிடமிருந்து 45,000 முறை பணம் பரிமாறியுள்ளது", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nஅலோசியஸிடமிருந்து 45,000 முறை பணம் பரிமாறியுள்ளது\nஅர்ஜுன் அலோசியஸுக்குச் சொந்தமான பர்பெஷுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடமிருந்து, பல்வேறுபட்ட தரப்பினருக்கு, 45 ஆயிரம் த​டவைகளில், இலட்சக்கணக்கான பணம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என, இவ்விவகாரம் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் இரகசியப் பொலிஸாருக்கு, தகவல் கிடைத்துள்ளது.\n​பர்பெஷுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் சகோதர நிறுவனங்களான “டபிள்யூ.எம்.மெண்டிஸ்” மற்றும் “வோல்ட் அன்ட் ரோ” ஆகிய நிறுனங்களின் ஊடாகவே, இந்தப் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் இதற்கான குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள், வேறு நபர்களது பெயர்களால் மாற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஅவ்வாறு பணம் பெற்றுக்கொடுக்கப்பட்ட நபர்கள் தொடர்பான தகவல்கள், பர்பெஷுவல் ட்ரசரீஸ் நிறுவனப் பதிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பலரது பெயர்கள், முதலெழுத்துகளாக மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளதால், உரிய நபர்கள் யாரென்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ள இரகசியப் பொலிஸார், எவ்வாறாயினும், குறித்த முதலெழுத்துகளுக்குரிய நபர்கள் யாரென்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியால், கடந்த 2016ஆம் ஆண்டு ந​வம்பர் மாதம் 25ஆம் திகதியன்று, பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டுக்கமைய, இரகசிய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் போதே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.\nஅலோசியஸிடமிருந்து 45,000 முறை பணம் பரிமாறியுள்ளது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2011/06/cyber-crime.html", "date_download": "2018-07-19T23:05:01Z", "digest": "sha1:JDDQ7YESMMM3ZHLVSIPN4CBI425BAJIM", "length": 26327, "nlines": 252, "source_domain": "www.bloggernanban.com", "title": "சைபர் க்ரைம் - ஒரு பார்வை", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்சைபர் க்ரைம் - ஒரு பார்வை\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nஇணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.\nஇணைய குற்றங்கள் (Cyber Crimes):\n1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.\n2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.\n3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.\n4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.\n5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.\n6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா இல்லையா என்று. சிறுவர்களும் \"ஆம்\" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]\n7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.\n1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.\n2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.\n3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.\n4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.\n5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.\n6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.\n7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.\n8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.\n9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.\n10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.\n11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.\n12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.\n13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.\nபிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.\nசைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:\n1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு\n3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].\n4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள்\n5. கடன் அட்டை எண் திருட்டு\nசென்னை தவிர பிற மாவட்டங்கள்:\nதொலை பேசி எண்: 044-22502512\nமின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in\nகவனிக்க: இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை.\nநன்றி: இந்த பதிவு டெர்ரர் கும்மி விருதுகள் 2011-ல் விழிப்புணர்வு பகுதியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. டெர்ரர் கும்மி நண்பர்களுக்கும், தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி\nதற்போதைய தேவைக்கு ஏற்ற மிக்க அவசியமான பதிவு.\nமுன்னரே சொன்னபடி, சமூக தீமைகளை எதிர்த்து பதிவுகள் போட ஆரம்பித்துவிட்டீர்கள். இருகரம் தட்டி வரவேற்கிறேன்.\nவிழிப்புணர்வு ஊட்டும் தகவல் நன்றி...\nசமூக அக்கறையுள்ள, விழிப்புணர்வைத் தூண்டக்கூடிய பதிவு.. நிறைய தகவல்களை அறிந்துகொள்ள உதவியது பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள்..\nநல்ல ஒரு எச்சரிக்கை பதிவு நண்பரே.\nதற்போதைய தேவைக்கு ஏற்ற மிக்க அவசியமான பதிவு.\nமுன்னரே சொன்னபடி, சமூக தீமைகளை எதிர்த்து பதிவுகள் போட ஆரம்பித்துவிட்டீர்கள். இருகரம் தட்டி வரவேற்கிறேன்.\nவிழிப்புணர்வு ஊட்டும் தகவல் நன்றி...\nசமூக அக்கறையுள்ள, விழிப்புணர்வைத் தூண்டக்கூடிய பதிவு.. நிறைய தகவல்களை அறிந்துகொள்ள உதவியது பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள்..\nநல்ல ஒரு எச்சரிக்கை பதிவு நண்பரே.\nவெள்ளித்திரை விமர்சனம் June 27, 2011 at 5:51 PM\nசமூக அக்கறையுள்ள, விழிப்புணர்வைத் தூண்டக்கூடிய பதிவு..\nசமூக அக்கறையுள்ள, விழிப்புணர்வைத் தூண்டக்கூடிய பதிவு..\nநிறைய தகவல்களை அறிந்துகொள்ள உதவியது பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி,\nநிறைய தகவல்களை அறிந்துகொள்ள உதவியது பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி,\nபயனுள்ள பதிவு.மிக்க நன்றி சகோதரா.உங்கள் வலைப்பூ மிகவும் பயனுள்ளதாக உள்ளது,தங்கள் பணி இனிதே தொடரட்டும்.வாழ்த்துக்கள்\nபயனுள்ள பதிவு.மிக்க நன்றி சகோதரா.உங்கள் வலைப்பூ மிகவும் பயனுள்ளதாக உள்ளது,தங்கள் பணி இனிதே தொடரட்டும்.வாழ்த்துக்கள்//\nநண்பா மிகவும் முக்கியமான தகவல் தந்துள்ளீர்கள் பல்வேறு வகையான குற்றங்களை தெளிவாக விவரித்து உள்ளிர்கள் மிக்க நன்றி நண்பா by முருகானந்தம் MGA\nஒப்பற்ற ஓறிறையின் சாந்தியும் சமதானமும் உண்டவதாக\nமிகவும்பயனுள்ள பதிவு மீல் பதிவு செய்கிறேன் சகொ.\nவாங்களேன் எனது வலைப்பூவிற்க்கு உங்கள் கருத்தையும்\nநண்பா எனக்கு ebay இல் பொருட்களை எவ்வாறு பாதுகாப்பாக வாங்கலாம் அத்துடன் ebay ஐ பற்றிய முழு தகவல்களும் தர முடியுமா அத்துடன் நன் இலங்கையில் வசிப்பதால் இலங்கைக்கு நன் வாங்கும் பொருட்கள் வருமா என்பதையும் விளக்கமாக தரமுடியுமா\nநண்பா மிகவும் முக்கியமான தகவல் தந்துள்ளீர்கள் பல்வேறு வகையான குற்றங்களை தெளிவாக விவரித்து உள்ளிர்கள் மிக்க நன்றி நண்பா by முருகானந்தம் MGA//\nஒப்பற்ற ஓறிறையின் சாந்தியும் சமதானமும் உண்டவதாக\nமிகவும்பயனுள்ள பதிவு மீல் பதிவு செய்கிறேன் சகொ.\nவாங்களேன் எனது வலைப்பூவிற்க்கு உங்கள் கருத்தையும்\nதங்களின் மீதும் அமைதி நிலவுவதாக\nநண்பா எனக்கு ebay இல் பொருட்களை எவ்வாறு பாதுகாப்பாக வாங்கலாம் அத்துடன் ebay ஐ பற்றிய முழு தகவல்களும் தர முடியுமா அத்துடன் நன் இலங்கையில் வசிப்பதால் இலங்கைக்கு நன் வாங்கும் பொருட்கள் வருமா என்பதையும் விளக்கமாக தரமுடியுமா\nebay பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் நம்பகத்தன்மை பற்றி தெரியவில்லை. தேடிய வரை இலங்கை பற்றிய விவரம் கிடைக்கவில்லை நண்பா\nடெரர் கும்மி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nதக்க சமயத்தில் தேவையான தகவல்களை தந்தமைக்கு நன்றி \nஉங்களது இந்த இடுகையை, இன்றைய வலைச்சரத்தில் ”காந்தள் மலர் - விழிப்புணர்வுச் சரம்” என்ற தலைப்பின் அறிமுகம் செய்திருக்கிறேன்.\nவலைச்சரத்திற்கு வந்து பார்வையிட அன்புடன் அழைக்கிறேன்.\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigathulikal.blogspot.com/2012/04/blog-post_26.html", "date_download": "2018-07-19T22:53:36Z", "digest": "sha1:HLSGGMMK32ZFR6EKQC442DE7RU37HGVA", "length": 2666, "nlines": 47, "source_domain": "aanmigathulikal.blogspot.com", "title": "AANMIGA THULIKAL", "raw_content": "\nவிஷ்ணு மீது ப்ரியம் கொண்ட லக்ஷ்மி நினைத்து பாட சகல செல்வம் பெருகும்\nசுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரட்சாம்பிகை ஸ்தோத்...\nஇல்வாழ்க்கையில் இன்பம் பெற ஆனந்த மாய் என்அறிவாய் ...\nகல்யாண நடை பெற மந்திரம் வெள்ளி அல்லது செவ்வாய்கி...\nதுக்கம் விலக மந்திரம் துர்க்காம் மேஹ்ருதயஸ்திதாம்...\nகுழந்தைப் பேறு உண்டாக தாமம் கடம்பு படைபஞ்ச பாணம...\nசௌபாக்கிய லட்சுமி ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ: ...\nஸ்ரீவைபவலக்ஷ்மி பூஜை ஸ்ரீ வைபவலக்ஷ்மி விரத ...\nதிருமணம் விரைவில் நடைபெற ஓம் காத்யாயனி மஹாமா...\nஅக்ஷய திருதியை எளிமையாக கொண்டாட ...\nஸ்ரீ ல‌ட்சு‌மி நர‌சி‌ம்மா மகிமை அ‌‌‌‌‌‌‌க்ஷய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://abiprabhu.blogspot.com/2009/12/blog-post_30.html", "date_download": "2018-07-19T23:08:49Z", "digest": "sha1:GW25UXDNL34KXZ2YJGMTWCNLVUCN75Y4", "length": 26833, "nlines": 523, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: வரவேற்போம் புத்தாண்டை....", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nபுழுவும் பூச்சியும் - பழமொழி விளக்கம்\nபடியில் பயணம், குடியின் மரணம்...\nநூறாவது இடுகை - புத்தாண்டு வாழ்த்து...\nமஞ்சள் பையும் ஹை ஹீல்ஸ் செருப்பும் - படுத்தியது......\nகல்லூரி ரேகிங் அனுபவங்கள் - பட்டது...\nஈரோடு பதிவர் சந்திப்பு ஏற்படுத்திய தாக்கம் - நேரில...\nஒரு சம்பவம் பல கோணங்கள் - ஷிவாவும் ரேஷ்மியும்...\nமுற்பகல் செய்யின், முற்பகலே விளையும்...\nமின்னல் வேக பதிவர்கள் சந்திப்பு...\nவாத்தியார் Vs டி.வி.எஸ் 50\nஎங்கேயோ படிச்சது - 8 ஜோராவும் உழைப்பின் அருமையும்....\nபுகைப்படத் தொகுப்பு - III\nநாடகப்பணியில் நான் - 9\nகாலா - சினிமா விமர்சனம்\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : கவிதை... | author: பிரபாகர்\n: இட்ட நேரம் : 4:53 AM\n37 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஅண்ணா புத்தாண்டு நல்வாழ்த்துகள். நல்ல எண்ணங்களில் அமைந்த இந்த கவிதையில் இடம்பெற்ற அனைத்தும் நிறைவேறட்டும்.\nஏன்.....ஏன் இந்த கொல வெறி....இப்புடில்லாம் நடக்காதான்னு ஏங்கிட்டிருக்கு சனம்......ஹி...ஹி,,,\nமுதல் சங்கதியிலயே பின்னிட்டீங்க..மெட்டு போட்டு பாடலாம்...புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநல்லா இருக்கு கவிதை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nமவனே... இனி பின்னூட்டத்தில கவுத போட்ட... நம்ம நட்பு கெட்டுப்போயிருமாக்கும்...\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே\nஐயா டக்ளசு, இங்கேயும் ஒரு கவிதை போடுறது\nஇந்த ஏய் நீ கேளேன். ஏய் நீ கேளேன் தொடர்ந்திச்சின்னா சிங்கப்பூர் ரிடர்ன் டிக்கட்டுக்கு காசு ரெடி பண்ணிக்கடிங்கொய்யால.\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.\nஅண்ணா புத்தாண்டு நல்வாழ்த்துகள். நல்ல எண்ணங்களில் அமைந்த இந்த கவிதையில் இடம்பெற்ற அனைத்தும் நிறைவேறட்டும்.\nஎன்னோடு இணைந்த தம்பி, புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஏன்.....ஏன் இந்த கொல வெறி....இப்புடில்லாம் நடக்காதான்னு ஏங்கிட்டிருக்கு சனம்......ஹி...ஹி,,,\nநன்றிங்க ஆரூரன். நிலம அப்படி இருக்குன்னு சொல்ல வந்தேன்..... ஹி...ஹி...\nமுதல் சங்கதியிலயே பின்னிட்டீங்க..மெட்டு போட்டு பாடலாம்...புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநன்றி ராஜு... புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநல்லா இருக்கு கவிதை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநன்றி முகிலன், புத்தாண்டு வாழ்த்துக்கள்....\nமவனே... இனி பின்னூட்டத்தில கவுத போட்ட... நம்ம நட்பு கெட்டுப்போயிருமாக்கும்...\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............\nரொம்ப நன்றிங்க, உங்களுக்கும் என்னிடமிருந்து...\nரொம்ப நன்றிங்க புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே\nஐயா டக்ளசு, இங்கேயும் ஒரு கவிதை போடுறது\nஅவருக்கு தான் நான் கவிதை பின்னூட்டம் போடறது வழக்கம்... நன்றி சங்கர். புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇந்த ஏய் நீ கேளேன். ஏய் நீ கேளேன் தொடர்ந்திச்சின்னா சிங்கப்பூர் ரிடர்ன் டிக்கட்டுக்கு காசு ரெடி பண்ணிக்கடிங்கொய்யால.\nநீங்க வர்றதுக்காக இந்த தப்ப பண்ணலாம் போலிருக்கு. ஆனா, பெரியவங்க சொன்னா, கேக்கனும்.... இனிமே... இருக்காது\nநன்றி கண்ணா, உங்களுக்குமென் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.\nநமது அன்பு என்றும் நிலையானது தான் நண்பா.\nநாட்டு நடப்புகளை புட்டு புட்டு புத்தாண்டு கவிதையாக எழுதி இருப்பது அருமை.\nதங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநன்றிங்க நண்பா... குடும்பத்தார் எல்லோருக்கும் எனது இதயப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநமது அன்பு என்றும் நிலையானது தான் நண்பா.\nநன்றிங்க தம்பி... அறைத்தோழர், குடும்பத்தார் என எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநாட்டு நடப்புகளை புட்டு புட்டு புத்தாண்டு கவிதையாக எழுதி இருப்பது அருமை.\nதங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநன்றிங்க ராஜ. குட்டி பூஜா, மற்றும் உங்களின் குடும்பத்தாருக்கு என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஅருமையா இருக்கு அண்ணா... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... (மன்னிச்சிடுங்க... லேட்டா வந்ததுக்கு..)\nஅருமையா இருக்கு அண்ணா... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... (மன்னிச்சிடுங்க... லேட்டா வந்ததுக்கு..)\n உங்களின் அன்பிற்கு. வாழ்த்துக்கள் உங்களுக்கும்.\n உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-19T22:58:19Z", "digest": "sha1:2DYKNB5X2IYHUQLWRXTL2LHRO5ROCGDO", "length": 8873, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "» பேரறிவாளனை விடுவிப்பதில் ஆட்சேபனையில்லை! – ராகுல்காந்தி", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nபேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபனை இல்லையென காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நேற்று தன்னை சந்தித்த இயக்குநர் பா.ரஞ்சித்திடம் ராகுல் மேற்படி கூறியுள்ளதாக இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ள காங்கிரஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் இருவரும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்திருந்தார்கள்.\nஇந்த சந்திப்பானது இரண்டு மணிநேரம் இடம்பெற்றுள்ளதோடு, இதன்போது நாட்டின் அரசியல் நிலைமை குறித்து ஆலோசித்தார்கள் என காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில், பேரறிவாளன் தொடர்பில் இயக்குநர் ரஞ்சித் வினவியதற்கே, ராகுல் மேற்படி கூறியதாக தெரியவந்துள்ளது.\nஇதேவேளை, ரஞ்சித்துடனான சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் குறித்த கலந்துரையாடல் தொடரவேண்டும் என்றும் ராகுல் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\nஒரங்கட்டப்பட்ட மக்களின் வரிசையில் தானும் கடைசியில் நிற்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த\nதமிழகத்தில் தேசிய கட்சிக்கு இடம் கிடையாது: தம்பிதுரை\nதமிழகத்தில் எந்த தேசிய கட்சிகளுக்கும் இடம் கிடையாதென்றும், அதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்று\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசும் சம்மதம்\nராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிப்பதில், தமிழ\nமோடி தனது மனதின் குரலை மட்டுமே முன்வைக்கிறார்: ராகுல் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி தனது மனதின் குரலை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறாரென, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்கா\nவாக்காளர்களை கவர காங்கிரஸ் புதிய பாதையில் பயணம்\nஎதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு அரசியல்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gkvasan.co.in/vision/", "date_download": "2018-07-19T23:08:17Z", "digest": "sha1:NXAKTMH72626VDUZSMSGRGFE2AWLYVRI", "length": 4740, "nlines": 73, "source_domain": "gkvasan.co.in", "title": "Vision – G.K. VASAN", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\nத .மா .கா 20 அம்ச திட்டம்\n1. மது இல்லாத் தமிழகம்.\n2. மாசு இல்லாச் சுற்றுச் சூழல்.\n3. ஊழல் இல்லா அரசு நிர்வாகம்.\n4. மோதல் இல்லா மத நல்லிணக்கம்.\n5. சாதிகள் அற்ற தமிழ் சமுதாயம்.\n6. வணிக மயமாகாத கல்வி.\n7. கொள்ளை போகாத இயற்கை வளம்.\n9. தாராளமாக உணவுப் பொருட்கள்.\n10. கட்டுப்படுத்தப் பட்ட விலைவாசி.\n11. எல்லோருக்கும் மருத்துவ வசதி.\n13. உறுதி செய்யப்பட்ட தொழிலாளர் உரிமைகள்.\n14. சீர் மிகு நீர் மேலாண்மை.\n15. சிறப்பான சட்டம் ஒழுங்கு.\n17. தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய அதிகாரப் பங்கீடூ.\n18. வேலை வாய்ப்புகள் நிறைந்த தொழில் வளர்ச்சி.\n19. எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி.\n20. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் சமூக நீதி.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gmbat1649.blogspot.com/2018/01/blog-post_31.html", "date_download": "2018-07-19T23:10:27Z", "digest": "sha1:YM7R6SJDJVAEKGXPPXTZIQR7SY2JFKJY", "length": 45505, "nlines": 437, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: கட்டவிழ்த்தோடும் கற்பனைகள்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nகட்டவிழ்த்தோடு ம் கற்பனைகள் (900)\nமுன்பொரு பதிவில் நான் குப்புற வீழ்ந்தெழுந்தபோது எமனென்னை நெருங்கிவிட்டான் என்னும் நினைப்பில் எழுந்தவுடன் அவனை நான் மிதித்து விட்டேன் என்று மனைவியிடம் கூறினேன் காலா என் காலருகே வாடா சற்றே மிதிக்கிறேன் என்காலால் என்ற பாரதியின் வரிகளைக் நினைத்தோ என்னவோ\nஆனால் காலன் என்ன கட்டியங்கூறியா வருகிறான் மேலும் காலனைப் பற்றிய நம் உருவகங்கள் திசை மாறியவை ஏதோ எருமை மாட்டின் மீதேறி வந்து பாசக் கயிறு கொண்டு கட்டி இழுப்பான் என்றெல்லாம் பயமுறுத்தியே வளர்க்கப்பட்டிருக்கிறோம் சாவு என்ன பயம் தரக் கூடியதா சாவின் வலி அனுபவித்தவர்கள் கூறி இருக்கிறார்களா சாவின் வலி அனுபவித்தவர்கள் கூறி இருக்கிறார்களா \nஏதோ ஒரு நாள் நாம் எல்லோரும் இறக்க வேண்டியவர்களே இறப்பின் வேதனையோ மகிழ்வோ யாராவது சொல்ல முடியுமா நம் இறப்பால் நமக்கு எந்த தீங்கும் இல்லை நம்மை நாடி இருப்பவர்களுக்கே வலி பயம் எல்லாம் எனக்கு என்னவோ இதெல்லாமே அதீத கற்பனைகள் என்றே தோன்று கிறது இறப்பு தவிர்க்க இயலாதது வரும்போதுமகிழ்வுடன் ஏற்போமே ஒவ்வொரு நாளும் உறக்கம் நீங்கி எழும்போது வாழ்வில் ஒரு நாள் வரவு என்றும் போகுமிடத்துக்கு கொஞ்சமருகே வந்துவிட்டோம் என்றும் மட்டுமே நினைக்கிறேன் இதை எழுதிக் கொண்டே வரும்போது முண்டாசுக் கவிஞனை நினைக்காமல் இருக்க முடியவில்லை அவன் எழுதிய வரிகளிலிருந்து\nநோவாலே மடிந்திட்டான் புத்தன்; கண்டீர் அந்தணனாம் சங்கராச்சாரியன் மாண்டான்;அதற்கடுத்த இராமானுஜனும் போனான்;சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;பலர் புகழும் ராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;பார்மீது நான் சாகாதிருப்பேன் , காண்பீர். மலிவு கண்டீரிவ்வுண்மை, பொய் கூறேன் யான், மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே,நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர், நாணத்தைக் கவலையினை சினத்தைப் பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவுமங்கே அழிந்து போகும் “\nசாவு என்று பாரதி கூறியது இந்த ஊன் உடம்பின் அழிவையே நானொரு முறை எழுதி இருந்ததும் நினைவுக்கு வருகிறது\nவேடிக்கை மனிதர் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று கேட்ட நீங்களும் வீழ்ந்து பட்டாலும் உங்கள் கவிதை வரிகளால் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்று உங்கள் உடலம் வீழ்ந்து பட்ட நாள். இருப்பினும் உங்கள் பாடல் வரிகளால் நிறைந்து எங்கும் இருக்கிறீர்கள்.\nIntuition என்னும் ஆங்கில வார்த்தையை உணர்வு என்று தமிழ்ப்படுத்தலாமா எனக்கு இந்த சாவு - அப்படிச் சொல்வதை விட இறப்பு என்று சொல்வது கொஞ்சம் வீச்சு குறைவாய் இருக்கிறதோ என்னவாய் இருந்தாலு ம் புரிந்து கொள்பவரைப் பொறுத்தது அது எண்பதாவது வயதில் இருக்கும் நான் எப்பவும் அதை எதிர் நோக்கி இருக்கிறேன் ஒருமுறை நான் எனது பிறந்த நாள் வரை இருக்க மாட்டேன் என்னும் உள்ளுணர்வு கூறியது எனக்கோ இதை யாரிடமாவது பகிர ஆசை ஆனால் உறவுகளில் என் மக்கள் அது பற்றி நினைக்கவே விரும்பமாட்டார்கள் என் மனைவியோ என்னோடு குடும்பம் நடத்தியவள் என்பதால் இதுவும் என் பைத்தியக் காரத்தனம் என்றே கருதுவாள் அவளுக்கும் ஏன் எல்லோருக்கும் தெரியும் யாரும் நிரந்தரம் இல்லை என்று இருந்தாலும் எண்ணப்பகிர்வுகளை யாரும் விரும்புவதில்லை ஆனால் நானோ எல்லாவற்றிலும் ஒரு படி முன்னதாகவே சிந்திப்பவன்\nநான் நன் மாண்டபின் என்னை எரிக்கவா புதைக்கவா என்னும் கேள்வி வருமா வந்தாலும் அவர்களென்ன செய்தாலும் எனக்குத் தெரியவா போகிறது எங்கள் பக்க வழக்கப்படி எரிப்பார்கள் என்றே நினைக்கிறேன் எரித்த இடதில் ஏதாவது நினைவுச் சின்னம் வைப்பார்களா அடப் போடா உனக்கும் இம்மாதிரி எண்ணங்களா அதீதக் கற்பனைகளுக்கு எங்காவது முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் தானே நான் இங்கே இப்போது வைக்கிறேன்\n(இந்த மதிரி கற்பனைகள் எனக்கு மட்டும்தானா என்னும் சந்தேகமிருக்கிறது)\nஇந்த பதிவுக்கும் காணொளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது ஏன் என்றால் பதிவுகளில் வருபவற்றுக்கு சிலர் இல்லாத அர்த்தத்தை கற்பிப்பது என் அனுபவத்தில் கண்டது\nஇறப்பின் வேதனையோ மகிழ்வோ, யாரும் சொல்லமுடியாதே தவிர, உணர்ந்துகொள்ளமுடியும்.\nஎப்படியும் யாரும் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. இறப்பு ஒரு நாள் வந்தே தீரும். அதைப்பற்றிச் சிந்தித்து என்ன ஆகப்போகிறது\nஉணர்ந்து கொண்டார்களா என்பதை கேட்டுத்தெரியவா முடியும் சிந்தனை கட்டவிழ்த்து ஓடுகிறதே\nஉங்க பதிவுக்குள் நுழையவே முடியலை :))) அப்புறமா கூகிள் + மூலம் முயன்று பார்த்து அதுவும் வராமல், முகநூலுக்குப் போய் அங்கிருந்து வந்தேன் :))) அப்புறமா கூகிள் + மூலம் முயன்று பார்த்து அதுவும் வராமல், முகநூலுக்குப் போய் அங்கிருந்து வந்தேன்\nகீதா சாம்பசிவம் என் துரதிர்ஷ்டம்\nஅதிரா அதுஎன்ன ஓசை எனக்கு முடிவதில்லையே\nஅது கோபத்திலே பூனை கர்ஜிக்கும் ஓசை:) ஹா ஹா ஹா:))\nபூனை கர்ஜனை எழுத்தில் இப்போது தெரிகிறது\nமரணத்தைப்பற்றிய நினைவு அறுபது வயதைத்தாண்டியவர்கள் நிறைய பேருக்கு வருவது தான் எரிப்பதா அல்லது புதைப்பதா என்று முடிவெடுப்பது அடுத்த கட்டம். சில பேர் எழுதி வைத்து விட்டு செல்வார்கள்.\nகண்ணதாசனின் 'போனால் போகட்டும் போடா' பாடலில்\n' வந்தது தெரியும், போவது எங்கே\nவந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது\nவாழ்க்கை என்பது வியாபாரம், அதில் ஜனனம் என்பது வரவாகும், அதில் மரணம் என்பது செலவாகும்..\" என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.\nநான் 99 வயதில் இருக்கும் என் அம்மாவை அடிக்கடி நினைத்துக்கொள்வேன், அவர்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்குமென்று\nஇந்த மரணத்தையும் வென்று இன்னும் பாரதியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nயார் யாரோ என்னவெல்லாமோ எழுதிப் போகிறார்கள் அதுபோல் இதுவுமொன்றுதானே\nஜி எம் பி ஐயா உங்கள் மன தைரியம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.. மரணம் என்பது தவிர்க்க முடியாது, ஆனா அதை நினைத்து வருந்தி அடங்கி ஒடுங்காமல் உற்சாகமாக இருக்கோணும் அதை உங்களில் பார்க்கிறேன்.. அது வரும்போது வரட்டும்...\nநமக்கு மரணம் வரும்போது நாம் இருக்கப் போவதில்லை:) அப்போ மரண பயம் எதுக்கு..\nஆனா பலபேர் பலவிதமா மிரட்டுகிறார்கள் அதனாலதான் எனக்கு பயமே... நம் உயிர் அலையுமாம், நம் சொந்தங்களைத்தேடி ஓடுவோமாம், பாதை புரியாமல் கஸ்டப்படுவோமாம்.. இப்படி கேள்விப்படுகையில் எனக்கு ஆராவது கையைப் பிடிச்சபடி கூடவே வந்தா நல்லாயிருக்குமே என நினைப்பேன்:)..\nஅடப் பாவீ.. குதிரை கீழே தள்ளி குழி பறிச்ச கதையாவுல இருக்கு. போகற சமயம் வரும்போது பக்கத்துல நிற்கிற ஆளுக்கு பிராப்ளம் வரப்போகுதுன்னு சொல்லுங்க.\nஹையோ இதை இப்போதான் கவனிச்சேன் :) நான் வேற நாட்டுக்கு போயிடுறேன் :)\nஅதிரா இப்படி மட்டுமா மிரட்டுகிறார்கள் நம்மை சிந்திக்க விடாமல் இண்டாக்ட்ரினேட் செய்துஇருக்கிறார்களேநாமும் பலவற்றைநம்பிக்கொண்டிருக்கிறோம்\n@நெல்லை அதிரா அருகே போகாமல் இருங்கள்\nஏஞ்செல் வேற நாட்டுக்கு ஏன் போகவேண்டும் அதிரா அருகே இல்லாமல் இருந்தால் சரி\nஹா ஹா ஹா எனக்கு அஞ்சுலதான் ஒரு கண்ணு:) அவதான் கையைப் பிடிச்சு பத்திரமாக் கூட்டிப் போவா:)...\nஜி எம் பி ஐயா:) உடலை விட்டு உயிர் பிரிஞ்சபின்.. எங்கு வேணுமெண்டாலும் பறக்கலாமாமே:).. அப்போ 5 செக்கனில நான் அஞ்சு வீட்டில நின்றிடுவேன்:)) ஹா ஹா ஹா:)..\nஎங்கட அம்மா எனக்கு சொல்லி வச்சிருக்கிறா, நான் கண்ணை மூடி விட்டால் எங்கயும் போயிட மாட்டேன், உங்கள் வீட்டிலேயே தான் சுற்ரிச் சுற்றி வருவேன் என ஹா ஹா ஹா.. எங்களைத்தான் அதிகம் பிடிக்கும் அவவுக்கு:))..\nஒவ்வொரு முறையும் மூச்சு விடும்போது ஒவ்வொருவரும் இறந்து பிறக்கின்றனர் 5 செகண்ட் எல்லாம் மிக அதிகம்\n///அது எண்பதாவது வயதில் இருக்கும் நான் எப்பவும் அதை எதிர் நோக்கி இருக்கிறேன்//\nநோஓஓஓஓ இது மிகவும் தப்பு... அந்தக் காலம் எல்லாம் மலையேறி விட்டது... இப்போ எந்த வயதில் ஆருக்கு எப்போ சா வருமெனத் தெரியாது... அதனால எப்பவும் மகிழ்ச்சியாக இருப்போம்.\nஎங்கள் அப்பாவும் அடிக்கடி சொல்லுவார்.. நான் இப்பவும் வாலிபன் தான் என.. நல்ல ஸ்டைலாத்தான் வெளிக்கிடுவார்:)..\nஅதிரா சில நினைவுக்சள் தவிர்க்க முடியாது வாலிபன் என்று நினைத்தால் போறாஉமா உடல் இல்லைஎன்று சொல்லுமே முதுமை பரிசு என்று நான் எழுதீருந்ததைப் படித்தீர்களா சுட்டி இதோ படியுங்கள்\nIntuition என்பதற்கு உள்ளுணர்வு அல்லது இயலுணர்வு என சொல்லலாம். நீங்களே உள்ளுணர்வு என்பதை படுத்தியுள்ளீர்கள்.\n அது வரும்போது வரட்டும். அதுவரை சந்தோஷமாக இருக்கலாமே.\nபாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் சொன்னதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.\nஎனவே வாழ்க்கையை துய்த்து மகிழுங்கள்\nகாணொளியைப் பார்க்கும்போது ‘ஆட்டுவிப்போர் ஆட்டுவித்தால் ஆடாதவர் உண்டோ’ என்ற சொல்லாடல் நினைவுக்கு வருகிறது.\nஇறப்பு பற்றி எண்ணாமல் இருக்க முடியுமா அதுவுமிந்தவயதில் ஆனால் கவலை ஏதுமில்லை ஐயா\nவேண்டாம் ஐயா இந்த சிந்தனைகள் இன்றைய பொழுது சந்தோஷமாக செல்ல வழி எதுவோ அதை நாடிச் செல்லுங்கள் வாழ்க நலம்.\nமரணத்தைக் குறித்து ஒரு பதிவு எழுதும் எண்ணத்தை எனக்கு தூண்டி விட்டீர்கள்.\nஎழுத முயற்சி செய்தீர்கள் போல இருக்கிறதே\n//..நான் குப்புற வீழ்ந்தெழுந்தபோது.. அவனை நான் மிதித்து விட்டேன் என்று மனைவியிடம் கூறினேன் //\nசரி. அவரென்ன சொன்னார் பதிலாக\nஉங்களது பதிவுகளை/சிந்தனைகளை துணைவியார் படிப்பதுண்டா\nபாரதியை நீங்கள் குறிப்பிடப்போய் கண்ணதாசனும் உமர் கய்யாமும் வந்து இறங்கியிருக்கிறார்கள். இப்படி நான் எழுதிக்கொண்டுபோனால் பதிவுபோல் ஆகிவிடுமே எனத் தயங்குகிறேன்..\nகண்ணதானும் உமர் கய்யாமும் வந்து இறங்கி இருக்கிறார்கள் எங்கே நான் பார்க்கவில்லையே காலால் உதைத்துவிட்டேன் என்பதை அங்கிலத்தில் ihave kicked him என்றுசொன்னேன் அந்த நேரத்தில் அவளால் என்ன சொல்ல முடியும் என் பதிவுகள் சிலவற்றைப்படிப்பாள்/ பார்ப்பாள்\nமூன்றுமுறை அந்த காணொளியை பார்த்து ரசித்தேன் சார் அந்த அணில் marionette பொம்மை கிட்ட போய் உணவை பயமில்லாமல் எடுத்து சாப்பிடுவது போல தான் நாமும் வாழ்வை கடந்து செல்லணும் :)\nசிலராவது ரசிப்பார்கள் எட்ன்பது தெரியும் நன்றி ஏஞ்செல்\nகாணொளி ஏற்கெனவே கண்டு ரசித்திருக்கிறேன். மரண பயத்துக்கு வயது உண்டா என்ன\nஆறிலும் சாவு நூறிலும் சாவு - ஆசா'நூசா\nஸ்ரீராம் உங்கள் வழியில் சொன்னேன்\nநெத நன்றி சார் ஸ்ரீ சிரித்துவிட்டுப் போனார் நீங்கள் தெளிவித்தீர்கள்\n// ஆறிலும் சாவு நூறிலும் சாவு - ஆசா'நூசா //\n/ ஸ்ரீராம் உங்கள் வழியில் சொன்னேன் //\nஜி எம் பி ஸார்... அதற்குத்தான் சந்தோஷமாய்ச் சிரித்தேன்.\n// நெத நன்றி சார் ஸ்ரீ சிரித்துவிட்டுப் போனார் நீங்கள் தெளிவித்தீர்கள் //\nஜி எம் பி ஸார்... கீதா அக்கா சொல்வார் என்று நினைத்தேன். நெல்லை சொல்லி விட்டார். யாராவது சொல்வார்களே என்றுதான் நேரம் எடுத்துக் கொண்டேன். இல்லாவிட்டால் பின்னர் நானே சொல்லி இருப்பேன்\nநினைத்ததைச் சொன்னேன் கீதா சாம்பசிவம் அவர்களும் இம்மாதிரி விபுசி தவிபுசி என்றெல்லாம் சொல்வார் உங்கள் அபுரியைப்பல இடத்தில் படித்திருக்கிறேன் முதலில் உபயோகிக்கவும் செய்தேன் நெத சொன்னார் யாராவது சரியாகச் சொன்னால் சரி நோ ஹார்ட் ஃபீலிங்ஸ்\nஸ்ரீராம் அதே அதே சபாபதே என்றல்ல்லவா சொல்வீர்கள் என்று நினைத்தேன்\nஹா ஹா ஹா சூப்பர் சோட் கோட்:)) மீயும் கவ்விட்டேன்ன்:))\nசோட் கோட் அபுரி எனக்கு கவ்வப் பழக்குகிறது இம்மாதிரி பதிவுகளும் பின்னூட்டங்களும்\nஅதே அதே சபாபதே - இதுக்கு நான் எழுதிய பின்னூட்டம் காணாமல்போய்விட்டதே.\nகோபு சார்தான் இதுமாதிரி 'அதே அதே சபாபதே' என்ற பதத்தை உபயோகப்படுத்துவார். அதிராவுக்கு அவர் எழுதும் பின்னூட்டங்களில், 'அதே அதே அதிராபதே' என்றும் அவர் உபயோகப்படுத்திப் பார்த்திருக்கிறேன்.\nசில வார்த்தைகள், சிலரை ஞாபகப்படுத்தும். வலையுலகில் காணாமல் போயிருக்கும் VGK வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை இந்த வார்த்தை ஞாபகப்படுத்திவிட்டது.\nவலை உலகில் அவ்வப்போது தலை காட்டிக் கொண்டுதான் இருக்கிறார் கோபு சார் அண்மையில் கூட புஸ்தகா நிறுவனம் அவருக்கு அனுப்பி இருந்த கிஃப்ட் கைக் கடிகாரம்பற்றி எழுதி இருந்தாரே எனக்கும் அனுப்பி இருந்தார்கள் ஆனால் அதைப் பற்றிநான் எழுதவில்லை\nஎண்ணங்களின் பகிர்வுதானே என்ன சொல்ல\nமரணம் குறித்தான பயம் மனிதர்கள் எல்லாருக்குமே உண்டு ஐயா...\nஎனக்குப் பயமில்லை என்று வெளியில் வேண்டுமானால் சொல்லலாம்...\nஎன்ன பயமிருந்தாலும் ஒருநாள் அதை அடைந்துதானே ஆகவேண்டும்.\nஇச் சிந்தனைகள் துறந்து மற்றவற்றில் கவனம் செலுத்துங்கள் ஐயா..\nஉண்மை நிலைப்பட்டினை பைர்ந்திருக்கிறேன் தலைப்பைக் கவனித்தீர்களா\nவருவதை எதிர்கொள்வது தானே மனித இயல்பு ஐயா .மரணம் வரும் போது வரட்டும் அதுவரை இன்முறுவலுடன் இருப்போம்\n'பின்' என்ன ஆகும் , எப்படிச் செய்வார்கள், நாம் நினைத்தபடி நடக்குமா இப்படியெல்லாம் நானும் யோசித்துதான்.... என்னென்ன செய்ய வேணும் , என்ன ஆடை உடுத்தி விட வேண்டும், என்ன பாட்டு ஃப்யூனரல் பார்லரில் போட வேணும் என்றெல்லாம் எழுதி வைத்துருக்கேன். எங்கே அந்த உடை, மற்றவைகள் எல்லாம் இருக்குன்ற குறிப்பும் உண்டு. கோபாலுக்கும் சொல்லி வச்சாச்.\nகூப்பிட்டால் மறுக்காமல் போகணும், இல்லையா\nகாணொளி.... ஆட்டுவிக்கிறான் ஒருவன். நாம் ஆடுகிறோம் :-)\nபின் என்னாகும் என்பதெல்லாம் கற்பனைகள்தானே யாரோ வந்து கூப்பிடுவார்களென்பதெல்லாம் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை\nதனிமரம் எதிர்கொண்டுதானே ஆக வேண்டும் வேறு வழி \nஇன்றைய நாளை இனிமையாய் கடந்து செல்ல முயல்வோம் ஐயா\nஎனவே இறப்பைப் பற்றி இப்போதே ஏன் நினைக்க வேண்டும்\nஎண்ணங்களுக்கு கடிவாளம் இட முடியுமா மருந்துசாப்பிடும்போது குரங்கு பற்றி நினைக்கக் கூடாது என்பதுபோல் இருக்கிறது\nகற்பனை என்றாலே கட்டவிழ்த்துதான் ஐயா. கட்டவிழ்த்த கற்பனை இன்னும் வேகமாக இருக்குமோ\nகடிவாளமிட இயலாத அளவு கட்டவிழ்த்தோடுகிறது அதைத்தான் பகிர்ந்திருக்கிறேன்\n… உங்களின் உள்ளத்து உணர்வுகளை அப்படியே ஓடவிட்டிருக்கின்றீர்கள்..:)\nகீதோபதேசம்தான் இங்கு சொல்ல எனக்குத் தோணுகிறது.\nஇன்று எமது நாளை வேறொருவருடையது\nகொண்டுவந்தது ஒன்றுமில்லை கொண்டுபோவதற்கும் ஒன்றுமில்லை\n.. போனபின்பு எல்லாம் ஒரே நிலைதான்.\nஇருக்கும்போது நாலுபேருக்காயினும் நல்லதைச் செய்வோமே\nஎன்னைப் பொறுத்தவரை அதுவே ஆத்ம திருப்தி\nஎனது தந்தை 2 தினம் முன்னர்தான் 89 வயதை முடித்துத் 90 க்குள் அடிவைத்துள்ளார்.\nஅவர் காலத்தில் பெரீய உத்தியோகத்தில் இருந்தவர். இன்று என்ன தினம் என்பதைக் கூட மனதில் பதிக்கமுடியாத அளவு மறதி. அவருக்கும் மரண பயம் அதிகம். அந்தப் பயமே அவரை நிம்மதியாக இருக்கவிடாமல் செய்கிறது.\nமரணம் என்றோ வரத்தான் போகிறது. அதையே எண்ணிக்கொண்டிராமல் சுய அறிவோடு இருக்கும்போதே எம்மால் இயன்றவரை மனதிற்குப் பிடித்தமாதிரி வாழ்ந்து, இயன்றதைச் செய்து மகிழ்வை நிலைக்கச் செய்திட வேண்டுமெனத் தோன்றுகிறது.\nஉங்களுக்கு வயதொன்றும் தடையில்லை. மனதை லேசாக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஐயா\nஎதில் உங்களுக்கு நாட்டமோ அதனை முடிந்தவரை செய்யுங்கள்\nநலமோடு வாழ என் பிரார்த்தனைகள்\nகீதையை தமிழில் பகிர்ந்திருக்கிறேன் /கீதோபதேசம்தான் இங்கு சொல்ல எனக்குத் தோணுகிறது.\nஇன்று எமது நாளை வேறொருவருடையது\nகொண்டுவந்தது ஒன்றுமில்லை கொண்டுபோவதற்கும் ஒன்றுமில்லை/ இந்த வாசகங்களைப் படித்ததுபோல் இல்லையே\nபிறப்பு எப்படி நமக்கு தெரியாதோ அது போல் இறப்பும் நமக்கு தெரியாது.\nபிறந்தவர்கள் எல்லோரும் ஒரு நாள் போய்தான் ஆக வேண்டும்.\nவந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் இடமேது என்ற பாடல் நினைவுக்கு வருது.\nஎன் அத்தை அவர்களுக்கு 95 வயது ஒரு நாளும் இறப்பை பற்றி சிந்திக்கவே இல்லை. மாமா அவர்கள் போனபின் போக வேண்டும் என்று மட்டும் சொல்வார்கள் மாமாவை குழந்தையை கவனித்துக் கொள்வது போல் பார்த்து கொண்டார்கள். அது போலவே மரணம் அடைந்தார்.\nஇருக்கும்வரை எல்லோருக்கும் தன்னம்பிக்கையை , வாழ்வில் பிடிப்பை முதுமையை அனுபவித்து வாழ்வதையும் போதித்தார்.\nஇறப்பை பற்றி நினைக்காமல் இருக்கும் வரை மனது பிடித்த விஷயங்களை செய்து கொண்டு இருங்கள்.\nபதிவுக்கு சம்மந்தம் இல்லை என்று சொன்னாலும் பதிவுக்கு பொருத்தமாய் உள்ளது.\nஇறைவன் நடத்தும் நாடகமேடையில் ஆட்டிவைக்கும் பொம்மைகள் நாம். அவர்கொடுத்த காதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறோம்.நூலை சொடக்கி அவர் இழுத்து விட்டால் முடிந்தது. அதுவரை ஆடிகொண்டு இருப்போம்.\nஏதொகற்பனையில் உதித்ததை எழுதினால் ஒரே அட்வைஸ் மயம் பின்னூட்டங்களில் எல்லாம் காணொளிக்கு இப்படியெல்லாம் வியாக்கியானம் வரும் என்று நினைக்கவில்லை உங்கள் கற்பனைக்கு பாராட்டுகள்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/60993/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-Update-Azhagi-", "date_download": "2018-07-19T23:15:12Z", "digest": "sha1:4UF26AHXTHM52ULWTMBDYQAKU2E2PQ7D", "length": 9177, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nபுதுப்பிக்கும் அழகி Update Azhagi - #GoodNetizenGoodCitizen பிரச்சாரம்\nபுதுப்பிக்கும் அழகி Update Azhagi - #GoodNetizenGoodCitizen பிரச்சாரம்\nமுருகப்பா குழுமம் Murugappa Group\nசமூக நலம் Social Campaigns முருகப்பா குழுமம் Murugappa Group சமூக விழிப்புணர்வு social awareness\n#முருகப்பா குழுமத்தின்மு ன்முயற்சி, #GoodNetizenGoodCitizen பிரச்சாரம் சமூக ஊடக மற்றும் இணையத்தின் பொறுப்பான பயன்பாட்டி… read more\nசமூக நலம் Social Campaigns முருகப்பா குழுமம் Murugappa Group சமூக விழிப்புணர்வு social awareness\nBeware of Walls சுவர்கள் ஜாக்கிரதை \nBeware of Walls சுவர்கள் ஜாக்கிரதை \n#முருகப்பா குழுமத்தின்மு ன்முயற்சி, #GoodNetizenGoodCitizen பிரச்சாரம் சமூக ஊடக மற்றும் இணையத்தின் பொறுப்பான ப… read more\nகணினித் தகவல்கள் நடிகை ஓவியா Oviya சரவணா ஸ்டோர்ஸ் Saravana Stores\nதிருக்குறளும் அதன் விளக்கமும் நடிகை ஓவியா Oviya சரவணா ஸ்டோர்ஸ் Saravana Stores\nநடிகை ஓவியா - பொன்வண்டு சோப்பு விளம்பரம் Oviya\nஉணவு பொருளும் அதன் பயன்களும் பொன்வண்டு சோப்பு Soap நடிகை ஓவியா Oviya\nநடிகை ஓவியா - பொன்வண்டு சோப்பு விளம்பரம் Oviya\nநடிகை ஓவியா - பொன்வண்டு சோப்பு விளம்பரம் Oviya read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் பொன்வண்டு சோப்பு Soap நடிகை ஓவியா Oviya\n2017 Rasi Silks ராசி சில்க்ஸ்\nவீட்டு வைத்தியம் பட்டு சேலைகள் Silk Sarees\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nகாத்திருந்து காத்திருந்து... : சரவணகுமரன்\nஒன் - லைனர்ஸ் : வ.வா.சங்கம்\nஒரு நட்பு முறிந்த சோகக் கதை : உண்மைத் தமிழன்\nமீ த புலம்பிங் : புதுகைத் தென்றல்\nசாப்ட்வேர் வேலை தேடிய மதுரைக்காரன் : குடுகுடுப்பை\nநினைத்தாலே இனிக்கும் : Kappi\nதம்பிக்கு எந்த ஊருங்கோ : Chitra\nநீங்கள் அவர்களைப் பார்த்திருக்கக் கூடும் : மாதவராஜ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaghamani.blogspot.com/2013/04/blog-post_29.html", "date_download": "2018-07-19T23:22:31Z", "digest": "sha1:76F65QDOHLBQ24P3UG3JKNVIJER3UVEJ", "length": 20544, "nlines": 254, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: இறை அருள் ..", "raw_content": "\nசிவ சிவ என்கிலர் தீவினையாளர்\nசிவ சிவ என்றிடத் தீவினை மாளும்\nசிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்\nசிவ சிவ என்னச் சிவகதி தானே\nநம் உள் இறைவன் இருக்கிறான் என்றாலும்\nஅவனை அவன் துணையின்றி அறிய முடியாது.\nசூரியனைச் சூரியனின் ஒளியைக் கொண்டுதான் தெரிந்து\nகொள்ள முடியும் அதுபோல் இறைவனையும் அவன்\nஅருளினால்தான் தெரிந்துக் கொள்ள முடியும்.\nசிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்\nஅவனருளாலே அவன் தாள் வணங்கி =சிவபுராணம்\nஇறைவனின் அருளினால் இறைவனைக் காணும் அறிவைப் பெறுவது\n இந்த இறை அருளைப் பெற்றவர்கள் சித்தர்கள்.\nஇந்த உடம்புள்ளே தெய்வ தரிசனம் பெற்று இறை ஆற்றலை இந்த உடம்புனுள்ளே வளர்த்து, உலகிற்குத் தங்கள் யோக சாதனையினால் ஒளியூட்டி சமுதாயத்தைப் பாதுகாப்பதே சித்தர்களின் குறிக்கோள்”\n” மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் ” - திருமூலர்\nசித்தர்கள் இறவாவரம் பெற்றவர்கள். சித்தர் சுவாசமுறை இறை நிலைக்கு ஒப்பாகும். சித்தர்களின் சமாதிகளுக்கு சென்று அவர்களை வணங்கி ஏராளமான நன்மைகள் பெற்றவர்களும் உண்டு.\n18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான\nசித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்\nஓம் நமசிவய‌,யநமசிவ‌, சிவயநம‌, வயநமசி ,சிவயசிவ‌ ஓம்\nரமணரை உலகுக்கு அடையாளம் காட்டி, அவரை ஸ்ரீரமண மகரிஷியாக்கிய பெருமை மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளையே சேரும்.\nதிருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அக்னி லிங்கத்தை அடுத்து ஸ்ரீரமணாச்ரமத்துக்கு முன்னால் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் மகா சமாதி , ஆசிரமம் உள்ளது.\nசென்னை, மாடம்பாக்கத்தில் உள்ள 18 சித்தர் சக்திபீட பிருந்தாவனத்தில் மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.\nமாடம்பாக்கம் சபரிவார ஸ்ரீசக்ர மஹாமேரு 18 சித்தர் சக்திபீட பிருந்தாவனத்தில் நடைபெறும் ஜெயந்தி விழாவில், கணபதி ஹோமம், கோமாதா பூஜை, அகோராஸ்தர ஹோமம் (மரணத்தை ஜெயிக்கக்கூடிய வேத மந்திரத்தால் சிவபெருமானைக் குறித்து செய்யப்படும் புனித வேள்வி), அஷ்ட பைரவர் ஹோமம், சுவாசினி பூஜை, செüபாக்ய லட்சுமி பூஜை ஆகிய பூஜைகள் நடைபெறுகின்றன..\nஸ்ரீசக்ர மகாமேரு 18 சித்தர்கள் பிருந்தாவன சக்தி பீடம்\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nதொடக்கத்தில் சிறிது விட்டு வரும் படம் - கோபுரமும் சில குடில்களும் இருக்கும் படம் - எந்த இடம்\nஇத்தனை சித்தர்கள் படம் இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.\nசேலையூர் மெயின் ரோடில் இருந்து 4 கிலோமீட்டரில் இருக்கும் மாடம்பாக்கம் ....\nசேஷாத்ரி ஸ்வாமிகள் நந்தவனம் மற்றும் பதினெட்டு சித்தர்களுக்கான சக்தி பீட கோவில்கள் அமைதியான இடத்தில் அமைந்துள்ளன\nதிருவண்ணாமலையில் எத்தனையோ விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன.....\nவழக்கம் போல படமும் பதிவும் அருமை நலமா\nஸ்ரீ ரமணரை உலகுக்கு அடையாளம் காட்டி, அவர்களை ஸ்ரீ ரமண மஹரிஷியாக்கிய பெருமைக்குக் காரணமான, மஹான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் அவர்களுக்கு என் அனந்தகோடி நமஸ்காரங்கள்.\nசித்தர்கள் பற்றி அறியத்தந்து சித்தம் குளிரவைத்த அற்புதமான பதிவு.\nஅழகிய படங்களுடன் அருமையான பதிவு.\nஉங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி\nநல்லதொரு தொகுப்பு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...\nவெகு நாட்கள் கழித்து வருகிறேன். அருள் மணம் மாறாமல் இருக்கிறது பதிவு\nஅருமையான படங்களுடன் அற்புதமான பதிவு மிக்க நன்றி அம்மா...\nஅருமையான படங்களும் விளக்கங்களும் நன்றிங்க.\nஜெயா தொலைகாட்சியில் பிரந்தவனத்தை அடிக்கடி காட்டுவார்கள் பார்த்து இருக்கிறேன்.\nசிறு வயதில் கோவையில் காந்திபுரத்தில் இருக்கும் போது டாடாபேட் சேஷாத்திரி சுவாமிகள் பஜனை மடத்திற்கு அடிக்கடி போவேன்.\nதிருவண்ணமலை சேஷாத்திரி ஆசிரமத்திற்கு போய் இருக்கிறேன்.\nசமாதி அமைதி தவழும் இடம்.\nசித்தர்கள் படம் அருமை. பழனியில் நடுவில் முருகனும் சுற்றி சித்தர்கள் உள்ள படம் வாங்கி வாந்தேன்.\nசிவ சிவ என்றிடச் சிவகதிதானே.. கரீட்டு..\nசித்தர்களுக்கான குட்டிக் குட்டி அறைகள் சூப்பர்.\nஅழகிய படங்கள்.. நல்ல பகிர்வு.\nசித்தர்கள் பற்றிய தகவல்கள், கோலம், படங்கள் என எல்லாமே அருமை.\nசித்தர்களைப் பற்றிய படங்களும், கோவில் தகவல்கள் என்று நிறைய தெரிந்து கொண்டும் இந்த பதிவின் மூலம். அருமை.\nபாட்டுப் பாடும் மயில் கழுத்துக்குருவி\nசொக்கருக்கு மாலையிட்ட சொக்கத்தங்க மீனாட்சி\nராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..\nமங்களம் பொங்கும் சித்திரை புத்தாண்டு\nஸ்ரீ ஜய மங்கள மஹா பிரத்யங்கிரா தேவி\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sasithendral.blogspot.com/2013/06/blog-post_16.html", "date_download": "2018-07-19T23:29:00Z", "digest": "sha1:JPLCCLY3DCUL5ZYVSMIP43IOTF4SBPXE", "length": 8253, "nlines": 165, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: தாவும் மனது !", "raw_content": "\nமனம் ஒரு குரங்குன்னு சொன்னது நம்மை பார்த்துதானே சசி\nஎன்றாவது ஒருநாள் எம்பிப்பி பிடித்து விடலாம் :-)\nதிண்டுக்கல் தனபாலன் 17 June 2013 at 00:25\nNECESSITY IS THE MOTHER OF INVENTION - இந்த ஆசைதான் புதிதாக வந்த அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் காரணம் எனும் போது, கவிதை வரிகள் செங்காயைச் சுவைப்பதில் உள்ள ருசியைச் சொல்லும்\nஎப்பொழுதும் பழத்தைவிட செங்காய்க்கே மவுசு அதிகம் என்பதை வர்ணிக்கும் அழகிய கவிதை வரிகள்\nசிறு கரு. ஓரு கவிதை.\nஒரு குடும்பத் தலைவன் தன் மனைவி\nதவாறான இலக்கில் போகும் போது\nகொண்டு எழுதிய வரிகள் இவையென\nஉணரத் தோன்றுகின்றது தோழி அந்தவகையில்\nவலிநிறைந்த இக் கவிதை வரிகள் அருமை \nமனம் ஒரு குரங்கு என்பதை அழகாய் சொன்னீர்கள் அருமையான உதாரணம்\nகிடைத்ததை எடுத்து சுவைத்திடா மனம்\nஅருமையான செய்தி சொன்னீர்கள் தோழி\nஎத்தனை முயற்சித்தாலும் எது எமக்கு கிட்டுமோ அதுமட்டுமே கிடைக்கும்.\nஎட்டா இலக்கு எட்டும்போது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவியலாததாகிவிடுகிறது. அதேவேளையில் மற்றொரு இலக்கு எட்டா தூரத்தில் நிர்ணயம் செய்யப்பட்டு எதிர்பார்ப்பை ஊட்டிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கை இதுதான் என்று அழகாக வரைந்துகாட்டிய கவி வரிகள். பாராட்டுகள் சசி.\nபல விஷயங்களுக்கு ஒத்துப் போகும்\nகருவை அருமையான கவியாக்கி இருக்கிறீர்கள்\nஎழுத நினைத்த காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு பரிச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3908-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-michael-jakson-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-07-19T23:18:55Z", "digest": "sha1:Q4N3XAIA4GFDZTLKWUHHEVBC7WKLBRJK", "length": 6546, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மேடைக்குப் பின்புறம் பொப் இசைச்சக்கரவர்த்தி \" Michael jakson \" செய்யும் குறும்புகள் !!!- Exclusive! Michael Jackson New Rare Outtakes [Funny Backstage] - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேடைக்குப் பின்புறம் பொப் இசைச்சக்கரவர்த்தி \" Michael jakson \" செய்யும் குறும்புகள் - Exclusive\nமேடைக்குப் பின்புறம் பொப் இசைச்சக்கரவர்த்தி \" Michael jakson \" செய்யும் குறும்புகள் - Exclusive\nதங்க சூரியனை பற்றி என்ன சொல்கிறார் \n\" சுவிஸ்\" நாட்டில் தரமான கைக்கடிகாரங்களை இவ்வாறு தான் தயாரிக்கின்றார்கள் \nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nசூரியன் எனக்கு எதிர் பாராமல் கிடைத்தது \nஇப்படியான சுவையான \" தோசை \" சாப்பிட்டு இருக்கீங்களா \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை - Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nதிரைத்துறையையே தனது நடிப்பால் மாற்றிய நடிகையர் திலகம் \" சாவித்ரி \" - Mahanati Savithri Unseen & Real Life Photos || iDream Filmnagar\nஜெயம் ரவியின் \" TIK TIK TIK \" திரைப்பட பிரமாண்ட உருவாக்கம் \nஎங்கு போனாலும் என்னை அடையாளம் சொல்லும் சூரியன் \nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nஉலகிலேயே மிகவும் அசிங்கமான விமானங்கள் இவை தான் ஆச்சரியமான காணொளி \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nஅன்புக்கு அளவே இல்லை காணொளியை பாருங்கள் புரியும் \nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை - Big mistake Lion provoked the Crocodile\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://thfreferencelibrary.blogspot.com/2014/04/blog-post_6772.html", "date_download": "2018-07-19T22:52:31Z", "digest": "sha1:QT5ON2KUSN73M6JU3MWDB427RDMIOWM2", "length": 17432, "nlines": 186, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: திரு நா.பார்த்தசாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்", "raw_content": "\nதிரு நா.பார்த்தசாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nபுகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆன நா.பார்த்தசாரதி அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் நரிக்குடி என்னும் கிராமத்தில் 1932 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் நாள் பிறந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்றவர். 1987 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி மறைந்தார். 93 நூல்களை எழுதியுள்ளார். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தி.முத்துக்கண்ணப்பரை வழிகாட்டியாகக் கொண்டு பழந்தமிழர் கட்டடக் கலையும், நகரமைப்பும் என்னும் தலைப்பில் செய்து வந்த ஆய்வேட்டைச் சமர்ப்பித்துவிட்டுப் பட்டம் வாங்காமலேயே இறந்துவிட்டார்.\n01. மணிபல்லவம் (சரித்திர நாவல்)-1\n02. மணிபல்லவம் (சரித்திர நாவல்)-2\n03. மணிபல்லவம் (சரித்திர நாவல்)-3\n04. மணிபல்லவம் (சரித்திர நாவல்)-4\n05. மணிபல்லவம் (சரித்திர நாவல்)-5\n10. மகாபாரதம் அறத்தின் குரல்\n19. பாண்டிமாதேவி (சரித்திர நாவல்)\n20. பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்\n23. வஞ்சிமா நகரம் (சரித்திர நாவல்)\n30. இராணி மங்கம்மாள் (சரித்திர நாவல்)\n36. தமிழ் இலக்கியக் கதைகள்\n49. கலித்தொகை பரிபாடல் காட்சிகள்\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் --2...\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் ---...\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள்\nஔவை.சு.துரைசாமிப் பிள்ளை அவர்களது நாட்டுடைமையாக்கப...\nதிருக்குறளார் முனுசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nஎஸ்.எஸ்.தென்னரசு அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nபொ.திருகூடசுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞாயிறு தாராபாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nபுலியூர்க் கேசிகன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nஎஸ்.நவராஜ் செல்லையா அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்...\nதிரு நாரண.துரைக்கண்ணன் அவர்களின் நாட்டுடைமையாக்கப்...\nபாரதி அ.சீனிவாசன் அவர்களின் நாட்டுடைமையாக்கப் பட்ட...\nமுனைவர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் நாட்டுடைமையா...\nபாவலர் நா.ரா.நாச்சியப்பன் அவர்களின் நாட்டுடைமையாக்...\nபாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களின் நாட்டுடைமையாக்க...\nதிரு கே.பி.நீலமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nபம்மல் சம்பந்த முதலியார் அவர்களது நாட்டுடைமையாக்கப...\nதிரு அ.மு.பரமசிவானந்தன் அவர்களின் நாட்டுடைமையாக்கப...\nபூவை.எஸ்.ஆறுமுகம் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் பெரியசாமி தூரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nதிரு நா.பார்த்தசாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nமணவை முஸ்தபா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nமயிலை சிவ முத்து அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nகவிஞர் மருதகாசி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்...\nடாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்...\nகவிஞர் மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்...\nபுலவர் முகமது நயினார் மரைக்காயர் அவர்களது நாட்டுடை...\nகவியரசு, முடியரசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் முருகு சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nமுல்லைமுத்தையா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்...\nபேராசிரியர் அ.கி.மூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்க...\nதிரு தொ.மு.சி.ரகுநாதன் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nஜெ.ஆர்.ரெங்கராஜு அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nமஹாவித்வான் ரா.ராகவையங்கார் அவர்களது நாட்டுடைமையாக...\nதியாகி ப.ராமசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு லா.ச.ராமாமிர்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட...\nவயலூர் சண்முகம் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nராஜம் கிருஷ்ணனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nதஞ்சைராமையாதாஸ் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல...\nபுலவர் த.கோவேந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nபேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களது நாட்டுடைமையா...\nடாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களது நாட்டுடைமையாக்...\nதிரு வல்லிக்கண்ணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதணிகைமணி வ.சு.செங்கல்வராயபிள்ளை அவர்களது நாட்டுடைம...\nகவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் அவர்களது நாட்டு...\nஉவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nபேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்களது நாட்டுடைமை...\nடாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களது நாட்டுடைமையா...\nகவிஞர் எஸ்.டி.சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்ப...\nடாக்டர் சி.சீனிவாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nடாக்டர் கு.சீநிவாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்...\nதிரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nதிரு.அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களது நாட்டுடைமை...\nசரோஜாராமமூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு.சு.சமுத்திரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதாசவதானி செய்குதம்பிப் பாவலர் அவர்களது நாட்டுடைமைய...\nடாக்டர் ந.சஞ்சீவி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nதிரு.சக்திதாசன் சுப்பிரமணியன் அவர்களது நாட்டுடைமைய...\nகோவை இளஞ்சேரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்...\nபுலவர் கா.கோவிந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட...\nகுன்றக்குடி அடிகளார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட...\nபுலவர் குலாம் காதிறு நாவலர் அவர்களது நாட்டுடைமையாக...\nகுழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களது நாட்டுடைமை...\nகவிஞர் வாணிதாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ந...\nதிரு.நா.வானமாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூ...\nதிரு விந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nபேராசிரியர் ஆ.கார்மேகக் கோனார் அவர்களது நாட்டுடைமை...\nகாசி ஆனந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள...\nதிரு.என்.வி.கலைமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nகவிஞர் கருணானந்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட ...\nதிரு சா.விஸ்வநாதனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்...\nகவிஞர் வெள்ளியங்காட்டன் அவர்களது நாட்டுடமையாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/22/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-575790.html", "date_download": "2018-07-19T22:54:02Z", "digest": "sha1:HOMOTDY52LN5KDUU4EEVA6FJ3LHGDEVY", "length": 7821, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நித்யானந்தாவுடன் இணைந்து தொடங்கிய அறக்கட்டளை கலைப்பு- Dinamani", "raw_content": "\nநித்யானந்தாவுடன் இணைந்து தொடங்கிய அறக்கட்டளை கலைப்பு\nநித்யானந்தாவுடன் இணைந்து தொடங்கிய அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது என மதுரை ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\nமுன்னதாக, மதுரை ஆதீனத்தை திருப்பனந்தாள் ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.\nமதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள், மதுரை ஆதீன மடத்துக்குச் சென்றார். இவர், மதுரைக்கு வரும் போதெல்லாம் ஆதீன மடத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nஆனால், மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 6 மாத காலமாக திருப்பனந்தாள் ஆதீனம், மடத்துக்குச் செல்வதையும், ஆதீனம் அருணகிரிநாதரை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார்.\nஇந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இளைய ஆதீன பொறுப்பிலிருந்து நித்யானந்தா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தை திருப்பனந்தாள்\nஆதீனம் சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேசினார்.\nஇது குறித்து மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறியது: நித்யானந்தா நியமனத்தைத் தொடர்ந்து மடத்துக்கு வராமல் இருந்த முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள், அவரின் நீக்கத்தைக் தொடர்ந்து இன்று மடத்துக்கு வந்துள்ளார். மதுரை ஆதீனம், நித்யானந்தா இணைந்து தொடங்கிய அறக்கட்டளையும் இன்று முதல் கலைக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது நித்யானந்தர் எங்கே இருக்கிறார் என்பது பற்றிய விவரம் தனக்கு தெரியாது என்றார் ஆதீனம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruppiddy.net/?p=31084", "date_download": "2018-07-19T22:48:40Z", "digest": "sha1:I73S6N25GRHF2IDHRT33HNN3BQ2FKBA4", "length": 10355, "nlines": 124, "source_domain": "www.siruppiddy.net", "title": "பிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராஜா லோவிதன் (9.11.17) | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » வாழ்த்துக்கள் » பிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராஜா லோவிதன் (9.11.17)\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராஜா லோவிதன் (9.11.17)\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு.திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை 9.11.2017 இன்று தனது இல்லத்தில்அன்பு அப்பா, அம்மா,மனைவி, மகள் மார், அம்மம்மா,அக்கா, அத்தான், மருமகள், மருமகன், மாமா, மாமிமார், பெரியப்பா,பெரியம்மார், சித்தப்பா சித்தி மார், அண்ணா தம்பி மார், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள் மார் ,\nமற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும்\nஉன் பிறந்த தினமான இன்று அன்பு நிலைப்பெற\nஇன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்\nபிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராஜா லோவிதன் (9.11.16)\nபிறந்தநாள் வாழ்த்து: லோவிதன் தியாகராஜா(09.11.14)\nபிறந்த நாள் வாழ்த்து:லோவிதன் தியாகராசா(09.11.13)\nபிறந்தநாள் வாழ்த்து நிகழ்வுசெல்வி .லோவிதன் ஜஸ்மிதா 9.05.17\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.17\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.18 .\nமுல்லைத்தீவில் அடர்ந்த காட்டிற்குள் மர்மமா\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil.9india.com/archives/3100", "date_download": "2018-07-19T22:50:42Z", "digest": "sha1:7QKPOKDWRJ6LQLY63K64BTPEYQ27LYPO", "length": 5368, "nlines": 59, "source_domain": "www.tamil.9india.com", "title": "மேக நோய் குணமாக | 9India", "raw_content": "\nமேக நோய் ( Syphilis ) என்பது பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் மற்றும் தாய் சேய் வழியாக பரவக்கூடிய ஒரு வித தொற்று நோய் இந்த நோய் தாக்கிய 10 – 15 தினங்களில் சிறு சிறு கொப்புளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் தோன்றும். ஆசனவாய், பிறப்புறுப்புகள், மற்றும் வாய், உதடுகளில் தோன்றும் உடலில் அனைத்துப்பாகங்களிலும் இந்த பாக்டீரியா தொற்றக்கூடியது.\nஇந்த நோய் பரவுவது முக்கியமாக பாலியல் தொழிலாளர்கள், ஓரினச் சேர்க்கையாளர்களை தாக்குகின்றது. முதலில் உணர்ச்சியற்ற கட்டி போல் உருவெடுத்து பின் உடல் முழுவதும் கொப்புளங்கள் தோன்றிவிடும். அப்பகுதியை அழுகச்செய்துவிடும்.\nமேகப்புண்கள் தோன்றும் போதே அவற்றை கவனித்து அழித்துவிட வேண்டும். இரத்தம் கெட்டுப்போனதென்றால் உடல் முழுவதும் பாதிக்கப்படும். இதற்கு சித்த மருத்துவத்தில் நல்ல மருத்துவம் உள்ளது.\nஆலமரப்பட்டை வேர், மொட்டு, கொழுந்து மற்றும் பழம் சேர்த்து கசாயம் காய்ச்சி தினமும் காலை மாலை இரண்டு வேலை குடித்தோமானால்…உடலில் பாக்டீரியாவின் தன்மை குறைந்து செயலிழந்து விடும்.\nகொவைக்காயை உப்பு தொட்டு தின்று வர வேண்டும்.\nஆலம்பட்டையை பொடிசெய்து கருப்பட்டி கலந்து நீரை கொதிக்க வைத்து டீ போட்டு குடிக்கலாம்.\nபிரம்மத்தண்டு இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்துவரவும்.\nதொற்று நோய், புண்கள், முதுகு வலி, மேக நோய்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thambiluvil.info/2016/11/blog-post_41.html", "date_download": "2018-07-19T23:09:00Z", "digest": "sha1:KO74BVKRYQUN4QVDOLW3ZZVT4PAU427U", "length": 40478, "nlines": 126, "source_domain": "www.thambiluvil.info", "title": "பிடல் கெஸ்ட்ரோவின் அஸ்திக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி | Thambiluvil.info", "raw_content": "\nபிடல் கெஸ்ட்ரோவின் அஸ்திக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி\nகியூபாவின் முன்னாள் ஜனாதிபதியான ஃபிடல் கெஸ்ட்ரோவின் அஸ்திக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திவருகின்றனர். கியூப புரட்சியின்...\nகியூபாவின் முன்னாள் ஜனாதிபதியான ஃபிடல் கெஸ்ட்ரோவின் அஸ்திக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திவருகின்றனர்.\nகியூப புரட்சியின் தந்தையான ஃபிடல் கெஸ்ட்ரோ கடந்த சனிக்கிழமை தனது 90 வயதில் காலமானார்.\nபொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் ஆரம்ப அம்சமாக 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இராணுவ மரியாதையுடன் ஹவானா மற்றும் சான்டியாகோவில் பேரணிகள் ஆரம்பமாகின.\nசான்டியாகோவில் 1959ஆம் ஆண்டு ஃபிடல் கெஸ்ட்ரோ அதிகாரபூர்வமாக கியூப புரட்சியை அறிவித்தார்.\nகாஸ்ட்ரோவின் தேசியவாத மற்றும், சோசலிச தத்துவங்களையும் இறுதிவரை கடைப்பிடிப்பதற்கான உறுதிமொழி ஒன்றில் துக்கம் அனுஷ்டித்தவர்கள் கையெழுத்திட்டனர்.\nஎதிர்வரும் புதன்கிழமை முதல், போர்களின் போது கெஸ்ட்ரோவின் புரட்சியாளர்கள் பயணித்த பாதை வழியாக காஸ்ட்ரோவின் அஸ்தி எடுத்து செல்லப்படவுள்ளது.\nஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவருடைய அஸ்தி இறுதியாக சான்டியாகோவிற்கு கொண்டுசெல்லப்பட்டு இறுதி கிரியைகள் நடைபெறவுளள்ளன.\nஇதேவேளை, பிடல் கெஸ்ட்ரோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என வட கொரியா நேற்று அறிவித்திருந்தது.\nகெஸ்ட்ரோவுக்கு மரியாதை செலுத்தும் முகமாக தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் நாளை வரை துக்கம் அனுஷ்டிக்கப்படும் எனவும் வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\ndeath News World அஞ்சலி கியூபா\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nஎமது பிரதேசத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவாகியவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: பிடல் கெஸ்ட்ரோவின் அஸ்திக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி\nபிடல் கெஸ்ட்ரோவின் அஸ்திக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/distance-between-moon-and-sun-in-hanuman-salisa/", "date_download": "2018-07-19T23:12:33Z", "digest": "sha1:PPWHREEEFQYBOYNEIZHQMTQXYUZA6ZV3", "length": 8015, "nlines": 144, "source_domain": "dheivegam.com", "title": "சூனியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்த முன்னோர்கள் - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை சூனியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்த முன்னோர்கள்\nசூனியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்த முன்னோர்கள்\nநமது நாட்டில் வாழ்ந்த சித்தர்களும் ஞானிகளும் எப்போதும் கடவுளை மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கவில்லை. அவர்கள் அறிவியலிலும் சிறந்து விளங்கிய ஒரு விஞ்ஞானிகளாகவே வாழ்ந்துள்ளனர். அதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன. அந்த வகையில் வெறும் இரண்டே வரிகளில் சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் இடைவெளியை ஒரு பாடல் மூலம் சொல்லி இருக்கிறார் துளசிதாசர்.\nஅனுமன் சாலீசாவில் தான் அந்த வரிகள் இடம் பெற்றுள்ளன. இதோ அந்த வரிகள்.\nயுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |\nலீல்யோ தாஹி மதுர பல ஜானூ\nஇதில் முதல் வரியில் வரும் பானூ என்பதன் பொருள் சூரியன்,\n1 யுக = 12000 வருடங்கள்\n1 யோஜனா = 8 மைல்\n1 மைல் = 1.6 கி மி\nநாசாவின் கூற்றுப்படி பூமியில் இருந்து சூரியனுக்கு சரியாக 1,536,000,000 kms தொலைவு உள்ளது என்று கூறப்படுகிறது. ஆக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவினை கட்சிதமாக கணித்துள்ளனர் என்பது இதில் இருந்து தெள்ளத்தெளிவாக தெரிகிறது.\nரைட் சகோதரர்களுக்கு முன்பே விமானத்தை கண்டுபிடித்தார்களா சித்தர்கள் \nமனித உடலுடன் வைகுண்டம் சென்ற ஞானியைப் பற்றி தெரியுமா\nபூட்டிய சிறையிலிருந்து மாயமாய் மறைந்த சித்தரை பற்றி தெரியுமா\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/india-news/constraints-for-ipl-fans-for-tomorrow-match", "date_download": "2018-07-19T23:19:25Z", "digest": "sha1:P3CTXSBCJBYAI5TCEHGGOTFLMMXHRN7Y", "length": 11393, "nlines": 90, "source_domain": "tamil.stage3.in", "title": "நாளை ஐபில் போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு", "raw_content": "\nநாளை ஐபில் போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு\nநாளை ஐபில் போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு\nதங்கராஜா (செய்தியாளர்) பதிவு : Apr 09, 2018 18:09 IST\nநாளை ஐபில் போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு Image credit: dhana311\nஐபில் போட்டிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கும் வேளையில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது, \"ஐபில் போட்டிகளை கிரிக்கெட் வாரியம் நடத்தாமல் இருந்தால் நல்லது. அவ்வாறு நடந்தால் அதற்கு பாதுகாப்பு அளிக்கப்படும்\" என்று பதிலளித்தார்.\nகாவிரி விவகாரம் தலை தூக்கியுள்ள இந்த நேரத்தில் ஐபில் போட்டிகளை நடத்துவது இளைஞர்களை திசை திருப்பும் செயலாகும் என்று இசையமைப்பிப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர் விவேக், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முன்பே தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.\nஇதன் அடுத்த கட்டமாக, இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் சாலைகளில் தர்ணா போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் காவேரிக்கு ஆதரவான மற்றும் ஐபில் போட்டிகளுக்கு எதிரான முழக்கங்களும் எழுப்பப்படுகின்றன. முன்னதாக இவர்கள் அனைவரும் சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைய போராட்டங்கள் நடக்கும் சமயத்தில் ஐபில் போட்டிகள் நடத்தப்படக் கூடாது என்று கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். இந்த சந்திப்பில் நடிகர் சத்யராஜ், வி. சேகர், தங்கர்பச்சன், ராம் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.\nஇந்நிலையில், நாளை நடைபெறும் ஐபில் போட்டிக்கு கருப்பு சட்டை, கொடி, பேனர், கேமரா, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவர தடை விதித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். மேலும் இந்திய கொடியை அவமதிக்கும் விதமாக செயல்படக் கூடாது என்றும் தன் சமீபத்திய செய்தி ஒன்றில், பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு சங்கம் பொறுப்பு ஏற்காது என்றும் அறிவித்துள்ளது.\nஇரண்டு வருட தடைக்குப் பிறகு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக நாளை சொந்த மண்ணில் களமிறங்க ஆயத்தமாகியுள்ளது. முதல் ஆட்டத்தின் த்ரில் வெற்றியுடன் நாளை நடைபெறும் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்க இருக்கிறது.\nபரபரப்பான இந்த சூழ்நிலைகளில் நாளைய ஐபில் போட்டி அமைதியாக நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் தாய்நாட்டின் உரிமைக்காக குரல் எழுப்பி ஐபில் போட்டிகளை புறக்கணிப்பார்களா என்றும் மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.\nநாளை ஐபில் போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு\nஐபிஎல் கிரிக்கெட்டால் பலவீனமடையும் தமிழர் உரிமைக்கான போராட்டங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nதங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_827.html", "date_download": "2018-07-19T22:34:53Z", "digest": "sha1:D4WEPHNP3RAU2MYHHHKLU6ML34J5BH3D", "length": 38904, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரச மருத்துவர்களை, பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் விக்ரமபாகு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரச மருத்துவர்களை, பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் விக்ரமபாகு\nஉலகில் பயங்கரவாதம் இருக்குமாயின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் செயற்படுத்தப்படும் நோயாளிகளை கொல்லும் பயங்கரவாதமே மிகவும் கொடூரமான பயங்கரவாதம் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.\nஎந்த வகையிலும் அரசியலுடன் சம்பந்தப்படாத நோயாளிகளை நாடு முழுவதும் கொன்று சித்திரவதை செய்து முன்னெடுக்கப்படும் பயங்கரவாதம் உலகில் உருவான மிகவும் ஆபத்தான பயங்கரவாதம் எனவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் என்ன பயங்கரவாதி. அவர் பயங்கரவாதி அல்ல. இதுதான் பயங்கரவாதம்.\nதமது பயங்கரவாதத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்தையும் செய்ய முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பயங்கரவாதத்திற்கு அடிபணிந்து அரசாங்கம் சைட்டம் நிறுவனத்தை அழிக்க போகிறதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறோம்.\nமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டை நிர்வாகம் செய்ய அரசாங்கம் இடமளிக்க போகிறதா எனவும் கடுமையான வினவுகிறோம்.\nமருத்துவர்களின் பயங்கரவாதத்தில் நோயாளிகள் கொல்லப்பட்டு, அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக இடமளித்து விட்டு சமூகத்தை முன்னோக்கி இட்டுச் செல்வதா. இவ்வாறு செய்வதென்றால் அரசாங்கம் ஒன்று தேவையில்லை. இப்படியான அரசாங்கத்திற்காக நாங்கள் போராடவில்லை.\nநல்ல முறையில் முடியாது போனால் கெட்ட முறையிலாவது நீதியையும் நியாயத்தையும் அரசாங்கம் வழங்க வேண்டும். நல்ல முறையில் நியாயம் கிடைக்காது. நல்லது செய்து, புண்ணியம் செய்து எப்போதும் நியாயத்தை பெற முடியாது. இதனால், பாவமும் செய்ய வேண்டும் என விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nமுஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா\nஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அன...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/date/2017/10/19", "date_download": "2018-07-19T23:14:48Z", "digest": "sha1:OKHBAXG7H3JKBFHJLG33VYMNUXI5LGS2", "length": 5292, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 October 19 : நிதர்சனம்", "raw_content": "\nவிஜய் நடிப்பில் “மெர்சல்” படத்தில் கவனிக்க வைத்த, இலங்கை நடிகை ஷனா மகேந்திரன்..\nசொர்க்கம் செல்ல, பெற்ற மகளை உயிருடன் சமைத்த கொடூர தாய்..\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்\nமரியாதை செலுத்துவதற்காக பயணிகள் விமானத்தில் சாகசம் செய்த விமானிகள் சஸ்பென்ட்..\nதனுஷ் படத்தில் இருந்து வெளியான ரகசியம்..\nயாழ்ப்பாணத்தில் அரங்கேறிய ‘பசில்’ நாடகம்..\nகர்நாடகாவில் மோதல்: `மெர்சல்’ படம் திரையிடுவது நிறுத்தம்..\nகணவருக்கு கள்ளத்தொடர்பு ஆசிரியை தற்கொலை..\nகாதலர்களின் முக்கிய பிரச்சனையை சொல்ல​ ​வரும் ‘தொட்ரா’..\nபெண்களே நீங்க…உடல் வலிமை பெற\nகாலை 7.30 மணிக்கு உடலுறவு கொண்டால் நடக்கும் ஆச்சரியங்கள்..\nபூமிக்கு தங்கம் வந்தது எப்படி – காரணத்தை கண்டு பிடித்தனர் விஞ்ஞானிகள்..\nஊசலாடிய ஜேர்மனி விமானம்: வைரலாகும் வீடியோ ..\n இதோ அதற்கு இயற்கை மருந்து..\nபிரபாஸ், அனுஷ்கா இருவரிடமும் இதை கவனித்துள்ளீர்களா\nஆசிட் ஊற்றி கணவரை கொன்ற பெண்னுக்கு மரண தண்டனை..\nதலயுடன் இப்படி ஒரு வேடத்தில் நடிக்க கூட தயார்- நடிகை ஓவியா..\nகர்ப்ப காலத்தில் பெண்களின் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்..\nஎன் முதல் காதல் அனுபவம். முதலிரவில் புரிய வைத்த கணவர்..\n9 கோடி ரூபாய் விஸ்கி அருந்திய ஆனந்த் அம்பானியின் இன்றைய நிலை தெரியுமா\nஉடல் எடையை குறைக்கும் முட்டை கோஸ்..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/apple-iphone-8-price.html", "date_download": "2018-07-19T23:18:05Z", "digest": "sha1:KWU65KY77FHVCWKOTJBYGC7CDOHAYLUB", "length": 19538, "nlines": 243, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் அப்பிள் ஐபோன் 8 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் அப்பிள் ஐபோன் 8 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 19 ஜூலை 2018\nவிலை வரம்பு : ரூ. 114,900 இருந்து ரூ. 137,000 வரை 11 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 8க்கு சிறந்த விலையான ரூ. 114,900 MyApple.lkயில் கிடைக்கும். இது Wow Mall(ரூ. 137,000) விலையைவிட 17% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் அப்பிள் ஐபோன் 8 இன் விலை ஒப்பீடு\nMyApple.lk அப்பிள் ஐபோன் 8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nGreenware அப்பிள் ஐபோன் 8 (கருப்பு)\nஅப்பிள் ஐபோன் 8 (Gold)\nDealz Woot அப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Space Grey) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Silver) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware அப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile அப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nMyApple.lk அப்பிள் ஐபோன் 8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Silver) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile அப்பிள் ஐபோன் 8 (Silver Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Grey) நிறுவனத்தின் உத்தரவாதம்\nNew Present Solution அப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா அப்பிள் ஐபோன் 8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot அப்பிள் ஐபோன் 8 (Silver) விற்பனையாளர் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nTakas.lk அப்பிள் ஐபோன் 8 - Space Grey ரூ. 118,000 கடைக்கு செல்\nஅப்பிள் ஐபோன் 8 - Silver ரூ. 118,000 கடைக்கு செல்\nஅப்பிள் ஐபோன் 8 - Gold ரூ. 118,000 கடைக்கு செல்\nWow Mall ஐபோன் 8 (64ஜிபி) ரூ. 137,000 கடைக்கு செல்\nஐபோன் 8 64ஜிபி Red ரூ. 137,000 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level அப்பிள் ஐபோன் 8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nThe Next Level அப்பிள் ஐபோன் 8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile அப்பிள் ஐபோன் 8 (Silver) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile அப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Silver) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Space Gray) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஅப்பிள் ஐபோன் 8 இன் சமீபத்திய விலை 19 ஜூலை 2018 இல் பெறப்பட்டது\nஅப்பிள் ஐபோன் 8 இன் சிறந்த விலை MyApple.lk இல் ரூ. 114,900 , இது Wow Mall இல் (ரூ. 137,000) அப்பிள் ஐபோன் 8 செலவுக்கு 17% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஅப்பிள் ஐபோன் 8 விலைகள் வழக்கமாக மாறுபடும். அப்பிள் ஐபோன் 8 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nஅப்பிள் ஐபோன் 8 விவரக்குறிப்பு\nபயன்படுத்திய அப்பிள் ஐபோன் 8 விலை\nஅப்பிள் ஐபோன் 8பற்றிய கருத்துகள்\nஅப்பிள் ஐபோன் 8 விலை கூட்டு\nரூ. 112,490 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம்\nரூ. 114,990 இற்கு 3 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 8 பிளஸ்\n20 ஜூலை 2018 அன்று இலங்கையில் அப்பிள் ஐபோன் 8 விலை ரூ. 114,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 98,000 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://xavi.wordpress.com/2009/11/17/kavithai_azhagu/", "date_download": "2018-07-19T23:20:01Z", "digest": "sha1:KQLNINVMJT7EOM6DEMZLSTQX4DFFTWEI", "length": 29549, "nlines": 474, "source_domain": "xavi.wordpress.com", "title": "கவிதை : அழகாராய்ச்சி… |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கி.மு : ஏகூத் பின்னிய சதி வலை\nஹைடெக் ராமனும், ஹவுஸ் வைஃப் சீதையும் \nBy சேவியர் • Posted in கவிதைகள்\t• Tagged அழகு, இலக்கியம், கவிதை, யதார்த்தம், ரசனை\n← கி.மு : ஏகூத் பின்னிய சதி வலை\nஹைடெக் ராமனும், ஹவுஸ் வைஃப் சீதையும் \n20 comments on “கவிதை : அழகாராய்ச்சி…”\n//நீ பூவை பூவாகவேனும் பார்.//\n…. பெண்ணைப் பெண்ணாய்ப் பார் என்று கூறுவதுபோல் அமைந்திருக்கிறது\nஇரவு நேரத்தில் நிலா வீதியில் நிற்கையில்\nசோதனைச் சாலைக்கு வெளியே அதை\nஅலைகளிலும் சிற்பத்தின் சாவிகள் இருக்கின்றன.//\nஏன் கண்களிலும் இருக்கின்றனவே சாவிகள் சேவியர்.\n//வெளிச்சம் வரும் வரை….இரவை ரசி.\nகருப்புச் சாயத்தைப் பூசிய காற்றை ரசி.//\nவிலகியே இருந்தால் மட்டுமே விலக்கப்படுவாய்.//\nஎன் ரசனை விழிகழுக்கு இது அழகிய கவிதை\n“மகரந்தம் தாங்கும் கர்ப்பப் பையாய் மலர்களைப் பார்ப்பதும்,\nபனித்துளி ஏந்தும் மேடையாய் இதழ்களைப் பார்ப்பதும்,\nகனவுகளின் வாசனை சாலையாய் காதலில் பார்ப்பதும்\n“ரசிக்கும் கண்கள் இருந்தால் கோபுர கலசங்கள் மட்டுமல்ல,\nகூழாங் கற்களும் கூட இயற்கைச் சிற்பியை உனக்கு அறிமுகப் படுத்தும்.”\nநன்றி மகேஷ் 🙂 ரொம்ப சந்தோஷம்\n//என் ரசனை விழிகழுக்கு இது அழகிய கவிதை\nரொம்ப நன்றி ஷாமா…. 🙂\nஅழகான கற்பனையில் – பெண்களுக்குப் அறிவுரை – நல்ல கவிதை\nஅழகாராய்ச்சி செய் – அறிவாராய்ச்சி செய்யாதே\nவிலகியே இருந்தால் மட்டுமே – விலக்கப்படுவாய்.\nநன்று நன்று நல்ல கவிதை நல்வாழ்த்துகள்\n//அழகான கற்பனையில் – பெண்களுக்குப் அறிவுரை – நல்ல கவிதை\nஅழகாராய்ச்சி செய் – அறிவாராய்ச்சி செய்யாதே\nவிலகியே இருந்தால் மட்டுமே – விலக்கப்படுவாய்.\nநன்று நன்று நல்ல கவிதை நல்வாழ்த்துகள்\nபல காரணங்களால் நீண்ட மாதங்களாக வர முடியவில்லை..நிறைய கவிதைகளை\nமூன்று ஈமெயில் அனுப்பி இருந்தேன் பல மாதங்கள் முன்பு.\nபல காரணங்களால் நீண்ட மாதங்களாக வர முடியவில்லை..நிறைய கவிதைகளை\nமூன்று ஈமெயில் அனுப்பி இருந்தேன் பல மாதங்கள் முன்பு.\nமீண்டும் வந்தமைக்கு நன்றி நண்பரே… எல்லா கடிதத்திற்கும் பதில் எழுதுவேனே … விடுபட்டு விட்டதோ \nமீண்டும் ஒருமுறை ஜொலித்துவிட்டீர்கள். நட்சத்திரங்களுக்குச் சொல்லித்தரவேண்டுமா என்ன.\nசில வருடங்கள் சென்ற பின்\n//மீண்டும் ஒருமுறை ஜொலித்துவிட்டீர்கள். நட்சத்திரங்களுக்குச் சொல்லித்தரவேண்டுமா என்ன.//\nசரி, இந்த பழைய நண்பன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா\n//சரி, இந்த பழைய நண்பன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா\nஆம் என்று சொன்னால் அது பொய் என்று அர்த்தம் 😉\nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : என் இனிய கணினியே.\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\nWeek 2 திருபாடல்கள் தரும்பாடங்கள் நற்பேறு பெற்றவர் யார் அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் முதல் திருபாடல் மக்களுக்கு அறிவுரை சொல்கின்ற திருப்பாடலாக அமைந்திருப்பது சிறப்பு. பொதுவாக தங்களுட […]\n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எங்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n3D மாயாஜாலம் எப்படி… on 3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது…\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ammanchi.blogspot.com/2009/06/negotiating-skills.html", "date_download": "2018-07-19T23:23:53Z", "digest": "sha1:NHAQAWAPU3QYJHUAY6G6JNQMNXZ4SMKK", "length": 23228, "nlines": 259, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: பேரம்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nமிஸ்டர் ரவி, நாங்க 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் இருந்து பேசறோம். போன வாரம் உங்க கூட நடந்த டிஸ்கஷன்ல நாங்க ரொம்ப இம்ரஸ் ஆயிட்டோம். உங்கள செலக்ட் பண்றதுன்னு முடிவும் பண்ணிட்டோம். ஆனா நீங்க கேக்கற சம்பளம் தான் ரொம்ப ஜாஸ்தின்னு எங்க ஹெட் பீல் பண்றார். கொஞ்சம் மறுபரிசீலனை பண்ண முடியுமா\nரொம்ப தாங்க்ஸ் சார், ஆனா சம்பளம் நான் சொன்னது தான், ஏன்னா இப்ப என் டெக்னாலஜிக்கும், என் அனுபவத்துக்கும் நல்ல டிமாண்ட் இருக்கு. உங்க ஹெட்கிட்ட பேசிட்டு மதியத்துகுள்ள சொல்லுங்க, எனக்கு இன்னொரு ஆஃபரும் கைல இருக்கு\nரவி போனை தூண்டித்து விட்டு மனைவியை பார்த்து, பத்து நிமிஷத்துல மறுபடி கால் பண்ணுவாங்க பாரு\nசொல்லி வெச்ச மாதிரி மறுபடி கால், பேரம் ரவிக்கு சாதகமாய் படிந்தது.\nநைட் டின்னருக்கு லீ மெரிடியன் போகலாமா திவ்யா\nவேணாங்க, டெலிவரி டைம், எப்போ வேணாலும் வலி வரலாம்.\nஆமா, நீ சொல்றதும் கரக்ட்டு தான்.\n நார்மல் டெலிவரி ஆயிடும் இல்ல\nமிஸ்டர் ரவி, நானும் அப்படி தான் நெனச்சேன், செக் பண்ணதுல பேபி பொசிஷன் மாறி இருக்கு. சிசேரியன் பண்ணித்தான் எடுக்க முடியும். கொஞ்சம் கிரிட்டிகல் கேஸ், அதனால் சிட்டில 'கைனோ எக்ஸ்பர்ட்' சாந்தா தாயுமானவனை வரவழைக்கலாம்னு பீல் பண்றோம். அவங்க பீஸ் கொஞ்சம் ஹெவி தான். நீங்க என்ன சொல்றீங்க\nநோ பிராப்ளம் டாக்டர், ப்ளீஸ் டூ இட்.\n இந்க பார்ம்ஸை பில் பண்ணிட்டு அம்பதாயிரம் முதல்ல டெபாசிட்டா கட்டிடுங்க, மீதி டெலிவரிக்கு அப்புறமா சொல்றோம்.\nரிசப்ஷன் நோக்கி ஓடிய ரவியை பார்த்தபடியே டாக்டர், \"நர்ஸ், ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க\nசாந்தா மேடத்துக்கும் போன் பண்ணிடவா டாக்டர்\nவேணாம், இது நார்மல் கேஸ் தான், இருந்தாலும் சிசேரியன் பண்ணிடுவோம், நானே மேனேஜ் பண்ணிடுவேன்\nமணி, என் கார்ல என்ன ப்ராப்ளம்னு கொஞ்சம் பாருப்பா\nஅடடே வாங்க டாக்டர், போன வாரம் தானே ஹாரன் பிராப்ளம்னு வந்தீங்க இந்த கார் வாங்கி எவ்ளோ வருஷம் இருக்கும் டாக்டர்\nஅது ஆச்சு, மூனு வருஷம்.\nஒரு நல்ல பார்ட்டி கைவசம் இருக்கு, ஒன்னேமுக்காலுக்கு ஆரம்பிச்சு ஒன்னரைக்காவது முடிச்சிடலாம். உங்களுக்கு ஒகேன்னா சொல்லுங்க, நாளைக்கே முடிச்சிடலாம்.\nம்ம்ம், சரி முடிச்சுடு, எத்தனை நாளைக்கு இப்படி ரிப்பேர் பண்ணிட்டு இருக்கறது\nஒகே டாக்டர், நீங்க கிளம்புங்க, நாளை காலை பணத்தோட நான் உங்க வீட்டுக்கு வரேன்.\n\"டேய் சங்கர், டாக்டரை நம்ம வண்டில கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு வா\".\nடாக்டரை வழியனுப்பிவிட்டு, தன் கைபேசியை உயிர்பித்தான் மணி.\n ராஜு சார், செம கன்டீஷன்ல ஒரு வண்டி வந்ருக்கு. ரெண்டேமுக்கால் சொல்றாங்க. எப்டியும் பேசி ரெண்டேகாலுக்கு முடிச்சிடலாம். இன்னொரு பார்ட்டி வேற ரெண்டரை தர ரெடியா இருக்காங்க. நீங்க நமக்கு நல்லா பழக்கம். என்ன சொல்றீங்க\nபேரம் மணிக்கு சாதகமாய் படிந்தது.\nஐயா, உங்களை நம்பி தான் வந்ருக்கேன், நீங்க தான் அம்மாகிட்ட சொல்லி என் புள்ளைக்கு அவங்க ஸ்கூலுல எடம் வாங்கி தரனும்.\n என் கம்பனி வேற, அம்மா ஸ்கூல் நிர்வாகம் வேற. இருந்தாலும் நீ தான் எங்க வண்டி எல்லாத்துக்கும் மெக்கானிக். அதனால் தான் உனக்கு மட்டும் ஐம்பதாயிரம்னு சொல்றாங்க. மத்தவங்களுக்கு ஒரு லட்சம். தெரியுமா சரி விடு, இப்பெல்லாம் கார்பரேஷன் ஸ்கூல்ல கூட நல்லா சொல்லி தராங்களாமே சரி விடு, இப்பெல்லாம் கார்பரேஷன் ஸ்கூல்ல கூட நல்லா சொல்லி தராங்களாமே பேசாம அங்க சேர்த்து விட்டுடு. என்ன பத்மா, நான் சொல்றது சரி தானே\nஇல்லீங்கய்யா. நம்ம அம்மா ஸ்கூல் தான் டாப்னு எல்லாரும் சொல்றாங்க. நான் நாளை மதியம் பணத்தோட வந்திடறேன்.\nஎன்ன சரி தானே பத்மா, ஏதோ நம்மால முடிஞ்ச கல்வி சேவை என கண் சிமிட்டினார் அந்த 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் ஹெட்.\nஇது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.\nகாலை நேர அலுவலக பயணத்தின் போது ஒரு அலைபேசி உரையாடலை (ஒட்டு) கேட்டதில் உருவான கதை இது. :))\nபட்டர்பிளை எபெக்ட் மாதிரி இல்ல இருக்கு. :)நல்லா இருக்கு\nகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......................32கேள்வி தொடரிலிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாக இருந்த அம்பி அண்ணனுக்கு கடும் கண்டனங்களை பதிஞ்சிக்கிறேன்:):):)\n// பட்டர்பிளை எபெக்ட் மாதிரி இல்ல இருக்கு. //\n// சின்ன அம்மிணி said...\nபட்டர்பிளை எபெக்ட் மாதிரி இல்ல இருக்கு. :)//\nசெம கதை. ஒன்னோட ஒன்னு பின்னிஞ் பிணைஞ்சு பெடலெடுத்துருக்கு :)\n32 போஸ்ட் எப்போ போடப் போறீங்க\nஇன்றைய வாழ்க்கையை அருமையா பிரதிபலிக்கிறது.\nபதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1\nஇதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.\nவாழ்க்கை ஒரு வட்டம்டா-ன்னு இளைய தளபதி விஜய் பேசினத கதையா மாத்திட்டீங்க.. கலக்கல் :))\nரவியை தவிர மற்றவர்கள் செய்தது ஏமாற்று வேலை / ஊழல் (school seat க்கு காசு வாங்குவது ஊழல் என்னை பொறுத்த வரை). ரவி செய்தது பேரம், that was a straight forward negotiation. எனக்கு நீங்கள் அனைவரையுமே ஒரே தட்டில் வைத்து போல் தெரிந்தது. அப்படி இருந்தால் அது தவறு என்பது என் கருத்து.\nநல்லா இருக்குண்ணே ஆனா ஒரு சின்ன கேள்வி.. இப்போ நம்ம இருக்கிற நிலையில சம்பளத்த டிமாண்ட் செய்ய முடியுமா\nஉங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\n...பல நேரங்களில் நாம் செய்வது ஒரு சுழற்சியா இது போல நடந்துக்கிட்டுத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nரொம்ப நல்ல முயற்சி அம்பி. வினை தினை கதை இவ்வளவு சீக்கிரம்\nநடக்கும் என்று யாரும் நினைக்க மாட்டார்கல். பிரமாதமாக அமைந்திருக்கிறது,. வாழ்த்துகள்.\nவாங்க சின்ன அம்மணி, பட்டர்பிஃளை எபக்ட் மாதிரியா அட ஆமாம், நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு தெரியுது. :))\nராப், 32 கேள்விகளுக்கு பதில் குடுக்கறேன், ஹிஹி, கொஞ்சம் டைம் குடுங்க மேடம். :)\nவாங்க ஜி3, பொட்டிகுள்ள போனாலும் மறுபடி பணம் வெளிய வந்துரும். :))\nகீதா Mஏடம், இல்ல, அவங்க தான் என் பதிவையே பப்ளிஷ் செய்வாங்க. :p\nநன்னி கைப்புள்ள, இப்ப கை எப்படி இருக்கு சந்தடி சாக்குல கொளுத்தி போட்டாச்சா சந்தடி சாக்குல கொளுத்தி போட்டாச்சா\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்னி என் பக்கம். நாங்களும் ஒரே கொழப்பத்துல தான் இருக்கோம். :))\nநன்றி அனானி (பெயரை போடுங்க அண்ணே/அக்கா).\nசென்ஷி, சைலன்ஸ், அவரை ஏன் இழுக்கறீங்க, பாவம் அவரு, விட்ருங்க. :)\nநன்றி பிளாக் அக்கா, ஒட்டு கேக்கற பழக்கம் எல்லாம் அவ்ளோ சீக்ரமா போகாது. :p\n@பாஸ்டன் ஸ்ரீராம், ரொம்ப நுணுக்கமா சொல்லி இருக்கீங்க.\nரவி செய்தது ஏமாத்து வேலை இல்லைனாலும், சரியான செயல்னு சொல்ல முடியாதே சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திகிறாரு.\nமேலும் இதுல யாரு செய்தது சரி, தவறு என்ற முடிவுக்கு நான் வர விரும்பலை. வாழ்க்கை இப்படி தான் நதி ஓட்டம் போல இருக்கும்னு காட்டி இருக்கேன். முடிவு வாசிக்கறவங்க கிட்டயே விட்டுட்டேன். (இந்த விளக்கம் எனக்கே கொஞ்சம் ஒவரா தெரியுது, கண்டுக்காதீங்க)\nகுறையொன்றும் இல்லை, நன்றி, சரியா பாயிண்டை புடுச்சீங்க. இந்த கதை எழுதி பத்ரமா டிராப்ட்டுல போட்டு வெச்சிருந்த போது, மார்கெட் நல்லா இருந்தது. என்ன கொடுமை சரவணன்\nபாராட்டுக்கு நன்றி நிவி. :)\n நீங்க இவ்ளோ நல்லவங்களா உத்ரா\nஆமா, நானும் பாட்டி கிட்ட நீதிக் கதைகள் கேட்டு தான் வளந்தேன். :))\nநன்றீ ஷீரடி சதன். :)\nநன்றி கார்த்திகேயன், தலைவா எல்லாம் வேணாமே ஆமா யாரு அந்த 'குட்டி'கார்த்தி ஆமா யாரு அந்த 'குட்டி'கார்த்தி\nபாராட்டுக்கு ரொம்ப நன்றி வல்லிம்மா. :)\nஅதெல்லாம் கெடயாது, நீங்க நைசா வேற எதுக்காச்சும் போய்டுவீங்க. இந்த போஸ்ட் போட்டுட்டு அடுத்த போஸ்டுக்கு போங்க:):):)\nஓ இதுக்கு பேருதான் பண சுளற்'ச்சீ'யா\nகேள்வி கேக்கறது ரொம்ப ஈசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gkvasan.co.in/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2018-07-19T22:35:46Z", "digest": "sha1:MKJTSWCEWYXGI7BO6BSVUI3JZMMMCSCP", "length": 8110, "nlines": 79, "source_domain": "gkvasan.co.in", "title": "எங்களது கூட்டணி வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சியோ, குடும்ப ஆட்சியோ நடைபெறாது – G.K. VASAN", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\nஎங்களது கூட்டணி வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சியோ, குடும்ப ஆட்சியோ நடைபெறாது\nஎங்களது கூட்டணி வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சியோ, குடும்ப ஆட்சியோ நடைபெறாது. மாறாக சிறந்ததொரு கூட்டாட்சி ஏற்படும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன்.\nதேமுதிக-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திருநெல்வேலி நகரத்தில் தமாகா தலைவர் திரு.ஜி.கே.வாசன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.\n* திருநெல்வேலி, பாளையங்கோட்டை நகரங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன. இதைப் போக்கும் வகையில் புறவழிச்சாலைகள், சுற்றுவட்ட சாலைகள் அமைக்கப்படும்.\n* குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த நிலையை மாற்றி புதிய பாலம் விரைவில் அமைக்கப்படும்.\n* தாழையூத்தில் நான்குவழிச் சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் சுரங்க நடைபாதை அமைக்கப்படும்.\n* மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் பிரச்னை அதிகமுள்ளது.\n* தன்னிறைவை ஏற்படுத்தும் பெரிய குடிநீர்த் திட்டங்கள் உருவாக்கப்படும்.\n* பெண்கள் நலன் காக்கும் வகையில் திருநெல்வேலியில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.\n* பாளையங்கோட்டையில் பெண்களுக்கான பிரத்யேக அரசு தொழிற்கல்லூரி அமைக்கப்படும்.\n* அரசு சித்த மருத்துவக் கல்லூரி தேசிய தரத்துக்கு உயர்த்தப்படும்.\nஎங்கள் கூட்டணி சார்பில் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மாடசாமியும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கே.எம்.ஏ.நிஜாமும் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு முறையே கொட்டும் முரசு, பம்பரம் சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஆதரிப்பீர் :- தேமுதிக + தமாகா + மக்கள் நலக்கூட்டணி\nமது, ஊழலை ஒழிக்க மக்கள் நலக்கூட்டணியால் மட்டுமே முடியும்\nதமிழகத்தின் தலையெழுத்தை மக்கள் நலக் கூட்டணி மாற்றும்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/m/shownews.asp?id=20729", "date_download": "2018-07-19T22:46:06Z", "digest": "sha1:4SFSXH2C6H4YPETZHFGJCA3PMPTOBHI5", "length": 5229, "nlines": 37, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Mobile - the community portal of Kayalpatnam", "raw_content": "\nமுகப்பு பக்கம் தலைப்புச் செய்திகள் செய்திகளை தேட வானிலை FONT HELP\nசுபுஹு லுஹர் அஸர் மஃரிப் இஷா\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\nபுதன், ஜுலை 11 , 2018\nபுதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, நகரின் 3 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதோடு, சாலைப் பழுதுகளில் சிலவும் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் முறையான எச்சரிக்கை அறிவிப்புகள் விரைவில் நிறுவப்படவுள்ளது. பொதுமக்கள் இவ்வேகத்தடைப் பகுதிகளில் கடந்து செல்கையில் கவனமாகச் செயல்படுமாறு குழுமத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\n=== சேக் ஹுசைன் பள்ளி வாயிலில்,\n=== பேருந்து நிலையத்தில் இருந்து திரும்பிய உடன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு முன்னர்,\nஎன மூன்று இடங்களில் - நெடுஞ்சாலைத்துறை மூலம், வேகத்தடைகள் அமைக்கும்பணி நடைபெறுகிறது.\nஇரு தினங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இப்பணிகள் நிறைவில் -\n=== அந்த வேகத்தடைகளுக்கு சாய்வு (SLOPE) கொடுக்கப்படும்\nவேகத்தடைகளுக்கு முன்னரே அறிவிப்பு பலகை வைக்கவும் கோரப்பட்டுள்ளது\nஎனவே - இந்த சாலைப்பகுதியை பயன்படுத்தும் வாகன ஓட்டுனர்கள், இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு, பாதுகாப்பாக வாகனங்களை ஒட்டும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்தியாளர்கள்/குழு எம்மை பற்றி தொடர்புக்கு இதர இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maravalam.blogspot.com/2011/05/culantro.html", "date_download": "2018-07-19T23:20:54Z", "digest": "sha1:SOCGSWIDQV22KN7Y3RRIAJBDUQCMTYAM", "length": 10950, "nlines": 193, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: மெக்சிகன் கொத்தமல்லி (அ) தாய்லாந்து கொத்துமல்லி (Culantro)", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nமெக்சிகன் கொத்தமல்லி (அ) தாய்லாந்து கொத்துமல்லி (Culantro)\nமெக்சிகன் கொத்தமல்லி (அ) தாய்லாந்து கொத்துமல்லி (Culantro)\nநாம் உபயோகிக்கும் கொத்தமல்லி (cilantro)\nஇயற்கையின் படைப்புகள் எல்லாமே அதிசயமானவைகள். சில நேரங்களில் இரு வேறு பகுதிகளில் உருவம், வளர்பியல், வளரும் காலம் இவைகளில் முற்றிலுமாக வேறுபட்டு ஆனால் மணம், குணம், உபயோகத்தில் சில தாவரங்கள் ஓன்றுபட்டிருப்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். நாம் உபயோகிக்கும் கொத்தமல்லி இலையும் (cilantro), மேற்கிந்திய தீவுகள் மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட மெக்சிகன் கொத்தமல்லி (அ) தாய்லாந்து கொத்துமல்லி (Culantro) இதற்கு சிறந்த உதாரணம். எனது அனுபவத்தில் வீட்டுத் தோட்டதிற்கு இந்த தாய்லாந்து கொத்தமல்லி ஏற்றதாக உள்ளது. மணம் நமது கொத்துமல்லியைக் காட்டிலும் 2 (அ) 3 மடங்கு அதிகம். இலைகள் தடிமனாக நீண்டு இருக்கும். இலைகளின் ஓரம் இரம்பம் போன்றிருப்பதும்,\nநிழல் பகுதியில் சிறப்பாக பூத்துள்ளது\nபூக்களைச் சுற்றி இலைபோன்ற அமைப்பு முட்களாக மாறி பாதுகாக்கின்றது\nபூக்கும் காலத்தில் பூவை சுற்றி இலைகள் முட்கள் போன்று இருப்பதால் பாதுகாப்பது எளிது. 6 மாதங்களுக்கு மேல் நாம் இலைகளைப் பறிக்கலாம். பூத்து முடிந்த பின் சில மாதங்களில் விதைகள் சிதறி இளஞ்செடிகள் தானாகவே தாய் செடியைச் சுற்றி வளரும். தாய் செடியிலிருந்து தோன்றும் இளம் செடிகளையும் பிரித்து வளர்க்கலாம்.\nநேரடியான சூரிய ஒளியில் இலைகள் சிறுத்துக் காணப்படும். நிழல் பகுதியில் இலைகள் நல்ல வளர்ச்சியுடன் அதிக வாசனையுடன் இருக்கிறது. நமது நாட்டு கொத்தமல்லி போன்று விதை மூலம் எளிதாக நாற்று உற்பத்தி இல்லை என்பதால் பிரபலமாகவில்லை என்று எண்ணுகிறேன். அவசியம் வீட்டுத் தோட்டதில் இருக்க வேண்டிய பயனுள்ள தாவரம்.\nமேற்கிந்திய தீவுகள், மத்திய, தென்அமெரிக்க நாடுகளில் சமையலில் முக்கிய பங்கு இதற்கு உண்டு.நம் பகுதியில் இது சரியாக அறியப்படவில்லை.\nஇந்த செடி எங்கு கிடைக்கும். மேலும் சில தகவல்கள் தேவை. தங்களது கைபேசி எண் கிடைக்குமா\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி.உங்களுக்கு அருகிலுள்ள சேலம் பகுதி நர்சரிகளை விசாரியுங்கள். இல்லையென்றால் கீழ்கண்ட எனது எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.\n“ஒற்றை வைக்கோல் புரட்சி” (ஆங்கிலம்) இலவச மின்நூல்\nமெக்சிகன் கொத்தமல்லி (அ) தாய்லாந்து கொத்துமல்லி (C...\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://myblogonly4youth.blogspot.com/2011/04/blog-post_26.html", "date_download": "2018-07-19T23:26:23Z", "digest": "sha1:RDCDWCONILT2KZCXSE4QTBJQPPKATILT", "length": 4122, "nlines": 34, "source_domain": "myblogonly4youth.blogspot.com", "title": "இளைஞர்களின் உலகம்: அற்புத மலர்", "raw_content": "\nபெஸல் நகர தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் அரிய ரக டைடான்அரும் மலரைக் காணபதற்கு பெருந்திரளான மக்கள் அங்கு வந்தவண்ணம் உள்ளனர்.\nஉலகில் பூக்கும் மிகப்பெரிய மலர் இனங்களில் இதுவும் ஒன்றாகும்.\nஇதை ஒரு இயற்கையின் அற்புதமாகவே மக்கள் பார்க்கின்றனர். கடும் சுகந்தம் கெண்ட இந்த மலர் மஞ்சள் நிற மின்குமிழ் ஒன்றின் வடிவில் சுமார் இரண்டு மீட்டர் உயரத்துக்கு நீண்டு வளருகின்றது.\nஇந்த மலர் பெரிய வெள்ளித் தினத்தன்று பூக்க ஆரம்பித்துள்ளது. இதன் விஞ்ஞானப் பெயர் Amorphophallus titanium என்பதாகும். இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுப்பகுதியில் உள்ள மழை வீழ்ச்சிக் காடுகள் தான் இதன் தோற்ற இடம்.\nஅங்கு இவை சுமார் மூன்று மீட்டர் உயரத்துக்கு வளரும் பண்பு கொண்டவை. இவை அரிதாகப் பூக்கும் ஒரு மலரினம்.\nஇதன் சுகந்தம் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை. ஒரு சில நாட்களில் இது வாடிப்போய்விடும்.\nபெஸல் நகரில் இந்தப் பூ இந்தளவுக்கு வளர 17 ஆண்டுகள் எடுத்துள்ளன.\nஉலகம் முழுவதும் இதனை ஒத்த 134 பிரதிகள் உள்ளன.\nஅவற்றுள் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்காவில் உள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seasonsnidur.blogspot.com/2010/04/blog-post_19.html", "date_download": "2018-07-19T23:11:46Z", "digest": "sha1:ESDODSKQF25BNAK2GKNIP6FMSCUE6RAI", "length": 10207, "nlines": 262, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: கவிதை : சொல்ல மறந்த கவிதை", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nகவிதை : சொல்ல மறந்த கவிதை\nகவிதை : சொல்ல மறந்த கவிதை\nஇஸ்லாமிய நிறுவனம் நடத்தும் புத்தகக் கண்காட்சி\nபாகிஸ்தானை நிறுவிய ஜின்னா சந்தித்த ஒரு விசித்தரமான...\nகுறட்டை பிரச்னையும் அதை தவிர்க்க சில வழிமுறைகளும்\nமவ்லூத் - ஓர் ஆய்வு\nமுன்னேறும் சந்தர்ப்பங்கள் தானாக வருதில்லை. அவைகள் ...\nநீங்கள் நினையுங்கள்; நான் அதன்படி நடக்கிறேன்\nஅமெரிக்காவில் சர்வதேச முஸ்லிம் தொழிலதிபர்கள் மாநாட...\nஅவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது\nபுரியாதப் புதிர்கள்.. ---பரிணாம வளர்ச்சி கோட்பாட...\nசிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க ...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....: சன் டிவி - பயோடேட்...\nமனித நேயத்தைக் காக்கும் மனிதர்கள்\nகவிதை : சொல்ல மறந்த கவிதை\nபாரதியார் - ஓடி விளையாடு பாப்பா\nதொம் யோம் in மாயாஜால்[#522]\nDaniel Streich நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்ல...\nகூட்டுத் தொழுகையின் அவசியமும், சிறப்பும்\nதமிழ முஸ்லிம் அறிவியல் கலைக் கல்லூரிகள்\nமனைவி தன் கணவனுக்கு ஆடையாக...\n[02] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்\nவளைகுடா முத்திரை குத்தப்பட்ட வாழ்த்து\nஇந்த தரீக்கா / ஷைகு / முரீது / பைஅத் /, கூட்டத்தில...\nஇஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ளுக்கு ஆட்டோ தொழிற் கூட்டுற‌வு ...\nஒரு நாள் உறவு : ஆண்கள் / பெண்கள் பார்வையில்.\nஓபன் ஹார்ட் சர்ஜரி – பைபாஸ் சர்ஜரி: என்ன வித்தியாச...\nஎனக்கொரு உண்மை உணர்த்துவாயா தோழா\nநான் வளர்ந்த பின் நினைப்பது நடக்கும் ...\nகோடை - எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-s9-dual-sim-price.html", "date_download": "2018-07-19T23:20:02Z", "digest": "sha1:2P4PG2L5IYWSIXAAG6B27C2MNYRIRXW5", "length": 17035, "nlines": 207, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 19 ஜூலை 2018\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம்\nவிலை வரம்பு : ரூ. 99,500 இருந்து ரூ. 122,990 வரை 6 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம்க்கு சிறந்த விலையான ரூ. 99,500 The Next Levelயில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 122,990) விலையைவிட 20% குறைவாக உள்ளது.\n4G LTE 64 ஜிபி 4 ஜிபி RAM Hybrid டுவல் சிம் டுவல் சிம்\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் இன் விலை ஒப்பீடு\nDealz Woot சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் (Purple Fire) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nMyApple.lk சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் (கருப்பு)\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் (Space Grey) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் (Purple) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் இன் சமீபத்திய விலை 19 ஜூலை 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் இன் சிறந்த விலை The Next Level இல் ரூ. 99,500 , இது Dealz Woot இல் (ரூ. 122,990) சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் செலவுக்கு 20% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் விலை\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம்பற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் விலை கூட்டு\nஅப்பிள் ஐபோன் 6s பிளஸ் 128ஜிபி\nரூ. 99,900 இற்கு 10 கடைகளில்\nரூ. 99,800 இற்கு 10 கடைகளில்\n20 ஜூலை 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் விலை ரூ. 99,500 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 98,000 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://win.ethiri.com/?p=92", "date_download": "2018-07-19T23:20:14Z", "digest": "sha1:7LPZPHGVLOAMAXDNGQH2RO2TU32QHAUC", "length": 16271, "nlines": 124, "source_domain": "win.ethiri.com", "title": "அமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன் | ETHIRI.com", "raw_content": "\nYou are here : ETHIRI.com » குற்ற செய்திகள் » அமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசு கவிழப் போவதில்லை - தெலுங்கு தேசம் எம்.பி.\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nடெல்லி சாணக்யபுரி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 22 வயது அன் மோல்சிங் கர்பந்தா என்ற என்ஜினீயர் தங்கி இருந்தார்.\nஇந்தியரான இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.\nடெல்லி ஓட்டலில் அவர் தங்கி இருந்த அறையின் அருகே அமெரிக்காவைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் தங்கி இருந்தார். சில நாட்களுக்கு முன் என்ஜினீயர் கர்பந்தா அமெரிக்கப் பெண்ணுடன் பேச்சுக் கொடுத்து நட்புடன் பழகினார்.\nபின்னர் அவரது அறைக்கு சென்று மது குடித்ததுடன் அமெரிக்க பெண்ணையும் மது குடிக்கச் சொன்னார். சிகரெட்டும் பற்ற வைத்து இருவரும் குடித்தனர். அமெரிக்காவில் மது சிகரெட் சகஜம் என்பதால் அந்தப் பெண்ணும் கண்டு கொள்ளவில்லை.\nஆனால் திடீர் என்று இளைஞர் அந்தப் பெண்ணை கற்பழிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இளைஞரை வெளியே தள்ளிவிட்டு கதவை மூடிக்கொண்டார். இரவு முழுவதும் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். மறுநாள் வேலை வி‌ஷயமாக ஜெய்ப்பூர் சென்று டெல்லி திரும்பிய பின்பு நடந்த சம்பவம் குறித்து டெல்லி சாணக்கியபுரி போலீசில் புகார் செய்தார்.\nபோலீசார் வழக்கு பதிவு செய்து என்ஜினீயர் கர்பந்தாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்...\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்...\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் – இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nஇறந்த பெண் பிணவறையில் எழுந்து நடந்த அதிசயம்...\nதங்க சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட மூன்று மகா கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு...\nஏழுவயது சிறுமியை கற்பழித்த 11 வயது வாலிபன் …>\n5 பெண்கள் கற்பழிப்பு: போலீஸ் அதிர்ச்சி தகவல்...\n33,000 அடி உயரத்தில் எயார்லங்கா விமானத்தை தாக்கிய குப்பைகள் – இந்தியா வானில் நடந்த பயங்கரம் .>\nமனைவியை வெட்டி கொன்ற கணவன் – இலங்கையில் நடந்த பயங்கரம் ..\nகாதலியால் ஆணுறுப்பை வெட்டி எறிந்த காதலன்...\nதாய் மகளை கூட்டாக கற்பழித்து கொலை புரிந்த காமுகர்கள் – மகளை காப்பாற்ற கதறிய தாய்...\nமாணவிகளை கற்பழித்த ஆசிரியர் தலைமறைவு\n6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் – உறவினர் கைது...\nபெண்களின் முன் சிறு நீர் கழித்த வாத்தியார் – வீடியோ...\nபிரான்சில் காதலனால் கடத்த பட்ட காதலி வீடு திரும்பினார் – பொலிசார் அதிரடி நடவடிக்கை ..>\n13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார சிசு...\nசிறுமியை கற்பழித்த காமுகனை அடித்துக் கொன்ற பொதுமக்கள்...\n« கடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் – சோதனை வெற்றி\nதந்தை முன்னே பலியான மகள் – கண்ணீரால் நனைந்த கிராமம் »\nவடக்கில் 80 இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த தீர்மானம்-பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது\nபின்னழகை பொலிவூட்ட சென்ற பெண் பலி - பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் ஓட்டம்\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nஇந்திய போர் கப்பல்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி- உளவுத்துறை எச்சரிக்கை\nபிரேசில் நாட்டில் அதிசயம்: 22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்\nஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்கும் கார்த்தி\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை - குமுறும் நடிகை\nபடப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை\nமனைவி ,கணவனை கைவிட்டு ஓடுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா .>\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nபாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை\nமுத்தத்துக்கு மறுத்ததால் 3 படங்களை இழந்த பிரபல நடிகை\nஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் டி.ராஜேந்த\nவிளம்பர படத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா நடிகைகளை வாய் பிளக்க வைத்த திஷா\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் இந்த மூலிகை வைத்தியம்\nஅழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா ..\nஇரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா\nமாதவிடாயின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gurugulam.com/2016/02/blog-post_28.html", "date_download": "2018-07-19T23:09:04Z", "digest": "sha1:B3MECVCV6ZQDA4A322DLUNMBWAAQFS6Z", "length": 21072, "nlines": 203, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: கஸ்டமர் கேர் பதிலடி", "raw_content": "\nகஸ்டமர் கேரில் வேலை செய்யும்\nஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும். அது முடியாவிட்டால் இனிமேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.\nவாடிக்கையாளரின் வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது. தனது, வண்டியை நிறுத்திவிட்டு,\nவீட்டிற்கு முன்பிருந்த கேட்டினை திறந்து கொண்டு உள்ளே சென்றார். கேட்டிற்கு பக்கத்திலேயே ஒரு பெரிய பெட்டி இருந்தது. அதன் மேல் \"உங்களது அன்பிற்கு மிகவும் நன்றி\" என்று எழுதி இருந்தது....\nஅவரும் அதனைப் பார்த்தவாறே முன்னேறி காலிங் பெல் அருகில் சென்றார்.\nஅதன் அருகில் வித்தியாசமாக 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்ட பட்டன்கள் இருந்தன. அதனை பார்த்தாவாறே அவர் காலிங் பெல்லை அழுத்தினார்.\n\"வணக்கம்\" என்ற குரல் கேட்டது. அதிர்ச்சியுடன் பின் வாங்கினார்.\n\"தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்...\nஎன்னடா இது விளையாட்டு என்று நினைத்தவாறே எண் 1ஐ அழுத்தினார்.\nதெரிந்தவர் என்றால் எண் 1ஐ அழுத்தவும்,\nதெரியாதவர் என்றால் எண் 2ஐ அழுத்தவும்,\nகடன் வாங்க வந்தவர் என்றால்\nகடன் கொடுக்க வந்தவர் என்றால்\nநண்பர் என்றால் எண் 6ஐ அழுத்தவும்,\nசொந்தக்காரர் என்றால் எண் 7ஐ அழுத்தவும்,\nகூட்டமாய் வந்திருந்தால் எண் 8ஐ அழுத்தவும்,\nபால், பேப்பர், தபால் காரர் என்றால் எண் 9ஐ அழுத்தவும், மீண்டும் முதலில் இருந்து கேட்க எண் 0 ஐ அழுத்தவும்\"என்ற அறிவிப்பு வந்தது.\nஒன்றுமே புரியாதவராய் ஒரு அதிர்ச்சியுடன் கஸ்டமர் கேரில் வேலை பார்க்கும் அந்த நபர் எண் 2ஐ அழுத்தினார்.\nமீண்டும் ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது...\n\"வீட்டின் முதலாளி சில வேலை காரணமாக கொஞ்சம் பிஸியாக இருப்பதால் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்\"என்பதுடன் தொடர்ந்து ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது.....\nஎன்று அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு முழுப்பாடலும் கேட்க ஆரம்பித்தது....\nகஸ்டமர் கேர் மனிதர் வெறுத்துப்போய் விட்டார்.பாடல் முடியும் முன்பே எண் 2ஐ அழுத்தினார். உடனே,\n நீங்கள் முழுப்பாடலையும் கேட்காத காரணத்தினால் மீண்டும் உங்களுக்காக அடுத்த பாடல்” என்று பாட்டு தொடங்கியது.\nகிடைக்காதென்பார் கிடைத்து விடும்\" என்று பாடியது......\nமனுசன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக இவரும் சிறிது சிறிதாக பொறுமை இழந்து கொண்டிருந்தார்.பாடல் முழுதும் முடிந்தவுடன் மீண்டும் எண் 2ஐ அழுத்தினார்.\nஇன்று வீட்டு முதலாளியை உங்களால் சந்திக்க இயலாது. அவர் இப்பொழுது தூங்கிவிட்டார்..., ஆனால் உங்களால் திரும்பி போகவும் முடியாது. நீங்கள் திரும்பிப் போக வேண்டுமென்றால் வாசலின் கேட்டிற்கு அருகே உள்ள பெட்டியில் ஒரு நூறு ரூபாயைப் போட வேண்டும். அப்பொழுது தான் வாசல் கதவு திறக்கும் என அறிவித்தது.\n\"உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி\" என்று எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் அவர் நூறு ரூபாய் போட, கதவு திறந்து கொண்டது...\nதன் கோபத்தை எல்லாம் அவர் வண்டியின் மீது காட்ட, வண்டி கடைசி வரை 'ஸ்டார்ட்' ஆகவேயில்லை... வேக வேகமாக தள்ளிக்கொண்டு, அந்த வீட்டை கோபமாக பார்த்தவாறே தன் வீடு நோக்கி கிளம்பினார்.\nஎங்கேயோ தூரத்தில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது....\nஉங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளும்போது\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வை நாடகமாக காண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/74-218797", "date_download": "2018-07-19T23:17:38Z", "digest": "sha1:RLR3UHUWL25QNHZDM5TKWDBMAJFYSJ3C", "length": 7025, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைக்க நடவடிக்கை", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nஇஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைக்க நடவடிக்கை\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில், கழிவு நீர்த் தொகுதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, இன்று (10 ) தெரிவித்தார்.\nகல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பின் வேண்டுகோளின் பிரகாரம், அரச தொழில் முயற்சி, கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஆலோசனையின் பேரில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார்.\nஇதன் பிரகாரம், பெரிய நீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைப்பதற்கான பொறிமுறைத் திட்டத்தை விசேட தொழில்நுட்பங்களுடன் தயாரித்து, பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளரை நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல் அறிவுறுத்தியுள்ளார்.\nஇத்திட்டத்துக்கான நிதியை, அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சின் இந்த ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்வதற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் 14 நாட்களுக்குள் மேற்படி திட்ட வரைவு ஆவணங்களை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்பிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.\nஇஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைக்க நடவடிக்கை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-07-19T23:26:14Z", "digest": "sha1:HCODENNDG4CRJRHFYQFHYYOX27ZBGK2O", "length": 4038, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அசடுவழி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அசடுவழி யின் அர்த்தம்\nமுட்டாள்தனமாகத் தோற்றமளித்தல்/அப்படித் தோன்றும் விதத்தில் நடந்துகொள்ளுதல்.\n‘பதில் சொல்லத் தெரியாமல் அசடுவழிந்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/09235503/Stalin-travels-to-London.vpf", "date_download": "2018-07-19T22:50:28Z", "digest": "sha1:SMEKIQ3TLUW77KYYKYL765GTGDBFUKW6", "length": 8592, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Stalin travels to London || தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம் + \"||\" + Stalin travels to London\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்\nதி.மு.க. செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.\nதி.மு.க. செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சென்றார்.\nமுன்னதாக தமிழகத்திற்கு பல திட்டங்களை மத்திய அரசு தந்து உள்ளதாக அமித்ஷா பேசியிருப்பது பற்றி கேட்டதற்கு ‘நான் அவர் பேசியதை பார்க்கவில்லை’ என்று கூறிவிட்டு சென்றார்.\nலண்டனில் அவர் ஒரு வாரம் தங்கியிருந்து சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.\n1. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு கூறிய ஐகோர்ட்டு நீதிபதிக்கு கொலை மிரட்டல்\n2. லோக் ஆயுக்தா வரம்புக்குள் அமைச்சர் என்றால் முதலமைச்சரும் அடக்கம் என மசோதாவில் தகவல்\n3. 2016 -ல் கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமி கூட்டுறவு வங்கியில் ரூ.245 கோடி டெபாசிட் கண்டு பிடிப்பு\n4. அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை\n1. திருவொற்றியூரில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை\n2. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு கூறிய ஐகோர்ட்டு நீதிபதிக்கு கொலை மிரட்டல்\n3. 3, 4, 5-வது வழித்தட மெட்ரோ ரெயில்: 86 ஏக்கர் நிலம் கையகப்படுத்த 800 பேருக்கு நோட்டீஸ்\n4. லோக் ஆயுக்தா வரம்புக்குள் அமைச்சர் என்றால் முதலமைச்சரும் அடக்கம் என மசோதாவில் தகவல்\n5. பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க ஒரே மென்பொருள் தமிழக அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/category/politics/political-parties/maoists/", "date_download": "2018-07-19T23:19:19Z", "digest": "sha1:RGQ6GVOOVIAVP3WLXOJDNWU57OZCXQNX", "length": 26275, "nlines": 244, "source_domain": "www.vinavu.com", "title": "மாவோயிஸ்டுகள் Archives - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா UAPA சட்டத்தில் கைதா \nவினவு செய்திப் பிரிவு - June 14, 2018\nகட்ச்ரோலி : மாவோயிஸ்டுகள் பெயரில் கொல்லப்பட்ட சிறுவர்கள் \nவினவு செய்திப் பிரிவு - May 3, 2018\nகட்ச்ரோலியில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்டுகளோடுஅருகாமைக் கிராமங்களைச் சேர்ந்த பதின்வயது சிறுவர் சிறுமியரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆதாரங்களுடன் வந்த செய்தி\nநம்முடைய கனவு ஏன் சிதைக்கப்பட்டது \nநாமெல்லாம் எளிய மனிதர்கள், எளிய மனிதர்களுக்காக எளிய வழிகளில் உழைக்கிறவர்கள். நம்முடைய நம்பிக்கை, அன்பு, கனவு ஆகியவற்றைப் பார்த்து இந்த அசுரத்தனமான அரசு ஏன் பயம் கொள்கிறது\nதோழர் பத்மாவை போலி மோதலில் கொல்ல முயற்சியா \nமாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் அல்ல. நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை எதிர்த்து நிற்கும் பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள்.\nதோழர் பத்மாவின் விடுதலைக்குக் குரல் கொடுப்போம் \nதோழர் பத்மா அவர்களின் கைது விசயத்தில்ஆந்திர போலீசார் அத்துமீறி நடந்து கொண்டிருப்பது பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்த பிறகும் கூட தமிழக போலீசு வாய் திறக்கவில்லை.\nசத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் \nஅநீதிக்கு எதிரான வர்ஷா டோங்ரேயின் உறுதியைப் பாராட்டும் அதே வேலையில் அவர் இந்தக் கட்டமைப்பிற்குள்ளேயே இதற்கான தீர்வைத் தேடுகிறார், தீர்வு கிடைக்கும் என நம்புகிறார் என்பதை வருத்தத்தோடும் பார்க்க வேண்டியது இருக்கிறது.\nகருத்துச் சுதந்திரம் பயங்கரவாதக் குற்றமாம் \nகருத்துரீதியாக மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக பேராசிரியர் சாய்பாபாவுக்கும் அவரது தோழர்களுக்கும் ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது, நீதிமன்றம்.\nசிந்தனைக்கு தண்டனை விதிக்கும் நீதிமன்றங்கள்\nமின்னணு சாதனங்கள் முதல் நிலை சாட்சியங்கள் அல்ல. இந்த சாட்சியங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தீர்ப்பு வழங்கியுள்ளார்.\nகருத்துரிமையை நசுக்கும் ஊபா சட்டததை நீக்கு \nஇயற்கை வளக் கொள்ளையை எதிர்த்துப் போராடும் மக்கள், மக்களை ஆதரிக்கும் அமைப்புகள், அறிவுத்துறையினர் ஆகியோரை குறிவைத்துப் பாய்கிறது ஊபா சட்டம். நேற்று பிநாயக் சென், இன்று சாய்பாபா எனத் தொடர்கிறது. பாசிசத்தின் கரங்கள்\nஇந்திய அரசு பயங்கரவாதம் : பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை \nஒருவரின் மூளைக்குள் இன்னது தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க போலீசார் அளிக்கும் “பென் டிரைவுகளும்” அதில் அவர்களே நிரப்பிக் கொடுக்கும் “ஆதாரங்களுமே” போதுமானவை என்கிற கேலிக்கூத்தான முன்னுதாரணத்தை துவங்கி வைத்துள்ளது இத்தீர்ப்பு.\nவழக்கறிஞர் முருகனை விடுதலை செய் மாவோயிஸ்டுகளுக்கு சட்ட உதவி அளிப்பது குற்றமல்ல மாவோயிஸ்டுகளுக்கு சட்ட உதவி அளிப்பது குற்றமல்ல என்ற முழக்கத்தின் கீழ் 12.01.2017 வியாழன் அன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nபதினைந்து ஆண்டுகளில் 2560 போலி மோதல் கொலைகள் – வள்ளுவர் கோட்ட உரைகள் – படங்கள்\nமிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இரண்டாவது எமர்ஜென்ஸி காலமிது தொழிலாளர்கள், விவசாயிகள் என இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மீது மோடி அரசு போர் தொடுத்து வருகிறது.\nமாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து \nமாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கிப் போராடுவதாகவும், சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குள்ளாக்குவதாகவும், ஆதனால்தான் அவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கூறி போலீசு தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது. உண்மை அதுவல்ல. மாவோயிஸ்டுகளின் அரசியல் கொள்கையை துப்பாக்கி குண்டுகளால் அரசு எதிர்கொள்கிறது.\nமோடியின் மிஷன் – 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம் \nஇன்று பஸ்தார் பகுதி பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் காட்டுவேட்டை, மிஷன் -2016 நடவடிக்கைகள், நாளை தஞ்சை பகுதி விவசாயிகளை நோக்கியும் திரும்பக் கூடும். பஸ்தாரும் தஞ்சையும் தூரப் பிரதேசங்களல்ல, பஸ்தார் பழங்குடியின மக்களும் தஞ்சை விவசாயிகளும் வேறு வேறானவர்கள் அல்ல.\nJNU – கம்யூனிசம் : புரட்சியா , தாராளாவாதமா \nஉண்மையில் காவிகளுக்கும் கூட பெருந்தன்மையோடு சமவாய்ப்பளிக்கும் லிபரல் ஜனநாயகத்தின் விவாதச் சூழலை ஆர்.எஸ்.எஸ் கும்பலால் கையாள முடியவில்லை. பாசிசத்தின் அகராதியில் ’விவாதம்’ ’கருத்துப் பரிமாற்றம்’ ‘ஜனநாயகம்’ போன்ற சொற்களுக்கு இடமேது\nJNU வளாகத்தில் மாணவர் அமைப்புகளும் கருத்துச் சுதந்திரமும்\nஇங்கே நிலவும் விவாதச் சூழல் பலரும் நினைப்பது போல் முற்றிலுமாக இடதுசாரி சாய்வோடு நடக்கும் ஒன்றல்ல. ஒருவகையான லிபரல் ஜனநாயகத்தின் அடிப்படையிலான விவாதங்களே இங்கே நடக்கின்றன\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nதனியார் சட்டக் கல்லூரி தொடங்க தடை ஏன் \n“புரட்சித் தலைவி எத்தனை புரட்சித் தலைவியடி\nவிருதை கொளஞ்சியப்பர் கல்லூரி முதலாமாண்டு மாணவருக்கு புமாஇமு வரவேற்பு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t2298-very-high-quality-wallpapers", "date_download": "2018-07-19T23:31:31Z", "digest": "sha1:R2WABAG4XM2B547U6HMSIOJHKFW74H6T", "length": 11176, "nlines": 209, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Very High Quality Wallpapers", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gmbat1649.blogspot.com/2017/03/blog-post_20.html", "date_download": "2018-07-19T22:44:20Z", "digest": "sha1:MYMNPQXRTTZCMWHBOSU626TYSM7TUZBW", "length": 36795, "nlines": 386, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: புதுப் பேய் (ஒரு சுட்ட கதை )", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nபுதுப் பேய் (ஒரு சுட்ட கதை )\nபுதுப்பேய் (ஒரு சுட்ட கதை)\nவேதபுரம் எலிக்குஞ்சு செட்டியார் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது. பெயர் காந்திமதி. பெண் நல்ல அழகு. சிவப்பு நிறம். முகத்தில் ஒரு மாசு மறு இல்லாமல் நிலா வீசும். மென்மையான பூங்கொடியைப் போல் இருப்பாள். இரண்டு மூன்று பாஷைகள் தெரியும்.\nநேர்த்தியாகப் பாடுவாள். வீணை வாசிப்பாள். தினந்தோறும் வர்த்தமானப் பத்திரிகைகள் படித்து உலகத்தில் நடைபெறும் செய்திகளை வெகு நுட்பமாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வாள். யாரேனும் ஒரு மந்திரி, அல்லது ஒரு பெரிய ராஜ்ய தந்திரி, அல்லது பெரிய ஞானாசார்யர் தனத்தலைவர் ஆகிய இவர்கள் பேசும் வார்த்தைகளுக்குள்ளே தொளைத்துப் பார்த்துக் கால் மைல் தூரம் அர்த்தம் கண்டுபிடிப்பாள். உபந்நியாசம் செய்வோர் சொல்லக் கூடாதென்று மறைத்து வைக்கும் வார்த்தையைக் கூடக் கண்டு பிடித்துச் சொல்லுவாள். பெண் நல்ல புத்திசாலி.\nஇவளுக்குப் போன மாசம் வரையிலே ஒரு குறையும் கிடையாது. ஸாதாரணமாக இருந்தாள். தீடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை தலை சுற்றி ஆடத் தொடங்கிவிட்டாள்.\n‘ஹா’ என்று கத்துவதும், சிரிப்பதும், பிதற்றுவதும் பெரிய அமளியாய் விட்டது. செட்டியார் என்னை வந்து கூப்பிட்டார். நான் பார்க்கப் போனேன். என்னைக் கண்டவுடன் காந்திமதி கடகடவென்று சிரித்தாள். கண்ணைப் பார்த்தால் வெறி பிடித்தவளைப் போல் இருந்தது “காந்திமதி, உனக்கு என்ன செய்கிறதம்மா” என்று கேட்டேன். மறுமொழியில்லை. இரண்டு மூன்று தரம் வற்புறுத்திக் கேட்ட பிறகு, “ஹா, காளிதாசனா” என்று கேட்டேன். மறுமொழியில்லை. இரண்டு மூன்று தரம் வற்புறுத்திக் கேட்ட பிறகு, “ஹா, காளிதாசனா வா வா, தூங்குகிறாயா ஓஹோ; கவியெங்கே, என்மேலே பாட்டுப் பாடு நான் புதுப் பேய்… ஆஹா வெனேஜெலோஸ், மடாதிபதி, தென் ஆப்பிரிகா, வீணை, திருச்சினாப்பள்ளி பாட்டுப் பாடு” என்று எதெல்லாமோ சொன்னாள். நான் திகைத்துப் போய்விட்டேன்.\n” என்று சொல்லி எலிக்குஞ்சு செட்டியார் கண்ணீருதிர்த்தார். “ஏனம்மா பிதற்றுகிறாயே, உனக்கு உடம்பு என்ன செய்கிறது பிதற்றுகிறாயே, உனக்கு உடம்பு என்ன செய்கிறது” என்று மறுபடியும் கேட்டேன்.\n“எனக்கு உடம்பு ஒன்றுமில்லை. நான் புதுப்பேய். உங்களுக்கெல்லாம் நோய் பிடித்திருக்கிறது.. நான் அதை நீக்கிவிட வந்தேன். விபூதி கொண்டு வா” என்று காந்திமதி அலறத் தொடங்கினாள். எலிக்குஞ்சு செட்டியார் ஒரு பித்தளைத் தட்டிலே விபூதி கொண்டுவந்து என் கையிலே கொடுத்தார். நான் பெரிய மந்திரவாதி என்று அவருடைய அபிப்பிராயம். ஏதாவது வியாதி சாதாரணமாக நரம்புகளைப் பற்றியதாக இருந்தால் மந்திரம் செய்து நோயாளியின் மனத்தை உறுதியாக்கி வியாதியை விரைவிலே ஒழித்துவிடலாம். பேய்க்கு மந்திரம் செய்யும் வழி எனக்குத் தெரியாது. தவிரவும் எனக்குப் பேய் பிசாசுகளின் நம்பிக்கை கிடையாது.\nஎதற்கும் ஒரு கை பார்க்கலாமென்று உத்தேசித்து விபூதித் தட்டைக் கையிலே வாங்கிக் கொண்டேன். காந்திமதி படீரென்று பாய்ந்து என் கையிலிருந்த தட்டைப் பிடுங்கிக் கொண்டாள்.\n எனக்கா விபூதி போட வந்தாய் சும்மா இரு. அப்படியே கண்ணை மூடிக் கொள்ளு. நான் உனக்கு விபூதி போடுகிறேன். எலிக்குஞ்சு, நீயும் வா, அப்படியே உட்காரு, உனக்கும் விபூதி போடுகிறேன். இன்னும் உங்கள் கூட்டத்தையெல்லாம் அழைத்து வா. எல்லாருக்கும் விபூதி போடுகிறேன். தென் அப்பிரிக்கா ரஜூல் முஸ்லிம் சங்கம், மதன்மோஹன் மாளவியா, திருச்சினாப்பள்ளி பண்டார, ‘டாக்டர்’ கிழநரி, சென்னப்பட்டணம், கொண்டுவா, கொண்டுவா. எல்லோருக்கும் நான் விபூதி போடுகிறேன்” என்றாள்.\nஎலிக்குஞ்சு செட்டியார் விம்மி விம்மி அழத் தொடங்கினார்.\n“அழாதே, கோழையே, போ, வெளியே போ” என்றாள் காந்திமதி.\nஎலிக்குஞ்சு செட்டியார் வெளியே போய்விட்டார். அவராலே துக்கம் பொறுக்க முடியவில்லை.\n“பேய், பிசாசுகளே கிடையாது. எல்லாம் பொய்” என்று சொன்னேன். காந்திமதி சிரித்தாள்.\n“பேயில்லை” என்று மறுபடி சொன்னேன்.\nயான் : எங்கே கிடைக்கும்\nகாந்திமதி உனக்குப் புத்தி சரியில்லை.நான் மந்திரத்தால் உன்னைக் குணப்படுத்தப் போகிறேன் கொஞ்ச நேரம் பேசாமலிரு பேசினால் இந்தப் பிரம்பாலே அடிப்பேன் என்று பயமுறுத்தினேன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்துஎன் கையிலிருந்த பிரம்பைப் பிடுங்கி முறித்தெறிந்து விட்டாள் பிறகு மறுபடியும் அலறத் தொடங்கினாள்“\nநெய், நெய், நெய் கொண்டுவா. நட, நட. தூங்காதே, எழுந்திரு. நான் புதுப் பேய். எல்லோரும் நெய் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பெண்ணை மிகவும் கஷ்டப்படுத்துவேன்” என்றாள்.\n“காந்திமதி, நீ சொல்லும் வார்த்தை அர்த்தமாகவில்லையே” என்றேன். “அர்த்தமா தெரியவில்லை காளிதாசன், காளிதாசன் கதை கதை” என்று சொல்லி எதெல்லாமோ பிதற்றிய பின்பு ‘ஹா’ என்று மற்றொரு முறை அலறி, அப்படியே மூர்ச்சை போட்டு விழுந்தாள். நான் பெருமூச்சுடன் வெளியேறினேன். சுமார் அரை மணி நேரம் கழிந்த பின்பு, செட்டியார் மறுபடி வந்து கூப்பிட்டு, “காந்திமதிக்குத் தெளிந்துவிட்டது” என்றார். பின்பு போய்க் கேட்டபோது, பேயாடிய விஷயம் ஞாபகமில்லையென்று சொல்லுகிறாள். இப்படி இரண்டு மூன்று வெள்ளிக் கிழமையாய் நடந்து வருகிறது.\nஇதனுடைய ஸூக்ஷ்மம் தெரியவில்லை. எனக்குப் பேய் பிசாசில் நம்பிக்கை கிடையா\nவாசகர்கள்புலிகளாச்சே இந்த கதை எங்கிருந்து யாரிடமிருந்து சுட்டது என்று கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள்\nமுதலில் வருகை தந்து பாரதியை அடையாளம் கண்டு கொண்டதற்கு பாராட்டுகள் அஞ்சலை\nதிருமதி ஏஞ்சலின் சரியாக் சொல்லியிருக்கிறார். இது தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரின் கதை தான். 1916 ஆம் ஆண்டு மே திங்கள் 13 ஆம் நாள் இதை அவர் எழுதியிருப்பதாக அறிகிறேன். சரிதானே\nமிக்க நன்றி .உங்க ப்ரொபைல் படம் எப்பவும் ஒருவரை எனக்கு நினைவூட்டும் ..நான் முதல்முதலா ஒரு ஸ்கூல் டீச்சர் போஸ்டுக்கு நேர்காணலுக்கு சென்றேன் அவர் அப்படியே உங்களைப்போல பெயரும் உங்க பெயர்த்தான்\nகருத்துக்கு நன்றி திருமதி ஏஞ்சலின் அவர்களே தாங்கள் நேர்காணலில் சந்தித்தவர் என்னைப்போல் இருப்பதும், அவரும் என் பெயரைத் தாங்கியிருப்பதும் வியப்பைத் தருகிறது\nஆம் ஐயா நூறாண்டுக்கும் முந்தைய கதை அஞ்சலைக்கு அவர் சந்தித்தவரின் நினைவு உங்கள் ப்ரொஃபைல் படமும் பெயரும் பார்த்து ஒன்றிலிருந்து இன்னொன்று வருகைக்கு நன்றி ஐயா\nசொந்தத்தில் கதை எழுதும் திறன் இருந்தும், செத்துப்போனவர்களின் கதைகளைச் சுடுவது முறையா, நீதியா, தருமமா\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\nசொந்தத்தில் எழுதும் கதைகளை ரசிப்பதைவிட செத்துபோனவரின் சுட்டகதையை யாரும் விமரிசிப்பதில்லை. நான் சொந்தமாக எழுதும் கதையை விட இது தேவலாமா நீதி தருமம் எல்லாம் இல்லை ஐயா\nஉண்மையைச் சொல்லப் போனால் எனக்கு இந்தக் கதை ரசிக்க வில்லை ஸ்ரீ. ஆனால் பாரதியின் பெயர் கொண்டதாயிருந்தால் ரசிக்கத்தான் வேண்டுமோ\nமிகப்பழமையாக இருக்கிறது ஜி வருகைக்கு நன்றி\nசுட்ட கதையென்றாலும் வாசிக்க நல்லா இருக்கு ..\nஎலிக்குஞ்சு செட்டியார் பெயரை வைத்து மட்டுமே இது பாரதியார் எழுதியது என கணித்தேன் ..\nஸ்கூல் படிக்கும் போது எங்களுக்கு அக்டொபர் விடுமுறையில் ஜெனரல் நாலெட்ஜ் பரீட்சை வைத்து அதில் 80% எடுத்தா சான்றிதழும் தருவாங்க அப்போ அதுக்கு கொடுத்த புத்தகத்தில் இந்த பெயர் அப்புறம் வெங்காயத்திருடன் யார் எலிக்குஞ்சு செட்டியார் யார் அதன் பெயர்க்காரணம் இந்த கேள்விலாம் இருக்கும் .அதை வைத்தே எழுதினேன் .\nகீச் கீச்னு பேசுவாராம் பாரதியாரின் நண்பர் அதனால் அவருக்கு பாரதியார் வைத்த நிக் நேம் எலிக்குஞ்சு செட்டியார்னு எங்க தமிழ் ஆசிரியை சொன்னார் ..\nஎலிக்குஞ்சையும் எம்மோடு கூட்டணி சேர்த்திடுவோம்ம்:)\nஅஞ்சலை வாசிக்க நன்றாகைருக்கலாம் சிறு கதையின் லட்சணங்கள் பற்றி பேசுவோர் கருத்து சொல்ல வேண்டும்புகழ் பெற்றவர் எதை எழுதினாலும் பாதகமில்லை\nஇதற்கு முன் பாரதி எழுதிய குதிரை கொம்பிழந்த கதையைப் பகிர்ந்திருந்தேன்இதிகாசக் கதையை நையாண்டி செய்தது போல் இருக்கும் அதேபோல் நாம் எழுதினால் எதிர்ப்புகள் எல்லா இடங்களிலிருந்தும் வரும் அதிரா யார் வேண்டுமானாலும் யாரிடமும் கூட்டு வைத்துக் கொள்ளலாம் நாம் பாதிக்கப்படாமல் இருந்தால் சரி\n எலிக் குஞ்சை கூட்டுச் சேத்துக்கணுமா இது என்ன உங்கள் வீட்டில் எலியே இல்லையோ...பூஸுக்கு எலியைக் கண்டதும் ஆசை வந்துட்டது போல்....சரி சரி டாம் அண்ட் ஜெடி விளையாடலாம்...\nசுட்ட கதை என்றாலும் சுவையாகத்தான் இருக்கிறது ஐயா\nபாரதியார் எழுதியது அல்லவா வேறெப்படிக் கூற முடியும் வருகைக்கு நன்றி சார்\nஎழுத்து நடையை வைத்தே பாரதியார் என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஏற்கெனவே எல்லோரும் சொல்லிட்டாங்க\nவலையில் மேய்ந்து கொண்டிருந்தபோது அகஸ்மாத்தாகக் கண்டது முன் காலத்து நடை இப்படித்தானோ வருகைக்கு நன்றி மேம்\nசுட்டகதை என் கையில சுட்டுப்போட்டுது:)... எனக்கு நீங்க நஷ்ட ஈடு தரோணும்:).. பேய்க் கதை படிச்சதால இரவு எனக்கு பேய்க் கனவு வரப்போகுது:).. எனக்கு கனவுகள் கண்டநிண்டபடி வரும்:)..\nஎனக்குக் கனவுகள் நினைவுக்கு வந்தால் கதையாக்கி விடுவேன் நஷ்ட ஈடாக எம் படைப்புகளைத் தொடர்ந்து படியுங்கள் சில அரிய படைப்புகளும் இருக்கும்\nஎலிக்குஞ்சுச் செட்டியார்.. புதுப்பேய்.. ரொம்ப அருமையான பெயர்கள்.. அதுசரி இப்போ இந்தக் கதையைப் படிச்சிட்டு.. பாரதியாரைப் பாராட்டுவதா இல்ல உங்களைப் பாராட்டுவதா:) எனக்கு டவுட்டு டவுட்டா வருதேஏஏஏஏஏஏ:))...\nபாரதியாரைப் பாராட்டுவது உங்கள்விருப்பம் ஏன் சொந்தக் கதை எழுதாமல் பாரதியிடமிருந்து சுட்டீர்கள் என்னும் கேள்வி வந்தாயிற்றுஎன்னைத் திட்டாமல் இருந்தால் சரி\nபாதிக் கதை படிக்கும்போதே மகாகவியின் நினைவு வந்து விட்டது..\nசுட்டது என்றாலும் சுவை தான்..\nநடையை வைத்து இது ஒரு பழைய கதை என்று சொல்லலாம் ஆனால் பாரதியுடையது என்று சொல்ல முடிந்தால் நீங்கள் பாரதியை நிறையப்படித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது வருகைக்கு நன்றி சார்\nசுட்ட பழம் சுவையோ சுவை.\nஇங்கே படிக்கத் தந்தமைக்கு நன்றி.\nமகாகவியின் கதையை வாசிக்க கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ஐயா.....\nஇணையத்தில் நிஆஐயவே கிடைக்கிறது வருகைக்கு நன்றி மேம்\nதட்டச்சுப் பிழை நிறையவே அப்படி ஆகிவிட்டது\nசுட்ட கதை பகிர்வுக்கு நன்றி.\nபாரதியின் கதை என்றால் கருத்திருக்காதோ வருகைக்கு நன்றி மேம்\nமேன்மக்களிடமிருந்து சுட்டது சுவைக்கிறதோ வருகைக்கு\nஎழுதியது யாரென்று தெரிகிறது ,காந்திமதி தெளிந்தது எப்படி :)\nபகவான் ஜி காந்திமதி தெளிந்தது என்று சொல்லுவது அப்போதைக்கு. மீண்டும் அவளுக்கு இப்படி எழலாம். எல்லாமே நம் மண்டை ஓட்டிற்குள் இருக்கும் அந்த சிறிய உறுப்பு மூளை எனும் உறுப்பில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் நிகழ்வது...இதைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் அது ஒரு ஆழம் மிக்க கடல்...இங்கு பேசிப் புரிந்து கொள்ள முடியாதுஜி...\nகாந்திமதி தெளிந்தது எப்படி என்று அந்த பாரதிக்கே வெளிச்சம்\n எப்போதோ வாசித்த நினைவு இருந்தது இருவருக்கும்....முதலில் வந்தவர்கள் எல்லோரும் சொல்லிவிட்டார்கள் மீண்டும் இங்கு வாசிக்க முடிந்தது..\nவாசித்தது பாரதியை அல்லவா எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாமே வருகைக்கு நன்றி\nஇது நிச்சயமாகப் பேய் சம்பந்தப்பட்டது இல்லை....சைக்கியாட்ரி....\nபாரதி சொன்னார் புதுப் பேய் என்று அவரிடம் கேட்கவா முடியும் இது வேறு என்று எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடே\nசுட்ட கதையா - அது\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nகதையை ரசித்ததற்கு நன்றி ஐயா புகழெல்லாம் பாரதிக்கே\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nhttps://seebooks4u.blogspot.com/2017/03/2017.html சுட்டிக்கும் சென்று படித்தேன் தமிழே உலகின் முதல் மொழி என்று ஆதாரத்துடன் சொல்லும் வலிமை என்னிடம் இல்லை. இருந்தாலும் தமிழ் மொழி குறித்த சில எண்ணங்கள் இருக்கிறது. அதைப் பதிவிடுகிறேன் படித்துப் பார்த்து அது உங்கள் வெளியீட்டில் வரக் கூடியதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் சில செய்திகளைப் பதிவிலோ பின்னூட்டத்திலோ பதிய இயல வில்லை. உங்கள் முகவரி இருந்தால் பகிர நலமாயிருக்கும் ஆட்சேபணை இல்லை என்றால் தெரிவிக்கவும் நன்றி\nதமிழே உலகின் முதல் மொழி என்று நிருபிக்கச் சில குறிப்புகள்\n\"தமிழ் மொழி குறித்த சில எண்ணங்கள் இருக்கிறது. அதைப் பதிவிடுகிறேன்.\" என்றதே பெருமகிழ்ச்சி ஐயா\nதாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் தங்கள் பதிவுகளை தங்கள் வலைப்பூக்களில் வெளியிட்ட பின்னர், அதற்கான இணைப்பை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.\nபேய் விரட்டிவிட்டதோ என்னவோ அருகில் வர தாமதமாகிவிட்டது. பொறுத்துக்கொள்க. சங்கு சுட்டாலும் மேன்மை தரும் என்பது போல....சுட்டாலும் மேன்மைதானய்யா உங்கள் கதை.\nஐயா சுட்டிக்காட்டுவதற்கு மன்னிக்கவும் கெட்டாலும் மேம்மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்றே படித்த நினைவு\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nபுதுப் பேய் (ஒரு சுட்ட கதை )\nஒரு சிறு கதை எழுத\nவேலை தேடவும் முன்னேறவும் நேர்காணல் சந்திப்பு\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaghamani.blogspot.com/2012/10/blog-post_11.html", "date_download": "2018-07-19T23:21:23Z", "digest": "sha1:CYMCT5CYUJC4T74OWY32CCJQK2ZC6KKZ", "length": 22681, "nlines": 257, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: காற்றினிலே வரும் கீதம்", "raw_content": "\nகாற்றினிலே வரும் கீதம்,கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்\nகல்லும் கனியும் கீதம் பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்\nபண்ணொலி பொங்கிடும் கீதம் காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்\nநெஞ்சினிலே நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி நினைவழிக்கும் கீதம்\nநிலாமலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதி தீரம்\nநீல நிறத்து பாலகனொருவன் குழல் ஊதி நின்றான்\nபக்தமீரா என்ற திரைப் படத்தில் கண்ணன் குழல் ஊதுவதைப் பற்றிச்சொல்லும் பாடல் சங்கீத மேதை திருமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் கேட்டு மனம் ப்றிகொடுத்த நாட்கள் , மெய்மறந்த நாட்கள் , கண்கள் பனிக்கவைக்கும்....\nகுருவாயூரப்பன் சன்னதியில், தனது ரோகம் தீரும் பொருட்டு ”நாராயணீயம்” பாடிய பட்டத்ரி, கண்ணனுடைய வேணுகானத்தை கேட்ட கோபிகைகள் பட்ட பாட்டையெல்லாம் மிக அழகாக எடுத்துரைக் கிறார்.\nசெங்கண் கோட செய்யவாய் கொப்பளிப்ப\nகோவிந்தன் குழல் கொடு ஊதின போது\nஇயற்கையே மாறுபாடடைகிறது. கண்ணனின் கானாமிர்தம் கிளம்பியதுமே அங்குள்ள மரங்கள் எல்லாம் மகரந்தத் தாரைகளைப் பெருக்குகின்றன.\nசில மரங்கள் இந்த வேணு கானத்தைக் கேட்பதற்காகக் கிளை களைத் தாழ்த்திக் கொண்டு நிழலைத் தருகின்றன. அவை தம்மில் தாமே உருகி நிற்கின்றன.\nகண்ணனுக்கு அஞ்சலி செய்வது போல கொம்புகளை வளைக்கின்றன. அது, வேணு கோபாலனை நோக்கி வழி படுவது போலிருக் கிறது.\nஓரறிவுடைய புல்லும் செடி கொடிகளும் வேணு கானத்தை இப்படி ரசித்தன என்றால் அங்கிருந்த ஆடு மாடுகள் எல்லாம் எப்படி ரசித்திருக்கும்\n”பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து\nபடுகாடு கிடப்பக் கறவையின் கணங்கள் கால்\nபரப்பிட்டுக் கவிழ்ந்து இரங்கிச் செவி ஆட்டகில்லாவே\nஆடு, மாடு, கன்றுகள் எல்லாம் புல் மேய்வதை யும் மறந்து தன்னையும் மறந்து நிற்கின்றன.\nஅதுமட்டு மல்ல அவை தமது செவிகளயும் ஆட்ட மறந்து விடுகின்றனவாம்\nமுற்றும் துறந்த முனிவர்களான நாரதரும் தும்புருவும் அல்லவா மயங்கி விட்டனர் \nஅவர்கள் இருவரும் வீணை இசைப்பதை மறந்து விட்டனர்.\nகின்னர மிதுனங்களும் தங்கள் தங்கள் கின்னரம் தொடுவதில்லை என்று சபதமே செய்து விட்டார்களாம்\nதேவி ராஜராஜேஸ்வரி சப்த மாதர்களுடன் கொலு வீற்றிருக்கும் பொழுது வீணாதாரிணியான ஸரஸ்வதி தேவி ஈசனின் திருவிளையாடல்களை எல்லாம் வரிசையாக வீணையில் வெகு இனிமையாக வாசித்துக் கொண்டிருந்தாள்.\nஒரு கட்டத்தில் தேவி தன்னை மறந்து ”சபாஷ்” ”சபாஷ்” என்று வீணாதாரிணியின் வாசிப்பைப் பாராட்டினாள்.\nதேவியை ”வீணாகான தச கமக க்ரியே” என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர் போற்றுவார்.\nவீணையிலிருந்து வரும் பத்து விதமான கமகங்களையும் உண்டாக்குபவள் என்று பொருள்.\nஅப்படிப்பட்ட தேவியே பாராட்டினாள் என்றால் ஸரஸ்வதி தேவி மிகவும் சந்தோஷம் அடைய வேண்டு மல்லவா ஆனால் வாக்தேவியோ தனது வீணையை உறையிலிட்டு மூடி விடுகிறாள்.\nதேவியின் சபாஷ் என்ற வார்த்தையே சங்கீதம் போல அவ்வளவு மதுரமாக இருந்ததாம்.\nஇந்த இனிமையான வாங் மாதுர்யத்திற்கு முன்னால் நான் வீணை வாசிக்கவும் தகுதியில்லை என்று நாணி வீணையை மூடிவிடுகிறாளாம் வீணா தாரிணி.\nஇப்படிக் கற்பனை செய்கிறார். ஆதி சங்கரர் “சௌந்தர்யலஹரி” என்னும் ஸ்லோகத்தில்.\nதேவியின் வாக்கினிமைக்கு முன்னால் தான் எப்படி வீணை வாசிக்க முடியாது என்று வாக்தேவி நாணி நின்றாளோ அது போல் கண்னன் குழலோசைக்கு முன்னால் நாம் எப்படி வாசிப்பது என்று நாரத தும்புருவும் திகைக்கிறார்களாம்.\nநம்பரம் அன்றென்று நாணி மயங்கி\nநைந்து சோர்ந்து கைமறித்து நின்றனரே\nஅம்பரம் தனிலே தும்புரு நாரதர்\nஅரம்பையரும் ஆடல் பாடல் மறந்திட\nஅச்சுதன் அனந்தன் ஆயர் குல திலகன்\nஅம்புஜ நாபன் ஆர்வமுடன் முரளி\nயமுனா தீரத்தில் யாதவர் குலம் செழிக்க\nஓரறிவுடைய புல் முதல் ஐந்தறிவுடைய பறவைகளும் மிருகங்களும் ஆறறிவுடைய கோபிகைகளும், தேவமகளிரும் முற்றும் துறந்த நாரத தும்புருவையும் மெய்மறக்கச் செய்கிறது\nகண்ணனின் வேணுகானம். பிருந்தாவனத்திலே இப்பொழுதும்\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 6:00 AM\nமுதல் படத்திலே நாமும் கூட அந்தமரத்தடியில் உக்காந்து காற்றினிலே வரும் கீதத்தை ரசிக்கும் உணர்வு.\nவழக்கம் போல் படங்களும், பகிர்வும் அருமை.\n'குழலும் யாழிசையே கண்ணன் குழலிசைகேட்டாயோ'என ராஜேஸ்வரியின் பாட்டு நினைவிற்கு வருகிறது.\nமேலே சொன்ன பாட்டு \"ஜாதகம்\" படத்தில் வரும்.\nகண்ணன் படங்கள்,அம்பாள் படங்கள் எல்லாம் மிக அற்புதம்.பதிவு கண்ணையும்,மனதையும் கவர்கிறது.\nஎங்கிருந்துதான் இத்தனை அழகான படங்களை எடுக்கின்றீர்களோ\n.....மிக மிக அருமையனா படங்கள் .பகிர்வும் நன்று .\n//திருமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் கேட்டு மனம் ப்றிகொடுத்த நாட்கள் //\nஅதற்கு மேல் உள்ள குட்டிப்படங்களுக்கும் மேல் உள்ள மகளிர் பூஜை [விளக்கு பூஜை போல ஏதோ கும்பம் வைத்து] நல்ல அருமையான கவரேஜ். ;)\nகீழிருந்து ஐந்தாவது படம் அந்த அம்பாளின் கருப்பான சிலை நல்ல தீர்க்கமாக உள்ளது.\nஇரு புருவங்கள் போலவும் + மூக்குத்தி போலவும் சந்தனம் + மஞ்சள் தீட்டியுள்ளது எடுப்பாக உள்ளது.\nபுடவைக்கட்டு, புஷ்ப மாலைகள் எல்லாமே அழகோ அழகு.\nதலைப்பு + கண்ணனைப்பற்றிய பாடல்கள் + விளக்கங்கள் அருமையாக இருப்பினும் ஸ்ரீ கிருஷ்ணனின் படங்கள் வழக்கமான ஒளியுடனோ பிரகாஸத்துடனோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nகாரணத்தையும் என்னால் ஒரளவு யூகிக்க முடிகிறது.\nமற்றபடி அருமையான பதிவு தான்.\nஸ்ரீ மஹா கணபதி ...\nமங்களங்கள் மலர்விக்கும் மங்கள நாயகி\nவாழ்த்தும் வசந்த மலர்கள் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/money/01/187081?ref=section-feed", "date_download": "2018-07-19T23:19:23Z", "digest": "sha1:ZJ4HKAFPPIA3SQ6IMQIXW55P4GRMV2WA", "length": 6993, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "கனடா, அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக பலமடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடா, அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக பலமடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி\nகடந்த மாதத்தின் இறுதிக் காலத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் 3.7 வீதம் வீழ்ச்சியடைத்துள்ளது.\nஎனினும் குறித்த காலப்பகுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி, கனேடிய டொலர், அவுஸ்திரேலிய டொலர் மற்றும் இந்திய ரூபாயுடன் ஒப்பிடும் போது பலமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎப்படியிருப்பினும் ஏனைய பிரதான நாணயங்களுடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nசர்வதேச ரீதியான அமெரிக்க டொலரின் பெறுமதி வலுவடைந்துள்ளது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.\nடொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/13010", "date_download": "2018-07-19T23:31:56Z", "digest": "sha1:DSKV2M7LEFIAKZ5F73ZF3PZXAPMS6CJB", "length": 14533, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 01. 01. 2018 - இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n01. 01. 2018 - இன்றைய இராசிப் பலன்\nஇங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். முகப்பொலிவுக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nஅதிகாலை 3.12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பங்கள் நினைவுக்கு வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nஅதிகாலை 3.12 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nபிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nநீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nஅதிகாலை 3.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பர். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nஅதிகாலை 3.12 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவர். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nமற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். றவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nஎதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஆதரிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nஉங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\n19. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n18. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n14. 05. 2018 - இன்றைய இராசிப் பலன்\n24.12. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\n29. 05. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\n09. 02. 2018 - இன்றைய இராசிப் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poetthuraivan.blogspot.com/2016/08/blog-post_34.html", "date_download": "2018-07-19T23:20:31Z", "digest": "sha1:SHXGSLFKUJRCCJENTH5DVHAMELDNGETJ", "length": 12599, "nlines": 182, "source_domain": "poetthuraivan.blogspot.com", "title": "கவிஞர் ந.க.துறைவன்: செய்திகள் என்ன சொல்லுது?", "raw_content": "\nHaiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரைவீச்சு (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (23) கலை (1) கவிதை (336) கவிதை. (7) கவிதைகள். (8) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (5) குறுங்கவிதைகள் (13) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (57) ஹைபுன் (48)\nஇலவசங்களால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை\nமத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு.\nநல்லா சொன்னீங்க நாயுடு சார். இலவசமே ஒட்டு வாங்கத்தானே. கொடுக்கிறாங்க. இலவசம் வாங்குகிறவங்க. வாங்காதவங்க – இரு பிரிவா வேற மக்களை பிரிச்சில்லே வைக்கிறீங்க. அரசாங்கப் பணத்திலே இலவசமே கொடுக்கக் கூடாதுன்னா சட்டம் கொண்டு வரவீங்களா\nவிஎச்பி மூத்த தலைவர் பிரவீண் தொகாடியா தாக்கு.\nநீ அடிக்கிற மாதிரி அடி. நான் அழற மாதிரி நடிக்கிறே என்கிற கதையா இல்லே இருக்கு. உங்க பேச்சு.\nபணிநியமனம், பணியிடமாற்றம் குறித்து பிரதமர் மோடி.\nபிர்தமர் சாப். உங்க நல்ல எண்ணம் புரியுது. ஆனா ,அதிகாரிங்க சும்மா இருப்பாங்களா. சொல்றது உங்க கடமை. கேட்கிறது அவங்க கடமையில்லேயே. அப்புறம் அவங்க பொழைப்பு என்னவாகிறது\n. புதுமனை புகுவிழா. உறவினர்களெல்லாம் இரவே வந்து விட்டார்கள். விடியற்காலை வாஸ்து,பூசை.பால்காய்ச்சுதல், புதுத் துணிக் கொடுத்தல், அன்ப...\n* கொழுப்புச் சத்து நோய்க்கு வித்து. * அதிக ஆயில் குறைந்த ஆயுள் *\n ( முல்லா கதை )\n* காபி கடையில் தெரியாத ஒருவர் கூறிய ஒரு நீண்ட கதையை முல்லா நஸ்ருதீன் மிகவும் கவனமாகக் கேட்டார். ஆனால் அந்த மனிதர் தெளிவில்லாமல் மிகவும...\nதனிமையின் இன்பம் உணர்ந்து அறிய அறிய அனுபவ விழிப்பு நிலை. *\n* பொய்களை நம்பாதீர்கள் புதிய நோட்டுகள் தாராளமாக கிடைக்கிறது. பொய்களை நம்பாதீர்கள் யாரும் க்யூவில் நிற்பதில்லை யாரும் மயங்க...\nமகாகவி – பிப்ரவரி – 2017 ஹைக்கூ நூற்றாண்டு சிறப்பிதழில் “ மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை “ ( ஹைக்கூத் தொகுப்பு – தமிழ் – ஆங்கிலம் ...\nநவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன...\n* அதிகாலை வேளைத் தவிர மற்ற பொழுதுகளில் கொதிப்பேற்றும் வெயிலில் பாதையோரச் செடிகளில் காய்ந்து கருகி வாடுகிறது மலர்கள் மனிதன்...\n தைப் பொங்கல் பிறந்தது மகிழ்ச்சி பொங்கி வழிந்து புதிய ஆடைகள் வந்தது குழந்தைகள் குலுங்கி சிரித்தது ப...\n* 1. பணமதிப்பு நீக்கம், ஜெ.மறைவு, புயல் ஆகிய காரணங்களால், அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் முடங்கியது கட்டுமானத் தொழி்ல். ரூ.20, 0...\nமின் ( தடை ) நிறுத்தம்...\nஇதழ்கள் சொல்லும் இனிய செய்திகள்.\nஇதழ்கள் சொல்லும் இனிய செய்திகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prathipalipaan.blogspot.com/2010/06/", "date_download": "2018-07-19T22:58:44Z", "digest": "sha1:LL2GFUPJTAXM44RVMW3JBPMD37WFG4NU", "length": 95276, "nlines": 425, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: June 2010", "raw_content": "\n\" தமிழுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் : முதல்வர் வேண்டுகோள்\n\"\"தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,'' என்று செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கங்களின் துவக்க விழா, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள \"டி' ஹாலில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நேற்று காலை நடந்தது.\nஆய்வரங்கத்தை துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:தமிழ் மொழியை மேலும் செழுமைப்படுத்திடவும், அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதை வளர்த்து 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துகளையும் இந்த ஆய்வரங்கத்தின் மூலமாகப் பெற இருக்கிறோம்.தமிழ் மொழி - தமிழர் பண்பாடு - நாகரிகத்தைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது எல்லா முனைகளிலும் புதிய எழுச்சியைக் காண முடிகிறது. ஏறத்தாழ 50க்கும் மேலான நாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது, புதிய தெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களை புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும். அந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாக கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டும்.\nகோல்கட்டாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம், சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816ல் எல்லிசு, 1856ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர்.இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக் குடும்பம். அக்குடும்பத்தின் முதன்மை மொழி, தமிழ் என்னும் உண்மையை உலகிற்கு அவர்கள் உணர்த்தினர். 1927ல் ஜான் மார்ஷலின் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு, உலகின் கருத்தைத் தமிழின் பால் ஈர்த்தது.அதன் பின், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் குறித்து அறிந்து கொள்வதில், உலக நாடுகளின் அறிஞர்கள் ஆர்வம் காட்டினர்.\nஅவர்கள் ஆராய்ந்து, தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர் தம் இலக்கிய விழுமியம், கலைநயம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.திராவிட இனத்தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர். திராவிடம் தந்த செழிப்பும், வலிவும் தான், ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.வட மாநில திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டு, தமிழர்கள், தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வாதிட்டு நிலைநாட்டுகிறார் சோவியத் மொழி அறிஞர் சாகிரப்.காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள், திராவிட மொழிப் பிரிவின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர்.\nபீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் \"குருக்கர்' என்போர் திராவிட மக்களே என்பது, அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.இந்திய நாகரிக அடையாளமான சேலையும், வேட்டியும் திராவிட நாட்டின் கொடையாகுமென்று பேராசிரியர் சட்டர்ஜி, \"இந்தோ - ஆரியன் - இந்து' என்ற நூலில் எழுதியுள்ளார். ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு, திராவிட வழிபாடே.அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோவில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது. ஆதிச்சநல்லூரின் மண்டை ஓடுகள், சிந்துவெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன.சங்க காலம், கி.மு., நான்காவது நூற்றாண்டின் துவக்க காலம் எனக் கொண்டால், சங்க இலக்கியங்களிலிருந்து திராவிட நாகரிகத்தை அறிய முடிகிறது.\nராமச்சந்திர தீட்சிதர் எழுதிய, \"தமிழர் தோற்றமும், பரவியதும்' என்ற நூலில், \"மத்திய தரைக்கடல், குமரிக் கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா எங்கும் பரவியது தமிழர் நாகரிகமே' என்று கூறியுள்ளார்.தமிழ் மொழியின் தொன்மையைப் பொறுத்தவரை, தொல்காப்பியம் போன்றதோர் பழமை இலக்கணம், எந்த மொழியிலும் இல்லை. திருக்குறள் போல அற இலக்கியம், எந்த மொழியிலும் இல்லை. சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான காப்பியம், எந்த மொழியிலும் இல்லை. ஆசியா முழுவதும் கோலோச்சிய பவுத்த சமயத்துக்கு மணிமேகலை போல ஒரு காப்பியம், பாலி மொழியிலும் இல்லை.எல்லா சமயங்களையும், சைவ, வைணவ சமயங்களையும், சமண, பவுத்த சமயங்களையும், கிறித்துவ, இசுலாமிய சமயங்களையும், இதயத்திலே ஏந்திக்கொண்ட மொழி தமிழ். சமயந்தோறும் நின்ற தையல் எனப் போற்றப் பெறும் தமிழ், சமயங்களையும் வளர்த்து தன்னையும் வளர்த்துக் கொண்ட மொழி.\nதிக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம் தமிழினம். மயிலாடுதுறைக்கு அருகில் கழுக்காணி முட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையினரால், முதலாம் ராசாதிராசன் காலத்தைச் சேர்ந்த கி.பி., 1053வது ஆண்டைச் சேர்ந்த 85 செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.வில், புலி, கயல் ஆகிய சேர, சோழ, பாண்டியர்களின் முத்திரைகளோடு கிடைத்துள்ள அந்தச் செப்பேடுகள், வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரும் கருவூலம். தஞ்சை விசயாலயச் சோழன், பல்லவர்களிடமிருந்து கைப்பற்றியதற்கான புதிய வரலாற்றுக் குறிப்பு, இச்செப்பேட்டில் கிடைத்துள்ளது.இந்த செப்பேடு, மாநாட்டு கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி முறையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது உத்திரமேரூர் கல்வெட்டு. இவையெல்லாம் தமிழர்களின் தொடர்ச்சியான வரலாற்றுப் பதிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.\nஇந்த பெருமையையெல்லாம் தமிழர்கள் தான், வெளிநாட்டவர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர், அவற்றை தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலை தான் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.தமிழுக்கும், தமிழினத்துக்கும் ஆற்ற வேண்டியவை, இன்னும் ஏராளமாக உள்ளன. இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். கிரேக்கம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் தமிழியல், தமிழினம் குறித்தும் எழுதப்பட்ட நூல்கள், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.\nஉலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள் மின்மயமாக்கப் பெற்று, உலகில் உள்ள ஒரு பகுதியில் உள்ளவர்களும் அவற்றைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும். துறைதோறும் தமிழ் பயன்பட வேண்டும். வகை வகையாய் அகராதிகளும், தொகை தொகையாய் கலைக் களஞ்சியங்களும் வர வேண்டும்.இன்னும் என்னென்ன தமிழுக்கு வேண்டும் என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கிற அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லி, இந்த அரசுக்கு ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nLabels: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு\nஇவர் தான் தற்போதைய சீனாவின் தந்தை. இவர்தானே சீனா என்கிற மாபெரும் குடும்பத்தை வழிநடத்துகிறார் அதனால் தான் நான் அவரை தந்தை என்று சொல்கிறேன்.\nஅவ்வாறே நூலாசிரியரும் குறிப்பிடுகிறார். மூன்று தலைமுறைகளை தெரிந்தவர், மூன்று தலைமுறை தலைவர்களுக்கு கீழும் வேலை செய்திருக்கிறார் என்றால் அதிபர் என்பதை விட இப்பொழுது அவரை தந்தை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.\nமாவோ,டெங்சியோங், ஜியாங் தற்போது ஹூ ஜிண்டாவ்.\nபுத்தகத்தை வாங்க மேலே உள்ள தொடர்பை சொடுக்கவும்.\nஹூ ஜிண்டாவ் படித்தேன் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். நடை நன்றாக இருந்தது. இன்னும் சொல்லபோனால் கொஞ்சம் கொஞ்சமாக தொகுத்து கொடுத்தது படிப்பதற்கு எளிமையாக இருந்தது. தலைவர்களுடைய பெயர்கள் மாவோ, டெங்சி, ஜியாங்,ஹூ வைத் தவிர மற்றவர்கள் பெயர் மனதில் நிற்பதற்கு கொஞ்சம் கஷ்டம்.\nஹூ வை பற்றி படிப்பதை விட சீனாவை பற்றி அதிக அறிமுகம் செய்கிறது என்றே தோன்றுகிறது. எனக்கு அவ்வளவாக சீனாவைப் பற்றி தெரியாது இருந்தாலும் கொஞ்சம் தெரிந்து கொள்ள உதவியது. புள்ளி விவரங்கள் புத்தகத்திற்கு வலுசேர்ப்பதாக இருந்தது.\nகம்யூனிசத்தை கொஞ்சம் கொஞ்சமாக கை கழுவி கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு நிறைய உண்மையான புள்ளி விவரங்களை அரசாங்கம் நீண்டகாலத்திற்கு மறைக்கும் போது அதன் மீது தாக்கம் ஏற்பட்டு மாற்று சிந்தனை ஏற்பட்டு உடைவதற்கோ அல்லது உள்நாட்டு பிரச்னைகள் வருவதற்கு நிறைவே வாய்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது.\nபத்திரிக்கை சுந்தந்திரம் பறிக்கப்பட்டும், எழுத்துரிமை, பேச்சுரிமை நசுக்கப்பட்டும். உண்மையான ஜனநாயகத்தை இன்னும் முடமாக்கிவைத்துள்ளது சீன ஒற்றை கட்சி ஆட்சி. கம்யூனிஸமா இல்லை முதலாளித்துவமா என்று வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அங்கே ஏழைகளிடத்திலே கம்யூனிஸ ஆட்சியும், முதலாளிகளிடத்திலே முதலாளித்துவ ஆட்சியையும் செய்துவருகிறது ஒற்றைக் கட்சி என்று சொல்லும் ஹூ ஜிண்டாவ் அரசாங்கம்.\nமனித உரிமை மீறல்கள் நிறையவே அங்கு அரங்கேறுவதைப் போன்று தான் தோன்றுகிறது அதுதான் உண்மையும் கூட.\nசீனாவிலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிக்கிடக்கிறது இந்தியாவைப் போன்றே.\nஇருந்தாலும் இந்தியாவில் எல்லாரும் குறிப்பாக கொஞ்சம் வசதி படைத்தவர்கள் நிம்மதியாக வாழலாம் ஆனால் சீனாவில் அப்படியில்லை என்றே தோன்றுகிறது. கம்யூனிஸ அரசு எதை எப்பொழுது பிடுங்கிக் கொள்ளுமோ யார் எந்த சமயத்தில் இருப்பிடத்தை காலி செய்ய வற்புறுத்துவார்களோ என்று நிம்மதியாக இருக்க முடியாது.\nஇந்தியாவைப் போன்றே அங்கும் லஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்து தாண்டவமாடுகிறது என்பதை சீனா விலகும் திரையில் சொல்லப்பட்டது. இந்த புத்தகத்தில் மிஸ்ஸாகி இருக்கிறது.\nசீனாவைப் பற்றி, சீன அதிபர்களைப் பற்றி, பொருளாதரத்தைப் பற்றி, அபரிமிதமான வளர்ச்சியை பற்றி, கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப் போல் கம்யூனிஸம் தேய்ந்து முதலாளித்துவம் மாற்றத்தைப் பற்றி இந்த புத்தகம் நன்றாக அலசி ஆராய்கிறது.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு தங்க நாணயம் வெளியீடு\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, பாரத ஸ்டேட் வங்கி, சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளது;\nதுணை முதல்வர் ஸ்டாலின் நாணயங்களை வெளியிட்டார்.பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 2, 4 கிராம் எடைகளில் இரண்டு சிறப்பு நாணயங்கள் வெளியிடும் விழா, ரெசிடென்சி ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின், சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட்டார். தலைமை செயலர் ஸ்ரீபதி, முதல் நாணயத்தை பெற்றுக்கொண்டார்.இந்நாணயத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் இடம், பாரத ஸ்டேட் வங்கி விற்பனை நிலையங்கள் மற்றும் ரேஸ்கோர்சில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.\n\"வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டு நினைவாக, சிறப்பு தங்க நாணயங்களை பொதுமக்கள் வாங்கி மகிழலாம்' என, வங்கி துணைப் பொதுமேலாளர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.\nLabels: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு\nநாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை, பீளமேட்டிலுள்ள, \"கொடிசியா' வளாகத்தில் நாளை ( 23ம் தேதி)துவங்குகிறது. வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த மாநாட்டை நேரில் காண இயலாத பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தினமலர் இணைய தளம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு அழைப்பாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட 4,600 பேரும், பல லட்சம் மக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, நாளை காலை 10.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்குகிறது. துணைமுதல்வர் ஸ்டாலின், வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டுச் சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிடுகிறார். அதன் பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, \"கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குகிறார். பேராசிரியர் அஸ்கோ பார்போலா, விருது ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி, தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகிறார். மாலை 4.00 மணிக்கு, \"இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, மாநாடு வளாகம் வரை நடக்கிறது.\nவரும் 27ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் இம்மாநாட்டின் நிகழ்வுகள், இரு விதமாக வகைபடுத்தப்பட்டுள்ளன. மாநாடு பொதுநிகழ்வுகளில் மக்கள் பங்கேற்க ஏதுவாக மிக பிரம்மாண்டமான மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாநாடு துவக்க விழா, நாளை காலையில் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு, \"இனியவை நாற்பது' என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கிறது. நாளை மறுதினம் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடக்கின்றன. வரும் 25ம் தேதி கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.\nதொடர்ந்து, 26ம் தேதி கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடக்கின்றன. மாநாடு நிறைவு நாளான 27ம் தேதி நடக்கும் நிகழ்வில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், பிரணாப்முகர்ஜி பங்கேற்கின்றனர். மேற்கண்ட அனைத்து இந்நிகழ்வுகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். அதே வேளையில், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்கம் நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்குள், பங்கேற்பாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nLabels: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு\nசெம்மொழி மாநாடு நடத்துவது ஏன்\n\"உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவது ஏன்' என்பது குறித்து, முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, தூர்தர்ஷன் \"டிவி' மற்றும் ரேடியோவில், முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:இதுவரை, எட்டு உலகத் தமிழ் மாநாடுகள் நடந்துள்ளன. தற்போது கோவையில் நடக்கும் மாநாடு, அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடக்கும் மாநாடு. தமிழ், \"செம்மொழி' என அறிவிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் மாநாடு.\nஉலகில் 6,880 மொழிகள் உள்ளன. இதில், 2,000 மொழிகள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றுள், \"கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஹீப்ரு, சமஸ்கிருதம்' ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில், தமிழும் செம்மொழி எனும் சிறப்பை தற்போது பெற்றுள்ளது.தமிழ், மற்ற செம்மொழிகளை விட மேலானது. லத்தீன், ஹீப்ரு மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் இடையில் நசிந்து தற்போது வளமடைந்து வருகிறது. சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. சீனம், பட எழுத்து முறையில் உள்ளது. அரேபியம், காலத்தால் மிகவும் பிந்தியது. பாரசீகம், அரேபிய வரி வடிவத்தில் எழுதப்படுகிறது.\nதமிழோ 2,500 ஆண்டுகள் தொடர்ச்சியான இலக்கியங்களைக் கொண்டுள்ளது. தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. இல்லற வாழ்க்கைக்கும் அகம், புறம் என வகுத்து இலக்கணம் கூறுவது, உலக மொழிகளிலேயே தமிழ் ஒன்றுதான்; இது தமிழின் தனிச் சிறப்பு.தமிழ், வேறு மொழிகளை சார்ந்திருக்கவில்லை; தனித்தன்மை வாய்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலியன திராவிட மொழிகள் எனப்படுகின்றன. இந்த மொழிகளுக்கு மூல மொழியாக தமிழ் விளங்குகிறது என கால்டுவெல் கூறியுள்ளார். அவர், 12 திராவிட மொழிகளை ஆராய்ந்து எழுதியுள்ளார்.\n\"மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூல், இந்த உண்மையை உரைக்கிறது.தமிழ், உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான நீதியையும், ஒழுக்கத்தையும், அற மாண்புகளையும் கூறுகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்னே செம்மொழி சிறப்பை தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல், 2004ல் தான் கிடைத்துள்ளது. இந்த பெருமையை கொண்டாடும் வகையில் தான், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது.கலிபோர்னியா பல்கலை தமிழ்த் துறைத் தலைவர் ஜார்ஜ் ஹார்ட், பின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா உட்பட, 49 நாடுகளில் இருந்து, 536 தமிழ் அறிஞர்கள் வருகின்றனர். இந்தியாவில் இருந்து, 5,000 பேர் பங்கேற்கின்றனர்.\nபல்வேறு அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் மாநாட்டிற்கு வந்து செல்வோருக்கு வசதியாக சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்த நடக்கும், செம்மொழி மாநாடு, உலகத் தகவல் தொழில் நுட்பவியல் மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்கிறேன் என்றார்.\nLabels: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல்\nகோவையில் வருகிற 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.\nதொடக்க விழா கோவை மாநாட்டு அரங்கில் 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசுகிறார்.\nகுடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மாநாட்டை தொடங்கி வைத்து, “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை” பின்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு வழங்குகிறார். தமிழக ஆளுநர் பர்னாலா மாநாட்டு சிறப்பு மலரை வெளியிடுகிறார். அமைச்சர் அன்பழகன் தகுதியுரை நிகழ்த்துகிறார்.\nபேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), வா.செ. குழந்தைசாமி, கா. சிவத்தம்பி (இலங்கை) ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். தலைமை செயலாளர் ஸ்ரீபதி நன்றி கூறுகிறார்.\n23ம் தேதி மாலை பிரமாண்டப் பேரணி\n23-ந்தேதி மாலை 4 மணிக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பேரணி நடைபெறுகிறது. இது கோவை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி, அவினாசி சாலை வழியாக சென்று மாநாட்டு வளாகத்தை அடைகிறது.\n“இனியவை நாற்பது” என்ற தலைப்பில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில் இலக்கியம், கலை, வரலாறு ஆகியவற்றை நினைவூட்டும் அலங்கார வண்டிகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.\n24ம் தேதி மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி\n24-ந்தேதி காலை 10.30 மணிக்கு லாரன்ஸ் குழுவின் மாற்று திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. பகல் 12 மணிக்கு பொது கண்காட்சியை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திறந்து வைக்கிறார். மலேசிய மந்திரி சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.\nபுத்தக கண்காட்சியை ஜி.கே. வாசன் திறந்து வைக்கிறார். மாலத்தீவு அமைச்சர் அகமது நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இணைய தள கண்காட்சியும் திறக்கப்படுகிறது.\nஅப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கம்\nபிற்பகல் 2.30 மணிக்கு “புதியதோர் உலகம் செய்வோம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் அப்துல் ரகுமான் தலைமை தாங்குகிறார். வ.மு. சேதுராமன், பொன்னடியான், ஆண்டாள் பிரியதர்சினி, வின்சென்ட் சின்னத்துரை, கவிதை பித்தன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.\nமாலை 4 மணிக்கு “சமயம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு சுந்தரலிங்க சாமியடிகளார் தலைமை தாங்குகிறார். பேராயர் சின்னப்பா, ஸ்ரீபால், சாரதாநம்பி ஆரூரான், காதர் மொய்தீன் உள்பட பலர் பேசுகிறார்கள். இரவு முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய “போர் வாளும் பூவிதழும் நாட்டிய நிகழ்ச்சியை பத்மா சுப்பிரமணியம் குழுவினர் வழங்குகிறார்கள். நடனம், நாடகம், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.\n25ம் தேதி கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்க கூட்டம்\n25-ந்தேதி காலை 10 மணிக்கு “கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்க கூட்டம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார். ஈரோடு தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கவிதை படைக்கிறார்கள்.\n11.30 மணிக்கு “தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே, இடைக்கால இலக்கியமே, இன்றைய இலக்கியமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. சோ. சத்தியசீலன் நடுவராக பங்கேற்கிறார். குமரி அனந்தன் உள்பட பலர் பேசுகிறார்கள்.\n25ம் தேதி கருணாநிதி தலைமையில் கருத்தரங்கம்\nமாலை 4 மணிக்கு “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.\nஇதில் தங்கபாலு, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கி. வீரமணி, டாக்டர் ராமதாஸ், இல. கணேசன், டி. ராஜா எம்.பி., ஆர்.எம். வீரப்பன், திருமாவளவன், ஸ்ரீதர் வாண்டையார், காதர் மொய்தீன், ஜெகன்மூர்த்தி, செல்லமுத்து, தாவூத் மியாகான், திருப்பூர் அல்தாப், சந்தானம் பஷீர் அகமது ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.\n26ம் தேதி வாலி தலைமையில் கவியரங்கம்\n26-ந்தேதி “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. இதற்கு கவிஞர் வாலி தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் மு. மேத்தா, பா. விஜய் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.\nஅடுத்து வா.செ. குழந்தைசாமி தலைமையில் “செம்மொழி தகுதி” என்ற தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்பட பலர் பேசுகிறார்கள். இதையடுத்து க.ப. அறவாணன் தலைமையில் “கடல் கடந்த தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.\nநடிகை ரோகினியின் நாட்டிய நாடகம்\nமாலை 4.30 மணிக்கு சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் “தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித் திரைக்கே, சின்னத்திரைக்கே, அச்சுத்துறைக்கே” என்ற தலைப்பில் நடக்கிறது. இதில் பாரதிராஜா, நடிகர் சந்திரசேகர், லியோனி, எஸ்.வி. சேகர், நக்கீரன் கோபால் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இரவு கொடிசியா வளாகத்தில் நடிகை ரோகிணி நடிக்கும் “பாஞ்சாலி சபதம்” நாடகம் நடக்கிறது.\n27-ந்தேதி காலை 10 மணிக்கு “வித்தாக விளங்கும் மொழி” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்துக்கு நடிகர் சிவக்குமார் தலைமை தாங்குகிறார். சுப. வீரபாண்டியன், திருச்சி செல்வேந்திரன், ஜெகத்கஸ்பார் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.\nபிரணாப் தலைமையில் நிறைவு விழா\nமாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். ப. சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு தபால் தலையை மத்திய அமைச்சர் ராசா வெளியிடுகிறார்.\nமுதல்வர் கருணாநிதி, “சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக் கியதற்கான “கணியன் பூங்குன்றனார்” விருது வழங்கி மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். முன்னதாக தலைமை செயலாளர் ஸ்ரீபதி வரவேற்கிறார். முடிவில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அதிகாரி அலாவுதீன் நன்றி கூறுகிறார்.\nLabels: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு\nஅகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு இன்று 40 வது பிறந்தநாள்.\nஅவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\n\" பழைய நினைவுகள் என்றுமே சுகமானதாக இருக்கும் எல்லாருக்கும், எனக்கும் அப்படித்தான் \"\nஒரு நல்ல பாட்டு கமலஹாசன் நடிச்ச பாட்டு, அந்தப் பாட்டுக்கூட ‘அவள் ஒரு தொடர்கதை’ன்னு நினைக்கிறேன். அது வந்து ஒரு ‘விகடகவி’ என்று ஆரம்பிக்கும், சரியாக தெரியவில்லை. அதுல சின்னப்பசங்கல கவர்பன்ற மாதிரி சூப்பராக இருக்கும். நான் அப்படியே ஆழ்ந்து பாடல பார்த்து பாட்ல-சிரிக்கிறப் பசங்கக்கூட சேர்ந்து நானும் சிரிச்சிட்டு இருந்தப்ப ‘டப்பு டிப்பு’ன்னு ஒரு சாத்து விழுந்தது. என்னடான்னு பார்த்தா,\nஎன்னடா இன்னும் தூக்கம் சாயங்கால நேரத்துல, போயி மூஞ்சிக் கழுவிட்டு வந்து படின்னு ஒரு சத்தம் போட்டாங்க. அப்பதான் தெரிந்தது, அந்தப் பாட்டு கனவுல வந்தது. போனவாரம் சென்னைத் தொலைக்காட்சியில போட்ட ‘ஒலியும் ஒளியும்’ நினைவுக்கு வந்தது.\nநான் சாயங்காலாமா ஸ்கூல்ல இருந்து வந்து தூங்கிட்டேன். வெள்ளிக்கிழமை (அன்று மதியம் தான் எனக்கு விளையாட்டு பிரியடு(Period)) முடிந்துவிட்டு வந்து அப்படியே புத்தகப் பையைபோட்டுட்டு களைப்பாக படுத்துட்டேன். எப்பமே வெள்ளிக் கிழமைன்னால ஒரு சந்தோஷம் வந்துவிடும். அடுத்த இரண்டுநாளுமே பள்ளிவிடுமுறை நாட்கள் சனி, ஞாயிறு.\nஒரே ஜாலியாக விளையாடலாம் என்பதைவிட நிறைய நிகழ்ச்சிகள் சென்னைத் தொலைக்காட்சியில் (D.D) ல வரும்.\nஎன்னை ‘ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்னு’ வடிவேல் சொல்ற மாதிரி ‘நல்ல நிகழ்ச்சி’ வயலும் வாழ்வும். இந்த நிகழ்ச்சியைத் தவிர எல்லா நிகழ்ச்சியும் நான் பார்ப்பேன்.\nமுக்கியமாக வெள்ளிக் கிழமைன்னு சொன்னாலே ‘ஒளியும் ஒலியும்’ தான் 7:30லிருந்து 8:30 வரைக்கும் தவறாமல் ஏழு எட்டு பாட்டு வருதோ இல்லையோ, கண்டிப்பாக ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ வரும். அதலவேற விளம்பரங்கள், என்னப் பண்றது எல்லைவற்றையும் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும். இப்ப மாதிரியா நிறைய சேனல்கள், அப்ப சென்னைத் தொலைக்காட்சி மட்டும்தானே\nஎனக்கு அரையாண்டு பரீட்சைத் திங்கக்கிழமை ஆரம்பிக்குது. (நான் ஏழாவது படிச்சிட்டு இருக்கிறேன், சரியாக தெரியவில்லை) அப்பதான் என்னை எழுப்பி (அடிச்சி) படிக்கச் சொன்னாங்க எங்க அம்மா சரி என்ன பண்றது புரியலை, எழுந்து உட்கார்ந்து கடிகாரத்தை பார்த்தா, ”மணி 7:20” ஆயிடுச்சு.\nமூஞ்சி கழுவி விட்டு வந்து படிடான்னு அம்மா சொன்னாங்க.\nசரின்னு போயி முகம் கழுவிட்டு, அம்மா பசிக்குதுன்னு சொன்னேன். எங்க அம்மா லேட்டாகும், இப்பதான் சப்பாத்தி மாவு பெசைஞ்சு கிட்டு இருக்கேன் ‘எட்டரை மணி’ ஆகும் அப்படின்னாங்க (ஆனால் எனக்கு பசிச்ச மாதிரி ஞாபகம் இல்லை.) அப்படிச் சொன்னாதானே பசியில படிப்பு மண்டையில ஏறாது, போய் டி.வி. பார்த்துவிட்டு வந்து, சாப்பிட்டு அப்புறம் படிப்பியான்னு சொல்லுவாங்க.\nநான் நினைச்ச மாதிரியே நடந்தது.\nஎனக்கு பயங்கர சந்தோஷம். பக்கத்துவீட்டில போய், அது எதிர் வீடுதான் ‘ஒளியும் ஒலியும்’ பார்த்தேன். (ஆனா... ஒளியும் ஒலியும் பார்த்துட்டு படிக்கல அதுவேற விஷயம்). அடுத்த நாள் சனிக்கிழமை...\nஎப்பவுமே, சனிக்கிழமை மதியம் ஒவ்வொரு வாரமும் மாநில மொழித் திரைப்படம் போடுவாங்க, அன்னிக்குன்னு பார்த்து, தமிழ் படம் போட்டாங்க. அந்தப் படம் பேரு, ‘பேசும் படம்’, அது கமல் நடிச்ச படம். அந்தப் படத்தைப் பார்த்ததே ஒரு பெரிய கதை...\nஎன்னுடைய பக்கத்து வீட்டுக்காரங்க மதியத்துல சாப்பிட்டு தூங்கறப் பழக்கம் உண்டு. அன்றைக்கும் அப்படித்தான் ஆச்சு. சாப்பிட்டுத் தூங்கிட்டாங்க. படம் பார்த்தே ஆகவேண்டுமே என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல. என்னுடைய அண்ணன் சொன்னான், இன்னிக்கு உங்க ஆள் ‘படம் டா.’ அதுதான் நான் கமலுடைய ரசிகன் ஆச்சே... இப்படிச் சொல்லி என்னுடைய ஆர்வத்தைத் தூண்டிடுச்சு...\nஅண்ணனுடைய உள்நோக்கம் புரியாமா இருந்த நான் ஒரு அப்பாவி\nவீட்ல நாங்க எல்லாரும் மதியம் சாப்பிட்டு முடிச்சுட்டோம், எங்க அம்மா சொன்னாங்க ஒழுங்கா எல்லாம் எடுத்து வைச்சு படிங்கன்னு. அப்படி சொல்லிட்டு போய் அவங்க படுத்துட்டாங்க.\nநானும் எங்க அக்காவும், எலியும் பூனை மாதிரி. எப்பவும் சண்டைப் போட்டுக் கொண்டே இருப்போம்.\nஎன்னுடைய அண்ணன் ஒரு கூத்தாடி மாதிரிதான். எப்படின்னு கேட்கிறீங்களா, ‘ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு’ சொல்லுவாங்கயில்ல, அதுமாதிரி நானும் என்னுடைய அக்காவும் சண்டைப்போட்டால், எங்க அண்ணனுக்கு சந்தோஷம். இரண்டுபேரையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பான். கடைசில அடிவாங்கறது என்னமோ நான் தான்...\nஎன்னடா படம் பார்க்கப்போகலையான்னு என்னுடைய அண்ணன் கேட்டுச்சு. (அதான் சாப்பிட்டு மூணு பேரும் ரூம்ல உட்கார்ந்து படிச்சிக்கிட்டு இருந்தோம் (உண்மையிலே அரட்டை அடிச்சிட்டு தான் இருந்தோம்)). அப்பதான் இந்த டிஸ்கஸ்ஷன்\nபக்கத்து வீட்டு சுபேஷ் வீட்லதான் எல்லாம் கதவை மூடித் தூங்கிட்டாங்கல எப்படி டி.வி. பார்க்கறதுன்னு சொன்னேன்.\nஎங்க அண்ணன் சொன்னாங்க பக்கத்துல ரெண்டு தெரு தள்ளி என்னுடைய ப்ரண்ட் வீட்ல டி.வி இருக்கு அங்கப்போய் பாரு, அப்படின்னு சொல்லிச்சு. நானும் ஒரு அப்பாவியாச்சே ‘கருத்ததெல்லாம் தண்ணி, வெளுத்ததெல்லாம் பாலு’ன்னு நினைக்கிற ஆளு.\nஅப்பக்கூட நீ அவ(அக்கா)கிட்ட, சொல்லிடாத அம்மாகிட்ட சொல்லிடுவாள், அப்படிச் சொல்லிட்டு நான் டி.வி பார்க்க போயிட்டேன். படம் சூப்பரா இருந்தது. அதுல ‘ஐஸ் க்யூப் கத்தி, கமலோட ஆக்டிங்’ என்னுடைய ஆள் படம் வேற கசக்கவா செய்யும் பயங்கர சூப்பர்.\nபடம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தா, எங்க அண்ணன் அக்காகிட்டச் சொல்லிடுச்சு, எங்க அக்கா போனவாரம் சண்(டே)டையில என்னை இந்த வாரம் பழித்தீர்த்துட்டா எங்க அம்மாகிட்ட சொல்லி. படிக்கச் சொன்னா படம் பார்க்கப் போயிட்டியான்னு அடி... செம அடி... உங்கவீட்டு அடி, எங்க வீட்டு அடியில்ல\nஅப்பப்போ இரண்டுமுறை ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்று வந்தப்பக்கூட வீட்டுக்கு வந்து அம்மா முழிச்சிட்டாங்காளான்னுப் பார்த்துட்டுப் போனேன். என்னப் பண்றது. அடிவாங்கணும்னு இருந்துருக்குப் போல...\nஎல்லாம் அந்த ஒரே ஒரு சேனல்தான் அப்ப... இப்பமாதிரியா\nஅன்னிக்கு சாயங்காலம் இந்திப்படம், அப்ப எதிர்வீடுதான்(சுபேஷ் வீடு), பிரச்னை ஒன்னும் இல்ல, ஏன்னா அம்மாவும் டி.வி. பார்த்தாங்க. (அன்று இரவு எனக்கும் அக்காவுக்கும் சண்டை, நான் பழி தீர்த்துட்டேன் அதுவேற கதை).\nஅடுத்தநாள், காலையில நீலா - மாலா\nதொடர்கதை, அது ரொம்ப நல்லா இருக்கும். தவறாம பார்ப்பேன்.10 மணிக்கு இராமாயணம், எங்க ஏரியாவுல பக்கம் பக்கமா ஒரு 4 டி.விதான் இருக்கும். எல்லாம் 100 மீட்டர் 200 மீட்டர் தூரத்தில்தான் டி.வி இருக்கும். அன்றைக்கு சாயங்காலம் தமிழ்ப்படம் இடையிடையே ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்.’\nமற்ற நாட்களில் எனக்கு தெரிஞ்சு புதன் கிழமை, இரவு ‘அப்புச்சாமி படம் எடுக்கிறார்’ மெகாத் தொடர் வரும். அது ரொம்ப காமெடியா, நல்லா இருக்கும். அதுக்கப்புறம் ‘சித்தாரா’ போடுவாங்க. அது ஒளியும் ஒலியும் மாதிரிதான் தெரியும்லா...\n“சங்கர்லால் துப்பறிகிறார்” நல்லா இருக்கும்.\nதிங்கள் கிழமை தமிழ் பரீட்சைத்தான் ஓரளவு நல்லாத் தெரியும், பிரச்னையில்லை. நல்லா எழுதிட்டேன்.\nஇப்படியெல்லாம், நான் பள்ளியில் படிக்கும்போது சென்னைத் தொலைக்காட்சியில் பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாக இருக்கிறது.\nமீண்டும் அப்படி ஒரு ‘வயலும் வாழ்வும்’ பார்க்க முடியுமா\nபாடியவர்கள் : கார்த்திக், முகமது இர்ஃபான்\nஇந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த\nஎன் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச\nஅடி தேக்கு மர காடு பெருசுதான்\nசின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்\nஅடி தேக்கு மர காடு பெருசுதான்\nசின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்\nஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி\nஉசுரே போகுதே உசுரே போகுதே\nஉதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில\nமனசத் தாடி என் மணிக்குயிலே\nஅக்கரைச் சீமையில் நீ இருந்தும்\nஉடம்பும் மனசும் தூரம் தூரம்\nமனசு சொல்லும் நல்ல சொல்ல\nஉசிர் தடம் கெட்டுத் திரியுதடி\nஎன்ன தள்ளி நின்னு சிரிக்குதடி\nஇந்த மம்முதக் கிறுக்கு தீருமா\nஅடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா\nஎன் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா\nசுத்தி ஒரு கோட்டில் வருகுதே\nஇப்ப தலை சுத்தி கெடக்குதே\n[உசுரே போகுதே உசுரே போகுதே…]\nஇந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல\nஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில\nவிதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள\nதொட்டு விடாத தூரம் இருந்தும்\nபாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே\nபாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே\nஎன் கட்டையும் ஒரு நாள் சாயலாம்\nஎன் கண்ணுல உன் முகம் போகுமா\nசுத்தி ஒரு கோட்டில் வருகுதே\nஇப்ப தலை சுத்தி கெடக்குதே\n[உசுரே போகுதே உசுரே போகுதே…]\nவைரமுத்து'வின் ராவணன் பாடல் வரிகள்..\nகோடு போட்டா.. கொன்னு போடு..\nவேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..\nநேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்\nகோடு போட்டா.. கொன்னு போடு..\nவேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..\nவில்லப் போல வளஞ்ச கூட்டம்\nவேலப் போல நிமிர்ந்து விட்டோம்\nசோத்துல பங்கு கேட்டா அட எலயப்போடு எலய\nசொத்துல பங்கு கேட்டா, அவன் தலய போடு தலய\nஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது\nமேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்தான் கேக்காது\nபாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது\nபாம்பக் கூடப் பழகி பசும் பால ஊத்தும் சாதி\nதப்பு தண்டா செஞ்சா, அட அப்ப தெரியும் சேதி\nகள்ளிக் காட்டுப் புள்ளத்தாச்சி கல்லாப்பெத்த வீரனடா\nஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா\nசெத்த கெழவன் எழுதிவெச்ச ஊத்த சோத்து வீரமடா\nகோடு போட்டா.. கொன்னு போடு..\nவேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..\nஎங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்\nஎங்க தண்ணி எரி சாராயம் போல் ஒரைக்கும்\nவத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி\nஒரு சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி\nஎட்டுக்காணி போன அட எவனும் எழ இல்ல\nமானம் மட்டும் போனா நீ மைக்கா நாளே எழ\nமனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்\nசீயான் காட்டத் தோண்டிப் பாத்தா\nகோடு போட்டா.. கொன்னு போடு..\nவேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..\n\" சிவப்பு கோட்டைக்கு சேதாரம் \" - திரிணாமுல் காங்கிரஸால்\nஎப்போதும் ஒரே கட்சி ஆட்சியை அமைத்துக் கொண்டிருந்தால் அந்த மாநிலத்தில் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட விகிதத்துக்கு மேல் இருக்காதென்பது மேற்கு வங்கத்தை பார்த்தால் தெரியவரும்.\nஎந்த ஒரு வளர்ந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் நல்ல எதிர்கட்சி எங்கிருக்கிறதோ அங்கேதான் ஆரோக்கியமான போட்டிகள் உருவாகும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி திட்டத்தை மாற்றவோ அல்லது சரியான முறையில் செயல்படுத்தவோ முடியும்.\nஆனால் மேற்கு வங்கத்தை பொருத்தவரையில் கடந்த 30 ஆண்டுகாலமாக CPI(M) ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் சிறந்த எதிர்கட்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் செயல்படவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் ஒரு மாநிலம் பொருளாதர ரீதியில் மேம்பாடு அடைய வெறும் விவசாயத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் அதனுடைய வளர்ச்சி விகிதம் அதற்கேற்றார் போல் தான் இருக்கும்.\nஇந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் பொருளாதாரததை உலகமயமாக்கி கிட்டதிட்ட 25 ஆண்டுகள் ஆகிறது. அப்படி இருக்கும் போது மற்ற எல்லா மாநிலங்களிலும் உள்ள அரசுகள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு குறிப்பிட தகுந்த வளர்ச்சியை தொழில் துறையில் அடைந்து கொண்டிருக்கும் நிலையில் மேற்கு வங்கம் மட்டுமே பின் தங்கியுள்ளது என்றே சொல்லலாம்.\nஅதேபோல் CPI(M) ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தை பார்த்தால் அங்கு ஒரு சிறந்த எதிர்கட்சியாக காங்கிரஸும், காங்கிரஸ் ஆட்சி புரியும் போது CPI(M) மும் நல்ல எதிர்கட்சியாக செயல் படுகிறது. அங்கு தொழில் துறையாக இருககட்டும் கல்விதுறையாக இருக்கட்டும் உளகட்டமைப்பு வசதியாக இருக்கட்டும் எல்லா விஷயத்திலும் ஒரு படி முன்னேறியுள்ளது.\nஇங்கு மட்டும் ஆட்சி செய்யும் CPI(M) மால் மட்டும் எப்படி சாத்தியம என்று பார்க்கும் போது அருகாமையில் உள்ள (தமிழ்நாடு, கர்நாடகம்) மாநிலத்தில் வளர்ச்சி அவர்கள் எப்படியெல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்து, ஒரு சிறந்த முற்போக்கான பொருளாதார கொள்கையை கையாண்டும் ஒரு குறிபிடதகுந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள் என்றால் மிகையல்ல.\nஆனால் மேற்குவங்க CPI(M) அரசு இன்னுமும் தொழில் துறையை தாரளமயமாக்கல் கொள்கையை கடைபிடிக்கவில்லை என்றால் அம்மாநில வளர்ச்சி அப்படியேதான் இருக்கும். அதாவது வெரும் விவசாயத்தை மட்டுமே நம்பிக்கொண்டிந்தால் எவ்வளவு வளர்ச்சி கிட்டுமோ அவ்வளவு தான் கிடைக்கும். இருந்தாலும் மற்ற மாநிங்களின் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும் போது தான் பிரச்னையே வருக்கிறது.\nஅப்படி இருக்கையில் அம்மாநிலத்தில் செயல்படும் காங்கிரஸ் தன்னுடைய எதிர் கட்சி என்கிற மிக சிறந்த ஆயுததை பயன்படுத்த தவறிவிட்டது. ஆனால் இப்பொழுது அந்த சிறந்த எதிர்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஎப்படி சென்னை தி.மு.க வின் கோட்டையாக ஒரு காலத்தில் ஏன் இன்னுமும் கருதி கொண்டு இருக்கிறோமோ அதே போல் CPI(M)-மின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தது, அதை இந்தியாவே எதிர் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கையில் மேற்கு வங்கத்தில் மாற்றம் வரும் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள 141 வார்டுகளில் 94 வார்டுகளில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 43 நகராட்சிகளில் 20 நகராட்சிகளை திரிணமுல் கைப்பற்றியது. இடதுசாரி கட்சி 12 நகராட்சிகளையும், காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு நகராட்சியை மட்டுமே கைப்பற்றியுள்ளது.\nகோல்கட்டா மாநகராட்சியைப் பொறுத்தவரை, இடதுசாரி கட்சிகளுக்கு 29 வார்டுகளே கிடைத்தன. காங்கிரசுக்கு ஒன்பது வார்டுகளும், பா.ஜ -வுக்கு ஒரு வார்டும் கிடைத்துள்ளது. இதன் மூலம், இடதுசாரிகளின் சிவப்புக் கோட்டை தகர்க்கப்பட்டுள்ளது.கடந்த 2005ல் நடந்த கோல்கட்டா மாநகராட்சி தேர்தலில், இடதுசாரி கட்சிகளுக்கு 75 வார்டுகளும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு 42 வார்டுகளும், காங்கிரஸ் கட்சிக்கு 21 வார்டுகளும், பா.ஜ -வுக்கு மூன்று வார்டுகளும் கிடைத்தன.\nதிரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் கண்டிப்பாக எதிரொலிக்கும்.\nகோல்கட்டா மாநகராட்சியிலிருந்து மட்டும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை திரிணமுல் அகற்றவில்லை; மாறாக, அவர்களது கோட்டையாக கருதப்பட்ட சால்ட் லேக் நகராட்சியையும் கைப்பற்றியுள்ளது. இந்த நகராட்சியில், மொத்தமுள்ள 25 வார்டுகளில் 16 வார்டுகளை திரிணமுல் கைப்பற்றியுள்ளது. இடதுசாரி கட்சிகளுக்கு ஒன்பது வார்டுகளே கிடைத்தன. அதுவே, கடந்த 2005ல் நடந்த தேர்தலில், அப்போதிருந்த 23 வார்டுகளில் இடதுசாரி கட்சிகளுக்கு 18 வார்டுகளும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து வார்டுகளும் கிடைத்தன.ஹூக்ளி மாவட்டத்தில், மொத்தமுள்ள 12 நகராட்சிகளில் 11 நகராட்சிகளை திரிணமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதுபோலவே, வட மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட 16 நகராட்சி தேர்தல் முடிவுகளில் 12 நகராட்சிகளை திரிணமுல் கைப்பற்றியது. இடதுசாரி கட்சிகளுக்கு மூன்று வார்டுகளும், காங்கிரசுக்கு ஒரே ஒரு வார்டும் கிடைத்தது.\nஎப்படியோ மேற்குவங்கத்தில் மாற்று அரசியல் கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் வளர்ச்சி பாதை பிரகாசிக்கும் என்றே தோன்றுகிறது. அதன் பிறகாவது காங்கிரஸ் சிறந்த எதிர்கட்சியாக செயல்படவேண்டும்.\nமுற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டு பிறபோக்குதனமான அரசை மேற்கொண்டு வரும் CPI(M) ஐ அகற்றினால் மாநிலம் வளர்ச்சி அடையும் என்றே நினைக்கிறேன்.\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\n\" தமிழுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் : முதல்வர் வே...\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு தங்க நாணயம...\nநாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு\nசெம்மொழி மாநாடு நடத்துவது ஏன்\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல...\n\" சிவப்பு கோட்டைக்கு சேதாரம் \" - திரிணாமுல் காங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ramasamywritings.blogspot.com/2007/06/blog-post_25.html", "date_download": "2018-07-19T22:51:04Z", "digest": "sha1:FST6PVJY4JBQICIY6DJK4UYZ6AAMPYFG", "length": 24913, "nlines": 175, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: தற்காலிக விளையாட்டுகள்", "raw_content": "\nஇந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது மதிப்பிற்குரிய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அந்தப் போட்டியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரை வைத்து மூன்றாம் அணியினர் அரங்கேற்றிய நகைச்சுவைக் காட்சிகள் அவ்வளவு தூரம் மறந்து போகக் கூடியன அல்ல. ‘‘என்னையெ வச்சு எதாவது காமெடி கீமடி பண்ணலயே ..’’ என்ற வடிவேலுவின் மிகப்பிரபலமான உரையாடல் ஞாபகம் வந்தால் கொஞ்சம் தள்ளி வைத்து விடுங்கள். நாம் பேசப்போவது ஆழமான சங்கதி. ஆம். இந்திய தேசத்தின் இப்போதைய அரசியல் நிலை எப்படிப் பட்டது என்பதைப் பற்றி. இதுவும் காமெடியான விசயம் தான் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல.\nகடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தியாவில் நடப்பது அதிகாரப் பங்கீட்டு அரசியல். பெரும்பாலான மாநிலங்களிலும் கூட இந்த அதிகாரப்பங்கீட்டு அரசியலே நடக்கிறது என்றாலும் தூக்கலாகத் தெரிவது மைய அரசாங்கத்தின் கட்டமைப்பில் மட்டும் தான். மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் அல்லது சாதியில் செல்வாக்குப் பெற்றுள்ள தலைவர் ஒருவர் நான்கு அல்லது ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்து, தேசிய அரசாங்கத்தில் காபினெட் அமைச்சராகவும், துணை அமைச்சராகவும் தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக ஆக்கிப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.. அதன் வழியாக அவரது கட்சியைப் பொருளாதார ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் பலமான கட்சியாகக் காட்ட முடிகிறது. தனியொரு கட்சியாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முடியாத தேசிய கட்சிகள் மாநிலக் கட்சிகளின் அதிகாரப் பசிக்குத் தீனி போட்டுத் தங்கள் பசியையும் தீர்த்துக் கொள்ளும் இந்த விளையாட்டு தேசிய நலனுக்கு உகந்ததா என்று கேள்வி எழுப்பினால் பலர் சொல்லும் பதில் ‘‘இல்லை’’ என்பது தான். மாநிலக் கட்சிகளின் தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கம் நடந்து கொண்டால் பெரும் ஆபத்துக்களும் மோசமான விளைவுகளுமே உண்டாகும் எனப்பலர் எச்சரிக்கை செய்யவும் செய்கின்றனர். அப்படிச் சொல்கிறவர்கள் எண்ணிக்கை பெரும்பான்மையானது என்ற போதிலும், மாறுபட்ட பதிலைச் சொல்லக்கூடிய சிறுபான்மையினர் இருக்கத்தான் செய்கின்றனர். இந்திய தேசம் என்பது அடிப்படையில் ஒற்றை தேசம் அல்ல. மொழி, இனம், மதம், பண்பாடு போன்றவற்றால் வேறுபட்ட அடையாளங்களைக் கொண்ட தேசிய இனங்கள் இணைந்து வாழும் ஒரு துணைக்கண்டம் எனவும், அதற்கேற்ற அரசியல் வடிவம் கொண்ட மைய அரசு இப்பொழுதுதான் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் அதனதன் இருப்பிற்கேற்ப மைய அரசில் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ள இந்த அமைப்புத்தான் இப்பொழுது சாத்தியம் என்பது அவர்களின் வாதம்.\nஇந்த வாதங்களை அரசியல் தத்துவம் சார்ந்த அறிஞர்கள் நவீனத்துவ அரசியல் (Modern politics ), பின் நவீனத்துவ அரசியல்(Post Modern politics) என்ற இரண்டு சொற்களால் குறிக்கின்றனர். நவீனத்துவ அரசியல் , பின்-நவீனத்துவ அரசியல் என்று வரிசைப்படுத்தியவுடன் ஒன்று முந்தியது; அடுத்தது அதிலிருந்து சில மாற்றங்களையுடையது என நினைத்து விட வேண்டிய தில்லை. பின் நவீனத்துவ அரசியல் நவீனத்துவ அரசியலிலிருந்து ஏறத்தாழ எதிரானது என்றே சொல்லலாம்.நவீனத்துவ அரசியல் தேச நலன், மக்கள் நலன், பொது அறம், தனிமனித ஒழுக்கம், அரசியல் சட்டத்தைப் பாதுகாத்தல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டது. நீதிமன்றங் களில் வழங்கப்படும் நீதி நடுநிலை தவறாத நீதியாக இருக்கிறது; இருக்க வேண்டும் என்பதான நம்பிக்கைகளும் இலட்சியங்களும் கொண்டதாக இருக்கும். நீண்டகாலத் திட்டத்தை முன் வைத்தல் , அதைச் செயல் படுத்தும் வழி முறைகளைக் கண்டறிதல் ,முன் எடுக்கும் திட்டம் சாத்திய மானதுதானா என்ற கேள்விகளை எழுப்புதல், இல்லை யென்றால் கைவிட்டு விட வேண்டும் என்ற விருப்பம் போன்றனவெல்லாம் நவீனத்துவ அரசியலுக்கு உண்டு.பின் நவீனத்துவ அரசியலுக்கு இவையெல்லாம் இருக்கும் என்று சொல்ல முடியாது.இவையெல்லாம் இருக்கவே கூடாது என்றும் அது சொல்வதில்லை; பின் நவீனத்துவ அரசியல் அடிப்படையில் தற்காலிகத் தன்மையில் அதிகம் பிடிப்புக் கொண்டது. நிரந்தரம் என்ற ஒன்றில் அதிகம் நம்பிக்கை கொள்ளாமல்,இப்போதைக்கு இதைச் செய்வோம்; அதன் விளைவுகள் என்னவாக இருக்கிறதோ அதற்கேற்ப அடுத்த கட்டத்தைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என நம்புவதும் பாவனை செய்வதும் தான் பின் நவீனத்துவத்தின் வெளிப்பாடு. உண்மை என்ற ஒன்றே நிரந்தரமானதல்ல என்ற கண்டுபிடிப்புக்குப் பின்னால் , அறம், அன்பு , காதல், தியாகம் என்ற எல்லாமுமே பாவனைகள் தான் என்று பின் நவீனத்துவம் விளக்கிக் காட்டியிருக்கிறது. தனிமனித வாழ்க்கை சார்ந்த இவையெல்லாம் பாவனைகள் என்று ஆன பின்பு நடுநிலைமை, மக்கள் நலன், தேசப்பற்று, தார்மீக நெறி போன்ற அரசியல் சொல்லாடல்களும் பாவனைகள் தான் என்று ஆகி விட்டன.\nஒருவித இரண்டுங்கெட்டான் நிலையில் எல்லாவற்றையும் கணிப்பதும் இயங்குவதும் தான் பின் நவீனத்துவ அரசியலின் தன்மை என்பதால் தான் இந்தியா போன்ற வளர வேண்டிய நாடுகளில் பின் நவீனத்துவ அரசியல் எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும் என்கின்றனர்.இன்று அதிகாரத்தில் உள்ள மைய அரசு முன் வைக்கும் பொருளாதார திட்டங்களும் வளர்ச்சித்திட்டங்களும் முழு மனத்தோடும் நம்பிக்கையோடும் முன் வைக்கப்படும் திட்டங்கள் அல்ல என்பதை நமது பிரதம மந்திரியும் அவரது சகாக்களான நிதி அமைச்சர், திட்டக்குழுத் தலைவர், பொருளாதார ஆலோசகர் போன்றவர்களின் அமைதியான உரைகளே காட்டுகின்றன. திட்டமான விளைவு களைச் சொல்ல முடியாமல் நழுவும் அந்த உரைகள் அவ்வாறு அமையக் காரணம் முழுமையான நம்பிக்கையுடன் அவை முன் வைக்கப் படவில்லை என்பது தான். பின் நவீனத்துவ அரசியலின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமலேயே மாநில அரசுகள் தற்காலிகச் சலுகைகளை வழங்கும் திட்டங்களை முன் வைத்துத் தங்களைத் தற்காலிகமாகத் தற்காத்துக் கொள்கின்றன.\nநவீனத்துவ அரசியலிலிருந்து பின் நவீனத்துவ அரசியலுக்கு இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கும் மதிப்பிற்குரிய அப்துல் கலாமின் பெயரை வைத்து உண்டாக்கப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நவீனத்துவ அரசியல் மறைந்து முழுமையாக மறைந்து பின் நவீனத்துவ அரசியல் - ஒட்டுமொத்த இந்தியா விலும் தற்காலிகத்தனத்தை முழுமையாக நம்பும் - எல்லாவற்றையும் சந்தேகத்தோடும் நம்பிக்கையோடும் கவனிக்கும் பாவனை சார்ந்த வெளிப் பாடுகள் பரவிக் கிடக்கின்றன என்பதற்கு அந்த நிகழ்வுகள் சரியான எடுத்துக் காட்டாக ஆகி விட்டது என்பதனால் அதை எடுத்துக் காட்ட வேண்டியதாகி விட்டது.\nஅப்துல்கலாமின் பெயர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அந்தப் பெயரை முன் மொழிந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது நம்பிக்கையையும் அறம் சார்ந்த மதிப்புகள் மீதும், இலட்சியங்கள் மீதும் , தேசத்தின் மீதும் , தேசநலன் மீதும் நம்பிக்கை கொண்டவர்களின் அரசியல் நடக்கிறது என்ற நம்பிக்கையை உண்டாக்க அந்தப் பெயர் பயன்பட்டது. ஆம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நேர்மறை விளைவை உண்டாக்கிய அப்துல்கலாம் என்ற பெயர் ஐந்தாண்டுக்குப் பின்னும் அந்த மாயத்தைச் செய்துவிடும் என்ற எதிர்பார்ப்பது ஏன் பின் நவீனத்துவ நிலை முழுமையாக ஏற்பட்டு விட்ட நிலையில் அந்தப் பெயரும் தற்காலிக உச்சரிப்பாக ஆகி விட்டது. அவரது பெயரை முன் மொழிந்த மூன்றாவது அணியினரும் அந்த முன் மொழிதலைத் தற்காலிகத் தன்மை யுடன் தான் முன் மொழிந்தனர் என்பதும் கூட தெரிந்ததுதான். இடதுசாரி களும் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியும் அப்துல் கலாமின் பெயரை நிராகரித்து விட்டு பிரதிபா பாட்டீல் என்ற பெயரை முன் மொழிந்த பின்பு திரும்பவும் அந்தப் பெயரை முன் மொழிதல் ஒருவித பின் நவீனத்துவ விளையாட்டல்லாமல் வேறல்ல. அதிக பட்சமாக ஒருவாரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்காத அந்த விளையாட்டை ஊடகங்களும் உற்சாகமாக விளையாண்டன என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஊடகங்களுக்கு இந்த மாதிரி பின் நவீனத்துவ விளையாட்டு புதியது அல்ல. ஏற்கெனவே மாணவர்களும் பொதுமக்களும் இளைஞர்களும் அறிவாளிகளும் அப்துல்கலாம் திரும்பவும் குடியரசுத்தலைவர் ஆவதை விரும்புகிறார்கள் என்று அவை விளையாடத்தொடங்கிப் பல மாதங்கள் ஆகி விட்டன. குடியரசுத்தலைவர் தேர்தல் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துத் தேர்வு செய்யும் ஒன்று என்பதை அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் அறியாதவை அல்ல. பொது மக்களின் குரல்களுக்கும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கைக்கும் அங்கு வேலையே இல்லை என்று தெரிந்த பின்பும் அந்தத் தற்காலிக விளையாட்டை விளையாடுவதில் அரசியல்வாதிகளோடு ஊடகங்களும் சேர்ந்து விளையாண்டன என்பதை விட மதிப்பிற்குரிய ஏ.பி.ஜே. அப்துல்கலாமும் சேர்ந்து விளையாண்டதுதான் ஆச்சரியம்.\n# அரசியல் , ஊடகவெளி\nபண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்\nசில நிகழ்வுகள்/ சில குறிப்புகள்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்\nமணிரத்னம் : கருத்தியல்களைக் கலையாக்கும் படைப்பாளி\nதமிழில் எதார்த்த இலக்கியப் போக்குகள்\nதொலைந்து போன கடந்த காலங்கள\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seasonsnidur.blogspot.com/2010/12/blog-post_04.html", "date_download": "2018-07-19T22:54:56Z", "digest": "sha1:DJOLFYB53KJ4X4NTJ4C7HUO2HJF5HJOA", "length": 13092, "nlines": 190, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: தர்மம் செல்வத்தைக் குறைத்து விடுவதில்லை.", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nதர்மம் செல்வத்தைக் குறைத்து விடுவதில்லை.\nநபி அவர்கள் என்னிடம் கூறினார்கள். ”நான் உமக்கு நன்மையானவற்றின் வாயில்களை அறிவிக்கட்டுமா நோன்பு கேடயமாகும் மேலும் தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தான தர்மம் பாவத்தை அழித்துவிடும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: முஅத் இப்னு ஜபல்(ரலி)நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்\nஉங்களில் யார் இன்று நோன்பு நோற்றிருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்திருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று மிஸ்கீனுக்கு உணவு அளித்திருக்கின்றார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் உங்களில் யார் இன்று நோயாளியை சந்தித்தார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் இவையனைத்தும் ஒரு மனிதர் விஷயத்தில் ஒன்றுபட்டிருக்குமானால் அவர் சொர்க்கத்தில் புகுவார் என்று நபி அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயி\nதர்மம் செல்வத்தைக் குறைத்து விடுவதில்லை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் மதிப்பை உயர்த்தாமாலிருப்பதில்லை. அல்லாஹ்வுக்காக யாரேனும் பணிவுடன் நடந்தால் அவரை அல்லாஹ் உயர்த்தாமலிருப்பதில்லை.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி\nஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. நிலையான தர்மம் ,பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி\nவிபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்\nஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே அதிக நன்மையுள்ள தர்மம் எது அதிக நன்மையுள்ள தர்மம் எது எனக்கேட்டார் ”நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு ‘இன்னாருக்கு இவ்வளவு’ என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே எனக்கேட்டார் ”நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு ‘இன்னாருக்கு இவ்வளவு’ என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே என நபி அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nஉங்களில் ஒருவர் பேரிச்சம் பழத்தின் ஒரு துண்டையாவது (தர்மம்) செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்துக் கொள்ளட்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அதியீஇப்னு ஹாதம்(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nநன்றி :தொகுத்து தருபவர் தாஜ் மொஹிதீன் அவர்கள்\nLabels: தர்மம், நோயாளி, நோன்பு, பணிவு, பாவமன்னிப்பு\nஅந்த தைரியம் யாருக்கு வரும்-- by டாக்டர் ஹிமானா ச...\nதமிழ்நிருபர் இணையதளம் வழங்கும் ஒரு லட்சம் பரிசு\nஊழல் விஞ்ஞானி கருணாநிதி, ஊழல் மகாராணி ஜெயலலிதா (வண...\nசிந்தனை என்பது ஓர் எல்லைக்குட்பட்டது.\nகுற்றம் செய்வதில்தான் எத்தனை வகை \nஎன் வழி தனி வழி \nவிக்கிலீக்ஸ்: பயங்கரவாதத்தின் மீது இந்திய முஸ்லிம்...\nகடன் வாங்கலாம் வாங்க - 11\nசிந்தையில் ஹைக்கூ இரா .இரவி\nதிரைகடலோடி திரவியம் தேட, சீனாவும் நம் பார்வையில் இ...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம் - முஸ்லிம் லீ...\nகடன் வாங்கலாம் வாங்க - 10\n`நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்' கருணாநிதிக்கு ...\nவளைகுடாவின் செல்வாக்கான 100 இந்திய அதிகார சக்திகளி...\n நேற்று , இன்று , நாளை\nதானாடா விட்டாலும் தசையாடும் குடும்பம்\nஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப...\nபாலஸ்தீன் நாட்டிற்கு பிரேசில் அங்கீகாரம்\nதர்மம் செல்வத்தைக் குறைத்து விடுவதில்லை.\nகடன் வாங்கலாம் வாங்க - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/24984", "date_download": "2018-07-19T22:38:10Z", "digest": "sha1:PKB6GU3BU2CYWVYFTJFTVFWPPJJQTYPJ", "length": 5031, "nlines": 56, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கந்தசாமி கணேஸ்வரன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிற நாடுகள் திரு கந்தசாமி கணேஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு கந்தசாமி கணேஸ்வரன் – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 6,113\nமண்ணில் : 21 டிசெம்பர் 1954 — விண்ணில் : 15 யூன் 2017\nயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Camberley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கணேஸ்வரன் அவர்கள் 15-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி ஐயர் மனோன்மணி அம்மாள் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற வைத்தியகலாநிதி பேரின்பநாயகம்(தெல்லிப்பளை), யோகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,\nபுனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,\nபத்மவாகினி, கிரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசுந்தரேஸ்வரன், விஜயலக்‌ஷ்மி, சரோஜினிதேவி, லலிதாம்பாள், மகேஸ்வரி, சர்வேஸ்வரன், ஜெகதீஸ்வரன், ஜெகதாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nதோமஸ்(Thomas Clargo), சோனியா(Sonia Bhutoo) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசிறீதரன், உருத்திராணி, இராஜேஸ்வரி, நீலவேணி சிவம், வைத்தியகலாநிதி கிருபாகரன், சிவகங்கா கிருஷ்ணராஜா, தயாரூபி ஸ்ரீலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/26772-simple-art-drawing-made-by-leafs.html", "date_download": "2018-07-19T23:20:48Z", "digest": "sha1:DKO37DEDWX6PRVIHXMVGKX35IFJJ75XQ", "length": 7356, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலை, தழைகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாரஸ்ய ஓவியம் | simple art drawing made by leafs", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nஇலை, தழைகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாரஸ்ய ஓவியம்\nதிண்டுக்கல் - பழனி சாலையிலுள்ள சுவற்றில் முதியவர் ஒருவர் வரைந்துள்ள ஓவியம் அந்த பகுதி மக்களை கவர்ந்துள்ளது.\nகரிக்கொட்டை, சாக்பீஸ் செடி இலைகள் போன்றவற்றை வைத்து அந்த முதியவர் கிராமத்து சாலையில் தென்னமரத்துடன் இருப்பது போன்ற வீட்டின் ஓவியத்தை வரைந்துள்ளார். அதனை பார்த்த பலர், அந்த ஓவியத்துடனும், முதியவருடனும் செல்பி எடுத்ததால் அந்த பகுதியில் கூட்டம் அலைமோதியது.\nபள்ளி மாணவர்களுக்கு இருவேறு சீருடை\nஅதிவேக ரயிலிடம் இருந்து நூழிலையில் தப்பிய கார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தாமரை இல்லாமல் இலை இல்லை”- இல.கணேசன்\nமாணவ-மாணவிகள் வரைந்த சுவர் ஓவியங்கள் : வியந்துபோன மக்கள்\nலட்சக்கணக்கில் சம்பளம்; செலவே இல்லாமல் அனிமேஷன் படிக்கலாம் பாஸ்\n இலையை வாரி போடுங்க’ மும்பையிலும் ஒரு விஞ்ஞானி..\nதேர்தல் ஆணையமும் இந்திய ஜனநாயகமும்\nவைரலாகும் கூகுள் ஆர்ட்ஸ் செல்ஃபி\nதனிக்கட்சி தொடங்குகிறார் டிடிவி தினகரன்\nஇரட்டை இலையை தோற்கடிக்கும் அதிமுக\nசிகெரெட் வாங்கவே காசு இல்லாத தினகரனுக்கு சொத்து சேர்ந்தது எப்படி\nRelated Tags : இலை , தழை , ஓவியம் , திண்டுக்கல் - பழனி\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளி மாணவர்களுக்கு இருவேறு சீருடை\nஅதிவேக ரயிலிடம் இருந்து நூழிலையில் தப்பிய கார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruppiddy.net/?p=31087", "date_download": "2018-07-19T22:47:52Z", "digest": "sha1:LPCOZVCLSFFYRSKZALT57PFJAK6DZJOM", "length": 10259, "nlines": 113, "source_domain": "www.siruppiddy.net", "title": "முல்லைத்தீவில் அடர்ந்த காட்டிற்குள் மர்மமா?? | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » புகைப்படங்கள் » முல்லைத்தீவில் அடர்ந்த காட்டிற்குள் மர்மமா\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nமுல்லைத்தீவில் அடர்ந்த காட்டிற்குள் மர்மமா\nமுல்லைத்தீவில் அடர்ந்த பெருங்காட்டு பகுதியில் மர்மமான முறையில் மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநீண்டு வளர்ந்திருக்கும் காட்டு மரங்களின் நடுவே ஒரு வெட்டை வெளி பிரதேசமாக இந்த மைதானம் காணப்படுகின்றது.\nஒரு ஹெலிகொப்டர் தரையிறங்கக்கூடிய வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nகாட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இந்தப்பகுதிக்குள் பொதுமக்களின் நடமாட்டம் எதும் இல்லை. எனினும் இந்தப் பகுதிக்கு வேட்டைக்காரர்கள் சென்று வருகின்றனர்.\nகடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய யுத்தம் நடைபெற்ற போதும், குறித்த பகுதியில் இராணுவத்தினரோ விடுதலைப்புலிகளோ நிலை கொண்டிருந்த தடயங்கள் எதுவும் காணப்படவில்லை.\nஇந்நிலையில், குறித்த மைதானத்தை யார் எதற்காக நிர்மாணித்தார் என்பது மர்மமாக காணப்படுவதாக காட்டை அண்மித்த பகுதியில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nபுத்தூர் நிலாவரைப் பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகரிப்பு\nகிளிநொச்சியில் 2016 தேசிய விளையாட்டு விழா\nகாட்டுக்கு சென்ற பெண் கொலை சுவிஸ்சில் திடுக்கிடும் சம்பவம் :\nபுங்குடுதீவுப் பெருங்காட்டுக்கு இதுவரை வழங்கப்படாத மின்சாரம்.\n« பிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராஜா லோவிதன் (9.11.17)\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/auto-shows/2015/datsun-go-cross-was-debuted-at-the-2015-tokyo-motor-show-009035.html", "date_download": "2018-07-19T22:47:29Z", "digest": "sha1:FOC7YRTK2BEMKG5CRRQWUQB4SIU437GV", "length": 13155, "nlines": 182, "source_domain": "tamil.drivespark.com", "title": "Datsun Go Cross was Debuted at the 2015 Tokyo Motor Show - Tamil DriveSpark", "raw_content": "\nடட்சன் பிராண்டில் புதிய கிராஸ்ஓவர் மாடலை அறிமுகப்படுத்திய நிசான்\nடட்சன் பிராண்டில் புதிய கிராஸ்ஓவர் மாடலை அறிமுகப்படுத்திய நிசான்\nதற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும், 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் டட்சன் கோ கிராஸ் என்ற புதிய க்ராஸ்ஓவர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஜப்பானை சேர்ந்த நிறுவனம் டட்சன் பிராண்டில் குறைவான விலை கொண்ட கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது கோ என்ற ஹேட்ச்பேக் காரையும் மற்றும் கோ+ காம்பேக்ட் ஸ்டேஷன் வேகன் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.\nஅந்த வரிசையில், டோக்கியோ மோட்டார் ஷோவில், டட்சன் கோ கிராஸ் என்ற புதிய க்ராஸ்ஓவர் ரக மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. அனேகமாக, இந்த கோ கிராஸ் மாடல் காரும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோ கிராஸ் மாடல் தற்போது கான்செப்ட் நிலையில்தான் உள்ளது. ஆனால், விரைவில் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டுவிடும் என்று தெரிகிறது. எஸ்யூவி வகை மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், இந்த புதிய மாடலும் வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.\nகான்செப்ட் நிலையில் உள்ள டட்சன் இந்த கோ கிராஸ் மாடல் காரின், ரைடு ஹைட் அதிகரிக்கபட்டுள்ளது. மறுவடிவமைக்கப்பட்ட ஃப்ரண்ட் (முன்) பம்பர்கள் மற்றும் பக்கவாட்டில் உள்ள பாடி கிட்டுகள் ஆஃப் ரோடர் எஸ்யூவி போன்ற தோற்றத்தை வழங்குகிறது. ஹெட்லைட்டுகளை ஒட்டி, பனி விளக்குகள் உயர்த்தப்பட்டுள்ளது. எல்.ஈ.டி பகல்நேர விளக்குகள் (டிஆர்எல்) தாழ்த்தி பொருத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்போர்ட்டியான ரூஃப், இந்த காரின் ஸ்போர்டியான அம்சங்களை பரைசாற்றுவதாக உள்ளன.\nஇந்த டட்சன் கோ கிராஸ் மாடல் கார் உற்பத்திக்கு வரும்போது, எஞ்சினில் மாற்றமும் இருக்காது என்று நம்பலாம். கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ + ஸ்டேஷன் வேகன் கார்களில் உள்ள 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள 1.2 லிட்டர், 3 சிலிண்டர்கள் உடைய பெட்ரோல் இஞ்ஜினே, இதற்கும் பொருத்தப்படும் என தெரிகிறது.\nடட்சன் மிகவும் வெற்றிகரமான மறுபிரவேசம் செய்துள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர் வின்செண்ட் கோபே தெரிவித்தார். உலகின் பல்வேறு நாடுகளில் இது வரை, 1,00,000 புதிய கார்கள் விற்கபட்டுள்ளதாக அவர் கூறினார். விற்பனை நெட்வர்க்களையும், சர்வீஸ் நெட்வர்க்களையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும், விரைவில் இந்திய வாகன சந்தையில், மூன்றாவதாக ஒரு புதிய மாடல் காரை அறிமுகம் செய்ய திட்டமுள்ளதாக வின்செண்ட் கூறினார். இப்படி அறிமுகமாக\nஉள்ள சிஎம்எஃப் - ஏ தளத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபடும் உருவாக்கபட உள்ள நிஸ்ஸானின் முதல் வாகனமாக இருக்கும். இது ரெனாட்-நிஸ்ஸானின் இணைந்த பங்களிப்பில் தயாரிக்கபட உள்ளது. பெயர் குறிப்பிடப்படாத இந்த புதிய கார், இந்தியாவில் 2016-ன் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்டும் என வின்செண்ட் தெரிவித்தார்.\nஇது டட்சனின் ரெடி-கோ காராக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nரெடி-கோ காரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, க்ளிக் செய்யவும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது\nலித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்\n2018 ஜாகுவார் எஃப் டைப் காரின் புதிய மாடல் அறிமுகம்: ரூ.40 லட்சம் விலை குறைவு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/volkswagen-ameo-car-launched-india-010398.html", "date_download": "2018-07-19T22:48:16Z", "digest": "sha1:RGVQGZE7I4XYKNCWSDTBNBIWGGBQFOBD", "length": 13045, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "Volkswagen Ameo Car Launched In India - Tamil DriveSpark", "raw_content": "\nசவாலான விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ விற்பனைக்கு வந்தது\nசவாலான விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ விற்பனைக்கு வந்தது\nஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் ரக செடான் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களைவிட சற்று விலை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நம்ப முடியாத அளவு குறைவான விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களைவிட சற்று குறைவான விலையில் மட்டுமல்ல, ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் விலையைவிட குறைவான விலையிலும் வந்திருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம். சரி, வாருங்கள் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.\nதற்போது பெட்ரோல் மாடலில் மட்டுமே ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், Trendline, Comfortline, Highline ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.\nகாம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டிலேயே முதல்முறையாக சில சிறப்பு வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது ஃபோக்ஸ்வேகன் அமியோ. அதில், முக்கியமானவையாக, மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர், கை மற்றும் விரல்கள் மாட்டிக் கொள்ளாத வகையில், தானாக கீழே இறங்கிவிடும் ஆன்ட்டி பின்ச் பவர் விண்டோஸ், நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் செலுத்தும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், வளைவுகளில் கார் திரும்பும்போது அந்த திசையில் சரியான கோணத்தில் ஒளியை பாய்ச்சும் ஸ்டேட்டிக் கார்னரிங் லைட்ஸ் உள்ளிட்ட வசதிகள் குறிப்பிடத்தக்கவை.\nடச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் வியூ கேமரா, முன்புறத்திற்கான ஆர்ம் ரெஸ்ட், பின்புற இருக்கைகான ஏசி வென்ட், குளிர்ப்பதன வசதி கொண்ட க்ளவ் பாக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.\nஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் பொருத்தப்பட்டு இருக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.47 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடீசல் மாடல் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இது 89 பிஎச்பி பவரையும், 104 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் இரண்டு விதமான ட்யூனிங்கில் கிடைக்கும். மேலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஃபோக்ஸ்வேகன் #அமியோ #ஆட்டோ செய்திகள் #volkswagen #ameo #auto news #car news\nஇந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்\nவாகன மாசு கட்டுப்பாட்டில் பெரும் முறைகேடு; நாட்டின் ஒட்டு மொத்த மாசின் பாதி வாகனத்தால் ஏற்பட்டதாம்\n2018 ஜாகுவார் எஃப் டைப் காரின் புதிய மாடல் அறிமுகம்: ரூ.40 லட்சம் விலை குறைவு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2015/08/blog-post_80.html", "date_download": "2018-07-19T23:01:44Z", "digest": "sha1:FSR4CQMXKFJQYMOLQUFNI3PJMUPYTT7A", "length": 21311, "nlines": 248, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : அதிபர் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nஅதிபர் - சினிமா விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 12:00:00 PM அதிபர் - சினிமா விமர்சனம் No comments\nவெளிநாட்டில் இருந்து தாய் நாட்டுக்கு தொழில் தொடங்க வரும் இளைஞரை, நண்பராக பழகுபவர் ஏமாற்றும் கதை.\nசிறு வயதில் இருந்தே கனடாவில் வாழ்பவர் ஜீவன். தாய்நாட்டின் மீது கொண்ட பற்று காரணமாக இந்தியா வந்து தொழில் தொடங்குகிறார். கட்டுமான நிறுவனம் நடத்தும் அவரிடம் சட்ட ஆலோசகராக அறிமுகம் ஆகும் ரஞ்சித் நண்பன் போல பழகுகிறார்.\nஅவரை ஜீவன் முழுமையாக நம்புவதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு கட்டுமான நிறுவனத்துக்கு ரஞ்சித் நம்பிக்கை துரோகம் செய்கிறார். அவரது மோசடி ஜீவனுக்கு தெரிய வருகிறது. எனவே, கட்டுமான நிறுவனத்தை தன் வசமாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார்.\nஇதனால், ஜீவனுக்கும் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு பொய்யான ஆதாரங்களை கொடுக்க ஏற்பாடு செய்யும் ரஞ்சித், கட்டுமான நிறுவன அதிபர் ஜீவனை ஜெயிலுக்கு அனுப்புகிறார்.\nஇறுதியில் சி.பி.ஐ. பிடியில் இருந்து ஜீவன் வெளியே வந்தாரா ரஞ்சித் சதிகளை முறியடித்து அவர் மீண்டது எப்படி ரஞ்சித் சதிகளை முறியடித்து அவர் மீண்டது எப்படி\nவெளிநாட்டில் இருந்து தாய் நாட்டுக்கு தொழில் தொடங்க வரும் இளைஞராக ஜீவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு புது அவதாரம் எடுத்துள்ள அவர், அலட்டிக் கொள்ளாமல் யதார்த்தமாக நடித்து இருக்கிறார். ‘அதிபர்’ ஆக மாறி முத்திரையை பதித்து இருக்கிறார். சண்டை காட்சி விறுவிறுப்பு.\nஇவருக்கு ஜோடியாக வரும் வித்யா பொருந்தி இருக்கிறார். குடும்பாங்கான உணர்வுகளை வெளிப்படுத்தி கவர்கிறார். ஜீவன் நண்பர்களாக வரும் நந்தா, சமுத்திரகனி அவரவர் பாத்திரங்களை சிறப்பாக செய்து கதை ஓட்டத்துக்கு கை கொடுக்கிறார்கள்.\nநல்லவனாக அறிமுகமாகி, நயவஞ்சகம் செய்யும் ரஞ்சித் இரண்டிலும் கைதட்டல் பெறுகிறார். ரிச்சர்ட்டும் வில்லனாக வந்து மிரட்டுகிறார். தம்பி ராமையா, சிங்கமுத்து, டி.சிவக்குமார், மதன்பாப், கோவை சரளா உள்பட அனைவரும் கொடுத்த வேலையை பிசிறு தட்டாமல் செய்திருக்கிறார்கள்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சூர்யபிரகாஷ். உண்மை கதையை உயிரோட்டமாக தர முயற்சி செய்திருக்கிறார். சில காட்சிகளில் செயற்கை தனம் அதிகம். சி.பி.ஐ. அதிகாரியை ஜீவன் குடும்பத்தினர் சந்திப்பது... அவர்களை உடனே அவர் நம்புவது.... நம்பும்படியாக இல்லை. என்றாலும் கதை திசை திரும்பாமல் கொண்டு போகிறார்.\nபிலிப்ஸ் விஜயகுமாரின் ஒளிப்பதிவும், விக்ரம் செல்வாவின் இசையும் படத்துக்கு கை கொடுத்து இருக்கின்றன. பாடல்கள் கேட்கும் ரகம். வித்தியாசமான கதை ஓட்டத்தால் ரசிகர்களிடம் இந்த அதிபர் இடம் பிடித்திருக்கிறார். கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் அதிபர் செல்வாக்கு மேலும் உயர்ந்து இருக்கும்.\nமொத்தத்தில் ‘அதிபர்’ செல்வாக்கு குறைவு\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சி.பி)\nஎன் பொண்ணு அழகா இருக்கில்லனு ஒரு பொண்ணு கேட்டா ...\nதனி ஒருவன் -திரை விமர்சனம்: ( THE HINDU)\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)\nமாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ - சினிமா விமர்சனம் ( ஹி...\nதாக்க தாக்க - சினிமா விமர்சனம்\nஅதிபர் - சினிமா விமர்சனம்\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 28/...\nவாட்சப் க்ரூப் ஸ்டடி , மியாஅவ்\nநாவல்களை படமாக்கும் 3 ஹாலிவுட் படங்கள் - ஒரு பார்...\nஇ மெயிலைக்கண்டு பிடித்த இந்தியன் உரை\nபெங்களூர் ரயில் பயண சம்பவம்\nஇந்திய பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி கண்டது ஏன்\nசிம்பு வின் புதிய ஜோடி தமனா நயன் தாரா, ஹன்சிகா ...\nமேலும் முன்னேறுகிறார் அம்பேத்கர் -(வன்கொடுமைகள் தட...\nபலாப்பழமும் , பஸ் பயணமும்\nசுகாதாரத்துறையில் முதல்வரின் 10 முக்கிய அறிவிப்புக...\nமனுசங்க.. 17: மீன் குவியல்\nஉயிரை மதிக்காத ரியல் எஸ்டேட் தொழில்: ரெகுபதி கமிஷன...\nஉறுமீன் ஒரு ஃபேண்ட்டசி ஆக்சன் க்ரைம் த்ரில்லர் ...\nகள்ளக்காதலர்கள் எந்த ஊரில் அதிகம்\nBROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nபாபநாசம் புகழ் ( போலீஸ் கமிஷ்னர்)மலையாள நடிகை ஆஷா ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (2015)- சினிமா விமர்சனம்\nஅகிலா முதலாம் வகுப்பு - சினிமா விமர்சனம் ( கள்ளக்க...\nஆசை படத்தில் விஜய் தோன்றி இருந்தால் பாட்டு எப்டி இ...\nஅன்பே வா -(1966) - எம் ஜி ஆர் ஏ வி எம்மை டார்ச்ச...\nபுலி ஹாலிவுட்டில் டப் செய்யப்பட்டால் பஞ்ச் டயலாக் ...\nதங்கம் என்பது இன்ஷூரன்ஸ் போல...உலக தங்க கவுன்சிலின...\nஅம்மை நோய்கள் வருவது ஏன் வரால் தடுப்பது எப்படி வரால் தடுப்பது எப்படி\nதல புராணம் - வாட்சப்பில் வந்த அஜித் ரசிகர் மெசேஜ்\nஎம் ஜி ஆர் விஜய்யின் தீவிர ரசிகரா\nசார்லி சாப்ளின் சந்தித்த பாலியல் பலாத்கார வழக்கு ...\n‘சிம்ப்ளி குஷ்பு’ ஜீ தமிழ் சேனலில் வரும் இன்னொரு...\n'அச்சம் என்பது மடமையடா'. நாயகன் பாகம் 2\nதிகார் - சினிமா விமர்சனம்\nநிராயுதம் - சினிமா விமர்சனம் ( கில்மா சினிமா) 18+\nஜிகினா - சினிமா விமர்சனம்\nபுலி ஷூட்டிங் பாய்ண்ட் பிக்சர் ஸ்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21/...\nதுருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா...\nசிம்புவின் கல்யாணக்கொள்கை - கடவுள் அதிர்ச்சி, நயன்...\nமாநில சிஎம் சீட்டையே மாற்றிய காதல் -கொலை- பட்டுக...\nநயன் தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் பண்ணி...\n.78960 லைக்ஸ்-ஐ 143 நிமிடங்களில் குவித்த ஆண்ட்...\nபுலி மெஜஸ்டிக் ட்ரெய்லர் - காமெடி கும்மி\nசினிமா ரசனை 11 - பேய்களுக்கான அழகியலை உருவாக்கியவர...\nடாக்டர் ராம்தாஸ் vs மேகி நூடுல்ஸ்\nகவிதாலயா தயாரிப்பில் உருவான ‘கிருஷ்ண லீலை’ கில்மா ...\nசிடூஎச் முறையில் புதிய படங்களை வெளியிடுவதற்கு தாமத...\nஈ வி கே எஸ் இளங்கோவன் எந்தத்தப்பும் செய்யவில்லை -...\nகோ-2 வில் கமல் , அஜித்\nஅஜித் 56 பட டைட்டில் ஸ்ரீ ஐயப்பா\nமீரா ஷாம்பு போட்டு தலைக்கு குளிச்சா என் தலைல இருக்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -திரை விமர்சனம...\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன் - டாக்டர் கு. கணேசன்-...\nவாட்ஸ் அப் கலக்கல்: 'டாஸ்மாக்' சிறப்புப் பகிர்வுகள...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' வரிவிலக்கு வஞ...\nரூ.77 கோடி சிலை கடத்தல் வழக்கில் கைது: -இயக்குநர்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) - சினிமா...\nவாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை\nவாலு - சினிமா விமர்சனம்\nவிஜய், மகேஷ்பாபு ஒப்பிடுக - செல்வந்தன் ஸ்ருதி கமல...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 14...\nபொசிஷனிங்: ஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’ -வணி...\nதமிழ் நாட்டில் ரொம்ப கற்புள்ள கட்சி எது\nபொசிஷனிங்: வெற்றியின் ரகசியம் இதுதான்\nபுள்ளிராஜா விளம்பரத்துக்குப்பின் பர பரப்பான ஒரு பி...\nகூகுள் சுந்தர் பிச்சை யை சொந்தம் கொண்டாடும் சென்ன...\nபக்கத்து வீட்டு பரிமளா VS பாதாள பைரவி\nஎச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்த...\nஅழியாச் சுடர்கள் | இலக்கிய ஆவணமான வலைப்பூ\nநடு ஜாமத்தில் பிரபல பெண் ட்வீட்டர் வீட்டுக்கதவைத்த...\nமனுசங்க.. 15: ஆடு மேய்ப்பவன் -கி.ராஜநாராயணன்\nதன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது....\nசுந்தர் பிச்சை: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்...\nபொண்ணுங்களைக்கவர நெட் தமிழன் கண்டுபிடிச்ச புது டெ...\nவிசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்...\nஇவர் தான் புலி ரிலீஸ் க்கு இன்சார்ஜா\nமினரல் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nடிரஸ்சிங் சென்சில் விஜய் படங்களில் முக்கியமான படம...\nசமூக வலைத்தளங்களில் அதிகம் பொய் சொல்வது ஆண்களா\nகத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுத்தது ஏன்\nசினிமா ரசனை 10: ஓர் அகலத் திரை ரசிகனின் பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ammanchi.blogspot.com/2007/04/blog-post_20.html", "date_download": "2018-07-19T23:22:09Z", "digest": "sha1:MWOQIH4H22J4U6MD2F5MQKIVY3MHIZYR", "length": 43851, "nlines": 542, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: என்ன அழகு, எத்தனை அழகு!", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nஎன்ன அழகு, எத்தனை அழகு\nஎங்க ஊருகாரர் இலவச கொத்தனார் ஆரம்பிச்சு வெச்சாலும் வெச்சார், இதோ நம்மையும் மதிச்சு கார்த்தியும், சுமதி அக்காவும் எழுத சொல்லிட்டாங்க.\nபெண்மையின் எல்லா பரிமாணங்களும் அழகு தான். மாம்பழ கலரில் அரக்கு பார்டர் போட்டு அழகான பட்டு பாவாடை கட்டி, சின்ன கொண்டையில் 100 முல்லை பூ சூடி, காலில் அத்தை போட்ட கொலுசுடன் தத்தி தாவி, நடை பழகி வரும் பெண் குழந்தையாகட்டும், கஸ்தூரி மான் போல துள்ளி வரும் மங்கையாகட்டும்(மீரா ஜாஸ்மின்), மெலிதாக மேடிட்ட வயதுடன் பூரிப்பாக வரும் தாய்மையாகட்டும்,\n\"பார்கர்ஸ் பெஞ்சில் அமர உனக்கு ஆசை, எனக்கு தெரியும்\" என தனது சோர்வான ரங்குவுக்கு ஹார்லிக்ஸ் குடுக்கும் அந்த குடும்ப தலைவியாகட்டும்( நம்ம SKM அக்கா\" என தனது சோர்வான ரங்குவுக்கு ஹார்லிக்ஸ் குடுக்கும் அந்த குடும்ப தலைவியாகட்டும்( நம்ம SKM அக்கா) நரை கூடி, முதுமை அடைந்து தனது அனுபவங்களால் தனது பேரன்/பேத்திகளை கண்ணின் மணி போல காக்கும் பாட்டியாகட்டும்(எலேய் கொடி, அது கீதா மேடம் தான் சந்தேகமே வேண்டாம்) நரை கூடி, முதுமை அடைந்து தனது அனுபவங்களால் தனது பேரன்/பேத்திகளை கண்ணின் மணி போல காக்கும் பாட்டியாகட்டும்(எலேய் கொடி, அது கீதா மேடம் தான் சந்தேகமே வேண்டாம்) எல்லாமே அழகு தான்.\nஅடக்கம், கம்பீரம், தெளிவு, இவை மூன்றும் இருந்தால் அதுவே அழகு. பெண்மையிடத்தில் அது மூன்றும் உள்ளது. ஆனால் பல சமயங்களில் தன்னை அது உணர்ந்து கொள்வதில்லை.\n- இப்படியேல்லாம் நான் எழுதினாலும் \"ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுடா அம்பினு தான் கும்மி அடிக்க போறீங்க. ஆனது ஆயி போச்சு,\nஇதோ இதையும் சொல்லிடறேன். அடுத்த கேபின்ல காக்ரா சோளியில் (சாயந்தரம் ரிஷப்ஷனாம்) உக்காந்து இருக்கும் ரசகுல்லா அழகா இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகா இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகானு ஒரே குழப்பமா இருக்கு.\nநாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா\n2)சுந்தரன் - சொல்லின் செல்வன்:\nஉருவத்தில் மட்டும் அழகு இருந்து என்ன பயன் சொல்லும், செயலும் அழகாக இருக்க வேண்டுமே\n\"கண்டேன் கற்பின் கனலை\"னு உலகின் முதல் தந்தி/SMS சொல்லி அந்த ஷ்ரிராமனுக்கே மகிழ்ச்சியை தந்த அனுமன் தான் அழகு. அதனால தான் சுந்தர காண்டம்\nநங்கநல்லூர் அனுமனை தங்கமணியுடன் போயி தரிசித்து வந்தேன். என்ன கம்பீரம், பிரமாண்டம், ஆகிருதி, அதே சமயம் துளியும் ஆணவம் இல்லாத கை கூப்பிய அந்த பவ்யம் அனுமந்தா நீ தான்யா என்னிக்கும் தல\nநான் ரொம்பப சின்ன குழந்தையா இருக்கும் போதே(Profile போட்டோ பாருங்க) \"கூகூகூகூ குச் குச் குச்\"னு புகை விட்டுன்டு போற ரயிலை பார்த்தா தான் சாப்பிட போவேன். அதுவும் எங்க வீட்டுலேருந்து பார்த்தாலே இந்த அழகான வயலுக்கு நடுவே ஓடற அந்த பாசஞ்சர் ரயில் ரொம்பவே என்னை ஈர்த்தது.\nஎன் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற\nகுழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்\nஇத கேட்டதும் எங்க அப்பா முகம் போன போக்க பாக்கனுமே\nஜல ராசியில் பிறந்ததாலோ என்னவோ நீர் நிலைகளை கண்டு விட்டால் எனக்கு உற்சாகம் கரை புரண்டோடும். துவட்டி கொள்ள துண்டு இல்லாவிட்டாலும் அப்படியே தண்ணீரில் குதித்த நாட்களும் உண்டு. இந்த கோடையில் கூட குறைவில்லாமல் ஓடும் எங்கள் தாமிரபரணி நதியில் நண்பர்களுடன் தொட்டு பிடித்து விளையாடிய அந்த நாளும் வந்திடாதோ\nமதுரைக்காரங்க எல்லோருக்கும் அழகர் ஆத்துல இறங்கற விழா ரொம்ப பிடிக்கும். தக தகனு தங்க குதிரை மேல சும்மா கம்பீரமா ஒரு கையில் சாட்டையுடன் மறு கையில் அபய முத்திரையுடன், மக்கள் கூட்டத்துக்கு நடுவுல அழகர் வைகை ஆத்துல இறங்குவார் பாருங்க மதுரைக்கு அழகர் அழகா\n6) என் தங்கமணியின் மாசில்லா அன்பு:\nஎத சொல்லுவேன், எப்படி சொல்லுவேன்\nஇந்த அமெரிக்கவுல தீடிர்னு எல்லா கடிகாரத்தையும் திருப்பி வெச்சுடானுங்க. நான் காலையிலேயே இந்த பெங்க்ளூர் டிராபிக்ல அடிச்சு பிடிச்சு எங்க ஆபிஸ் பையன் கூட்டி பெருக்கற டைமுக்கு வந்தாலும் எனக்காக இரவு 11- 12 மணி வரைக்கும் முழிச்சு இருந்து என் குரலை கேட்ட பிறகு தான் தினமும் தூங்குவாங்க. இதுல இந்த ஸ்கைப்புல(skype) கனெக்ஷன் சரியா கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அவங்க இடத்துல நெட் கனெக்ஷன் புடிங்கிக்கும்.\n இவ்ளோ தொல்லை இருந்தலும் என் மேல அன்பை பொழியற தங்கமணியின் மாசில்லா உள்ளம் தான் எனக்கு பிடிச்ச அழகு. நான் போன ஜென்மத்துல கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருக்கேனோ\nஎன்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி\nஎட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா\nபிளாக் உலக சூப்பர் டென்னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பானு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா கல்யாண வேலைகள் நிறைய இருக்கு.\nபோற போக்குல யார இழுத்து விடலாம்\n1) மலேசியாவுல மையம் கொன்டுள்ள நமது புயல் மை பிரண்ட்\n2) அருமை அண்ணன் டுபுக்கு\n3) வாழ்வளித்த தெய்வம் வேதா பிராட்டியார்\nஎன் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற\nகுழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்\nஇத கேட்டதும் எங்க அப்பா முகம் போன போக்க பாக்கனுமே\nஎன்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி\nஎட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா\nபிளாக் உலக சூப்பர் டென்னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பானு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா கல்யாண வேலைகள் நிறைய இருக்கு\n//நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா//\nநாட்டாமைக்கு மட்டும் இல்ல.இந்த மாதிரி விசயங்களில் எல்லாம் ஒரு குழு அமைச்சாதான் தீர்வு கிடைடைடைடைடைடைடைகும்\n// என தனது சோர்வான ரங்குவுக்கு ஹார்லிக்ஸ் குடுக்கும் அந்த குடும்ப தலைவியாகட்டும்( நம்ம SKM அக்கா\n மார்க்தானா . நல்லவேளை நீங்க ஆச்சரிய குறி போட்டு இருந்தீங்க அப்படினா அவங்க பறந்து கிட்டே இருந்து இருப்பாங்க.. :)))\n//பேரன்/பேத்திகளை கண்ணின் மணி போல காக்கும் பாட்டியாகட்டும்(எலேய் கொடி, அது கீதா மேடம் தான் சந்தேகமே வேண்டாம்//\nஅப்பாட எங்கடா கீதா மேடத்தோட பேர காணெமேனு பார்த்தேன்..சந்தோசம்ம்ம்ம்ம்\n//நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா\n//என் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன் குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்\nமத்தது எல்லாம் அப்புறம் கமெண்டு பன்னுறேன்..\nநீங்க எழுதுரது நேரிடைய பேசுர மாதிரியே ஒரு ஃபீலிங்..\nஉங்க விரலுக்கு ஒரு ....மோதிரம்(கோடிட்ட இடத்தினை நீங்களே நிரப்பவும்..என்ன டைப் அப்படிங்கிறது உங்க சாய்ஸ்)போட சொல்லி உங்க தங்கமணிக்கிட்ட நான் ரெபர் பண்ரேன்...\n//என் தங்கமணியின் மாசில்லா அன்பு//\nஉருவத்தில் மட்டும் அழகு இருந்து என்ன பயன் சொல்லும், செயலும் அழகாக இருக்க வேண்டுமே சொல்லும், செயலும் அழகாக இருக்க வேண்டுமே\nஅடடே.. அழகா ஒரு விஷயத்தை சொல்லியிருக்க அம்பி.. உள்ளழுகு தான் அழகே..\n// என தனது சோர்வான ரங்குவுக்கு ஹார்லிக்ஸ் குடுக்கும் அந்த குடும்ப தலைவியாகட்டும்( நம்ம SKM அக்கா\nஅம்பிண்ணே, நான் டேக் பண்ண ஒரு பதிவை பத்தி நீங்க இன்னும் எழுதவே இல்லையே\nஇந்த டேக்கை நான் கண்டிப்பாக கூடிய விரைவில் எழுதிடுறேன். உங்க ஆசிர்வாதங்கள் தேவை :-)\n//என்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி\nஎட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா\nபிளாக் உலக சூப்பர் டென்னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பானு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா கல்யாண வேலைகள் நிறைய இருக்கு.\nஅட ஐடியா சூப்பரா இருக்கே ஆரம்பிச்சுடலாமா\n//மலேசியாவுல மையம் கொன்டுள்ள நமது புயல் மை பிரண்ட்//\nஇது நல்லா இருக்கே.. :-))\n//அழகான பட்டு பாவாடை கட்டி, சின்ன கொண்டையில் 100 முல்லை பூ சூடி, காலில் அத்தை போட்ட கொலுசுடன் தத்தி தாவி, நடை பழகி வரும் பெண் குழந்தையாகட்டும்//\n//என் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன் குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன் (பெருமிதத்துடன்) இத கேட்டதும் எங்க அப்பா முகம் போன போக்க பாக்கனுமே (பெருமிதத்துடன்) இத கேட்டதும் எங்க அப்பா முகம் போன போக்க பாக்கனுமே\n//என்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா நவகிரகங்கள் ஒன்பது பிளாக் உலக சூப்பர் டென்னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பானு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா\nபத்திற்ற்குள் பதினொன்னு என்று ஒன்னு ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்\n//நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா\nநீ மொதல்ல போட்டோ அனுப்பு...தீர்ப்பு கிடக்குது கழுத :-)\nK.V.Babu நீங்க K.V.Balu அண்ணனுக்கு பிரதரா :-)\nK.V.Babu நீங்க K.V.Balu அண்ணனுக்கு பிரதரா :-)\n//அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்.//\nஅம்பி, உங்க ஆசை வீனாயிடக் கூடாதேனு தான் நம்ம ஸ்டேஷன் முன்னால ஒரு பழைய engine நிக்க வச்சிருக்காங்க ..தினமும் வந்து ஒரு லோடு கரி அள்ளீ போட்டுட்டு போன்க.\n//நான் காலையிலேயே இந்த பெங்க்ளூர் டிராபிக்ல அடிச்சு பிடிச்சு எங்க ஆபிஸ் பையன் கூட்டி பெருக்கற டைமுக்கு வந்தாலும் எனக்காக இரவு 11- 12 மணி வரைக்கும் முழிச்சு இருந்து என் குரலை கேட்ட பிறகு தான் தினமும் தூங்குவாங்க.//\nஇதுக்கு பேரு அழகுன்னா இல்லை \"ஜொல்லு\"னு சொலுவாங்க..\nஓஅவரா ஜொல்லு விட்டா அப்பறம் ஒடம்புக்கு ஆகாது கண்ணா\n// நான் போன ஜென்மத்துல கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருக்கேனோ\n//அடுத்த கேபின்ல காக்ரா சோளியில் (சாயந்தரம் ரிஷப்ஷனாம்) உக்காந்து இருக்கும் ரசகுல்லா அழகா இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகா இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகானு ஒரே குழப்பமா இருக்கு.\n//நீ மொதல்ல போட்டோ அனுப்பு...தீர்ப்பு கிடக்குது கழுத :-) //\nஅப்படிய சொல்லுய்யா என் ராசா.\nபங்கு, போட்டோ வந்தா அப்படியே இங்குட்டு திருப்பி விடு.....\nரசகுல்லாவ விட திருச்சூர் குத்து விளக்கு தான் அழகாக இருக்கும் என் என்பது என் திண்ணம் . என்ன சொல்லுறீங்க....\n//இந்த மாதிரி விசயங்களில் எல்லாம் ஒரு குழு அமைச்சாதான் தீர்வு //\n//நல்லவேளை நீங்க ஆச்சரிய குறி போட்டு இருந்தீங்க அப்படினா அவங்க பறந்து கிட்டே இருந்து இருப்பாங்க//\n//எங்கடா கீதா மேடத்தோட பேர காணெமேனு பார்த்தேன்..சந்தோசம்ம்ம்ம்ம் //\n//நீங்க எழுதுரது நேரிடைய பேசுர மாதிரியே ஒரு ஃபீலிங்..\n@mgnithi, நானும் நீங்க எல்லாரும் நேர்ல இருக்கற மாதிரி நினைச்சு தான் எழுதறேன். மிக்க நன்றி பா\n//உங்க விரலுக்கு ஒரு ....மோதிரம்(கோடிட்ட இடத்தினை நீங்களே நிரப்பவும்..//\n*ahem, தங்கமணி தரது இருக்கட்டும், நீங்க என்ன மோதிரம் போடறதா உத்தேசம்\n//அம்பிண்ணே, நான் டேக் பண்ண ஒரு பதிவை பத்தி நீங்க இன்னும் எழுதவே இல்லையே\n@my friend, நினைவில் உள்ளது. கண்டிப்பாக எழுவோம். ஆனா டைம் குடுங்க தங்கச்சி. உங்க ஸ்டைலில் இந்த டெகை கலக்குங்க. :)\n//பத்திற்ற்குள் பதினொன்னு என்று ஒன்னு ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்\n//நீ மொதல்ல போட்டோ அனுப்பு...தீர்ப்பு கிடக்குது கழுத //\n//K.V.Babu நீங்க K.V.Balu அண்ணனுக்கு பிரதரா //\n@syam, இவரு நம்ம கரூர் வைஸ்யா பேங்க தானே ஷ்யாம்\n@KVB, ROTFL :) அப்ப T.R.பாலு உங்க பெரியப்பாவா\n//ஸ்டேஷன் முன்னால ஒரு பழைய engine நிக்க வச்சிருக்காங்க ..தினமும் வந்து ஒரு லோடு கரி அள்ளீ போட்டுட்டு போன்க.\n@sumathi, ஏன் இந்த கொல வெறி\n//ஓஅவரா ஜொல்லு விட்டா அப்பறம் ஒடம்புக்கு ஆகாது கண்ணா//\nபத்த வெச்சியே அனானி ;)\n//பங்கு, போட்டோ வந்தா அப்படியே இங்குட்டு திருப்பி விடு..... //\n@puli,என்ன புலி, உனகில்லாத போட்டோவா சரி, கீதா மேடம் ஒரு பொண்ணூ போட்டோ காட்றாங்களே என்னா மேட்டர் சரி, கீதா மேடம் ஒரு பொண்ணூ போட்டோ காட்றாங்களே என்னா மேட்டர்\n//ரசகுல்லாவ விட திருச்சூர் குத்து விளக்கு தான் அழகாக இருக்கும் என் என்பது என் திண்ணம் . என்ன சொல்லுறீங்க....\n என் ஓட்டு என்னிக்கும் கேரளாவுக்கு தான்\n//அடுத்த கேபின்ல காக்ரா சோளியில் (சாயந்தரம் ரிஷப்ஷனாம்) உக்காந்து இருக்கும் ரசகுல்லா அழகா இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகா இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகானு ஒரே குழப்பமா இருக்கு.\nநாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா\n நீ தான்யா என்னிக்கும் தல\n//போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்//\n//தாமிரபரணி நதியில் நண்பர்களுடன் தொட்டு பிடித்து விளையாடிய அந்த நாளும் வந்திடாதோ\nஅடடா. இவ்ளோ லேட்டா வந்துட்டேனே..\nசூப்பர் அம்பி. அங்கங்க நகைச்சுவைய தூவி கலக்கலா எழுதியிருக்கிங்க.\n//நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா\nநாட்டாமை எதுக்கு. தங்கமணிக்கு அனுப்பி பாருங்க. நல்லா பூரிக் கட்டையால தீர்ப்பு சொல்லுவாங்க.\n//என் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன் குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்\nLOL... கரி போடற ரயில் இருந்திருந்தா அந்த வேலைக்கு போயிருப்பிங்க இல்ல\n//என் தங்கமணியின் மாசில்லா அன்பு//\nஇப்படி சொல்லிட்டா முன்னாடி பாயிண்ட்ஸ்ல சொன்னதெல்லாம் மற்ந்திடுவாங்களா Ms.C \n//அடுத்த கேபின்ல காக்ரா சோளியில் (சாயந்தரம் ரிஷப்ஷனாம்) உக்காந்து இருக்கும் ரசகுல்லா அழகா இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகா இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகானு ஒரே குழப்பமா இருக்கு\nமே மாதம் 13 ஆம் தேதியண்ணிக்கி நிறைய பூரிகட்டைகள் சென்னையில் தேவைபடும். ஸ்டாக் உள்ளவர்கள் அனுப்பிவைக்கவும்\n//என் தங்கமணியின் மாசில்லா அன்பு: //\nரசகுல்லா, மீரா ஜாஸ்மின்.. எல்லாம் சொல்லிட்டு இது வேறையா பூரி கட்டையிலிருந்து தப்பிக்க முயற்சி பண்றீங்க வாழ்த்துகள் :)\n//என்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி\nஎட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா\nபிளாக் உலக சூப்பர் டென்னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பானு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா கல்யாண வேலைகள் நிறைய இருக்கு.\n//அடடா. இவ்ளோ லேட்டா வந்துட்டேனே..\n//தங்கமணிக்கு அனுப்பி பாருங்க. நல்லா பூரிக் கட்டையால தீர்ப்பு சொல்லுவாங்க.\n//இப்படி சொல்லிட்டா முன்னாடி பாயிண்ட்ஸ்ல சொன்னதெல்லாம் மற்ந்திடுவாங்களா Ms.C \n//மே மாதம் 13 ஆம் தேதியண்ணிக்கி நிறைய பூரிகட்டைகள் சென்னையில் தேவைபடும்.//\nமைசூரை சுத்தி பாக்க போனேன்\nஎன்ன அழகு, எத்தனை அழகு\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t7551-jakkubai-mp3", "date_download": "2018-07-19T23:19:11Z", "digest": "sha1:EGDGM7BK2O6B2CVCS76N527P27X7PIDI", "length": 11110, "nlines": 217, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Jakkubai Mp3 பாடல்கள் தரவிறக்கம்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nJakkubai Mp3 பாடல்கள் தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nJakkubai Mp3 பாடல்கள் தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/detailed?id=5%207372&name=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5", "date_download": "2018-07-19T22:56:41Z", "digest": "sha1:TVZFTLMIT23NJMRBP4QEV3JJXT27VTYV", "length": 6270, "nlines": 134, "source_domain": "marinabooks.com", "title": "உயிரோடு உலாவ", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் கதைகள் ஜோதிடம் கவிதைகள் சட்டம் சித்தர்கள், சித்த மருத்துவம் வாழ்க்கை வரலாறு கணிதம் வணிகம் மொழிபெயர்ப்பு கணிப்பொறி சிறுகதைகள் பெண்ணியம் நாவல்கள் மனோதத்துவம் இலக்கியம் மேலும்...\nஜே பி ரூபன் பப்ளிகேஷன்ஸ்கஙய வெளியீடுபண்பாலாய வெளியீட்டகம்Author ko.Kannanதேசாந்திரி பதிப்பகம்காவேரி பதிப்பகம்யாழினி பதிப்பகம்பரிவு பதிப்பகம்வயல் பதிப்பகம்சக்தி இல்லம்சைவ நூல் அறக்கட்டளைபூம்புகார் பதிப்பகம்நடராஜ் பப்ளிகேஷன்ஸ்பாதரசம் வெளியீடுமலர்ச்சி மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஎண்ணெய் மற, மண்ணை நினை\nசுற்றுச் சூழல் ஒரு பார்வை\nசுழலும் பூமியும் சுற்றுப்புறப் பாதுகாப்பும்\nசகாயம் ஆய்வுக்குழுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன\nசுற்றுச்சுழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள் ( உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை)\nகூடங்குளம் : உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை\nமாற்றத்துக்கான பெண்கள் வாங்காரி மாத்தாய்\nவலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4356-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-sooriyanfm-rj-castro-rahul.html", "date_download": "2018-07-19T23:27:18Z", "digest": "sha1:MM2PRKKDRO3LQDMGYEUGHFBZLFWNEQ6K", "length": 6441, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "சூரியன் எனக்கு எதிர் பாராமல் கிடைத்தது !!! - SooriyanFM - Rj Castro Rahul - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூரியன் எனக்கு எதிர் பாராமல் கிடைத்தது \nசூரியன் எனக்கு எதிர் பாராமல் கிடைத்தது \nஇந்த அழகான கைக்கடிகாரங்களை பாருங்கள் வியந்து போவீர்கள் \nபொப் இசைப்பாடகர் ' Michael Jackson \" நகைச்சுவையான கடைசி பட பிடிப்புகள் \nஜெயம் ரவியின் \" TIK TIK TIK \" திரைப்பட பிரமாண்ட உருவாக்கம் \n\" சுவிஸ்\" நாட்டில் தரமான கைக்கடிகாரங்களை இவ்வாறு தான் தயாரிக்கின்றார்கள் \nபொண்டாட்டி... \" கோலி சோடா \" திரைப்பட பாடல் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை - Big mistake Lion provoked the Crocodile\n' வர்ஷினா \" யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nவிண்வெளிக்கு சுற்றுலா செல்ல நாசா அறிமுகப்படுத்தியுள்ள விசேட விண்கலம் \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ' ஆட்டு மூளை கஞ்சி ' சாப்பிட்டு இருக்கீங்களா \nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nஇப்படியான சுவையான \" தோசை \" சாப்பிட்டு இருக்கீங்களா \nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை - Big mistake Lion provoked the Crocodile\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-19T22:38:31Z", "digest": "sha1:FEIHHEGSPCGVVJETSCBFLSBIB7XO7ACY", "length": 5922, "nlines": 89, "source_domain": "tamilnool.com", "title": "கம்பனுக்குப் பாட்டோலை - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nBe the first to review “கம்பனுக்குப் பாட்டோலை” மறுமொழியை ரத்து செய்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanathys.blogspot.com/2011_01_30_archive.html", "date_download": "2018-07-19T23:15:45Z", "digest": "sha1:KVXOU46KTX6ZXOHUGF3EUNFBGKTQTPNQ", "length": 7549, "nlines": 185, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: 01/30/11", "raw_content": "\nபூண்டு - 2 பல்\nகரம் மசாலா - 1/4 டீஸ்பூன்\nமிளகாய்த் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளாகாய் - 2\nமஞ்சள் - 1/2 டீஸ்பூன்\nஎலுமிச்சம் சாறு - சிறிதளவு\nகாலிஃப்ளவரை சுத்தம் செய்து வைக்கவும்.\nபேக்கிங் ட்ரேயில் காலிஃப்ளவரை பரப்பி விடவும்.\nசட்டியில் எண்ணெய் விட்டு, மஞ்சள், உப்பு சேர்க்கவும். லேசாக சூடானதும் காலிஃபளவரின் தலையில் ( உங்கள் தலையில் அல்ல ) ஊற்றவும்.\n385 ஃபரனைட் முற்சூடு செய்யப்பட்ட அவனில், 30 நிமிடங்கள் பேக் பண்ணவும்.\nவேறு சட்டியில் பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும், பச்சை மிளாகாய், பூண்டு, தக்காளி சேர்க்கவும்.\nபின்னர் கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்க்கவும்.\nநன்கு வதங்கியதும் காலிஃப்ளவரை சேர்த்து கிளறவும்.\nசிறிது தண்ணீர் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறி, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.\nஇது All recipes என்ற தளத்தில் வெளிவந்த குறிப்பு. ஆனால், இதை சமைச்சவர்கள் பெரும்பாலனவர்கள் ஒரே ட்ரை ஆக இருக்கு என்று புகார் தெரிவித்திருந்த படியால் நான் சிறிது மாற்றங்களுடன் செய்தேன்.\nமிளகாய்த் தூள் சேர்ப்பதும் என் ஐடியா தான்.\nகாலிஃப்ளவரை பேக் செய்த பின்னர் அப்படியே சாப்பிட்டால் கூட மிகவும் சுவையாக இருக்கும். எங்க வீட்டில் பேக் செய்து வைத்து விட்டு, திரும்பி பார்ப்பதற்குள் கிட்டத்தட்ட ட்ரே காலியாகி விட்டது.\nஆசியா அக்கா கொடுத்த விருது. மிக்க நன்றி.\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.mathippu.com/2015/04/Elligator-wayfarer-sunglasses.html", "date_download": "2018-07-19T22:54:47Z", "digest": "sha1:N36OSYOKSB77WS4QUAM55ZWW7RBXHMNT", "length": 4282, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Elligator Wayfarer Sunglasses: 90% சலுகை", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில் Elligator Night-Vision Wayfarer Sunglasses 92% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nமார்க்கெட் விலை ரூ 2,499 , சலுகை விலை ரூ 236 + 40(டெலிவரி சார்ஜ் )\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.myvido1.com/AZzw2SMVVV1IlM01mVx8WP_-tamil-cinema-kollywood-news-cinema-seit", "date_download": "2018-07-19T22:46:41Z", "digest": "sha1:4EIZDUPNJLEEWGFPGO6LBMHOP2RF2YBH", "length": 2873, "nlines": 47, "source_domain": "www.myvido1.com", "title": "மகத்தை அடித்த பிரபல நடிகர் ஏன் தெரியுமா Tamil Cinema Kollywood News Cinema Seithigal - Vido1 - Your Best Videos", "raw_content": "\nமகத்தை அடித்த பிரபல நடிகர் ஏன் தெரியுமா Tamil Cinema Kollywood News Cinema Seithigal\nசாப்பிட்டு காசு தராம கம்பி நீட்டலாம் -ன்னு பாக்கறயா வெட்டிடுவன் || பாண்டியராஜன் காமெடி\nஇயக்குனர் மற்றும் நடிகர் உடன்பிறப்புகள் | Director & Actor Brothers In Tamil Cinema\nMouna Geethangal Full Movie HD மௌனகீதங்கள் பாக்யராஜ் சரிதா நடித்த நகைச்சுவைசித்திரம்\nநடிகர் Ashokan பற்றி யாருக்கும் தெரியாத உண்மைகள்\nகுலை நடுங்கவைக்கும் மிரட்டலான 6 இடங்கள் \nதமிழகத்தில் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருக்கும் பிரபலங்கள் யார் | Tamil Cinema | Kollywood News | Seithigal\nஉன்னால் முடியும் தம்பி படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவம் - இயக்குநர் வஸந்த் S.சாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_549.html", "date_download": "2018-07-19T23:02:01Z", "digest": "sha1:NOPSXF632KERB3LZIULQ3LGNJFFLSM37", "length": 11802, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "சீனாவின் நெருக்கத்தால் சிறிலங்கா – இந்திய உறவுகளில் பாதிப்பு – விக்னேஸ்வரன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சீனாவின் நெருக்கத்தால் சிறிலங்கா – இந்திய உறவுகளில் பாதிப்பு – விக்னேஸ்வரன்\nசீனாவின் நெருக்கத்தால் சிறிலங்கா – இந்திய உறவுகளில் பாதிப்பு – விக்னேஸ்வரன்\nகாவியா ஜெகதீஸ்வரன் April 15, 2018 இலங்கை\nந்திய- சிறிலங்கா உறவுகள் முன்னரைப் போன்று நெருக்கமாக இல்லை என்றும், சீனாவுடனான சிறிலங்காவின் நெருக்கமே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இந்தியாவுக்காண பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்று குற்றாலத்தில் நடந்த சித்திரை திருநாள் விழாவில் பங்கேற்றார். இதையடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே, இவ்வாறு கூறியுள்ளார். “இந்தியா போன்ற நாடுகளில் தங்கியுள்ள தமிழ் அகதிகளை மீண்டும் தாயகத்துக்கு திருப்பி அழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், குழந்தைகளின் உயர்கல்வி ஒரு தடையாக இருக்கிறது. சிறிலங்காவின் தமிழர்களின் எண்ணிக்கை குறைவது நல்லதல்ல. தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தாதியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும், இப்போது சிங்களவர்கள் நியமிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அகதிகளை திரும்ப அழைத்துக் கொள்ள முயற்சிக்கிறோம். நாடு திரும்பும் அகதிகள் தாம் வாழ்ந்த இடங்களில் குடியேறவே விரும்புகின்றனர். ஆனால் அவர்களின் நிலங்கள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு அவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். மாகாணங்களுக்குப் போதிய அதிகாரங்கள் இல்லை. அதனால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு போதிய நலத் திட்டங்களை செயற்படுத்த முடியவில்லை. ஏற்கனவே அதிகாரங்கள் போதாது என்ற நிலையே இருந்தது. புதிய சட்டங்களின் மூலம் சிறிலங்கா அரசாங்கம், இருந்த அதிகாரங்களையும் பறித்து விட்டது. போருக்குப் பின்னரும், வடக்கில் ஒன்றரை இலட்சம் படையினர் வடக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழர்களின் நிலங்களையும், கட்டடங்களையும் ஆக்கிரமித்துள்ளனர். படைகளை விலக்கிக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/25.html", "date_download": "2018-07-19T23:21:05Z", "digest": "sha1:BZAFZAQQ4WUNTDVIH5COXJJMHLCQQKWD", "length": 9347, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "காத்தான்குடியலிருந்து புறப்பட்ட பேருந்து விபத்து! 25 பேர் காயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / காத்தான்குடியலிருந்து புறப்பட்ட பேருந்து விபத்து\nகாத்தான்குடியலிருந்து புறப்பட்ட பேருந்து விபத்து\nதமிழ்நாடன் May 01, 2018 இலங்கை\nகாத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் குருநாகல்-வந்துராகல பகுதியில் வைத்து எரிபொருள் ஏற்றி வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 25 பயணிகள் காயமடைந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ் விபத்துச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (30.04.2018) இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nகாயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.\nவிபத்தில் சிக்கியவர்களில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஎரிபொருள் வாகனத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளான பஸ் சேதடைந்துள்ள போதும் பஸ்ஸும் எரிபொருள் ஏற்றிவந்த பவுஸரும் தீப்பிடிக்காமையால் மக்கள் பெரும் அனர்த்தத்திலிருந்து காப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/maharagama/vehicles", "date_download": "2018-07-19T22:49:17Z", "digest": "sha1:J4IUH7YFYYCF55G3FQBDOFVCN4VXFBGK", "length": 8534, "nlines": 190, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வாகனங்கள் மகரகம இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்725\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்82\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்2\nகாட்டும் 1-25 of 1,753 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/store/doctor-mobile/", "date_download": "2018-07-19T22:53:06Z", "digest": "sha1:WEEDHVWFVH3XDE4BBP522CFLP5E5R3K2", "length": 6453, "nlines": 126, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Doctor Mobile மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 20 ஜூலை", "raw_content": "\nஇலங்கையில் Doctor Mobile மொபைல் போன் விலை\nஇலங்கையில் Doctor Mobile மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் Doctor Mobile மொபைல் போன் விலை\nசியோமி Redmi 6 64ஜிபி\nசாம்சங் கேலக்ஸி A6+ 2018\nசாம்சங் கேலக்ஸி A6+ 64ஜிபி 2018\nசியோமி Redmi 5A 64ஜிபி\nசியோமி Redmi நோட் 5A 64ஜிபி\nசியோமி Redmi 5A 32ஜிபி\nசாம்சங் கேலக்ஸி J2 Pro 2018\nசாம்சங் கேலக்ஸி J7 Duo\nசாம்சங் கேலக்ஸி J6 64ஜிபி\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 98,000 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/top-10-upcoming-big-screen-smartphones-expected-launch-2017-12392.html", "date_download": "2018-07-19T23:25:32Z", "digest": "sha1:LZMB5VCWGJBWA3RZJY77TIYJLZ56X56J", "length": 14941, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Upcoming Big Screen Smartphones Expected to Launch in 2017 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2017ஆம் ஆண்டு வெளிவரவிருக்கும் பெரிய ஸ்க்ரீன் ஸ்மார்ட்போன்கள்\n2017ஆம் ஆண்டு வெளிவரவிருக்கும் பெரிய ஸ்க்ரீன் ஸ்மார்ட்போன்கள்\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nஎம்ஐயூஐ ரேம் கொண்ட 10 சியாமி ஸ்மார்ட்போன்கள்\nகடந்த வாரம் வெளியான டாப் ஸ்மார்ட்போன்கள்.\nஇனிமேல் சாட்டிலைட் போன் தான். துரயா அறிமுகம் செய்யும் எக்ஸ்5 டச் போன்\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள உயர்ந்த தரத்தை குறைப்பது எப்படி\nவிரைவில் வெளியாகும் ஒன்பிளஸ் 6ன் விலை இந்தியாவில் எவ்வளவு தெரியுமா\nஅப்பாடா..இனிமேல் ஸ்மார்ட்போன் சார்ஜ் குறித்த கவலை இல்லை.\nஸ்மார்ட்போன்கள் பொதுவாக 5 அல்லது 6 இன்ஸ் ஸ்க்ரீன்களில் மட்டுமே வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு சிலர் பெரிய ஸ்க்ரீன் ஸ்மார்ட்போனையே விரும்புவார்கள். இதற்கு முக்கிய காரணம் பெரிய ஸ்க்ரீனில் வீடியோ மற்றும் கேம்ஸ் விளளயாடுவது என்பது ஒரு புதுமையான அனுபவம்.\nரூ1/-க்கு அன்லிமிடட் ஐடியா டேட்டா பெறுவது எப்படி..\nஇந்நிலையில் வரும் 2017ஆம் ஆண்டில் புதியதாக வெளிவர இருக்கும் பெரிய ஸ்க்ரீன் மாடல் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமைக்ரோ சாப்ட் சர்வேஸ் போன்\n5.7 இன்ஸ் பேனலுடன் 2K ரெசலூசன்\nவெர்ஷன் 1:3GB ரேம் 32GB ஸ்டோரேஜ் வெர்ஷன்\n2: 6GB ரேம்/ 128GB ஸ்டோரேஜ்\nவெர்ஷன் 3: 8GB ரேம் / 500GB ஸ்டோரேஜ்\n6-இன்ச் சூப்பர் OLED டிஸ்ப்ளே\n4 MP செல்பி கேமிரா\nஇண்டர்னல் மெமரி 16/32/64/128/256 GB\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசாம்சங் கேலக்ஸி எஸ் 8\n5.2 இன்ச் 4K டிஸ்ப்ளே உடன் 4096 x 2160 ஸ்க்ரீன் ரெசலூசன்\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 4G LTE, புளூடூத் 5.0, ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்\nஸ்னாப்டிராகன் குவால்கோம் ஆக்டோகோர் 3.2 GHz பிராஸசர்\nஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் 2017\n6 GB ரேம் /8GB ரேம்\n64 மற்றும் 128 GB இண்டர்னல் மெமரி\nஆப்பிள் ஐபோன் 7 புரோ\n5.5 இன்ச் LED-backlit IPS LCD, டச் ஸ்க்ரீன் 16M கலர்ஸ்\nடூயல் 12 MP பிரைமரி கேமிரா\n5 MP செகண்டரி கேமிரா\nபுதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 8\n5.8 இன்ச் சூப்பர் அமோல்ட் டச் ஸ்க்ரீன்\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பேக் பேனல்\nகுவால்கோம் ஸ்னாப்டிராகன் 823 சிப்செட்\n32/64/128/256 GB இண்டர்னல் மெமரி\n20 MP பின் கேமிரா\n8 MP செல்பி கேமிரா\n5.5 - இன்ச் குவாட் HD டிஸ்ப்ளே\nகுவால்கோம் ஸ்னாப்டிராகன் 821 SoC\nபுதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\n5.6 இன்ச் 4K டிஸ்ப்ளே மற்றும் 4096 x 2160 ஸ்க்ரீன் ரெசலூசன்\nஸ்னாப்டிராகன் குவால்கோ ஆக்டோகோர் 3.0 GHz பிராஸசர்\n24 எம்பி ரியர் கேமிரா\n7.0 எம்பி செல்பி கேமிரா\n32, 64, மற்றும் 128 GB இண்டர்னல் மெமரி\n5.2-இன்ச் அல்ட்ரா HD 4K ஸ்க்ரீன் டிஸ்ப்ளே 4096 x 2160 குவால்கோம் ஸ்னாப்டிராகன் ஆக்டோ கோர் பிராஸசர் 2.5 GHZ\n23 MP ரியர் கேமிரா\nபுதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\n6.0 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்\n13 MP MP ரியர் கேமிரா\n13 MP செல்பி கேமிரா\n5.5 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்\nமெடியா டெக் MT6750 சிப்செட்\nஆக்டோகோர் 1.9 GHz கோர்டெக்ஸ் -A53 CPU\n32 GB இண்டர்னல் மெமரி\n16 எம்பி ரியர் கேமிரா\n8 MP செல்பி கேமிரா\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigathulikal.blogspot.com/2012/03/blog-post_20.html", "date_download": "2018-07-19T23:01:27Z", "digest": "sha1:M5DFT2KVZB7JFIFOEDS7P3CQCXNOPEQ6", "length": 8369, "nlines": 77, "source_domain": "aanmigathulikal.blogspot.com", "title": "AANMIGA THULIKAL", "raw_content": "\nபங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.\nபங்குனி உத்திரத்தன்றுதான் நாமக்கல்லிலும் தேர்த்திருவிழா நடைபெறும். இலட்சுமி நரசிம்மரும் நாககிரித் தாயாரும் தம்பதி சமேதராய் தேரில் உலா வருவர். இதே நன்னாளில் தான் சிதையின் கரத்தையும் பற்றினார் இராமர்.\nபங்குனி உத்திரத்தில் பிரசன்னவெங்கடேசர், சித்திரா பவுர்ணமியில் கள்ளழகர், வைகாசி விகாசத்தில் கூடலழகர் என்று மூவரும் பவுர்ணமி நாளில் வைகையில் எழுந்தருள்வது சிறப்பு.\nபங்குனி உத்திரம் முருகனுக்கும் , பெருமாளுக்கும் இது உகந்த நாள் .\nபங்குனி உத்திரம் ஏப்ரல் 5 ,2012 வருகிறது .\nபங்குனி உத்திரம் பங்குனி மாதத்தில் வரும் உத்திரத...\nமஹா ப்ரத்யங்கரா மந்திரம் கோர ரூபே மஹா ப்ரத்யங...\nராமநவமி ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் ...\nமாமன்னன் ராஜ ராஜ சோழன் சமாதியை பாருங்கள் Raja raj...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மந்திரம் ஓம் ஏம் ஐம் க்லாம...\nமஹாலட்சுமி அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் ...\nஐஸ்வர்யங்களும் அனனத்தும் கிடைக்க அஷ்டஸக்தி ஸம...\nதிருமணம் நடைபெற கல்யாணரூப: கல்யாண: கல்யாண குண ஸம...\nபஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று) ஓம் ஸ்ரீ பஞ்ச...\nதினமும் பெண்கள் கூற வேண்டியது ஸர்வ மங்கள மாங்கல...\nஐஸ்வர்ய லட்சுமி மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞா...\nசெல்வம் கிடைக்க ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை ஸ்வர...\nவியாபாரத்தில் லாபம் உண்டாக லக்ஷ லக்ஷ ப்ரதோ லக்ஷ\nஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய ...\nபாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய ...\nநதி தோஷம்: கங்கை நீங்களாக மற்ற நதிகளில் ஆடி மாதம்...\nகுழந்தை ,ஸந்தான பாக்கியம்,பெற 1)பராம்ஹம் பாத்மம் ...\nகண்பார்வை திருந்த அக்ரணீர் - க்ராமணீ: ஸ்ரீமாந் ந...\nகலைகளில் தேர்ச்சி பெறவும், நினைவாற்றலுக்கும் ஓம்...\nதேர்வில் வெற்றி பெற வித்யா வித்யாகரீ வித்யா வித்...\nஆபரண சேர்க்கை கிடைக்க ரத்னப்ராகார மத்யஸ்த்தா ரத்...\nசுகப்பிரசவத்திற்கான ஸ்லோகம் 1.ஹிமவத்ய தத்ரே வா...\nகர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் ஹே, சங்கர ஸ்...\nபெண்கள் கருவுற கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம...\nகுழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம் ...\nஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம் யஸ்ய ஸ்ரீஹனுமான் அ...\nபூத, பிரேத பிசாசுகளின் தொல்லைகள் நீங்க பூராபோக்ந...\nவழக்குகளில் வெற்றி பெற மேதாத: கீர்த்தித: ஸோக ஹார...\nவாஸ்து தோஷம் விலக மணி பிளானட் அல்லது மூங்கில் செடி...\nகாணாமல் போன பொருள் கிடைக்க யாவரும் போற்றும் என்ற...\nஉயர் பதவி கிடைக்க \"பின்னே திரிந்து உன் அடியரைப்ப...\nவெப்பு நோய் குணமாக மாருதி கவசம் காக்க அசோக வனம் ...\nவயிற்று வலி நீங்க சௌந்தரிய லகரி சுலோகம் தவாதார...\nஸ்ரீ இராகு - ஸ்ரீ கேது திருத்தலம் அருள்மிகு வண்டுச...\nகந்தர் சஷ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினைபோம் து...\nஷிர்டி சத்குரு சாய் மகராஜ் ...\nகுபேரன் - தீபாவளி தீபாவளிப் பண்டிகையின...\nகடன் நிவர்த்தி ஆக லக்ஷ்மி நரசிம துதி படிப்...\nஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க மிதுன லக்கனத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abiprabhu.blogspot.com/2010/11/blog-post_23.html", "date_download": "2018-07-19T23:10:47Z", "digest": "sha1:QFQCSCY2GVYTRN3JSKVAV77TJUTZ7QJD", "length": 15841, "nlines": 336, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: கசியும் மௌனம் - பிறந்தநாள் வாழ்த்து...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nகசியும் மௌனம் - பிறந்தநாள் வாழ்த்து...\nமன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸ்... செய்திக்கோர்ப்பு...\nநாடகப்பணியில் நான் - 9\nகாலா - சினிமா விமர்சனம்\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகசியும் மௌனம் - பிறந்தநாள் வாழ்த்து...\nவகை : வாழ்த்து... | author: பிரபாகர்\n(கசியும் மவுனம் வலைப்பூவின் மூன்றாமாண்டு பிறந்தநாள் வாழ்த்து)\n27 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nவாழ்த்துகள்; ஆனா சின்ன குழப்பம்... இரண்டாம் ஆண்டா அல்லது மூன்றாம் ஆண்டா\nஇரண்டாண்டு முடித்து மூன்றில் கால் வைக்கிறார் அண்ணே\nகால், கை வெக்கிறதெல்லாம் வேண்டாம்... எத்தனையாவது பிறந்த நாள்\nகீபோர்டு விரல் வைக்கிறான்னு சொல்லுங்கண்ணே\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பிரபா\nநான் ஒரு பச்ச மண்ணு பார்த்து பகுமானமா வாழ்த்துங்கண்ணே\nநான் உண்மையான பிறந்த நாள்னு நினைச்சிட்டேன்.\n/நான் ஒரு பச்ச மண்ணு பார்த்து பகுமானமா வாழ்த்துங்கண்ணே\nசுட்டமண்ணு ஒட்டாது பச்ச மண்ணுதான் சரின்னு தண்ணி தெளிச்சி மிதிப்பாங்க பர்வால்லியா:)).\nவாழ்த்துகள் கதிர். நன்றி பிரவு.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nகசியும் மவுனம் கதிருக்கு நல்வாழ்த்துகள்\nநான் உண்மையான பிறந்த நாள்னு நினைச்சிட்டேன்.\n//நான் உண்மையான பிறந்த நாள்னு நினைச்சிட்டேன்.//\nதலைப்பை பார்த்த உடனே இடுகைய படிக்காம வாழ்த்து சொன்னா இப்பத்தான்\nமெய்யோ .. பொய்யோ மொய் வச்சாச்சி\nவாழ்த்த வயசில்லை, குப்புறவுழுந்து கும்பிட்டுகிறேன்\n( வலைதளத்துக்கும், ஆசிரியருக்கும்) வாழ்த்துக்கள்.\nவடைக்கு மொதல்ல வர்ற நம்மலால, வாழ்த்தறதுக்கு வரத்தான் தாமதமாயிடுச்சி.\n’கசியும் மெளனம்’கதிருக்கு சத்தமா பிறந்தநாள் வாழ்த்துகள்.\nமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அன்பு கதிருக்கு நல்வாழ்த்துகள்\nநித்திலம் - சிப்பிக்குள் முத்து. said...\nகதிருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகளைச் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்\n||வாழ்த்த வயசில்லை, குப்புறவுழுந்து கும்பிட்டுகிறேன்||\nஆருயிர் கதி்ரின் கசியும் மௌனத்தை வாழ்த்திய எல்லா நண்பர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி...\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://akatheee.blogspot.com/2013/10/", "date_download": "2018-07-19T23:26:33Z", "digest": "sha1:DEDR5CBLL3GIOWUA7PC62HC3VA3G6JRQ", "length": 49604, "nlines": 238, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: October 2013", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nநரம்புகளை முறுக்கேற்றும் சிந்தனை கூரேற்றும்\nகாமராஜர் : ஐம்பெரும் காப்பிய குணங்கள்\nகர்வம் கொள்ள முடியலில்லை ..\nலேஅவுட் போட்டு விற்கிறோம் ; - ஆனால்\nசாதிச் சனியனை விடாமல் இன்றும்\nகர்வம் கொள்ள முடியலில்லை ..\nஒரு வாய்த் தண்ணிக்கு அலைகின்றோம் ; - ஆனாலும்\nமூட பழக்க வழக்கங்கள் ஒன்றுவிடாமல்\nகர்வம் கொள்ள முடியலில்லை ..\nவழிந்தோடும் சாக்கடை வண்டி வண்டியாய்க் குப்பை\nமூக்கைமூடி வாழ்ந்தாலும் - கோவில்\nகர்வம் கொள்ள முடியலில்லை ..\nபஞ்சம் பிழைக்கப் பட்டிணம் போனோம்\nசாதி வீம்பை விட்டுவிடாமல் மூடப் பகைமையை\nகர்வம் கொள்ள முடியலில்லை ..\nசாலையோ பாதையோ உண்டு நிச்சயம்\nஉள்ளத்தை இணைக்கவோ ஒர்வழி இல்லை\nகர்வம் கொள்ள முடியலில்லை ..\n- நன்றி : தீக்கதிர் - வண்ணக்கதிர் 27-10-2013\nஇன்று நான் சி.கலாவதியை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட இனிய நாள் . சென்ற ஆண்டு இதே நாளில் பதிந்ததை திரும்பவும் அசைபோடுகிறேன்\n[ கீழுள்ள சுட்டியை அமுக்கி அதனை வாசிக்க வேண்டுகிறேன் ]\nமகன் திருமணம் சாதிமறுப்பு காதல் திருமணமாய் நடந்தேறியது ; இந்த ஓராண்டில் என் வாழ்வில் முக்கிய நிகழ்வாகும் .\nமகன் மருமகளோடு பெங்களூர் சென்றுவிட்டோம் ; எனினும் என் சமூகப்பணியும் பத்திரிகையாளர் பணியும் சென்னையும் பெங்களூருமாய் மாறிமாறித் தொடர்கிறது .\nகழுத்தை நெரித்த சிக்கல்களிலிருந்து பெருமளவு விடுபட்டுவிட்டோம் .\nவாழ்வைத் திரும்பிப் பார்க்கிறபோது இயன்றவரை ஒரு நேர்மையாக லட்சியபூர்வமாக வாழ்ந்திருக்கிறோம் .தவறுகளும் பிழைகளும் போராட்டங்களும் இல்லாமல் வாழ்க்கை இல்லை . நாங்களும் விதிவிலக்கல்ல . ஆயினும் திரும்பிப் பார்க்கும் போது மனத்திருப்தி இருக்கிறது . அதுதான் எம் வாழ்க்கை வெற்றி எனபதன் அளவுகோல் .\nவாழ்க்கையில் முக்கால் பகுதியைத் தாண்டிவிட்டோம் .மீதமுள்ள பகுதியையும் சமூகத்துக்கும் குடும்பத்துக்கும் பயனுள்ளபடி நிச்சயம் தாண்டுவோம்..\nமகள் ,மகன் , மருமகன் , மருமகள் , பேரன் , பேத்தி எல்லோரும் அன்பைப் பொழிகிறார்கள் ; தோழமையும் நட்பும் சூழ நிற்கிறது ;கட்சி [ சிபிஎம்] வாழ்வும் குடும்ப வாழ்வும் முரணின்றி தொடர்கின்றது ;பதவிப் பொறுப்புகளிலிருந்து சுயமாக விலகிக் கொண்டாலும் சமூகப் பொறுப்பையும் லட்சியக் கடமையையும் ஒல்லும் வகையெல்லாம் ஆற்றுகிறோம் .\n32 ஆண்டுகளுக்கு முன் வாழ்க்கைத் துணை என்பதுதான் சரியான சொல்லாட்சியாகவும் ; அன்றையப் புரிதலாகவும் இருந்தது ; இன்றைக்கு வாழ்க்கை இணையர் என்கிற சமுத்துவப் புரிதலாகவும் சொல்லாட்சியாகவும் பரிணமித்துள்ளது . ஆம் , எம் வாழ்விலும் அப்படித்தான் .\nபசுமையான நினைவுகளோடும் வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களோடும் பயணம் தொடர்கிறோம் .\nவாழ்த்திய நெஞ்சங்கள் அனைத்திற்கும் நன்றி .\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nகுழந்தைசாமி என்கிற கல்வி சார் ஆளுமை யின் வாழ்க்கை சவால்களும் சாதனைகளும் ஒவ் வொரு தமிழரும் அறியவேண்டிய அரிய செய்தியாகும் . தனிமனித வரலாறு என்ற வரையறையைத் தாண்டி அண்ணா பல்கலைக் கழக வரலாறாகவும் ; தமிழக உயர் கல்வியின் வரலாறாகவும் ; தமிழ கத்தில் பல்கலைக் கழகங்களின் வரலாறாகவும் இந்நூல் விரிவு பெற்றிருக்கிறது எனில் அது மிகையாகாது .என்னுரை என்கிற தலைப்பில் வா.செ . எழுதியுள்ள கருத்தாள மிக்க உரை வெறுமே வாசிப்ப தற்கு மட்டுமே உரியதன்று, அதற்கும் அப்பால் ஒரு நெடிய விரிந்த, மனம் திறந்த விவாதத்திற்கும் உரியது .\nமொழிப் பிரச்சனை , உயர்கல்வியின் முன்னுள்ள சவால்கள் , சமுதாயம் எதிர் கொள்ளும் சாதி நஞ்சு இவை குறித்து உரத்த சிந்தனை களை விதைத்துள்ளார் . “அரசமைப்பு முறை நடைமுறைப்படுத்தப் படுவதைத் தாமதிக்கலாம் ; ஆனால் தடுத்துவிடமுடியாது”. என்று கூறும் வா.செ. இந்தியா வின் அரசமைப்பில் இந்தி ஆட்சிமொழி யாவது தவிர்க்க முடியாது என்கிற கசப்பான உண்மையை அங்கீ கரித்து ; “இந்திய அரசமைப்பில் மாநில மொழிகட்கு இரண்டாம் இடம் தவிர்க்க இயலாது .அந்த இரண்டாமிடமும் கண்ணியமாக இருக்க வேண்டுமெனில் கீழ்கா ணும் அலுவல்களிலாவது தமி ழும் அல்லது மாநில மொழியும் பயன்படுத்தப்பட வேண்டும் ” என நடைமுறை சாத்தியமான வழி காட்டுதல்களை முன்வைக்கிறார்.\nஉணர்ச்சிகளை கொம்புசீவி முட்டிக்கொள்ளாமல் தமிழக மொழிக்கொள்கை குறித்த விவா தத்தை துவக்கிட வழிகாட்டியுள் ளார் . .அறிவார்ந்த முன்னெடுப்பு. “ உலக மக்கள் தொகையில் 16 சதவீதத்தினர் இந்தியாவில் இருக் கிறார்கள் . ஆனால் உலக அறிவி யல் ஆய்வாளர்களில் இந்தியர்கள் 2 சதவீதம்தான். இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கட்கு 137 பேர்தான் ஆய்வாளர்கள். இந்த எண்ணிக்கை சீனாவில் 1070, அமெரிக்காவில் 4663 , ஜப்பானில் 5573 ” எனக் கவலையோடு வா. செ. உயர்கல்வி குறித்து ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் தருகிறார். சீனாவோடு ஒப்பிட்டு நாம் செல்ல வேண்டிய தூரத்தை இடித்துக் காட்டுகிறார் .\nகல்வி சமூகத்திலும் அரசியல் தளத்திலும் விவாதித்து அரசியல் உறுதியோடும் கல்வி அக்கறையோடும் முடிவெடுக்க வேண்டிய தலையாயப் பிரச்சனை.தீக்குணம் அனைத்தினுள்ளும் தீயதாம் சாதிப்பற்று குறித்து கண்ணீர் உகுத்து வா.செ . தன் கவ லையை, கோபத்தை நச்செனப் பதிவு செய்துள்ளார் . “பயணத் தின் சுமையைக் குறைக்க நான் மேலே குறிப்பிட்ட பாரங்களை இறக்கி வைக்க வேண்டும் என்பது என் வாழ்க்கை வரலாறு பற்றிய பதி வின் நோக்கம் .” என்கிறார் . அதில் வென்றுள்ளார் என்பதை இந் நூலைப் படித்து முடிக்கும் அனை வரும் ஒப்புக்கொள்வர் .\nவாங்கலாம்பாளையத்தில் மாடு மேய்த்த அனுபவம் தொடங் கி அண்ணாபல்கலைக் கழகம் , மதுரை பல்கலைக் கழகம் , இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக் கழகம் , யுனெஸ்கோ என ஒவ்வொன்றி லும் உயர் பொறுப்பில் பணியாற்றிய அனுபவம் ஈறாக 75 அத்தியாயங் களில் வா.செ.வரலாறு நீள்கிறது.இளமையில் கடும் சிரமத் தோடு கல்வி பயின்ற வா.செ வின் அனுபவமும் வாழ்நாள் முழுவ தும் கிராமப்புற மாணவர்கள் பயன் பெற வேண்டும் என்கிற உந்துதலும் கல்விமேம்பாட்டில் தீவிரமான பங் களிப்பும் இந்நூலை வாசிக்கிறவர் யாராயினும் அவரை சுண்டி ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.\nகுறிப்பாக எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் வா. செ. முயற்சியில் ஊழல் முறைகேட்டை ஒழித்து பரவலாக அனைத்து மாணவர்களும் பயன் பெற நுழைவுதேர்வு வழிகாணப்பட் டது மிக முக்கிய பாய்ச்சல் முன் னேற்றமே ; அந்த நுழைவுதேர்விலும் சிக்கல்கள் ஏற்பட்டு பள்ளிஇறுதி யாண்டு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு என்றானது அடுத்த கட்டம் ; எது எப்படியிருப்பினும் நேர்முகத் தேர் வில் தலைதூக்கும் சிபாரிசு சலுகை ஒழிந்து ஒரு கறாரான அளவுகோல் உருவானது மிக முக்கியம் . இதில் வா.செ முன்கை எடுத்த நுழைவுதேர் வுக்கு காத்திரமான பங்குண்டு . இந்நூல் மூலம் இதனை அறிகிறோம் .அண்ணா பல்கலை உருவாக எவ் வளவு நிர்வாகத் தடைகள், தாமதங்கள் ; அனைத்தும் பொறுமையாக வும் நுட்பமாகவும் எதிர்கொள்ளப்பட்ட விவரங்கள் நிச்சயம் தமிழ்கூறும் நல் லுலகம் அறியவேண்டிய அரிய செய் திகளே.\nகுடியரசு தலைவராய் திகழ்ந்த அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் எனும் சுயசரிதையில் விண் வெளி ஆய்வில் ஏவுகணை செலுத்துவதில் பெறப்பட்ட வெற்றியின் பின்னா லுள்ள வலியும் - நிர்வாக ரெட்டேப் பிசத்தை எதிர்கொண்டு போராடி வென்றதையும் அறியலாம் . அதே போல் உயர்கல்வித்துறையில் தற் போது ஈட்டப்பட்டுள்ள வெற்றியும் தனக்கே உரிய வலியை காயத்தை போராட்டத்தைக் கொண்டுள்ளதை வா . செ . வரலாற்றூடே அறிய முடிகி றது இவ்விரு புத்தகங்களையும் பெரும் பதவிகளை வகிப்போர் கட்டாயம் வாசிப்பது அவசியம் .மனைவியின் நியாயமான பதவி உயர்வை தடுத்ததும் , மகன் பொறியி யல் கல்வி ஓராண்டு நீடிப்பதில் உறுதிகாட்டியதும் ; சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராய் இருக்கவேண்டும் என்பதை வா. செ . கறாராக பற்றி நின்றதை பறை சாற்று கின்றன . இவர் பெற்ற விருதுகளின் பட்டியலும் வகித்த பொறுப்புகளின் பட்டியலும் மலைக்க வைக்கின்றன விருதுகளும் பரிசுகளும் நிறையப் பெற்றிருந்தும் பாராட்டுவிழாக்க ளைத் தவிர்த்தது அருங்குணமாகும். மு.வ குறித்தும் இதுபோன்ற செய்திஉண்டு.\nபாராட்டு போதை, புகழ் போதையில் மயங்காதிருக்க அசாத்திய மன உறுதி வேண்டும். சான்றோர்களிடமே இதனைக் காண இயலும்.நீரியல் துறை சார்ந்த வல்லுநர் ஆய்வாளர் ஆயினும் தமிழ்மீது இவர் கொண்ட காதல் அளவற்றது . 15 கவிதை நூல்கள், 16 உரைநடை நூல்கள் தமிழிலும் , ஒரு கவிதை நூல் உட்பட ஏழு நூல்கள் ஆங்கிலத்தி லும் யாத்துள்ளார் . இவர் எழுதிய மானுட யாத்திரை என்கிற காவியம் இரண்டு பாகங்கள் பொருண்மையி லும் அழகியலிலும் புதுமை முயற்சி யாகும். மானுட வரலாற்றை அறிவியல் பூர்வமாக அதிலும் கவிதையாக தந்தது இதற்கு முன்னர் யாரும் செய்யாத முயற்சியாகும். இந் நூல் குறித்து இப்பகுதியில் ஏற் கெனவே விரிவான அறிமுகம் எழு திவிட்ட தால் இங்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்து இவரது முன்மொழிவு கவனிப்புக் குரியது.சுவையான செய்திகளும் ஏராள மான தகவல்களும் நிரம்பிய இந்த வாழ்க்கை வரலாற்று நூல் ஆழ்ந்த வாசிப்புக்குரியது . சாதிக்கத் துடிக் கும் இளைஞர்களுக்கு ஒரு அரிய கையேடு . தன்வரலாறாகவே இந்நூல் எழுதப்பட்டிருந்தால் இன்னும் வலுவாக இருந்திருக்குமோ\nஆடு, மாடு மேய்ப்பதில் தொடங்கிஅண்ணா பல்கலை தாண்டி...வா.செ.குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு,பதிப்பாசிரியர் : ராணிமைந்தன்,வெளியீடு : பாரதி பதிப்பகம்,126/108 , உஸ்மான் சாலை ,தியாகராய நகர் , சென்னை 600 017.பக் : 614 + 36 , விலை : ரூ .349\nநன்றி: தீக்கதிர் - புத்தக மேசை 20 -10 - 2013\nநரம்புகளை முறுக்கேற்றும் சிந்தனை கூரேற்றும்\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\n\"வரும் அவரது தலை முறை யினரும் எங்களுடன் இல்லாது போகும் ஒரு நாள் வரும்போது , அந்த சிந்தனைக ளையும் கோட்பாடுகளையும் தம்மு டையதாக கியூப மக்கள் மாற்றியிருப் பார்கள் என நான் நிச்சயமாகக் கூறுகி றேன் .\" என அணிந்துரையில் ஃபிலிப் பெரொஸ் ரோக் கூறியிருப்பது கவனத்திற்குரியது . அந்த சிந்தனை களை நாம் அறிய இந்த 28 காப்பிய உரைகளும் உதவும் எனில் மிகை அல்ல . 5000க் கும் மேற்பட்ட உரைகளி லிருந்து இந்த 28 உரைகளை தேர்வு செய்திருப்பதொன்றே இதன் முக் கியத்துவத்தை உரைக்கப் போதுமா னது. நூலின் தலைப்பே உள்ளடக் கத் தையும் வீச்சையும் தன்னகத்தே கொண்டிருக்கும் போது நூல் அறி முகமொன்று தேவையா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது ; ஆயி னும் யாம் பெற்ற இன்பத்தை வாசகர் கள் பெற விண்டுரைப்பது வழக்கம் தானே\n90 பக்கம் கொண்ட முதல் உரை வரலாறு என்னை விடுதலை செய் யும் என்பதாகும். மன்கடா தாக்குத லில் கைதாகி பாடிஸ்டா என்கிற ராணுவ சர்வாதிகாரியின் விசாரணை கொட்டடியில் காஸ்ட்ரோ சிங்க மென சிலிர்த்து வாதிட்ட உரை - 36 ஆண்டுகளுக்கு முன் வீ.பா.கணே சனின் சீரிய மொழிபெயர்ப்பில் படித்தது . மீண்டும் படிக்கும் போதும் அதே உத்வேகம் . இளைய தலை முறை அவசியம் வாசிக்க வேண்டிய உரை.\n கியூபப் புரட்சி எப்படி நிகழ்ந்தது எவ் வாறு பாதுகாக்கப்படுகிறது அமெரிக்கப் பேரரசு எவ்வளவு வஞ்சகமானது , கொடியது அணிசேரா இயக்கம் ஏன் இப்படி எழும் பல கேள்விகளுக்கு எளிமையாய் , உணர்ச்சிகரமாய் , மலைக்க வைக்கும் புள்ளிவிபரங்க ளுடன் இந்நூல் பதில் சொல்கிறது. காஸ்ட்ரோவின் வரலாற்றுப் புரித லும், தத்துவத் தெளிவும், மக்கள் மீதான அசைக்க முடியாத பற்றும் நம்பிக்கையும் அடடா அடடா நரம்பை முறுக்கேற்றும் சிந்தனை யைக் கூரேற்றும் உரைகள் எனில் மிகை அல்ல.\n\" இன்று உலகம் ஓர் போர்க்களம் எல்லா இடங்களிலும் எல்லா கண்டங் களிலும் , எல்லா நிறுவனங்களிலும் , எல்லா அமைப்புகளிலும் அது போர்க் களமாகவே உள்ளது .\" என்கிற காஸ்ட் ரோ ,அதனை எதிர்கொள்ள சிந்தனை யை வளப்படுத்துவதும் வலுப்படுத்துவ தும் மிக மிக அவசியம் என்கிற திசை யில் மக்களை சிந்திக்கச் செய்ய ஆற்றிய உரைகள். இவை நம்மையும் சிந்திக்கச் செய்யும்.\n\"ஒவ்வொரு புரட்சியாளரின் கட மையும் புரட்சி செய்வது . அமெரிக் காவி லும் ஏன் உலகம் முழுவதிலும் புரட்சி வென்றே தீரும் என்பதுவும் அறிந்ததே ஆனால் தமது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஏகாதிபத்தியத் தின் சடலம் நம்மைக் கடந்து செல்லுமென காத்துக்கிடப்பது புரட்சியாளனின் வேலை அல்ல\" என்றார் . அதே சமயம் அவரின் கனவு என்னவாக இருந்தது \n\"நாங்கள் கம்யூனிச சமூகத்துக்காக மட்டும் ஆசைப்படவில்லை அனைத்து நாடுகளுக்கும் சம உரிமையுள்ள ஒரு கம்யூனிச உலகுக்காக ஆசைப்படுகி றோம் . எந்த நாட்டுக்கும் ரத்து அதிகா ரம் இல் லாத ஒரு கம்யூனிச உலகுக்காக ஆசைப் படுகிறோம் . முதலாளித்துவ உலகம் உள் முரண்பாடுகளால் கிழிந்து போயிருப்பது போன்ற சித்திரத்தை நாளைய கம்யூனிச உலகம் அளிக்காது . அனைத்துபெரிய, சிறிய நாடுகளுக்கும் சம உரிமையுள்ள ,சுதந்திர நாடுகளைக் கொண்ட சுதந் திர சமூகம்தான் எமது நம்பிக்கை .\" அதை உறுதிப்படுத்துவன தாம்இவ்வுரைகள்.\nசாதாரணமாக நெடிய உரைகள் அலுப்பூட்டும் ; அதிலும் புள்ளிவிப ரங்கள், வரலாற்றுத்தகவல்கள் நிரம்பிய உரை எனில் கொட்டாவியை வரவழைத் துவிடும் ; ஆனால் புள்ளிவிவரங்களைக் கூட உணர்ச்சியை கொம்பு சீவும் விதத் தில் சொல்ல முடியும் - வரலாற்றுத்தக வல்களை எழுச்சியூட்டும் விதத்தில் விவரிக்க முடியும் - நெடிய உரை மூலம் கேட்ப வரை தன் சிந்தனை யோட்டத்தோடு இயக்க முடியும் என நிரூபிப்பவை காஸ்ட் ரோவின் உரைகள் . ஆனால் ஒரு பெரும் ரகசியம். உண்மைகளின் அணிவகுப் பாய் அவர் உரை அமைவதால் உள்ளத்தை அவரால் கொள்ளையடிக்க முடிந்தது .நான் இவ்வுரைகளில் என்னைப் பறி கொடுத்தேன்.. நீங்களும் பறிகொடுங் கள்.. எடுத்துக்காட்டாக ;\n\"..உலகில் இராணுவச் செலவு 300 பில்லியன் டாலரை விடவும் அதிகம் . 300 பில்லியன் டாலர்களைக் கொண்டு 400 மில்லியன் குழந்தைகளுக்காக 6,000, 000 பள்ளிகளை கட்ட முடியும் ; 300 மில்லியன் வசதியான வீடுகளைக் கட்ட முடியும் ; 18 மில்லியன் படுக்கைகளைக் கொண்ட 30,000 மருத்துவமனைகளைக் கட்டமுடியும் ; 20 மில்லியன் தொழிலாளர் களுக்கு வேலையளிக்கக் கூடிய 20,000 தொழிற்சாலைகளை கட்ட முடியும் ; அல்லது 150 மில்லியன் ஹெக்டேர் நிலத் துக்கு பாசன வசதி அளிக்கலாம் ;அதைச் சரியான தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாக்கினால் ஒரு கோடி மக்களுக்கு உணவளிக்கலாம் . மனித இனம் இவ் வளவு பெரிய தொகையை ஓவ்வொரு வரு டமும் இராணுவச் செலவில் வீணடிக் கிறது .\"\n கேளுங் கள் ; \" இந்த உலகில் ஒரு கவளம் சோறு கூட கிடைக்காத குழந்தைகள் சார்பாக நான் பேசுகிறேன் . மருந்து கிடைக்காத நோயாளிகள் சார்பாக பேசுகிறேன் . உயிர் வாழும் உரிமையும் மரியாதையும் மறுக்கப்பட்டவர்கள் சார்பில் பேசுகி றேன் .\" இதைவிட தெளிவாக எப்படிக் கூறுவது \nஇன்னும் விளக்கமோ, விவரமோ விண்டுரைத்தலோ தேவையா யாருடைய பரிந்துரையும் தேவைப்படா மலே வாசகனைத் தூண்டும் நூலுக்கு ஏன் அறிமுகம் \nதமிழில் : கி. ரமேஷ் ,\nவெளியீடு : பாரதி புத்தகாலயம் ,\n421 , அண்ணா சாலை , தேனாம் பேட்டை, சென்னை - 600 018 .\nகாமராஜர் : ஐம்பெரும் காப்பிய குணங்கள்\nPosted by அகத்தீ Labels: கட்டுரை\nகாமராசர் : ஐம்பெரும் காப்பியக் குணங்கள்\nவாழும் தலைவரைப் பற்றி புகழ்ந்துரைப்பது பலனை எதிர்பார்த்து செய்யும் பாசாங்குத்தனம். மறைந்த தலைவரைப் பேசுவது அப்படி ஆகாது . பெருந்தலைவர் காமராசரை இப்போது முன்னிறுத்திக் காட்டுவது நிச்சயம் கைமாறு கருதாகக் கடமையாகும்.\nஒரு கம்யூனிஸ்ட் என்கிற முறையில் எனக்கு காமராசரின் அரசியல் நிலைபாடுகளில் மாறுபாடான கருத்துகள் நேற்றும் உண்டு . இன்றும் உண்டு . ஆனால் அவரின் தேசபக்தியும், அடித்தட்டு மக்கள் மீதான பரிவும் சந்தேகத்திற்கே இடமில்லாத சிகரம். அவர் குறித்து நிறைய பேசலாம். எழுதலாம் . எனினும் ஐம்பெரும் காப்பிய குணங்களை மட்டும் இங்கே சுட்ட விழைகிறேன்.\nசுதந்திர இந்தியாவில் தீட்டப்படும் எந்தத் திட்டமானாலும் அது கடையனுக்கும் கடையனாய் உள்ள தரித்திர நாராயணர்களுக்கு உதவுவதாக இருக்கவேண்டும் என்றார் மகாத்மாகாந்தி . தோழர் இ எம் எஸ் நம்பூதிரிபாடு அவர்கள் கேரள மாநிலத்தின் முதல்வராய் பொறுப்பேற்றுக் கொண்டபோது, மாநில அரசின் பட்ஜெட்டில் ஏறத்தாழ 30 விழுக்காடு நிதியை ஆரம்பக் கல்விக்கு ஒதுக்கி வழிகாட்டினார் ; கிட்டத்தட்ட அதே போல் ஆரம்பக் கல்விக்கு நிதி ஒதுக்கியவர் காமராசர் . ஒருவர் கம்யூனிஸ்ட். இன்னொருவர் காங்கிரஸ். ஆனால் இருவரும் தரித்திர நாராயணர்களை கைதூக்கிவிட கல்வி ஒரு நெம்புகோல் என உளப்பூர்வமாக உணர்ந்து செயலாற்றியவர்கள். இன்றைக்கு கல்விக்கு செலவிடுவதை பெரும் செலவாக கருதி ஆட்சியாளர்களும் பொருளாதார நிபுணர்களும் புலம்புகின்றனர் . கல்விக்கு செலவிடும் பணமென்பது வருங்காலத்திற்கான முதலீடு என்கிற தீர்க்கமான பார்வையோடு செயல் பட்டவர்கள் இந்த இருபெரும் தலைவர்களும்.\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரால் மிகச் சிறிய அளவில் பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் துவங்கப்பட்ட ஏழை மாணவருக்கான மதிய உணவுதிட்டம், பின்னர் தொலைநோக்கோடு தமிழகம் தழுவிய மதிய உணவுத்திட்டமாய் காமராஜரால் அறிமுகமானது. இதுதான் மிகப்பெரிய அளவில் சத்துணவுத் திட்டமாக - நாடே வியந்து போற்றும் திட்டமாக எம் ஜி ஆரால் உருப்பெற்றது . கல்வியின் மீதும் அதனை ஏழைகள் பெறவேண்டும் எனவும் காமராசர் காட்டிய அக்கறை அவரின் முதல் காப்பிய குணம் எனில் மிகை அல்ல.\n“ இந்திய முயற்சியில் - இந்திய மூலதனத்தின் அடிப்படையில் உருவாகும் தொழில் முன்னேற்றத்தில்தான் நாட்டின் உண்மையான பொருளாதாரதார வளர்ச்சி அடங்கியுள்ளது “ என்று 1885-90 களில் தாதாபாய் நெளரோஜி போன்றவர்கள் கூறிவந்தனர் . தொழில் வளர்ச்சி மீதான - அது முதலாளித்துவ வளர்ச்சியாக இருப்பினும் - அளப்பரிய ஈர்ப்பு விடுதலைப் போரில் நம் தலைவர்களிடம் கருக்கொண்டது . அந்த பட்டறையின் வார்ப்பான காமராசரிடம் அந்த ஈர்ப்பு செயல் வேகத்துடன் வெளிப்பட்டது . கிண்டி தொழிற்பேட்டையும் சிவகாசியும் இன்னபிற சிறுதொழில் மையங்களும் இவரின் புகழ்பாடி நிற்கும். இது இவரின் இரண்டாவது காவிய குணம்.\nஅடுக்கு மொழி துடுக்கு மொழி இவரறியார் . தெற்கு சீமையின் பாமர மொழியில் பேசினார். பள்ளிப்படிப்பு மிகக்குறைவு. ஆனால் அகில இந்தியாவும் இவர் தலைமை ஏற்றது. எதனால் எப்படி எளிமை, கைக்கொண்ட அரசியலில் உறுதி . ஆம் அதுதான் காமராசரின் பலம் . தோற்றத்திலும் பேச்சிலும் செயலிலும் காந்திய சகாப்தத்தின் தொடர்ச்சியான எளிமையும் உறுதியும் இவரிடம் இறுதிவரை நிறைந்திருந்தது. இன்றைய அரசியலில் அரிதான ஒன்றாக மாறிவிட்ட ஒன்றல்லவா அது \nகாமராசரை விருதுநகரில் தோற்கடித்தவர் பெயரை நாளைய தலைமுறை வரலாற்றை ஆய்வு செய்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும் . ஆனால் காமராசர் பெயர் இருக்கும். ஆவடி சோசலிசம் குறித்து விமர்சனங்கள் உண்டு. எனினும் வரலாற்றில் அதற்கொரு இடம் உண்டு . அந்த வரலாற்றில் காமராஜர் பெயரும் நீக்கமற நிறைந்திருக்கும். இருபதாம் நூற்றாண்டின் முதல் எழுபதைந்தாண்டு இந்திய தமிழக வரலாற்றை எழுதுகிற யாரும் காமராசரை மறைத்துவிடவோ மறந்துவிடவோ இயலாது. வயதானாலும் பதவியைவிட மனதில்லாத இன்றைய தலைமுறைக்கு தெரியுமா கே பிளான். அதுதான் அடுத்த தலைமுறைக்கு மூத்த தலைமுறை வழிவிட்டொதுங்கும் திட்டம். இதை மற்றவர்களுக்கு முன்மொழிந்தவரல்ல காமராசர்; தானே பதவி விலகி முன்னுதாரணமானவர் . இந்த பதவி பற்றற்ற அருங்குணம் காப்பிய வகையன்றோ\nதானே முன்மொழிந்து பிரதமராக்கிய இந்திராகாந்தி சர்வாதிகாரப் பாதையில் நடைபோடத் துவங்கியபோது - அவசர காலத்தைப் பிரகடனப்படுத்திய போது மனம் நொந்தவர் ; எதிர்த்தவர் ; அந்த மனப்புழுக்கமே அவரின் மரணத்தை விரைவுபடுத்திவிட்டது. எதை இழந்தாலும் எதிர்த்துப் போராட ஜனநாயக உரிமை இருந்தால் – அது முதலாளித்துவ ஜனநாயகமாக இருப்பினும் போராடித் திரும்பப் பெறலாம். ஆனால் அந்த ஜனநாயகத்தையே இழந்துவிட்டால் அது பெரும் துயரமல்லவா கையறு நிலை அல்லவா எந்த ஜனநாய உரிமைகளுக்காக சுதந்திரப் போரில் கண்ணீரும் செந்நீரும் சிந்தினோமோ அந்த உரிமைகள் பறிபோவதை யார் பொறுப்பர் விடுதலைப் போரின் பிரசவ வலியை நன்கு உணர்ந்த காமராசர் ஜனநாயக உரிமைக்காக கண்கலங்கி வருந்தியது இயல்பான தேசபக்தி - ஜனநாயக விழைவு . அது அவர் குருதியில் கலந்த காப்பிய குணம் .\nஇந்த ஐம்பெரும் குணங்கள் அருங்காட்சியகப் பொருளாகிவிடாமல் சற்றேனும் இன்றைய அரசியலில் தலைநீட்டுமானால் அதுவே பெருவெற்றியாகும். அதற்கு காமராசரை பலகோணங்களில் அறிய முயல்வோம்.\n[ காமராஜர் பிறந்த நாள் மலருக்காக பேரா.சுபாஷினியிடம் எழுதிக்கொடுத்த கட்டுரை]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t53808-2011", "date_download": "2018-07-19T23:27:26Z", "digest": "sha1:7VESQTGHZNSG26M4JX4IZEED27ALUVAT", "length": 13519, "nlines": 277, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆடுகளம் 2011", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\n@பிரகாசம் wrote: இது தப்பு இல்லயா\n@பிரகாசம் wrote: இது தப்பு இல்லயா\nதிருட்டு தனமா டவுண்லோட் பண்னி பாக்கிறது\nதனியா பார்த்தா தப்பு இல்லை\n@mauran wrote: தனியா பார்த்தா தப்பு இல்லை\nபேச்சுக்கு பேச்சு எதிர் பேச்சு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gkvasan.co.in/makkal-nala-kootani-tamil-manila-congress-president-vasan-election-campaign-at-virudhunagar/", "date_download": "2018-07-19T22:57:02Z", "digest": "sha1:AKQIIJEGTFJZF6YPIGLHGE37EHXBFUYW", "length": 6598, "nlines": 66, "source_domain": "gkvasan.co.in", "title": "தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் விருதுநகர் தொகுதியில் தேர்தல் பரப்புரை – G.K. VASAN", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் விருதுநகர் தொகுதியில் தேர்தல் பரப்புரை\nPosted By: Social Media Team 0 Comment கூட்டணி தொண்டர்கள், த.மா.கா. தலைவர் வாசன்., த.மா.கா. தேர்தல் கூட்டணி, த.மா.கா. விருதுநகர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், த.மா.கா. வேட்பாளர்கள், தமிழக தேர்தல் களம் 2016, தமிழக தேர்தல் தொகுதி வேட்பாளர்கள், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க - த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி, தேர்தல் பிரச்சாரம் 2016, தொகுதி வேட்பாளர்கள், மக்கள் நலக்கூட்டணி ஆதரவு, மக்கள் நலக்கூட்டணி தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள், வாசன் தேர்தல் பிரச்சாரம், விருதுநகர் த.மா.கா. தேர்தல் வேட்பாளர்கள், வேட்பாளர்கள் 2016\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் இன்று விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க – த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் வெற்றி பெறும் வகையில் வாக்களிக்க வலியுறுத்தியும், மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கூட்டணி தொண்டர்கள் மத்தியில் தேர்தல் பரப்புரை செய்தார்கள்.\nதமிழகத்தின் தலையெழுத்தை மக்கள் நலக் கூட்டணி மாற்றும்: ஜி.கே. வாசன்\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குளத்தூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95?page=12", "date_download": "2018-07-19T22:47:26Z", "digest": "sha1:ZBWHL3PJ4533M4DA4NACZE4EXRZZ3V7Z", "length": 18158, "nlines": 224, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகுஜராத் : இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக்கூடியவர்கள் யார் \nதமது உடனடி வர்க்க நலன்கள் (வேலை வாய்ப்பு முதல் வணிகம் வரை) பாதிக்கப்பட்டாலும், அவற்றையும் மீறி மோடியை ஆதரிக்கும் அளவுக்கு இந்துத்துவ பாசம் இருக்கிறது.… read more\nBJP வளர்ச்சி உணவு பொருளும் அதன் பயன்களும்\nதிருப்பூர் : டாலர் சிட்டியை டல் சிட்டியாக்கிய மோடி அரசு \nஏற்கனவே சாவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு விட்ட இச்சிறு நிறுவனங்களை, சவக்குழிக்குள் தள்ளி இறுதிச்சடங்கு நடத்துவதற்கு மோடி அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்… read more\nதிருப்பூர் பாஜக அழகு குறிப்புகள்\nஒக்கி : குஜராத்தில் தெருத்தெருவாக சுற்றிய மோடி மீனவ கிராமத்திற்கு வர மாட்டாராம் \nசமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மாநில தேர்தலுக்காக வார்டு கவுன்சிலரைப் போல் குஜராத்தில் தெருத்தெருவாக அலைந்த மோடியால் மீனவர்கள் கிராமங்களுக்குக் கூட… read more\nNews மீனவர்கள் குமரி மாவட்டம்\nகடலில் இருந்து மீனவர்கள் மீட்கப் பட்டார்கள் \nநேற்று கொச்சியிலிருந்து தோராயமாக 200 கடல் மைலுக்கு அப்பால் நடுக்கடலில் புயலில் சிக்கி எஞ்சின் சேதமடைந்த படகைக் கண்டுள்ளனர். அப்படகில் இருந்த வல்லவிளை… read more\nசெய்தி News மத்திய அரசு\nவங்கி மறுமுதலீடு : தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி \nவிஜய் மல்லையாவை இலண்டனுக்கு வழியனுப்பி வைத்தது மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெரு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந… read more\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் பாஜக புதிய ஜனநாயகம்\nஒண்ணுக்கு இரண்டாக விலை கொடுத்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது, மோடி அரசு. read more\nஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம் \nமதுசூதனன் பா.ஜ.க.வின் ஆசிபெற்ற வேட்பாளர் மட்டுமல்ல, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆசிபெற்ற வேட்பாளரும்கூட. இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.… read more\nகுஜராத் தேர்தல் : தோல்வி பயத்தில் பாக் பீதி கிளப்பும் மோடி \nஓட்டரசியலின் வெற்றிகளுக்காக அரசியல் கட்சிகள் கேடுகெட்ட நிலைகளுக்கெல்லாம் தாழ்ந்து செல்லத் தயங்காது என்பதை கடந்த கால வரலாறுகளில் இருந்து நாம் அறிவோம்;… read more\nNews கேள்வி - பதில் பகுதி பாஜக\nசந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி \nஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக வளர்ச்சி குன்றியுள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கடந்த பத்தாண்டுகளில் 40 விழுக்காடாக குஜராத்தில் அதிகரித்துள்ளத… read more\nஅஃப்ரசுல் கானைக் கொன்றவர்களைத் தூக்கிலிடு \n“அவரை ஒரு மிருகத்தைப் போல அடித்துக் கொன்று, அந்தப் படங்களையும் வெளியுலகிற்கு பகிர்ந்தவர்களைத் தூக்கிலிடவேண்டும்” என அவர்கள் கோரியுள்ளனர். read more\nபடுகொலை பாஜக பயங்கரவாதப் படுகொலைகள்\nஓடும் ரயிலில் மோடி பக்தர்களை பணிய வைத்த மக்கள் \nஅன்று துரதிஷ்ட்ட வசமாக தோழர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாமல் போய் விட்டது. இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் மக்களிடம் வாங்கிய திட்டுக்களை படமெடுத்திர… read more\nஅனுபவம் விறுவிறுப்பு ஸ்பெஷல் மத்திய அரசு\nஹதியா – ஜி.எஸ்.டி. – தேசபக்தி : மாலன் பொங்குவது ஏன் \nடீயை விட டீ கிளாஸ் சூடாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. உள்ளே இருக்கும் டீயின் சூட்டை டம்ளர் தனதாக்கிக்கொள்கிறது. மாலனும் அவ்வாறுதான். அவர் பா.ஜ.க.வுக்… read more\nஆளும் வர்க்கம் ஊடகம் பாஜக\nதுயரத்தின் விளிம்பில் குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் \nஇப்போது கூட தூத்தூர் கிராம இளைஞர்கள், வக்கற்ற இந்த அரசை முழுமையாக நம்பவில்லை. தங்களின் சொந்த முயற்சியில் GPS - VHF கருவிகளின் மூலம் வெளிநாட்டுக் கப்ப… read more\nNews மீனவர்கள் குமரி மாவட்டம்\nதேசிய ஊரக வேலை வாய்ப்பு : சந்தி சிரிக்கும் மோடி அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை \n“ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் இதுவரை பணியாளர்களுக்கு குறைந்தது 3,243 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் கொடுக்கவில்லை. வரவிருக்கும் காலங்களில் இந்த அளவு அதிக… read more\nNews மத்திய அரசு தெரிந்துகொள்ளுங்கள்\nபாஜக – மோடி – அமித்ஷா – நீதிபதி லோயா மர்ம மரணம் \nநீதிபதி லோயா - ஒரு கட்டத்தில் இந்த வழக்கோடு நீதிபதி வேலைக்கு முழுக்குப் போட்டு விட்டு ஊருக்கு வந்து நிம்மதியாக விவசாயத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித… read more\nபாஜக பயங்கரவாதப் படுகொலைகள் நாக்பூர்\nமோடியின் தில்லிதான் குற்றங்களில் நம்பர் ஒன் \nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் தில்லியில் மட்டும் 13,803 எண்ணிக்கையில் நடந்திருக்கின்றன. அதாவது தினசரி 38 குற்றங்கள் நடக்கின்றன. தில்லிக்கு அடுத்த படிய… read more\nநீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா மரணத்தின் பின்னணி என்ன \n2014 -ம் ஆண்டு நவம்பர் 30 -ம் தேதி இரவு 11 மணி அளவில் தனது மனைவியைத் தொலைபேசியில் அழைத்த நீதிபதி லோயா, சுமார் 40 நிமிடங்கள் பேசியுள்ளார். அது தான் தனத… read more\nசமைக்கலாம் வாங்க பாஜக பயங்கரவாதப் படுகொலைகள்\nஅமித்ஷா நினைத்தால் கவர்னரும் ஆகலாம் – கண்ணையும் மூடலாம் \nஅமித்ஷா குற்றமற்றவர் என விடுவித்த ‘நீதியரசர்’ சதாசிவத்துக்கு கேரள கவர்னர் பதவி, அமித்ஷா வழக்கில் நேர்மையாக செயல்பட்ட நீதியரசர் ஹர்கிஷன் லோயாவுக்கு மரண… read more\nஆண்டவன் சொல்றான் அதானி செய்றான் – கருத்துப்படம்\nஆஸ்திரேலியா நிலக்கரி டீல் ஓகே நெக்ஸ்ட்டு அமெரிக்கா ஆலிவ் ஆயில ஆயூர்வேத ஆயில்னு விக்கலாமா அதானி ‘ஜி’ நெக்ஸ்ட்டு அமெரிக்கா ஆலிவ் ஆயில ஆயூர்வேத ஆயில்னு விக்கலாமா அதானி ‘ஜி’ \nரஃபேல் விமானம் : மூட்டைப் பூச்சி மிசின் தயாரிக்க அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி\nஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இவ்வாறு குற்றம் சாட்டுவது தேசத்தின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கு… read more\nஊழல் ஊழல் - முறைகேடுகள் பாஜக\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nநாகேஷ் பற்றி கமல் : RV\nகாமெடி பீஸ் : பரிசல்காரன்\nதோல்வி சுகமானது : சேவியர்\nகொலைகாரர்களுக்கு எதிராக : மாதவராஜ்\nயாதுமாகி நின்றாய் : புன்னகை\nஇந்தி தெரியாத நீயெல்லாம் : Kappi\nவீணாய்ப்போன ரிலையன்ஸ் பிரஷ்(லெஸ்) : செந்தழல் ரவி\nஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் : மாதவராஜ்\nவரம் : சுரேஷ் கண்ணன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maattru.blogspot.com/2011/01/blog-post_09.html", "date_download": "2018-07-19T23:10:42Z", "digest": "sha1:YY33BFV7IHYPBLZWNZK6RYRHNPYJGKA7", "length": 43581, "nlines": 50, "source_domain": "maattru.blogspot.com", "title": "பிர்லா தப்பியோட வாஜ்பாய் உதவி! ~ மாற்று", "raw_content": "\nபிர்லா தப்பியோட வாஜ்பாய் உதவி\nஇந்தியக் கம்பெனிச் சட்டத்தின்படி அரசி யல் கட்சிகளுக்கு கம்பெனிகள் நன்கொடை தரக்கூடாது என்றிருந்தது. 1977 தேர்தல் அறிவிக் கப்பட்டிருந்தது. இந்தச்சட்டத்தை மீறி காங் கிரசுக்கு எப்படி நிதி திரட்டுவது என்று யோசித் தார் கே.கே. பிர்லா. இதற்கு அவர் கண்டுபிடித்த வழிதான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார் பில் சிறப்பு மலர்கள் வெளியிடுவது. மலர் என்றால் ஒன்று இரண்டல்ல, அனைத்து முக்கிய மொழிகளிலும் 90 மலர்கள் கொண்டுவரப்பட் டது. போதாக்குறைக்கு மாநில அளவிலும் இந்தக் காரியம் நடந்தது. இதுபற்றி அவர் கூறுவது-\n“இந்தச் சிறப்பு மலர்களில் விளம்பரங்கள் தருவது சட்டப்பூர்வமற்றது அல்ல. நானும் ராமா கோயங்காவும் நாட்டின் சில முன்னணி வழக் கறிஞர்களைக் கலந்தாலோசித்தோம். அவர்க ளும் இந்தக் கருத்தையே கூறினார்கள். இந்த விஷயத்தில் திருப்தியான பிறகு தீவிரமாகக் காரியத்தில் இறங்கினோம். ஆனால் யாரையும் நிர்ப்பந்திக்காமல்”.\nஇதன் பொருள் தெளிவானது. இந்திரா காங் கிரசுக்கு தேர்தல் செலவுக்காக பிர்லா தலைமை யில் பெருமுதலாளிகள் கூட்டம் ஒன்று பல கோடி ரூபாய் திரட்டித் தந்தது. சட்டத்தின் பிடி யிலிருந்து தப்பிக்க “சிறப்பு மலர்களில் கம்பெனி விளம்பரம்” என்று ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார்கள். இப்படியாக மீண்டும் இந் திராவின் ஆட்சியைக் கொண்டுவரப் பார்த்தார் கள். வந்திருந்தால் மீண்டும் அவசரநிலைக் காட்டாட்சி தொடர்ந்திருக்கலாம். அதுவே இந்தப் பெருமுதலாளிகளுக்கு வேண்டியிருந்தது.\nநல்லவேளையாக வட இந்தியாவில் பெரும் எழுச்சி ஏற்பட்டு காங்கிரஸ் தோற்கடிக்கப் பட்டது. தேர்தலில் இந்திராவும், சஞ்சய்யும் கூடத் தோற்றுப்போனார்கள். மொரார்ஜி தேசா யைப் பிரதமராகக் கொண்டு ஜனதா கட்சி ஆட்சி உருவாகியிருந்தது. அந்த ஜனதா கட்சி யில் ஸ்தாபனக் காங்கிரஸ், ஜனசங்கம், லோக் தளம் என்று பல கட்சிகளும் சேர்ந்திருந்தன. சவுத்திரி சரண்சிங்தான் உள்துறை அமைச்சர். அவர் சர்வாதிகார ஆட்சி செய்த இந்திரா மீது மட்டுமல்ல, அவருக்கு நிதி உள்ளிட்ட சகல உதவிகளையும் செய்த பிர்லா மீதும் கோபமாக இருந்தார். கம்பெனிச்சட்டத்தை மீறி குறுக்கு வழியில் நிதி வசூலித்துக்கொடுத்த விவகாரத்தை எடுத்துக் கொண்டார்.\nசிபிஐ- மத்திய புலனாய்வுத்துறை- விசார ணைக்கு உத்தரவிட்டார். பிர்லா வெளிநாடு செல் லாமலிருக்க வேண்டும் என்பதற்காக அவரது பாஸ்போர்ட்டை முடக்கவும் முடிவு செய்தார். ஆனால் அதைச் செய்ய வேண்டியது வெளியு றவுத்துறை. அதற்கு மந்திரி அடல் பிகாரி வாஜ் பாய். அவரது துறையிடம் உள்துறை அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் நடந்தது என்ன தெரி யுமா பிர்லா கூறுகிறார் - “இதுபற்றி அரசல் புரச லாகக் கேள்விப்பட்ட நான் அடல்ஜியை உடனே சந்தித்தேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தனது துறையினருக்கு உத்தர விட்டார். கடைசியில் சவுத்திரி சாகேபே நேரடி யாக அடல்ஜியிடம் பேசினார். பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கிற அளவுக்கு திட்டவட்டமான புகார் கூறப்படாதவரை இதற்கு ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார் அடல்ஜி”.\nஜனதா கட்சி ஆட்சி வந்த பிறகும் அரசாங்கத் தில் என்ன நடக்கிறது என்பது பிர்லாவுக்குத் தெரிந்தது. உள்துறை மந்திரியின் வேண்டு கோளை நிராகரிக்கிற அளவுக்கு வெளியுறவுத் துறை மந்திரியின் அன்பைப் பெற்றிருந்தார் பிர்லா அவரோ இந்திராவின் கையாள் இந்த விஷயத்தில் இதுவல்ல உச்ச கட்டக் காட்சி. அது இனிமேல் தான் வரப்போகிறது.\nபிர்லாவின் பாஸ்போர்ட்டை முடக்குவதில் தோல்வி கண்ட சரண்சிங், விஷயத்தை அந்த அளவில் விட்டுவிடவில்லை. காங்கிரசுக்கு சட்ட விரோதமாகப் பணம் திரட்டித் தந்த விவகா ரத்தில் அவரைக் கைது செய்து விசாரிக்க முடிவு செய்தார். இது பற்றிய நம்பகமான தகவல் முன் கூட்டியே வந்து விட்டது பிர்லாவுக்கு. அவர் தரப்பு நடவடிக்கை-” நான் முதலில் அடல்ஜி யைச் சந்தித்தேன். நிலைமை எப்படி இருக்கி றது என்று கேட்டேன். நிலைமை மோசமாகத் தான் இருக்கிறது என்றும், எந்த நேரத்திலும் நான் கைதாகப்படலாம் என்றும் அவர் கூறினார்”.\nஇதனால் தனது தந்தையார், மனைவி உட் பட குடும்பத்தார் எல்லாம் எப்படி பரிதவித்தார் கள், பதைபதைத்தார்கள் என்று விரிவாக எழுதி யிருக்கிறார் பிர்லா. கோடீஸ்வரர் வீடு என்றாலும் பிரச்சனை பிரச்சனைதான். தாங்க முடியவில் லை மனிதருக்கு. என்ன செய்தார் தெரியுமா “1977 செப்டம்பர் 10 ம் தேதி வாக்கில் நான் அடல்பிகாரி வாஜ்பாயைச் சந்தித்தேன். வெகு சீக்கிரத்தில் என் மீது சவுத்திரி நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் தெரிவித்தார். இந்த அபாயத்தைத் தடுப்பது பற்றி நான் என்ன திட்டம் வைத்திருக்கிறேன் என்று கேட்டார். நான் எது வும் செய்வதாக இல்லை என்றும், முதலில் சவுத் திரி சாகேப் நடவடிக்கை எடுக்கட்டும், பிறகு பார்க்கலாம் என்றிருப்பதாகவும் கூறினேன். வெளிநாடு போகிற திட்டம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டார் அடல்ஜி. இந்த மாத இறுதியில் அப்படிப் போகிற திட்டம் இருப்பதாக அடல் ஜியிடம் கூறினேன். அடல்ஜி பின்னர் தனது திட் டத்தைக் கூறினார். அப்படிப் போகிறத் திட்டம் இருக்கிறதென்றால் ஏன் உடனடியாகப் போகக் கூடாது என்றார்.”\nஇது சுத்தமான உள்குத்து வேலை. உள் துறை அமைச்சர் என்ன திட்டம் போட்டிருக் கிறார் என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர், சம்பந்தப்பட்டவரிடம் சொல்லி விடுகிறார். அது மட்டுமல்ல, உள்துறை அமைச்சரின் திட்டத் தை முறியடிப்பது எப்படி என்று வெளியுறவு அமைச்சரே பிரமாதமாக ஐடியா தருகிறார் வெளிநாட்டுக்கு ஓடச் சொல்கிறார் வெளியுற வுத் துறை அமைச்சர் அல்லவா ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தவர் பெரு முதலாளிகளின் கையாட் கள் என்பதை நிரூபித்தார். இவரைத்தான் “ஜென் டில்மேன்” என்றார் கலைஞர்\nவாஜ்பாய் சொன்னபடி செய்ய முடிவு செய் தார் பிர்லா. இதை இந்திரா காந்தியிடமும் சொன் னார். “அடல்ஜியின் ஆலோசனைப்படி நடக்கு மாறு அவரும் கூறினார்” என்கிறார் பிர்லா. இந்தி ராவும், வாஜ்பாயும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்று கூறப்படுகிறது. அவர்களோ பெருமுதலாளி பிர்லாவைக் காப்பாற்ற ஒரே மாதிரியாகச் சிந் தித்தார்கள், வழி சொன்னார்கள். காங்கிரசும், பாஜகவும் அடிப்படையில் பெரு முதலாளி களின் கட்சி எனும் மார்க்சியக் கணிப்பிற்கு இது வொரு கச்சிதமான எடுத்துக்காட்டு. முடிவில் பிர்லா அமெரிக்கா போய்ச் சேர்ந்தார்.\nஅமெரிக்காவில் இவர் இருந்த போது, வாஜ் பாய் ஐ.நா. சபைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள நியூயார்க் போனார். அங்கு அவரைச் சந்தித்தார் பிர்லா. தனக்கு உதவி செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். அப்புறம் நடந் தது- “ எப்போது இந்தியா திரும்ப உத்தேசம் என்று கேட்ட அடல்ஜி, தன்னிடமிருந்து தகவல் வரும் வரை இந்தியா திரும்ப வேண்டாம் என்று ஆலோசனை கூறினார். “உண்மையிலும் அவரி டமிருந்து சமிக்ஞை வந்த பிறகு தான் இந்தியா திரும்பினார் பிர்லா. பல கோடி இந்தியர்களுக் காக மத்திய மந்திரிகள் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்களது வேலையைப் பார்த்தீர்களா\nஇவ்வளவு சேவை செய்த வாஜ்பாய்க்கு பிர்லா எவ்வளவு நன்றியுடையவராக இருக்க வேண்டும் இருந்தார். இதோ அவரே கூறுகிறார் - “1980 ல் இந்திராஜி மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பிறகு, நெருக்கடியான நேரத்தில் என்னிடம் அன்பையும் அபிமானத்தையும் காட்டிய அடல் ஜியோடு என்னுடைய தொடர்பை விடாது பரா மரிப்பேன் என்று அவரிடம் கூறினேன்”. இந்திரா ஜிக்கு இதில் என்ன பிரச்சனை இருந்தார். இதோ அவரே கூறுகிறார் - “1980 ல் இந்திராஜி மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பிறகு, நெருக்கடியான நேரத்தில் என்னிடம் அன்பையும் அபிமானத்தையும் காட்டிய அடல் ஜியோடு என்னுடைய தொடர்பை விடாது பரா மரிப்பேன் என்று அவரிடம் கூறினேன்”. இந்திரா ஜிக்கு இதில் என்ன பிரச்சனை எல்லாம் ஒரே வர்க்கம் தானே\nசஞ்சய் காந்தி விமான விபத்தில் மரித்ததும் இந்திராவுக்கு வாரிசு அரசியலுக்கு ஆள் தேவைப் பட்டது. ராஜீவ்காந்தி தயங்கி நின்றார். அவரைத் தயார்ப்படுத்த இந்திரா தேர்வு செய்த சில நபர்க ளில் முக்கியமானவர் பிர்லா. அடுத்த பிரதமரைத் தயார் செய்யும் வேலை அவருக்கு. அவர் எழுது கிறார்- “சஞ்சயின் மரணம் நிகழ்ந்த இரு வாரங் களுக்குள் நடந்த இந்திராஜியுடனான எனது சந்திப்புகளில் ஒன்றில் ராஜீவை இண்டியன் ஏர்லைன்சின் பைலட் வேலையை விட்டு விட்டு, அரசியலில் இறங்கச் செய்ய வேண்டும் என்றேன்... ராஜீவோடு நான் பேசிப் பார்க்கட் டுமா என்று இந்திராஜிடம் கேட்டேன். ஏற்கெ னவே தனது நண்பர்கள் பலரை ராஜீவிடம் பேசச் சொன்னதாகக் கூறியவர் என்னையும் பேசச் சொன்னார். நானும் ஒப்புக்கொண்டு, ராஜூவோடு பேசினேன்.”\nஜனநாயகம் பற்றி முதலாளிகளும் அவர்களது ஊடகங்களும் வெளியே பிரமாதமாகப் பேசுகி றார்கள். உள்ளேயோ வாரிசு அரசியலுக்கு இவர் களே வழி சொல்லித் தந்தார்கள். ஒரு மகன் இறந்து இரண்டு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இன்னொரு மகனைத் தயார் செய்ய முடிவு செய் தார் தாயார். இதற்குப் பெரிதும் உத்வேகமாக இருந்தவர் பெரு முதலாளி பிர்லா. இது அவரே சொல்வது இந்திராகாந்தி படுகொலை செய்யப் பட்டபோது ஏன் ராஜீவ்காந்தி சர்வ சாதாரண மாகப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார் என்பது இப்போது புரிகிறது\nஇதற்கெல்லாம் பெரு முதலாளிகளுக்கு கிடைத்த கைம்மாறு என்ன எத்தனையோ அதில் ஒன்றை பிர்லா சொல்லியிருக்கிறார். அது 1977 தேர்தலின் போது நடந்தது. அதில் எளிதாக வெற்றி பெற- தேர்தல் உத்தியாக- சில முக்கிய மான தொழில்களை நாட்டுடைமையாக்க பிரதமர் இந்திரா திட்டமிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு முதலாளிமார்கள் பலரும் அதிர்ந்து போனார்கள். அவர்கள் எல்லாம் திரண்டு வந்து பிர்லாவிடம் முறையிட்டார்கள். அவரும் உடனடியாக சஞ் சய் காந்தியைச் சந்தித்து விஷயத்தைச் சொன் னார். பிறகு “இந்திராஜியுடனான சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய்தார். அந்தக் குறுகிய சந்திப் பில் அந்த வதந்தி பற்றி அவரிடம் கூறினேன். அவர் பொறுமையாகக் கேட்டார், ஆனால் ஒன்றும் பதில் சொல்லவில்லை. ஆனால் எந்தத் தொழி லும் நாட்டுடைமையாக்கப்படவில்லை. அந்த வதந்திக்கு ஏதேனும் அடிப்படை உண்டா, இல்லையா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.”\nஇடதுசாரிப் பாதையில் திரும்ப இலேசான எண்ணம் பிரதமருக்கு வந்தால் கூட அதை ஒழித்துக்கட்ட முடிந்தது பிர்லாவாலும் அவரது திருக்கூட்டத்தாலும். இப்படி அரசின் கொள்கை களைத் தீர்மானித்தார்கள் பெரு முதலாளிகள். இதிலே கே.கே.பிர்லாவுக்குத் தனிப்பட்ட அரசி யல் லாபம் ஏதேனும் இருந்ததா இருந்தது. அதுதான் எம்.பி. பதவி\n1984 ஏப்ரலில் ராஜஸ்தானிலிருந்து மாநிலங் களவைத் தேர்தல் நடந்த போது அதில் நிற்கத் தயாரானார் பிர்லா. மூன்று இடங்களுக்கான தேர் தலில் இரண்டுக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பா ளர்கள் நிறுத்தப்பட்டார்கள். காங்கிரஸ் ஆதரவுட னான சுயேச்சை வேட்பாளராக பிர்லா நிறுத்தப் பட்டார். முடிவு என்னாயிற்று என்றால், இந்த “சுயேச்சைக்கு” காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விழுந்து விழுந்து ஓட்டுப் போட்டார்கள். மிக அதிகமான வாக்குகள் பெற்று பிர்லா ஜெயித்து விட்டார். ஒரு காங்கிரஸ் வேட்பாளருக்குத்தான் இழுபறியாகி விட்டது. பிறகு எப்படியோ தப்பிப் பிழைத்தார் அவர் இந்திரா- ராஜீவ் இவருக்குச் செய்த கைம்மாறு இது.\nஇப்படியாக பெரு முதலாளிகளுக்கும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் இடையே வலுவான கொடுக்கல், வாங்கல் இருந்தது. அது இப்போதும் தொடர்கிறது, மேலும் வலுவாகிறது. திமுக போன்ற பிராந்தியக் கட்சிக்குள்ளும் அவர் களது சாம்ராஜியம் புகுந்துவிட்டது. “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார் அண்ணா. கலைஞரோ, டாடாவின் சிரிப்பில் சக லத்தையும் காண்பதாகப்படுகிறது. “கலிகாலம்” என்பது இதுதான் போலும்\nநல்ல மனிதர் தவரான கட்சியில் இருக்கிறார் என்று இவரை பற்றி சில ஊடகங்கள் எழுதியது. தவரான கட்சியில் ஒரு நல்ல மனிதன் இருக்க முடியாது என்பதற்கு நல்ல ஆதாரம் இந்த கட்டுரை. வரலாற்று பூர்வமான ஆதாரம்.\nகாங்கிரஸ் கட்சியிலும் பாஜகவிலும் சில கறை படாத தலைவர்கள் இருக்கலாம்,ஆனாலும் மற்ற தலைவர்கள் அமைச்சர்கள், அவர்கள் பங்கு பெறும் அரசு ஊழலில் ஈடுபடும்போது அதை கண்டுகொள்ளாமல் இருப்பதே துணைபோவதற்கு சமம்.\nஇந்த விசயத்தில் இடதுசாரிகள் தான் மற்றவர்களிடமிருந்து விதிவிலக்காக உள்ளார்கள். மம்தா பானர்ஜி சமீபத்தில் மேற்குவங்க மாநிலத்தில் ‘ராஜர்கட்’ என்ற நகரமைப்பு திட்டத்தில் ஊழல் என்று புகார் கூறினார், அடுத்த சில நாட்களில் அந்தத்துறை அமைச்சர் மம்தாவிற்கு முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என ஆதாரங்களை மம்தா பான்ர்ஜிக்கெ அனுப்பிவைத்தார். அதற்குப் பிறகு மம்தா பான்ர்ஜி அதுகுறித்து பேசுவதேயில்லை.\nஇது போன்று ஆளும் கட்சியினர் புகார்களுக்கு பதில் அளிக்கவேண்டும்.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/video/8898", "date_download": "2018-07-19T23:23:59Z", "digest": "sha1:P4B4U65L64T5EMD2L6XNSKK4ZQ5DMJLQ", "length": 4385, "nlines": 105, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ”குட் டச், பேட் டச்”: வைரலாகும் சமூக விழிப்புணர்வு வீடியோ!!", "raw_content": "\n”குட் டச், பேட் டச்”: வைரலாகும் சமூக விழிப்புணர்வு வீடியோ\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4036-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-super-incredible-girl-drummer-fools-crowd-at-japanese-mall-so-cool.html", "date_download": "2018-07-19T23:24:09Z", "digest": "sha1:ZB7EAD3BTL7OFFG7AX7UVFKQ4OYL47BJ", "length": 6704, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "பார்ப்பவர் அனைவரையும் வியக்க வைத்த சிறுமி !!! - Super Incredible Girl Drummer FOOLS Crowd at Japanese Mall! So Cool! - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபார்ப்பவர் அனைவரையும் வியக்க வைத்த சிறுமி - Super Incredible Girl Drummer FOOLS Crowd at Japanese Mall\nபார்ப்பவர் அனைவரையும் வியக்க வைத்த சிறுமி - Super Incredible Girl Drummer FOOLS Crowd at Japanese Mall\nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான விமானங்கள் இவை தான் ஆச்சரியமான காணொளி \nவிண்வெளிக்கு சுற்றுலா செல்ல நாசா அறிமுகப்படுத்தியுள்ள விசேட விண்கலம் \nஇந்த அழகான கைக்கடிகாரங்களை பாருங்கள் வியந்து போவீர்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை - Big mistake Lion provoked the Crocodile\nஇப்படியான உணவு வகைகளை எங்கயும் பார்த்து இருக்க மாட்டீங்க பாகிஸ்தான் போய் வரலாமா \nதிரைத்துறையையே தனது நடிப்பால் மாற்றிய நடிகையர் திலகம் \" சாவித்ரி \" - Mahanati Savithri Unseen & Real Life Photos || iDream Filmnagar\nஜெயம் ரவியின் \" TIK TIK TIK \" திரைப்பட பிரமாண்ட உருவாக்கம் \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \n' வர்ஷினா \" யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஎங்கு போனாலும் என்னை அடையாளம் சொல்லும் சூரியன் \nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை - Big mistake Lion provoked the Crocodile\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://vanathys.blogspot.com/2010_06_13_archive.html", "date_download": "2018-07-19T22:56:54Z", "digest": "sha1:LCTFJWQ7IZQCZ6ABX5V34NJYVRL3SSYE", "length": 17731, "nlines": 247, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: 06/13/10", "raw_content": "\nவானதி ( மனதினுள் ) ஒரு கெட்டு கெதர் வைத்தால் நல்லா இருக்கும். யாரை இன்வைட் பண்ணுவது, எத்தனை பேர்... நினைக்கவே குழப்பமாக இருக்கு. முதலில் அதீஸூக்கு போன் போடலாம்.\n( அதிராவின் வீட்டில்) போனில் பூனையின் சத்தம்\n ( என்ன இந்த வீட்டில் பூனை தான் போனை எடுக்குமா\nஅதிரா : யார் வாணியோ\nவானதி : ம்ம்.. அதீஸ், ஒரு கெட்டுகெதர் வைக்கலாமா\nவானதி : அதான் ஒரே குழப்பமா இருக்கு.\nஅதிரா: நீங்கள் உலகில் எந்த மூலையில் வைத்தாலும் வந்திடுவேன்.\nஅதிரா : நான் சப்மரீன்ல வந்திடுவேன். நான் நல்லாசப்மரீன் ஓடுவேன்.\nவானதி : லைசென்ஸ் இருக்கா\nஅதிரா : ஹிஹி.. அதெல்லாம் இல்லை. எங்கட வீட்டுப் பக்கத்திலை தான் சப்மரீனை கட்டி வைக்கிறவங்கள். நான் மெதுவா கிளப்பிக் கொண்டு வந்திடுவேன்.\nவானதி: சரி. வரும் போது இமாவையும் ஏற்றிக் கொண்டு வந்திடுங்கோ. இமாவிடம் ஃபேஸ் பெயின்டிங் பொருட்களையும் மறக்காமல் கொண்டு வரச் சொல்லுங்கள்.\nஅதிரா : என்ன சாப்பாடு கெட்டு கெதரில்\nவானதி : சாப்பாடெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.\nஆசியா அக்காவின் பிரியாணி, மகியின் ஸ்வீட்ஸ், முடிந்தால் ஜலீலா அக்காவின் ப்ரெட் புடிங்...\nஅதிரா : அப்ப அவிச்ச கோழி முட்டை இல்லையா\nவானதி : நம்ம ஜெய் தான் அதில் கில்லாடி. நீங்கள் ஜெய்யிடம் சொல்லுங்கோ. 10 முட்டைகளாவது கொண்டு வரச் சொல்லுங்கோ.\nஅதிரா: பத்து எந்த மூலைக்கு காணும் . ஒரு நூறாவது வேணும்.\nவானதி : அதீஸ், நூறா இதெல்லாம் டூ மச். சரி ஜெய்க்கு போன் போட்டு சொல்லுங்கோ. மறக்க வேண்டாம். வரட்டா. பை பை.\nஅதிராவின் சப்மரீன்லை கெட்டுகெதர் பார்ட்டி நடைபெறுகிறது.\nவானதி : எல்கே, நீங்கள் தானே எப்போதும் எல்லா இடத்திலையும் முன்ணணி வகிப்பது. வாசலில் நின்று வர்றவங்களை வரவேற்பது உங்கள் பொறுப்பு. சரியா\n( மனதினுள் ) என்ன ஒரு பயலையும் காணோம். யாரோ தூரத்தில் ஆபிஸர் வராப்போல தெரியுது.\n( சத்தமாக ) வாங்க, வாங்க. நீங்கள் வழி மாறி வந்துட்டாப் போல இருக்கு. இது கெட்டுகெதர் நடக்கும் இடம்.\nஎல்கே : ( மனதினுள் ) அடச்சே\n( சத்தமாக ) என்ன கோட்டு சூட்டு எல்லாம் போட்டு ஒரே அமர்களமாக இருக்கு.\n அதுவா. இது எங்கம்மா ஆசையா அமெரிக்காவிலிருந்து வாங்கியது. விலை அதிகம். 200 டாலர்கள் ஆச்சு.\nஎல்கே : பர்மா பஜாரில் 200 ரூபாய்க்கு வாங்கலாம்.\nஜெய் : ம்ம்.. குடுப்பான்.\nஅதிரா : வாங்கோ, ஜெய். முட்டை எங்கே\nஜெய் : இப்ப வந்திடும்.\n அப்ப முட்டை இன்னும் வரவில்லையா முட்டையை அனுப்பிய பிறகு அல்லவா நீங்கள் வந்திருக்கோணும். சரி நான் இங்கே நின்று முட்டையை வரவேற்கிறேன். நீங்கள் உள்ளே போங்கள். வெள்ளை கோட் அழகா இருக்கு.\nஜெய் : இது எங்கம்மா அமெரிக்காவில்...\nஎல்கே : ( மனதினுள் ) ம்ம் ஆரம்பிச்சுட்டார்.\nஅதிரா : சரி. நீங்கள் உள்ளே போங்கள். நான் முட்டைகளோடு வருகிறேன்.\nஇமா : பேஸ் பெயின்டிங் போட விருப்பம் உள்ளவர்கள் இங்கே வாங்க.\nமகி : இமா, எனக்கு ஒரு கன்னத்தில் மஞ்சள் ரோஸ். மற்ற கன்னத்தில் எலி வரையுங்க.\nசந்தனா : எலி என்ன பெருச்சாளியே வரையலாம். நான் தான் முதலில் வந்தேன். அப்படி தள்ளி நில்லுங்க.\nசந்தனா : இமா, எனக்கு.\nஇமா: சந்தனா, ஆடாமல் அசையாமல் இருக்கோணும் சரியா\nஇமாவின் பேஸ் பெயின்ட் கீழே சிந்திவிட்டது.\nஇமா: சந்தனா, நான் அப்பவே சொன்னேன். ஆடாமல் அசையாமல் இருக்கோணும் என்று. இப்ப பாருங்கள் எவ்வளவு பெயின்ட் தரையில். அதிரா வரும் முன் க்ளீன் பண்ண வேண்டும்.\n இதோ ஒரு வெள்ளைத் துணி இருக்கு. இதை பாவியுங்கள்.\nஇமா : சந்தனா, இது யாருடையதோ வெள்ளை கோட்...\nசந்தனா: இமா, இது யாரோ ஆபிஸர்ஸ் அணியும் உடை. இதை பாவித்து துடையுங்கோ. எங்கையாவது மூலையில் கடாசி விடலாம்.\nதங்ஸ் : ம்ம் ... வரவேற்பு எல்லாம் நல்லாத் தான் இருக்கு. நான் கொண்டு வந்த இட்லி எங்கே\nஎல்கே : அ(ட) ப்பாவி அக்கா, நான் திமிங்கிலத்திற்கு சாப்பாடாக்கும் என்று நினைத்து, கடலில் எல்லாத்தையும் தூக்கி ....\n இரு உன்னை திமிங்கிலத்திற்கு டிசர்ட்டா குடுக்கிறேன்.\nதங்ஸ் எல்கேயை விரட்டிக் கொண்டு ஓடுகிறார்.\nஆசியா அக்கா : வானதி, பிரியாணி கொண்டு வந்திருக்கேன். ஆனால் சூடா இருக்கு. எங்கே வைக்க\nவானதி: இருங்க. ஏதாச்சும் துணி இருக்கா என்று பார்க்கிறேன்.\n இங்கே ஒரு பழைய வெள்ளைக் கோட் இருக்கு. இதிலே வையுங்கள்.\nஜெய்லானி : ( மனதினுள் ) இப்ப இங்கே தான் என் கோட் வைத்து விட்டு பாத்ரூம் போனேன். வந்து பார்த்தால் காணவில்லை. எங்கே போயிருக்கும். எனக்கென்னவோ எல்கே மீது தான் சந்தேகமா இருக்கு.\nவானதி : எல்லோரும் வந்து சாப்பிடுங்கள்.\nஅதிரா : நான் முட்டை இல்லாமல சாப்பிட மாட்டேன். ஜெய், முட்டை எங்கே\nஜெய் : என் வெள்ளை கோட் எங்கே \nஅப்போது ஒரு நபர் முட்டைகளை கொண்டு வந்து குடுக்கிறார்.\nஅதிரா : என்ன 10 முட்டைகள் தான் இருக்கு\nஜெய் : நூறுக்கும் பத்துக்கும் ஒரு சைபர் தானே வித்தியாசம். என் கோட் எங்கே\nஅதிரா : இன்னும் 90 முட்டைகள் எங்கே\nஜெய் : என் 200 டாலர் கோட் எங்கே\nதங்ஸ் : எல்கே, என் இட்லி எங்கே\nவானதி : வாங்கப்பா எல்லோரும் சாப்பிட. சண்டையை பிறகு வைத்துக் கொள்ளலாம்.\nஅதிரா : இல்லை. நான் வரமாட்டேன்.\nஜெய் : நானும் இதற்கு ஒரு முடிவு கட்டாமல் வரப்போவதில்லை.\nதங்ஸ் : நானும் தான்.\nமற்றவர்கள் சாப்பிட்டு விட்டு, அண்டா, குண்டாவுடன் கிளம்பி போய் விட்டார்கள்.\nதங்ஸ் : அங்கே ஏதோ வெள்ளைத் துணி தெரியுது அதான் உங்க கோட் போல இருக்கு..\nஜெய்லானி தீஞ்சு போன கோட்டினை எடுத்துப் பார்த்து விட்டு, தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விடுகிறார்.\n2 மணி நேரம் கடந்த பின்னர்.\nஜெய் : எனக்கு பசிக்குது.\n நான் என் இட்லி சட்டியை எங்கேயோ வைச்சுட்டு, சப்மரீன் முழுக்க தேடி, அந்த அப்பாவி எல்கேயையும் சந்தேகப்பட்டு... சே என்ன வேலை செய்து விட்டேன்.\nஅதிரா : இந்தாங்க முட்டை தான் இருக்கு. சாப்பிடுங்க.\nஜெய் : சரி. இட்லியும் முட்டையும் சாப்பிடுவோம்.\nஅதிரா : இட்லி அருமை.\nஜெய் : மல்லிகைப்பூப் போல அவ்வளவு மிருதுவா இருக்கு.\nதங்ஸ் : ( ஆனந்தக் கண்ணீருடன் ) நன்றி நன்றி\nஇது தான் ஜெய்யின் கோட்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruppiddy.net/?p=30990", "date_download": "2018-07-19T22:51:50Z", "digest": "sha1:63264IODYLTSXNYWLVARIME3CFBSJZBR", "length": 9946, "nlines": 110, "source_domain": "www.siruppiddy.net", "title": "திடீரென வலுவடைந்த இலங்கை ரூபா!! | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nதிடீரென வலுவடைந்த இலங்கை ரூபா\nஇலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் வலுவடைந்து காணப்பட்டதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு பணியாளர்களினால் இன்றையதினம் இலங்கையில் மேற்கொண்ட பண பரிமாற்றத்தில் காணப்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணமாகும்\nஇதன்காரணமாக இறக்குமதியாளர்களின் டொலரின் தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு பணியாளர்களின் நாணய பரிமாற்றம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று அறிக்கைக்கு அமைய, டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி 152.80 – 85 ரூபாய் என பதிவாகியுள்ளது.\nரூபாய் முறையாக வீழ்ச்சியடைந்து வருவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தில் வெளிநாட்டு இருப்புகளை பாதுகாப்பதற்காக மத்திய வங்கியினால் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nநாணயமாற்று விகிதத்தில் இலங்கையில் திடீர் மாற்றம்\nமத்திய வங்கியால் பாவனைக்கு உதவாத நாணயங்கள் சேகரிப்பு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்\nஇலங்கை ரூபா மீண்டும் கடும் வீழ்ச்சி.\nஅமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.\nவெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இந்தியர் இருவர் கைது\n« நான்கு கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்: அறிமுகம்\nவிமானத்தில் நடுவானில் தமிழர் மரணம் »\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-07-19T23:01:20Z", "digest": "sha1:VRMZLRDRRCYND4P7B2457HYNKUYJ653O", "length": 5999, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "காம்பானேலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாம்பானேலா என்பது ஒரு இசையமைப்பு ஆகும். இதன் இசை அமைப்பாளர் பிரான்சு லிசித்து ஆவார். இவ்விசையமைப்பு இவரது கிராந்து எதியூது தே பாகானீனியின் ஒரு பகுதி ஆகும். இது இவரால் 1851ஆம் ஆண்டு படைக்கப்பட்டது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 21:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-supporting-40-government-pleaders-sacked-of-sudden-307460.html", "date_download": "2018-07-19T23:24:58Z", "digest": "sha1:DWQLDPYNNN72WZOEAGZCMU44RDGR7K4G", "length": 9812, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைகோர்ட்டிலும் தினகரன் சகாக்களுக்கு 'கல்தா'... 40 அரசு வக்கீல்கள் அதிரடி நீக்கம்! | TTV Dinakaran supporting 40 government pleaders sacked all of a sudden - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஹைகோர்ட்டிலும் தினகரன் சகாக்களுக்கு கல்தா... 40 அரசு வக்கீல்கள் அதிரடி நீக்கம்\nஹைகோர்ட்டிலும் தினகரன் சகாக்களுக்கு கல்தா... 40 அரசு வக்கீல்கள் அதிரடி நீக்கம்\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nஆர்.கே நகரில் அதிமுக - அ.ம.மு.க இடையே மோதல்.. தினகரன் கார் மீது தாக்குதல்\nஆட்சியை கவிழ்க்க நினைக்கும் துரோகிதான் தினகரன்.. சரமாரியாக விளாசிய எடப்பாடியார்\nBreaking News: விவசாய நிலத்தை பாதிக்காமல் 8 வழிச்சாலை அமைக்க வேண்டும்- ரஜினி பரபரப்பு பேட்டி\nசென்னை : அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது போல, அரசு சார்பில் நீதிமன்றங்களில் வழக்குகளில் வாதாடி வந்த 40 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.\nஆர்கே நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் டிடிவி. தினகரனின் அமோக வெற்றியையடுத்து அதிமுக சார்பில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தினகரன் வெற்றிக்கு காரணமாக இருந்த முக்கியமான நபர்களான சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில்சம்பத், புகழேந்தி உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து மேலும் நில நிர்வாகிகளும் டிடிவி. தினகரனுக்கு செயல்பட்டதால் கட்சி விதியை மீறி செயல்பட்டவர்கள் என்று அவர்களை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு சார்பில் ஆஜராகி வாதாடி வந்த 40 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வழக்கறிஞர்கள் சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த 40 வழக்கறிஞர்களுக்கு மாற்றாக 100 புதிய வழக்கறிஞர்கள் அரசு தரப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2012/09/one-million-apple-ids-hacked.html", "date_download": "2018-07-19T22:41:58Z", "digest": "sha1:AOYOD2INJES4MGINMMYR4CHCTOTVKVU2", "length": 15144, "nlines": 154, "source_domain": "www.bloggernanban.com", "title": "ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த AntiSec ஹேக்கர்ஸ்", "raw_content": "\nHomeஆப்பிள்ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த AntiSec ஹேக்கர்ஸ்\nஆப்பிளுக்கு ஆப்பு வைத்த AntiSec ஹேக்கர்ஸ்\nஆப்பிள் - இந்த பெயரைக் கேட்டாலே பலருக்கு பழத்தை விட ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்கள் தான் நினைவுக்கு வரும். என்ன தான் ஆன்ட்ராய்ட் முன்னேறி வந்தாலும் இன்னும் முடிசூடா மன்னனாகவே இருக்கிறது. அந்த ஆப்பிளுக்கும் AntiSec ஹேக்கர்ஸ் எனப்படும் இணையக் கொள்ளையர்கள் ஆப்பு வைத்து விட்டனர்.\nஐபோன், ஐபேட் போன்ற ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஆப்பிள் கணக்கு (Apple ID) கொடுக்கப்படும். இந்த கணக்கை வைத்து தான் மியூசிக் (iTunes), அப்ளிகேசன் மற்றும் கேம்கள் (App Store), மின்னனு புத்தகங்கள் (iBookstore) ஆகியவற்றை வாங்கி பதிவிறக்கம் செய்ய முடியும்.\nதற்போது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் (பன்னிரண்டு லட்சம்) ஆப்பிள் பயனாளர்களின் கணக்குகளை AntiSec என்னும் ஹேக்கர் குழுமம் திருடி இணையத்தில் வெளியிட்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் அமெரிக்க எஃப்.பி.ஐ (FBI) அதிகாரி ஒருவரின் மடிக்கணினியை AntiSec குழுவினர் ஹேக் செய்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்சம் ஆப்பிள் பயனாளர்களின் முழுப்பெயர், மொபைல் எண்கள், வீட்டு முகவரி போன்ற விவரங்கள் ஒரு போல்டரில் இருந்தது.\nஆனால் எஃப்.பி.ஐ (FBI) இதனை மறுத்துள்ளது. திருடப்பட்ட கணக்குகள் FBI அதிகாரியின் கணினியில் இருந்து எடுக்கப்பட்டதல்ல என்று தெரிவித்துள்ளது.\nநீங்கள் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தினால் கடவுச்சொற்களை உடனே மாற்றுங்கள்.\nஅந்த கணக்குகள் எஃப்.பி.ஐ அதிகாரி கணினியில் இருந்து திருடப்பட்டது என்றால், அவர்கள் ஏன் ஆப்பிள் பயனாளர்களின் கணக்குகளை வைத்திருக்க வேண்டும்\nஇல்லையென்றால், வேறு எங்கிருந்து திருடப்பட்டது\nஒரு வேளை சாம்சங்கா இருக்குமோ\nஅஸ்ஸலாமு அலைக்கும், சகோ.அப்துல் பாஸித். \"ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த...\" -----தலைப்பில்... ஏதோ... வில்லன் ஆப்பிள் போலவும்... சரியான செயலை செய்த ஹீரோ ஆண்டிசெக் போலவும் காட்டி உள்ளீர்கள்.. ஆப்பிள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் எதிரியான கதையை அடுத்த பதிவா போடுவீங்களா சகோ..\nநோக்கம் ஆப்பிள் பயனாளர்களை காப்பது என்றால்... \"ஆப்பிள் பயனாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை..\nநோக்கம் ஆண்டிசெக்கின் மென்பொருள் அறிவை சிலாகிப்பது என்றால்... \"கண்டிக்கத்தக்க வன்செயல் மூலம் ஆப்பிளை மிஞ்சிக்காட்டிய ஆண்டிசெக்\" என்று கூட போட்டிருக்கலாம்.\nவ அலைக்கும் ஸலாம் சகோ.\nநான் ஆன்ட்ராய்ட் பக்கம் இருப்பதால் \"ஆப்பிளுக்கே ஆப்பு\" என்று தலைப்பு வைத்தேன்.\nபயனாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் கடவுச்சொல்லை மாற்ற பதிவில் சொல்லியுள்ளேன்.\nஇந்த பதிவில் தங்களுக்கான விளக்கம் உள்ளது.\n மீள்பதிவிடுவதை பற்றி கேட்டிருந்தேனே.. ஆப்பிள் பயனார்கள் மட்டுமல்ல,வேறு எந்த பயனார்களாக இருந்தாலும் கடவுச்சொல்லை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றுவது நல்லது என்று முன்ஜாக்கிரதை முத்தன்ணா சொல்லியிருக்கிறாறாம். :)\nPost Edit சென்று வலதுபுறம் Published on என்று இருக்கும். அதில் Set date and time என்பதை தேர்வு செய்து இன்றைய தேதி & நேரத்தைக் கொடுத்து Save செய்ய வேண்டும்.\nகடவுச்சொல்லை அடிக்கடி மாற்றுவதும் பாதுகாப்பானது தான் நண்பரே\nஇது எனக்கு மிகவும் தேவைப்படுகின்ற ஒன்று, உங்கள் மூலம் இன்று அறிந்து கொண்டேன்.\nவேறெந்த போன்களிலும் இல்லாத பெட்டர் க்குவாலிட்டி ஆப்பிளில் \"டச்\" ஸ்கிரீன் தான் fabulous... ஆல்சோ பிக்சர்ஸ் க்குவாலிட்டி (நான் உணர்ந்த வகையில்)\nஇப்பிடிபட்ட ஆப்பிளை ஆட்டையை போட்டவர்களை கண்டித்து எனது வன்மையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்.... அங்ங்ங்\nஅண்ணே நீங்க ஆப்பிள் வச்சுரீகிங்களா..\n///அண்ணே நீங்க ஆப்பிள் வச்சுரீகிங்களா..///-----குற்றவாளிகளை கண்டிக்க நடுநிலையோடு நல்ல மனிதர்களாக இருந்தாலே போதும் சகோ.உழவன் ராஜா. பாதிக்கக்கப்பட்டவராக இருக்க வேண்டியது இல்லை என்றே நினைக்கிறேன். எனவே, ஆண்டி செக்கிருக்கு எனது வன்மையான கண்டனங்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.\nஒருவேளை... நாளை இந்த ஆண்டிசெக் ஆண்ட்ராய்டுக்கும் கூட \"ஆப்பு\" வைக்கலாம்.. அப்போதும் இங்கே வந்து... \"குற்றவாளி ஆண்டிசெக்கிற்கு எனது கண்டனம்\" என்ற பிளாக்கர் நண்பனின் சோக பதிவில் எனது கண்டனத்தையும் இறைநாடினால் அவசியம் பதிவேன்.\nகுற்றவாளிகளை கண்டிக்க நடுநிலையோடு நல்ல மனிதர்களாக இருந்தாலே போதும் சகோ.உழவன் ராஜா. பாதிக்கக்கப்பட்டவராக இருக்க வேண்டியது இல்லை என்றே நினைக்கிறேன்.\n\\\\ஒருவேளை... நாளை இந்த ஆண்டிசெக் ஆண்ட்ராய்டுக்கும் கூட \"ஆப்பு\" வைக்கலாம்..\nஆண்ட்ராய்டு திறமூலமாய் (Open Source) இருக்கும் வரை அதற்கு வாய்ப்பில்லை\nஅருண்பிரசாத் வரிக்குதிரை September 5, 2012 at 5:33 PM\n நல்ல பயனுள்ள தகவல். இதோ ஏன் தளத்தில்...\nஇன்லிடி திரட்டி மீண்டும் வேலை செய்யவில்லை தளம் திறக்க வெகு நேரம் ஆகிறது ஆகையால் உடனே நீக்கவும்\nஇணையத்தில் எதையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது போல\n//நான் ஆன்ட்ராய்ட் பக்கம் இருப்பதால் \"ஆப்பிளுக்கே ஆப்பு\" என்று தலைப்பு வைத்தேன்.//\nஎப்பவும் என் ஓட்டு ஆன்ரைடுக்கே (சாம்சங்)\nஇது போல ஏதாவது நடந்துடுமோ என்று தாங்க நான் ஆப்பிளே வாங்குனதில்லை.\nநமக்கு என்னிக்கும் மா, பலா, வாழை, அன்னாசி, அப்புறம் நிறைய சப்போ(ர்)ட்டா இருக்கே\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ammanchi.blogspot.com/2009/", "date_download": "2018-07-19T22:58:53Z", "digest": "sha1:2NLXONXRHLJW65SOUZ6YSBMXEXXJV3GG", "length": 204955, "nlines": 679, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: 2009", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nஇந்த சைனாகாரன் இருக்கானே, சும்மாவே இருக்க மாட்டான். இல்ல, அவங்க மக்கள் தொகையை பத்தி நான் சொல்ல வரல. எல்லையில என்னடானா சின்ன பிள்ளதனமா பாறையில சைனானு எழுதி வைக்கறான். அருணாசல பிரதேசத்துல எல்லாருக்கும் மூக்கு சப்பையா இருக்கு, அதனால் அதுவும் எங்க இடம் தான்னு சொல்லிட்டு இருக்கான். பிராணப் முகர்ஜியும் சும்மா தாமாசுனு சிரிச்சுகிட்டே அறிக்கை விடறாரு. எப்படியோ ஒழியட்டும்.\nஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசில தமிழ் பதிவர்கள் தலையிலுமா கைய வெப்பான் உங்க பதிவுகளில் அனானி கமண்ட் போடற ஆப்ஷன் இருந்ததுனா போச்சு உங்க பதிவுகளில் அனானி கமண்ட் போடற ஆப்ஷன் இருந்ததுனா போச்சு உடனே உங்க பதிவுக்கு வந்து முத்து முத்தா பின்னூட்டம் போட்டுட்டு போயிடுவான். நான் கூட ரொம்ப நாளா நம்ம பதிவு சைனா கொரியா வரைக்கும் ரீச் ஆயிருக்கு போல உடனே உங்க பதிவுக்கு வந்து முத்து முத்தா பின்னூட்டம் போட்டுட்டு போயிடுவான். நான் கூட ரொம்ப நாளா நம்ம பதிவு சைனா கொரியா வரைக்கும் ரீச் ஆயிருக்கு போலனு ஆனந்த கண்ணீர் விட்டுட்டு இருந்தேன்.\nஅவன் போட்ட கமண்ட் எல்லாம் வைரஸ்ஸாம். நிலா ரசிகனையே புலம்ப வெச்சுருக்கான் பாருங்க.\nஇதெல்லாத்துக்கும் ஹைலேட்டா அருமை அண்ணன், பக்கபக்கமா எழுதும் உனாதானா அண்ணாச்சியின் பதிவையே கடத்திவிட்டான். அவர் எழுதி இருக்கறத எல்லாம் கடத்தறதுக்கே சைனா காரனுக்கு மூனு நாள் ஆயிருக்குமே அவ்ளோ எழுதி இருக்காரு அவரு.\nசைபர் கிரைமில் புகார் குடுத்தாரா அப்படியே குடுத்தாலும் ஏதோ கிணத்தை காணல அப்படியே குடுத்தாலும் ஏதோ கிணத்தை காணலனு வடிவேலு குடுத்த மாதிரி என் பிளாக்கை காணலைனு வடிவேலு குடுத்த மாதிரி என் பிளாக்கை காணலைனு சொன்னா புகாரை எடுத்துப்பாங்களானு சொன்னா புகாரை எடுத்துப்பாங்களா\nசமீபத்தில் பாண்டிசேரி அமைச்சர்களின் தீனிப் பழக்கத்தை எதிர்த்து ஒரு பதிவு போட்டு இருந்தாரு(பாருங்க, அவரு பதிவுக்கு லிங்க் கூட குடுக்க முடியலை இப்போ). ஒரு வேளை இது அரசியல் காழ்ப்பின் காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் சைபர் போலிஸ் விசாரிக்க வேண்டும்.\nஇதற்கு பதிலடியாக சைனாகாரனை எதிர்த்து உடனே பதிவர்கள் எல்லாரும் எதிர்வினை ஆத்தி பதிவு போடனும். முடிஞ்சா அவன் பிளாக்குல போய் நாம தமிழ்ல கமண்ட் போட்டுட்டு வரலாம்.\n1) எல்லாரும் உடனே தங்கள் பதிவை பேக்கப் எடுத்துக் கொள்ளவும். ( நிலா ரசிகன் விரிவா விளக்கி இருக்காரு.)\n3) மட்டுறுத்த சோம்பலா நினைக்கும் என்னைப் போன்றவர்கள் வேர்டு வெரிபிகேஷன் வைக்கவும். சைனா காரனுக்கு இங்க்லீஸ்னா அலர்ஜி என்பதை நினைவில் கொள்க. :)\n4) எல்லாத்துக்கும் மேலே காக்க காக்க என் பிளாக்கை காக்கனு பிளாகுலக குலசாமி மகர நெடுங்குழை காதனிடம் வேண்டி கொள்ளவும். :))\nஅவ்ளோ தான் எனக்கு தெரிஞ்சது.\nனு ரொம்ப நாளாகவே நெறைய பேர் என்கிட்ட கேக்கற போதெல்லாம், இல்லீங்க, கெக்ரான் மொக்ரான் கம்பெனில தான் ஆணி பிடுங்கறேனு ரொம்ப அப்பாவியா நானும் பதில் சொல்லி வந்ருக்கேன். என்னை மாதிரி ஏகபிளாக்விரதர்களுக்கு ஒன்னை கட்டியே சமாளிக்க முடியறதில்லை, இதுல உனக்கு ட்விட்டர் ஒரு கேடானு என் அபிமானிகள்(இருக்கீங்களா யாரும்னு என் அபிமானிகள்(இருக்கீங்களா யாரும்) துப்பிவிடும் சாத்திய கூறுகள் பிரகாசமா இருப்பதால் பேசாம தான் இருந்தேன்.\nமேலும் ஆசை ஆசையாய் ஆர்குட்ல வீடு கட்டி சிலபல பழைய காலேஜ் மக்களின்(பிகர்களின்) ஏகோபித அபிமானத்தை பெற்று, வளர்ந்து வந்த நிலையில், ஒரு சபிக்கப்பட்ட ஞாயிறு நன்பகல் ரெண்டு மணியளவில் \"கீழுதட்டில் வாய்ப்புண் வந்துருக்கு, என்ன செய்யனும் அம்பி என்ற ஒரு பிகரின் ஸ்கிராப்புக்கு கர்ம சிரத்தையாய் பதில் ஸ்க்ராபிக் கொண்டிருக்கும் போது தங்கமணி நெற்றிக் கண்ணை திறக்க, அத்தோடு என் ஆர்குட் அக்கவுண்ட் பஸ்பமாகி போனது. உடனே, \"தாட்சாயிணி, நன்றாக என்னை பார் என்ற ஒரு பிகரின் ஸ்கிராப்புக்கு கர்ம சிரத்தையாய் பதில் ஸ்க்ராபிக் கொண்டிருக்கும் போது தங்கமணி நெற்றிக் கண்ணை திறக்க, அத்தோடு என் ஆர்குட் அக்கவுண்ட் பஸ்பமாகி போனது. உடனே, \"தாட்சாயிணி, நன்றாக என்னை பார்\"னு எல்லாம் ஒன்னும் எகிறிக் குதிக்கலை. (ஆமா\"னு எல்லாம் ஒன்னும் எகிறிக் குதிக்கலை. (ஆமா\nநாட்டுல பல கிரிமனல் வேலைகள் எல்லாம் இப்ப ஆர்குட் வழியாத் தான் நடக்கறதாம் அதான் நான் ஒதுங்கிட்டேன் என தனி மெயிலில் துக்கம் விசாரித்தவர்களிடம் டெம்ளேட் மெயில் அனுப்பி ஆறுதலடைந்தேன்.\nதங்கமணி கட்டிக் குடுத்த வெங்காய சாம்பாரும், உருளைகிழங்கு கார கறியையும் ஒரு கட்டு கட்டிவிட்டு, ஆபிசில் மதியம் கண் சொருகும் நேரத்தில் எல்லாரும் பீட்டர் விடும் இந்த ட்விட்டர்னா என்னனு கொஞ்சம் நோண்டிப் பாப்போம் என ஒரு நப்பாசையுடன் லேசா துருவினால் முக்காலேஅரைக்கால் பிளாகுலக மக்களும் ட்விட்டர்ல வூடு கட்டிக் கொண்டு இருக்கிறர்கள் என புரிந்தது.\nபல்லில் தேங்காய் துகள் புகுந்து விட்டது.\nஇப்படியெல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள்.( நல்லா இருங்கடே\nசிலபேர் வெண்பா பாடி இருக்கிறாகள். நமீதா பத்தி கிசுகிசு எல்லாம் ட்விட்டி இருக்கிறார்கள். சிலபேர் வெள்ளகார தொரை அவங்களுக்கு அனுப்பிய தபால் பத்தி எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.\nவீட்ல கரண்ட் இல்லை. டாய்லெட்ல தண்ணி வரலை. பேப்பர்காரனுக்கு பாக்கி இருக்கு.\nஉங்க வீட்ல நவராத்ரிக்கு என்ன சுண்டல்\nமூனார் போயி நாலு மாசமாச்சே வீட்ல ஏதேனும் விஷேசம் உண்டா\nமாமியாருக்கு பிபி ஷுகர் எல்லாம் எகிறி விட்டதா\nஇந்த ஆதி ஏன் தான் அபிய இப்படி படுத்தறானோ\nஎங்காத்து அர்ஜுன் ஜுனியர் சிங்கர்ல பாடறான்.\n(போலி இல்ல போளி, திரும்ப படிங்கடே\nபுது பதிவு போட்டால் போஸ்டர் ஒட்ட(என்னையும் சேர்த்து தான்) இதுவும் ஒரு சுவராக பயன்படுகிறது. இதுலயும் ஜிகினா வேலை காட்டுகிறர்கள் சில டெம்ளேட் ராஜாக்கள். பதிவுகளை விட, இணையத்தில் சிதறி கிடக்கும் பல சுவாரசிய தகவல்களின் லிங்குகள் டிவிட்டுகளாக வருவது நன்றாக உள்ளது. ஆனால் இங்கயும் தங்கள் அதிமேதாவித்தனத்தை பறை சாற்றும் சில ட்விட்டுகள் அயர்ச்சியைத் தான் தருகிறது.\nட்விட்டர்ல வெறும் நூத்தி நாப்பது எழுத்துக்கள் தான் எழுத முடியுமாம். உனாதானா அண்ணாச்சி எல்லாம் தன் பதிவின் தலைப்பே இவ்ளோ நீளத்துக்கு வெப்பாரு. ட்விட்டர்ல உங்களுக்கு அக்கவுண்டு தர மாட்டோம்னு அவருக்கு மெயில் அனுப்பிட்டாங்களாமே, நெஜமா\nதமிழ் வெர்ஷன்ல ட்விட்டர் வந்தா சிட்டுக்குருவின்னு பெயர் வெப்பாங்களாசரி தான், இது பிளாக், ஆர்குட்டை விட வெட்டி போலிருக்கு. சீசீ, இந்த பழம் புளிக்கும். :)\nதமிழ் நாட்டிலிருந்து இந்த பெண்களுருக்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு குறையாக சொல்லும் விஷயம் இங்கு சாம்பார் என்று சொல்லி அதில் சர்க்கரையை போட்டு ஒரு திரவத்தை தராங்க பா என்பது தான். வெங்காய சாம்பார், வெண்டைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைகாய் சாம்பார்னு நம்மாட்கள் வெரைட்டியா அங்கு வெட்டி விட்டு இங்கு ரொம்பவே சிரமப்படுவார்கள்.\nவிடுமுறை நாளில் (பிள்ளையார் சதுர்த்தி அல்ல) மதிய சாப்பாடு ஒரு வெட்டு வெட்ட வேண்டும் என சபதம் எடுத்துக் கொண்டவர்கள் இந்த ஊரில் செல்ல வேண்டிய ஒரு இடம்: எம்டிஆர்(MTR) டிபன் ஹவுஸ். ஊர்வசி தியேட்டருக்கு நேர் எதிர்புறம் இருக்கிறது. (என்னது, ஊர்வசி தியேட்டர் எங்க இருக்கா\nசனி, ஞாயிறுகளில் காலை லைட்டா ஒரு ஜுஸ் மட்டும் குடித்து விட்டு, மதியம் பனிரெண்டரை மணியளவில் இங்கு வந்தால் மீல்ஸ் கூப்பன் வாங்க பத்தாவது ஆளாக வரிசையில் நிற்ப்பீர்கள். முடிந்த வரை ரெண்டு அல்லது மூனு பேருக்கு மேல் உங்களுடன் சேர்த்து கொள்ள வேணாம். டேபிள் கிடைக்காது. அளவற்ற ஒரே சாப்பாடு தான். டிக்கட் விலை 120 ரூபாய்(ஒரு ஆளுக்கு). கொஞ்சம் காஸ்ட்லி தான் ஆனால் தாஜ், ஓபராய் என நமக்கு பஃபே காட்டும் மெனுவோடு ஒப்பிட்டால் இது ஒன்னுமில்லை.\nமுதலில் ஏதாவது ஒரு பழரசம் வெள்ளி டம்பளரில்(250 மில்லி பிடிக்கும்) தருவார்கள். (எங்களுக்கு திராட்சை ஜூஸ் வந்தது). பழக்க தோஷத்தில், ஒரே மடக்காக குடித்து விட்டால் சரியாக சாப்பிட முடியாது. எனவே லைட்ட்டா நாலு சிப் செய்யவும். நாம் சாப்பிட்டு முடிந்ததும், மறக்காமல் வெள்ளி டம்பளரை எடுத்து செல்ல தனியாக ஒரு ஆள் வருகிறார்.\nஅதன்பின், ஒரு பெரிய தட்டில்(இது வெள்ளி இல்லை) வரிசையாக பதார்த்தங்கள் வர ஆரம்பிக்கும். முதலில் சுடச்சுட பூரிகள் வரும். ரெண்டுக்கு மேல் வேணாம் என சொல்லி விடுங்கள். நல்ல பிசிபேளா பாத்தின் முக்ய லட்சணமே மிதமான காரத்தில், தகதகவென ஒரு ஜொலிப்போடு, முந்திரி பருப்பு மணக்க, இளம்சூடாக ஆனால் கையையோ நாக்கையோ பொத்து போகிற அளவுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். இவங்க இதுல எக்ஸ்பர்ட் போலிருக்கு. நீங்கள் நாலு வாய் சாப்பிடுமுன் பொன்னி அரிசியில் சாதம் வந்து விடும். சொல்ப வெய்ட் மாடி என கூச்சமில்லாமல் சொல்லி விடுங்கள். நிஜமான சாம்பார் எல்லாம் விடுகிறார்கள். ரசமும் உண்டு.\nஅன்றைய ஸ்பெஷல் ஸ்வீட் என்னவோ அது வரும். எங்களுக்கு பாதாம் அல்வா கிடைத்தது. பால் பாயசமும் வரும்.\n1) கட்டிடம் கட்டி சுமார் அறுபது ஆண்டுகளாவது இருக்கும்.\nகை அலம்ப வைத்திருக்கும் குழாயை திறக்க காரில் பிரேக் போடுவது போல கீழே இருக்கும் பெடலை மிதிக்க வேண்டும்.\n2) ஊழியர்கள் எல்லோரும் லைட் ரோஸ் நிறத்தில் சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்து இருக்கிறார்கள். சமைப்பவர் முதல் பறிமாறுபவர் வரை எல்லாம் நள பாகம் தான். நோ தமயந்திஸ்.\n3) எல்லோருமே சுத்தமான கன்னடம் தான் பேசுகிறார்கள். மைசூர்காரகள் என பாத்தவுடன் சொல்லி விடலாம்.\n4) யாரும் தானாக டிப்ஸ் கேட்பதில்லை. பெரும்பாலனவர்கள் குடுப்பதும் இல்லை. எனக்கு அன்னிக்குனு பாத்து மறந்து போச்சு. ஹிஹி.\n5) மாடிக்கு போகும் வழியில் சுதந்திரத்துக்கு முன்னாடி எடுத்த நிழற்படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். சர்.சி.வி. ராமன், கோக்லே, நேரு என பலப்பல முக்ய தலைவர்கள் தம் தங்கமணி சகிதம் போண்டா சாப்பிட வந்திருக்கிறார்கள். அவங்க தங்கமணிகளும் சனிக்கிழமை சமைக்காதோர் சங்கத்தில் மெம்பர் போலிருக்கு.\nஉங்களுக்கு வாக்கப்பட்டு என்னத்த கண்டேன் ஒரு ஹோட்டல் உண்டானு நேரு தங்கமணியும் இடித்து இருப்பார்கள் போலும். நேரு ரொம்பவே பவ்யமாய் அமர்ந்து சாப்பிடுகிறார். வெளில தான் முன்கோபம் எல்லாம் காட்டுவார் போல. ஹும் வீட்டுக்கு வீடு வாசப்படி இல்ல, சும்மா ஒரு பழமொழி சொன்னேன் அவ்ளோ தான். :)\n6) தங்கள் முறை வரும் வரை காத்திருக்க மர பெஞ்சு போட்டிருக்கிறார்கள். நாங்கள் உண்ட களைப்பால் கொஞ்ச நேரம் பெஞ்சில் அமர்ந்திருந்து விட்டு கிளம்பினோம். ஹோட்டல்கார்களுக்கு செம சிரிப்பு.\n7) சரியான பார்கிங் வசதி இல்லை. செம பிசியான ரோடு, இடத்துக்கு எங்க போறது ஹோட்டல் காரகளை குத்தம் சொல்ல்ல முடியாது.\nபெண்களூர் வாசிகள் கண்டிப்பாக ஒரு முறையேனும் இங்கு வந்திருப்பார்கள். மற்றவர்கள் காலமும், சந்தர்ப்பமும் கிடைத்தால் வாருங்கள்.\nஏர்டெல் சூப்பர் சிங்கர் - ஜூனியர்\nபுது பதிவு போட இப்பல்லாம் ரொம்பவே மெனக்கட வேண்டியுள்ளது. எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் நேரம் வாய்க்கறதே இல்லை.\nதினமும் தவறாம வந்து பார்ப்பவர்களுக்கும், இவனுக்கெல்லாம் ஏன்டா பாலோயர்களா ஆனோம்\nஉங்களின் ஒத்துழைப்புக்கும், புரிந்துணர்வுக்கும் ரொம்ப நன்றி.(மைக் கெடச்சா போதுமே\nஎன் அருமை மகனுக்கு மியுசிக் ரொம்ப பிடிக்கறதே என்பதாலும், தங்கமணி குடுத்த குடைச்சலாலும் பேட்டரி போட்டு இசைக்கும் ஒரு பியூனோவை எங்கள் ஏரியாவில் உள்ள என் ஆஸ்தான கடையில் முடிந்த வரை பேரம் பேசி வாங்கி வந்தேன்.\nஜுனியருக்கு என்ன தோணியதோ தெரியலை, பியூனோவை கடம் மாதிரி தட்ட ஆரம்பித்து விட்டான். பின் அதை கவுத்தி போட்டு மிருதங்கமாகவும் வாசிக்க ஆரம்பித்து விட்டான். தெரிஞ்சு இருந்தா கடமே வாங்கி குடுத்து இருக்கலாம். ஒரு பியானோ தப்பித்து இருக்கும்.\nப்ரைம் டைமில் பாடாவதி சீரியல்களுக்கு நடுவில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வருவதால் எங்கள் வீட்டில் ஒட்டுமொத்த ஆதரவும் பெற்று விட்டது. ஒரு மணி நேரம் ரிமோட் கன்ட்ரோலை மறந்து நாங்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. சீனியர்களை விட ஜுனியர் குழந்தைகள் மிக கடினமான பாடல்களை மிக எளிதாக பாடி வருகிறார்கள்.\nவிஜய் டிவியின் மிகப் பெரிய பலமே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவர்கள் வடிவமைக்கும் கண்கவர் செட்டுகளும் ஒரு காரணம். குடுத்த காசுக்கு மேலேயே ஆர்ட் டைரக்டர் கூவி இருப்பார். (கலைஞர் டிவியில் மானாட மயிலாட நீங்கலாக( அதுவும் நமீதா வருவதால்) மற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏதோ கோவில் மண்டபத்தில் செட் போட்டது போல இருக்கும்.)\nஇந்த நிகழ்ச்சிக்கு மற்றுமொரு பலம் இப்பொழுது வாய்த்துள்ள நடுவர்கள். அதுவும் பாடகர் மனோ நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் ரொம்பவே அருமையா இருக்கு.\n1) பாடுகிற குழந்தைகளை விட அவர்களின் பெற்றோர் தான் ரொம்ப டென்ஷனாகிறார்கள். இந்த கொம்பு சீவி விட்டு பந்தயத்துக்கு அனுப்பும் மனப்பான்மை என்று தான் மாறுமோ\n2) ஆறிலிருந்து பதினான்கு வயது வரை என அறிவித்து இருப்பதால் மழலை மாறாத குழந்தைகளும் உள்ளன. எலிமினேஷன் என அவர்களை நோகடிப்பது மிகவும் வருத்தமிகு செயல். இதை தவிர்த்து இருக்கலாம்.\n3) ஸ்பாட் செலக்ட் ஆகும் குழந்தைகள் மேல் சாக்லேட் மழை பொழிவது போல செட் செய்து இருக்கிறார்கள். எல்லாமே காட்பரீஸ், கிட்காட் என பெரிய்ய பெரிய்ய சாக்லேட் பட்டைகள். தொம் தொமென குழைந்தைகள் தலையில் விழுகிறது.\n\"குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை\" என பதிவர்கள் யாரேனும் பின் நவீனத்துவமாக பதிவிடுமுன்னர், எக்லஸ், லாக்டோ கிங்க் போன்ற சின்ன சின்ன சாக்லேட் மழை பொழியுமாறு செய்தால் விஜய் டிவிக்காரர்கள் தப்பித்தார்கள். (வன்முறையில் கூட பெரிசு, சின்னதுன்னு இருக்கா என்றெல்லாம் பதிவு வராது என நம்புகிறேன். :)\nஇப்பலாம் நடுவர் பேச ஆரம்பிக்கும் முன்னரே இந்த குழந்தைக்கு நல்ல குரல் வளம், செம எனர்ஜி, ரெண்டு ஸ்கேல் சுருதி கம்மியா எடுத்து இருக்கலாம், ரெண்டாவது சரணத்துல தாளம் கொஞ்சம் மாறி விட்டது என தங்கமணி டெக்னிக்கலா பேச ஆரம்பித்து விடுகிறார்.\nஅதோடு விட்டா பரவாயில்லை, நீங்க என்ன நோட் பண்ணீங்க\n1) தொகுப்பாளினி வில்லு புகழ் திவ்யா ஆரம்பத்தில் கொஞ்சம் நெர்வஸ்ஸா இருந்தார். இப்ப தேறி விட்டார்.\n2) பெரும்பாலும் பழுப்பு, மருதாணி கலர் என லைட் ஷேடுகளிலேயே தம் உடையை தேர்ந்தெடுக்கிறார்.\n3) உடை கலருக்கு மேட்சாக லைட் ஷேட் லிப்ஸ்டிக் தான் போடுகிறார்.\n4) பேசி முடித்த பின், இடது புறமாக தலையை சாய்த்து கொள்கிறார்.\n5) தலைமுடியை கட் செய்து ஸ்ட்ரெய்ட்டனிங்க் செய்து இருக்கிறார்.\n- என நானும் என் பங்குக்கு சில டெக்னிக்கல் பாயிண்டுகளை அடுக்கி விட்டேன். :)\nமும்பையை தலைமையிடமாக கொண்ட அந்த பேங்கிலிருந்து கரக்ட்டா என் சம்பள நாளுக்கு அடுத்த நாள் மேற்படி கேள்விகளுடன் ஒருத்தர் எனக்கு போன் பண்ணுவார். எனக்கு அந்த ஆள் பேசும் தொனி பிடிக்காது. நான் என்னவோ திக்கு தெரியாத காட்டில் தவிப்பது போலவும், அவங்க பேங்க் தான் ஏதோ கோவிலில் குடுக்கும் சுண்டல் போல எனக்கு கிரெடிட் கார்டும் பெர்சனல் லோனும் வழங்குவது போல பில்டப் குடுப்பார்.\nமும்பை எஸ்டிடி கோட் பாத்தவுடனேயே மொபைலை கட் பண்ணி விடுவேன். அந்த நம்பர் கூட எனக்கு அத்துபடி. போன தடவை அதே மும்பையில் இருந்து கால், வேற நம்பரில் இருந்து. புத்திசாலித்தனமா கால் பண்றாராம். பெரிய ஆபிஸ்களுக்கு நாலைந்து போன் லைன்கள் வரிசையாக இருக்கும் என்பது பொதிகை தொலைகாட்சியில் \"காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு\" பார்த்தவர்களுக்கு கூட தெரியும். சரி விடுங்க, என்ன தான் சொல்றார் இந்த ஆள்னு இந்த தடவை பேசினேன். ஆச்சர்யம் பாருங்கள் இந்த தடவை போன் பண்ணியது ஒரு பெண். ஜொள்ளாண்டவரின் கருணையே கருணை.\nஹலோ, நான் ராக்கி பேசறேன், நீங்க தானே அம்பி.. உங்களுக்கு கோல்டன் கிரெடிட் கார்டு தரப்....\nகார்டு கிடக்குது கழுத. என்னமா ராக்கி, உன் கல்யாணம் தான் என்.டி.டிவில அமர்களப்படுது. நீயே கதின்னு கனடால இருந்து வந்திருக்கற அந்த மொட்டையவே கல்யாணம் பண்ணிக்க தாயி. நீ விரும்பறவனை விட உன்னை விரும்பறவனை கல்யாணம் பண்ணிக்கனு ரஜினி சொல்லி இருக்காரு.\n நன் ராக்கி சாவந்த் இல்ல, ராக்கி ஜெயின். என் ஆபிஸ்ல தான் என்ன கலாய்க்கறாங்கன்னா கிளையன்ட் நீங்களுமா\n வெரி சாரி. எனக்கு கார்டெல்லாம் வேணாம். எதிர்காலத்துல தேவை இருந்தா ராக்கிக்கு தான் போன் போடுவேன். ஓக்கேவா -ஹெவ் ஏ நைஸ் டே\nகலகலவென சிரிப்பு சத்ததுடன் (ரெண்டு பக்கத்திலும் தான்) போன் கட் செய்யப்பட்டது.\nஇதே மாதிரி பல ராக்கிகள், திவ்யாக்கள், லாவண்யாக்கள் தங்கள் வங்கிக்காக தினமும் போன் செய்கிறார்கள். நமக்கு வேணாம் என்பதை எதுக்கு வள்ளுனு விழுந்து பிடுங்கி சொல்லனும் யோசித்து பாருங்கள், அவங்க வேலைய அவங்க செய்றாங்க. நமது கிளையன்ட் இதே மாதிரி விழுந்து பிடுங்கினா நமக்கு எப்படி இருக்கும்\nநம்மால் இத்தகைய ராக்கிகளுக்கு, திவ்யாக்களுக்கு போன் மூலம் பரிமாறப்படும் கோபம், இன்னொரு ரூபத்தில் வேறு யாருக்கோ போய் சேரும். அது ஒரு சாலை விபத்தாக கூட முடியலாம். இதுவும் பட்டர்பிஃளை எபக்ஃட் தான். சட்டியிலிருந்து கிண்ணத்தில் மாற்றுவதற்க்கு கோபம் ஒன்னும் சூடான கேசரி இல்லை. :)\nஇது என் கருத்து மட்டுமே. எல்லாருக்கும் பொருந்துமா\nசார் தசரா வருது, ஒரு புடவை எடுத்து தாங்க இப்படி உரிமையுடன் என் வீட்டில் வேலை செய்யும் லலிதா கேட்டவுடன் எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.\nதசரா எல்லாம் வழக்கம் கிடையாது மா தீபாவளிக்கு தான் சீலை எடுத்து கொடுப்போம். சரியா தீபாவளிக்கு தான் சீலை எடுத்து கொடுப்போம். சரியா என பதில் குடுத்ததும் சரியென்று தலையாட்டினாலும் ஏமாற்றத்தை முகம் காட்டி கொடுத்து விட்டது. நானும் மறந்து விட்டேன்.\nஅதே கேள்வி. இந்த முறை என்னிடம் அல்ல, தங்கமணியிடம். கேட்டது லலிதா இல்லை, அவளின் அக்கா சரளா. லலிதா லீவு எடுத்தால் சரளா தான் சப்ஸ்ட்யூட். என்னடா இது வம்பா போச்சு சரி, தசராவுக்கே எடுத்து குடுத்தறலாம்னு முடிவு பண்ணி தங்கமணி சகிதமா எங்க ஏரியாவுல இருக்கற ஒரு புடவை கடைக்கு போயாச்சு.\nவருஷத்துல ஒரு தரம் எடுக்கறோம், நல்லதா குடுக்கனும்னு முடிவு பண்ணி, இந்த கலர் அந்த கலர்னு பாத்து, பார்டர்ல அன்னம் இருக்கா மயில் இருக்கா, ஐந்தரை மீட்டர் இருக்கா டேமேஜ் இல்லாம இருக்கானு எல்லாம் செக் பண்ணி மயில் கழுத்து கலர்ல ஒரு புடவை எடுத்து அதுக்கு மேட்சிங்க் பிளவுஸ் எல்லாம் செலக்ட் பண்ணி ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு.\nவீக் எண்டுல சென்னை செல்வதால், மறக்காம புது புடவையை லலிதாவிடம் குடுக்க சொல்லி தம்பியிடம் சொல்லிட்டு ஊருக்கு போய் விட்டோம். தசரா முடிந்த பிறகு மறுபடி பெங்களூருக்கு வந்தபின் ஆபிஸ், வேலைன்னு ஓட்டம் துவங்கியது.\nநான் ஆபிஸ் கிளம்புமுன் லலிதா வேலைக்கு வர, என்னமா தசரா எல்லாம் சிறப்பு தானே தசரா எல்லாம் சிறப்பு தானே என மையமாய் கேட்டு வைத்தேன்.\nபுடவை நல்லா இல்லை சார் பளிச்சென்று வந்த பதில் என்னை அதிர வைத்தது. உடுத்தின அன்றே துவைத்து இருப்பாளா பளிச்சென்று வந்த பதில் என்னை அதிர வைத்தது. உடுத்தின அன்றே துவைத்து இருப்பாளா சுருங்கி விட்டதா படபடவென கேள்விகள் என்னிடம் இருந்து பறக்க, கலர் நல்லா இல்லை சார் - ரொம்பவே நிதானமாக பதில் வந்தது.\nநான் எதுவும் பதில் பேசவில்லை. ம்ம், நமக்கு பிடித்த கலர் அடுத்தவங்களுக்கும் பிடிக்கும் என எப்படி எதிர்பாக்க முடியும் வாங்கறத்துக்கு முன்னாடி அட்லீஸ்ட் உன் விருப்ப கலர் என்ன வாங்கறத்துக்கு முன்னாடி அட்லீஸ்ட் உன் விருப்ப கலர் என்னனு ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். யதேச்சதிகார அமெரிக்க மனப்பான்மையுடன் நாமே ஒரு முடிவு எடுத்து அதை அடுத்தவர் மேல் திணிக்கும் மனோபாவம் தானே இதுனு ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். யதேச்சதிகார அமெரிக்க மனப்பான்மையுடன் நாமே ஒரு முடிவு எடுத்து அதை அடுத்தவர் மேல் திணிக்கும் மனோபாவம் தானே இது (கொஞ்சம் ஓவராத் தான் போறேனோ (கொஞ்சம் ஓவராத் தான் போறேனோ\nமனதில் பட்டதை பளிச்சுனு, தைரியமா சொன்ன லலிதாவின் துணிச்சல்(அல்லது அட்டிடியூட்) என்னை மிகவும் கவர்ந்தது. போன தடவை நீங்க எனக்கு குடுத்த ரேட்டிங்க், சம்பள உயர்வு விகிதம் எனக்கு சுத்தமா பிடிக்கலை என துணிச்சலாய் என் டாமேஜரிடம் சொல்ல எனக்கு துணிவு இல்லையே என துணிச்சலாய் என் டாமேஜரிடம் சொல்ல எனக்கு துணிவு இல்லையே ஒரு வேளை அப்படி துணிந்து சொல்லி இருந்தால் ஏதேனும் நிகழ்ந்து இருக்குமா ஒரு வேளை அப்படி துணிந்து சொல்லி இருந்தால் ஏதேனும் நிகழ்ந்து இருக்குமா தெரியலை. காலம் பல நேரங்களில் சிலர் மூலமாக பரீட்சை வைத்து விட்டு பின் பாடத்தை நடத்துகிறது.\nபத்து நாளா கேரளா முழுக்க ஒரே கொண்டாட்டங்கள். அதன் சிகரமாக இன்னிக்கு தான் திருவோணம். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, ஓணம் வந்துட்டா எங்க வீட்டு டிவி தானாகவே ஏஷியா நெட்டோ, சூர்யா டிவிக்கோ சேனல் மாறி விடுகிறது. டிவி ரிமோட்ல ஏதோ பிராப்ளம் போல. :)\nஏஷியா நெட்ல ஸ்வைன் ப்ளூ தடுப்பு முறைகளை பத்தி நவ்யா நாயர் ஒரு பேட்டி குடுத்து இருக்காங்க பாருங்க, ஆஹா, டாப் டக்கர். இங்க இப்படின்னா சூர்யா டிவில எக்னாமிக் மெல்டவுன் பத்தி கோபிகா எவ்ளோ பாயிண்ட் பாயிண்டா பேசறாங்க தெரியுமா அடடா ஆபிசுக்கு லீவு போட்டு கேக்கலாம், அவ்ளோ விஷயம் இருக்கு அதுல.\nகுலோபல் வாமிங் பத்தி ஏன் நயன்தாராவிடம் பேட்டி எடுக்க வில்லை இதை வன்மையாக கண்ணடிக்கிறேன், சே இதை வன்மையாக கண்ணடிக்கிறேன், சே\nஎப்படித் தான் இவ்ளோ பொறுமையா, அழகா பூக்கோலம் போடறாங்களோ\nஏதோ ஒரு வருஷம் திருவனந்தபுரத்துல இன்போசிஸ்ல ஓணம் கொண்டாடினாங்களாம், அதை எனக்கு மெயிலா அனுப்பனுமா நான் கேட்டேனா\nஎன்ட கேரளம், என்ட மலயாளம்னு இருக்காம என்ட இந்தியானு ஒரு பரந்த மனசுடன் இருங்க டே பாருங்க நானும் வருஷம் தவறாம(2007, 2008) ஓணத்துக்கு பதிவு போடறேன். :)\nசரி, இப்படியே இந்த பதிவை நான் நீட்டி முழக்கினா விளைவுகள் கடுமையாக இருக்கலாம் என கடந்த கால வரலாறு தெரிவிக்கிறது. தங்கமணி வேறு ஊரில் இல்லை, எனவே நான் முடிச்சிக்கறேன்.\nஇதுக்கு இவ்ளோ துட்டுனு விலை சொன்னா நாம உடனே பேரத்துல எறங்குவோம். அதனால தானோ என்னவோ இலவசமாவே குடுக்கறாங்க.\nஅப்படி என்னத்த தான் குடுக்கறாங்க\nகீழே உள்ள படத்தை பாருங்க.\nமரக் கன்றை வாங்கி நான் போன்சாய் முறையில தான் வளக்க போறேன்னு அடம் பிடிக்க கூடாது. மரக் கன்றுகள் லிஸ்டுல சந்தன மரம் இல்லையேன்னு எல்லாம் என்னை நோண்டக் கூடாது. :)\nமுப்பது, நாப்பது வருஷம் கழிச்சு மரம்ன்னு ஒன்னு இருந்ததுனு நம் வருங்கால சந்ததியினர் படிக்கற அளவுக்கு இப்போ நம் கைவரிசைய காட்டிட்டு இருக்கோம்னு சொல்ல எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு.\nஎன் பதிவுக்கு ஓட்டு போடுங்க, பின்னூட்டம் போடுங்கன்னு எல்லாம் நான் கேக்க மாட்டேன். தயவு செஞ்சு சென்னைவாசிகள் குறிப்பிட்ட நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஒரு மரக் கன்றை இலவசமா பெறுங்க. தினமும் மறக்காம ஒரு கப் தண்ணியும் விடுங்க. ஏன்னா மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்னு இளைய ராஜா பாடி இருக்காரு. :)\nமத்தவங்க சென்னைல இருக்கற உங்க உறவினர், நண்பர்களுக்கு வழக்கம் போல கம்பெனி குடுக்கற இலவச நெட் சேவையை பயன்படுத்தி என்னை மாதிரி பார்வேர்ட் பண்ணுங்க. :)\nநல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி, கலக்கிட்டீங்க அம்பி, கழுவிட்டீங்க அம்பி ன்னு எனக்கு பின்னூட்டம் போடற நேரத்துல ஒரு குறுஞ்செய்தி அனுப்பிறலாம் தானே\nக்ரிப்டாலஜி படித்து சைடு போசில்(அப்போதைய) அரவிந்தசாமி சாயலில் இருக்கும் என்னை, இன்டர்போலுக்கு ஆலோசனை வழக்குவதற்காக என் துறைத் தலைவர் டெல்லிக்கு அனுப்பினார் என நான் இந்த பதிவை ஆரம்பித்தால் உங்களில் பலருக்கு தொண்டையில் கிச்கிச் வந்து, ஹக்க்க் என துப்பி விடுவீர்கள் என எனக்கு தெரியும்.\nகாலாவதியாகி விட்ட எங்கள் கம்பெனியின் பிராடக்ட் லைசன்ஸை இந்த ரிசிஷன் நேரத்தில் புதுப்பிக்கலாமா வேணாமா என மண்டையை தடவியபடி கிளைன்ட் யோசிப்பதற்குள், அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் பிராடக்டை வாங்கினால் ஈரேழு பதினாலு லோகங்களில் உள்ள செய்திகள் எல்லாம் உங்கள் லேப்டாபிலேயே அருவியா கொட்டும். உங்கள் பிசினஸில் தேனாறும் பாலாறும் ஓடும் என அள்ளிவிடும் வழக்கமான சீப் டிரேய்னர் தன் மனைவியின் ரெண்டாவது பிரசவத்துக்கு போய் விட்டதால், பிராடக்ட் பில்டப் குடுக்க நீ தான் டெல்லிக்கு போகனும் என அள்ளிவிடும் வழக்கமான சீப் டிரேய்னர் தன் மனைவியின் ரெண்டாவது பிரசவத்துக்கு போய் விட்டதால், பிராடக்ட் பில்டப் குடுக்க நீ தான் டெல்லிக்கு போகனும் என என் துறை தலைவர் எனக்கு கொம்பு சீவி விட்டபடியால், நானும் வழக்கமாக எங்கள் ஆபிசில் டிக்கட் புக் பண்ணி தரும் ஹெச்ஆர் அட்மின் உதவியை நாடினேன்.\nஎப்பவோ எனக்கும் அவனுக்கும் நடந்த ஒரு வாய்க்கால் தகராறை மனதில் வைத்து, யேர் இந்தியாவுல மட்டும் தான் டிக்கட் இருக்கு, இந்த பிடி என டிக்கட்டை கையில் குடுத்தான். ஏன் இப்படி என டிக்கட்டை கையில் குடுத்தான். ஏன் இப்படினு நான் கேட்டதுக்கு, நாம் எல்லோரும் இந்தியர்கள், எனவே இந்திய பொருளையே வாங்குவோம்னு நான் கேட்டதுக்கு, நாம் எல்லோரும் இந்தியர்கள், எனவே இந்திய பொருளையே வாங்குவோம் என எழுந்து நின்னு உறுதிமொழி எடுக்கறான். விஜய் மல்லய்யா கூட இந்தியர் தான்டே என எழுந்து நின்னு உறுதிமொழி எடுக்கறான். விஜய் மல்லய்யா கூட இந்தியர் தான்டே என நான் சொன்னதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.\nஎனக்கு யேர் இந்தியாவில் டிக்கட் கிடைத்ததில் தங்கமணிக்கு அளவில்லா சந்தோஷம். உங்களுக்கு பிரேக் பாஸ்ட் ஊட்டிவிட்டு, பாட்டு பாடி, கதை சொல்லி தூங்க வைத்து பத்ரமா டெல்லியில் கொண்டு போய் விடுவாங்க கவலையே படாதீங்க என தங்கமணி தன் பங்குக்கு வெந்த புண்ணில் வெங்காயத்தை தடவினார். நல்லா இருடே\nஉங்களுக்கு லால் பகதூர் சாஸ்த்ரியை தெரியுமா இந்திய பிரதமராக இருந்தாரே அவர் பிரதமராக பதவியேற்ற அதே வருஷம் யேர் இந்தியாவிலும் நிறைய்ய பேர் யேர்ஹோஸ்டஸ்ஸாக டூட்டியில் சேர்ந்தார்களாம். அதுக்கப்புறமா புது அப்பாயின்மெண்டே போடலை போலிருக்கு.\nரயிலா இருந்தா பயணிகள் சார்ட் எல்லாம் ஒட்டுவாங்க. லிஸ்ட் பாத்து அண்டை அயலார் நட்புறவை வளக்கலாம், வேற ஒன்னுமில்லை. இங்க அத மாதிரி லிஸ்ட் எல்லாம் ஒட்ட மாட்டாங்க போல. பிளைட்டில் அவ்வளவாக கூட்டமில்லை. பக்கத்து சீட்டில் ஆள் அமைவதெல்லாம் இறைவன் குடுக்கும் வரம் என உறுதியாக சொல்வேன். என்ன தான் யேர் இந்தியாவில் டிக்கட்டை கிழித்து குடுத்தாலும், அன்னிக்கு கடவுள் ரொம்பவே கருணை காட்டி இருந்தான். குதிரை வால் கொண்டை, காதில் பிளாட்டினம் ரிங்க், டெனிம் டி-ஷர்ட், த்ரீ-போஃர் என அழைக்கப்படும் முக்காலே அரைக்கால் ஜீன்ஸ், கையில் ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம்.\nஇந்த பெண்கள் ஏன் தான் ஷெர்லாக் ஹோம்ஸையும், ஹாரி பாட்டரையும் கட்டி கொண்டு அழுகிறார்களோ எனக்கு தெரிந்ததெல்லாம் என் அருமை மகன் உண்ணும் செர்லாக் தான். (அதையும் இப்பலாம் துப்பி விடுகிறான், ஃபேளவர் மாத்தனும் போல.)\nஇந்த கதையின் முடிவில் ஒரு எதிர்பாராத திருப்பம் வரும் பாருங்கள் அங்க தான் ஷெர்லாக் ஹோம்ஸ் சேர் போட்டு நிக்கறார் அங்க தான் ஷெர்லாக் ஹோம்ஸ் சேர் போட்டு நிக்கறார் என பொத்தாம் பொதுவாக நூல் விட்டதில் க்ளிக் ஆகி விட்டது.\nஇந்த கதையை நீங்கள் ஏற்கனவே படித்து இருக்கிறீர்களா\nரெண்டு தடவை. உங்களுடன் சேர்ந்து மூனாம் தடவையும் படிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை.\nஇந்த சம்பாஷனைக்கு பிறகு, லேமேன் பிரதர்ஸ் செய்த தவறுகள், ஐரோப்பாவின் வேலையில்லா திண்டாட்டம், நார்த் கொரியா பரிசோதனை செய்த ஏவுகணை டெக்னாலஜி, என லோக விஷயங்களை பத்தி கன்னாபின்னாவென குதிரை வால் கொண்டையுடன் விவாதிக்க நான் ஒன்னும் லூசு இல்லை.\n1) பாந்தினி சில்க் மெட்டீரியலில் கரீனா கபூர் அணிந்து வரும் பட்டீயாலா மாடல் எடுப்பாக இருக்குமா இல்லை கட் சுடிதார் தான் சிறந்ததா\n2) கார்னியரில் என்ன பொருட்கள் புதிதாக மார்கெட்டுக்கு வந்திருக்கிறது\n3) ராக்கி சாவந்துக்கு வாழ்வு குடுக்கப் போகும் வள்ளல் யார்\n4) பெண்களுரில் மிகச் சிறந்த மால் எது என உபயோகமான கருத்துக்கள் பரிமாறப் பட்டன. அடுத்த சீட்காரர்களும் தங்கள் கருத்துக்களை தாராளமாக அள்ளி வழங்க, நீயா என உபயோகமான கருத்துக்கள் பரிமாறப் பட்டன. அடுத்த சீட்காரர்களும் தங்கள் கருத்துக்களை தாராளமாக அள்ளி வழங்க, நீயா நானா கோபி மாதிரி நிகழ்ச்சியை(கடலையை) சுமூகமாக கொண்டு செல்ல வேண்டியதா போச்சு.\nஆனாலும் இந்த பைலட் ரொம்ப மோசம். வண்டி உளுந்தூர்பேட்டையில அஞ்சு நிமிஷம் நிக்கும். டிபன், காப்பி சாப்டறவங்க சாப்டுக்கலாம்னு ஒரு அறிவிப்பு குடுத்து, ஹைதராபாத், நாக்பூர்னு வண்டியை ஸ்டாப்பிங் போட்டு ஓட்ட வேணாமோ எங்கயும் நிப்பாட்டாமல் வண்டியை நேரே டெல்லிக்கு கொண்டு போய் விட்டார்.\nடக்குனு எழுத பேப்பர் எதுவும் கிடைக்காததால், குதிரை வால், தனது ஈமெயில் ஐடியை என் உள்ளங்கையில் எழுத வேண்டியதா போச்சு. முகம் அலம்பும் போது தண்ணீர் பட்டதால் அந்த ஐடி அழிந்து விட்டது என நான் சத்தியம் செய்தாலும் மேலிடம் நம்ப மறுக்கிறது. :)\nஸ்வைன் ப்ளூவை மும்பை ஏர்போட்டுல எப்படி தடுக்கறாங்க தெரியுமா\nபோன வாரம் என் நண்பன் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு (சத்ரபதி சிவாஜி நிலையமாமே) வந்திறங்கினான். வழக்கம் போல வரிசை என்ற பெயரில் நாலு நாலு பேரா ஒரு லைன்ல போனாங்களாம். பிளைடுலயே ஒரு கார்டு குடுத்து இருக்காங்க. அதுல ஒரு பத்து கேள்விகள் (டிக் செய்யனுமாம்).\nஅதாகபட்டது, கடந்த பத்து நாளுல நீ இந்த ஸ்வைன் ப்ளூ வந்த நாடுகளுக்கு பயணம் செஞ்சியா (அறுபத்தி நாலு நாடுகள் லிஸ்டுல இருந்ததாம்)\n2) அங்க போயி உனக்கு காய்ச்சல், உடம்பு வலி, தொண்டை வலி, வாந்தி ஏதும் வந்ததா (யெஸ் அல்லது நோ டிக்குங்க)\n3) அப்படி வந்திருந்தால் சிகிச்சை எடுத்தியா (இதுவல்லவோ கேள்வி\n4) இந்தியாவுல எங்க தங்க போற\n5) எந்த பிளைட்டுல வந்த\nஅப்புறம் வழக்கம் போல பாஸ்போட் நம்பர் எழுது, எங்க பாஸ்போட் எடுத்த\nஇதை எடுத்துகிட்டு நீண்ட கியூவுல போய், அங்கன வரிசையா சிலபல ஹெல்த் ஆபிசர்கள் சேர் போட்டு உக்காந்து இருந்தாங்களாம். (சில பிகர்களும் ஆபிசர்களா இருந்தாங்க என்பது உபரி தகவல்) அவங்க கிட்ட இந்த கார்டை குடுத்தா, உங்களுக்கு காய்ச்சல் வந்துச்சானு ராயப்பேட்டை பொது மருத்துவமனை கம்பவுண்டர் மாதிரி கேக்கறாங்களாம். இல்லைனு சொன்னா, ஒரு சீல் குத்தி அனுப்பிடறாங்களாம்.\nஎனக்கு ஒரே ஒரு டவுட்டு தான்.\nநோய் வந்தவரிடமே இப்படி காந்தீய வழியில் விசாரிச்சா அவரு ஆமா ஆமானு ஒத்துப்பார்னு என்ன நிச்சயம்\nஎல்லா பயணிகளையும் ஒரு குறைந்த பட்ச உடல் வெப்ப அளவை காட்டும் ஸ்கேன் வழியா வரச் செஞ்சா தானே உறுதியா எதையும் நிர்ணயிக்க முடியும்\nபாதுகாப்பு முதல் ஹெல்த் வரை எல்லா விஷயங்களிலும் இப்படி மெத்தன போக்கான நடைமுறைகளை பின்பற்றினால் அப்புறம் ஏன் அப்பாவி பொது ஜனம் மண்டைய போட மாட்டாங்க\nஇந்த நிகழ்வு ஜூலை மாதம் கடைசியில் நிகழ்ந்தது. இதுவரை கிடைத்த தகவல்படி ஸ்வைன் ப்ளூவுக்கு ஆறு பேர் இந்தியாவில் பலி. ஒரு வேளை இப்ப முழிச்சு இருக்கலாம். எனக்கு தெரியலை.\nமத்த சர்வதேச விமான நிலையங்களிம் இப்படி தான் செக்கிங்க் நடக்குதானு வந்தவங்க யாராவது பின்னூட்டத்தில் சொல்லுங்க.\nதங்கமணியும், ஜுனியரும் நன்றாக அயர்ந்து உறங்கும் ஒரு ஞாயிறு மதிய வேளையில், நான் மட்டும் டிவியை நோண்டிக் கொண்டிருக்கும் போது ஒரு சுவாரசியமான நடன நிகழ்ச்சியை காண நேர்ந்தது. அப்புறம் என்ன ஏதுன்னு கூகிளிட்டு பாத்ததில் அதுக்கு பேரு சல்சா என தெரிய வந்தது. ஸ்பானிஷ் மற்றும் கரீபியனின் கலவையாக உருவாகி இருக்கும் இந்த சல்சா நடனம், பார்ப்பவரை சுண்டி இழுக்கும் திறன் பெற்றது.\nபொதுவாக மற்ற நடனங்கள் ஒரு நிமிடத்துக்கு 80 முதல் 120 பீட்டுகள் வரை ஆடப் பெறும். சல்சா 140 பீட்டுகள் வரை போகுமாம். இந்த நடனத்துக்கு சரியான பாடல் அமைவது மிக முக்யம். டூயட் சாங்கிலும் சட்டை பொத்தானை திருகியபடியே, நாலு அடி தள்ளி மரத்துக்கு பின்னாடி நின்னு, நாயகியை பார்த்து பாடும் முரளி சாங்கோ, இல்லாட்டி லல்லல் லா லாலே லல்லலா என நாயகன், நாயகி, பேக்ரவுண்ட் சிங்கர்ஸ், எஸ்.ஜே.ராஜ்குமார், பின் சந்தேகத்துக்கு டைரக்டர்(விக்ரமன்) குரலில் வரும் பாடல்கள் எல்லாம் சல்சாவுக்கு ஒத்து வரவே வராது. க்யுபா மற்றும் கரீபியன் பாடல்கள் செம காம்பினேஷன். பாடலை கேட்டாலே உற்சாகம் பிறந்து, பக்கத்து சீட்டில் இருப்பவர் கையை பிடித்து கொண்டு ஆடனும் போல இருக்கும். (ஆனா நான் அப்படியெல்லாம் ஒன்னும் இதுவரை ஆடலை).\nசரியான பார்ட்னர் அமைவது சல்சாவுக்கு மிக முக்யம்.(இப்ப தான் பாயிண்டுக்கு வர்ரான்யா). தனித் தவில் வைத்து தனியாவர்த்தனம் எல்லாம் இங்க வாசிக்க முடியாது. கண்டிப்பாக ஒரு ஆண், ஒரு பெண் என ஜோடியாகத் தான் ஆட முடியும் (ஆஹா இதுவல்லவோ நடனம்). ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர நம்பிக்கை கொள்வது மிக முக்யம். காத்தில் ஆடும் மயிலிறகு போல சுத்தி மிதந்து, சுயன்று, வட்டமடித்து, தரையில் கிங்க் பிஷர் விமானம் போல தரையிறங்கும் போது ஆண் பார்ட்னர் அலேக்காக பிடிக்க தெரியனும். சாம்பார் வெச்சு பத்து, சட்னி வெச்சு அஞ்சு, மிளகாய் பொடி வெச்சு நாலு என ப்ரேக்பாஸ்ட் என்ற பெயரில் இட்லிகளை அமுக்கி விட்டு வரும் ஆள் சல்சாவுக்கு வந்தால் ஆண் பார்ட்னர் சட்னியாகி விடுவார்.\nஅடுத்து சல்சாவுக்கு முக்யமானது உடை. உடனே ஜெயமாலினி, ஜோதி லட்சுமி, யானா குப்தா ரேஞ்சுக்கு காஸ்ட்யூம் இருக்கும் என நீங்கள் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பில்லை. கால்களை தடுக்காமல், உடலை இறுக்கிப் பிடிக்காதவாறு பைஜாமா வகைகள், முட்டி வரை இருக்கும் நீண்ட பேண்ட் எல்லாம் உசிதமாக இருக்கும். அதுக்காக அலிபாபா பேண்ட் எல்லாம் செல்லாது செல்லாது. நன்றாக பயிற்சி பெற்றவர்கள் நீண்ட கவுன் வகைகளை தேர்வு செய்வார்கள். காற்றில் மிதந்து வருவது போல நடனம் சிறப்பாக அமையும்.\nஉடை, பாட்டு, பார்ட்னர் இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்யமானது ஆடுபவரின் மன நிலை. மனதில் உள்ள மகிழ்ச்சி அப்படியே முகம் வழியா வழிந்து, ஆடுபவரின் நடன அசைவிலும் வெளிப்பட்டால் தான் சல்சா சிறப்பாக அமையும். இது பரதம், குச்சுபுடி, கதகளி(ஹிஹி) என எல்லா வகை நடனங்களுக்கும் பொருந்தும் என்பது அடியேன் கருத்து.\nசல்சாவில் உள்ள அசெளகரியம் என்னன்னு பாத்தா \"நான் சல்சாவுக்கு போறேன்\"ன்னு யாரிடமும் நாம் தைரியமாக சத்தம் போட்டு சொல்ல முடியாது. என்னப்பா நான் சல்சா பிராக்டிஸுக்கு போறேன்னு அந்த பொண்ணு தைரியமா என்கிட்ட சொல்லிட்டு போகுது. இதுகெல்லாம் கூடவா பிராக்டீஸ் நான் சல்சா பிராக்டிஸுக்கு போறேன்னு அந்த பொண்ணு தைரியமா என்கிட்ட சொல்லிட்டு போகுது. இதுகெல்லாம் கூடவா பிராக்டீஸ்னு மேனேஜர் என்னிடம் ஆதங்கப்பட, அவருக்கு கூகிளிட்டு காட்டி சல்சானா நடனம்னு புரிய வைத்தேன்.\nஒரு மண்டலம் சல்சா ஆடி வந்தால் சகல நாடிகளும் சுத்தமாகி, கபாலம் திறந்து குண்டலினி எழுந்து, பூரண மோட்சம் கிட்டும் என சல்சானந்தா புஜண்ட புராணத்தில் சொல்லி இருக்கார். எனவே நான் சல்சா கத்துக்க போறேன் என சல்சானந்தா புஜண்ட புராணத்தில் சொல்லி இருக்கார். எனவே நான் சல்சா கத்துக்க போறேன் என தங்கமணியிடம் சொன்னவுடன், நாட்டிய பேரொளி பத்மினி அம்மா மாதிரி முகத்தில் நவரசத்தையும் காட்டி, ஒரு நொடி அதிர்ந்து விட்டார் தங்கமணி. பின் விலாவரியாக விளக்கியபின் சல்சாவில் உள்ள வில்லங்கத்தை மட்டும் சரியாக மோப்பம் பிடித்து, யூ டியூப்ல வீடியோ பாத்து வீட்லயே சல்சா கத்துகுங்க என தங்கமணியிடம் சொன்னவுடன், நாட்டிய பேரொளி பத்மினி அம்மா மாதிரி முகத்தில் நவரசத்தையும் காட்டி, ஒரு நொடி அதிர்ந்து விட்டார் தங்கமணி. பின் விலாவரியாக விளக்கியபின் சல்சாவில் உள்ள வில்லங்கத்தை மட்டும் சரியாக மோப்பம் பிடித்து, யூ டியூப்ல வீடியோ பாத்து வீட்லயே சல்சா கத்துகுங்க என பெரிய மனசு பண்ணி அனுமதி வழங்கி, காலை அஞ்சரை மணிக்கு எழுப்பி விட்டு, \"அப்பா ஒழுங்கா பிராக்டீஸ் பண்றாரா என பெரிய மனசு பண்ணி அனுமதி வழங்கி, காலை அஞ்சரை மணிக்கு எழுப்பி விட்டு, \"அப்பா ஒழுங்கா பிராக்டீஸ் பண்றாரா\"ன்னு நீ பாத்துக்கோனு ஜுனியரையும் ஏவி விட்டாச்சு. நல்லா இருங்கடே\nடிஸ்கி: சல்சா என்ற தலைப்பை ஜல்சா என்றோ ஜலஜா என்றோ மிகச் சரியாக தவறாகப் படித்து தலைதெறிக்க வந்த மக்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க சல்சா என்ற நடனத்தை பற்றிய பதிவு மட்டுமே\nகேள்வி கேக்கறது ரொம்ப ஈசி\nநீங்கள் எப்போதாவது ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறீர்களா இந்த சங்கிலி தொடரை ஆரம்பித்தவர் அனேகமாக இதை மனதில் கொண்டு தான் இப்படி கேள்விகளை கொக்கி போட்டுள்ளார் என எனக்கு தோன்றுகிறது.\n1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nசொந்த பெயரை(ரெங்க ராமன்) தானே கேக்கறீங்க பெயர் எல்லாம் அப்பா அம்மா வெச்சது தான். ரொம்ப பிடிக்கும். ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் ஆணி புடுங்கும் என் கம்பெனியில் என் பெயர் கொண்ட இன்னொரு நபர் இல்லவே இல்லை.\n2) கடைசியா அழுதது எப்போது\nபோன ஞாயிறன்று. ஆனாலும் வெங்காயம் ரொம்பவே படுத்தி விட்டது. சுயிங்கம் சாப்பிட்டு கொண்டே வெங்காயம் உரித்தால் கண்ணீர் வராதாமே\n3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா\nபத்தாவது வரை அழகாக இருந்தது. காலேஜ் வந்தபுறம் அவசர அவசரமா புரபசர் சொல்வதை நோட்ஸ் எடுத்ததால் கையெழுத்து கெட்டு விட்டது. வேற யாராவது கையெழுத்து போட்டு எனக்கு குடுக்கும் காசோலை ரொம்ப பிடிக்கும்.\n4) பிடித்த மதிய உணவு\nசின்ன வெங்காயம் போட்டு மணக்க மணக்க சாம்பார் + உருளைகிழங்கு(காரம் சேர்த்த) ரோஸ்ட்.\nசெம பசியோடு இருக்கும் போது சாப்பிடும் படி இருக்கும் எந்த சைவ உணவும் எனக்கு இஷ்டமே\n5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா \nகண்டிப்பாக. முதலில் உங்களை நீங்களே நேசியுங்கள். தன்னாலே உலகம் உங்களை நேசிக்கும்\n6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா\nஅகத்தியர் அருவி, பாண தீர்த்தம்னு மணிக்கணக்கா மூழ்கி முத்தெடுத்த கூட்டம்லே நாங்க. தடுக்கி விழுந்தாக் கூட தாமிர பரணியில் தான் விழுவோம்லே நாங்க.\n7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்\nமுகம். ஒருவரின் மன நிலையை முகமே காட்டி விடும்.\n8) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்\nபிடித்தது: எதையும் உடனே செய்து விட வேண்டும் என்ற துடிப்பு. பல சமயங்களில் அது எனக்கே ஆப்பாகி விடுகிறது. :)\nபிடிக்காதது: \"கலகம் விளைவிக்கும் கேள்விகளை தவிர்த்தால் மங்களம் உண்டாகும்\" என சீவல்புரி சிங்காரம் என் ராசிக்கு பலன் சொல்லி இருக்கார், எனவே, நாம அடுத்த கேள்விக்கு போவோமே, ப்ளீஸ்.\n என்றெல்லாம் கலாய்த்து பின்னூட்டம் போடக் கூடாது. )\n9) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்\nகோபிகா, நயன் தாரா என நான் சொல்வேன் என நீங்கள் எதிர்பார்த்தால் நான் பொறுப்பல்ல. என்னோடு எம்சிஏ படித்த சில நண்பர்கள் இப்போ அருகில் இல்லை.\n10) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்\nகறுப்பு கலர் டி-ஷர்ட், சாம்பல் கலர் காட்டன் பேண்ட்.\n11) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்\nவேற என்ன, நான் பிடுங்கி கொண்டிருக்கும் ஆணியை தான் பாத்திட்டு இருக்கேன். என் பக்கத்து சீட்டிலிருந்து ஏதோ ஒரு மலையாள பாடல் முணுமுணுக்கப்படுகிறது. வல்லிய கேரளம். :)\n12) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை\nஸ்கை ப்ளூ. ஆமா பேனாவா மாத்தி யாரு கைல குடுப்பீங்க\nரவையை நெய்யோடு சேர்த்து ஐஸ்வர்யா ராய் நிறத்துக்கு வறுத்துகொண்டு, ஒன்றுக்கு ரெண்டு பங்கு சீனி போட்டு, நெய் விட்டு, பதமாக கிண்டிய கேசரியை சுட சுட வாழை இலையில் போடும்போது ஒரு நறுமணம் வரும். அது நமக்கு ரொம்ப இஷ்டம்.\n14) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன\nஎல்லாரையுமே பிடிக்கும். விருப்பமும், நேரமும் உள்ள யாரும் அம்பி அழைத்ததாய் நினைத்து எழுதலாம், படிக்க ஆவலாய் உள்ளேன்.\n15) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nராப்: வலையுலகில் வேஷம் போடாமல் மனதில் பட்டதை கலக்கலாய் சொல்ல தைரியம் கொண்ட இவரின் எல்லா பதிவுகளும் தான்.\nபிளாகேஸ்வரி: இவரின் எல்லா விளம்பரங்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் இவரின் நையாண்டி தொணி கலந்த மற்ற பதிவுகளும் தான்.\nஸ்ரீதர்: மிக நேர்த்தியாய், கொஞ்சமும் லாஜிக் இடிக்காமல் இவர் எழுதும் கதைகள்.\nலக்கோரி. ஏழு கற்களை வரிசையாக அடுக்கி ஒரு டீமிலிருந்து பந்தை எறிந்து அந்த கற்களை சிதறடிக்க வேண்டும். எதிரணி பந்தை எடுத்து நம்ம டீம் ஆட்கள் மீது எறிவார்கள். நம்மாட்கள் எல்லாரும் அவுட் ஆகறதுகுள்ள சிதறிய கற்களை அடுக்கிடனும். செம த்ரில்லா இருக்கும்.\nரெண்டு விஷயம் இதுல ரொம்ப முக்யம்:\n1) கற்களை சிதறடிக்கும் போது கவனமா இருக்கனும். பிள்ளையாருக்கு தேங்காய் வடல் போடற மாதிரி எறிந்தால் அம்பேல்.\n2) பந்தை கரக்ட்டா எறிந்து எதிரணியை அவுட் ஆக்கனும். ஒரு தடவை, என் டீம் எறிந்த பந்து குறி தவறி தெருவில் ஒரு மாமியின் பின்புறத்தை பதம் பார்த்து விட மொத்த ஆட்டமும் க்ளோஸ். ஆனா அந்த மாமியின் ரங்கமணி எங்க டீமுக்கு ரகசியமாய் ஆளுக்கு நூறு கிராம் அல்வா வாங்கி தந்தார். :)\nஇப்பொழுது கணினிக்கு முன்னால் மட்டும்.\n18) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்\nபோரடிக்காமால் விறுவிறுப்பான திரைகதை உள்ள எந்த படமும்.\nபிரெஞ்சு, ஜப்பான், இரானிய மொழி படங்கள் எல்லாம் பாக்க ஆசை, ஆனா இன்னும் நேரம் வாய்க்கவில்லை (அப்படின்னு சொல்லிக்க வேண்டியது தான்)\n19) கடைசியாகப் பார்த்த படம்\nவெண்ணிலா க-குழு மற்றும் யாவரும் நலம் (டிவிடி).\n20) பிடித்த பருவ காலம் எது\nவெண்பொங்கல் மணம் வீசும் மார்கழி மாதம்.\n21) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்\n22) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்\nலேப்டாப்பில் நயந்தாரா, அனுஷ்கா,மேக்னா நாயுடுனு வைக்கனும்னு ஆசை தான், மேலிடம் அனுமதி கொடுக்கவில்லை.\nமென்டலின், புல்லாங்குழல் இசை பிடிக்கும்.\nபூமியில் டர்ர்ர்னு போரிங்க் போடற சத்தம், குழாயை டொர் டொர்ர்னு ரம்பம் வைத்து அறுக்கும் சத்தம் பிடிக்காது.\n24) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு\nஇந்த பக்கம் ஆப்ரிக்கா, அந்த பக்கம் அன்டார்டிகானு சொல்ல ஆசை தான். ஆனா அங்க எல்லாம் போனதில்லை. இப்போதைக்கு இந்த பெண்களூரு தான்.\n25) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா\nஇதை என் நண்பர்களாகிய நீங்கள் தான் சொல்லனும். அடக்கம் அமரருள் உய்க்கும் யு நோ\n26) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்\nதன் பொறுப்பை தட்டிக் கழிக்கும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் செயல்கள்.\n27) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n28) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்\n29) எப்படி இருக்கணும்னு ஆசை\n30) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்\n விட மாட்டீங்க போல. பெங்களூர் தக்காளியில் தொக்கு போட்டால் ருசியா இருக்காது, ஆனா ஜாம் செய்யலாம், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். நாம அடுத்த கேள்விக்கு போவாமா ( நன்றி பொதிகையில் எதிரொலி நல்ல தம்பி)\n31) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.\nமுழுதும் உருகுமுன் நீங்களும் உண்டு பிறருக்கும் பகிர்ந்து வாழுங்கள். (எனக்கே இது டூ மச்சா தெரியுது)\n32) உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன\nபிடித்தது: அதீத தைரியம் (சில நேரங்களில் மட்டும்).\nபிடிக்காதது: முன் கோபம், சில சமயம் சோம்பல்.\nமிஸ்டர் ரவி, நாங்க 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் இருந்து பேசறோம். போன வாரம் உங்க கூட நடந்த டிஸ்கஷன்ல நாங்க ரொம்ப இம்ரஸ் ஆயிட்டோம். உங்கள செலக்ட் பண்றதுன்னு முடிவும் பண்ணிட்டோம். ஆனா நீங்க கேக்கற சம்பளம் தான் ரொம்ப ஜாஸ்தின்னு எங்க ஹெட் பீல் பண்றார். கொஞ்சம் மறுபரிசீலனை பண்ண முடியுமா\nரொம்ப தாங்க்ஸ் சார், ஆனா சம்பளம் நான் சொன்னது தான், ஏன்னா இப்ப என் டெக்னாலஜிக்கும், என் அனுபவத்துக்கும் நல்ல டிமாண்ட் இருக்கு. உங்க ஹெட்கிட்ட பேசிட்டு மதியத்துகுள்ள சொல்லுங்க, எனக்கு இன்னொரு ஆஃபரும் கைல இருக்கு\nரவி போனை தூண்டித்து விட்டு மனைவியை பார்த்து, பத்து நிமிஷத்துல மறுபடி கால் பண்ணுவாங்க பாரு\nசொல்லி வெச்ச மாதிரி மறுபடி கால், பேரம் ரவிக்கு சாதகமாய் படிந்தது.\nநைட் டின்னருக்கு லீ மெரிடியன் போகலாமா திவ்யா\nவேணாங்க, டெலிவரி டைம், எப்போ வேணாலும் வலி வரலாம்.\nஆமா, நீ சொல்றதும் கரக்ட்டு தான்.\n நார்மல் டெலிவரி ஆயிடும் இல்ல\nமிஸ்டர் ரவி, நானும் அப்படி தான் நெனச்சேன், செக் பண்ணதுல பேபி பொசிஷன் மாறி இருக்கு. சிசேரியன் பண்ணித்தான் எடுக்க முடியும். கொஞ்சம் கிரிட்டிகல் கேஸ், அதனால் சிட்டில 'கைனோ எக்ஸ்பர்ட்' சாந்தா தாயுமானவனை வரவழைக்கலாம்னு பீல் பண்றோம். அவங்க பீஸ் கொஞ்சம் ஹெவி தான். நீங்க என்ன சொல்றீங்க\nநோ பிராப்ளம் டாக்டர், ப்ளீஸ் டூ இட்.\n இந்க பார்ம்ஸை பில் பண்ணிட்டு அம்பதாயிரம் முதல்ல டெபாசிட்டா கட்டிடுங்க, மீதி டெலிவரிக்கு அப்புறமா சொல்றோம்.\nரிசப்ஷன் நோக்கி ஓடிய ரவியை பார்த்தபடியே டாக்டர், \"நர்ஸ், ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க\nசாந்தா மேடத்துக்கும் போன் பண்ணிடவா டாக்டர்\nவேணாம், இது நார்மல் கேஸ் தான், இருந்தாலும் சிசேரியன் பண்ணிடுவோம், நானே மேனேஜ் பண்ணிடுவேன்\nமணி, என் கார்ல என்ன ப்ராப்ளம்னு கொஞ்சம் பாருப்பா\nஅடடே வாங்க டாக்டர், போன வாரம் தானே ஹாரன் பிராப்ளம்னு வந்தீங்க இந்த கார் வாங்கி எவ்ளோ வருஷம் இருக்கும் டாக்டர்\nஅது ஆச்சு, மூனு வருஷம்.\nஒரு நல்ல பார்ட்டி கைவசம் இருக்கு, ஒன்னேமுக்காலுக்கு ஆரம்பிச்சு ஒன்னரைக்காவது முடிச்சிடலாம். உங்களுக்கு ஒகேன்னா சொல்லுங்க, நாளைக்கே முடிச்சிடலாம்.\nம்ம்ம், சரி முடிச்சுடு, எத்தனை நாளைக்கு இப்படி ரிப்பேர் பண்ணிட்டு இருக்கறது\nஒகே டாக்டர், நீங்க கிளம்புங்க, நாளை காலை பணத்தோட நான் உங்க வீட்டுக்கு வரேன்.\n\"டேய் சங்கர், டாக்டரை நம்ம வண்டில கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு வா\".\nடாக்டரை வழியனுப்பிவிட்டு, தன் கைபேசியை உயிர்பித்தான் மணி.\n ராஜு சார், செம கன்டீஷன்ல ஒரு வண்டி வந்ருக்கு. ரெண்டேமுக்கால் சொல்றாங்க. எப்டியும் பேசி ரெண்டேகாலுக்கு முடிச்சிடலாம். இன்னொரு பார்ட்டி வேற ரெண்டரை தர ரெடியா இருக்காங்க. நீங்க நமக்கு நல்லா பழக்கம். என்ன சொல்றீங்க\nபேரம் மணிக்கு சாதகமாய் படிந்தது.\nஐயா, உங்களை நம்பி தான் வந்ருக்கேன், நீங்க தான் அம்மாகிட்ட சொல்லி என் புள்ளைக்கு அவங்க ஸ்கூலுல எடம் வாங்கி தரனும்.\n என் கம்பனி வேற, அம்மா ஸ்கூல் நிர்வாகம் வேற. இருந்தாலும் நீ தான் எங்க வண்டி எல்லாத்துக்கும் மெக்கானிக். அதனால் தான் உனக்கு மட்டும் ஐம்பதாயிரம்னு சொல்றாங்க. மத்தவங்களுக்கு ஒரு லட்சம். தெரியுமா சரி விடு, இப்பெல்லாம் கார்பரேஷன் ஸ்கூல்ல கூட நல்லா சொல்லி தராங்களாமே சரி விடு, இப்பெல்லாம் கார்பரேஷன் ஸ்கூல்ல கூட நல்லா சொல்லி தராங்களாமே பேசாம அங்க சேர்த்து விட்டுடு. என்ன பத்மா, நான் சொல்றது சரி தானே\nஇல்லீங்கய்யா. நம்ம அம்மா ஸ்கூல் தான் டாப்னு எல்லாரும் சொல்றாங்க. நான் நாளை மதியம் பணத்தோட வந்திடறேன்.\nஎன்ன சரி தானே பத்மா, ஏதோ நம்மால முடிஞ்ச கல்வி சேவை என கண் சிமிட்டினார் அந்த 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் ஹெட்.\nஇது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.\nஇந்த பிளாக்கர்கள் தொல்லை தாங்க முடியலப்பா\nநானே ஒரு பிளாக்கரா இருந்தும் இப்படி ஒரு தலைப்பு வைக்க எனக்கு எப்படி துணிச்சல் வந்தது\nடெல்லியிலிருந்து விடுமுறைக்கு பெங்களூர் வந்திறங்கிய முத்துலெட்சுமி அக்காவை பாக்க அலைகடலென கூட்டமான கூட்டம். அக்காவும் சளைக்காம பத்து மணிக்கு இங்க போண்டா, பதினோரு மணிக்கு அங்க கேசரின்னு வளச்சு வளச்சு ஒரே மீட்டிங்க். நேத்து கப்பன் பார்க்குல கூட ஒரு மாபெரும் பொதுக் கூட்டம். எனக்கு நெறைய வேலை இருந்ததால அக்கா ஆற்றும் உரையை கேட்க முடியாத அபாக்கியசாலி ஆயிட்டேன்.\nஎதுக்கும் முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லிடுவோம், இல்லாட்டி அடிப்படை உறுபினர் பதவியை பறிச்சுடுவாங்கன்னு போன் போட்டாச்சு. எதிர்முனையில் ஒரு பெண்மணி குரல் கேட்டது.\n சரி ரெண்டையும் சொல்லுவோம்னு சொல்லியாச்சு.\nஎன் நிக்-நேமை கேட்டு எதிமுனையில் கொல்லுனு ஒரு சிரிப்பு சத்தம், கஷ்டப்பட்டு அவங்க சிரிப்பை அடக்கி கொண்டு,\n\"முத்து காலையிலேயே கிளம்பி போயிட்டாங்க, இப்ப சாப்டற நேரத்துக்கு வந்துடுவாங்க (அதானே, அதெல்லாம் அக்கா கில்லாடி ஆச்சே, அதெல்லாம் அக்கா கில்லாடி ஆச்சே). ஏதேனும் மெசேஜ் சொல்லனுமா). ஏதேனும் மெசேஜ் சொல்லனுமா\nஇன்னிக்கு கப்பன் பார்ர்குல ஒரு மீட்டிங்க், அது விஷயமா தான், சரி நான் மறுபடி போன் பண்றேன்னு சொல்லி போனை வெச்சாச்சு.\nசமீபத்தில் இலவச கொத்தனார் சென்னைக்கு வந்திருந்தார். நல்லா தூங்கி எழுந்திருக்கும் சாயங்கால வேளையில் அவரு எனக்கு போன் பண்ணி இருந்தார். என் தம்பி தான் போனை எடுத்தது.\nன்னு அவரு நிஜப் பெயரை சொல்லி இருக்காரு.\nஎன் தம்பி தூக்க கலக்கத்துல நீங்க யாருன்னு எனக்கு தெரியலையே\nநான் தான்பா 'கொத்தனார்' பேசறேன் - இலவசமும் விடறதா இல்லை.\n நாம வீடு எதுவும் கட்டலையேன்னு சொல்லிட்டே போனை என்கிட்ட தந்ததால மேட்டர் அதோடு போச்சு.\nஎன் பெயருக்கே இவ்ளோ சிரிப்பு. இதையே இப்படி நெனச்சு பாக்றேன்:\nநான் தான் பரிசல்காரன் பேசறேன்,\nஜாலி ஜம்பர் பேசறேன், குசும்பன் பேசறேன்,\nவெட்டிபயல் பேசறேன், கைபுள்ள பேசறேன்,\nகெக்கேபிக்குணி பேசறேன், வால் பையன் பேசறேன்,\nபலூன் மாமா பேசறேன், ஈர வெங்காயம் பேசறேன்,\nஇன்னும் வேடிக்கையா நிறைய பிளாக்கர் பெயர்கள் டக்குனு எனக்கு நினைவுக்கு வர மாட்டேங்குது. முடிஞ்சா நீங்க யோசிச்சு பாருங்க.\nஒரு பிளாக்கர் வீட்டை சேர்ந்தவங்க இப்படி போன் கால் அட்டெண்ட் பண்ணினா எப்படி மண்டை காஞ்சு போவாங்கன்னு நெனச்சு பாத்தாலே சிரிப்பா வருதில்ல\nசராசரியாக ஒரு நாளைக்கு முப்பது முதல் நாப்பது நிமிடங்கள் டிவி பார்ப்பவராக நீங்கள் இருந்தால் இந்த பதிவுக்கும் உங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. சமீப காலமாக உலா வரும் சில விளம்பரங்களை (சரி, அதில் வரும் மாடல்களை) உன்னிப்பாக கவனித்தது உண்டா\nஒரு அம்மணி வழியில் கார் ரிப்பேர் ஆனதால் நடந்தே வந்ததாக தன் ரங்குவுடம் கூற, அந்த ரங்கு நிலைமை புரியாமல், காரை பூட்டிட்டு வந்தியா எங்க பார்க் பண்ணிட்டு வந்தாய் எங்க பார்க் பண்ணிட்டு வந்தாய் போன்ற சில்லி கேள்விகள் கேக்கிறார். காராய்யா இப்ப முக்யம் போன்ற சில்லி கேள்விகள் கேக்கிறார். காராய்யா இப்ப முக்யம் என்பது போல அந்த அம்மணி ஒரு முறை முறைத்து விட்டு, கடனே என்று ஒரு ப்ரூ காப்பியை கலக்கி அந்தாள் கைல குடுக்க, நம்மாளு ஒரு வாய் குடித்து விட்டு ஞானம் வந்து அம்மணி காலை அமுக்குகிறார். அரை கண்ணால் இதை ரசித்த அந்த அம்மணி தன் இன்னொரு காலையும் நீட்டுகிறார்.\nகாபி அருந்துவது உடல் நலத்துக்கு கேடுன்னு டாக்டர்கள் சொன்னா கேக்றாங்களா\nகாபில தான் இப்படி ஆப்புன்னா தேனீர்லயும் அதே கதை தான்.\nஅவசரக் குடுக்கையா ஒரு மலர் கொத்தும் ஒரு ஜோடி ஜிமிக்கியையும்(டிசைன் சூப்பர்)கைல வைத்துக் கொண்டு ஹேப்பி பர்த்டே சுஜினு ஒரு ரங்கு வழிய, யோவ்னு ஒரு ரங்கு வழிய, யோவ் பொறந்த நாளு அடுத்த மாசம்யா பொறந்த நாளு அடுத்த மாசம்யா\n யாராவது பொண்டாட்டி பிறந்த நாளை மறப்பாங்களா அப்படியே மறந்தா என்ன நடக்கும்னு ஒரு நிமிஷம் நெனச்சுப் பாக்க வேணாம்.\nஅந்தம்மா கொஞ்சம் சாது போல. நல்லா யோசிச்சு அந்தாளுக்கு ஒரு மாசம் வல்லாரை கலந்த தேனீர் குடுக்கறாங்க. அப்புறம் என்ன, ரிசல்ட் பிரமாதமா வருது. அம்மணி கிட்ட எத்தனை டிசைன்ல எத்தனை கலர்ல புடவை இருக்குன்னு எல்லாம் நம்மாளு மைன்டுல வெச்சுக்கறாரு.\nசீக்கிரமே வீட்டுக்கு வந்த ஒரு ரங்கு பொறுப்பு சிகாமணியா மனைவிக்கு டின்னர் தயார் பண்ணி விட்டு \"டின்னர் இஸ் வெய்டிங்க்\"னு அம்மணிக்கு போன் போடுகிறார். வேலை அதிகம், வர லேட்டாகும்னு பதில் வர, அப்படியே எல்லாத்தையும் பிரிஜ்ஜுல வெச்சு மூடி விட்டு \"டின்னர் இஸ் ஸ்டில் வெய்டிங்க்\"னு சந்தோஷப்படுகிறார். அந்த பிரிஜ் அவ்ளோ ப்ரெஷ்ஷா வெச்சு இருக்குமாம்.\nஇதே நீங்களா இருந்தா ஐபிஎல் மேட்சை பாத்துட்டு இருப்பீங்க, நான் வந்து தான் சமைச்சாகனும்னு எங்க வீட்ல கமண்டு விழுந்தது. அந்த விளம்பர டைரக்டர் அட்ரஸ் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க. ஆட்டோ அனுப்பனும்.\nகாலத்துக்கு ஏற்ற மாதிரி விளம்பரங்களும் தம்மை புதுப்பித்துக் கொண்டால் தான் போட்டியை சமாளிக்க முடியும் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் இன்றைய விளம்பர இயக்குனர்கள். ஏனெனில் மாற்றம் ஒன்று தானே மாற்றமில்லாதது அவர்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.\nவிமான நிலைய கஸ்டம்ஸில் மாட்டி இருக்கீங்களா\nஅலுவலகத்தில் நம்ம தோஸ்து ஒருத்தர் பிசினஸ் ட்ரிப்பா சிங்கப்பூர் போயிட்டு வந்தார். அங்க சிலப்பல ஐட்டங்கள் எல்லாம் இந்தியாவை விட சல்லிசா இருக்குன்னு ஏற்கனவே தெரிஞ்சுகிட்ட அவரின் தோஸ்த்துக்கள் நைலான் ஜட்டி முதல் அகாய் டிவி வரைக்கும் ஒரு மளிகை கடை லிஸ்ட் போட்டு குடுத்து விட்ருந்தாங்களாம். நம்மாளும் உங்களுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்ன்னு எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டிட்டு ஷாப்பிங்க பண்ணிட்டு கர்ம வீரரா பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.\nசிங்கப்பூர் விதிகள்படி இருபத்து அஞ்சாயிரம் ரூபாய்க்கு அதிகமான பொருளை அங்கிருந்து கொண்டு வந்தா சுங்க வரி கட்டனுமாமே கஸ்டம்ஸ்காரங்க இவரு பொட்டிய ஒப்பன் பண்ணி\nபாடி ஸ்ப்ரே - எட்டு\nசெண்ட் பாட்டில் - பத்து\nஜானி வாக்கர் - நாலு பாட்டில்,\nஅகாய் டிவி - ஒன்னுன்னு லிஸ்ட்டை படிச்சிட்டு எல்லாத்தையும் ஒக்கே பண்ணிட்டு, டிவிய மட்டும் கப்புனு புடிச்சிட்டாங்களாம். இந்திய ரேட்படி அந்த எல்சிடி டிவியின் விலை முப்பத்தி ரெண்டாயிரம். அதனால் சைடுல ஒரு அஞ்சாயிரத்தை தள்ளிட்டு போயிட்டே இருன்னு அந்த ஆபிசர் பல்ல காட்டி இருக்காரு.\nநம்மாளு சரியான ரூல்ஸ் ராமானுஜம்.\nசிங்கப்பூர் ரேட்படி பாத்தா இருப்பத்தி ரெண்டாயிரம் தான் வருது. நான் எதுக்குயா உனக்கு மொய் எழுதனும்னு சவுண்டு விட்ருக்காரு. சரி, இந்தாளு கிட்ட நம்ம ஜம்பம் பலிக்காதுன்னு உணர்ந்த ஆபிசர் ரேட்டை குறைச்சு ரெண்டாயிரத்துக்கு இறங்கி வந்து, சம்மர் ஆஃபர் குடுத்து பாத்ருக்காரு. அப்படியும் நம்மாளு மசியல. கடைசில ஆயிரம் ரூபாய்க்கு மேட்டர் சுமூகமா முடிஞ்சதாம்.\nஇல்ல, தெரியாம தான் கேக்கறேன், தாசில்தார், போக்குவரத்து துறை ஆபிசர்களை எல்லாம் நாலாயிரம் வாங்கினாங்க, மூவாயிரம் வாங்கினாங்கன்னு கைது செஞ்சு அவரு கர்ச்சீப்பால் முகத்தை மூடிக்கினு போறதை சன் டிவில காட்றாங்களே, இந்த சுங்கத் துறை ஆட்கள் இப்படி புகுந்து விளையாடறாங்களே, இவங்க மட்டும் என்ன உசத்தி ஒரு ஆளை கூட டச் பண்ணினதா ஒரு நியுஸும் வர மாட்டேங்குது ஒரு ஆளை கூட டச் பண்ணினதா ஒரு நியுஸும் வர மாட்டேங்குது\nஇந்த அளவு தான் கொண்டு வரலாம், இவ்ளோ தான் இதுக்கு சுங்க வரின்னு ஒரு வெளிப்படையான அறிவிப்புகள் எதுவுமே கண்ணுல காட்ட மாட்டேங்கறாங்களே\nம்ம், இந்தியா ஒரு ஜனநாயக நாடுன்னு நினைக்கறச்ச எனக்கு சில சமயம் சிரிப்பு வருவதுண்டு. உங்களுக்கு எப்படி இதே மாதிரி கஸ்டம்ஸ்ல எக்குதப்பா மாட்டின அனுபவம் உண்டா இதே மாதிரி கஸ்டம்ஸ்ல எக்குதப்பா மாட்டின அனுபவம் உண்டா கூச்சப்படாம கொஞ்சம் சொல்லுங்களேன் பாப்போம்.\nபி.கு: நைலான் ஐட்டங்கள் எனக்கு அல்ர்ஜி, எனவே நான் அவனில்லை. :)\nதிருவள்ளுவருக்கும் வாசுகி அம்மாவுக்கும் குழந்தை இருந்ததா அவரும் என்னை மாதிரி இரவு எட்டு மணிக்கு செர்லாக் ஊட்டி, பாட்டு பாடி தூங்க வைத்து, பின் இரவு பதினோரு மணிக்கு ஹக்கீஸ் டயப்பர் மாத்தி இருப்பாரான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா மனுஷன் ஒன்னேமுக்கால் அடிகளில் மழலைசொற்கள் பத்தி சோக்கா சொல்லி இருக்காருய்யா\nஅதுவும் குழந்தைகள் ஒரு அர்த்தமும் இல்லாமல் தன் போக்குக்கு ஒலிகளை எழுப்பும்போது அதை நம் போக்குக்கு அடடா, என் குழந்தை என்னமா பேசறான் என பூரிக்கும் தருணங்கள் இருக்கே என பூரிக்கும் தருணங்கள் இருக்கே அங்க தான்யா நிக்கறாரு வள்ளுவர்.\nபொதுவாக ஏழு மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு பேச்சு வருமாமே\nமுதலில் தா தா தா என ஒலிக்க தொடங்கி நாம அதை தாத்தா என பொருட்கொண்டு பெருமிதப்படுகிறோம். தாத்தாவை தொடர்ந்து அத்தை வலம் வர தொடங்குவார். அம்மா அப்பா எல்லாம் வர சிறிது காலம் பிடிக்கும் போல.\nஉனக்கு ஒரு தங்கை இருந்திருந்தா குழந்தை அழகா சித்த்தீனு கூப்பிடும், நானும்\n\"மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது\nமனசுகுள்ள பஞ்ச வர்ண கிளி பறக்குதுன்னு பாட்டு பாடி இருப்பேன்னு தங்கமணியிடம் வாயை குடுத்து நன்றாக வாங்கி கட்டிகொண்டேன்.\nஎனக்கு நாலு பெரியப்பா கிடைத்த மாதிரி என் ஜுனியருக்கு ஒரு பெரியப்பாவும் இல்லை, அத்தையும் இல்லை, ஒரே ஒரு சித்தப்பா தான். அதே போல ஜுனியருக்கு மாமாவும் இல்லை, பெரியம்மாவும் கிடையாது, சித்தியும் இல்லை. இது தான் இன்றைய நிலை.\nஇல்லாத உறவு முறைகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்துக்கு இடம் கொடுக்காமல் பதிவுலகில் தான் எத்தனை அத்தைகள், சித்தப்புக்கள், தாய்மாமன்கள்.\nஹிஹி, பாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. :))\nஆக இனிமே ஷைலஜா அத்தை உனக்கு செயின் தருவாங்க, ராமலெட்சுமி அத்தையும், முத்துலெட்சுமி அத்தை வளையல் தருவாங்கன்னு ஜுனியருக்கு சொல்லிட வேண்டியது தான். சாப்பிட படுத்தினால் இருக்கவே இருக்காரு நம்ம தாய்மாமன் கைப்புள்ள. அவரு பதிவை தொறந்து அவர் படத்தை காட்டியே சாதம் ஊட்டிறலாம். ஜுனியர் இன்னும் பயந்து போய் அழுதா என்ன பண்றதுன்னு தெரியல. :)\nஇந்த நேரத்தில் டக்குனு தோணிய ஹைக்கூ(அத நாங்க சொல்லனும்)\nஇதை ஹைக்கூன்னு ஒழுங்கா ஒத்துகுங்க.இல்லாட்டி நீங்க ஒத்துக்கற வரைக்கும் ஹைக்கூ எழுதறதா உத்தேசம்.\nLabels: haikoo, Junior, பதிவர் பிரமீடு, ஹைக்கூ\n\"உங்களுக்கு பத்திரிகையில எழுதறத்துக்கு எல்லாம் ஆர்வம் இல்லையா\"னு ஷைலஜா அக்கா மையமாய் கேட்டவுடன் எனக்கே சிரிப்பை அடக்க முடியலை.\nஅதுகெல்லாம் நமக்கு அறிவு பத்தாதுனு எனக்கே தெரியும். இருந்தாலும் ஆசை யாரை விட்டது நான் எழுதினதுல ஏதாவது தேறுமா நான் எழுதினதுல ஏதாவது தேறுமானு பாத்து சொல்றேன் அப்படினு பாலிஷ்ஷா சொல்லிட்டு வந்தாச்சு.\nயூத் விகடனில் நிரந்தரமாய் திண்ணை கட்டி ஆட்சி செய்து வரும் ராமலட்சுமி அக்காவிடமிருந்து தீடிர்னு இன்று காலை ஒரு மெயில். 'விட்' அப்படினு புதுசா ஒரு பக்கம் யூத் விகடன்ல ஆரம்பிச்சு இருக்காங்க. உங்க பதிவை அனுப்புற வழிய பாருங்க அப்படினு அன்பு கட்டளை.\nனு நான் குடைஞ்ச குடைசலில் பாவம் வெறுத்து போயி அவங்களே பழத்தை உறிச்சு குடுத்துட்டாங்க. (ஏன்டா இந்த பயலுக்கு சொன்னோம்னு அவங்களுக்கு ஆயிருக்கும்). அப்புறம் அவங்க சொன்ன ஒரு பதிவை கொஞ்சம் டிங்கரிங்க் பண்ணி ஒரு வழிய அனுப்பியாச்சு. இவன் பதிவு வரலைன்னா என் தலைய போட்டு உருட்டுவானேன்னு ராம லட்சுமி அக்கா தன் குல தெய்வத்துக்கு நேர்ந்துகிட்டதா உறுதி செய்யப்படாத தகவல் வந்தது.\nசக்தி விகடனை உருவாக்கறதுல மொட்டை பாஸா செயல்பட்ட ஷைலஜா அக்காவிடமும் மேற்படி விஷயத்தை சொல்லிட்டு நான் பாட்டுக்கு அலுவலக பிசில(சரி, இதுக்கே துப்பினா எப்படி) இதை மறந்தே போயிட்டேன்.\nசாயந்தரமா ராமலட்சுமி அக்காவிடமிருந்து \"யப்பா யூத் விகடன்ல வந்துடிச்சுபா\"னு மறுபடி மெயில். அவங்க வேண்டிகிட்ட குல தெய்வம் அவங்களை கைவிடலை.ஏற்கனவே இங்க எழுதின பதிவு தான். இதோ இந்த சுட்டில போயி பாத்து உங்க மேலான கருத்துக்களை மறக்காம அள்ளி தெளியுங்க. :)\nஎனக்கும் ரொம்ப சந்தோஷம் தான், ஆனா ஒரு சின்ன குறை. என் படைப்பை சுட்டி விகடன்ல பதிப்பாங்கன்னு நெனச்சேன், இப்படி யூத் விகடன்ல போட்டுடாங்களே பா\nஇப்ப தான் சமீபத்துல 2005ல நான் முதல்முதலா பெங்களூருக்கு நல்லா குளிர் அடிக்கும் டிசம்பர் மாதத்தில் வந்து சேர்ந்தேன். கம்பெனி குடுத்த கெஸ்ட் ஹவுஸ்ல பையை வெச்ச கையோட நண்பன் ஒருத்தனுடன் ரூம் பாக்க கிளம்பியாச்சு. ஏன்னா பதினெஞ்சு நாளைக்கு தான் இந்த கெஸ்ட் ஹவுஸ்ன்னு சொல்லிட்டாங்க.\nஇந்த ஊர்ல வீட்டு முதலாளிகள் ஒரு நல்ல பழக்கம் வெச்சு இருக்காங்க. அதாவது, ரூம் வேணும்னு போய் நின்னா முதல் கேள்வி எந்த கம்பெனில வேலை பாக்கறீங்க என்பது தான். நீங்க சொல்லும் கம்பெனியின் மார்கெட் நிலவரத்தை பொறுத்து அந்த முக்கு சந்து வீட்டின்/ரூமின் வாடகை முடிவு செய்யப்படும்.\nஇதுவே சென்னையா இருந்தா கேட்கப்படும் முதல் கேள்வி நீங்க பேச்சுலர்ஸா என நினைக்கிறேன். ஒரு வேளை இப்ப நிலமை மாறி இருக்கலாம்.\nஒரு வழியா ரூம் பாத்து செட்டில் ஆனதும், வார இறுதியில் வெளியே சுத்தி பாக்க கிளம்பியாச்சு. இங்க தான் பிரச்சனையே முதல்ல கன்னடம் பிடிபடவில்லை. பஸ்ல ஏறினா ஒரக்கட பன்னி முதல்ல கன்னடம் பிடிபடவில்லை. பஸ்ல ஏறினா ஒரக்கட பன்னி பன்னினு கண்டக்டர் சொல்றார். என்னடா பன்னின்னு திட்றார்னு மெல்ல விசாரிச்சா வாங்கனு மெல்ல விசாரிச்சா வாங்கனு சொல்ல பன்னியாம். போங்கனு சொல்லனும்னா ஜன்னியானு சொல்ல பன்னியாம். போங்கனு சொல்லனும்னா ஜன்னியா யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம் தானே\nசரி விடுங்க, நம்ம ஸ்டாப் எதுன்னு கண்டுபிடிக்கறத்துக்கு சஞ்சய் ராமசாமி மாதிரி பஸ் போகும் போதே சின்னதா மேப் போட்டு வெச்சுகிட்டேன். உதாரணமா, சிவப்பு சட்டை போட்டு ரிஷப்ஷன்ல நச்சுனு உக்காந்து இருக்கும் பியூட்டி பார்லருக்கு ரெண்டாவது ஸ்டாப்புல தான் இறங்கனும். ஒரு தடவை அதே பொண்ணு மஞ்ச சட்டை போட்டு வந்ததால் என் ஸ்டாப் மிஸ்ஸாகி போச்சு. அதே ரோட்ல ரெண்டு பியுட்டி பார்லர்கள் இருந்தது அப்புறம் தான் தெரிஞ்சது.\nஇங்க இன்னொரு வினோத விஷயம், என்னனு பாத்தா எந்த பக்கம் திரும்பினாலும் மஞ்சளும் சிவப்பும் கொண்ட ஒரு கொடி முக்குக்கு முக்கு பறந்துகிட்டு இருக்கும். அப்புறம் தான் தெரிஞ்சது அது கர்நாடக மாநிலத்துக்குன்னு தனிகொடி. இந்த கொடி பறக்கற எந்த கட்டிடத்தின் மீதும் கல் எறிய மாட்டாங்க. அதனால் கூகிள், யாஹூன்னு எல்லா கம்பெனி வாசலிலும் இந்த கொடி பட்டொளி வீசி பறக்கும். :)\nஇன்னமும் சில பேர் கர்நாடகா என்பது மைசூர் ராஜா தலைமையில் உள்ள தனி நாடுன்னு தான் நெனச்சுட்டு இருக்காங்க. நல்லா இருங்கடே\nவெள்ளிகிழமை ஆனவுடன் ஒருவரை ஒருவர் கண்டிப்பா விசாரித்துக் கொள்ளும் கேள்வி, அப்புறம், வீக் எண்ட் பிளான் என்ன என்பது தான். வெள்ளி மாலை பொழுதுகளில் எல்லா ஏடிஎம்களிலும் மக்கள் வரிசையில் நின்னு ரெண்டாயிரம் எடுத்து கொண்டு ரெண்டு நாளில் மெகா மால்களிலோ தியெட்டர்களிலோ மொய் எழுதி விட்டு வருவார்கள்.\nசில குறிப்பிட்ட கம்பெனிகள் தவிர பெரும்பாலான கம்பெனிகளில் டிரஸ்கோட் எனப்படும் உடை விதிமுறைகள் சென்னை அளவுக்கு கிடையாது. எங்க மானேஜர் வருஷத்துக்கு ஒரு தரம் திருப்பூர் போயி ரெண்டு டஜன் டி-ஷர்ட் வாங்கிட்டு வந்துடுவாரு. உடைல என்ன இருக்கு ஆணிய ஒழுங்கா புடுங்கினா போதும் எனபது தான் இங்குள்ள நிலை. ஆனா சென்னைல இப்படி கிடையாதுன்னு உறுதியா சொல்வேன். மே மாத வெயிலும் டை கட்டி போகும் ஆட்களும் உண்டு.\nசென்னை மக்களிடம் இருக்கும் சுறுசுறுப்பு இங்க கிடையாது. அதுக்கு இங்கு நிலவும் வானிலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். கல்யாணத்துக்கு பத்திரிகை குடுத்தா வளைகாப்புக்கு வந்து நிப்பாங்க. :)\nஅடிக்கடி எஸ்.எம்.எஸ் அனுப்புற ஆளா நீங்கள்\nஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடறாங்களா என காமடி வசனங்கள் நிறைந்த தீ படமும், படிக்காதவன் பட விளம்பரங்களுக்கு நடுவில் செய்திகளை போடும் சன் டிவியில் நேற்று ஒரு சுவாரசியமான விஷயத்தை காட்டினார்கள்.\n உடனே இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்கனு யாரோ ஒரு அபிராமியிடம் இருந்த ஒரு குறுஞ்செய்தி வர, நம்மாளு ஒருத்தர் உடனே அந்த நம்பருக்கு டயல் பண்ணி குணா கமல் மாதிரி அபிராம்மி அபிராம்மின்னு புலம்பி இருக்காரு. அவரு டயல் பண்ணது ஒரு ஐஎஸ்டி நமபர்னு அஞ்சு நிமிஷத்துல அவர் பேலன்ஸ் எல்லாம் கரைஞ்சு போனபிறகு தான் தெரிஞ்சு இருக்கு.\nஇதே மாதிரி உங்களுக்கு அந்த பாட்டு டவுன்லோடு பண்ணனுமா தண்டயார்பேட்டை கிரிகெட் மேட்ச் ஸ்கோர் வேணுமா தண்டயார்பேட்டை கிரிகெட் மேட்ச் ஸ்கோர் வேணுமா இவரோட பொன்மொழிகள் வேணுமான்னு ஒரு நாளைக்கு எத்தனை விதமான அழையா விருந்தாளிகளாய் இந்த குறுஞ்செய்திகள்.\nஎண்ணிக்கைக்கு ஒரு நாளைக்கு அஞ்சுன்னு வெச்சா கூட ஒரு மாசத்துக்கு நூத்தியம்பது (அப்ப பிபரவரி மாசத்துக்குனு பாயிண்ட் எல்லாம் பிடிக்க கூடாது).\nவாடிக்கையாளர் சிம் வாங்கிய ஒரே பாவத்துக்கு தான் இந்த கருமத்தை எல்லாம் சகிச்சுக்க வேண்டி இருக்கு. இப்படி கு.செ வராம இருக்கனும்னா DNBன்னு டைப் பண்ணி அவுகளுக்கு அனுப்பி வைக்கனுமாம். உடனே 48 மணி நேரத்திலோ அல்லது ஒரு வாரத்திலோ மேல் நடவடிக்கை எடுப்பாங்களாம்.\nஎனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்:\nவாடிக்கையாளரா மனம் உவந்து ஒரு மண்ணாங்கட்டி சேவையோ, மோர்குழம்போ உங்க கிட்ட கேக்கலை. நீங்களா ஏதோ தானமா குடுக்கற மாதிரி கு.செ அனுப்பி வைக்கறீங்க. அதுக்கு நாங்க தயவு செய்து டிஸ்டர்ப் செய்யாதீங்கனு எதுக்கு கெஞ்சனும் இதே நிலை தான் தான் வெளி நாட்டிலும் இருக்கிறதா அங்க எல்லாம் கன்ஸ்யுமர் ரைட்ஸ் ரொம்பவே மதிக்கபடும் என்பதால் கேக்கறேன்.\nஇது பத்தி ஒரு நண்பனிடம் பேசியபோது மேலும் சில சுவாரசியமான தக்வல்கள் தெரிய வந்தது. அதாகப்பட்டது நாம ஐ.டி ப்ரூப், அட்ரஸ் ப்ரூப், ரேஷன் கார்டு எல்லாம் குடுத்து ஒரு சிம் கார்டு வாங்கினால் நம்மை மாதிரியே நம்பர் வாங்கிய லட்சோப லட்சம் இ.வாக்களின் நம்பர்கள் அடங்கிய டேட்டாபேஸை கணிசமான தொகைக்கு இப்படி மார்கெட்டிங்க் செய்யும் கேக்க்ரான் மோக்ரான் ஆளுகளுக்கு நம்ம சர்வீஸ் புரவைடர் ஒரு பொது சேவை மாதிரி வழங்கி விடுவாராம்.\n நான் ஷில்பா பேசறேன், நான் ஸ்வேதா பேசறேன் உங்களுக்கு லோன் குடுக்க ஆசையா இருக்குன்னு ஒரே கால்ஸ் தான், கு.செ தான்.\nசைடு கேப்புல இத்தகைய ஷில்பாக்களை பிக்கப் செய்யும் ஆட்களும் உண்டு என்பதெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயம்.\nஇதே மாதிரி நொந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கா\nநாகேஷும் சில நகைச்சுவை பதிவர்களும்\nபல சரித்திர நாயகர்களுக்கு உலக/தமிழ் சினிமா வடிவம் கொடுக்க தொடங்கியதில் நம்மில் பலருக்கு அந்த கேரக்டரில் நடித்த நடிகர்கள் தான் மனசில் நிற்கிறார்கள். கர்ணன், ராஜ ராஜ சோழன் என நினைத்தால் சிவாஜி, கிருஷ்ண பரமாத்மாவென்றால் என்.டி.ஆர், போலிஸ் கமிஷ்னர் என்றால் விஜயகாந்த், அபிராமி தியேட்டர் வாசலில் பிளாக்கில் டிக்கெட் விற்பவர் என்றால் டாக்டர் விஜய் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nபொதுவாக கதாநாயகனாக நடிக்க தோற்றப் பொலிவு, உடற்கட்டு என தகுதிகள் இருந்த காலத்தில் அனைத்து விதிகளையும் கட்டுடைத்து அடுத்த வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் இருந்த நாகேஷ் அவர்கள் இன்றைய தனுஷ் வகையறாக்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார். ஆனா அவரு பஞ்ச் டயலாக் பேசி பசுபதியை எல்லாம் தூக்கி வீசலை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.\nபொதுவாக நகைச்சுவையை சில கூறுகளாக பிரிக்கலாம்:\n1)பிறரை தாழ்த்திப் பேசி, பகடி பண்ணுதல் - டேய் கருவா சட்டி தலையா அடப் பாவிகளா\n2)தன்னைத் தாழ்த்தி கொள்ளுதல் - என்னை ரெம்ப நல்லவன்ன்ன்னு சொல்லிட்டான்டா\n3)உடல் அசைவுகளால் நகைச்சுவை காட்டுதல் - சார்லி சாப்ளின் மேனரிசம்.\nஇன்றைய நகைச்சுவை நடிகர்கள் இதில் ஏதேனும் ஒரு பிரிவில் தான் இருப்பார்கள். ஆனால் நாகேஷ் காமெடியில் இதையெல்லாம் மீறி ஒருவிதமான வார்த்தைகளில் விவரிக்க முடியாத நளினம், மனித நேயம் இருக்கும். அதனால் தானோ என்னவோ இதுவரை அவரின் கலையுல வாரிசாக யாரும் கண்டறியப்பட வில்லை. சின்ன நாகேஷ்னு யாரேனும் டைட்டில் கார்டில் போட்டுக்கறாங்களானு யாரேனும் டைட்டில் கார்டில் போட்டுக்கறாங்களா\nபடம் - நன்றி பிளாகேஸ்வரி\nபொதுவாக நடிகன் என்ற வட்டத்தை தாண்டி திரைப்படத்தின் பாத்திரமாக வடிவம் பெற்று, அது மக்கள் மனதிலும் நீங்கா இடம் பேற்றவர்கள் மிகச் சிலரே. திருவிளையாடல் தருமி, எதிர் நீச்சல் மாது, சர்வர் சுந்தரம் என கதாபாத்திரங்களின் பேரை கேட்டாலே டக்குனு அந்த படங்களின் காட்சிகள், சில வசனங்கள், பாடல்கள், நாகேஷின் வசன உச்சரிப்புக்கள் எல்லாம் உங்கள் நினைவில் வந்து போகிறதா இது தான் அந்த கலைஞனின் மாபெரும் வெற்றி என்பேன்.\nஇன்றைய தினத்தில் வின்னர் படத்தின் கைப்புள்ள, 23ம் புலிகேசி, கிரி படத்தில் வீரபாகு என வடிவேலுவுக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய, மக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள கூடிய பாத்திரங்கள் அமைந்தன.\nஇவ்வளவு தனித் திறமை பெற்று இருந்தும் ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய கவுரவம், விருதுகள் எதுவும் நாகேஷுக்கு கிடைக்காமல் போனது மிகவும் துரதிஷ்ட வசமானது. அரசாங்கம் முடிந்தால் நாகேஷ் பெயரில் ஒரு விருது ஆரம்பித்து அடுத்த தலைமுறைக்கு இந்த மேதையை பற்றி தெரியபடுத்தி தம் தவறை துடைத்துக் கொள்ளட்டும்.\nகடவுளை சிரிக்க வைக்க நாகேஷ் சில காலம் விண்ணுலகம் சென்றுள்ளார். கடவுளை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிறகு மீண்டும் இந்த மண்ணுலகிற்க்கு விரும்பி வருவார் என விஜய் டிவியில் மனம் நெகிழ்ந்து பிண்னனி பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் சொன்னது சத்தியமான உண்மை என்பேன்.\nஇப்ப அபி அப்பாவ பாருங்க, ஆசையா, முத்து முத்தான கையெழுத்துல அபி ஒரு கவிதை எழுதி தந்தா, அதை தொறந்து பாக்க கூட நேரமில்லாம, துபாய்க்கு வந்து பாத்திட்டு, உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் ரேஞ்சுக்கு, இவரும் அருமை மகள் எழுதிய கவிதைனு ஒரு தொலை நோக்கு பார்வையுடன், ஒரக்கண்ணில் கண்ணீர் துளியுடன் பதிவா போடறாரு. நேர்லயே அபியை பாராட்ட முடியலையேன்னு அவருக்கு எவ்ளோ பீலிங்க்ஸா இருந்திருக்கும்\nஇன்று பதிவுலகையும் பாருங்கள், எத்தனை பேர் எவ்ளோ கஷ்டங்களுக்கு இடையில்,அலுவலக பணிக்கிடையில், வீட்டு வேலைகளுக்குகிடையில், காய்கறி நறுக்கி கொண்டும், பாத்திரம் தேய்த்துக் கொண்டும், டயப்பர் மாத்திக் கொண்டும்,பூரிக்கட்டை அச்சத்துடனும், நகைச்சுவையாக பதிவிடுகிறார்கள் என எண்ணிப் பாருங்கள். இத்தகைய நகைச்சுவை பதிவர்களை ஆதரித்து அங்கீகாரம் தாருங்கள்.\nபி.கு: இந்த மேதைக்கு நினைவஞ்சலி கூட என்னால் இவ்ளோ தாமதமாகத் தான் போட முடியுது என நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன்.\nதங்க நகை வாங்க போறீங்களா\nஜூஸ் போட்டபின், மிச்சம் இருக்கும் எலுமிச்சம்பழ மூடிகளை தூர எறியாமல், நட்டு கழன்ற உங்க வீட்டு ரங்கமணி தலையில் தடவி வர, ரெண்டு வாரத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும் என சமையல் குறிப்புகள்() வரும் மாதம் ஒரு முறை வரும் ஒரு பெண்கள் பத்திரிகையில், கார்டன் சில்க்ஸ் கட்டி போஸ் குடுத்து கொண்டிருந்த மாடலை எங்கோ பாத்ருக்கோமே என ஆழ்ந்த யோசனையில் இருந்த நான் \"கிளம்புங்க, ஷாப்பிங்க் போகனும் என தங்க்ஸின் குரல் கேட்டு மறுபேச்சு இல்லாமல் கிளம்பியாச்சு.\nஅங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசில தங்க்ஸின் நண்பி ஒருத்தர் சொன்னாரேன்னு ஒரு குறிபிட்ட வகை நகையை தேடி சென்னையில் அந்த பிரபலமான நகைக் கடைக்கு போனோம். அவங்க சமீபத்துல தான் வேளச்சேரியிலும் ஒரு கடைய தொறந்து கல்லா கட்டிட்டு இருக்காங்க, யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம். :)\nநாங்க போன அன்னிக்கு தங்கம் கிராம் ஆயிரத்து நானூற்றி ஐம்பத்தி ஏழு ரூபாய். என்ன இப்பவே கண்ண கட்டுதா ஆமா, எனக்கும் கட்டிடுச்சு. இருந்தாலும் என்ன தான் நடக்குது பாத்துடுவோம்னு கம்முனு இருந்தேன்.\nஎங்களை பாத்ததும் நாங்க என்னவோ கிலோ கணக்குல வாங்க போறோம்னு நினைச்சோ என்னவோ பலத்த வரவேற்பு. ஜில்லுனு பேஃன்டா எல்லாம் குடிக்கக் குடுத்தாங்க.\nகடைசில நாங்க எதிர்பார்த்து போன நகை ரெண்டு கிராம்லயும் இருக்கு, நாலு கிராம்லயும் இருக்குனு தெரிஞ்சது. அந்தாளுக்கு சப்புனு போச்சு. இருந்தாலும் வந்தவரை லாபம், கொண்ட வரை மோகம்னு சளைக்காம எங்களுக்கு நகைய எடுத்து காட்டி கால்குலேட்டரை தட்டினார்.\nநாலு கிராமுக்கு எவ்ளோ வரும்னு நீங்களே கணக்கு போட்டுகுங்க. செய்கூலி கிராமுக்கு ஐம்பது ரூவாயாம். அதுக்கப்புறம் தான் மேட்டரே. சேதாரம் பதினெட்டு சதவீதம் போட்டு இருக்கோம்னு சொன்னாரு.\nஅதாவது நாலு கிராம் நகைய செய்யும் போது பதினெட்டு சதவீதம் வேஸ்ட்டா போச்சாம். அதுக்கும் நாம தான் மொய் எழுதனும்னு சொல்லி ஒரு ரேட்டை போட்டு மொத்தம் ஏழாயிரத்து சொச்சம் வந்திச்சு. சுருக்கமா சொல்லனும்னா நாலு கிராம் நகைக்கு ஐந்தேமுக்கால் கிராம் ரேட் வருது.\nமிச்சம் இருந்த பேஃன்டாவை முழுக்க குடிச்சு முடிச்சேன்.\nவீட்ல பெரியவங்களை கேட்டு ஒரு முடிவுக்கு வரோம்னு சொல்லிட்டு அந்தாளு விட்ட லூக்கை பாத்தும், பாக்காம நைசா அங்கிருந்து எஸ்கேப் ஆயிட்டோம்.\nசரி, எனக்கு ஒரு சந்தேகம். நகை செய்யும் போது சேதாரம் ஆகற பதினெட்டு சதவித தங்கத்துக்கும் நாம தானே துட்டு குடுக்கறோம் அவங்க ஏன் அந்த சேதார தங்கத்தை அல்லது தங்கப் பொடியை ஒரு பொட்டலத்துல மடிச்சு நம்மகிட்ட தர மாட்டேங்கறாங்க அவங்க ஏன் அந்த சேதார தங்கத்தை அல்லது தங்கப் பொடியை ஒரு பொட்டலத்துல மடிச்சு நம்மகிட்ட தர மாட்டேங்கறாங்க தராத ஒரு பொருளுக்கு நாம ஏன் துட்டு குடுத்துட்டு இருக்கோம் தராத ஒரு பொருளுக்கு நாம ஏன் துட்டு குடுத்துட்டு இருக்கோம் இதை பத்தி நீ என்ன நினைக்கறன்னு தங்கஸ் கிட்ட ரொம்ப சீரியஸா கேட்டேன். அம்மணி வழக்கம் போல நமுட்டு சிரிப்புடன் ஒரு லூக் விட்டுட்டு பேசாம இருந்துட்டாங்க.\nஇதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க\nபி.கு: எனக்கு பேஃன்டா பிடிக்காது, மேங்கோ ஸ்லைஸ் தான் பிடிக்கும்னு அடுத்த தடவை போகும் போது அந்த கடைக்காரர் கிட்ட சொல்லனும். :)\nமானேஜர்கள் S/W இஞ்சினியர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்\n1) அது எப்படி கண்ணா, ஒரு மெயின்டன்ஸ் பிராஜக்டை கூட இப்படி ஜவ்வா இழுத்து, இழுத்து உன்னால வேலை செய்ய முடியுது\n2) காலையில வந்தவுடனே தமிழ்மணம், ஜிடாக்குல போஸ்ட் போட்ருக்கேன், பாருங்கனு அறைகூவல், போதாகுறைக்கு யாஹு மெயில், ஹாட்மெயில். ஆனா நாங்க வரது தெரிஞ்ச உடனே பிராஜக்டுல மூழ்கி முத்தெடுக்கற மாதிரி ஒரு சீன் எப்படி ராசா உன்னால போட முடியுது\n3) அப்ரைஸல் டையத்துல மட்டும் ஒரு நாளைக்கு பத்து தடவ என்னை பாத்து சிரிக்கிறியே ஏம்பா\n4) அப்ரைஸலுல குறைவா ரேட்டிங்க் குடுத்தா உடனே நவுக்ரில ரெஸ்யூம் அப்டேட் பண்றியே அது ஏன் ராசா டாப் மேனேஜ்மெண்ட் சொல்றதை தானே நாங்க செய்றோம், என்ன, வெச்சுகிட்டா வஞ்சனை பண்றோம்\n5) யாராவது உன் செல்லுக்கு கூப்டா உடனே கட் பண்ணிட்டு டக்குனு ஆபிஸ் போனை தேடறீயே, இதோட பில்லை உன் சம்பளத்துல கழிச்சுடலாமா\n6) மானேஜர்னாலே டெக்னிக்கலா ஒன்னும் தெரியாதுனு நீயே எப்படிபா முடிவு செஞ்சுக்கறனு நீயே எப்படிபா முடிவு செஞ்சுக்கற நாளைக்கு நீயும் மேனேஜர் ஆனபிறகு உனக்கும் இது பொருந்துமா\n7) வார நாட்கள்ல குடுத்த வேலைய ஜவ்வா இழுத்து வெள்ளிகிழமை வரை வெச்ருந்தா நாங்க எப்படிபா அதுக்கு பொறுப்பாளி ஆக முடியும் உனக்கு சம்பளம் என்ன தமிழ்மணமா குடுக்குது\n8) ஆன் சைட் போயிட்டு வந்தபுறம் ஒரு வாரத்துக்கு கால் கீழ படாம நடக்கறீயே அது ஏன்பா\n9) டீம்ல ஒரு நல்ல பிகரோட ஜகஜமா நாங்க பேசினா அது கடலை அதையே நீங்க பேசினா டெக்னிகல் டிஸ்கஷனா அதையே நீங்க பேசினா டெக்னிகல் டிஸ்கஷனா எந்த ஊர் நியாயம்பா இது எந்த ஊர் நியாயம்பா இது\n10) யாரோ கஷ்டப்பட்டு அடிச்சு வெச்ச கோடை சும்மா அல்வாவாட்டும் கூகிள் ஆண்டவரிடம் வாங்கி ஒரு கட்டிங்க் ஒரு ஒட்டிங்க் போட்டு நீயே டெவலப் பண்ணின மாதிரி அத ஒழுங்கா டெஸ்ட் கூட பண்ணாம,எப்படிபா உன்னால சீன் போட முடியுது டெஸ்டிங்க் டீம்னு ஒன்னு இருக்கு, நியாபகம் இருக்கா\nவெட்டியின் பதிவை பாத்ததும் டக்குனு தோணிச்சு. இதுல ஏதும் மனம் புண்படும்படி எழுதி இருந்தா சொல்லுங்க, தூக்கிடறேன்.\nடிஸ்கி: நான் மேனேஜர் இல்லை. :)\nபெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்லும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு டிரெயினில் லல்லு பிரசாத் யாதவுக்கு மட்டுமே டிக்கட் கிடைக்கும் போலிருக்கு. ஒரு மாதம் முன் கூட்டியே ஆன்லைனில் டிக்கட் நிலவரம் பார்த்தால் வெய்டிங்க் லிஸ்ட் என பல்லிளிக்கிறது.\nமதுரை - தென் தமிழகத்தின் தலை நகரம். இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட சுடசுட இட்லியும், தொட்டுக்க மூனு வகை சட்னிகளும், போதாகுறைக்கு தளதளவென கொதிக்கும் சாம்பாரும் தந்து, நல்லா பிணைஞ்சுச் சாப்டுங்கண்ணே காசில்லாட்டி நாளைக்கு தாங்கஎன பாசத்தை போதிக்கும் உறங்கா நகரம். தென் மாவட்ட மக்களுக்கு ஏதெனும் கேஸ், வாய்தான்னாலும் மதுரை தான். வெட்டு குத்து கேசில் ஆஸ்பத்திரி என்றாலும் மதுரை தான்.\nஇங்கு பல விஷயங்கள் பேசி தீர்க்கபடுகின்றன, சில விஷயங்கள் தீர்க்கப்பட்டு பேசப்படுகின்றன.\nஇங்குள்ள மக்களுக்கு வாக்கும்,கையும் ரொம்பவே சுத்தம். மதுரை மல்லி, ஜில் ஜில் ஜிகர் தண்டா, முருகன் இட்லி கடை, தமிழ் மாதங்களின் பெயர்களில் வீதிகள் என தனக்கே உரிய சிறப்புடன் திகழ்வது மதுரை தான்.\nமதுரை மீனாட்சி அம்மனை தம் வீட்டுப் பெண்ணாகவே பாவிக்கின்றனர். நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்ல, உன் மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்கன்னு மீனாட்சி கோவிலில் என் அருகில் இருந்த ஒரு அம்மா மிக இயல்பாக அம்மன் சன்னதியை பாத்து கேக்க எனக்கு அது ஒன்றும் வியப்பாக இல்லை.\nஏப்ரல் எட்டாம் தேதி கும்பாபிஷேகத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது மீனாட்சி கோவில். இப்போதெல்லாம் டூரிஸ்ட் கூட்டம் ரொம்பவே அதிகம். கோவிலை சுற்றி இருக்கும் வீதிகளை சிமெண்ட் தளம் அமைத்து வாகனங்கள் நுழையாதவாறு செய்து விட்டனர். உருப்படியான விஷயம். அப்படியே பொற்றாமரைக் குளத்தையும் தூர் வாரினால் நல்லா இருக்கும்.\nமதுரையிலும் மெல்ல மெல்ல அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் அடி எடுத்து வைத்து இருக்கிறது. இன்னும் டைடல் பார்க் வேற வரப் போகுதாம். வரிசையாக மால்கள், நாப்பது ரூபாய்க்கு ஒரு பாக்கெட் பாப்கார்ன், ஐநாக்ஸ் எல்லாம் வந்து விடும். மீனாட்சி தான் காப்பாத்தனும்.\nஎதிரியை ஓட ஒட விரட்டியவரே தென் மண்டல தளபதியே ( நல்ல வேளை, ஜனாதிபதி மாளிகையை விட்டு வெச்சாங்க), எதிரிகளுக்கு பட்டை நாமம் சாத்தியவரே எதிர்கால சிம்மாசனமே - இதெல்லாம் அஞ்சா நெஞ்சரை போற்றி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தான். சும்மாவா சங்கம் வெச்சு தமிழ் வளர்த்த மதுரையாச்சே\nமதுரைக்கு போகும் போது பஸ்ஸில் போக்கிரி படம் போட்டார்கள். ஏதோ அசினுக்காக படத்தை பாத்தாச்சு. திரும்பி வரும் போது கன்டக்டருக்கு என்ன தோணியதோ டபக்குனு வில்லு பட டிவிடியை போட்டு விட்டார். என்ட்ரி சாங்குல ராமன் கிட்ட வில்லை கேட்டேன், பீமன் கிட்ட கதய கேட்டேன்னு வரிசையா இளைய தளபதி அடுக்கிக் கொண்டே போக, டக்குனு ஒரு பெரியவர், ஏம்பா இனிமே டைரக்டர் கிட்ட கதைய கேளுப்பா முதல்ல இனிமே டைரக்டர் கிட்ட கதைய கேளுப்பா முதல்லனு சத்தமா சொல்ல பஸ் முழுக்க சிரிப்பொலி. மதுரைகாரங்க நக்கல் நையாண்டி, குசும்புக்கு ரொம்பவே பெயர் பெற்றவர்கள் என சொல்வது உண்மை தானே\nபெங்க்ளுரில் நீங்கள் ரோட்டில் தடுக்கி விழுந்தால் மூன்று இடங்களில் விழ வாய்ப்புள்ளது.\nநான் நெல்லை மாவட்டத்தில் பள்ளி செல்லும் காலங்களில்(8th படிக்கும் போது), நம்ம தோஸ்து ஒருத்தன் லீவுக்கு பெங்க்ளுர் போய்ட்டு வந்து, எங்களிடம் 70 எம்.எம் சினிமாஸ்கோப்பில் பி.வாசு மாதிரி சூப்பரா கதை விட்டான்.\n1) பெங்க்ளுரில் எப்போ பார்த்தாலும் பனி மழை தான். நன்னாரி சர்பத் பாட்டில் கையில இருந்தா, நாம ஜூஸ் போட்டு, போட்டு குடிச்சுண்டே இருக்கலாம்.\n(இங்கு இருக்கும் மிதமான கிளைமேட்டுக்கு தான் அந்த p.வாசு இவ்வளவு பில்டப் குடுத்தான்னு எனக்கு அப்போ தெரியாது. ஆ\n2) சகஜமா நாம, தெருவுல கூட எல்லா இந்தி நடிகைகளையும் பார்க்கலாம். மாதுரி தீட்சித்தை கூட நான் பார்த்தேன். அப்போ, ஏக் தோ தீன் பாட்டு சக்கை போடு போட்டது\n(இங்கு உலா வரும் சில சப்பாத்திகளை தான் அந்த நாதாரி பாத்துட்டு, \"மாதுரி தீட்சித்\"னு எங்களிடம் கதை விட்டான்னு எனக்கு இப்போ தான் உரைக்கிறது.)\n3) அங்கே நிறைய பப்புகள் இருக்கு\nமூணாவது பாயிண்ட் தான் எங்களுக்கு புரியலை.\n நீ ஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் ஏதோ ஒரு வார்த்தையை பாத்துட்டு எஙகளிடம் ரீல் விடறியா\"னு எங்கள் செட்டில் ஒருத்தன் சுதாரித்து விட்டான்.\nநானும் என் பங்குக்கு, \" நான் குழந்தையா இருக்கும் போது(இப்பவும் நான் குழந்தை தான்) என் அம்மா நெய் விட்டு பிசைஞ்சு எனக்கு ஊட்டி விட்ட பப்பு சாதம் விக்கற ஓட்டலை தானேடா நீ சொல்ற\" இது ஒரு பெரிய விஷயமா\" இது ஒரு பெரிய விஷயமானு புத்திசாலிதனமா அவனை மடக்கி விட்டேன்.\nஅந்த கூட்டத்துக்கு நான் தான் மொட்டை பாஸ்.என் கூட்டத்துக்கு நான் சொல்றது தான் தீர்ப்பு செல்லாதுனு அவனது மூணாவது பாயிண்டை தள்ளுபடி செய்து விட்டோம்.\nஅதன் பின் நான் காலேஜ் படிக்க மதுரை வந்தாச்சு. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, இங்கேயும் ஒரு நண்பன் லீவுக்கு பெங்க்ளூர் போயிட்டு வந்து, \"பெங்க்ளூர் கலக்கலா இருக்குடா மச்சான் கிளைமேட்டும் சரி, அத விடு, பப்ஸ் எல்லாம் அட்டகாசமா இருக்குடா மாப்ளே கிளைமேட்டும் சரி, அத விடு, பப்ஸ் எல்லாம் அட்டகாசமா இருக்குடா மாப்ளே\"னு சொல்ல, நான் \"சரி, இவன் ஏதோ பேக்கரி கடையில் கிடைக்கும் பப்ஸை தான் சொல்றான்\"னு சொல்ல, நான் \"சரி, இவன் ஏதோ பேக்கரி கடையில் கிடைக்கும் பப்ஸை தான் சொல்றான்\nவேலைக்கு சென்னை வந்து ஒரு வருடம் ஓடிய பின் தான் கொஞ்சம் விவரம் புரிந்தது. அதுவும், கம்பெனியில் எதாவது பார்ட்டி வந்தா, உடனே, நண்பர்கள் \"எல சன்முகம் எடுறா வண்டிய\"னு நாட்டாமை விஜயகுமார் ரேஞ்சுக்கு சவுண்டு விட்டு, பப்ஸை நோக்கி படை எடுப்பார்கள்.(அங்கு சென்று வாந்தி எடுப்பார்கள், அது வேற விஷயம்\nனு கெஞ்சினாலும் நான் சிக்கியதில்லை.\nஅதன் பின் பெங்க்ளுரில் வேலை கிடைத்தவுடன், ஊருக்கு போய் அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு ஜாயின் பண்ணலாம்னு போனேன்.\nஎன் பக்கத்து வீட்டுல ஒரு புண்ணியவான் இருக்கார். அவர் நின்ன இடம் தீப்பற்றி எரியும். கொளுத்தி போடுவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்.\nசும்மா நான் லீவுக்கு போனாலே, \"ஏய் என்ன அம்பி வந்துட்ட 4 நாளுல திரும்பி போயிடுவேன்னு நான் மட்டும் விளக்கம் சொல்லலை அவ்ளோ தான்\nஅம்பியை வேலயை விட்டு தூக்கிட்டா அதான் திரும்பி வந்துட்டான்'னு டமுக்கு அடித்து விடுவார் அந்த மனுஷன்.\nநான் தாமிர பரணியில் குளிக்க போயிருக்கும் போது, என் அம்மா அப்பாவிடம் என்ன சொன்னாரோ தெரியாது.\nநான் (ஊறி) வந்தவுடன் என் அம்மா, \"இதோ பாரு பெங்களுரில் கண்ட கண்ட இடத்துக்கெல்லாம் போக கூடாது பெங்களுரில் கண்ட கண்ட இடத்துக்கெல்லாம் போக கூடாது நல்லவங்க கூட சேரனும். உனக்கு நல்ல புத்தியை குடுக்கனும்னு அந்த பகவானிடம் நாங்க வேண்டிப்போம் நல்லவங்க கூட சேரனும். உனக்கு நல்ல புத்தியை குடுக்கனும்னு அந்த பகவானிடம் நாங்க வேண்டிப்போம் நீயும் வேண்டிக்கோ\"னு என்னை போட்டு தாக்க, \"ஆகா பத்த வெச்சியே பரட்டை\"னு நான் அந்த ஆள் வீட்டை பார்த்து முறைத்தேன்.\nஎன் தம்பி, இது தான் நல்ல சமயம்னு, அம்மா அண்ணா அத மாதிரி எல்லாம் பண்ண மாட்டான் மா அண்ணா அத மாதிரி எல்லாம் பண்ண மாட்டான் மா தண்ணி அடிச்சாலும், வாந்தி எடுக்க மாட்டான் மா தண்ணி அடிச்சாலும், வாந்தி எடுக்க மாட்டான் மானு ஸேம் சைடு கோல் அடித்தான்.\nஅதன் பின், தென் ஆப்ரிக்காவுக்கு போகும் காந்தி ரேஞ்சுக்கு, \"பெருமாள்/அனுமார் கோவில் தீர்த்தம் தவிர எதையும் நான் இதுவரை தொட்டதில்லை இனி தொட போவதும் இல்லை இனி தொட போவதும் இல்லை\"னு டிஸ்கிளைமர் குடுத்த பின் தான் வீடு சகஜ நிலைக்கு திரும்பியது.\nபோன வாரம், நண்பர் ஒருவருடன் M.G.ரோடில் ரோடில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் இரவு டிபன் சாப்பிட நேர்ந்தது. பில்லை அவர் கட்டுவார்னு நான் நினைக்க, என்னை விட பார்ட்டி படு உஷாரு. பின் இரண்டு பேரும் ஷேர் பண்ணினோம்.\nமாடியில் இருந்த அந்த ஓட்டலுக்கு கீழே ஒரு பப் இருந்ததை நான் கவனிக்க வில்லை. அவர் பார்த்து விட்டு, \"என்ன, அம்பி இதேல்லாம் பாத்ருக்கீங்களா\nஇது என்ன, மைசூர் ராஜா அரண்மனையா மற்றபடி, மதுரையில் இரண்டு நாளைக்கு ஒரு தரம் வைகை தண்ணீர் கார்பரேஷனில் விடுவார்கள். குடம் குடமா எங்க பாட்டிக்கு அடிச்சு குடுத்ருக்கேன்னு நான் நக்கல் விட்டதில் பார்ட்டி டென்ஷனாகி விட்டார்.\nஅவர் விடாமல், எப்படி இருக்குனு சும்மா உள்ள போயி பாருங்கனு சும்மா உள்ள போயி பாருங்க\nநைட் லேம்ப் தான் எல்லா டேபிள்களிலும் போட்டிருந்தனர். ஒரே புகை மண்டலம். எல்லார் கையிலும் புகைந்து கொண்டு இருந்தது.\nசில பாரதி கண்ட புதுமை() பெண்களும் ஊதிக் கொண்டு இருந்தனர். ஜக் மாதிரி இருந்த சில பெண்கள் கையில் ஜக்குடன் பீர் வேறு. சாந்த ஜக்குபாய் இவங்க தான் போலிருக்கு) பெண்களும் ஊதிக் கொண்டு இருந்தனர். ஜக் மாதிரி இருந்த சில பெண்கள் கையில் ஜக்குடன் பீர் வேறு. சாந்த ஜக்குபாய் இவங்க தான் போலிருக்கு\n அவங்களுக்கு வீட்டில் என்ன கஷ்டமோ, மாமியார் கொடுமையோ யாரு கண்டா\nசக பதிவர்கள் எல்லாருக்கும் அன்பார்ந்த நேச தின நல்வாழ்த்துக்கள், அதான் வாலன்டைன்ஸ் டேன்னு ஆங்கிலத்துல சொல்றாங்களே தொரைமாருங்க. என்னவோ போங்க.\nநாம எல்லாரையும் எல்லா நாளும் நேசிக்க கத்துகிட்டோம்னா எதுக்கு ஒரு தனி டே\nபி.கு: மங்களூர்ல/பெண்களூருல யாரேனும் காதலர்களை பாத்தா ராம் சேனா ஆளுக நாளைக்கு கல்யாணம் முடிச்சு வெச்சுபுடுவாங்களாம். மங்களுர் சிவா இதான் சாக்குன்னு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க வேணாம், அவ்ளோ தான் சொல்வேன். :)\nஒரு கிளிக்குக்கு நூறு டாலர் தராங்களாம்\nநான் நிஜமாவே பிசியா வேலைல மூழ்கி இருக்கும்போது(நம்புங்க ப்ளீஸ்), என் டீமில் இருக்கும் ஒரு சப்பாத்தி தரதரன்னு என் சேரை இழுத்து, உன் கிட்ட ஒரு முக்யமான விஷயம் சொல்லனும் என கிசுகிசுப்பான குரலில் சொன்னதும் எனக்கு ஒரே யோசனையா போச்சு. என்ன தான் என் மேலே ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தாலும் இட்ஸ் டூ லேட். சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்படின்னு நானும் சீரியசா பதில் சொல்ல நினைத்தாலும், பின் விளைவுகளை எண்ணி கப்சிப்னு விஷயத்துக்கு காது குடுத்தேன்.\nவிஷயம் ரொம்ப சிம்பிள். இந்த சைட்டுல போய் நம்ம ஈமெயில் ஐடிய குடுத்தா அவங்க ஒரு மெயில் அனுப்புவாங்களாம். நாம நல்ல பிள்ளையா அவங்க கிட்ட ரிஜிஸ்டர் பண்ணிகிட்டோம்னு வைங்க, அவங்க ஒரு நாளைக்கு ஒன்னு அல்லது ரெண்டு மெயில் அனுப்புவாங்களாம். அதுல இருக்கற விளம்பர லிங்கை கிளிக் பண்ணிட்டு ஒரு நாப்பது செகண்ட் பொறுமையா இருக்கனுமாம். (அந்த நேரத்துல இரண்டு பதிவு படிச்சிரலாம்).\nஎங்க லிங்கை கிளிக்கினதுக்கு ரொம்ப நன்றி, இந்தா பிடிங்க நூறு டாலர்ன்னு நம்ம அக்கவுண்டுல லபக்குனு போட்ருவாங்களாம். அட, இது என்ன நோகாம நொங்கு திங்கற வேலையா இருக்கேன்னு நானும் ஒரு அக்கவுண்ட் கிரியேட் பண்ணி சொன்ன மாதிரியே செஞ்சாச்சு. இதோ படம் போட்டு பாகம் குறிச்சு இருக்கேன் பாருங்க:\n) நமக்கு செக்காவோ, வெஸ்டன் யூனியனாவோ அனுப்புவாங்களாம். என்னவோ போங்க, ஆப்ரிக்காகாரன் அவங்க ஊர் பாங்குல லட்சகணக்கான டாலர்களை என் பெயரில் மாத்தி எழுதட்டுமான்னு தினமும் மெயில் விடு தூது விட்டுட்டு இருக்கான். அடுத்தவன் பணம் நமக்கெதுக்குன்னு நானும், வேணாம் ராசான்னு நானும், வேணாம் ராசா நீயே வெச்சுக்கோன்னு சும்மா இருக்கேனாக்கும்.\nஇவங்க சொன்ன மாதிரி டாலர் செக் அனுப்புவாங்களா இல்லாட்டி வட பழனி முருகன் டாலர் அனுப்புவாங்களான்னு இனிமே தான் தெரியும். :)\nமால் என்றவுடன் உங்களுக்கு ஏதேனும் கஞ்சா, அபின் போன்ற லாகிரி வஸ்து நினைவுக்கு வந்தால் நீங்கள் ரொம்பவே ராம் கோபால் வர்மா படம் பார்ப்பவராக இருப்பீர்கள். கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.\nதிருமால் நினைவுக்கு வந்தால் மார்கழி குளிரில் சுடசுட வெண்பொங்கலுக்கு பஜனை செய்தவராக இருப்பீர்கள். போகட்டும்,பெருமாள் உங்களையும் காப்பாத்தட்டும்.\nஇதையெல்லாம் மீறி தமிழர்களிடையே ஒரு மால் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை மாதிரி சென்னைவாசிகளுக்கு ஸ்பென்சர் தவிர இன்னொரு மால் தான் சிட்டி சென்டர்.(இன்னுமா தமிழ்ப்படுத்தலை\nஅன்றாட வாழ்வில் நாம் என்னவெல்லாம் பயன்படுத்த மாட்டோமோ அதையெல்லாம் கடை போட்டு, லைட்டு போட்டு கடை பரத்தி வைத்திருக்கிறார்கள். சிறிது பயம் கலந்த ஆர்வத்துடன் மக்கள் எஸ்கலேட்டரில் கால் பதிக்கிறார்கள். அலேன் சோலி, ரேமான்ட்ஸ், போன்ற பிராண்டட் கடைகளில் கடைப் பணியாளர்கள் தாயக்கட்டை உருட்டி கொண்டிருக்கிறார்கள். லேண்ட் மார்க்கில் நிலமை கொஞ்சம் பரவாயில்லை. சிடி வாங்கும் சாக்கில் பலர், ஏசியில் அமர்ந்து ஒசியில் பாட்டு கேட்கிறார்கள். இன்னும் சிலர் கையில் டிபன் பாக்ஸ் எல்லாம் கட்டி கொண்டு புக்ஸ் செக்க்ஷனில் சம்மனம் போட்டு அமர்ந்து யவன ராணி படித்து கொண்டிருக்கிறார்கள். புஃட் வேர்ல்டில் தம் குழந்தைகளுக்கு செர்லாக் தேடும் அம்மாக்கள், காஸ்மெடிக்ஸ் செக்க்ஷனில் கோத்ரேஜ் டை தேடும் அரக்கு கலரில் லிப்ஸ்டிக் அடித்த ஆன்டிக்கள், இடது கையில் பாப்பின்ஸ் வைத்து கொண்டு, வலது கைக்கு டெய்ரி மில்குக்கு அடம் பிடிக்கும் டெனிம் ஜீன்ஸில் டிராயர் அணிந்த மஷ்ரூம்கட் செட்டிநாட் வித்யாஷ்ரம் குழந்தைகள், பில்லுக்கு கார்டு தேய்க்கவும், ட்ராலி தள்ள மட்டுமே அழைத்துவரப்படும் அப்பாவி ரங்குக்கள், யார்ட்லி(ஒரிஜினல்) யார்ட்லி(டூப்ளிகேட்), டாமி பாய்/கேள், ஓல்ட் ஸ்பைஸ், என கலவையாய் மணக்கும் கசகச மக்கள், எதையோ தேடி, எதையோ வாங்கி, எங்கோ ஒடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎத எடுத்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் என அறிவிக்கப்படா விதிப்படி பெண்களுக்கு கை, காது, மூக்குக்கு என தோரியம் நீங்கலாக பூமியில் கிடைக்கும் எல்லா மெட்டல்களிலும் நகைகள் கொட்டிக் கிடக்கிறது. பெண்ணுக்கு அழகு புன்னகையே என கல்யாணமான புதிதில் சாலமன் பாப்பையா மாதிரி நான் தீர்ப்பு சொன்னதில் நொந்து போன என் தங்கமணி அமைதியாக எல்லாத்தையும் பார்த்துக் கொண்டே வந்தார் என நினைத்தது சில வினாடிகளில் தப்பா போச்சு.\nஅந்த பிளாக் கலர் டாப்ஸ் போட்ட பொண்ணை தானே பாத்தீங்க என அம்மணி அதிரடியாய் கேட்க, \"கட்டிடம் எல்லாம் என்னமா கட்டியிருக்கான், லைட்டு எல்லாம் என்னமா மின்னுது என அம்மணி அதிரடியாய் கேட்க, \"கட்டிடம் எல்லாம் என்னமா கட்டியிருக்கான், லைட்டு எல்லாம் என்னமா மின்னுது\" என நான் சமாளிக்க பாத்தும் கதை ஒப்பேறவில்லை. நிலைமையை உடனே சமாளிக்க அபியும் நானும் படத்துக்கு டிக்கட் வாங்க வேண்டியதா போச்சு. படம் முழுக்க தேடியும் அபி அப்பாவுக்கு பதில் பிரகாஷ்ராஜ் தான் வந்தார். என்ன அனியாயம்\" என நான் சமாளிக்க பாத்தும் கதை ஒப்பேறவில்லை. நிலைமையை உடனே சமாளிக்க அபியும் நானும் படத்துக்கு டிக்கட் வாங்க வேண்டியதா போச்சு. படம் முழுக்க தேடியும் அபி அப்பாவுக்கு பதில் பிரகாஷ்ராஜ் தான் வந்தார். என்ன அனியாயம் முடிந்தால், விரிவாக இந்த படத்தை பற்றி எழுத உத்தேசம். ஏற்கனவே பலர் இப்படத்தை பற்றி எழுதியாச்சு.\nசிட்டி சென்டர் வாசலில் முகேஷ் அம்பானி மட்டுமே ஆட்டோ பிடிக்க முடியும். எங்க போகனும்னு கேக்கறதுக்கு முன்னாடியே டூபிப்ட்டி குடு சார்னு கேக்கறதுக்கு முன்னாடியே டூபிப்ட்டி குடு சார் என கூலாக கேட்கிறார்கள். ஒன்னும் சொல்றதுக்கில்லை.\n - நான் தான் ஜோதா அக்பர்\nநேற்று இரவு விஜய் டிவி பாத்த போது ஒரு சுவாரசியமான விஷயத்தை காட்டினார்கள். முன் ஜென்ம நினைவு, மறுபிறவி இதிலெல்லாம் அனேகமாக எல்லாருக்கும் ஒரு வித எதிர்பார்ப்புடன் கூடிய குருகுருப்பு இருக்கும். \" நான் போன ஜென்மத்துல ராணியா பொறந்திருப்பேன்\" போன்ற டயலாக்குகளை அடிக்கடி நீங்கள் கேட்டிருக்கலாம்.\nஅதை போல தமிழ் நாட்டில் பிரபலமான குடும்பத்தை சேர்ந்த அந்த அம்மா தமக்கு ஏற்பட்ட நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். பதேஃபூர் சிக்ரி அரன்மனையை சுற்றி பார்க்கும் போது தமக்கு ஏற்கனவே அங்கு வாழ்ந்த நினைவு இருப்பதாக உணர்ச்சிபூர்வமாய் அவர் கூறியபோது நம்மால் நம்பாமல் இருக்க முடியலை.\nஇதை போல பல சம்பவங்கள் உலகமெங்கும் நடந்தேறி இருக்கிறது. நமக்கே சில விசித்திர கனவுகள் வரும். அதன் பொருள் நமக்கு தெரியாது. ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் சிலபல ஆண்டுகள் கழித்து அதே மாதிரி ஒரு சம்பவம் நடக்கும் போது பளீர்னு மின்னல் வெட்டுவது போல நினைவலைகள் தோன்றும்.\nகுதிரைகளை பாக்கும் போது ஏதோ காலகாலமாய் அதனுடன் பழகியது போலவும், சான்டில்யன் கதைகளை படிக்கும் போது ஏற்கனவே அந்த கால சூழலில் வாழ்ந்தது போலவும் தோணுகிறதே. அதான் அந்த ஆசிரியரின் வெற்றி என நான் கருதுகிறேன். உங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டு இருக்கிறதா\nநான் பலமுறை இதை மாதிரி உணர்ந்து இருக்கிறேன். இதை ஒரு அம்மானுஷ்ய சக்தி என்று சொல்வதா மூளையின் நினைவுகளில் ஏற்படும் தாக்கம் என கொள்வதா மூளையின் நினைவுகளில் ஏற்படும் தாக்கம் என கொள்வதா எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுது என பலபேர் சொல்வதை கேட்டு இருக்கோம். தம் உள்ளூணர்வை தான் அப்படி நாம் சொல்கிறோம்.\nஇந்த நிகழ்ச்சியின் இடையில் நானும் ரொம்ப சீரியசா முகத்தை வைத்து கொண்டு என் தங்கமணியிடம், \"போன ஜென்மத்துல நான் தான் ராஜ ராஜ சோழன்னு எனக்கு தோணுது, இதை பத்தி நீ என்ன நினைக்கிறாய்\" என சீரியசா கேட்க, அம்மணிக்கு சிரிப்பை அடக்க முடியலை.\nசரி, உங்களுக்கு இப்படி ஏதும் தோணி இருக்கா\nஏர்டெல் சூப்பர் சிங்கர் - ஜூனியர்\nஸ்வைன் ப்ளூவை மும்பை ஏர்போட்டுல எப்படி தடுக்கறாங்க...\nகேள்வி கேக்கறது ரொம்ப ஈசி\nஇந்த பிளாக்கர்கள் தொல்லை தாங்க முடியலப்பா\nவிமான நிலைய கஸ்டம்ஸில் மாட்டி இருக்கீங்களா\nஅடிக்கடி எஸ்.எம்.எஸ் அனுப்புற ஆளா நீங்கள்\nநாகேஷும் சில நகைச்சுவை பதிவர்களும்\nதங்க நகை வாங்க போறீங்களா\nமானேஜர்கள் S/W இஞ்சினியர்களிடம் கேட்க விரும்பும் ப...\nஒரு கிளிக்குக்கு நூறு டாலர் தராங்களாம்\n - நான் தான் ஜோதா அக்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.webdunia.com/Tamil/Default.aspx?return=MatchMaking/default.aspx", "date_download": "2018-07-19T23:23:41Z", "digest": "sha1:VY3ETYZO2SSXUG4CE75HFOL42SZ3GCWY", "length": 1967, "nlines": 9, "source_domain": "astrology.webdunia.com", "title": "Astrology |Horoscope |Login", "raw_content": "ரா‌சி பல‌ன் | எ‌ண் ஜோ‌திட‌ம் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்\nபிரியமான Guest, ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்\nஇந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் தங்களது ஜோதிடரின் ஆலோசனைப்படியே எல்லா காரியத்தையும் செய்வர். வெப்துனியா உங்களுக்கு அதேப்போன்ற முறையில் ஜாதகப் பொருத்தம் பார்க்கவும், ஜனன ஜாதகத்தை உருவாக்கவும் வசதி செய்துள்ளது. இதற்காக வெப்உலக ஜாதகப் பக்கத்தில் லாக் ஆன் செய்து உங்களுக்கான ஜாதக விவரங்களைப் பெறலாம்.\nஒரு விருந்தினராக உங்களால் சுயவிவரங்களை சேமிக்க இயலாது.\nஉறுப்பினராகவும் | கடவுச்சொல் உதவி\nஇந்தச் சேவை தற்போது இந்திய நகரங்களுக்கு மட்டுமே. சர்வதேச நகரங்களுக்கு மிக விரைவில் வழங்கப்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gkvasan.co.in/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T23:11:40Z", "digest": "sha1:4SVXU52MAXB5BOHR2CFEIIXWCTGOSS2D", "length": 4365, "nlines": 58, "source_domain": "gkvasan.co.in", "title": "தென்னந்தோப்பு சின்னம் – G.K. VASAN", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\nவிளாத்திகுளம் தொகுதி தா.மா.க வேட்பாளரை ஆதரித்து வைகோ அவர்கள் வாக்கு சேகரித்த போது\nPosted By: Social Media Team 0 Comment தென்னந்தோப்பு சின்னம், தேமுதிக-த.மா.கா.-மக்கள் நலக்கூட்டணி, புதூர் பேருந்து நிலையம், விளாத்திகுளம் தொகுதி, விளாத்திகுளம் தொகுதி தா.மா.க வேட்பாளர் கதிர்வேல், விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர் 2016\nபுதூர் பேருந்து நிலையம் அருகில் _ விளாத்திகுளம் தொகுதி தா.மா.க வேட்பாளர் கதிர்வேல் அவர்களுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வைகோ அவர்கள் வாக்கு சேகரித்த போது….\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-07-19T23:03:59Z", "digest": "sha1:TLSTF4DOC565PBZYCVYUC75FPZVFLYQO", "length": 18890, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "இன்போசிஸிலிருந்து விலகி இயற்கைக் காய்கறிகள் விற்கும் என்ஜினீயர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇன்போசிஸிலிருந்து விலகி இயற்கைக் காய்கறிகள் விற்கும் என்ஜினீயர்\n“இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், கனிகள், தானியங்களை வாங்கி, மாநகரத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு விற்கிறேன். விவசாயிகளுக்கு லாபம் தரும் நோக்கில் முழுக்க முழுக்க சேவை அடிப்படையில் இதைச் செய்துட்டிருக்கேன். மனசுக்கு நிறைவா இருக்கு” எனப் பூரிப்புடன் பேசுகிறார், ஸ்ரீதேவி லட்சுமி.\nகோவை நகரின் வடவல்லி பகுதியில், `பயோ பேசிக்ஸ்’ என்ற பெயரில், கணவர் ரமேஷுடன் இணைந்து இயற்கை விவசாயப் பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்துவரும் பிசினஸ் செய்கிறார். கடந்த 4 வருடங்களாகக் கோவையில் வசித்துவரும் இவரின் முழுநேர வேலையே, இயற்கையுடன் வாழ்வது. சமீபத்தில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வானகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவரிடம் பேசினேன்.\n“இந்த வாழ்க்கை கொஞ்ச காலம்தான். அதை மத்தவங்களுக்குப் பயனுள்ளதா செய்யணும்னு ஆசைப்பட்டேன். அதனால்தான், கை நிறைய சம்பளத்தை தந்த வேலைகளை நானும் என் கணவரும் உதறிட்டு, இயற்கைக் காய்கறிகளை விற்கிற பிசினஸ் செய்கிறோம். பி.ஏ எக்கனாமிக்ஸ் படிச்ச நான் 1990-ம் வருஷம், ஸ்டேட் பேங்க் வேலையில் சேர்ந்தேன். பிறகு, எல்.ஐ.சியில் வேலை. அப்புறம், இன்போசிஸ் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைச்சது. எனக்கும் ரமேஷுக்கும் திருமணம் ஆச்சு. ஒருகட்டத்தில், இன்போசிஸில் வேலையும் கசந்துடுச்சு. கல்லூரிப் பருவத்திலிருந்தே இயற்கைமீது அதிக ஈடுபாடு எனக்கு உண்டு. காடுகள், மலைகளைப் பற்றி அதிகம் படிப்பேன். தண்ணீர்ப் பிரச்னை பற்றி தெரிந்துகொள்வேன். இந்தச் சூழலில் கணவர் ரமேஷ், எம்.பி.ஏ படிக்க அமெரிக்கா போனார். நானும் இன்போசிஸ் வேலையை ரிசைன் பண்ணிட்டுப் போனேன். அங்கே எம்.ஏ சோசியாலஜி படிச்சேன். அங்கே எல்லோரும் சின்ன வயசிலேயே குண்டாக இருக்கிறதை கவனிச்சேன். காரணம், மோசமான உணவு முறை.\nஅங்கே விவசாயிகளுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. அவங்க பிரச்னைகள், மார்க்கெட்டிங் சவால்கள் எனப் பல விஷயங்களை தெரிஞ்சுக்க முடிஞ்சது. நல்ல உணவுப் பொருள்களை விவசாயிகள் எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யத் தயாராக இருக்காங்க. ஆனால், அதற்குரிய கஸ்டமர்கள், மார்க்கெட்டிங் இல்லை. அதனால்தான், இயற்கை விவசாயத்தைவிட்டு தள்ளிப்போய்விட்டாங்க.\nஇந்நிலையில், 2007-ம் வருஷம் இந்தியாவுக்கு வந்தோம். 2008-ல், பி.டி கத்தரிக்காய் பிரச்னை கிளம்பிச்சு. அதற்கு எதிராக மும்பையில் பல போராட்டங்களை, விழிப்பு உணர்வு கூட்டங்களை நடத்தினோம். பிரீத்தி என்கிற தோழியுடன் சேர்ந்து, `அர்பன் லீஃப்’ என்கிற பெயரில் இயற்கை மாடி காய்கறித் தோட்டங்கள்,ஃபார்ம்களை அமைத்துக்கொடுக்கும் நிறுவனத்தை மும்பையில் தொடங்கினோம். பிரீத்திதான் நிறுவனத்துக்கு முதன்மையானவரா இருந்தார். அந்த கம்பெனி மூலம் நிறைய மாடித்தோட்டங்களை மும்பை முழுக்க அமைச்சோம். 2008-ம் வருஷம், திருத்துறைப்பூண்டியில் நடந்த நெல் திருவிழாவில் நம்மாழ்வார் அய்யாவைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவர் பேச்சு என்னைக் காந்தமா இழுத்துச்சு. அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் இயற்கை கட்டமைக்கப்படுவதற்கான காரணிகள் வெளிப்பட்டுச்சு. அவரது பேச்சுகளை தொடர்ந்து கவனிக்க ஆரம்பிச்சேன். எனக்குள் இருந்த இயற்கை ஆர்வத்தை அவர் இன்னும் பலமடங்கு பலமாக்கினார்” எனப் பரவசத்துடன் தொடர்கிறார் ஸ்ரீதேவி லட்சுமி.\n“கணவருக்கு நெதர்லாந்தில் வேலை கிடைக்க, 2010-ம் வருடம் போனேன். இந்தியாவிலிருந்து நிறைய பேர் என்னைத் தொடர்புகொள்வார்கள். அவர்களுக்கு டாக்குமென்டரி பண்ணித் தருவது, ரிப்போர்ட் எழுதி தருவது, ஃபார்மிங் குரூப் விசிட் பண்ணுவதுன்னு இயற்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பிச்சேன். 2014- ல், மறுபடியும் இந்தியா வந்து, கோயமுத்தூரில் செட்டில் ஆனோம். 2014-ம் வருஷம், நானும் கணவரும் சேர்ந்து இந்த `பயோ பேசிக்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சோம்.\nநம்மாழ்வார் அய்யாவின் வழிகாட்டலில் பொள்ளாச்சி, கேரளா, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நிறைய விவசாயிகள் இயற்கை விவசாயம் செஞ்சுட்டிருந்தாங்க. ஆனாலும், மார்க்கெட்டிங் பண்ணமுடியாம தவிச்சாங்க. அவர்களிடம் பேசி, பொருள்களை வாங்கி, கோவை உள்ளிட்ட நகரங்களில் கஸ்டமர்களைப் பிடிச்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில், நிறைய சிரமப்பட்டோம். பலர் இயற்கை உணவு குறித்த விழிப்புஉணர்வே இல்லாம இருந்தாங்க. இன்னும் பலர், `நீங்க தர்றது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதுன்னு எப்படி நம்பறது’னு கேட்டாங்க. ரொம்ப சிரமப்பட்டுதான் கஸ்டமர்களின் நம்பிக்கையைப் பெற்றோம். டோர் டெலிவரி செய்ய ஆரம்பிச்சோம்.\nநாங்க உணவுப் பொருள்களை வாங்கும் விவசாயிகள் உண்மையில் இயற்கை முறையில்தான் உற்பத்தி செய்கிறார்களா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். அதற்கான சான்றிதழை செக் செய்யறோம். எங்க கம்பெனியில் நூற்றுக்கணக்கான விவசாயிகளும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கஸ்டமர்களும் இருக்காங்க. நிறைய கஸ்டமர்களை உருவாக்குனா, இயற்கை விவசாயிகள் அதிகம் உருவாகுவாங்க என மெனக்கெட ஆரம்பிச்சிருக்கோம். இந்த வேலையை 70 சதவிகிதம் சேவை அடிப்படையிலும், 30 சதவிகிதம் மட்டுமே வியாபார நோக்கிலும் செய்கிறோம். போன், வாட்ஸ்அப், ஈமெயில் எனப் பல வழிகளில் கஸ்டமர்கள் எங்களைத் தொடர்புகொண்டு ஆர்டர் கொடுப்பாங்க. ஒரு கஸ்டமருக்கு மாதம் இருமுறை ஆட்டோ மூலம் டோர் டெலிவரி செய்யறோம். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் விலை கொடுத்து பர்சேஸ் செய்கிறோம். இப்போ, எங்க கம்பெனியை ஆன்லைனிலும் ஆரம்பிச்சிருக்கோம். நலமான உணவு, நலமான விவசாயி, நலமான கஸ்டமர்கள் என்பதுதான் எங்க கம்பெனியின் நோக்கம். உலகம் முழுக்க பல லட்சம் கஸ்டமர்களை உருவாக்கி, தமிழக விவசாயிகள் அனைவரையும் இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்பவைக்கணும்.\nநோய் தராத, நலம் மட்டுமே தரவல்ல உணவுப் பொருள்களை உருவாக்கணும். இவற்றைத்தான் உச்சபட்ச இலக்கா வெச்சுச் செயல்படறோம். நம்மாழ்வார் அய்யா கருத்துகளின் வழிகாட்டுதலோடு அந்த இலக்கை எட்டிப் பிடிப்போம்” என்கிறார் ஸ்ரீதேவி லட்சுமி, நம்பிக்கை நிறைந்த குரலில்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி\nஇயற்கை பூச்சி விரட்டியான வேப்பஞ்சாரை தயாரிப்பது எப...\nமென்பொருள் துறையிலிருந்து இயற்கை வேளாண்மைக்கு.....\nPosted in இயற்கை விவசாயம்\nகல்வாழை மூலம் வீட்டில் நீரை மறுசுழற்சி செய்யலாம்..\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:06:18Z", "digest": "sha1:JA4SIT4QLVRMSNX5UCQA3R2IFLPQYVIS", "length": 9793, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅன்புள்ள வலைப்பூவிற்கு,அன்றைய தினம் ஒருபுறம் விக்டரும் லிசாவும் திருமணம் செய்துகொள்ள, மறுபுறம் விக்டருக்கும் சத்யாவுக்குமான நட்பு இன்னொரு புதிய அத்திய… read more\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nஅன்புள்ள வலைப்பூவிற்கு,இவ்வாரம் சமீபத்தில் வெளியான இரண்டு திரைப்படங்களைப் பற்றி பார்க்கப் போகிறோம். (காலா இல்லை).முதலாவது – ஆந்திரா மெஸ் நான்கு வருடங… read more\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகலக்கல் காக்டெயில் - 187\nபிரபா ஒயின்ஷாப் – 04062018\nஅன்புள்ள வலைப்பூவிற்கு,தமிழ்மகன் வேங்கை நங்கூரத்தில் பற்ற வைத்த தீயொன்று மெல்ல பரவி ச.ந.கண்ணனின் ராஜராஜ சோழனிடம் அழைத்து வந்திருக்கிறது.சோழர்களைப் பற்… read more\nபிரபா ஒயின்ஷாப் – 04062018\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nஉச்சிக்குடுமி முட்டாசுக் கடை : Mrs.Dev\nபாலாஜி ன் இதுதானப்பா நடந்தது : ஹேமா\nகடவுள் வருகிறார் - சிறுகதை : வினையூக்கி செல்வா\nஎப்படிக் கேட்டது அவன் அழைப்பு : ஆரூரன் விசுவநாதன்\n1 +Vote காயத்ரி பிறந்தநாள் கொண்டாட்டம் 2012 - உருவான விதம் : காயத்ரி சித்தார்த்\nதாயுமானவள் : ஈரோடு கதிர்\nசில்லுனு ஒரு ஆட்டோகிராஃப் : ILA\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு : RVS\nநீ இல்லாம எப்படிடா : அவிய்ங்க ராசா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaghamani.blogspot.com/2014/08/blog-post_48.html", "date_download": "2018-07-19T23:24:50Z", "digest": "sha1:JXXSYOLRW2NSMAPHORMGB5IFVUUEYKIA", "length": 17503, "nlines": 205, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: கோலாகல விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..", "raw_content": "\nகோலாகல விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..\n‘பிடியதன் உரு உமைகொள மிகு கரியது,\nவடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்,\nகடிகணபதி வர அருளினன் மிகுகொடை,\nவடிவினர், பயில்வலி வலமுறை இறையே’\nஅழகிய தமது திருவடிகளை வணங்கும் அடியார்களின் துன்பத்தைப் போக்குவதற்காக வலிவலம் என்ற திருக்கோயிலில் இருக்கின்ற இறைவன் தான் ஆண்யானையாகவும் இறைவியைப் பெண்யானையாகவும் கொண்டு கணபதியாகிய விநாயகர் வர அருள்புரிந்தார் .என திருஞானசம்பந்தர் அருளினார்..\nவிநாயகப் பெருமான் தோன்றிய தினம் ஆவனி வளர்பிறைச் சதுர்த்தி எனவேதான் ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகிறோம்.\nஉயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக சிவம் எனும் பரம்பொருள் விநாயகராக வடிவம் தாங்கித் தோன்றிய நாளே விநாயகர் சதுர்த்தி.\n‘ஓம்’ எனும் மூல மந்திரத்தின் வடிவமே விநாயகரின் வடிவம்.\n‘ஓம்’ எனும் மந்திரம் இறைவன் கொண்ட முதல் வடிவத்தை உணர்த்துவதாலேயே வழிபாட்டில் விநாயகருக்கு முதலில் பூசனை நடக்கின்றது.\nவிநாயகர் சதுர்த்தி என்பது சிவம் என்கின்ற பரம்பொருள் துன்பங்களைப் போக்குவதற்கு விநாயகர் வடிவம் கொண்ட நாளாகும்.\nஇறைவன் துன்பங்களைப் போக்க நாளும் ஓடி வருகின்றான் என்பதனை உணர்த்தும் நாள் - இறைவன் விநாயகர் வடிவம் தாங்கி வந்த நாள் -விநாயகர் சதுர்த்தியாகும்.\nவிநாயகர் சதுர்த்தியன்று மனம், வாக்கு, காயத்தால் தூய்மையாய் இருந்து இறைவனை இடைவிடாது நினைந்திருந்து வீட்டிலும் ஆலயங்களிலும் வழிபாடுகள் செய்யலாம்.\nஆலயங்களிலே நடைபெறும் சிறப்புப் பூசனைகளில் கலந்து கொள்வதோடு இறைவனை இடைவிடாது நினைப்பதற்குத் துணைபுரியும் சமய நிகழ்வுகளில் பங்கேற்று இறைவனைச் சிந்திக்கலாம்.\nஆலயங்களில் திருமுறைகள் ஓதுதல், திருமுறை நடனங்கள், சமய நாடகங்கள், சமய சொற்பொழிவுகள், சமய திரைப்படங்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகின்றன.\nவீட்டில் திருமுறைகளை ஓதுதல், சமய நூல்களை வாசித்தல்,\nசமய உரைகளைக் கேட்டல் போன்றவற்றைச் செய்யலாம்.\nவிநாயகர் சதுர்த்தியன்று புற்று மண்ணால் விநாயகப் பெருமானின் திருவுருவத்தினைச் செய்து, அதில் விநாயகரை மந்திரம், பாவனை (முத்திரைகள்), வழிபாட்டுக் கிரியைகளால் எழுந்தருளச் செய்து, நீராட்டு, அலங்காரங்கள் செய்து திருவமுது அளித்துப் போற்றி வழிபட்டு மறுநாள் அவ்வுருவத்தைத் திருக்குளத்திலோ, புண்ணிய ஆறுகளிலோ அல்லது கடலிலோ கரைத்து விடுவது வழ்க்கம்..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nLabels: ஆவணி மாத திருவிழா\nதங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.\nஅழகழகான விநாயகர் படங்கள். நன்றி.\nகண்ணருவி தான்பெருகக் காட்சிபல கண்டேனே\nஅனைவருக்கும் ஐங்கரன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்\nஅருமையான விநாயகர் படங்கள். பதிவு அருமை.\nஎத்தனை பிள்ளையார் இன்று பார்த்தோம் என்று பேசிக் கொள்வோம்.\nஅனைத்து பிள்ளையார்களையும் உங்கள் தளத்தில் பார்த்து விட்டேன்.\nஅன்பின் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.\nநண்பர்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\n (புதுக்கோட்டையில் ஒரு திருமணம். காலையில் சென்று விட்டு இப்போதுதான் திரும்பினேன்) எதிர்பார்த்தது போலவே தங்கள் பதிவில் நிறைய படங்கள்..\nஉவகை தரும் உலர் மலர்கள்..\nகோலாகல விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..\nமஹத்தான கருணை பொழியும் மஹாகணபதி\nபுன்னை நல்லூர் மாரியம்மன்கோவில் ஆவணிதிருவிழா\nசௌபாக்கியம் அருளும் ஸ்ரீசந்தோஷி மாதா\nவெற்றி வரமருளும் ஸ்ரீ ஹேரம்ப கணபதி\nஎன் இந்திய தேசம் இது\nசுதந்திரத்திருநாள் தாய் மண்ணே வணக்கம்\nஸ்ரீ ஐஸ்வரிய மஹா கணபதி\nமகிமை மிக்க காயத்ரி மந்திரம்.\nஆடி தபசு , சங்கரன் கோவில்\nஅன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஊஞ்சல்உற்சவம்\nஎன்றும் தங்கும் தங்கத் தருணங்கள்,\nசுபிக்ஷங்கள் வழங்கும் வளையல் அலங்காரம்..\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://innamburan.blogspot.com/2013/03/51_6.html", "date_download": "2018-07-19T22:39:52Z", "digest": "sha1:CQLBLBXZ63SXP65VOGO2GEDHLQQSVDLJ", "length": 35930, "nlines": 457, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொருநாள்: மார்ச் 5:1 அவளும், அவனும்...", "raw_content": "\nஅன்றொருநாள்: மார்ச் 5:1 அவளும், அவனும்...\nஅன்றொருநாள்: மார்ச் 5:1 அவளும், அவனும்...\nஅன்றொருநாள்: மார்ச் 5:1 அவளும், அவனும்.\nஇது மிகவும் பிரத்யேகமான இழை. தலைமாந்தர்களுக்கு பெயர் கிடையாது. ‘அவன்’ ஆணழகன். திடகாத்திரமான உடல். சிரித்தமுகம். வசீகரபுருஷன். விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளை போல் எத்தனையோ பெண்கள், பறந்து வந்து இவன் வலையில் விழுந்திருக்கிறார்கள் எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள்.இனியும் இருப்பார்கள். ஆனால், இவனை போல ஸ்த்ரீலோலன், ஏழுலகும் தேடினாலும், கிடைக்கமாட்டார்கள். திரைப்படம் என்றால், இவன் தான் ராஜா. இல்லை என்று சொல்லவில்லை. எல்லாம் பாய்ஸ் கம்பேனி நாடகமேடை தான், அஸ்திவாரம். ‘அகல் விளக்கு, ஏடு, ரூபி’ ட்ராமா ஞாபகம் இருக்கோ எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள்.இனியும் இருப்பார்கள். ஆனால், இவனை போல ஸ்த்ரீலோலன், ஏழுலகும் தேடினாலும், கிடைக்கமாட்டார்கள். திரைப்படம் என்றால், இவன் தான் ராஜா. இல்லை என்று சொல்லவில்லை. எல்லாம் பாய்ஸ் கம்பேனி நாடகமேடை தான், அஸ்திவாரம். ‘அகல் விளக்கு, ஏடு, ரூபி’ ட்ராமா ஞாபகம் இருக்கோ ஸ்த்ரீ பார்ட் முத்துலக்ஷ்மியோட எத்தனை கூத்து அடிச்சான் ஸ்த்ரீ பார்ட் முத்துலக்ஷ்மியோட எத்தனை கூத்து அடிச்சான் அவளோட அம்மா தெருவிலே மண்ணை வாரி இறைச்சா. கம்பெனி முதலாளில்லெ, அம்பட்டச்சிக்கு காசு கொடுத்து, அழிச்சிப்போட்டாஹ. இவன் மாதிரியே, மூக்கும் முழியுமா ஆம்பிளை பிள்ளை. பொழச்சிருந்தா, நாலு குட்டிகளை நாசம் பண்ணிருக்கும். போறது விடு. ட்ராமாக்காரங்க எல்லாரும் சினிமாவுலெ உருப்படமுடியுதா அவளோட அம்மா தெருவிலே மண்ணை வாரி இறைச்சா. கம்பெனி முதலாளில்லெ, அம்பட்டச்சிக்கு காசு கொடுத்து, அழிச்சிப்போட்டாஹ. இவன் மாதிரியே, மூக்கும் முழியுமா ஆம்பிளை பிள்ளை. பொழச்சிருந்தா, நாலு குட்டிகளை நாசம் பண்ணிருக்கும். போறது விடு. ட்ராமாக்காரங்க எல்லாரும் சினிமாவுலெ உருப்படமுடியுதா எத்தனை கொடுக்கல் வாங்கல் இவன் கூட நடிக்க வந்தவன் தான் மோஹன். அவனும் வசீகரா தான். ஆனால், நாக்கு அழகிப்போயிடும்டா, குத்தம் சொன்னா ஶ்ரீராமன் மாதிரி ஏகபத்தினி விரதன். இந்த மேனாமினிக்கி சினிமாக்காரியெல்லாம் என்னமா கொக்கி போட்டாஹ ஶ்ரீராமன் மாதிரி ஏகபத்தினி விரதன். இந்த மேனாமினிக்கி சினிமாக்காரியெல்லாம் என்னமா கொக்கி போட்டாஹ இவன் மசியவே இல்லை. பர்த்தியா, சினிமாவும் இவனுக்கு மசியலை. ஒரே ஒரு சினிமா. அதுவும் ஃப்ளாப்பு. நம்ம ‘நர்த்தன கோபாலா’ நாடக கம்பேனிலெ ஆர்மோனியம் வாசிச்சுல்லெ, அரைப்பட்டினியா செத்தாரு.\nநான் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘செந்தமிழ் கலைஞன்’,‘கல்லானாலும் கணவன்’ அது, இதுன்னு ஃபேன்சி சினிமாக்களில், ‘அவன்’ பாக்ஸ் ஆஃபீஸ் ஹீரோ ஆனதும், கன்னா பின்னான்னு எல்லாரும் அவனுக்கு அவார்டு கொடுத்ததும், பனியன் மாத்திக்கற மாதிரி, இவன் பொஞ்சாதிகளை மாத்திக்கறதும் பத்தி பேச வர்ல்லெ. எனக்கு வேறே வேலை இல்லை உனக்குத்தான் தெரியுமே. நான் அன்பு, கனிவு, பாசம், சினேகிதம், அபிமானம் இதெல்லாம் பற்றி மட்டும் தான் பேசுவேன். சேதி தெரியுமா உனக்குத்தான் தெரியுமே. நான் அன்பு, கனிவு, பாசம், சினேகிதம், அபிமானம் இதெல்லாம் பற்றி மட்டும் தான் பேசுவேன். சேதி தெரியுமா ஒரு குறளி வந்து சொல்லுது: 'இதெல்லாம் வாணாம். நீ உள்ளொலி சொல்றதை மட்டும் சொல்லு' என்று ஒரு குறளி வந்து சொல்லுது: 'இதெல்லாம் வாணாம். நீ உள்ளொலி சொல்றதை மட்டும் சொல்லு' என்று ஒரு கமலஹாசன் சினிமா. பேரப்பிள்ளை பல்லுல்லெ நாக்கைப்போட்டு, வாராது வந்த தாத்தாவிடம், ‘நீங்கள் நல்லவரா ஒரு கமலஹாசன் சினிமா. பேரப்பிள்ளை பல்லுல்லெ நாக்கைப்போட்டு, வாராது வந்த தாத்தாவிடம், ‘நீங்கள் நல்லவரா இல்லெ கெட்டவரா’ என்று கேட்பான். அந்த மாதிரி தான் நம்ம ஹீரோ.‘அவன்’ கெட்டவன் தான். ஆனால் நல்லவன்.\n‘அவள்’ பேரழகி என்று சொல்ல முடியாது. ஆனாலும் குட்டி சூடிகை. சுண்டி இழுத்துடுவ. விடலை பசங்கெல்லாம் திரும்பித் திரும்பில்லெ பாக்கிறாஹ. குடும்பமே, அப்பன், ஆத்தாள், அக்கா, தங்கை, தம்பி எல்லாம் ஸ்த்ரீ பார்ட் க்ராஜுவேட் தான். சில்லரை நடிகையாகத்தான் நுழைஞ்சா. முதல் சினிமா ‘இரட்டை நாயனமும், ஒத்தும்’. அப்படி, இப்படி 27 சினிமால்லெ நடிச்சுட்டா. முதல்லெ ஒரு சினிமாக்காரனை வளைச்சுப்போட்டாள், ‘அவள்’ என்றாலும், ‘அவனும்’ ‘அவளும்’ கண்ணாலம் பண்ணிக்கணும்னு எளுதி வச்சுருக்கடா. அது ஆண்டவன் கட்டளை. ஆமாம். மூச்சு, கீச்சு விடப்டாது. ‘கம்’நு சொல்றதைக் கேளு.\n உன் தலெ மேலெ சத்யம்.‘ராஜா ஹரிச்சந்திரா’ சினிமா வரெச்செ, நீ பொறக்கக்கூட இல்லை. 1955ம் வருடம். ‘அவன்’ தான் ராஜா, ‘அவள்’ தான் சந்திரமதி. என்ன கேட்டே பி.யூ.சின்னப்பாவும், பி.ஜி.கண்ணாம்பாவுமா என்றா கேட்கிறாய் பி.யூ.சின்னப்பாவும், பி.ஜி.கண்ணாம்பாவுமா என்றா கேட்கிறாய் அந்த சினிமா 1944ல் வந்தது. அவர்களுக்கும், என் நிஜக்கதைக்கும் ஸ்நான பிராப்தி கூட கிடையாது. ஆமாம். நான் மேல்பூச்சுக்காக இந்த புருடா விட்டேன். தொணத்தாம கேளு.\n1955லெ ‘அவனுக்கு’ ஒரு ஒய்ஃப் இருந்தாள். நாலாவதோ, அஞ்சாவதோ அல்லின்னு பேர் வச்சுக்கோங்கோ. சினிமாலெ சந்திரமதி,‘அவள்’. அல்லி இல்லை. பத்திக்கிச்சு, பஞ்சும் பொறியும் அல்லின்னு பேர் வச்சுக்கோங்கோ. சினிமாலெ சந்திரமதி,‘அவள்’. அல்லி இல்லை. பத்திக்கிச்சு, பஞ்சும் பொறியும் ஒரு நாள், ‘அவள்’ மயங்கி விழுந்தாள். ஐயா ஹீரோல்லெ. டாக்டர் கிட்ட ‘அவளை’ கூட்டிக்கிணுப்போறான். டாக்டர் ‘அவனை’ கூப்பிட்டு சொல்றார்,”உன் ‘மனைவிக்கு’ கான்சர் முத்திப்போச்சு. ஆசையா வச்சுக்கோ. கேட்டதை வாங்கிக்கொடு. கொஞ்சநாள் தான் இருக்கு. என் அனுதாபங்கள்.” அவரு காசை வாங்கிட்டு போய்ட்டார். ‘அவன்’ ஒரு சுருட்டை பத்தவச்சுக்கிணு, தண்ணி போட்டபடி ரோசனை பண்ணான். நேரே போய் அல்லி கிட்டே சொல்றான். ‘நான் தான் ‘அவளை’ பாத்துக்கணும். ‘அவளுக்கு’ வேறெ நாதியில்லை. அவளை கண்ணாலம் பண்ணிக்கணும். அப்பொத்தான் கவனிக்கமுடியும். இல்லையா ஒரு நாள், ‘அவள்’ மயங்கி விழுந்தாள். ஐயா ஹீரோல்லெ. டாக்டர் கிட்ட ‘அவளை’ கூட்டிக்கிணுப்போறான். டாக்டர் ‘அவனை’ கூப்பிட்டு சொல்றார்,”உன் ‘மனைவிக்கு’ கான்சர் முத்திப்போச்சு. ஆசையா வச்சுக்கோ. கேட்டதை வாங்கிக்கொடு. கொஞ்சநாள் தான் இருக்கு. என் அனுதாபங்கள்.” அவரு காசை வாங்கிட்டு போய்ட்டார். ‘அவன்’ ஒரு சுருட்டை பத்தவச்சுக்கிணு, தண்ணி போட்டபடி ரோசனை பண்ணான். நேரே போய் அல்லி கிட்டே சொல்றான். ‘நான் தான் ‘அவளை’ பாத்துக்கணும். ‘அவளுக்கு’ வேறெ நாதியில்லை. அவளை கண்ணாலம் பண்ணிக்கணும். அப்பொத்தான் கவனிக்கமுடியும். இல்லையா நாம விவாகரத்து செஞ்சிடுவோம். அவள் காலத்திற்கு அப்றம், உன்னை கட்டிக்கிறேன். என்னா சொல்றே நாம விவாகரத்து செஞ்சிடுவோம். அவள் காலத்திற்கு அப்றம், உன்னை கட்டிக்கிறேன். என்னா சொல்றே’ அல்லிக்கு சம்மதம். ‘அவள்’ ஒருத்தியை மட்டும் தான் ‘அவன்’ அன்புடன் நடத்தினான். மற்ற பெண்களை காமத்துடன் நடத்தினான் என்பது தான் உண்மை வரலாறு.\n‘அவன்’ ‘அவள்’ மேலெ ஆசை வச்சு,கண்ணாலம் கட்டிக்கிட்டான், 1957ல். கடைசி வரை, ‘அவளுக்கு’ தனக்கு புற்று நோய் என்று தெரியாது. அனீமியா என்று கற்பனை அவளுக்கு. ஒரு நாள் நடு ராத்திரி ‘அவள்‘ ‘அவனை‘ எழுப்பி சொல்றா. ‘எனக்கு என்னமோ பண்றது. ரத்த சோகை என்னை கொன்னுடும் போல இருக்கு. நீயாக்கொண்டு என்னை இம்மாம் ஆசையா வச்சுருந்தே. இந்த ரண்டு வருஷம் எனக்கு நூறு வருஷம் மாதிரி.’ என்ன தான் காமப்பித்து பிடிச்சு அலஞ்சவன் என்றாலும், ‘அவளிடம்’ நேசம் கொண்டதில், ‘அவன்’ வாழும் தெய்வம் ஆகிவிட்டான். ஒத்துக்கிறயா ஹூம் புத்து நோய் முத்திப்போயி, ‘அவள்’ இரண்டு வருஷத்துக்குள்ளே போய் சேர்ந்தாள். ‘அவன்’ அல்லியை மறுகண்ணாலம் பண்ணிக்கல்லெ. அவ தான், இது தான் சாக்கு என்று கள்ளக்காதலனை கட்டிண்டுட்டாளே. கதையும் முடிந்தது.\nஇன்று அவனுடைய பிறந்த நாள். அதான் பாமரகீர்த்தி.\nதிவாகரும், பேராசிரியரும் சொல்லலைனா ஒண்ணுமே புரிஞ்சிருக்காது. புத்தம்புதிய காதல்கதை\n‘அவன்’ ‘அவள்’ மேலெ ஆசை வச்சு,கண்ணாலம் கட்டிக்கிட்டான், 1957ல். கடைசி வரை, ‘அவளுக்கு’ தனக்கு புற்று நோய் என்று தெரியாது. அனீமியா என்று கற்பனை அவளுக்கு. ஒரு நாள் நடு ராத்திரி ‘அவள்‘ ‘அவனை‘ எழுப்பி சொல்றா. ‘எனக்கு என்னமோ பண்றது. ரத்த சோகை என்னை கொன்னுடும் போல இருக்கு. நீயாக்கொண்டு என்னை இம்மாம் ஆசையா வச்சுருந்தே. இந்த ரண்டு வருஷம் எனக்கு நூறு வருஷம் மாதிரி.’ என்ன தான் காமப்பித்து பிடிச்சு அலஞ்சவன் என்றாலும், ‘அவளிடம்’ நேசம் கொண்டதில், ‘அவன்’ வாழும் தெய்வம் ஆகிவிட்டான். ஒத்துக்கிறயா ஹூம் புத்து நோய் முத்திப்போயி, ‘அவள்’ இரண்டு வருஷத்துக்குள்ளே போய் சேர்ந்தாள். ‘அவன்’ அல்லியை மறுகண்ணாலம் பண்ணிக்கல்லெ. அவ தான், இது தான் சாக்கு என்று கள்ளக்காதலனை கட்டிண்டுட்டாளே. கதையும் முடிந்தது.\nஇன்று அவனுடைய பிறந்த நாள். அதான் பாமரகீர்த்தி.\n//திவாகரும், பேராசிரியரும் சொல்லலைனா ஒண்ணுமே புரிஞ்சிருக்காது//\nஅட ஸ்வாமி ஒங்களுக்குத் தெரியுமா\nஇன்றைய நாள் இனிய நாள் இல்லவே இல்லை\nமொதல்லே தேதியைக் குழப்பி இணையத்தில் அலைய விட்டுட்டார்\nதமிழா, தென் இந்தியாவா கோலிவுட்டா ஹாலிவுட்டான்னு சொல்லாம ஆறாம் திணையில் ஜோடிகளைத் தேடலும் தேடல் நிமித்தமுன்னு அலைய விட்டுட்டார்\nஹரிச்சந்திரா படம் வெளியான ஆண்டையும் சரியாச் சொல்லல\nஅங்கங்கே ‘பொடி’ வச்சு எழுதி பிறந்த தேதியை மாத்தி எந்த தேடலுக்கும் ஒத்து வராமல் தலை வெடிச்சுப்போறமாதிரிச் செஞ்சிருக்கார்\nஅவனும் அவளும்னா தலைப்பு பேஷ் பேஷ்\nஸ் அப்பாடா கண்னைக் கட்டுதே\nஅழகான எழுத்து நடை.. ஆனாலும் 2ம் பகுதியைப் படித்த பின்னும் கூடஎனக்கு ஒன்றும் புரியவில்லை ..\nஇதற்கு நிறை பின்னனி விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் போல..\nவந்து கொண்டே இருக்கிறது, பொழிப்புரையுடன்\n'அன்றொரு நாள்: மார்ச் 5:3 அவளும், அவனும்...'\nஅதே... அதே..... எனக்கும் ஒன்றும் புரியவில்லை... அடுத்த பகுதிக்கு காத்திருப்போம்....\nஎன்னை ஏமாற வைத்தமைக்கு நன்றி ஏறத்தாழ குருதத் (எனக்கு மிகவும் பிடித்த\nநடிகர்களில் இவரும் ஒருவர்) கதையைப் போல சாயல் இருந்ததால் சட்டென\nகேள்வியைத்தான் அதுவும் சந்தேகமாகக் கேட்டேன். (குருதத்\nஇருந்தாலும் இது இண்டர்நேஷனல் காதல் கதையல்லவா.. உங்களுக்குதான் நன்றாகத்\nதெரியும். ஆகையினால் இனிமேலாவது விடுகதை, புதிர், இத்யாதி இவையெல்லாம்\nபோடாமல் முதலிலேயே உடைத்து விடவும்.\nஇதனைப் பிரசுரித்ததன் மூலம் தமிழுக்கு என்ன சேவை செய்து விட்டோம்\nஇதனைப் பிரசுரித்ததன் மூலம் தமிழுக்கு என்ன சேவை செய்து விட்டோம்\nஎன்னை ஏமாற வைத்தமைக்கு நன்றி ஏறத்தாழ குருதத் (எனக்கு மிகவும் பிடித்த\nஇதனைப் பிரசுரித்ததன் மூலம் தமிழுக்கு என்ன சேவை செய்து விட்டோம்\nஎந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nசெம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம்\nஎன்ற குறுந்தொகைப் பாடல் அளித்த சுவையை எனக்கு இந்த இழை வழங்கியுள்ளது.\nவழங்கிய ஐயா ‘இ‘னா அவர்களுக்கு நன்றி.\nகுறுந்தொகைப்பாடலை நினைவுகொள்ளச் செய்த தங்களுக்கும் எனது நன்றி.\nLabels: S.Soundararajan, அன்றொரு நாள், இன்னம்பூரான்\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 19:பொன்மொழி இணைப்பில்.\nஅன்றொரு நாள்: நவம்பர் 8.2 தமிழே\nஅன்றொருநாள்: மார்ச் 9 ‘பாரு பாரு\nஅன்றொருநாள்: மார்ச் 6 வழக்கின் இழுக்கு\nRe: [MinTamil] அன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவன...\nஅன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவனும்... :பொழிப்ப...\nஅன்றொருநாள்: மார்ச் 5:2 அவளும், அவனும்... :திறவுகோ...\nஅன்றொருநாள்: மார்ச் 5:1 அவளும், அவனும்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 11: 11~11~11~11\nஅன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920...\nஅன்றொரு நாள்: நவம்பர் 13 ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 14: வண்ணாத்திக்கு வண்ணான் மே...\nஅன்றொரு நாள்: நவம்பர் 15 சாது மிரண்டால்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 16 பாரிசில் க.கொ.சோ\nஅன்றொரு நாள்: நவம்பர் 17 இந்தியாவுக்கு நுழைவாயில்\nஅன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண...\nஅன்றொரு நாள்: நவம்பர் 21 லாசரேஸ்ஸும் குரேஷியும்\nஅன்றொரு நாள்: நவம்பர் 22 கொலை வழக்கில் குடை மர்மம்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 24 ‘வர வர கழுதை மாமியார் போல...\nஅன்றொரு நாள்: நவம்பர் 25 செல்வி. மீரா அனந்தகிருஷ்ண...\nஅன்றொருநாள்: மார்ச் 4 உரையின் உரைகல் 2 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 26 மதி தந்தருளிய விதி\nஅன்றொரு நாள்: நவம்பர் 27:I வைரக்குவியல்: I\nஅன்றொரு நாள்: நவம்பர் 28 ‘சூத்திரன்’ 4 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 29 தேசமில்லா நேசம்\nஅன்றொரு நாள்: நவம்பர் 30 கேரட் பட்ட பாடு.\nஅன்றொரு நாள்: டிசம்பர் 1 ப்ளாக்கும், ப்ளேக்கும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 3 கூரை இல்லமும் மனநிறைவும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 4 பிக்ஷாவந்தனம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 5 நாகரீக கோமாளி\nஅன்றொரு நாள்: டிசம்பர் 6 ஆண்டாண்டு தோறும்...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 7 டோரா டோரா\nஅன்றொரு நாள்: டிசம்பர் 8 ஞானோதயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 9 வாலு போச்சு\nஅன்றொரு நாள்: டிசம்பர் 10 காசும் கடவளும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 11 ஒளி படைத்தக் கண்ணினாய்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 12 தர்பார்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 13 பொருளும் ஆதாரமும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 25 தீனபந்து\nஅன்றொரு நாள்: டிசம்பர் 26 பிரளயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 27: ஒரு நூற்றாண்டு விழா: கி...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 28: ‘வர வர கழுதை மாமியாராகி...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://makkalurimai.com/index.php/series/55-thoppil-mohamed-meeran/527-islam-in-india-part-02", "date_download": "2018-07-19T22:57:18Z", "digest": "sha1:FGSW37YJVQPZ4SR2KINOBGCQXBSVH7ZR", "length": 15297, "nlines": 72, "source_domain": "makkalurimai.com", "title": "இந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-2", "raw_content": "\nஇந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-2\nNext Article இந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-1\nகவனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள்\nசங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்() “சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை” என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார்.\nஇங்கு இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இம்மூன்று இருண்ட நூற்றாண்டுகளுக்குள் அடங்குவதால் இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தடயங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.\nதென்னிந்தியாவிலுள்ள வல்லரசுகளான சாளுக்கியர், பல்லவர், பாண்டியர், இராஷ்ட்டிகூடர் போன்றவர்கள் கேரளா (சேரநாடு) மீது படையெடுத்த குறிப்புகளில் காணப்படும் சில செய்திகள் இந்த இருண்ட காலத்தைப் பற்றி நமக்குச் சில அறிவுகள் புகட்டுகின்றன.\nநம்மைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான இம்மூன்று நூற்றாண்டுகளில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை நாம் தெரிந்து கொள்வதற்கான கல்வெட்டுகளோ, இலக்கியங்களோ, செப்பேடுகளோ எதுவும் நம் பார்வைக்குக் கிடைக்காமல் போய்விட்டது துர்பாக்கியம் என்றே கூறவேண்டும்.\nநிலைமை இவ்வாறிருக்க, எதை ஆதாரமாகக் கொண்டு “இந்த விடியாத இரவில்” நடந்த சரித்திரச் சிறப்புமிக்க உலகளாவிய உன்னதமான ஒரு மார்க்கம் நம்நாட்டிற்குள் முதன்முதலாக அடியெடுத்து வைத்த சுபமுகூர்த்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் எதிர்வரும் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது எவ்வாறு\nஇந்தியாவின் வடபகுதி வாயிலாக முகமது இபுனுகாசிமையும், அவரைத் தொடர்ந்து வந்தவர்களையும் இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தவர்களாகச் சித்தரிப்பதற்குப் பெரும் சிரமம் மேற்கொண்டு பல பிறமொழி நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து, மொழியாக்கம் செய்து தங்கள் கற்பனைக்கேற்றவாறு இந்திய வரலாற்றைத்திறம்பட சிருஷ்டித்தவர்கள், இந்தியாவின் தென்பகுதியில் இஸ்லாம் தோன்றியது குறித்து சரிவர ஆராயாமலும், கவனம் செலுத்தாமலும் மவுனமாக இருந்து விட்டனர்.\nஇந்தியாவுக்குள் இஸ்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் உருவத்தில் அத்துமீறி நுழைந்தது என்ற அவர்களுடைய கூற்றைப் பொய்ப்பிக்கும்படி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் அமைதியாகத் தோன்றிப் பரவிய உண்மையைத் தெரிந்த வெள்ளையர்களும் அவர்களுடைய வழித்தோன்றல்களான இந்திய வரலாற்று ஆசிரியர்களும் ஒளிமயமான இந்த மூன்று நூற்றாண்டுகளையும் வரலாற்றில் இருண்ட காலம் என்று சித்தரித்து உதாசீனம் செய்துவிட்டனர்.\nமக்கள் மத்தியில் கருத்து வேற்றுமை எனும் படம் எடுக்கும் பாம்பை ஏவிவிட்டு தம் ஆட்சியை உறுதிப்படுத்த வெள்ளையர்கள் செய்த சதித்திட்டம்தான் இந்த உதாசீனம். இது பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல வரலாற்று நிஜங்களை ஆராய்ந்து அறியத்தடயங்கள் இல்லாமல் தடையாகிவிட்டது.\nஆனால் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வருகைதந்த அரபி வணிகர்களும் இஸ்லாமிய பிரச்சாரகர்களும் தம் வருகைகளைக் குறிக்கும் சில ஆவணங்களை இங்கு விட்டுச் சென்றனர் என்பது உண்மையேயாகும். அவைகள் கேரளக் கடற்கரைப் பகுதிகளில் அன்று கட்டிய பள்ளிவாசல்களிலும் சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றன.\nமுஸ்லிம் மூதாதையர்களின் கவனக் குறைவாலும், அவற்றின் விலைமதிப்பு என்னவென்று அறியாததாலும் பலவும் அழிந்து போய்விட்டன. எஞ்சிய சிலவற்றை போர்ச்சுக்கீசியருடைய படையெடுப்பின் போது முஸ்லிம்களைக் கூட்டுக்கொலை செய்த வேளையிலும் பழங்கால மஸ்ஜித்களை இடித்துத் தரைமட்டமாக்கிய நாசச் செயலிலும் காணாமற் போய்விட்டன.\nசில ஆவணங்கள் இன்னும் எஞ்சியுள்ளதாகத் தெரிய வருகிறது. அவைகள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயனளிக்காதவாறு சில சுயநலக் கும்பல்களிடம் சிக்கிவிட்டதாக அறியமுடிகிறது.\nசமீபகாலம் வரையிலும் தேங்காய் பட்டினம் மாலிக் இபுனுதினார் பள்ளிவாசலில் ஒரு பழங்கால அரபிக் கையெழுத்துச் சுவடி இருந்து வந்தது. இப்பணிக்காக அந்த அரபிக் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட விரும்பிச் சென்ற போது எங்கோ தவறிவிட்டதாக அங்கு அப்போது இருந்த பேஷ் இமாம் அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர் பேராசிரியர் திருமலர் எம்.எம். மீரான் பிள்ளை அவர்களிடம் அக்கையெழுத்துச் சுவடியில் காணப்படும் சில ஆண்டுகளும் இடங்களும் அடங்கிய சிறு குறிப்பு ஒன்று உள்ளது. அதை ஒரு ஆவணமாக மேற்கோள் காட்ட முடியாத நிலை.\nஇப்படிப்பட்ட வரலாற்று ஆவணங்களை நம்மவர்கள் இழந்துவிட்ட காரணத்தினால் வரலாற்று உண்மைகளை அறிய முற்படுவோருக்கு ஏமாற்றம்தான் எஞ்சுகிறது.\nசேரமான் பெருமாள் ஹிஜ்ரி ஆண்டு 10-ல் (ஏ.டி.632) செஹர்முஹல்லாவில் இறைவனடி சேர்ந்ததைக் குறிக்கும் மிகப்பழமையான அரபுக் கையெழுத்துப் பிரதி ஒன்று கேரளாவில் வளர்ப்பட்டணம் காசி இம்பிச்சிக்கோயா என்ற மார்க்க அறிஞரிடம் இருப்பதாக மறைந்த வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் ஜனாப் பி.ஏ. செய்யது முஹம்மது என்பவர் “முகல் சாம்ராஜ்ஜியத்தின் ஊடே ஒரு பயணம்” என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு நூலில் (பக்கம் 103) குறிப்பிட்டுள்ளார்.\nமுக்கியமான இந்த ஆவணம் இன்று யாரிடமுள்ளது என்று யாருக்குத்தான் தெரியும் நம்பகமான பல வரலாற்று ஆவணங்கள் நம்மவர்களிடமிருந்தும் நமக்கு பயனற்றதாகப் போய்விட்ட ஏக்கத்தோடு பிற வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்த வரலாற்று வரிகளுக்கிடையில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளைத்தேடி கண்டுபிடிக்கவேண்டிய சிரமம் மிகுந்த பணிமை இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.\n1857-க்குப் பின் இன்று வரையிலும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்ற சில வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாம் இந்தியாவில் மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தோன்றிவிட்டது என்ற உண்மையை அடுத்த இதழில் ஆராய்வோம்.\nமக்கள் உரிமை : செப்டம்பர் 02 – 08, 2005\nNext Article இந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prathipalipaan.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-19T23:02:04Z", "digest": "sha1:YFUEJULZVZY3WFAIFMZHRD2DQYVWIZC5", "length": 36788, "nlines": 206, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: June 2013", "raw_content": "\nஅகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலில், தமிழக காங்கிரசாருக்கு, முக்கிய பதவியான, பொதுச் செயலர் பதவியை வழங்காமல், புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எந்த கோஷ்டியும் சாராமல், செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகிய, மூவருக்கு மட்டும், அகில இந்திய காங்., செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், பதவி கிடைக்காத கோஷ்டித் தலைவர்கள், சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் பதவியிலிருந்து, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல் வாஸினிக் பொறுப்பேற்றுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளர் பதவி வகித்த, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, நிரந்தர அழைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nபா.ஜ.,விலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் இணைந்த போது, அவர் தேசிய செயலர் பதவியும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வகித்தார். ஆனால், நான்கு ஆண்டுகளாக, அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் இருந்ததால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம், தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். சமீபத்தில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், மகள் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு பா.ஜ., கட்சியில், அகில இந்திய செயலர் பதவி வழங்கப்பட்டது.\nஇதனால், பா.ஜ.,விலிருந்து, காங்கிரசுக்கு வந்த திருநாவுக்கரசருக்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியும், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ., செல்லக்குமார், கடந்த, 13 ஆண்டுகளாக எந்த பதவியும் இல்லாமல் வன வாசத்தை அனுபவித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அம்பிகா சோனியின் தயவால், அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியை பெற்றுள்ளார்.\nஅகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவி வகித்து வரும், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயக்குமார், மீண்டும் அதே பதவியில் நீடிக்க, மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே காரணமாக இருந்துள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு, இளைய தலைமுறை எம்.பி.,க்களில், விருதுநகர் எம்.பி., மாணிக்தாகூர் நெருக்கமானவர் என்பதால், அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார் ஆகிய மூவரும் தங்களுக்கு, முக்கிய பதவியான, அகில இந்திய பொதுச்செயலர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்தனர். ஆனால், மூவருக்கும் எந்த பதவியும் வழங்கவில்லை.\nஇதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:\nஅகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலில், மத்திய அமைச்சர் சிதம்பரம் மட்டும், பதவி உயர்வு பெற்றுள்ளார். ஆனால், அவரது ஆதரவாளர்களுக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. அதேபோல் மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளர்களுக்கும், அகில இந்திய அளவில் எந்த பொறுப்பும் வழங்கவில்லை.\nதமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, முகுல் வாஸினிக் இரு முறை எம்.பி.,யாக இருந்துள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை முகுல் வாஸினிக் தயாரித்து தான் வர வேண்டும் என்றால், இன்னும் ஓராண்டு வரை பட்டியல் வெளிவர வாய்ப்பில்லை. காரணம், அவரது செயல்பாடு வேகமாக இருக்காது என்ற கருத்து, கட்சியின் மத்தியில் நிலவுகிறது.\nஅதேசமயம், குலாம்நபி ஆசாத், தயாரித்து வைத்திருந்த நிர்வாகிகள் பட்டியல் என்றால், இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளிவந்து விடும் வாய்ப்பு உள்ளது. ராஜ்யசபா தேர்தல் முடிவடைந்த பின், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான, சத்தியமூர்த்தி பவனுக்கு முதன்முறையாக முகுல் வாஸினிக் வரவுள்ளார்\nஎட்டு அமைச்சர்கள் பொறுப்பேற்பு : சுதர்சன நாச்சியப்பன் இணை அமைச்சரானார்\nலோக்சபா தேர்தல் நெருங்குவதால், காங்கிரஸ் கட்சியில், நேற்று முன்தினம், அதிரடி மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, மத்திய அமைச்சரவையிலும், நேற்று மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த, சுதர்சன நாச்சியப்பன் உட்பட, எட்டு பேர், புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்த, மல்லிகார்ஜுன கார்கே, ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅடுத்தாண்டில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு முன் கூட்டியே தயாராகியுள்ள காங்கிரஸ், அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. கட்சியிலும், ஆட்சியிலும், பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன.மத்திய அமைச்சர்களாக இருந்த, சி.பி.ஜோஷி, அஜய் மேகன், நேற்று முன்தினம், ராஜினாமா செய்தனர்; அவர்களுக்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்டது. இது தவிர, காங்., கட்சிக்கு, 42 செயலர்களும் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, தேர்தலுக்கு தயாராகும் வகையிலான, பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.தி.மு.க., திரிணமுல் காங்., போன்ற, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியதால், அந்த கட்சிகள் சார்பில், அமைச்சர்களாக இருந்தவர்கள், ராஜினாமா செய்தனர். இதனால், பல இலாகாக்களுக்கு, அமைச்சர்கள் இல்லாமல் இருந்தனர். அமைச்சரவையில் இருந்த சிலர், கட்சி பொறுப்புகளுக்கு அனுப்பப்பட்டதாலும், அமைச்சரவையில், காலி இடங்கள் அதிகரித்தன. இதையடுத்து, அமைச்சரவையில், நேற்று மாற்றம் செய்யப்பட்டது.\nபதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில், நேற்று மாலை நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர், மன்மோகன் சிங், காங்., தலைவர், சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.புதிய அமைச்சர்களுக்கு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.எட்டு பேர், புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில், சிஸ்ராம் ஓலா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், கே.எஸ்.ராவ் கேபினட் அமைச்சர்கள்.மாணிக்ராவ் கேவிட், சந்தோஷ் சவுத்ரி, சுதர்சன நாச்சியப்பன், ஜே.டி.சீலம் இணை அமைச்சர்கள்.எளிமையாக நடந்த, இந்த விழா, 20 நிமிடங்களில் முடிந்தது. அமைச்சர்களாக பதவியேற்றவர்கள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் வாழ்த்து பெற்றனர்.தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்த, கர்நாடகாவைச் சேர்ந்த, மல்லிகார்ஜுன கார்கே, இலாகா மாற்றப்பட்டது; அவர், ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\nகேபினட் அமைச்சராக பதவியேற்ற, சிஸ்ராம் ஓலாவுக்கு, 86, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை வழங்கப்பட்டுள்ளது. இவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, காங்., மூத்த தலைவர். கடந்த லோக்சபா தேர்தலில், ராஜஸ்தானின் சுஞ்சுனு தொகுதியில், போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு, பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ.,வில், யாரும் முன்வரவில்லை. இதனால், வேட்பாளர் கிடைக்காமல், பா.ஜ., திண்டாடியது; அந்த அளவுக்கு செல்வாக்கானவர்.கர்நாடகாவைச் சேர்ந்த, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஐ.மு., கூட்டணி அரசில், முதல் அமைச்சரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, கிரிஜா வியாசுக்கு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு இலாகா வழங்கப்பட்டுள்ளது. இவர், தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர்.ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த, கே.எஸ். ராவ், ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில், தெலுங்கானா கோஷம் வலுத்துள்ள நிலையில், ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவாக, இவர் குரல் கொடுத்து வருவதால், அமைச்சரவையில், இவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, சுதர்சன நாச்சியப்பன், வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த, மாணிக்ராவ் கேவிட், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பழங்குடியினத்தை சேர்ந்தவர்.பஞ்சாபை சேர்ந்த, சந்தோஷ் சவுத்ரிக்கு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர், பஞ்சாப் மாநில காங்., கில், அனுபவம் வாய்ந்த, பெண் தலைவர்; தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, சீலம், நிதித் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்; இவர், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இந்த அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் உள்ள, அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை, 77 ஆக அதிகரித்துள்ளது.\nமாணிக் ராவ் கவித்: மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பாரில், 1934, அக்.29 ல், மாணிக் ராவ் கவித் பிறந்தார். காங்., கட்சி சார்பாக, நந்துர்பார் லோக்சபா தொகுதியில் இருந்து, 1980ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஒன்பது முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மனைவி சுரேகா மாணிக்ராவ் கவித். இவருக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். உள்துறை அமைச்சர் மற்றும் இணையமைச்சர் பொறுப்புகள் வகித்துள்ளார்.\nஜே.டி.சீலம்: ஜே.டி.சீலம், ஆந்திரா குண்டூர் மாவட்டம் புசூலூர் கிராமத்தில் 1953, ஆக.,13ம் தேதி பிறந்தவர். காங்., கட்சியில் இணையும் முன், 1984-99ம் ஆண்டுவரை ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணிபுரிந்தவர். மகாத்மா காந்தி குடும்பத்தாருடன், நெருங்கிய தொடர்பு உடையவர். இவரது மனைவி சுஜாதா சீலம். ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2011 ல், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசந்தோஷ் சவுத்ரி: பஞ்சாப், ஹோஷியார்பூர் லோக்சபா தொகுதியில் இருந்து, சந்தோஷ் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூகசேவையில் ஈடுபாடு கொண்டவர். முதல்முறையாக, 1992 ல், லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1992, 1999, 2009 ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார்.\nகே.எஸ்.ராவ்: ஆந்திரா, மச்சிலிபட்டினத்தில் 1943 அக்.,2 ல், கே.எஸ்.ராவ் பிறந்தார். முழுப்பெயர், காவுரு சாம்பசிவ ராவ். மனைவி ஹேமலதா; ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். லோக்சபாவுக்கு, ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழில் அதிபராக இருந்து, அரசியல்வாதியானவர்.\nசுதர்சன நாச்சியப்பன் : இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் 1947, செப்.29ம் தேதி பிறந்தார். இவரது தந்தை என்.வி.மாதவன், தாயார் சேதுராஜம் தங்கம். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பி.எஸ்சி., வேதியியலும், மதுரை காமராஜ் பல்கலையில் எம்.ஏ.,வும், பிஎச்.டி.,யும், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றார். டில்லி சுப்ரீம் கோர்ட்டில் சில காலம் வக்கீலாக பணியாற்றினார். இவரது மனைவி தேவகி. இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.இவரது தாத்தா, காங்., கட்சிக்காக தீவிரமாக பணியாற்றியவர். சுதர்சன நாச்சியப்பன் 1969ல் காங்., கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகள் வகித்தார். 1989 சட்டசபை தேர்தலில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியுற்றார்; 1999 ல், சிவகங்கை தொகுதியில், நிதி அமைச்சர் சிதம்பரத்தை (அப்போதைய த.மா.கா.,) தோற்கடித்து, லோக்சபாவுக்கு தேர்தெடுக்கப்பட்டார். 2004 மற்றும் 2010 ம் ஆண்டுகளில், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு பெற்றார்.\nசிஷ்ராம் ஓலா:ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனுவில் 1927, ஜூலை 30ம் தேதி சிஷ்ராம் ஓலா பிறந்தார். பிறந்த தொகுதியிலிருந்தே லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-90ம் ஆண்டு வரை ராஜஸ்தான் சட்டசபை உறுப்பினராக விளங்கினார். சிறப்பாக சமூகப்பணி ஆற்றியதற்காக 1968ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். 1996ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, உரத்துறை அமைச்சர் ஆனார். நீர்வளத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையிலும் அமைச்சராக இருந்துள்ளார். இவரது மகன் பிஜேந்தர் ஓலா, ஜூன்ஜூனு சட்டசபை தொகுதியில் வெற்றிபெற்று ராஜஸ்தான் மாநில அமைச்சராக இருக்கிறார்.\nஆஸ்கர் பெர்னாண்டஸ் : கர்நாடக மாநிலம் உடுப்பியில் 1941, மார்ச் 27ம் தேதி ஆஸ்கர் பெர்னாண்டஸ் பிறந்தார். முதன்முறையாக லோக்சபாவுக்கு 1980ம் ஆண்டு உடுப்பி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்., கட்சி சார்பாக லோக்சபாவுக்கு 1980, 84, 89, 91, 96 ஆகிய ஆண்டுகளிலும், ராஜ்யசபாவுக்கு 1998, 2004, 2009 ஆகிய ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெளிவிவகாரத்துறை, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையிலும் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.\nகிரிஜா வியாஸ்:ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார்த் லோக்சபா தொகுதியிலிருந்து பார்லிமென்ட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிரிஜா வியாஸ். அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் கவிஞர் என பன்முகம் கொண்டவர். மூன்று கவிதை தொகுப்புகளையும், ஐந்து புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். 1985ம் ஆண்டு காங்., கட்சியில் இணைந்தார். முதன்முதலாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் தொகுதியிலிருந்து, சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990ம் ஆண்டு வரை, மாநில அமைச்சராக பணியாற்றினார். 1991ம் ஆண்டு உதய்பூர் லோக்சபா தொகுதியில் வெற்றிபெற்று பார்லிமென்ட் சென்றார்.\nநான்காண்டுகளில் 6 ரயில்வே மந்திரிகள் :\nரயில்வே அமைச்சராக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே நேற்று நியமிக்கப்பட்டதன் மூலம், கடந்த நான்காண்டுகளில், ஆறாவது ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது ஆட்சியில், கடந்த நான்காண்டுகளில், ஆறு ரயில்வே அமைச்சர்கள் பதவி வகித்துள்ளனர். ஆறு அமைச்சர்களில், திரிணமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள், மூன்று பேர். அவர்கள், மம்தா பானர்ஜி, தினேஷ் திரிவேதி மற்றும் முகுல் ராய்.அதற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வசம் அத்துறை மாறியது. சி.பி.தாக்கூர் வசம், கூடுதலாக இருந்த அத்துறை, பின்னர், பவன்குமார் பன்சாலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஊழல் முறைகேட்டில் அவர் சிக்கியதை அடுத்து, இப்போது, மல்லிகார்ஜுன கார்கே, புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.\nஅமைச்சரவை மாற்றத்தில் மீனாட்சிக்கு இடமில்லை:\nமத்திய அமைச்சரவை மாற்றத்தில், மீனாட்சி நடராஜன் எம்.பி.,க்கு இடம் கிடைக்காதது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலுக்கு மிக நெருக்கமானவர், மீனாட்சி நடராஜன். காங்கிரஸ் செயலராக உள்ள, மத்திய பிரதேசத்தை சேர்ந்த அவர், கடந்த லோக்சபா தேர்தலில், மாண்சார் தொகுதியில், 1971ம் ஆண்டு முதல் வெற்றி பெற்று வந்த, பா.ஜ., பிரமுகர் லட்சுமி நாராயண் பாண்டேவை வீழ்த்தினார்.இதன் மூலம் அவர் நாடு முழுவதும் அறியப்பட்டார். அதனால், ராகுலின், காங்., இளம் படை வட்டாரத்தில், செல்வாக்கு பெற்றிருந்தார்.நேற்றைய அமைச்சரவை மாற்றத்தில், மீனாட்சிக்கு, அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிபார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இது, பலருக்கும் ஏமாற்றம் அளித்தது.\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nஎட்டு அமைச்சர்கள் பொறுப்பேற்பு : சுதர்சன நாச்சியப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3914-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-velaikkaran-karuthavanlaam-galeejaam-lyric-video-sivakarthikeyan-nayanthara-anirudh.html", "date_download": "2018-07-19T23:20:05Z", "digest": "sha1:WGPCM4RJKHXSYIBRQ2WB53MIVNXD7JEY", "length": 6432, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "வேலைக்காரனில் அனிருத் பாடும் பாடல் - Velaikkaran - Karuthavanlaam Galeejaam Lyric Video | Sivakarthikeyan, Nayanthara | Anirudh - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nஎங்கு போனாலும் என்னை அடையாளம் சொல்லும் சூரியன் \nபொண்டாட்டி... \" கோலி சோடா \" திரைப்பட பாடல் \nவிண்வெளிக்கு சுற்றுலா செல்ல நாசா அறிமுகப்படுத்தியுள்ள விசேட விண்கலம் \nதிரைத்துறையையே தனது நடிப்பால் மாற்றிய நடிகையர் திலகம் \" சாவித்ரி \" - Mahanati Savithri Unseen & Real Life Photos || iDream Filmnagar\nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nதங்க சூரியனை பற்றி என்ன சொல்கிறார் \nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nஇப்படியான சுவையான \" தோசை \" சாப்பிட்டு இருக்கீங்களா \nஇந்த அழகான கைக்கடிகாரங்களை பாருங்கள் வியந்து போவீர்கள் \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ' ஆட்டு மூளை கஞ்சி ' சாப்பிட்டு இருக்கீங்களா \nஅப்பா மகனின் உறவின் நெகிழ்ச்சியை உன்னதமாக்கும் குறும்பா பாடல் \nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை - Big mistake Lion provoked the Crocodile\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/19/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2634610.html", "date_download": "2018-07-19T23:06:00Z", "digest": "sha1:NDO2KLSHW4COZAP675QY7NL7GIKECVRG", "length": 9519, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கோவில்பட்டி, ஆறுமுகனேரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டி, ஆறுமுகனேரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி, மாணவர்கள் மற்றும் சமூக வலைத்தள நண்பர்கள் சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன் தர்னாப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nமத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு தடையை உடனே நீக்க வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பயணியர் விடுதி முன் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதில், 25-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட திரளான இளைஞர்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் தர்னா போராட்டமாக உருவெடுத்தது. இதையடுத்து, பயணியர் விடுதி முன் திரண்ட இளைஞர்கள், பெண்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி கோஷமிட்டனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nகழுகுமலையில் ஆர்ப்பாட்டம்: கழுகுமலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி புதன்கிழமை கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசெல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம்: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த முன்னாள் காவலர் தமிழ்ச்செல்வன்(45), கயத்தாறையடுத்த திருமங்கலக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறிநின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.\nதகவலறிந்துவந்த டி.எஸ்.பி. முருகவேல், திருமங்கலக்குறிச்சி ஊராட்சி முன்னாள் தலைவர் சீனிப்பாண்டியன் ஆகியோர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மாலை 5.30 மணிக்கு செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறிய அவர், இரவு 7.30 மணிக்கு கீழே இறங்கினார்.\nஆறுமுகனேரி:ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி, ஆறுமுகனேரி பிரதான பஜார் நான்கு சாலை சந்திப்பில் இளைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீமான் தலைமையில் தினீஷ், சிவராம், மகேஷ் கண்ணன், தங்கபெருமாள், செல்வ ஆனந்த், பேயன்விளை பாண்டியன் உள்ளிட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/11/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-570448.html", "date_download": "2018-07-19T23:05:40Z", "digest": "sha1:QPIHRE6DC7XHJSOZDB7BDYLZD3CBDSJM", "length": 10193, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பேரவை துணைத் தலைவராகிறார் பொள்ளாச்சி ஜெயராமன்- Dinamani", "raw_content": "\nபேரவை துணைத் தலைவராகிறார் பொள்ளாச்சி ஜெயராமன்\nதமிழக சட்டப் பேரவை துணைத் தலைவருக்கான தேர்தலில் உடுமலைப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன் (59) போட்டியிடுவார் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nபேரவை துணைத் தலைவர் தேர்தலுக்காக சட்டப் பேரவை அக்டோபர் 29-ஆம் தேதி மீண்டும் கூடுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை வரும் 26-ஆம் தேதி நண்பகலுக்குள் சட்டப் பேரவைச் செயலாளரிடம் அளிக்க வேண்டுமென பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.\nபேரவையை வரும் 29-ஆம் தேதி கூட்டுவதற்கான தீர்மானம் புதன்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.\nவாழ்க்கைக் குறிப்பு: பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியைச் சேர்ந்த வரதராஜ், சரஸ்வதி அம்மாள் ஆகியோருக்குக் கடந்த 7-6-1953-ல் பிறந்தவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன். இவருடன் பிறந்தவர்கள் ஒரு அக்காள் மற்றும் 2 தங்கைகள். மனைவியர் பாக்கியலட்சுமி, ஜோதி லட்சுமி. 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர்.\nகடந்த 1972-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அதிமுகவின் கோவை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக இருந்தார். 1984-ம் ஆண்டு முதல் 1986-ம் ஆண்டு வரை கதர்வாரிய உறுப்பினராகவும் 1986-ம் ஆண்டு முதல் 1989 வரை ஒருங்கிணைந்த கோவை மாவட்டச் செயலராகவும் இருந்தார்.\nஎம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெ. அணி மற்றும் ஜா. அணியாக அதிமுக பிரிந்தபோது ஜெயலலிதாவை ஆதரித்தார் ஜெயராமன். 1989-ல் மேட்டுப்பாளையத்தில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டும், 1996-ல் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டும் தோல்வியடைந்தார்.\n1995-ல் கோவை புறநகர் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டார். 1995-96 ஜவுளி வாரியத் தலைவரானார். கடந்த 2001-ல் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட ஜெயராமன் வெற்றி பெற்றதும் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின் மிகக் குறைந்த நாள்களில் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 2004-ம் ஆண்டில் மீண்டும் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு 2006-ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார்.\n2006-ல் மீண்டும் பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெற்றார். 2007-ம் ஆண்டில் அதிமுகவின் தேர்தல் பிரிவுச் செயலராக நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் உடுமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது சட்டப்பேரவைத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.en-rasanaiyil.com/2012/12/18.html", "date_download": "2018-07-19T22:56:52Z", "digest": "sha1:GUCD6DEJH2J7ZJKLYW7E5THQLEMEN4IZ", "length": 7545, "nlines": 216, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "சதை தின்னும் மிருகமா நீ ?-18+ ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nசதை தின்னும் மிருகமா நீ \nசதை தின்னும் மிருகமா நீ\nபிணம் தின்னும் கழுகா நீ\nசெய்தி :டெல்லியில் கற்பழிக்கப்பட்ட இளம் பெண் மரணம்\nWINDOWS 8 க்கு பிரத்யேக START MENU இப்போது ..\nPosted in கவிதைகள், டெல்லி கற்பழிப்பு, நிகழ்வுகள் With\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\nசிவகார்த்திகேயனின் \"பெண்கள் படும் பாடு\" ..\n5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்\n-- பாடல்கள் ஓர் அலசல்\nஇரு காதலிகளும்... நானும் ...\nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nவேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nதாண்டவமும்... 3 ஹீரோயின்களும் ...\nஒரு கல் ஒரு கண்ணாடி\nதமிழ் சினிமா இலக்கணங்களை உடைத்தெறிந்த படங்கள் 2012...\nசதை தின்னும் மிருகமா நீ \nWINDOWS 8 க்கு பிரத்யேக START MENU இப்போது ..\nநமது தளத்தின் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் வைக்க...\n\"SUNRISERS\"-SUN குழுமத்தின் புதிய IPL அணியா\nஆங்கில பத்திரிகைகளில் உங்கள் தளம்....\nபதிவுலக சங்கங்கள்-ஒரு ஜாலி கற்பனை\nவிஸ்வரூபம் பாடல்கள் -ஓர் அலசல்\nWINDOWS 8 -APPLICATIONS,மற்றும் வசதிகள் ஓர் அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.myvido1.com/wVX5UVidEc6VmVwRFWz0UP_-video-tamil-cinema-news-cinerockz", "date_download": "2018-07-19T22:41:54Z", "digest": "sha1:7BRGCLCBQSQYRPKXHOGI2QI7TGXFQ5IG", "length": 2678, "nlines": 47, "source_domain": "www.myvido1.com", "title": "புதிய கார் வாங்கிய தல அஜித் Video உள்ளே Tamil Cinema News Cinerockz - Vido1 - Your Best Videos", "raw_content": "\nபுதிய கார் வாங்கிய தல அஜித் Video உள்ளே Tamil Cinema News Cinerockz\nஅஜித் சம்பளம், கார், சொகுசு வாழ்க்கை\nஇளையராஜாவிடம் கடைசியாக சென்ற கே.பாலசந்தர்\nதமிழ் பாடல் வரிகள் | மரண கலாய் | 1 TO 12 FULL\n10 சிறந்த தமிழ் போலீஸ் படங்கள் - 10 Best Cop films in Tamil\nதமிழ் நாட்டின் இன்றைய அரசியல் மற்றும் அதிகாரிகளின் நிலைமை இதுதான் # மிஸ் பண்ணாமல் இதை பாருங்கள்\nகிரிக்கெட் வரலாற்றிலேயே எந்த அணியாலும் முறியடிக்க முடியாத 5 இந்திய வீரர்களின் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T22:54:00Z", "digest": "sha1:V5HNFKTDJPO5G762GAAAZLASLTQTNQ7U", "length": 3316, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஓபிஎஸ் செல்லும் வழியில் கட்சிக்காரர்கள் நிற்ககூடாது – திடீர் தடா..!!! | பசுமைகுடில்", "raw_content": "\nTag: ஓபிஎஸ் செல்லும் வழியில் கட்சிக்காரர்கள் நிற்ககூடாது – திடீர் தடா..\nஓபிஎஸ் செல்லும் வழியில் கட்சிக்காரர்கள் நிற்ககூடாது – திடீர் தடா..\nஓபிஎஸ் செல்லும் வழியில் கட்சிக்காரர்கள் நிற்ககூடாது – திடீர் தடா.. முதல்வர்ஜெயலலிதாவை தொடர்ந்து ஓபிஎஸ் செல்லும் போதும் கட்சிக்காரர்கள் நின்று வணக்கம் தெரிவித்து வந்த நிலையில் ஓபிஎஸ்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil.9india.com/archives/1522", "date_download": "2018-07-19T22:57:51Z", "digest": "sha1:L4K26WJI7WGKDE6UFDNBMM2UEWWJDJ3Z", "length": 5522, "nlines": 56, "source_domain": "www.tamil.9india.com", "title": "டச் ஸ்கிரீனை துடைக்க வேண்டுமா | 9India", "raw_content": "\nடச் ஸ்கிரீனை துடைக்க வேண்டுமா\nவீட்டிலும் சரி கையிலும் சரி அலுவலகங்களிலும் சரி இப்போது எல்லாமே டச் தான். தொடு திரையில் அழுக்கு படிந்தால் அழுக்கேறி பிரச்சினை செய்து விடும். இந்த பிரச்சினைகளை நீக்க நாம் டச் ஸ்கிரீனை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். இதற்கு துடைப்பதற்கு என்று தனிநேரம் ஒதுக்கமுடியாமல் போகிற போக்கில் பேசிவிட்டு உடனே சட்டை அல்லது பேன்ட்டின் மீது தேய்த்து () விட்டு துடைத்துவிட்டோம் என்று பாக்கெட்டில் போட்டு விடுகின்றனர்.\nஆனால் டச் ஸ்கிரீனை சரியாக துடைக்க வேண்டும். இதற்கென்று தனியான மைக்ரோ பைபர் துணிகள் உள்ளது. இது ஸ்கிரீனை ஸ்கிராட்சஸ் செய்யாது. சரி விடுங்கள் பனியன் துணிகள் பருத்தியிழையால் ஆனது அவற்றையும் பயன்படுத்தலாம்.\nமுதலில் சற்று ஈரப்பதமான பனியன் துணிக்கொண்டு ( பருத்தி துணி ) சுத்தமாக துடைத்துவிட வேண்டும். பின் மைக்ரோ பைபர் துணி மூலம் மென்மையாக துடைக்க வேண்டும். ஸ்பீக்கர் மற்றும் மைக் துளைகள், சார்ஜிங், ஹெட்போன் துளைகளில் காற்றை உள்ளிழுக்கும் கருவி( vaccuam Cleaner ) அல்லது சிரஞ்சின் மூலம் இழுத்து தூசை நீக்கவேண்டும்.\nகெமிக்கல் கிளீனர்களான டெட்டால், கொலின் போன்றவைகளை உபயோகிக்க வேண்டாம் இதனால் பாதிப்பு தான் வரும். தினமும் சிறிது நேரம் ஒதுக்கி நமது ஸ்கிரீன்களை சுத்தம் செய்தால் வெகு நாட்கள் ஸ்கிரீன் கெட்டுப்போகாமல் நன்றாக இருக்கும்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anmikam4dumbme.blogspot.com/2014/11/90419080.html", "date_download": "2018-07-19T23:22:29Z", "digest": "sha1:EA2YZMOOMCRVSQ5YGNOADCWYBVRCZWPG", "length": 17476, "nlines": 425, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: ஶிவம் - 9041_9080", "raw_content": "\nसप्तवाहनाय नमः ஸப்த வாஹனாய நம:\nसप्तकोटि महामन्त्र मन्त्रिता वयवाय ஸப்தகோடி மஹாமந்த்ர மந்த்ரிதா வயவாய\nसप्तकोटि महामन्त्र पूजिताय ஸப்தகோடி மஹாமந்த்ர பூஜிதாய\nसप्तकोटि महामन्त् रूपाय ஸப்தகோடி மஹாமந்த்ர ரூபாய\nसप्तविंशतियाग कृते ஸப்தவிம்ʼஶதி யாக³ க்ருʼதே\nसप्तकोटि महामन्त्र मन्त्रिता वयवद्युतये ஸப்தகோடி மஹாமந்த்ர மந்த்ரிதா வயவத்³யுதயே\nसप्तर्षीणां पतये ஸப்தர்ஷீணாம்ʼ பதயே\nसप्तपाताल चरणाय ஸப்தபாதால சரணாய\nसप्तद्वीपोरुमण्डिताय ஸப்த த்³வீபோரு மண்டி³தாய\nसप्तस्वर्लोक मकुटाय ஸப்த ஸ்வர்லோக மகுடாய\nसप्तसप्तिवर प्रदाय ஸப்தஸப்திவர ப்ரதா³ய\nसप्तविंशति तारेशाय नमः ஸப்தவிம்ʼஶதி தாரேஶாய நம:\nसप्तांगराज्य सुखदाय ஸப்தாங்க³ராஜ்ய ஸுக²தா³ய\nसप्रेमहृदयपरिपाकाय ஸப்ரேம ஹ்ருʼத³ய பரிபாகாய\nसप्रेमभ्रमराभिरामाय ஸப்ரேம ப்⁴ரமராபி⁴ ராமாய\nसम्पूर्ण कामाय ஸம்பூர்ண காமாய\nस्वपदभूषिकृतसर्वमस्तकचयाय ஸ்வபத³ பூ⁴ஷிக்ருʼத ஸர்வ மஸ்தகசயாய\nस्वप्रकाशामनस्काख्ययोगलभ्याय ஸ்வப்ரகாஶா மனஸ்காக்²ய யோக³ லப்⁴யாய\nस्वप्रकाश स्वरूपाय ஸ்வப்ரகாஶ ஸ்வரூபாய\nLabels: ஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தோனி தெ மெல்லொ (338)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://murugaraj.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-07-19T22:46:31Z", "digest": "sha1:4VGR5VIKVX7BMUK5ZHOHFKW4M7NO34CN", "length": 12356, "nlines": 64, "source_domain": "murugaraj.wordpress.com", "title": "பாஸ் | அசை", "raw_content": "\nPosted: நவம்பர் 18, 2015 in சிந்தனை\nகுறிச்சொற்கள்:அவன்கண் விடல், செயல், தருமி, தலைவன், பாஸ், யோசனை, delegation\n“சார், இந்த ஐடியா உங்களுக்கு எப்படி வந்தது\nஎன்னோட முகம் செம்மையாகுறதை என்னால உணர முடிஞ்சது. பொதுவா இந்த மாதிரி கேள்விய நம்ம பாஸ் கேக்குறப்போ ஒரு ‘கெத்’தா இருக்கும். அந்த கேள்வில நம்ம திறமைக்கான அல்லது புத்திசாலித்தனத்துக்கான பாராட்டைத் தாண்டி, இந்த யோசனையால அலுவலகத்துல ஆளக் குறைக்க முடியுமா, ‘அவுட்புட்’ட அதிகமாக்க முடியுமா, வருமானத்துல எத்தன சதவிகிதம் வளரும்கிற விஷயங்கள் தான் முக்கியமானதா இருக்கும். இந்த கிளைக்கேள்விகளுக்கான பதிலைப் பொறுத்துதான் நம்ம யோசனையோட மதிப்பு தீர்மானிக்கப்படுது.\nஆனால் இதே கேள்வியை நாம் வழிநடத்தும் ஒருத்தர் கேட்கும்பொழுது — அதுவும் அவரோட கண்கள்ல மகிழ்ச்சிமின்ன கேட்கும்பொழுது — நமது யோசனை ஒரே ஒரு காரணியை மட்டுமே திருப்திப்படுத்துது: ‘உன்னுடைய யோசனை என் வேலையை எளிமையாக்கும்‘.\nநம்ம பாஸ் இந்த கேள்விய கேக்கும்போழுது நம்மளோட அகங்காரத்துக்கு தீனி கிடைக்கிறது. வரிசையா பட்டியலிட பலகாரணங்களும் கிடைக்குது. நம்மால வழிநடத்தப்படுறவர் இந்த கேள்வியை கேட்கும்போது ஒரே பதில்தான் இருக்குது.\nஅதுமட்டுமில்ல, நம்மால வழிநடத்தப்படுறவர்கிட்ட இந்த கேள்வி அரிதாவும் அமையுது. இன்றைக்கும் அப்படித்தான். நிச்சயமாக இந்த யோசனை ஒரு எரிச்சலான வேலையை எளிமையானதா மாத்தக் கூடிய யோசனை. எப்படின்னா, ஒரு கட்டிடப் பொறியாளர் இருக்கார்னு வெச்சிக்குவோம். கட்டிடம் கட்டுறது அவருக்கு ரொம்ப மகிழ்ச்சியைத்தருகிற வேலை. ஆனா செங்கல்லை தூக்குறது அவர் வேலை கிடையாது. வேற வழியில்லாம அவர் செங்கல் தூக்கவேண்டிய கட்டாயத்துல ஆளாகி செங்கல்ல தூக்கினார்னா எவ்வளவு எரிச்சலடைவாரோ அந்த அளவுக்கு எரிச்சலான வேலையை இந்த யோசனை தவிர்க்கக் கூடியது. இப்போ உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்.\nசரி, இப்போ தருமிக்கும் இந்த யோசனைக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கவரீங்க, அதானே சொல்றேன், சொல்றேன். அதுக்கு முன்னாடி இந்த கேள்விக்கு நான் என்ன பதில் சொன்னேன்னா,\n“ஒரு விடைத்தாளை திருத்துறது சுலபம். ஆனா அந்த மாணவனுக்கு நீ எங்க சரியாப் பண்ணுற எங்க சரியப் பண்ணலன்னு அவனோட தவறுகளப் பட்டியலிட்டு அதுக்கான வழிமுறைய சொல்றது கஷ்டம். இதுல ரொம்ப கஷ்டமான பகுதி எதுன்னா தவறுகளைப் பட்டியலிடறது தான். எனக்கு அந்த பட்டியலிடுற வேலை பிடிக்காது. எப்படின்னு அத தவிர்க்கிறதுன்னு யோசிச்சேன். இந்த யோசனை வந்தது, அவ்வளவு தான்.” ‘ அட, நம்மளால இவ்வளவு தன்னடக்கமாகூட பேச முடியுமா\nஇவ்வளவு நல்ல யோசனை எப்போ வெளிச்சத்துக்கு வந்துருக்கணும் தோனினவுடனே, இல்லையா அதான் இல்லை. இங்கதான் நம்ம தருமி நிக்கிறாரு.\nதருமிக்கும் தலைவனுக்கும் இடையிலுள்ள மெல்லிசான கோடு\nதருமின்னவுடனே திருவிளையாடல் நாகேஷ்தான் நமக்கு நினைவுக்கு வருவாரு. அந்த உருவம், நடை, உடை, பாவனை, அவர் கேள்வி கேட்ககேட்க சிவன் பதில் சொல்லசொல்ல, நாகேஷோட உடம்பு பின்னாடி வளைஞசுகிட்டே போகும்பாருங்க. வேற யாராலும் இப்படி வெளுத்து வாங்கியிருக்கமுடியுமான்னு யோசிக்ககூட முடியல. அவரோட மனசு. “ஆயிரம் பொன்னாச்சே.சொக்கா”ன்னு தவிப்பாரு. அத்தனையும் எனக்கே எனக்கான்னு ஒரு சந்தேகம் வேற.\nநிறையபேரோட மனசு தருமி மாதிரிதான். எல்லாம் எனக்கே. ஆனா எல்லாத்தையும் நம்மளால பண்ண முடியாது. இந்த யோசனையும் அப்படித்தான். தோணி ஒருமாசமாச்சு. யோசனை நம்மளோடது; ஆனா, இந்த யோசனையையும் நம்மளே செயல்படுத்தனும்னு நெனைக்கிறப்போ தான் பிரச்சினை. வேற யாரும் அந்த புகழ்ல பங்குவாங்கிடக்கூடாது. எல்லாம் எனக்கே. ஒருமாசம் கழிச்சு மனசாட்சி சொல்லுது, “தம்பி, உன்னால இதப் பண்ணமுடியாது. இத யாரால செய்யமுடியுமோ அவன கூடசேர்த்துக்கோ.”\nஅப்புறம் தான் நமக்கு எப்பவோ படிச்ச திருக்குறள்லாம் நினைவுக்கு வருது.\nஇதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்து // அதனை அவன்கண் விடல்\nஎப்போ எல்லாம் நான்தான், எல்லாம் எனக்குத்தான்னு நினைக்குறோமோ அப்ப தருமியா இருக்கோம். எப்போ இத நம்மளைவிட ஒருத்தன் நல்லா பண்ணுவான், அவன்கிட்ட அதவிட்டுட்டோம்னா நல்லதுன்னு புரிஞ்சுக்கிறோமோ அப்போ தலைவனாய்டுறோம். “அய்யய்யோ, என்னால முடியாதுன்னு எப்படி சொல்றது” முடியும், எல்லாத்தையும் நம்மளால செய்யமுடியும். ஆனா ஒருசில விஷயத்ததான் நம்மளால நல்லா செய்யமுடியும். நம்ம நல்லா செய்றதுல கவனத்த செலுத்தி, மத்தத வேற யார் நல்லா செய்வாங்களோ அத அவங்ககிட்ட விட்டுடனும். அதுதான் தருமிலேர்ந்து தலைவனாகுற ‘மொமென்ட்’.\nநல்லா கேட்டுக்கோங்க. ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்தபக்கம் தருமி, கோட்டுக்கு இந்தபக்கம் தலைவன். ஒரு சிச்சுவேஷன் வரும்போது யோசிச்சு முடிவேடுத்தீங்கன்னா நீங்க தலைவன். யோசிக்காம அடம்புடிச்சிங்கன்னா நீங்க தருமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2017/12/blog-post_8.html", "date_download": "2018-07-19T23:18:10Z", "digest": "sha1:ENB34XTQAGIFN3WIGGSSY7W3C52TJJXX", "length": 11800, "nlines": 200, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பீர் அடிக்காதே என்பதன் சுருக் ?", "raw_content": "\nபீர் அடிக்காதே என்பதன் சுருக் \nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 வயசில்,படிப்பில்,அனுபவத்தில் தன்னை விட 2 மடங்கு மூத்தவரை 4 பேர் முன் மட்டம் தட்டுவதை பெருமையாக நினைத்துக்கொள்கிறான் நெட் தமிழன்\n2 தமிழிங்க்லீஷ்ல ஏன் எழுதறீங்க\n10 வருசமா அப்டிதான் எழுதறேன்\nஎன் தனித்தன்மையே அப்டி தப்பா எழுதறதுதான்\n3 ஜெ மகள் அம்ருதா என்பது நிரூபிக்கப்பட்டால் நம்ம துரோகிங்க 2 பேரும் ஓடிப்போய் கால்ல விழுந்துடுவாங்க.\n4 பிரிவிற்குப் பிறகான பிரியத்திற்குப் பெயர் சொல்லேன்.\n5 அழகுத்தோற்றம் கொண்டோர் அனைவரும் அன்புடையவராய் இருப்பர் என எதிர்பார்க்காதீர்.ஆனால் அன்புடையோர் அனைவரும் அழகானவர் என்று உணர மறக்காதீர்\n6 வாழ்வாதாரத்திற்காகவோ ,கமர்ஷியல் வெற்றிக்காகவோ உன் தனித்தன்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதே\n7 கடலோர குடியிருப்புகள் ,வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்போர் நீச்சல் கற்றுக்கொள்வது நல்லது\n8 சந்தர்ப்பவாதம் எப்படி இருக்கும் என்பதற்கு வாழும் கேவலமான உதாரணம் அதிமுக MLAக்கள்\n9 ஏழையின் பசியை,அதன் வலியை நீங்களும் உணர மாதம் ஒரு நாள் ,ஒரு வேளை உண்ணாவிரதம் இருங்கள் .உங்கள் வயிற்றுக்கு,மூளைக்கு,மனதுக்கு நல்லது\n10 உங்கள் சம்பளம் /வருமானம் எவ்வளவு என்று கேட்டால் கவுரவத்துக்காகவோ ,வேறு எதற்காகவோ பெரும்பாலானோர் 50% கூட்டி சொல்கிறார்கள்\n11 எந்த ஊர் பஸ் ஸ்டேண்டாக இருந்தாலும் அங்கே இருக்கும் ஹோட்டல்கள் உணவு தரம் குறைந்ததாக ,விலை அதிகமாகவே இருக்கும்.வாடகை அதிகம் என்பதால்.\n12 பீர் அடிக்காதே என்பதன் சுருக் தவிர்ப்\"பீர்\"\n13 ரிலீசுக்குப்பின் சூர்யா ரசிகர்கள் தானா சோர்ந்த கூட்டம் ஆவார்கள் என கணிக்கிறேன்\n14 தகுதி,திறமை,உழைப்பு எல்லாம் இருந்தும் பலர் முன்னேறாம இருக்க முக்கியக்காரணம் தகுதியே இல்லாதவங்க தன் செல்வாக்கால ஆக்ரமித்து இருப்பதே\n15 நோய்வாய்ப்பட்டு இருக்கும் போதும் ஹார்லிக்ஸ் வாங்கி தரீங்களே அத நல்லா இருக்கும் போது வாங்கி தந்தா என்ன\n16 வெளியூர் பயணங்களில் மெஸ்சில் சாப்பிடுவது உடல் நலனுக்கு,பொருளாதார நலனுக்கு நல்லது.பிராமண/அய்யர்/ செட்டியார் மெஸ் சைவர்களுக்கு உகந்தது\n17 சூர்யா ரீமேக் படம் பண்ணது இல்லையா\n1 பேரழகன் (குஞ்சு கூனன்) மலையாளம்\n2 பிரண்ட்ஸ் ( பிரண்ட்ஸ்)மலையாளம்\n3 தா சே கூ\n18 காலைல 8 மணிக்கு \"சாப்ட்டாச்சா\"னு ஒரு பொண்ணு கிட்டே நெட் தமிழன் கேட்டான்.அதுல நியாயம் இருந்துச்சு.நைட் 10 மணி.அதே கேள்வி,அதே பொண்ணு.ஷப்பா\n19 ஜாதி மல்லி வேற ,ஜாதி முல்லை வேற.கூகுள் 2ம் 1ங்குது.ஒருவேள அட்மின் ஆபாயிலோ\n20 ஒரு குடிகாரனால் சமூகத்துக்கு நிகழும் கெடுதலை விட சிகரெட் புகை விடுபவனால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாசு பல மடங்கு அதிகம்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாடி வீட்டு ஏழை யோட கோட் சூட் செலவு\nபணத்தை கொடுத்தா பம்மிக்கிட்டே வர அவர் என்ன OPSசா\nஅண்ணன் ஒரு விற்பனை பாத்திரம்\nபூக்கடைகள்ல உயரமான ஆளை வேலைக்கு வைக்க மாட்டாங்க.ஏன...\nஇந்துக்களை மட்டம் தட்டிட்டு அவங்ககிட்டேயே ஓட்டு பி...\nகடவுளுக்கே GST போட்ட தலைவர்\n\"லட்சுமி\" கடாட்சம் கிடைக்க என்ன செய்யனும்\nஐ ஆம் சப்ரிங் ப்ரம் பீவர்,சோ ஐ ஆம் அனபிள் டூ அட்டெ...\nபீர் அடிக்காதே என்பதன் சுருக் \nக்ரூப்ல டூப்.அட்டென்சன் சீக்கிங் ஆர்யமாலா\n10 சசிகலா வுக்கு சமமான மாபியா\nரஜினி வந்தாலும் சரி கமல் வந்தாலும் சரி\nநான் சின்னப்பையனா இருக்கும்போது பசங்க பொண்ணுங்க கி...\nஇப்போ பேர் கெட்டா பரவால்லயா\nசொந்த ஊரில் நொந்த அனுபவம்\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்\nநயன்தாரா வோட லேட்டஸ்ட் லவ்வர்\nதமிழ் பெண் ட்வீட்டர்களில் நெ 1 யார்\nமாண்புமிகு மாணவன்\"னா எல்லாருக்கும் இளக்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/07040540/Indian-origin-woman-in-Singapore-faces-jail-term-in.vpf", "date_download": "2018-07-19T23:00:32Z", "digest": "sha1:D27BN3EZMN2HNGE4EO2PS25QZ3QCTGNS", "length": 10469, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian origin woman in Singapore faces jail term in biggest US Navy bribe case || அமெரிக்க கடற்படை ஊழலில் இந்திய பெண்ணுக்கு சிறைத்தண்டனை: சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமெரிக்க கடற்படை ஊழலில் இந்திய பெண்ணுக்கு சிறைத்தண்டனை: சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பு + \"||\" + Indian origin woman in Singapore faces jail term in biggest US Navy bribe case\nஅமெரிக்க கடற்படை ஊழலில் இந்திய பெண்ணுக்கு சிறைத்தண்டனை: சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பு\nஅமெரிக்க கடற்படை ஊழலில் இந்திய பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.\nசிங்கப்பூரில் வசித்து வருபவர், குர்சரண் கவுர் ஷரோன் ரேச்சல் (வயது 57). இந்திய வம்சாவளிப்பெண். இவர் அமெரிக்க கடற்படையின் ஒப்பந்த வல்லுனராக செயல்பட்டு வந்தவர் ஆவார். இவர் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்தி, மதிப்பீடு செய்து முடிவு செய்கிற அதிகாரம் படைத்தவராக விளங்கினார்.\nஇந்த நிலையில் இவர் அமெரிக்க கடற்படையின் லஞ்ச ஊழலில் சிக்கினார்.\nஅதாவது, அமெரிக்க கடற்படையின் முக்கிய ரகசிய தகவல் ஒன்றை தெரிவிப்பதற்காக மலேசியாவை சேர்ந்த கடல்சார் சேவை நிறுவனமான கிளென் டிபன்ஸ் மரைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லியோனார்டு கிளென் பிரான்சிஸ்சிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.65 லட்சம்) லஞ்சம் பெற்றார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.\nஇது தொடர்பாக ரேச்சல் மீது சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டில் ஊழல் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டு நீதிபதி சைபுதீன் சருவன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.\nமேலும் ரேச்சல் பெற்ற லஞ்ச பணத்தை சிங்கப்பூர் ஊழல் தடுப்பு விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. இரையாக நினைத்து 8 வயது சிறுமியை தாக்கிய கழுகு\n2. வேலையில் சேர 32 கி.மீ. தூரம் நடந்து சென்ற இளைஞருக்கு காரை பரிசளித்த நிறுவனம்\n3. ஊழியர்கள் வேலைநிறுத்தம்: அமேசான் இணையதளம் ஸ்தம்பித்தது\n4. 675 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்த மத போதகர்\n5. ‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரூ.34 ஆயிரம் கோடி அபராதம் ஐரோப்பிய கூட்டமைப்பு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=234&catid=5", "date_download": "2018-07-19T23:23:52Z", "digest": "sha1:VQ3TNUL3L7ARXQACT3MEYTPPLZXVBNIH", "length": 10933, "nlines": 154, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\nஸ்கை ஏதும் வரம்பு இல்லை\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n9 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #799 by Wolfie93\nயாரோ ஒருவர் சேர்க்க அல்லது நான் உண்மையில் நான் ஒரு நன்றி நன்றி ஒரு € ™ கள் செலவிட விரும்பவில்லை ஒரு பறக்க செய்ய முடியும்\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 21\n8 மாதங்களுக்கு 2 வாரங்களுக்கு முன்பு #813 by Gh0stRider203\nRikoooo விமானம் செய்ய முடியாது ....... என்று கூறினார், நீங்கள் Google சரிபார்க்கப்பட்டது\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nநேரம் பக்கம் உருவாக்க: 0.270 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ammanchi.blogspot.com/2008/06/blogger.html", "date_download": "2018-07-19T23:02:26Z", "digest": "sha1:TCVWRJN6TXBMENGJQCWBRWWWVVBESCHA", "length": 56540, "nlines": 499, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: பக்கத்து சீட்டுல பிளாகர் உக்காந்தா...", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nபக்கத்து சீட்டுல பிளாகர் உக்காந்தா...\nபோன முறை மைசூர் காவிரி எக்ஸ்பிரஸில் பூஜா விளைவால் கடுப்பான தங்கமணி, இந்த முறை புத்திசாலிதனமாய் செய்வதாய் நினைத்து, கவுஹாத்தி எக்ஸ்பிரஸில் எனக்கு டிக்கட் புக் செய்து இருந்தபடியால் அடியேன் ராமானுஜ தாசன் (மன்னிக்கவும், தமிழ்மணத்துல நிறையா விமர்சனம் படிச்ச விளைவு) ரயில் நிலையத்துக்கு போய் சேர்ந்தேன். என் ரயில் தவிர எல்லா ரயிலும் எந்த பிளாட்பாரத்தில் வரும்னு அறிவிப்பு வருகிறது. சரினு கவுண்டரிடம் (சாதி பெயர் இல்லீங்கண்ணா) கேட்டால் கவுஹாத்தி கேன்சலாகி விட்டதேனு அறிவிப்பு வருகிறது. சரினு கவுண்டரிடம் (சாதி பெயர் இல்லீங்கண்ணா) கேட்டால் கவுஹாத்தி கேன்சலாகி விட்டதேனு ரெம்ப சந்தோஷமா சொல்றார். வட மாநிலத்தில் பலத்த மழையால் ஒரு வாரமாகவே அந்த ரயில் எல்லாம் ரத்தாம். அப்புறம், ஒரு பேருந்தில் இடம் பிடித்து அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் என் சோக கதையை சொல்ல வேண்டியதா போச்சு.\nநீங்க பேப்பர் எல்லாம் படிக்கறதில்லையா பக்கத்தில் அமர்ந்த பாவத்துக்கு துக்கம் விசாரித்தார்.\nஇல்லீங்க, நான் பிளாக் தான் படிக்கறது.\nஅவர் ஒரு நொடி ஙேனு முழித்துவிட்டு, அதுல கூடவா இந்த செய்தியெல்லாம் வரதில்லை\nஅதுல இதெல்லாம் வராதுங்க. ஒரு வேளை \"ஒரு தன்மான தமிழனை ஊருக்கு போக விடாமல் வடைமொழி மாநிலத்தவர் செய்த சதி\"னு நான் பதிவு போட்டா தான் உண்டு.\nஎன்னை ஒரு ரேஞ்சாக பாத்துவிட்டு, நீங்க மாவோயிஸ்ட்டா இல்ல கம்யூனிஸ்ட்டா ஒரு ரேஞ்சா பேசறீங்க. இப்படிதான் பிளாக்குல வருமா\nஅய்யா சாமி, நான் ரிசப்ஷ்னிஸ்ட் கூட இல்லை. நான் சும்மா ஒரு சாம்பிளுக்கு சொன்னேன், இதவிட பலபல மேட்டர்கள் எல்லாம் வெளிவரும்.\nஉலத்தரத்துல எப்படி படம் எடுக்கனும்னு கமலுக்கு ஒரு மூடிய கடிதம் போடுவாங்க. ஜூராஸிக் பார்க்குக்கும் தசாவதாரத்துக்கும் பத்து வித்யாசங்கள் காட்டுவாங்க. ஜலஜாவின் ஜல்சா கதைகள்னு ஒரு தொடரை ரீலீஸ் பண்ணுவாங்க. முன்/பின்/ நடு இலக்கியமெல்லாம் படைப்பாங்க.\nகொஞ்சம் இருங்க, அது என்னங்க பின்னிலக்கியம்\n விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ\n கேட்டவருக்கு கொஞ்சம் கண்ண கட்டி இருக்கும் போல. ஒரு மடக்கு தண்ணிய குடித்து கொண்டார்.\nஇப்படி எழுதினா யாரு படிப்பாங்க நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா\n நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா \"அவ்வ்வ்வ்\" \"ரீப்பீட்டேய்ய்ய்\" \"நல்ல பதிவு\", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.\nஅட, இது நல்லா இருக்கே நீங்க சொல்றத கேட்டதும் எனக்கும் ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு ஆசையா இருக்கு.\n கூகிள்காரன் சும்மா தரான். ஊருக்கு போனதும் ஆரம்பிச்சுடுங்க, சரியா\nசரிங்க, சாரி, கேக்க மறந்துட்டேன், உங்க பேரு\n சாரி அம்பி, ஆமா உங்க பேரு\n//இருந்தபடியால் அடியேன் ராமானுஜ தாசன் (மன்னிக்கவும், தமிழ்மணத்துல நிறையா விமர்சனம் படிச்ச விளைவு) //\nவரிக்கு வரி ஊசிப்பட்டாசு...படிச்சு சிரித்து சிரித்து வயுறு புண்ணாச்சு.\n//ஒரு வேளை \"ஒரு தன்மான தமிழனை ஊருக்கு போக விடாமல் வடைமொழி மாநிலத்தவர் செய்த சதி\"னு நான் பதிவு போட்டா தான் உண்டு.\nஜம்புலிங்க'ஸ் ப்ளாக்.. இப்படி ஒரு ப்ளாக்கர் உருவாகனுங்கரதுக்காக அன்னைக்கே பூஜா விளைவு வந்துருக்கு.. அங்க இருந்து ஒரு ப்ளாக்கர் உருவாகறவரை எல்லாமே பட்டர்ப்ளை எபக்ட் தான்..\n நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா \"அவ்வ்வ்வ்\" \"ரீப்பீட்டேய்ய்ய்\" \"நல்ல பதிவு\", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க. //\nபதிவைப் படிச்சிட்டு ஒரே ச்சிரிப்பான சிரிப்பு மோனே\n நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா \"அவ்வ்வ்வ்\" \"ரீப்பீட்டேய்ய்ய்\" \"நல்ல பதிவு\", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க. //\nஉங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் கூட பக்கத்து சீட்டு ஆளுக்கு ஏத்தி விட்டுட்டீங்கபோல\nஉலத்தரத்துல எப்படி படம் எடுக்கனும்னு கமலுக்கு ஒரு மூடிய கடிதம் போடுவாங்க//\n//ஜம்புலிங்க'ஸ் ப்ளாக்.. இப்படி ஒரு ப்ளாக்கர் உருவாகனுங்கரதுக்காக அன்னைக்கே பூஜா விளைவு வந்துருக்கு.. அங்க இருந்து ஒரு ப்ளாக்கர் உருவாகறவரை எல்லாமே பட்டர்ப்ளை எபக்ட் தான்//\n நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா \"அவ்வ்வ்வ்\" \"ரீப்பீட்டேய்ய்ய்\" \"நல்ல பதிவு\", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.//\nஏன் கேக்கறேன்னா சும்மா போட்டுத் தாக்கியிருக்கீங்களே அதான் கேட்டேன்.\n//வரிக்கு வரி ஊசிப்பட்டாசு...படிச்சு சிரித்து சிரித்து வயுறு புண்ணாச்சு.//\nஎல்லோர் வயிறையும் புண்ணாக்குவதில் அம்பிக்கு மிஞ்சியோர் இல்லை.\nகூடிய விரைவில் தமிழ் மணத்தில்..\nஎதிர் பார்க்கலாம்.. ஜம்புவின் பக்தி மணம் கமழும் வலைப் பூ..'லிங்கம்', அதில் முதல் பதிவு, \"ந(அ)ம்பியை நம்பினோர் கை விடப் படார்\" [இந்த 'பூஜா' பாச்சாக்கெல்லாம் பயப்படாதீங்க டேக் இட் ஈஸி தங்கமணி டேக் இட் ஈஸி தங்கமணி\n//வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ\n நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா \"அவ்வ்வ்வ்\" \"ரீப்பீட்டேய்ய்ய்\" \"நல்ல பதிவு\", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.//\nSyam said…\\\\//என்ன இப்படி கேட்டுடீங்க நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா \"அவ்வ்வ்வ்\" \"ரீப்பீட்டேய்ய்ய்\" \"நல்ல பதிவு\", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.//\nபாருங்க syam, நான் கோவி.கண்ணன் சொன்னதை \"ரீப்பீட்டேய்ய்ய்\" செய்யாமல் அழகா வழிமொழிந்திருப்பதை..:)\n ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே சிரிப்புதான்,\nஉங்க ரிசப்சனிஸ்ட் பதில் அருமை\n விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) //\nஅடுத்த கதையில அம்பினு ஒரு கேரக்டரை ஆரம்பிக்கவும்)\n//வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ\nநல்லாத்தான் தேறிட்டே :-))))) அப்படியே அதிக கெட்ட வார்த்தை இல்லாமல் ஒரு பி.ந.சி.கதை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\n\\\\இல்லீங்க, நான் பிளாக் தான் படிக்கறது.\nஅவர் ஒரு நொடி ஙேனு முழித்துவிட்டு, அதுல கூடவா இந்த செய்தியெல்லாம் வரதில்லை\n\"நான் ரொம்ப நாளா பேப்பர் படிக்கறதே இல்லை. எங்கம்மா கூட \"என்னடா இது. எப்போது, பிளாகு பிளாகுன்னு அலையறேன்னு\" திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.\nகுங்குமம் விளம்பரம் மாதிரி சொல்லணும்னா பத்திக்குப் பத்தி வித்தியாசம். படிக்கப் படிக்கப் ஸ்வாரஸ்யம்.\n//உருவாகறவரை எல்லாமே பட்டர்ப்ளை எபக்ட் தான்..//\n\"நல்ல பதிவு\". நல்லாவே சிரிச்சேன்.\nடவுட்டு தனம்மா கேட்டு வரச் சொன்னாங்க‌:\n//போன முறை மைசூர் காவிரி எக்ஸ்பிரஸில் பூஜா விளைவால் கடுப்பான தங்கமணி, இந்த முறை புத்திசாலிதனமாய் செய்வதாய் நினைத்து, கவுஹாத்தி எக்ஸ்பிரஸில்//\n1. அந்த பதிவுல, பதிவு பூஜா பத்தி இல்லங்கற மாதிரி பில்டப் கொடுத்திருக்கீங்க. இதுலியோ அது பூஜா பதிவு தான்னு தெளிவா சொல்றீங்க. ஏன், தங்கமணி இந்த பதிவு படிக்க மாட்டாங்களா\n2. கவுஹாத்தி எக்ஸ்பிரஸ்ல \"பூஜா விளைவா\" புக் செய்தது தங்கமணியா, நீங்களா தங்கமணியா இருந்தா, புத்திசாலிதனம் அப்பட்டம்:‍-P\n//வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ\nம்ம்ம்... பத்தாது. மறுகாலனியாதிக்க, பாசிச, பார்ப்பனீய, நுண்ணரசியல் போன்ற வார்த்தைகள் எல்லாம் மிஸ்ஸிங்.\nபோக வேண்டிய தூரம் நிறைய இருக்க்கு இன்னமும் :-))\n\\\\விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ\nஇதெல்லாம் எப்படி ROTFL :)\nஜம்புலிங்க'ஸ் ப்ளாக்.. இப்படி ஒரு ப்ளாக்கர் உருவாகனுங்கரதுக்காக அன்னைக்கே பூஜா விளைவு வந்துருக்கு.. அங்க இருந்து ஒரு ப்ளாக்கர் உருவாகறவரை எல்லாமே பட்டர்ப்ளை எபக்ட் தான்..\nஆஹா நிஜமாவே எப்படி தான் இப்படி Correlate பண்ரீங்களோ :))\n//இருந்தபடியால் அடியேன் ராமானுஜ தாசன் (மன்னிக்கவும், தமிழ்மணத்துல நிறையா விமர்சனம் படிச்ச விளைவு) //\nபடிச்சு சிரித்து சிரித்து வயுறு புண்ணாச்சு.\nஒரு தன்மான தமிழனை ஊருக்கு போக விடாமல் வடைமொழி மாநிலத்தவர் செய்த சதி\"னு நான் பதிவு போட்டா தான் உண்டு.\nஎனக்கே லைட்டா கண்ணை கட்டுது இது\nஇப்படி எழுதினா யாரு படிப்பாங்க நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா\n நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா \"அவ்வ்வ்வ்\" \"ரீப்பீட்டேய்ய்ய்\" \"நல்ல பதிவு\", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.\nஇப்படி எழுதினா யாரு படிப்பாங்க நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா\n நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா \"அவ்வ்வ்வ்\" \"ரீப்பீட்டேய்ய்ய்\" \"நல்ல பதிவு\", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.\nஇப்படி எழுதினா யாரு படிப்பாங்க நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா நம்ம எழுதினதை மத்தவங்க படிச்சாங்களா இல்லையா\n நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா \"அவ்வ்வ்வ்\" \"ரீப்பீட்டேய்ய்ய்\" \"நல்ல பதிவு\", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க.\n விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) //\nஅடுத்த கதையில அம்பினு ஒரு கேரக்டரை ஆரம்பிக்கவும்)\nம்ம்ம்... பத்தாது. மறுகாலனியாதிக்க, பாசிச, பார்ப்பனீய, நுண்ணரசியல் போன்ற வார்த்தைகள் எல்லாம் மிஸ்ஸிங்.\nபோக வேண்டிய தூரம் நிறைய இருக்க்கு இன்னமும் :-))\nதமிழ்மணி, அசுரன் பதிவுகளை திரும்ப திரும்ப படிக்கவும்\n//எல்லாமே பட்டர்ப்ளை எபக்ட் தான்..// அவருக்கு அஷ்டமத்துல சனின்னு சொல்றதுக்கு கமலஹாசன் கண்டுபிடிச்ச புது வார்த்தையா இது\n//அப்படியே அதிக கெட்ட வார்த்தை இல்லாமல் ஒரு பி.ந.சி.கதை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.// சக்கரை இல்லாம பால்பாயசம் கேப்பீங்க போலிருக்கே\nஸ்ரீதர் சொன்னாப்போல, பி ந விலே போகவேண்டியதூரம் நிறைய இருக்கு. காமெடியில ரொம்ப தூரம் இல்லை :-)\n// நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா \"அவ்வ்வ்வ்\" \"ரீப்பீட்டேய்ய்ய்\" \"நல்ல பதிவு\", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க//\n// நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா \"அவ்வ்வ்வ்\" \"ரீப்பீட்டேய்ய்ய்\" \"நல்ல பதிவு\", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க//\n நாங்களும் பதிவை படிச்சோம்னு சொல்ற விதமா \"அவ்வ்வ்வ்\" \"ரீப்பீட்டேய்ய்ய்\" \"நல்ல பதிவு\", :))னு எல்லாம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பாங்க. //\n---\"ஒரு தன்மான தமிழனை ஊருக்கு போக விடாமல் வடைமொழி மாநிலத்தவர் செய்த சதி\"னு நான் பதிவு போட்டா தான் உண்டு.---\nபாருங்க syam, நான் கோவி.கண்ணன் சொன்னதை \"ரீப்பீட்டேய்ய்ய்\" செய்யாமல் அழகா வழிமொழிந்திருப்பதை..:)\nஎதோ காப்பி பேஸ்ட் பண்ணி காலத்த ஓட்டிட்டு இருகோம் அதுக்கும் ஆப்பு வெச்சுடுவீங்க போல இருக்கு... :-)\nஅம்பி, தசாவதாரம் பார்த்து வந்த பட்டர்ஃப்ளை எஃபெக்டா இது\nவீசித்திரன்,பின் வாசல்,அமெரிக்கா இன்னும் என்ன பாக்கி.\nவயிறு சுளுக்கிக் கொண்டதால் மேற்கொண்டு எழுத முடியவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.:)\n//படிச்சு சிரித்து சிரித்து வயுறு புண்ணாச்சு.\nவயறு புண்ணான கோவி அண்ணாவுக்கு அரை கிலோ திவேலி அல்வா பார்சல்ல்ல். :)))\n@ச'குமரன், மூத்த பதிவாராம்ப்பா. :p\n//அன்னைக்கே பூஜா விளைவு வந்துருக்கு.. //\n@முத்தக்கா, இதையே தான் என் தங்கமணிட்ட சொன்னேன், நம்பலையே. :p\n//பதிவைப் படிச்சிட்டு ஒரே ச்சிரிப்பான சிரிப்பு மோனே\n@kaips, நல்லாச் சிரியும். பதிவுலகை பாத்தா எனக்கும் சிரிப்பு தான் வருதுவே\n//உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் கூட பக்கத்து சீட்டு ஆளுக்கு ஏத்தி விட்டுட்டீங்கபோல\n@rapp, அதாவது, கமல் மட்டும் தான் இவங்க கடிதத்தை படிக்க போறார்னு நினச்சு பதிவு போடுவாங்க இல்ல, அது தான் மூடிய கடிதம். :))\n@கண்மணி, நீங்க ரெம்ப நல்லவங்க டீச்சர். :p\n@பு-தென்றல், பயணம் செஞ்ச டிக்கட்டை ஸ்கேன் செஞ்சு போட சொல்லுவீங்க போலிருக்கே. :p\n//கூடிய விரைவில் தமிழ் மணத்தில்..\nஎதிர் பார்க்கலாம்.. ஜம்புவின் பக்தி மணம் கமழும் வலைப் பூ..'லிங்கம்'//\n@ரா-லக்ஷ்மி, விட்டா டெம்ப்ளேட் டிசைன் கூட நீங்களே செஞ்சு குடுப்பீங்க போலிருக்கே. :p\nநன்றி ராமண்ணா, ஓவியா & ஷ்யாம்.\nஅடுத்த கதையில அம்பினு ஒரு கேரக்டரை ஆரம்பிக்கவும்)\nஏன் சரா என்ற பெயர் கூட நல்லாத்தான் இருக்கு. :p\n//அப்படியே அதிக கெட்ட வார்த்தை இல்லாமல் ஒரு பி.ந.சி.கதை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\n@உஷாஜி, ஒரு பாரா வேணா எழுத முடியும். முழு கதை ரொம்ப கடினம். எனக்கு பப்பி ஷேம் வார்த்தைகள் எல்லாம் லேசுல வராது. (ஆமா உஷாஜி, என்ன வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணாலையே உஷாஜி, என்ன வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணாலையே\n//குங்குமம் விளம்பரம் மாதிரி சொல்லணும்னா பத்திக்குப் பத்தி வித்தியாசம். படிக்கப் படிக்கப் ஸ்வாரஸ்யம்.\n@vijay, பாத்துப்பா, இலவசமா பிளாக்கோபோபியா வந்துட போவுது. :p\n@gils, ஆமா கில்ஸ், நீ எப்போ தமிழ்ல கமண்ட போற\n//ஏன், தங்கமணி இந்த பதிவு படிக்க மாட்டாங்களா\n@கெக்கபிக்குரணி, இப்ப எல்லாம் கொஞ்சம் லேட்டா தான் படிக்கறாங்க. அதுகுள்ள வேற அப்திவு போட்டுடலாம்னு ஒரு நம்பிக்கை தான். :))\n//தங்கமணியா இருந்தா, புத்திசாலிதனம் அப்பட்டம்//\n//ம்ம்ம்... பத்தாது. மறுகாலனியாதிக்க, பாசிச, பார்ப்பனீய, நுண்ணரசியல் போன்ற வார்த்தைகள் எல்லாம் மிஸ்ஸிங்.\nவாங்க கொத்... சாரி Sridhar, :p\nகரக்ட், தூரம் நிறைய இருக்கு. :)\n//இதெல்லாம் எப்படி ROTFL :)\n@ramya, இன்னும் ரெண்டரை வருஷம் போகட்டும், எப்படினு உங்களுக்கும் புரியும். ;))\n//தமிழ்மணி, அசுரன் பதிவுகளை திரும்ப திரும்ப படிக்கவும்\n@ம-சிவா, அட்ரஸ் எல்லாம் நான் கேட்டனா நல்லா கோர்த்து விடறீங்க பா. :p\n//அவருக்கு அஷ்டமத்துல சனின்னு சொல்றதுக்கு கமலஹாசன் கண்டுபிடிச்ச புது வார்த்தையா இது\n//சக்கரை இல்லாம பால்பாயசம் கேப்பீங்க போலிருக்கே\nஅவங்க ஷுகர் ப்ரீ கேக்கறாங்க. நியாயபடி, ரவை இல்லாம உப்புமா கேப்பீங்க போலனு தானே நீங்க கேட்டு இருக்கனும். :p\n//ஸ்ரீதர் சொன்னாப்போல, பி ந விலே போகவேண்டியதூரம் நிறைய இருக்கு. காமெடியில ரொம்ப தூரம் இல்லை //\n@parisal, வாங்க பரிசல், நீங்களும் சாமியார் கதை எல்லாம் ஆரம்பிச்சாசு போலிருக்கு, :p\n@baba, நன்னி பாபா, சரவணகுமரனுக்கு நான் குடுத்த பதிலை படிக்க வேணாம். :p\n//எதோ காப்பி பேஸ்ட் பண்ணி காலத்த ஓட்டிட்டு இருகோம் //\n//வயிறு சுளுக்கிக் கொண்டதால் மேற்கொண்டு எழுத முடியவில்லை //\n@வல்லி மேடம், தி-அல்வா சாப்டா சுளுக்கு சரியா போயிடுமாம். :p\n விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ\n\"அவ்வ்வ்வ்\" \"ரீப்பீட்டேய்ய்ய்\" \"நல்ல பதிவு\", :)))\n//இருந்தபடியால் அடியேன் ராமானுஜ தாசன் (மன்னிக்கவும், தமிழ்மணத்துல நிறையா விமர்சனம் படிச்ச விளைவு) //\n@rapp, அதாவது, கமல் மட்டும் தான் இவங்க கடிதத்தை படிக்க போறார்னு நினச்சு பதிவு போடுவாங்க இல்ல, அது தான் மூடிய கடிதம். :))//\nஹா, ஹா :-) ஏன் மூடிய ஓபன் கடிதம்னும் சொல்லலாம் :-)\n//அட, இது நல்லா இருக்கே நீங்க சொல்றத கேட்டதும் எனக்கும் ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு ஆசையா இருக்கு.//\nஆஹா ஆஹா சனியனைத்தூக்கி பனியன்ல போட்டுகிட்டாரே.... anyways u r always welcome Mr.லிங்கம் ஜம்புலிங்கம்... butterfly effect நல்லாத்தான்யா வேலை செய்யுது\nஇதுக்குப் பின்னூட்டம் கூடப் போட முடியாம சிரிச்சிக்கிட்டே இருந்தேன்\n ப்ளைட்டுல பக்கத்து சீட்டுல பிளாகர் உக்காந்தா என்னாய்யா பண்ண முடியும் உன்னால\nசரி, சரி, இதை உஅன்க்கு ஒரு வரமாக் கொடுக்கறேன் வச்சிக்கோ\n//அய்யா சாமி, நான் ரிசப்ஷ்னிஸ்ட் கூட இல்லை//\nநம்பி, ஐ மீன் அம்பி, எவ அவ ஐ மீன் அந்த ரிசப்ஸனிஸ்ட்டு :-)\n@gils, என்ன கில்ஸ், ஐஸ்வர்யா ராய்க்கு ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் விட்ருக்க, அபிஷேக் பச்சன் உன் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப போறான் பாரு. :p\nஎன்ன ரசிகன், ஆளே காணோம் கல்யாணம் ஆயிடிச்சோ\n//மூடிய ஓபன் கடிதம்னும் சொல்லலாம் //\n//சனியனைத்தூக்கி பனியன்ல போட்டுகிட்டாரே.... anyways u r always welcome Mr.லிங்கம் ஜம்புலிங்கம்... //\nஹிஹி, ஜம்புலிங்கத்துக்கு பலத்த வரவேற்ப்பு இருக்கு போலிருக்கே\n//இதை உஅன்க்கு ஒரு வரமாக் கொடுக்கறேன் வச்சிக்கோ\n அப்படியே ஒரு இல்ல மூணு பிசினஸ் கிலாஸ் (ஜெட் ஏர்வேய்ஸ் நல்லா இருக்குமாமே) டிக்கட் அனுப்பினா சவுகரியமா இருக்கும். :)))\n//நம்பி, ஐ மீன் அம்பி, எவ அவ ஐ மீன் அந்த ரிசப்ஸனிஸ்ட்டு //\n@KRS, கண்டிப்பா இத்தாலி நாட்டு பெண் இல்லை. :p\n50 - நானே போட்டுக்கறேன். இல்லாட்டி கொத்ஸ் வந்து தட்டிட்டு போயிடுவார். :))\nவாங்க நிவி, ஜம்பு இனிமே தான் பிளாக் ஆரம்பிக்கனும். :p\n//என்ன கில்ஸ், ஐஸ்வர்யா ராய்க்கு ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் விட்ருக்க, அபிஷேக் பச்சன் உன் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப போறான் பாரு. :p\n@gils, அடுத்தவன் பொண்டாட்டிக்கு நீங்க செல்ல பெயர் வைக்கறீங்களா நடத்து ராசா\n விசித்திரன் (இதுல பெயர் இப்படி தான் வைக்கனும்) வீட்டின் பின்கதவை திறந்து பார்த்தான் அப்படினு சொல்ல வரதையே, உடலுக்கு ஒன்பது வாசலில் கண், மூக்கு, காது வாய் துவாரங்களை போல சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவை தவிர்த்து, விளிம்பு நிலை மனிதர்களை போல அதிகம் கண்டுகொள்ளபடாமல், ஆனால் தவிர்க்கவே முடியாத மீதி துவாரங்கள் போல இருக்கும் வீட்டின் பின்கதவை, இந்தியா சமீபத்தில் 1990களில் உலகமயமாக்கலுக்காக தனது வெளி நாட்டு கொள்கைகளை அமெரிக்க/ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு திறந்து விட்டது போல விசித்திரன் திறந்து பார்த்தான். இது பின்னிலக்கியம். புரிஞ்சதோ\nஇத்தனை நாளாய்ப் புரியாமல் இருந்தது, இப்போ புரிஞ்சது\nஎடுக்கெல்லாம் தன்மானம் பாக்ரதுணு வெவஸ்தையெ இல்லை\nபக்கத்து சீட்டுல பிளாகர் உக்காந்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t50505-topic", "date_download": "2018-07-19T22:59:06Z", "digest": "sha1:5PZAQTRBXCHHNJSG2GRZ2JBAK4R6JWUU", "length": 53160, "nlines": 373, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nமரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையின் அறிவிப்புக்கள்\nமரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nஇலங்கையைப் பிறப்பிடமாக கொண்டவரும் தற்போது இந்தியாவில் வாழ்ந்தவருமான நிஷா அக்காவின் தங்கை கஜியின் கணவர் இன்று இந்தியாவில் மாரடைப்பினால் மரணம் எய்தியதாக தகவலறிகிறோம் இவருக்கு இளம் வயதே ஆகிறது ஒரு குழந்தையின் தந்தையாவார் அன்னார் நிஷா அக்காவின் மாமாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது\nஅன்னாரது மறைவில் மன உழைச்சலில் தவிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் இறைவனின் சாந்தி நிலவட்டும்\nஎன எமது சேனை சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nமிகவும் வருத்தமான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nஇன்று காலையில் கேட்ட துக்க செய்தியாக இது இருந்தது\nமறைந்த கஜி அக்காவின் கணவருக்கு ஆத்மா சாந்தியடைய ஆண்டவன் துணை குடும்பத்திற்கு இந்த இழப்பை தாங்கும் சக்தியை கொடுக்க வேண்டும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nமிகவும் வருத்தமான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள்\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nநேற்றிரவு நிஷா அக்காவுடன் அவரின் இன்றைய பிறந்தநாளுக்காக வாழ்த்துச் சொல்லி அரட்டை அடித்தேன். இப்போது பார்த்தால் அவரின் தங்கை கணவரின் மரணச் செய்தி... மிகவும் துக்ககரமானது....\nஇளம் வயது... சின்னக் குழந்தை.... என்று படிக்கும் போது அந்தக் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தோன்றுகிறது.\nஇது மிகவும் மோசமானதொரு இழப்பு... அக்காவின் பிறந்தநாளில் இப்படி ஒரு செய்தி என்னும் போது இன்னும் வருத்தம் கூடுகிறது...\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nநேசமுடன் ஹாசிம் wrote: இலங்கையைப் பிறப்பிடமாக கொண்டவரும் தற்போது இந்தியாவில் வாழ்ந்தவருமான நிஷா அக்காவின் தங்கை கஜியின் கணவர் இன்று இந்தியாவில் மாரடைப்பினால் மரணம் எய்தியதாக தகவலறிகிறோம் இவருக்கு இளம் வயதே ஆகிறது ஒரு குழந்தையின் தந்தையாவார் அன்னார் நிஷா அக்காவின் மாமாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது\nஅன்னாரது மறைவில் மன உழைச்சலில் தவிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் இறைவனின் சாந்தி நிலவட்டும்\nஎன எமது சேனை சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்\nதங்கை கணவர் இந்தியர் தான்பா என் அப்பா வழி உறவுகள் அனைவரும் இந்தியர்கள் தான், அம்மா தான் இலங்கை. அப்பாவின் அப்பாவும் அம்மாவும் அண்ணன் தங்கை, தங்கை அண்ணனை என ஒரே உறவிற்குள் மணம் செய்ததனால் எங்களுக்கு இரு வழியிலும் மாமா பையன் அவர். அப்பாவின் காலத்துக்கு பின் அவர்களில் வமச உறவு விட்டு விடாமலிருக்க வேண்டும் என தாத்தாவின் மரணத்தின் முன்னரான இறுதி ஆசை நிறைவேற்றணும் என செய்து வைத்தோம். பத்தே ஆண்டுகளில் அனைத்தும் முடிந்து போனது. தங்கைக்கு இப்போது தான் 31 வயது. அவர் மகளுக்கு 9 வயது. செய்தி அறிந்ததும் இறுகிபோன நிலை. மகளிடம் தகப்பன் இனி இல்லை எனும் செய்தி சொல்லவில்லை. சொல்லும் எண்ணமும் இல்லை. கடைசி வழியனுப்பல் கூட அக்குழந்தையால் செய்ய முடியாத சூழ் நிலை. அது தான் மனதை அழுத்துகின்றது.\nமாரடைப்பில் மரணம் இல்லை. வியாழன் வீட்டில் பிரிஜ்ஜில் தண்ணீர் எடுக்க திறந்த போது மயங்கி விழுந்து இருக்கின்றார். பின்னாலிருந்த மேசையின் முனை தலையில் அடிபட்டு மார்பிள் தரையிலும் தலை அடி பட்டிருக்கின்றது. உடனடி மயக்கம். ஹாஸ்பிடலில் தலையை முடி எடுத்து மண்டை ஒட்டை திறந்து ஆப்ரேசன் செய்தார்களாம். இனி பிழைத்து விடுவார் என்றார்களாம். விபத்து நடந்து மறு நாளில் விழித்து கையில் மூக்கிலிருந்த சேலைன் ரியுபுகளை அறுத்து எறிந்து வீட்டுக்கு போகபோகின்றேன் என்றாராம். பின்னர் மயக்கம் இரு நாள் கோமா ஸ்டேஜ் சனி நள்ளிரவுக்கு பின் அனைத்துக்கும் ஓய்வு.\nகுடிக்க தண்ணீர் எடுக்க போய் மரணம் நேரிட்டது என அறிந்ததும் நான் இரண்டாம் மாடியிலிருந்து விழுந்த நாள் நினைவுக்கு வந்து அப்படியே நடுங்கி போய் அமர்ந்திருந்தேன். கடவுள் என்ன நினைக்கின்றார். ஏன் நினைக்கின்றார் என புரியவும் மாட்டேன் என்கின்றது ஆனாலும் மனதில் சிறு நிம்மதி..\nவிபத்தின் பின் உயிர் பிழைத்து அதன் வலிகளோடு என்னை போல் தினம் தினம் மரணத்தினை ருசிப்பதை விட இது வலியில்லாத விடுதலை. இப்பூமியில் அவருக்கான காலம் அவ்வளவு தான். நாம் அனைவரும் செல்லும் இடமும் அங்கே தானே.. \nஇப்போதைய என் கவலை... என் தங்கை மற்றும் மகள் குறித்ததாய் இருக்கின்றது. அடுத்தும் ஒரு சுமையை சுமந்து கொள்ள என் மனசு தயாராகின்றது. அதையும் சுமந்து ஓடி முடியும் வரை என் ஆயுசும், மன, உடல் பெலனும் நிலைக்க இறைவனிடம் கையேந்துகின்றேன். நீங்களும் வேண்டுங்கள்.\nஅனைத்தும் முன்குறித்த படியே கர்த்தரின் சித்தப்படி நடக்க நான் மட்டும் எம்மாத்திரம்\nஎன் துன்ப நேரம் என்னுடனில்லாமல் போனாலும் என் மனசு புரிந்து உணர்வோடு நெருங்கும் அன்பின் தம்பிகளுக்கு என் வணக்கங்கள். உங்களை போன்ற அன்பின் ஊற்றுக்களை எனக்கு உடன் பிறந்தோராய் கொடுத்த கடவுளுக்கு நன்றி\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nஇடது பக்கம் சால்வையோடு நிற்பவர் தான் தோமஸ்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nநேசமுடன் ஹாசிம் wrote: இலங்கையைப் பிறப்பிடமாக கொண்டவரும் தற்போது இந்தியாவில் வாழ்ந்தவருமான நிஷா அக்காவின் தங்கை கஜியின் கணவர் இன்று இந்தியாவில் மாரடைப்பினால் மரணம் எய்தியதாக தகவலறிகிறோம் இவருக்கு இளம் வயதே ஆகிறது ஒரு குழந்தையின் தந்தையாவார் அன்னார் நிஷா அக்காவின் மாமாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது\nஅன்னாரது மறைவில் மன உழைச்சலில் தவிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் இறைவனின் சாந்தி நிலவட்டும்\nஎன எமது சேனை சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்\nதங்கை கணவர் இந்தியர் தான்பா என் அப்பா வழி உறவுகள் அனைவரும் இந்தியர்கள் தான், அம்மா தான் இலங்கை. அப்பாவின் அப்பாவும் அம்மாவும் அண்ணன் தங்கை, தங்கை அண்ணனை என ஒரே உறவிற்குள் மணம் செய்ததனால் எங்களுக்கு இரு வழியிலும் மாமா பையன் அவர். அப்பாவின் காலத்துக்கு பின் அவர்களில் வமச உறவு விட்டு விடாமலிருக்க வேண்டும் என தாத்தாவின் மரணத்தின் முன்னரான இறுதி ஆசை நிறைவேற்றணும் என செய்து வைத்தோம். பத்தே ஆண்டுகளில் அனைத்தும் முடிந்து போனது. தங்கைக்கு இப்போது தான் 31 வயது. அவர் மகளுக்கு 9 வயது. செய்தி அறிந்ததும் இறுகிபோன நிலை. மகளிடம் தகப்பன் இனி இல்லை எனும் செய்தி சொல்லவில்லை. சொல்லும் எண்ணமும் இல்லை. கடைசி வழியனுப்பல் கூட அக்குழந்தையால் செய்ய முடியாத சூழ் நிலை. அது தான் மனதை அழுத்துகின்றது.\nமாரடைப்பில் மரணம் இல்லை. வியாழன் வீட்டில் பிரிஜ்ஜில் தண்ணீர் எடுக்க திறந்த போது மயங்கி விழுந்து இருக்கின்றார். பின்னாலிருந்த மேசையின் முனை தலையில் அடிபட்டு மார்பிள் தரையிலும் தலை அடி பட்டிருக்கின்றது. உடனடி மயக்கம். ஹாஸ்பிடலில் தலையை முடி எடுத்து மண்டை ஒட்டை திறந்து ஆப்ரேசன் செய்தார்களாம். இனி பிழைத்து விடுவார் என்றார்களாம். விபத்து நடந்து மறு நாளில் விழித்து கையில் மூக்கிலிருந்த சேலைன் ரியுபுகளை அறுத்து எறிந்து வீட்டுக்கு போகபோகின்றேன் என்றாராம். பின்னர் மயக்கம் இரு நாள் கோமா ஸ்டேஜ் சனி நள்ளிரவுக்கு பின் அனைத்துக்கும் ஓய்வு.\nகுடிக்க தண்ணீர் எடுக்க போய் மரணம் நேரிட்டது என அறிந்ததும் நான் இரண்டாம் மாடியிலிருந்து விழுந்த நாள் நினைவுக்கு வந்து அப்படியே நடுங்கி போய் அமர்ந்திருந்தேன். கடவுள் என்ன நினைக்கின்றார். ஏன் நினைக்கின்றார் என புரியவும் மாட்டேன் என்கின்றது ஆனாலும் மனதில் சிறு நிம்மதி..\nவிபத்தின் பின் உயிர் பிழைத்து அதன் வலிகளோடு என்னை போல் தினம் தினம் மரணத்தினை ருசிப்பதை விட இது வலியில்லாத விடுதலை. இப்பூமியில் அவருக்கான காலம் அவ்வளவு தான். நாம் அனைவரும் செல்லும் இடமும் அங்கே தானே.. \nஇப்போதைய என் கவலை... என் தங்கை மற்றும் மகள் குறித்ததாய் இருக்கின்றது. அடுத்தும் ஒரு சுமையை சுமந்து கொள்ள என் மனசு தயாராகின்றது. அதையும் சுமந்து ஓடி முடியும் வரை என் ஆயுசும், மன, உடல் பெலனும் நிலைக்க இறைவனிடம் கையேந்துகின்றேன். நீங்களும் வேண்டுங்கள்.\nஅனைத்தும் முன்குறித்த படியே கர்த்தரின் சித்தப்படி நடக்க நான் மட்டும் எம்மாத்திரம்\nஎன் துன்ப நேரம் என்னுடனில்லாமல் போனாலும் என் மனசு புரிந்து உணர்வோடு நெருங்கும் அன்பின் தம்பிகளுக்கு என் வணக்கங்கள். உங்களை போன்ற அன்பின் ஊற்றுக்களை எனக்கு உடன் பிறந்தோராய் கொடுத்த கடவுளுக்கு நன்றி\nசரியான தகவல்கள் பெற்றுக்கொள்ள தொடர்புகளை மேற்கொண்டேன் ஆனால் அழைப்பு கிடைக்கவில்லை உங்களின் வாயிலாக அறிந்ததையிட்டு நன்றிகளை தெரிவிக்கிறேன்\nஒரு உயிர் எவ்வளவு காலம் இந்த உலகில் வாழும் என்று நிர்ணயமான ஒன்று முடியும் போது முடிந்து விடும்\nஅனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் இறைவனின் சாந்தி கிடைத்திடட்டும்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nஇடது பக்கம் சால்வையோடு நிற்பவர் தான் தோமஸ்\nபுகைப்படம் தெரியவில்லை அக்கா சற்று சரிசெய்து விடுங்கள்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nநான் என்றும் சேனைக்கு வந்ததும் நிஷா மேடம் இணைப்பில் உள்ளார்களா என்று பார்ப்பது வழக்கம். இன்று சற்று அதிகமாக அவரின் வருகைக்காக காத்திருந்தேன் அந்த நேரம் எனக்கு கிடைத்த ரொம்ப வருத்தமான செய்தி தோமஸ் அவர்களின் மரணச்செய்தி அதைக் கேட்டதும் மனசு ரெம்ப கவலைப்பட்டது.அதன் பின் எனக்கு என்ன சொல்வது எப்படி சொல்வது எஎன்று புரியவில்லை அமைதியாகி விட்டேன்.சிறுது நேரம் நிஷா அவர்களுடன் பேசினேன் அதிகம் பேச நேரமும் வேலையும் இடம் கொடுக்கவில்லை.\nஎல்லாம் வல்ல இறைவன் அவர் குடும்பத்தாருக்கு இந்த பேரிழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அளிப்பானாக.\nநாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே திரும்பிச் செல்பவர்களாகவே இருக்கிறோம்...\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nமிகவும் வருத்தமான நிகழ்வு... தங்கைக்கு மிகப் பெரிய பேரிழப்பு ஆறுதல் சொல்லுங்க நிஷா . சிறு வயதில் இப்படி இழப்பை ஈடு செய்யவே முடியாது .எல்லாவற்றுக்கும் ஆண்டவன் போதுமானவன்.\nசெப்டம்பர் 22 தேதி எங்க சித்திப்பையன் நுரையீரல் பம்ப் செய்வது கம்மியாகி கடந்த ஆறு மாதமாக முடியாமல் இருந்தான். வயசு 29 . கல்யாணமாகி 9 மாதம் தான் ஆகிறது. இன்னும் கூட என்னால் அவன் மரணத்திலிருந்து மீண்டு வரமுடியல . அவன் எங்களிடம் ரொம்ப ஜாலியாக பேசுவான். அவன் வீட்டுக்கு வந்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கும். அவனின் இறப்பிலிருந்து இது என்ன வாழ்க்கை என்ற சலிப்பு தான் வருகிறது. உங்களுக்கு நினைவிருக்கும் கடந்த டிசம்பரில் அவன் கல்யாணதுக்கு எல்லோரும் ஊர்ருக்கு போகிறோம் என்று பதிவு போட்டிருந்தேன்.\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nதங்கை இந்தியாவில் எந்த ஊருல இருக்காங்க. தங்கை கணவருக்கு என்ன வயது\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nநிஷா மேடத்தின் தங்கையின் கணவர் இவ்வுலகை பிரிந்தௌ இறையடி சேர்ந்த செய்தியறிந்தேன். அனைவரும் படைத்தவனிடமே திரும்புவர்களாக இருக்கிறோம். அன்னாரைப் பிரிந்து வாடும் நிஷா மேடத்தின் தங்கை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மன உறுதியையும் மன தைரியத்தையும் இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன்.\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nஇன்று இந்திய நேரம் 3 மணிக்கு அடக்க ஆராதனை நடைபெற்றது.\nஎன் துயரை தம் துயராய் நினைத்தும் என் உணர்வோடு கலந்து பகிர்ந்து கொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்க்கும் நன்றி என வார்த்தை சொல்லி விலகி நிறக் முடியவில்லை.\nநான் அழுதேன் என இரவும் பகலுமாய் என்னுடன் பேசி ஆறுதலாயிருந்த அன்பு முஸம்மில்..\nதூரமாயிருக்கின்றோம் நிஷா என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என கவலைப்பட்டு ஆறுதல் படுத்திய சம்ஸ்\nசெய்தி அறிந்து என்னாச்சு ஏதாச்சு என பதறி போன் செய்து தகவல் அறிய முயன்ற ஹாசிம்\nகூடவே குமார், பானு இனியவன் சார், கமாலூதீன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஉங்களை என் வாழ் நாளில் என்றுமே மறக்க மாட்டேன்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nஇதற்கெல்லாம் நன்றி சொல்லக் கூடாதுனு சொல்வாங்க ...\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nஅப்படின்னால் நன்றியை திரும்ப கொடுத்திருங்கோ அப்புறம் நன்றி சொல்லல்ல எனத்தான் சொன்னேன்பா.\nநன்றி இன்னதுக்கு சொல்லக்கூடாதுன்னு இருக்கா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nஅப்படின்னால் நன்றியை திரும்ப கொடுத்திருங்கோ அப்புறம் நன்றி சொல்லல்ல எனத்தான் சொன்னேன்பா.\nநன்றி இன்னதுக்கு சொல்லக்கூடாதுன்னு இருக்கா\nஉங்களின் இழப்புக்கு வருத்தம் தெரிவிப்பது உங்களோடு நாங்களும் துக்கத்தில் இருக்கிறோம் என தானே அர்த்தம். சந்தோசமான விசயத்திற்கு நன்றி சொல்லலாம். துக்க விசயத்துக்கு நன்றி எதுக்கு நிஷா...\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nஎன் தங்கையின் கணவர் இறந்த போது ரேவதி பதிவு போட்டா அதுக்கு நான் நன்றி சொன்னதுக்கு நம்ம ரா.ரா தான் நன்றி சொல்ல வேண்டாம் என்றார். நான் காரணம் கேக்கல.\nஆனா நீங்கஏன்னு கேட்ட காரணத்துக்கு இப்படித் தான் இருக்கும்னு நானா பதில் சொன்னேன் நிஷா...\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\n பேஸ்புக் அக்கவுண்ட் குளோஸ் செய்திருக்கார்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nNisha wrote: அப்படியா ராராவுக்கு என்னாச்சுப்பா பேஸ்புக் அக்கவுண்ட் குளோஸ் செய்திருக்கார்.\nஇன்னைக்கு அவர் போன் செய்து செய்து சொன்னதும் தான் எனக்கே தெரியும் . படம் ரிலீஸ் இப்படியானதும் எல்லோரும் என்ன என்னனு கேப்பாங்க என்னால பதில் சொல்ல முடியாதுனு சொல்றார்.\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nஇந்த செய்தியைத் தம்பி குமார் மூலம் அறிந்ததும் மனம் வருத்தமடைந்தது. நிஷாவிற்கு வாழ்த்து சொல்லிவிட்டு பார்த்தால் இப்படி ஒரு செய்தி. வருத்தம் தெரிவிக்கவும் மனமின்றி அமைதியாக அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்து மௌனமானேன் அன்று. :( :(\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nமிகவும் வருத்தமான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள்\nRe: மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையின் அறிவிப்புக்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govindarj.blogspot.com/2013_01_20_archive.html", "date_download": "2018-07-19T22:56:12Z", "digest": "sha1:X5XXWCR4INP3P3Q5JHGW5W6DTWWIEU54", "length": 59218, "nlines": 242, "source_domain": "govindarj.blogspot.com", "title": "தமிழன்: 2013-01-20", "raw_content": "\nபுலித்தடம் தேடி...தமிழ் பிரபாகரன்-பாகம் 9\nபிரபாகரனின் வன வீடு, உளவுநோக்கிகளின் (ரேடார்) கண்களுக்கே தென்படாத நிழல் பகுதியாக இருந்தது. புதுக்குடியிருப்பு நகரில் இருந்து ஒட்டுசுட்டானுக்குச் செல்லும் வழியே உள்ள காட்டிலேதான் இந்த வீடு இருந்தது.வரி உடுப்பின் கிழிசல்கள் பசுமைப் போர்வைபோல் வீட்டின் காற்றுவெளிகளில் மூடப்பட்டு உள்ளது. இந்த வனமும் போருக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு இலங்கை இராணுவம் கொடுத்துள்ள பெயர்: 'தீவிரவாதியின் நிலத்தடி மறைவிடம்’. (Terrorist Under Ground Hideout) இந்த அறிவிப்புப் பலகை அந்த இடத்தில் பளிச்சிடுகிறது.கிடைத்த தகவல்படி முள்ளிவாய்க்காலுக்கு முன்னான தீவிரவாதத் தலைவர்களின் குடும்பத்தின் இருப்பு இங்குதான் இருந்தது. புலனாய்வுப் பிரிவின் தகவல்படி ஒட்டுசுட்டான், விசுவமடு பகுதிகளை இலங்கை இராணுவம் கைப்பற்றியதற்குப் பின் தலைவர் இவ்விடத்தைக் காலி செய்து​விட்​டார் என்றும் அங்கு எழுதப்பட்டு உள்ளது.\nஇடமும் வலமும் துவக்கு மண்ணை நோக்கி வணங்குவதுபோல் நிற்க, ஈழ வரைபடத்தின் நடுகில் மெழுகு​வர்த்தி எரிவதுபோல் முன் அரண் கம்பிகளால் வடிவமைக்கப்பட்ட குடில் ஒன்று இருந்தது. வீட்டின் நுழைவாயிலுக்கு முன்னே இருக்கிற இந்தக் குடில்தான் பிரபாகரன், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடம்.\nமரக்குச்சிகளில் அமர்விடம், மரங்களின் அடர்த்திகள் இடையே புகுந்து வரும் ஒளிக்கீற்றுகள், இயற்கையை சீர்குலைக்காத கட்டமைப்பு, மரங்களோடு ஒன்றிய முள்வேலிகள் என அந்த வீட்டின் புவியியல் அமைப்பு அவ்வளவு கச்சிதமானது.\nவீட்டைச் சுற்றியுள்ள மூன்றடுக்கு முள்வேலிகளை மீறி உள் காட்டுப்பகுதியில் இருந்து இன்று நகர்ந்தாலும்கூட இந்த வீட்டை அடைய முடியாது என்றார் ஆட்டோ ஓட்டுநர்.\nசிறப்புக் காவல் அரணோடு வீட்டின் முகப்பு. உள்ளே நுழைய சாதாரண வீடுபோலதான் தெரிந்தது. 'அங்குள்ள ஒரு கதவைத் திறந்தால், மேல் இருந்து கீழே உள்ள மூன்று மாடிகளுக்குச் செல்லலாம்’ என்றார் ஓட்டுநர்.\nசிங்களவர்களுக்கு இராணுவம் வீட்டின் அறிமுகத்தை கொடுத்துக் கொண்டிருக்க... திறந்தே வைக்கப்பட்டு இருக்கும் கதவின் வழியாக நுழைந்தோம்.\nகீழே இறங்கும் படிகள் ஓரம் உள்ள சுவர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் துளை போடப்பட்டு இருந்தன. முதல் மாடி நுழைவில் உள்ள கதவு மரத்தால் ஆனதாகவும், இரண்டாவது மாடி நுழைவில் உள்ள கதவு இரும்பால் ஆனதாகவும், மூன்றாவது மாடியில் உள்ள கதவு கடும் இரும்பால் ஆனதாகவும் இருந்தன.\nதரையில் இருந்து கீழே செல்லச் செல்ல, சுவாசிக்க சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஏனெனில், சுவாசிக்க ஏதுவாக வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன வசதிகள் அனைத்தும் இராணுவத்தின் கைப்பற்றலுக்குப் பின் அகற்றப்பட்டு விட்டன.\nஇரண்டாவது, மூன்றாவது மாடிகளில் இருந்து நேரடியாகத் தப்பி மேல் வர சுரங்கப் பாதைகளும் இருந்தன. நடவடிக்கை அறை, உரையாடல் கூடம், பிரபாகரன் அறை என சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டு இருந்தன. வீட்டைச் சுற்றி துப்பாக்கிப் பயிற்சி இடம், ஜெனரேட்டர் அறை, சமையல் அறை, தண்ணீர்தொட்டி, நிலத்தடி வாகன நிறுத்துமிடம் என சகலமும் இருந்தன.\nஇலங்கையில் இப்படி ஒரு வீடு வேறு எங்கும் இல்லையாம்’ என்றும், 'ஜப்பான் முறைப்படி கட்டப்பட்ட வீடு’ என்றும் சிங்களவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.\nபுலிகள் இருந்தபோது, இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்காக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பகிரப்பட்டது. புலிகள் நினைத்து இருந்தால் காட்டுக்குள்ளே மின்சார இணைப்புகளைக் கொண்டுவந்து இருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் ஜெனரேட்டரைத்தான் மின் தேவைக்குப் பயன்படுத்தி உள்ளனர்’ என்றார் ஓட்டுநர்.\nசிங்களவர்களின் முக்கியமான சுற்றுலாத்தலமாக இதுதான் இப்போது இருக்கிறது.\nபிரபாகரன் வீட்டைவிட்டு வெளியே வந்து திரும்பும் முனையில், இராணுவத்தால் கடைசி நேரத்தில் அழிக்கப்பட்ட புலிகளின் இரும்புக் கவச வாகனம் வெற்றி அறிவிப்போடு காட்சிப் பொருளாக உருக்குலைந்து கிடந்தது.\nஅடுத்து, இரணப்பாலை காட்டுப் பகுதியில் இருந்த புலிகளின் நீச்சல் குளத்தை நோக்கி புதுமாத்தளன் ஊடாகச் சென்றோம். இடையில் இடிந்தும் உடைந்தும் கிடைக்கும் பள்ளிகளைப் பார்க்கும் போது மூத்த போராளி கூறிய போர்க்கால சம்பவம் ஒன்று நினைவில் சிறைப்பட்டது.\nமுள்ளிவாய்க்கால்ல ஒரு பள்ளிக்கூடத்தைதான் ஹோஸ்பிட்டலாக வைச்சிருந்தாங்க. என்னோடு இருந்த பொடியனோட மனைவி காயப்பட்டுட்டா. உடனே அவங்களை இந்தப் பள்ளிக்கூட ஹோஸ்பிட்டலுக்குதான் கொண்டுபோனம். அவளுக்கு வயத்துல காயம். கர்ப்பிணியா இருந்தவ.\nடாக்டர்லாம் பங்கர்க்குள்ள இருந்தாங்க. நான் சொன்னன்... 'ஒரு தடவ வந்து பாருங்க’னு. டாக்டர் வரல. 'நீங்க போங்க’ என்றார். நான் எப்படியாவது காட்ட​​ணோம்னு சொல்ல, அவர் டீ குடிச்சுக்கொண்டே 'நீங்க போங்க வாரன்’ என்றார்.\nஅதுக்குள்ள அப்பிள்ளை செத்துடுச்சு. அந்தப் பிள்ள செத்து ஒரு நிமிஷத்துக்குள்ள டாக்டர் இருந்த பங்கர்குள்ள செல் விழுந்து, அவங்க குடும்பத்தோட இறந்து போனாங்க. நான் சொன்னதைக் கேட்டு அவர் வந்திருந்தா, தப்பி இருக்கலாமோ என்று தெரியல. அவரும் பயத்துல பங்கர்ல இருந்துட்டார்.\nசெத்த பிள்ள பேர் தமிழ்கவி. இயக்கத்தில் போராளியா இருந்த பெண்'' என்றார். பள்ளிக்கூடங்களைப் பார்த்தபோது இந்தச் சம்பவம்தான் எனக்கு ஞாபகம் வந்தது.\nஇறுதி நேரத்தில் மருத்துவ வசதி இன்றி மருத்துவமனையாக மாறிய பள்ளிக்கூடத்தையும் அம்புலன்ஸ் வான்களையும் இராணுவம் குறிவைத்துத் தாக்கியதன் வெளிப்பாடுதான் இந்தச் சம்பவம்.\nஇந்தக் கதைகளைச் சொல்ல முடியாமல் அமைதியாய் நிற்கின்றன அந்தக் கட்டடங்கள்.\nஆட்டோ ஓட்டுநர், தன்னுடைய அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.\nபுதுக்குடியிருப்பை இயக்கம் தன் கட்டுப்பாட்டுல வெச்சிருந்த காலத்தில், நான் மளிகைக் கடை வெச்சிருந்தன். கடைப் பொருட்களை கொழும்புல இருந்து வாங்கி வந்தா, ஓமந்தை எல்லையில இயக்கத்துக்கு வரி கட்டணும். மறுபடியும் கடைக்குக் கொண்டுவந்த பிறகும் வரி கட்டணும். வரி விதிப்பு எல்லாவற்றுக்கும் அதிகம்.\nஆனா, இயக்கக் காலத்துல களவு பயம் இல்லை. களவு எடுத்தவன் பிடிபட்டால், தண்டனை பயங்கரமானதாக இருக்கும். களவு நடந்தால் 24 மணி நேரத்துக்குள்ள களவு எடுத்தவன் சிக்கிடுவான். ஆனா, இன்னைக்கு பொலீஸுக்கு சாராயப் பாட்டிலும் காசும் தந்துட்டே களவு நடக்குது.\nபோலீஸுகிட்டயோ ஆமிக்கிட்டயோ களவு போச்சுனு சொன்னா, எங்களைத்தான் கடுமையா விசாரிக்கிறாங்க. இயக்கக் காலத்துல சட்டம்னா எழுத்துல இல்ல, நடப்பு வாழ்க்கையில இருந்துச்சி. ஆனா, இன்னைக்கு அப்படி இல்லை'' என்று சொல்லிக் கொண்டே வந்தார்.அதற்குள் காட்டுக்குள் உள்ள புலிகளின் நீச்சல் குளத்தை வந்தடைந்தோம். 2001-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீச்சல் குளம் 83 அடி நீளமும் 22 அடி ஆழமும் கொண்டது.\nநமக்குத் தகவல் கொடுத்தவர்களின் கூற்றுப்படி, இது கடற்புலிகளின் பயற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கை கடற்படை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் கடற்புலிகளும் இங்குதான் முழுப் பயிற்சி எடுப்பார்கள்'' என்ற இராணுவத் தரப்பு விளக்கம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.ந்தக் காட்டுக்குள் அமைந்திருக்கும் நீச்சல் குளத்துக்குள் ஒரு புத்தக் கோயில் இப்போது கட்டப்பட்டு உள்ளது. அரச மரமும் மண்ணில் ஊனப்பட்டு உள்ளது. ஆளே இல்லாத காட்டில் எதுக்கு புத்த கோயில்னு புலம்பினார் ஓட்டுநர்.\nபுத்தக் கோயில்கள் அனைத்தும் சிங்களத்தின் வெற்றியை குறிப்பதாகவும், தமிழர்களின் தோல்வியை கேலிப்படுத்துவதாகவும் தான் விளங்கின.\nநாங்கள் கிளம்பியபோது வந்த ஆமி கப் போட்ட ஒரு ஆள், 'எதுக்குப் பெரிய கமராவில் படம் எடுக்கிறீர்கள்’ என்றார். நான் ஆங்கிலத்திலேயே பேச, மொழித் தடுமாற்றத்தில் 'ஓகே ஹரே’ (போகலாம்) என்று சொன்னார். ஆங்கி​லத்தில் பேசினால், எளிதில் தப்பிக்கலாம் என்று தெரிந்தது.அடுத்துச் சென்றது, கடற்புலிகளின் தளபதி சூசை வீடு.சுற்றியும் ஈ மொய்ப்பது போல பொம்மைக் கடைகளும் தின்பண்டக் கடைகளும் நிறைந்து இருந்தன. உள்ளே நுழையும்போது ஒருவர் இடையில் வந்து, 'எப்படி இருக்கீங்க’ என்றார். நான் ஆங்கிலத்திலேயே பேச, மொழித் தடுமாற்றத்தில் 'ஓகே ஹரே’ (போகலாம்) என்று சொன்னார். ஆங்கி​லத்தில் பேசினால், எளிதில் தப்பிக்கலாம் என்று தெரிந்தது.அடுத்துச் சென்றது, கடற்புலிகளின் தளபதி சூசை வீடு.சுற்றியும் ஈ மொய்ப்பது போல பொம்மைக் கடைகளும் தின்பண்டக் கடைகளும் நிறைந்து இருந்தன. உள்ளே நுழையும்போது ஒருவர் இடையில் வந்து, 'எப்படி இருக்கீங்க\n’ என்றேன். 'தம்பி, நான் உங்கள ரெண்டு நாளைக்கு முன்னாடி முல்லைத்தீவு பஸ்ல பாத்தன். நீங்க பக்கத்துல ஒருத்தர்ட்ட பேசிட்டு இருந்திங்க. தமிழ்நாடு போல இருந்துச்சு. எப்படியும் இங்க வருவீங்க... பேசிக்கலாம்னு இருந்தேன். நினைச்சது​போலவே வந்திட்டங்க. நானும் இங்கதான் கடை போட்டிருக்கன் என்றார்.\nபுன்னகைக்க... மேலும் தொடர்ந்தவர், ''நானும் தமிழ்நாட்டுல மதுரைதான் தம்பி. மலையகத்துல இருந்து எங்கள அடிச்சுத் துரத்தன காலத்துல இந்தப் பக்கம் வந்துட்டம். எங்க சொந்தக்காரங்க நிறையப் பேர் சேலம், திருச்சி​யிலலாம் இப்பவும் இருக்காங்க'' என்றார். நம்மவர் யாராவது வருவார்களா, அவர்களிடம் ஊரைப்பற்றிப் பேசலாமா என்ற ஏக்கம் உள்ள மனிதரின் குரலாக அது இருந்தது.\nஅவரிடம் பேசிவிட்டு சூசையின் வீட்டுக்குள் நுழைந்தோம். வீட்டின் முகப்பில் 'எதிரிகளே நமது நல்ல ஆசிரியர்கள்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.\nஉள் அறையில் ஓர் கதவு பீரோ போல் இருந்தது. அதுதான் பங்கர்க்குச் செல்லும் வழி. அதைப் பார்க்க வந்த ஒரு சிங்கள மூதாட்டி தவறி விழுந்து இறந்து விட்டாராம். அதனால், இப்போது அதை மூடி விட்டார்களாம்.\nபோர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது தமிழகத்​துக்குப் பேசிய சூசை, 'கடைசி மணித்தியாலங்கள் தாக்குதல் நடந்துகொண்டு இருக்கு. நிறைய சனம் செத்துக்கொண்டு இருக்கு. இரண்டு கி.மீ. அகலத் துண்டுக்குள்ள கடுமையான யுத்தம் நடந்துகொண்டு இருக்கு. எல்லா இடமும் பிணக் குவியல்கள்தான்.\nகே.பி.பத்மநாபன் ஊடாக ஜெனிவாவோடு தொடர்பு கொண்டு வெள்ளவாய்க்கால் வழியாக காயப்பட்டுக்கொண்டு இருந்த மக்களை எடுக்கச் சொன்னம். ஆனா, எடுக்கல. அந்த மொத்தச் சனமும் இப்ப செத்திட்டுது.\nநாங்களும் இராணுவத்த எதிர்த்து சண்ட பிடிச்சுக்கொண்டு இருக்கம். கடைசி வரை நாங்கள் அடிபணிய மாட்டம். ஆனா, எங்க மக்கள் செத்துக்கொண்டு இருக்கினம்.\nசர்வதேசம் திரும்பிப் பாக்கையில. மக்கள் எல்லாம் பங்கர்குள்ள இருக்க வெச்சிருக்கனம். சுத்தி வளைக்கப்பட்ட பங்கர்களில் மக்கள் இருக்கினம்.\nமக்களை வெளியில எடுக்கச் சொல்லி தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கம்’ என்று சொல்ல, எதிர் முனையில் இருந்தவர் அழ... 'அழாதடா, தமிழன் அழக் கூடாது. வெல்லுவம் வெல்லுவம்’ என்ற குரல் என்னுடைய ஞாபகத்துக்கு வந்தது.\nஅந்த வீட்டுக்குள் சூசையின் சூரிய முகம் பளிச்சிடுவதாகவே உணர முடிந்தது. மக்களை பங்கர்குள் இருக்க வெச்சிருக்கம் என்று சூசை குறிப்பிட்ட மக்களைத்தான் விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக போரில் பயன்படுத்தினர் என்று சர்வ​தேசமும் ஐ.நா-வும் குறிப்பிடுவது.\nஇருள் கவ்விக்கொண்டு இருந்த வேளையில் புதுக்​குடியிருப்பில் இருந்து கிளிநொச்சிக்குச் செல்கிறேன்.\nகந்தசாமி கோயில் அருகே ஒரு காலத்தில் புலிகளின் சமாதானச் செயலகம் இருந்தது. அதைக் கடந்து விரைகிறேன்.\nஅடுத்த நாள் காலை இரணைமடு குளத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் உள்ளூர் நண்பரோடு நகர்ந்தேன். அந்த இரணைமடுவில்தான் அன்டன் பாலசிங்கம்...\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 11:07 AM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nசெல்போன் கட்டணம் இரு மடங்கு உயர்வு\nஏர்டெல், வோடபோன் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளன. அதாவது, இந்த நிறுவனங்கள் ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்பது 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.\nஐடியா நிறுவனம், ஒரு நொடிக்கு 1.2 பைசா என்று இருந்ததை 2 பைசாவாக அதிகரித்து உள்ளது.\nமார்ச் 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுக்க ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய\\ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட, இப்போதே செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றன.\nமேலும் அதிகரித்து வரும் செலவால் செல்போன் நிறுவனங்களின் நிகர லாபம் தொடர்ந்து குறைந்து வருவதும் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாகஇருக்கிறது.\nகுறிப்பாக, செல்போன் சேவையில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபகம் கடந்த மூன்றாண்டுகளாக வீழ்ச்சிக் கண்டுள்ளது.\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 7:50 PM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nமதுரையில் பிப்ரவரி மாதம் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ள மாமதுரை போற்றுவோம் விழாவிற்கான முப்பரிமாண காட்சி விளம்பரங்களை கலெக்டர்அன்சுல்மிஸ்ரா தலைமையில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் விழாக்குழுவினர் நேற்று திறந்து வைத்தனர். மதுரையில் பிப்ரவரி மாதம் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ள மாமதுரை போற்றுவோம் விழா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகரின் அதிகப்படியான மக்கள் கூடும் இடங்களான விளக்குத்தூண், பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மேலவாசல்கோட்டை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள முப்பரிமாண காட்சி விளம்பரங்களை கலெக்டர்அன்சுல்மிஸ்ரா, மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் விழாக்குழுவினர்நேற்று திறந்து வைத்து பார்வையிட்டனர்.. அதனடிப்படையில் விளக்குத்தூண் பழந்தமிழரின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டை நினைவுகூறும் வகையில் திமிறி ஓடும் காளை மாட்டின் திமிலைப்பிடித்து வீரன் ஒருவன் அடக்கும் காட்சி சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பழங்காநத்தம் ரவுண்டானாவைச்சுற்றி பழந்தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகள் நிறைந்த பாறை ஒன்றிலிருந்து வெளிக்கிளம்பும் யானையின் சிற்பக்காட்சியும், மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மேலவாசல் கோட்டையின் மேல் ஆங்கிலேயர்களால் அகற்றப்பட்ட கோட்டையின் வடிவமைப்பும், ஐந்து யானைகளின் முகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முப்பரிமாண விளம்பரக்காட்சிகளை சென்னையைச் சேர்ந்த கலை இயக்குநர் நாகு தலைமையில் 40 கலைஞர்கள் சேர்ந்து இருவாரங்களாக பணியாற்றி உருவாக்கியுள்ளனர்.\nஇந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் ஆர்.நந்தகோபால், மாமதுரை போற்றுவோம் விழாக்குழுவின் தலைவரும், மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோயிலின் தக்காருமான கருமுத்துகண்ணன், மதுரை மாநகராட்சி துணை ஆணையர் சாம்பவி, விழாக்குழுவின் துணைத்தலைவர்கள் கே.எஸ்.பரத், சு.வெங்கடேஷன், உதவி ஆணையர் தேவதாஸ், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ்,தேசிய தகவல் மைய அலுவலர் திரு.மைக்கேல் உள்ளிட்ட அலுவலர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 12:11 PM\n2 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுலித்தடம் தேடி... மகா. தமிழ் பிரபாகரன்- பாகம் 8\nவெற்று உயிர்களாக, வெந்த உடல்களாகத் தமிழர்கள் இலங்கையிலே துடிதுடிக்​கின்ற​னர் என்று, நான்கு சுவர்களுக்​குள் நாம் அழுதபோது, உடம்பிலே நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஒருவன் தெரு​வுக்கு வந்தான். அவன் பெயர் முத்துக்குமார். அந்தப் பெயர் ஈழத்து மண்ணில் மக்களின் மனதில் கல்​வெட்டாக வாழ்கிறது.\nஇதுவரை இறந்த மாவீரர்களின் பெயரோடு முத்துக்குமார் பெயரும் இணைந்துவிட்டது. ''இனியும் எங்களுக்காகத் தமிழ்நாட்டில் ஓர் உயிரும் போகக்கூடாது என்று எங்கள் அவலங்களுக்கு மத்தியிலும் அவருக்காகத் தீபம் ஏந்தினோம். என்றும் அவருக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்கள்'' என்று என்னிடம் ஒரு ஈழத்தமிழர் கையைப் பற்றிக் கொண்டு சொன்னபோது, கண்கள் பனித்தன.\nபோர்க்குணத்தோடும் நன்றி உணர்வோடும் இருக்கும் அந்த மக்கள் கண் முன்னாலேயே தமது சொந்த பந்தங்களைப் பறிகொடுத்த வடுக்களை மட்டும் மறக்க முடியாமல் தவிக்கின்றனர். ஒரு போர் முடிந்த பிறகும் அவர்களின் மனதில் அது உளவியல் போரை நிகழ்த்துவதைப் பார்க்க முடி​கிறது. மனரீதியாக எதையோ இழந்தவர்களைப் போலத் தான் இப்போது அவர்கள் உலா வருகிறார்கள்.\nதொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் என்னிடம் இதுபற்றி விவரித்தார்.\n2009-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழ் மக்களின் உளவி​யல் நிலைகள் தொடர்பாக 'அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பு’ என்ற அமைப்பினர் ஓர் ஆய்வு நடத்தினர். அமெரிக்க மருத்துவர் பராசெய்ன் இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்தார். வடக்கு மாகாணம் மற்றும் இடம்பெயர் முகாம்​களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 92 சதவிகித மக்கள் உளவியல் ரீதியான பிரச்சினைகளில் பாதிக்கப்படும் மோசமான நிலையில் உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளனர்.\nஇந்த ஆய்வுக் கருத்தைப் போன்றே வவுனியாவைச் சேர்ந்த உளவி​யல் மருத்துவரும் ஓர் கருத்தை முன் வைத்தார். 'யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மனோநிலை சீரடைய இன்னும் இருபது ஆண்டுகளாவது தேவைப்படும்’ என்று அவர் சொல்லி இருக்கிறார்'' என்று அந்த ஊழியர் சொன்னார்.\nஏக்கம் நிரம்பிய விழிகள், அச்சம் போர்த்திய முகங்கள், தயங்கித் தயங்கி வரும் பேச்சுக்கள் அனைத்துமே ஒருவகையில் விரக்தியையே வெளிப்​படுத்துகின்றன. சிலநேரங்களில் வீரமாகவும் பல நேரங்களில் விரக்தியாகவும் பேசுகிறார்கள். உளவியல் போர் கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்​டிருப்பதையே இது காட்டுகிறது.\nபுதுமாத்தளனில் இருந்து புதுக்குடியிருப்புக்கு நகர்ந்தேன். சுதந்திரபுரம், உடையார்கட்டு, வள்ளிபுனம் என பரந்தன் முதல் முல்லைத்தீவு வரை உள்ள 'ஏ35’ நெடுஞ்சாலையில் எல்லாமே அழிவுகளின் காட்சிகள்தான். ஓடு வேய்ந்து இருந்த கூரைகள் எல்லாம் இன்று கீற்றுக் கூரைகளாக உள்ளன. புதுக்குடியிருப்பு நகர் மட்டுமே ஊர் போலத் தெரிந்தது. மக்கள் கூட்டமும் ஓரளவுக்குத் தென்பட்டது.\nதொண்டு ஊழிய நண்பர் அவசர வேலை காரணமாக விடைபெற்றுக் கொண்டார். அவரே ஒரு கிளிநொச்சி நண்பரை எனக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஏனெனில், நம் தமிழ்​நாட்டின் பேச்சு வழக்கு எளிதில் காட்டிக் கொடுத்து​விடும். தனியே சென்றால் பேச இயலாதவர்போல செல்ல வேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத மக்கள் நம்மிடம் பேசுவதும் சிரமம். தவிர, நாம் யார் என்று தெரியாமல் நம்மையே சந்தேகத்தோடும் பயத்தோடும் பார்ப்பார்கள். எனவேதான் யாராவது ஒரு ஈழ நண்பரை உடன் வைத்துக்கொண்டே என்னுடைய பயணத்தைத் தொடர வேண்டி இருந்தது.\nதொண்டு ஊழிய நண்பர் சொன்ன உளவியல் பிரச்சினைகள் பற்றி கிளிநொச்சி நண்பரிடம் கேட்​டேன்.\nபிள்ளையின் முன்னே தாயும், தாயின் முன்னே பிள்ளையும் கற்பழிக்கப்படும்போது மனம் எப்படி தாங்கும் சொந்தங்கள் எல்லாம் உறுப்புகளை இழந்து துடித்தபோதும் கண்முன்னே உயிர்களைவிட்ட போதும் பார்த்துப் பார்த்துத் துடித்தது எங்கள் சனம்... தங்களோட உற்றவர்கள் உயிரோடு இருக்கிறார்களா சொந்தங்கள் எல்லாம் உறுப்புகளை இழந்து துடித்தபோதும் கண்முன்னே உயிர்களைவிட்ட போதும் பார்த்துப் பார்த்துத் துடித்தது எங்கள் சனம்... தங்களோட உற்றவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமல் வாழும் மனசு எப்படி நன்றாக இருக்கும்\nஉளவியல் என்பது உயிர்ப் பிரச்சினை. தனிப்பட்ட மக்களின் பிரச்சினை என்று இதை சாதாரணமாக நினைக்க முடியாது. இது ஒரு காலகட்டத்தின் சமூகத்தையே பாதிக்கும் அல்லவா இதை இலங்கை அரசாங்கமோ, இராணுவமோ உணர்ந்ததாகத் தெரியவில்லை. இராணுவ வெற்றியின் இருப்பையும் தங்கள் கருத்துப்படி பிரபாகரனின் இறப்பையும் நினைவுப்படுத்தி தொடர்ந்து பெரும் உளவியல் போரை மக்கள் மீது தொடுத்து வருகிறது.\nஇப்பொழுது இராணுவம் புதிதாக வரைப்படக் கண்காட்சி நிலையம் ஒன்றைப் புதுக்குடியிருப்பில் திறந்துள்ளது. அதில் 2009 போரின்போது ராணுவ நகர்வுகள் எப்படி எல்லாம் இருந்தன, எந்தெந்த படையணி எந்தெந்த வழியில் முள்ளிவாய்க்காலை சுற்றி வளைத்தது, நந்திக்கடல் ஓரத்தில் எங்கு பிரபாகரனைக் கண்டெடுத்தோம் என வரைபடத்தோடு விளக்கி அந்தத் தகவல் நிலையத்தில் விளக்கி வருகின்றனர்.\nஇராணுவம் போரின் வடுக்களைப் போக்காமல் போர் முறைகளையே மீண்டும் மீண்டும் காட்டி, மக்களின் மன ரணத்தை கீறிக் கீறி மகிழ்ந்தபடி இருக்கிறது.\nஆனால், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதி களில் மருத்துவர்களோ, மனநல மருத்துவர்களோ அவ்வளவாக இல்லை.\nஇதைப்பற்றி புதுக்குடியிருப்பு ஊர்வாசி ஒருவரிடம் கேட்டேன்.\nஅவர், ''மருத்துவமனைகளே இல்லாத இடத்தில் மருத்துவர்கள் எப்படி இருப்​பார்​கள் இருக்கிற தமிழ் மருத்துவர்களையும் சிங்களப் பகுதிகளில் நியமித்துவிட்டு, சிங்கள மருத்துவர்களை தமிழ் பகுதிகளில் நியமிக்கிறது அரசு.\nஉயிரைக் காப்பத்துற மருத்துவர்கிட்டகூட எங்கப் பிரச்சினை என்னன்னு சொல்ல முடியல. அதுலகூட சிங்கள திணிப்பு. அரசு பணியில இருக்கிறதால தமிழ் மருத்துவர்கள் சிங்களம் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், சிங்கள மருத்துவர்கள் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நாங்க தமிழ் மருத்துவர்களைக்கூட கேட்கலை. தமிழ் தெரிந்த மருத்துவரைத்தான் கேட்கறம்'' என்றார்.\n'போருக்குப் பிறகும் இன முரண்பாட்டை காட்டிக்கொண்டிருந்தால் அது இன்னொரு போராளிக் குழு உருவாக்கத்துக்கு வழி வகுக்கும்’ என்னும் சந்திரிகா குமாரதுங்கவின் பேச்சை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம்.\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, 'அயோ ஒகுலஜா (AYO OKULAJA)’ என்ற நைஜீரிய ஊடகத்துக்கு அளித்த பேட்டி 'இலங்கை எப்படி உள்ளது’ என்பதை நிதர்சனமாக உணர்த்துகிறது.\nதமிழ்ப் புலிகளுக்கு எதிரான மகிந்த ராஜபக்சவின் தாக்குதல் இப்போது அனைத்துலக சமூகத்தில் மிகப் பெரிய விவகாரமாக உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அதை இன்னமும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. நாம் போரை முடிவுக்கு கொண்டுவந்த போதிலும், இது வேறொரு போருக்​கான ஒரு நீண்ட ஆயத்தமாக இருக்கக்கூடும் என்றே நம்புகிறேன். தமிழ்மக்கள் நீண்ட காலமாகவே பாரபட்சமாக நடத்தப்பட்டனர். அவர்கள் தமது உரிமைகளைக் கேட்டனர்.\nஅவர்களின் உரிமை​களை வழங்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது அரசாங்கம் முதன்முதலாக ஒப்புக்கொண்டது. முழு உரிமைகளையும் கொண்ட ஒரு சமமான ஆட்சியை நிறுவ ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், ராஜபக்ச சிறுபான்மையினரின் உரிமைகளில் நம்பிக்கை கொண்டவரல்ல. அவர் ஒருவரே எனது அமைச்சரவை பேச்சுக்களுக்கு எதிராக இருந்தார். அவரது தேவை, தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது.\nஇப்போது ஒட்டுமொத்த உலகமுமே, இராணுவத் தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் இணைகிறார்கள். தாக்குதல்களைக் கண்டிக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் தனது திட்ட வகுத்தலின்படியே தொடர்ந்து நடக்குமானால், இன்னும் சில ஆண்டு​களில் இன்னொரு போராளிக்குழு உருவாகும். இறுதித் தாக்குதலின்போது பொதுமக்களின் மனித​உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றன.\nஎன் தாய் தந்தைக்குப் பிறகு, அரசியல் தேவை​யில்லை என்று நான் ஒதுங்கியபோதும் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அரசியலுக்குள் இழுத்து வரப்​பட்டேன். அப்போதே என்னுடன் இந்த வம்சஆட்சி முடிவுறும் என்று கூறினேன். என் பிள்ளைகளை அரசியலுக்குக்கொண்டு வர எனக்கு விருப்பமில்லை. வம்ச அரசியல், எல்லாவற்றையும் ஒரு குடும்பத்துக்குள் அபகரிக்க இடமளிக்கிறது.\nஇலங்கையின் இப்போதைய ஜனாதிபதி மிகப் பெரிய ஊழல்களை செய்துள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் அரசாங்கப் பதவிகளில் உள்ளனர். நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் இருக்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் நாடாளுமன்றத்தில் பதவி வகிக்கின்றனர். இந்தமுறையில் இங்கு தீமைகளே அதிகம் நடக்கிறது'' என்று அவர் கூறி இருக்கும் உண்மை யோசிக்கத்தக்கது.. குறிப்பாக ராஜபக்ச.\nஅன்று மாலை மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பினேன்.\nஅடுத்த நாள் காலை, அதே புதுக்குடியிருப்புப் பகுதிக்குத்தான் பயணம் என்றாலும் செல்லக்கூடியது புலிகள் வலுவாக நிலை கொண்டிருந்த காட்டுக்கு. அந்தக்காட்டில்தான் பிரபாகரனின் நிலத்தடி வீடு உள்ளது. 'நீங்கள் செல்வது இப்போது சுற்றுலா தலமாக உள்ள பகுதிகள் என்பதால் நீங்கள் தனியாகச் செல்லலாம்.\nஆனால், யாரிடமும் எதையும் பேச வேண்டாம். பேருந்திலிருந்து இறங்கியதும் ஆட்டோ பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று எனக்குச் சொல்லப்பட்டு இருந்தது. புதுக்குடியிருப்பில் இறங்கியதும் ஆட்டோ பிடித்துக் கிளம்பினேன்.\nநகரைக் கடந்து மண்பாதையில் ஆட்டோ சென்றது. மீண்டும் காட்டுக்குள் ஒரு பாதை. அந்தப் பாதை ஓரங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி இன்னமும் நடக்கிறது. அடுக்கடுக்காய் பதுங்குக் குழிகளோடு காவல் அரண்கள். ஆறு அடுக்கு பாதுகாப்பு அரண்கள் உள்ளதை இராணுவம் கண்டறிந்ததாக ஆட்டோ ஓட்டுநர் சொன்னார். '\nஇந்தக் காட்டுப்பாதையின் ஒரு கிலோ மீட்டருக்கு முன்னால்தான் மக்கள் குடியிருந்தனர். ஆனால் புதுக்குடியிருப்பில் வாழ்ந்த மக்களுக்கோ, நகரில் வாழ்ந்த எங்களுக்கோ இப்படி ஒரு வீடு இருந்தது தெரியாது.\nமுன்பு இது ஒத்தையடிப் பாதையாகப் புதர் மண்டிக் கிடக்கும். ஆனால், இப்போது இராணுவம் வந்து பாதையை அகலப்படுத்தி விட்டது'' என்று சொல்லியபடியே ஆட்டோவை ஓட்டினார்.\nபிரபாகரன் இருந்த வீடு நெருங்கிக்கொண்டு இருந்தது.\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 6:19 PM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுலித்தடம் தேடி...தமிழ் பிரபாகரன்-பாகம் 9\nசெல்போன் கட்டணம் இரு மடங்கு உயர்வு\nபுலித்தடம் தேடி... மகா. தமிழ் பிரபாகரன்- பாகம் 8\nவேண்டுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் இலவசமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0", "date_download": "2018-07-19T23:22:50Z", "digest": "sha1:A6ZZ4BYPJMESOOGBUJ6HTRPFHIHTGXRO", "length": 8262, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஊடுபயிர் வகையான பாரம்பரிய நெல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஊடுபயிர் வகையான பாரம்பரிய நெல்\nபாரம்பரிய நெல் ரகங்களில் ஊடுபயிருக்கான சிறந்த ரகம் காட்டுப் பொன்னி. 140 நாள் வயதுடையது. நெல்லும் அரிசியும் சிவப்பு நிறத்தில் இருக்கும், மோட்டா ரகம். அதிகச் செலவில்லாமல் எளிய முறையில் சாகுபடி செய்ய ஏற்றது.\nமானாவாரி மற்றும் மேட்டுப் பகுதிகளில் தோப்பாக உள்ள தென்னை, வாழை, சப்போட்டா சாகுபடி நிலங்களில் ஊடுபயிராகக் காட்டுப் பொன்னியைப் பயிரிடலாம். ஒரு மாதம்வரை தண்ணீர் தேவையின்றி வறட்சியைத் தாங்கும்.\nஇடுபொருள், பூச்சி தாக்குதல், களை தொந்தரவு போன்றவை இல்லை. ஏக்கருக்கு 20 மூட்டைவரை மகசூல் கிடைக்கும்.\nஅறுவடைக்குப் பின் இதன் வைக்கோலை நிலத்தில் மூடாக்காகப் பயன்படுத்தலாம். இதன் மூலம் மண் வளம் கூடும், நுண்ணுயிர் வளம் பெருகும், மண்புழு எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் சாகுபடிச் செலவு குறையும்.\nஇந்த நெல்லின் அரிசியில் நார்ச் சத்து, புரதச் சத்து, கால்சியம் அதிகம் உள்ளன. எனவே, இதை உண்பதன் மூலம் பல்வேறு நோய்கள் குணமாகும்.\nகால்நடைகளுக்கு வைக்கோலைத் தீவனமாகக் கொடுப்பதன் மூலம் அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.\n– நெல் ஜெயராமனைத் தொடர்புகொள்ள: 09443320954\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்...\nநெற்பயிரை காக்கும் இயற்கை பூச்சி கொல்லிகள்...\nநெல்லில் 3 புதிய ரகங்கள்...\nநாட்டு விதைகளை காப்பாற்றுவதின் முக்யத்துவம்...\nPosted in நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை\nநெல் பயிரில் கைரா நோய் →\n← பஞ்சகவ்யம்: விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்\nOne thought on “ஊடுபயிர் வகையான பாரம்பரிய நெல்”\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T23:20:44Z", "digest": "sha1:ETUO2VIEGSBKMZ2SWJVXFWJ7U5AJTZTM", "length": 13359, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "பசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி\nசீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டு மலைப் பிரதேசங்களில் பசுமைக்குடில்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பசுமைக் குடில்களில் பொதுவாக கொய்மலர்கள் எனப்படும் பூக்கள் விளைவிக்கப்படுவது வழக்கம்.\nதென் மாவட்டங்களில் முதல் முறையாக சமதளப் பகுதியில் காய்கறிகளை விளைவிப்பதற்கான பசுமைக்குடில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம் வடமதுரை வட்டாரம் அய்யலூரை அடுத்த ஏ.கோம்பை கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n2,100 சதுர மீட்டர் பரப்பில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் வகையில் திருப்பூரைச் சேர்ந்த சந்திரன் இந்த பசுமைக்குடிலை உருவாக்கியுள்ளார். பசுமைக்குடிலின் மூலம் காய்கறிகள் உற்பத்தி செய்வதன் சிறப்பம்சம் குறித்து தினமணிக்கு அவர் அளித்த பேட்டி:\nபசுமைக் குடில்களில் பொதுவாக மலர்கள் பயிரிடப்படுவது வழக்கம். முதல் முறையாக சமதளப் பகுதியில் வெள்ளரிக்காயினைப் பயிரிடுவதற்காக இந்தக் குடில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nமாநிலத்தின் வெள்ளரித் தேவை நாளொன்றுக்கு 10 டன் என்ற அளவில் உள்ளது. ஆனால் கிடைப்பதோ நாளொன்றுக்கு 2 டன் என்ற அளவில் உள்ளதால் சந்தையின் தேவையை உணர்ந்து பயிர்களை உற்பத்தி செய்யும் போது விவசாயிக்கு நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகிறது.\nபசுமைக்குடில்கள் மூலம் பயிர்களைப் பயிரிடும் போது அதற்கான பருவம் என்பது இல்லாமல் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய முடியும்.\nபசுமைக்குடிலில் சீதோஷ்ணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்து வைக்க முடிவதால் திறந்தவெளி விவசாயத்தைக் காட்டிலும் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது.அதோடு 99 சதவீதம் அளவுக்கு தரம் இருக்கும்.\nஇதனால் விவசாயப் பொருள்களுக்கு கூடுதல் விலைக்கான வாய்ப்பு அதிகம்.\nபயிர்களுக்குத் தேவையான உர விநியோகம்கூட சொட்டுநீர் பாசனம் மூலம் நடைபெறுவதால் ஒவ்வொரு கிராம் உரம்கூட வீணாகாமல் பயிருக்கு நேரடியாக கிடைத்து விடுகிறது.\nஇதைத் தவிர குறைந்த பரப்பில் அதிக மகசூல் என்பதும் திறந்த வெளி விவசாயத்தில் ஏற்படும் பூச்சிகளின் தாக்குதல் என்பது பசுமைக்குடிலில் ஏற்படுவதும் இல்லை.\nகடும் வெயில், கடும் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் காரணமாக திறந்தவெளி விவசாயத்தில் ஏற்படும் பயிர் பாதிப்பு பசுமைக்குடிலில் இல்லை என்பது மற்றொரு சிறப்பம்சம்.\nஇதைத் தவிர தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியமும் வழங்குகிறது.\nவெள்ளரிக்காயின் தேவை அதிகமாக உள்ள சந்தை சூழ்நிலையில் விதை விதைத்த 45 நாள் முதல் 120 நாள் வரை அறுவடை செய்யலாம்.\nஇதன் காரணமாக ஓரிரு ஆண்டுக்கு உள்ளாகவே செய்த முதலீட்டைத் திரும்பவும் எடுத்துவிடும் சூழ்நிலை பசுமைக் குடிலில் உள்ளது.\nவிவசாயத்துக்கான வேலை ஆள்கள் பற்றாக்குறை உள்ள இன்றைய சூழ்நிலையில் இரண்டு ஆள்களைக் கொண்டே பசுமைக்குடில் விவசாயத்தை மேற்கொண்டு விட முடியும்.\nஎனவே பசுமைக்குடில் விவசாயம் என்பது விவசாயிகளுக்கு ஒரு லாபகரமான தொழிலாக இருக்கும்\nதோட்டக்கலை துணை இயக்குநர் த.சந்திரசேகரன் கூறுகையில், பசுமைக் குடிலை அமைக்க தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியமாக வழங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் இதற்கு தகுந்த ஆலோசனையை திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலைத் துறை வழங்கத் தயாராக உள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n25 சென்ட் நிலத்தில் 2 டன் வெள்ளரி சாதனை...\nஇஸ்ரேல் தொழில்நுட்பம் மூலம் வெள்ளரி சாகுபடியில் சா...\nபசுமை குடிலில் வெள்ளரி பயிரிட்டு சாதிக்கும் விவசாய...\nமூங்கில் சாகுபடியில் ஒரு ஏக்கரில் ரூ. 2 லட்சம் வருமானம் →\n← சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம்\nOne thought on “பசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி”\nPingback: பசுமை குடில்களில் கத்தரி நாற்று | பசுமை தமிழகம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://innamburan.blogspot.com/2013/03/blog-post_31.html", "date_download": "2018-07-19T23:06:27Z", "digest": "sha1:LMVWMKDHYQYA7YNAHTBBL7YXFZMGVR3X", "length": 90934, "nlines": 569, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்", "raw_content": "\nஇன்று மஹாத்மா காந்தியின் ஜன்மதினம். உலகெங்கும் அவரது நினைவாக விழாக்கள் எடுக்கப்படும். அவரது சிலைகளுக்கு மாலை மரியாதை நடக்கும். சொற்பொழிவுகள் நிகழும். இந்தியாவில் விடுமுறையல்லவா சிறார்கள் விளையாடுவார்கள். வயது வந்தோர் ஓய்வு எடுப்பார்கள். இந்த இடுகையை பற்றி சிந்தனை எழுந்தபோது, தொலைக்காட்சிகள், அயோத்யை பிரச்னை, கோர்ட்டார் தீர்வு, நிலவ வேண்டிய சாந்தி என அலசிக்கொண்டிருந்தன, ஸெப்டம்பர் 30, 2010 அன்றைய சாயுங்காலையில். காந்திஜிக்கு ராமன் இஷ்டதெய்வம். இந்து-முஸ்லிம் ஒற்றுமை அவருக்கு இஷ்ட மந்திரம். ‘ரஹம்’ என்ற இஸ்லாமியத்தின் நங்கூரசொல்லின் பொருள் கருணை. அதையும் இணைத்தல்லவோ, அவருடைய பஜனை அமைந்தது. அண்ணலின் விருப்பம் இனியாவது நிறைவேற வேண்டும். அறிகுறிகள் நன்கு அமைந்துள்ளன. கடந்த 36 மணி நேரத்தில், உலகளவில், 2073 கட்டுரைகள் இந்தியாவில் சாந்தி நிலவுவதை, மக்களின் சாதனையாக, புகழ்ந்தன.\nஒரு தனிமனிதன், தன்னுடைய மனசாட்சியை மட்டுமே, பாற்கடலை கடையும் மத்தாக, வாய்மை என்ற கயிறை, கடைவதற்கான சாதனமாக வைத்துக்கொண்டு, அஹிம்சை என்ற பிரணவ உச்சாடனத்துடன், ஸ்வதேச அபிமானம் என்ற அமிர்தத்தை எடுத்து அளித்ததும், அடிமைமோஹத்திலிருந்து விடுபட்டு, இந்திய மக்கள், இந்த நோன்பில், ஒரே திரளாக திரண்டு வந்து வடம் பிடித்ததும், அமிர்தம் பருகியதும் வரலாறு. அத்தருணம், இந்த உலகமே ஆட்டம் கண்டதும் வரலாறு.\nஅந்த தனிமனிதன்: அண்ணல் காந்தி. நோன்பு தினம்: ஏப்ரல் 6, 1919. நாமகரணம்: ஸத்யாக்கிரஹ தினம். தனித்தழில் சொன்னால், ‘உண்மை மேலாண்மை ஏற்றுக்கொண்டது’. இடம்: இந்தியா முழுதும். குறிப்பாக இங்கு சென்னை நிகழ்வுகளின் அணி. அதற்கு முன் ஒரு பின்னணி. அரசு, நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், மார்க்கம் ஒன்று வேண்டாமோ\nகாந்திஜி மீது குறை காண்பது தற்கால நாகரீகம். அவர் மறைந்து அறுபது வருடங்கள் ஆயின. இரண்டு/மூன்று தலைமுறைகளுக்கு அவர் ஐநூறு ரூபாய் நோட்டின் சித்திரம் மட்டும் எனினும், ஒரு வகையிலாவது அவரை போற்றவேண்டும். கறார் மேனேஜர், அவர். சட்டம் அமலுக்கு வரும் தினம் முன்பே யாவருக்கும் தெரியும் என்பதால், முன்கூட்டியே, ஏபரல் 6 தான் சத்யாக்ரஹ தினம் என்று அறிவித்து, நாடு முழுதும் பயணித்து, யாவரிடமும், ஒரு பிரதிஞ்ஞை பெற்றுக்கொண்டார் - ‘சட்டத்தை மீறவும் வேண்டும். நன்னடத்தையையும் வெளிப்படையாக காட்டவும் வேண்டும்.’ இந்த மந்திரம் காட்டுத்தீ போல் பரவியது என்கிறார், திரு.வி.க.\nசென்னையில் பலத்த ஏற்பாடு. ராஜாஜியின் தலைமையில், ஒரு கண்காணிப்புக்குழு. அக்காலம் ஃப்லெக்ஸ்போர்ட் கலாச்சாரம் கிடையாது. போஸ்டர்களும், துண்டறிக்கைகளும் மட்டும் தான். ராயப்பேட்டையும், [உறுதுணை: காமத்] தொழிலாளர்கள் பேட்டைகளும், [உறுதுணை: தண்டபாணி பிள்ளை] திரு.வி.க. அவர்களின் பொறுப்பு. ராஜாஜிக்குழுவில், திரு.வி.க.வும், கே.வி. ரங்கசாமி ஐய்யங்காரும். பெரம்பூரில் ஒரே கலவரம், முதல் நாளே. வ.உ.சி. யாலேயே தொழிலாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ‘தமிழ் காந்தி’ திரு.வி.க. அவர்கள் மேடை ஏறி பேசினார் -வசிஷ்டர், பிரஹ்லாதன், ஏசு கிறிஸ்து,, அப்பர் ‘வீட்டுக்கு போய், நாளை வருக.’ என்றார். கட்டுப்பட்டார்கள். கல்கி சொல்லுவார். திரு.வி.க. வுக்கு அடி பணிய, அவர் சொன்னதெல்லாம் புரிந்துகொள்ள தேவையில்லை என்று.\n இது சென்னை. வைகறையில் பஜனை, நோன்பு தினத்தன்று. தவம், விழா எடுப்பது, தியாகம் ஆகியவை தான், முக்கிய அம்சங்கள். அலை அலையாக, மக்கள் வேப்பமரத்தடியில் (அங்கு தான் தி.வி.க. அவர்களின் ‘தேசபக்தனின்’ சாது அச்சுக்கூடம்.) தேசீய பாடல்களை பஜனை செய்து கொண்டு, ஒரு பெருங்கூட்டம், அங்கிருந்து குஹானந்த நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றது. பொழுது புலர்கிறது. மாபெரும் தொழிளாலர் படை ஒன்று, பல் மைல்கற்களை கடந்து, பேரலையாகவே வந்தடைந்தது. தற்செயலாக, மஹாகவி பாரதியார் (அவர் வீட்டிலிருந்து நடை தூரம்.) குஹானந்த நிலையத்திற்கு வந்து சேர, திரு.வி.க. அவரை ஒரு பாட்டு பாட சொல்கிறார். ‘முருகா முருகா’ என்று நெக்குருக பாடுகிறார். அன்றும், இன்றும், நாளையும், இந்த நிகழ்வு கார்மேகம் போல் கண்களில் நீரை பெருக்கி, தேக்கிவிடும் ஆற்றல் கொண்டது. இது நான் கண்டுகொண்ட அனுபவம்.\nபடிச்சாப்போல இருக்கே என்று சிலர் சொல்றது காதில் விழறது அதுக்காக விட்றதாவது இது பற்றி நான் சொன்னதை ஸுபாஷிணி ஒலிபதிவு செய்த பிறகு தானே, மின் தமிழுக்கே வந்தேன் இண்டிக் ரூட்லெ வேற போட்றுக்கேன். ஸோ வாட் இண்டிக் ரூட்லெ வேற போட்றுக்கேன். ஸோ வாட் பேராசிரியர் நாகராஜன், பவள சங்கரி, சந்தானம், முனைவர் ராஜம் அவர்கள் எல்லாம் அப்றம் தானே வந்தாஹ. படிக்கட்டுமே, பிடிச்சா.\nஇந்த கூட்டம், களிறு போல், கடற்க்கரை நோக்கி நடந்ததாம். வழியெல்லாம், மூடிய கடைகள் திறந்து, இராம நவமி போல், எல்லாருக்கும் அண்டா அண்டாவாக பானகம் வினியோகம் செய்கிறார்கள். திலகர் திடம். புனித பூமி. தற்காலம் 'அழகு' படுத்தப்பட்டு உரம் இழந்தது. தலைவர் தன் உரத்தக்குரலை மெச்சிக்கிறார். மைக் இல்லாமே ஆவேசமாக பேசி தீத்துட்டார், திரு.வி.க.வை கைது செய்வாஹ என்று பேச்சு அடிபட்டாலும், அவரை அரசு கைது செய்யவில்லை. கதை முடிஞ்சது என்று போய்டாதீங்க. கத்திரிக்காய் காய்க்கவில்லை. சம்பந்தமில்லாமல், ஒரு பேய்ப்பழம் பழுத்தது, பஞ்சாப்பில், ஒரே வாரத்தில். ஏப்ரல் 13, 1919 ஜாலியன்வாலா படுகொலை இந்த ஒரு வாரத்தில், இந்தியாவின் வரலாறு எப்படி மாறிவிட்டது பாருங்கள்.\nமஹாத்மா காந்தியை நினையுங்கள். இன்று நீங்களும் நானும் தின்னும், '...மக்கள் அத்தனைபேரு நிகராம்...' என்னும் வெற்றிலை,'...அம்மை உயிர் என்னும் முலையினில் உணர்வு எனும் பால் வண்னமுற வைத்தெனக்கே...' எனப்படும் உண்ணும் சோறும், '...உங்கள் அரசு ஒருவன் ஆள, நீர் ஓடிப் போந்து இங்கண் இறைதல் இழுக்கன்றோ...' என பருகும் நீரும், அண்ணல் அளித்த பிச்சை. எல்லாரிடம் போய் சொல்லுங்கள். குழவிக்கு, அன்பு எனும் தேனிழைத்தே புகட்டுங்கள்.\nஉணர்ச்சிப் பெருக்கோடு உண்மையை எடுத்துச் சொல்கிறது உங்கள் கட்டுரை. இது எல்லோருக்கும் இன்று கிடைத்த இனிப்புப் பொங்கல்.\nஅய்யா, காந்தி மகானை குறை கூறுபவர்களுக்கும் மனச்சாட்சி இருந்தாலும், சில பேர் தான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானாலும் குறை சொல்லுவார்கள்.அவர்கள் கிடக்கட்டும். தாங்கள் கூறுவது போல, இன்று உண்ணும் சோறும், நீரும், நன்கு செரிக்க வேண்டுமானால், ஐயன் அண்ணல் காந்தி மகானை , சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்த, உத்தமனை, நினைவு கூற வேண்டியது தானே மனிதம் ஐயா ஒலிப்பதிவு முடித்து விட்டீர்களா கேட்டுவிட்டு வருகிறேன் ஐயா, தங்கள் திருவாய் மொழி காது குளிர கேட்க பேராவல் கொண்டுள்ளேனே\nதங்களின் அன்றொரு நாள் மடல் கண்டேன். உண்மையும் உணர்வும் கலந்து அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே என்று அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் டர்பன் நகருக்குப் பயனம். முதலில் சந்திக்க வேண்டியவர் டர்பன் அருகில் குளு நட்டாலில் வாழும் 95 வயது தமிழரை. குளு நட்டாலில் காந்தி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். அங்கு வாழ்ந்த தமிழர்கள் குறிப்பாக திலையாடி வள்ளியம்மை போன்ற பலரை நினைவு கூர்ந்தார். எல்லாரிடமும் பேசிக் கொண்டிருந்த போது அவர் எங்களை மாலைக்குள் விரைவாக டர்பன் சென்றுவிடுமாறு அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். மாலை கடந்தவுடன் அவரே அவரின் உறவினர் இருவரைத் துப்பாக்கியுடன் உடன் சென்று டர்பனில் விட்டு வருமாறு செய்தார். காந்தி வாழ்ந்த ஒரு நாட்டின் இன்றைய அவல நிலை. டர்பனில் மாலை 5 மனீக்க்கு கடைகள் மூட்ப்படும் கொடுமை சாந்தி நிலவ வேண்டும் என்று வாழ்ந்த நாட்டில் வன்முறையே கலாச்சாரம்\nஇந்தியாவில் காந்தியம் கடைச் சங்கத்தில். நீங்கள் முதல் சங்கம். நான் இடைச் சங்கம். இன்றைய இளைஞர்கள் கடைச் சங்கம். இன்றைய உலகில் காந்தியம் உலக மயமாக்கலில் ஒரு பிராண்ட். அவ்வளவே. இதயத்தில் இருந்த காந்தியின் படம் கால் செருப்புக்கு வந்துவிட்டது. எளிமையின் நாயக்ர் பேரில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஒரு பேனா என் உலக வர்த்தகம்\nகாந்தி திரைப்படம் அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய மனத்தாக்கங்கள் இங்கு நிகழவில்லை. இந்தியாவில் காந்தியார் போல் இன்னொருவர் வழும் சாத்தியக்கூறு குறைவு. இந்திய தர்மமும் வாய்மையும் மனித வடிவில் தோன்றமுடியும் எனபதை நிலை நிறுத்த்வே காந்தியார் தோன்றி வாழ்ந்து மறைந்தார்.\nஇன்றைய உலகில் நீங்கள் கூறியபடி காந்தியம் தாய்ப்பாலோடு கலந்தூட்டவேண்டிய ஒன்று. பி.பி.சி ஒளி பரப்பில் நிருபர் தென்ஆப்ரிக்க இளைஞர்களிடம் சிறையில் இருக்கும் நெல்சன் மண்டேலா பற்றிக் கேட்கிறார் உணர்ச்சி மிக்க பதில் வருகிறது. அவர் மண்டேலாவின் புகைப் படத்தைக் காட்டி இவர் யார் என்று தெரியுமா என்று கேதட்கிறார். அவர்களுக்கு அந்த புகைப்படம் மண்டேலா என்று தெரியவில்லை. இன்றைய இந்தியத் தலைமுறைக்கு காந்தியின் உருவம் 500 ருபாய் நோட்டில் தினம் தினம் தெடிகிறது. புற அளவில் காந்தியார் இங்கு வாழ்கிறார். இன்னும் ஒருபடி மேலே போய் அழகிப் போட்டியிலோ ஆடை அலங்காரப் போட்டியிலோ அல்லது கோலிவுட்டின் குத்தாட்டத்திலோ காந்தியாரின் ஆடை அறிமுகப் படுத்தப் படலாம். ஆனால் காந்தியின் அகம் இன்றய இளைஞர்களுக்கு வசப்பட நீங்கள் இறுதிப் பத்தியில் கூறியபடி ஒரு வேள்வியில் ஈடுபட வேண்டும் என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை\nதங்களின் கட்டுரை காந்தியாரின் வாழ்வின் திருப்புமனைச் சம்பவங்களில் எல்லாம் தமிழரின் தமிழகத்தின் பங்கு பற்றிய் ஆய்வுக்குத் தூண்டுகோல்.\nசேய்க்கு வரும் நோய்க்கு தாய் மருந்துண்வது போல்\nதாய் நாட்டுத் தொல்லைகட்கு தாமும் உண்ணாதிருப்போர்க்கு\nஎன நாமக்கல் கவிஞர் பாடினார்.\n’உடுக்கும் உடை ஏழைக்கும் சிறக்கும் வரை சட்டை அணிவதில்லை’ என்று வாழ்ந்து காட்டிய வள்ளல்.\nவாரி வழங்கிய பொருள்களில் ஒரு காதணியின் திருகு தவறிக் கீழே விழுந்து கண்டுபிடிக்காத போது, தொண்டர்களைக் கடிந்து, மணல் தரையைச் சலித்துத் தேடி கொண்டுவந்தபின்னரே அமைதியானார். அந்த ஏழையின் கொடை அலட்சியமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்படவேண்டும் என கண்டிப்புடன் இருந்தார்.\nபேத்தி மனுபன் காந்தி, அவர் குளிக்கும் பொது சோப்புக்குப் பதில் உபயோகிக்கும் கூழாங்கல்லை தங்கியிருந்த இடத்தில் விட்டு வந்திருந்தமையால், அதற்குப் பரிகாரமாக அந்திப் பொழுதென்றும் கொள்ளாமல் தன்னந்தனியே திரும்பவும் விடுதிக்குச் சென்று அந்தக் கூழாங்கல்லை சிறுமி மனுபன்காந்தியே எடுத்துவரவேண்டும் என்று பணித்தார்.\nசொல்வதை நடைமுறையில் செய்துகாட்டிய பெருமகனார்.\nகத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்றை நடத்தி வஞ்சகர்களிடமிருந்து நாட்டின் விடுதலை வாங்கித் தந்தார். விடுதலை நோக்கம் நிறைவேறியவுடன் காங்கிரஸைக் கலைத்துவிட்டு புதிய தொரு கொள்கைப் பிடிப்புடன் கட்சிதுவங்க விரும்பினார்/பணித்தார். ஏனோ தொண்டர்கள் செவிசாய்க்கவில்லை.\nவேதத்தின் சாரமாக, பிரார்த்தனை நமது புழக்கடையில் ஓடும் நதி என்று அனைவரையும் ஒழுங்கின் அமைதியில் மூலத்தை உணர்ந்து அனுபவிக்கவைத்தார்.\nஆசாரிய வினோபா பாவே அவர்கள் உலகின் முக்கிய மதங்களின் தெய்வத்திருவுருவங்களை மலராகக் கொண்டு 36 நாமங்களைத் தொடுத்து நாமமாலை ஒன்றை உருவாக்கினார். அந்த நாமமாலை பாடி மகானையும் மக்களையும் வாழ்த்தி ஸமஸ்த லோகா சுகினோபவந்து என்று இறைவனை வணங்குகிறேன்.\nஓம் தத்ஸத் ஸ்ரீ நாராயணதூ புருஷோத்தம குரு தூ\nசித்த புத்த தூ ஸ்கந்த விநாயக ஸவிதா பாவக தூ\nபிரம்ம மஷ்ட தூ , யஷ்வ ஸக்தி தூ, யேசு பிதா பிரபுதூ\nதுர்க விஷ்ணு ஹோ ராமகிருஷ்ணதூ ரகீமதவோ தூ\nவாஸுதேவ தகோ விஸ்வரூபதூ சிதானந்த ஹரி தூ\n-=-=-=-= ஆசார்ய வினோபா பாவே.\n இறுதி வரி அழிந்துபோய்விட்டதால் மீண்டும் தந்தேன். பொருத்தருள்க.\nஓம் தத்ஸத் ஸ்ரீ நாராயணதூ புருஷோத்தம குரு தூ\nசித்த புத்த தூ ஸ்கந்த விநாயக ஸவிதா பாவக தூ\nபிரம்ம மஷ்ட தூ , யஷ்வ ஸக்தி தூ, யேசு பிதா பிரபுதூ\nதுர்க விஷ்ணு ஹோ ராமகிருஷ்ணதூ ரகீமதவோ தூ\nவாஸுதேவ தகோ விஸ்வரூபதூ சிதானந்த ஹரி தூஅஸ்விதீயதூ அகால் நிர்பய ஆத்மலிங்க சிவது\nமண்டேலா, மார்ட்டின் லூதர் கிங்கின் குரு காந்தி.மூன்று நாடுகளின் உரிமை போராட்டங்களின் தந்தை.அண்னாதுரை போல் வாரிசை அரியணையில் அமர்த்த தெரியாதவர்.அவர் பேரன் சிகாகோவில் பல்கலைகழக பேராசிரியராக உள்ளார்.கொஞ்ச நாளுக்கு முன் யூதர்களை திட்டி சர்ச்சைக்கு உள்ளாகி மன்னிப்பு கேட்டார்.\nமனதைத் தொடும் வரிகளோடு இந்த நாளை தொடக்கி வைத்திருக்கின்றீர்கள் திரு.இன்னம்புரான். இந்த தினத்தை இளம் வயதிலேயே ஒவ்வொரு ஆண்டும் எனது தாயார் நினைவூட்டுவார். உலகம் போற்றும் ஒரு மகானாக அவர் இன்று திகழ்கின்றார். காந்தி நினைவுகளோடு திரு.வி.க நினைவுகளையும் கொண்டு வந்து விட்டீர்கள். நாம் முன்னர் தயாரித்த பட்டியலை மீண்டும் பார்க்க வேண்டும் திரு.இன்னம்புரான்.\nகடவுள் நடந்து முடிந்த சம்பவங்களைத் திருத்த முடியாது என்ற இயலாமையால்தான் சரித்திர ஆசிரியர்களைப் படைத்ததாக எங்கோ படித்ததுண்டு\nஅறிஞர் அண்ணா வாரிசை உருவாக்கவில்லை என்பதே உண்மை. அவர் யாரையும் வாரிசை அமர்த்தவில்லை. பொழுது புலரும் முன் பேரம் படிந்து திரு. எம்.ஜி.ஆரின் உதவியுடன் நாவலரை உதறித்தள்ளிவிட்டு கலைஞர் முதல்வரானார் என்பதே வரலாறு\nமூன்று வளர்ப்பு மகன்கள் இருந்தும் யாரையும் அரசியல் பக்கம் அனுக விடாமல் பார்த்துக் கொண்டவர் அண்ணா. அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் இதை உங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்\nஉண்மைதான் ஐயா.அண்ணா, காந்தி இறந்தபிறகு கட்சியில் அடுத்த நிலையில் இருந்த நேரு/கருணாநிதி ஆகியோர் பதவிக்கு வந்தது இயல்பானதே.எம்.ஜி.ஆர் தான் வலுவான நம்பர் டுவை உருவாக்காமல் கட்சியை நட்டாற்றில் விட்டு சென்றுவிட்டார்.அது ஜெ. கையில் வந்தது விந்தையான நிகழ்வே.\nஇங்கே குடியரசு கட்சிக்கு மைக்கேல் ஸ்டீல் என்ற தலைவர் இருக்கிறார்.சரியான ஜோக்கர்.டெமாக்ரடிக் கட்சிக்கு டிம் கெயின் தலைவர்.பராக் ஒபாமா ஜனாதிபதி.கட்சி தலைவர்கள் நிதி திரட்டுவார்கள்.அதை தவிர பெரிய அதிகாரம் அவர்கள் கையில் இல்லை.கட்சியை விட்டு நீக்கும் பேச்சே கிடையாது.தொகுதியில் தேர்தல் வந்தால் சொந்தமா போட்டி போட்டு ஜெயிச்சுக்க வேண்டியதுதான்.அது ஜனாதிபதி பதவியானாலும், கவின்சிலர் பதவியானாலும்.\nஅண்ணாவுக்கு அடுத்த இரண்டாவது நிலையில் இருந்தவர் நாவலர். அவர் இருந்த எல்லாக் கட்சிகளிலும் அவர் நிரந்தரமாக இரண்டாம் இடத்திலேயே நிலைத்துவிட்டார்\nஆம் ஐயா.நாவலர் மயிலையில் தனித்து போட்டியிட்டபோது சுயேச்சையாக போட்டியிட்ட எஸ்.வி.சேகரை விட குறைந்த ஓட்டு வாங்கியது வரலாறு.ஆந்திராவில் ரோசையாவுக்கு அடித்த லக் இவருக்கு அடிக்கலை\nகுழவிக்கு, அன்பு எனும் தேனிழைத்தே புகட்டுங்கள்.\nநிச்சயமாக கடைப்பிடிக்க வேண்டிய பெரும் மந்திரச் சொல்\nபேராசிரியர் நாகராஜன், பவள சங்கரி, சந்தானம், முனைவர் ராஜம் அவர்கள் எல்லாம் அப்றம் தானே வந்தாஹ. படிக்கட்டுமே, பிடிச்சா.\n முன்னேயே எத்தனை தடவை படிச்சிருந்தாலும் பின்னாலே எத்தனை தடவை படிச்சாலும் சில வாசகங்களின் உண்மையும் தரமும் குறைந்துவிடுமா என்ன\nநான் பழைய இலக்கியம் (10-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை) படிப்பதிலிருந்து இன்னும் \"மேற்படிப்புக்கு\"ப் போகவே இல்லையே\nஎன் வாழ்வில் காந்தியடிகளுக்கு நிறைய இடம்\nஅம்மாவழித் தாத்தா சேர்மாதேவியில் \"ஆலயப் பிரவேசத்தை\" முன் நின்று நடத்தியவர். வினோதமான கைராட்டினம் (\"சர்க்கா\") உருவாக்கினவர். அந்தக்காலக் கல்கி இதழில் படமும் வந்திருந்தது.\nஅப்பாவழித் தாத்தவோ இன்னும் தீவிரம். அம்மாவின் \"மடிசார்\" கதர்ப் புடவைக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டது\n(உறவினர் ஏளனத்துக்கும் மீறி). வீட்டில் எல்லார்க்கும் கதராடை. பள்ளிக்கூடத்தில் நான் ஒருத்திதான்\nகதர்ப்பாவாடை, கதர்ச்சட்டை போட்ட சிறுமி. தக்ளி, சர்க்கா என்று வீட்டில் ஏகப்பட்ட \"கைராட்டை ஆயுதம்.\"\nமிகவும் மெல்லிய இழையை நூற்பதில் வீட்டில் போட்டி. நாங்கள் நூற்ற நூலைக் \"காதி வஸ்திராலயாவில்\" கொடுத்துத்\nதாத்தாவுக்கும் அப்பாவுக்கும் வேட்டி, மேல் துண்டு. ஆட்டுப்பால், வேர்க்கடலை எல்லாம் அன்றாட உணவு\n(உறவினர் ஏளனத்துக்கும் மீறி). ஏற்கனவே திருவள்ளுவர் குறளில் ஊன்றியிருந்த தாத்தாவுக்குக் காந்தியமும் சேர்ந்துகொண்டது.\nதாத்தாவும் அப்பாவும் காந்தி, நேரு, ராஜாஜி இவர்கள் பற்றிப் பேசும்போது வீட்டில் வேறு ஒரு சத்தமும் இருக்காது.\nஅம்மா மட்டும் எப்பவாவது -- \"ஆமாம், அவர் [அதாவது \"காந்தி\"] கஸ்தூர்பாவைப் படுத்தினாராமே, அது நெஜமா'ன்னு\"\nஅப்பாவைக் கேப்பா. அப்பா அதுக்குப் பதில் சொல்லமாட்டார். எனக்கும் கோவம் வர ஆரம்பித்தது -- \"இந்த காந்தித்தாத்தா\nதனக்கு தோட்டிவேலை செய்யணும்-னு இருந்தா தான் மட்டும் செஞ்சுக்றதுதானே. எதுக்குக் கஸ்தூர்பாவையும் செய்யின்னு சொல்லிக்\n\" அப்பவே நான் வாயாடி. அதுக்கப்புறம் அவர் அந்த ப்ரசவவேதனைப்பட்ட பசுவைச் சுட்டுக்கொன்னது.\nஅம்மா கேப்பா. அந்தமாதிரிக் கேள்விக்கெல்லாம் அங்கே இடமே இல்லை.\nகாந்தி, நேரு. இந்திரா காந்தி -- இவர்கள்தான் எங்களுக்கு மானசீகச் சொந்தம்.\nஜனவரி 30, 1948. வீட்டில் ரேடியோ கிடையாது. பக்கத்துலெ ஒரு ஓட்டல் (hotel; restaurant).\nஅங்கெ ஒரு சின்ன ரேடியோ. எங்க தெரு முழுக்க அங்கெ கூடி அந்தத் துயரச்செய்தி கேட்டு அழுது துடித்தது.\nஎன் தாத்தா மனசு கலங்கி நான் பார்த்தது அதுதான் முதல் முறை. அடுத்துக் கடைசியாக 36 வயது அப்பா இறந்தபோது.\nஎல்லாரும் தாத்தாவுக்கு (தசரதர் மாதிரிப்) புத்திரசோகம் என்று சொல்லிக்கொண்டார்கள்.\nகாந்தியடிகள் வாழ்ந்து காட்டின முறைகள் இன்றும் வாழ்கின்றன. நமக்குத்தான் கண்டுகொள்ளத் தெரியவில்லை.\n-- \"ஆமாம், அவர் [அதாவது \"காந்தி\"] கஸ்தூர்பாவைப் படுத்தினாராமே, அது நெஜமா'ன்னு\"\n> அப்பாவைக் கேப்பா. அப்பா அதுக்குப் பதில் சொல்லமாட்டார். எனக்கும் கோவம் வர ஆரம்பித்தது -- \"இந்த\n> காந்தித்தாத்தா தனக்கு தோட்டிவேலை செய்யணும்-னு இருந்தா தான் மட்டும் செஞ்சுக்றதுதானே. எதுக்குக்\n> கஸ்தூர்பாவையும் செய்யின்னு சொல்லிக் கட்டாயப்படுத்தணும்\nகாந்தி ஒரு காலத்தின் சாட்சி.\nகாலம் என்பதே மனதின் நீட்சியாக இருக்கும் போது, யுகங்கள் எப்படித்தப்பும்\nகாந்தி ஒரு சத்ய யுக புருஷர் (கிருதயுகம்). கலியில் வாழ்ந்து கொண்டு சத்ய\nயுகத்திற்கு பாலம் கட்ட முயன்றார்.\nகலி வென்றது என்பதுதான் இந்தியாவின் கதை என்றாலும், மீண்டும் திரேதா\nயுகம் தோன்றும். துவாபர கிருஷ்ணன் வருவான்.\nஒரு சமூகத்தின் வரலாறு, அதன் மக்களின் தனிப்பட்ட வரலாறுகளே; அவற்றின் தொகுப்பே. இதற்கு சான்று: முனைவர் ராஜத்தின் முன்னோர்களின் தீவிர காந்தீயமும், பேரா.நாகராஜனின் செய்திகளும், ஆராதி, பவளசங்கரி, செல்வன், தமிழ்த்தேனி, கண்ணன் ஆகியோரின் 'மனம் தொட்ட' கருத்துக்களும். 'மனதைத் தொடும் வரிகளோடு இந்த நாளை தொடக்கி வைத்திருக்கின்றீர்கள்' என்றார் ஸுபாஷிணி. இடுகை தொடராக மலரட்டும், மற்றோரும் இயைந்து. நாகராஜன் சொன்னமாதிரி, கடைச்சங்கத்துக்கு இவை வரவாகட்டும். புதிய இலக்கியம் ஒன்று படைப்போம்.\nமற்றொரு இழையில் எழுதியதை, அதற்காக, இங்கும் பதிவு செய்து, பிறகு மற்றொரு விஷயமும் பதிவு செய்ய அவா. என் போக்கு, ஒரு விதத்தில் அலை பாயும் (meandering).\n\" சில சமயம், சொல்வதும், எழுதுவதும், தானாகவே இயங்கும். அங்கு, இலக்கியம், இலக்கணம், மரபு, மட்டுறுத்தல் போன்றவைக்கு இடமில்லை. இனி, தங்கு, தடையில்லாமல், நுங்கும், நுரையுமாக, விசித்துக்கொண்டிருக்கும் என் மனசு, காட்டாறாக துள்ளி ஓடும். சுற்றி நில்லாதே பகையே\nஆகஸ்ட் 12, 2006 அன்று திரு.வெங்கட் சுவாமிநாதன் எழுதியதை இன்று படிக்கும்போது, அவர் பக்கத்து வீட்டுக்காரர் போல் தோன்றுகிறார், ஸுபாஷிணி. அவர் நிலக்கோட்டை; நான் உசிலம்பட்டி; அவ்வளவு தான், நூலிழையில் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ள தவறிவிட்டோமோ அல்லது கண்டும் அறியாமல் இருந்து விட்டோமா அல்லது கண்டும் அறியாமல் இருந்து விட்டோமா இருவரும் முத்துராமலிங்கத்தேவரையும், அருணா ஆஸஃப் அலியையும், ஒரே சூழ்நிலையில் தரிசித்திருக்கிறோம். ‘...எங்கள் கண்களுக்கு அவர் மறு பிறப்பெடுத்த ஒரு ஜான்ஸி ராணியாகத் தோற்றமளித்தார்...’. ஆமாம் இருவரும் முத்துராமலிங்கத்தேவரையும், அருணா ஆஸஃப் அலியையும், ஒரே சூழ்நிலையில் தரிசித்திருக்கிறோம். ‘...எங்கள் கண்களுக்கு அவர் மறு பிறப்பெடுத்த ஒரு ஜான்ஸி ராணியாகத் தோற்றமளித்தார்...’. ஆமாம் ஆமாம் ‘...முத்துராமலிங்கத் தேவரும் வருப்போகிறார் என்று சொன்னார்கள். காத்திருந்தோம் ஆவலோடு...’ ஆமாம் ஆமாம் ஆனால், அவர்கள் வீடு தேடி வந்தார்களாக்கும், உசிலம்பட்டிக்கே. நான் தமுக்கம் மைதானம் போகவில்லை. மறக்கமுடியமா அக்காலம் எனக்கு தடையுத்தரவுகளும், காவல் தெய்வங்களும் உண்டு. இரவு இரண்டு மணி. எங்கோ ஒரு இடத்தில் மீட்டிங். ஊரே சின்ன ஊர் தானே. எப்படியோ, எல்லார் கண்களில் மண் தூவி விட்டு ஓடி விட்டேன். மீட்டிங்க் முடிஞ்சு திரும்பினா, ‘திக்’ என்று இருந்தது. அப்பா & ரவணப்பன். ரவணப்பன் தான் பாடிகார்ட்/போலீஸ் வால். ‘வீட்டுக்கு வா அக்காலம் எனக்கு தடையுத்தரவுகளும், காவல் தெய்வங்களும் உண்டு. இரவு இரண்டு மணி. எங்கோ ஒரு இடத்தில் மீட்டிங். ஊரே சின்ன ஊர் தானே. எப்படியோ, எல்லார் கண்களில் மண் தூவி விட்டு ஓடி விட்டேன். மீட்டிங்க் முடிஞ்சு திரும்பினா, ‘திக்’ என்று இருந்தது. அப்பா & ரவணப்பன். ரவணப்பன் தான் பாடிகார்ட்/போலீஸ் வால். ‘வீட்டுக்கு வா ஒண்ணு போட்றேன்’ என்று அவர் தான் முணுமுணுத்தார். அப்பா பேசவே இல்லை. முப்பது வருடங்களுக்கு பிறகு, பேச்சுவாக்கில் ஒரு நாள் சொன்னார், ‘நானும் பார்க்க ஆசைப்பட்டிருக்கமாட்டேனா ஒண்ணு போட்றேன்’ என்று அவர் தான் முணுமுணுத்தார். அப்பா பேசவே இல்லை. முப்பது வருடங்களுக்கு பிறகு, பேச்சுவாக்கில் ஒரு நாள் சொன்னார், ‘நானும் பார்க்க ஆசைப்பட்டிருக்கமாட்டேனா’ அடுத்து விளக்கம். ‘உன்னை தள்ளிக்கொண்டு போயிருப்பான், நான் அங்கு இல்லை என்றால்”. அப்பாவே போலீஸ்லே. சின்ன வேலை. இன்ஸ்பெக்டர்க்கெல்லாம், அரசு பயமும் உண்டு, அப்பாவிடமும் பயம் உண்டு. ஆனால், இந்த பின்னணி தான், இன்று என் மனம் விசித்து, விசித்து அழக்காரணம். மஹாத்மா காந்தி மதுரை வந்த போது, அவரை தரிசிக்க நான் போக முடியவில்லை. போவது கடினமே இல்லை. ஜனப்பிரவாகத்துடன் கலந்தால் போதும். அடித்துசெல்லும்; திரும்பி வந்து தள்ளிவிட்டுப்போகும், ஹானியில்லாம. அப்பாவும் தான் லக்ஷம் தடவையாவது ‘போகலாம்’, ‘போகலாம்’ என்று சொல்லிருப்பார். எதித்தாப்லே பஸ் ஸ்டாண்ட். ஒரு மதுரை பஸ்லே ஏறினா போறும். ஆனா, ஒரு சின்ன செய்தி: ‘Keep your son indoors. Thank You’. வெள்ளைக்கார துரை கிட்டக்கெ இருந்து வந்த தபாலில் வந்த தஸ்தாவேஜுக்கள், நடுவில்; அவர் கையெழுத்தில். No signature.\nபல வருஷம் கழித்து, அவரும் நானும், ஆவடி காங்கிரஸ்ஸில், நேரு-படேல்- ராஜாஜி தரிசனம் செய்யும் போது அப்பா சொன்னது. அப்பா கூட்டுறவு பணி, போலீஸ் துறை மேற்பார்வையில். கொடுத்த அரசுக்கடன் திரும்பாவிட்டால், அவருக்கு தூக்கம் வராது. முரடர் வேறு. பிரமலை கள்ளர்களில் சிலர் மீது அரெஸ்ட் வாரண்ட் இருக்கும். அவர்கள் கூட கடனை திருப்பாவிட்டால், ரூலர் தடியால் அடிப்பார், அந்த மறவர்களை. அதற்கு நடுங்கி, நள்ளிரவில் வந்து கொடுப்பார்கள்.பார்த்திருக்கிறேன். வரவு வைப்பார். ஆனால், வாரண்ட் கொடுத்த அதிகாரிகளிடம், கெஞ்சிக்கேட்டாலும், காட்டிக்கொடுக்கமாட்டார். ‘ஶ்ரீனிவாசன் ரூல்’ என்று துரையே கேலி செய்வார். அத்துடன் சரி. இதனால், உள் பகையோ புகையோ என்ன தான் மக்கள் வெள்ளம் இருந்தாலும், என் மேல் போலீஸ் கண் இருந்திருக்கும். அதை தான், 65 வருடங்கள் கழித்து, ‘தள்ளி நில்’ என்றேன், வியர்த்தமாக. காந்திஜியை தரிசிக்க வில்லையே என்று மனம் விசித்துக்கொண்டு தான் இருக்கிறது, இந்த க்ஷணம். ஆமாம் காந்திஜி பொன்னிறம் தான். சொல்லித்தெரியும்.\nபி.கு. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனின், ‘அன்றைய தினம்’ இழையில் இதையும் பதிவு செய்துவிடுகிறேன், ஸுபாஷிணி. இதுவும் ஒரு ‘அன்றைய தினம்’ தான்.\nமஹாத்மா காந்தியை இந்தியா பின்பற்றுவதில்லை, அவருடைய கோட்பாடுகள் நடைமுறைக்கு உதவாதவை, அவர் செய்த தவறுகளை பட்டியலிடுவோம் என்றெல்லாம் பேசப்படினும், அவருடைய உன்னதம் மறையும் பொருள் அல்ல. அது நிரந்தரமாக வானில் ஜொலிக்கும். ஏதோ 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததில், அவருக்கு ஒரு பங்கு உண்டு என்போர், அந்த மஹானை பற்றி தெரிந்து கொள்ள விருப்பமற்றவர் என்று தெளிவாகச் சொல்லி விடலாம்.\nலண்டனிலிருந்து டர்பான் பயணம்,நவம்பர் 1909ல் பத்து நாட்கள். ஐயா, நூறாண்டுகளுக்கு மேல் என்பதை குறித்துக்கொள்ளும். அந்த பத்து நாட்களுக்குள் குஜராத்தியில் எழுதி, காந்தி மஹானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்: “ஹிந்த் ஸ்வராஜ்.’அது 1910ல் வெளிவந்தது. பிரிட்டீஷார் அந்த நூலை தடை செய்தனர்; இந்திய தேசீயவாதிகள் அதை கண்டித்தனர். இந்தியாவின் பொருளாதார, ஐரோப்பிய இயந்திரமயமான பொருளாதாரவரவு, எப்படியாவது நாடு விடுதலை பெறவேண்டும் என்பதையெல்லாம், இந்த சிறிய நூல் மதிக்கவில்லையே என்று அவர்களுக்கு வருத்தம். சொல்லபோனால், இந்த அளவுக்கு புரிந்து கொள்ளப்படாமலும், தவறாக புரிந்து கொள்ளப்பட்ட, தவறாக படித்துக்கொள்ளப்பட்ட நூல்களில், முதலிடம் இந்த நூலுக்கே எனலாம். இது ஒரு வெடிகுண்டு பாடம் என்றார் ஒருவர்.\nஇந்த நூல் மஹாத்மாவின் கொள்கைகளின் அடித்தளம். ஒரு அரசியல் கொள்கையாளர் என்ற வகையில், அவருடைய பாலபாடம். தனிமனிதரின் சுதந்திரம், பொறுப்புணர்ச்சி, ஒரு நாட்டின் விடுதலை உரிமை, இவ்வுலகில் மனித இனம் வாழவேண்டிய நெறி என, ‘தனிமனிதனும் உலகும்’ என்றளவில் சூழ்நிலை ஆய்வு, இந்த நூலின் வெளிப்பாடு என்க. சான்றோர்கள் பலர் இந்த நூலை படித்தனர் - ரஷ்யாவின் லியோ டால்ஸ்டாய், ஃபிரான்ஸின் ரொமாய்ன் ரோலா, இந்தியாவின் நேரு (மோதிலால்). மேலும், உலகெங்கிலும் உள்ள பிரிட்டீஷ் ஆதரவாளர்கள். ஆங்கிலமொழியின் உலகளாவிய ஆளுமையின் மூலமாக, ஆங்கிலேய மக்களின் மத/ நியாய வழிமுறையின் உதவியுடன், ஆங்கிலேயர்களையே அஹிம்சையின் கொள்கையை பரப்பவேண்டும் என்று தான் காந்திஜியே இந்த நூலை மொழிபெயர்த்ததாக தோன்றுகிறது. தன்னை நேசித்த ஆங்கில மக்களுக்கும், இந்திய சாம்ராஜ்யவாதிகளுக்க்கும் உள்ள வித்தியாசம் அறியாதவரா என்ன, காந்திஜி\nகார்ல் மார்க்ஸின் ‘கம்யீனிஸ்ட் கோட்பாடு’ 150 வருடங்களுக்கு முன் வந்த நூல். அவரும் சரி; காந்தியும் சரி; இருவரும் புரட்சி மனப்பான்மை கொண்டவர்கள் எனினும், இருவருக்கும் காத தூரம் மேல்நாட்டு நவீனமும், நவீன சமுதாயமும், கார்ல் மார்க்ஸ் அவர்களின் கூர்மையான பார்வைக்கு இலக்கு ஆயின. பிற்காலம், நடந்த சமுதாய பின்னடைவுகளை நாம் நன்கு அறிவோம்; அவற்றில் கம்யூனிசம் என்ற போர்வையில் நிகழ்ந்த அவலங்களையும் அறிவோம். இதற்கெல்லாம் விடையாக, மேல்நாட்டு சமுதாயத்திற்கு மாற்று நவீனம் அமைத்த பெருமை, “ஹிந்த் ஸ்வராஜ்.‘க்கு. 1989ல் மார்க்ஸீய கொள்கைகள் அடிபட்டு போயின. இந்த நூற்றாண்டோ மஹாத்மா காந்தியின் தீர்க்கதரிசனத்தை நம்பி இருக்கிறது.\nபி.கு. காந்திஜி இந்தியாவுக்கு மட்டும் சொந்தமல்ல. ‘கரும்புத்தோட்டத்தினிலே’ என்று அன்றொறு நாள் ஃபிஜித்தீவில் அடிமைதமிழ்ப்பெண்கள் படும்பாடு பற்றி, நீர் மல்க, பாடினான் ஒரு புலவன். அந்த நாட்டிலிருந்து வந்த செய்தியின் ஒரு பாகமிது. மொழிப்பெயர்ப்பு/தழுவல் தவறுகளுக்கும், என் கருத்துக்களுக்கும் பொறுப்பு, நான். அடுத்த பகுதியுடன், இணைப்பும் தரப்படும்.\n” என்னிடம் முதல்வகுப்புச் சீட்டு இருக்கிறது” என்றேன்,\n எனினும் நீ மூன்றாம் வகுப்புக்குத்தான் போய் உட்காரவேண்டும்\nஎன்று கடுமையாகக் கூறுகிறேன்” என்றார் அவர்,\nடர்பனிலிருந்து இதே வண்டியில்தான் வருகிறேன்,இதிலேயேதான் போவேன் இது உறுதி என்றேன் நான்\nநீ போக முடியது,இந்த வண்டிஅயி விட்டு இறங்கி விடவேண்டும்,இல்லையானால் போலீசை அழைத்து வெளியேற்ற வேண்டியிருக்கும் என்றார் அந்த ரயில் அலுவலர்\nம் போலீசை அழைக்கலாம் நா்் இந்த இடத்தை விட்டு அசையமாட்டேன் என்றேன்\nநன்றாகச் சொன்னீர்கள் அய்யா.காந்தியடிகளின் பல கோட்பாடுகள் இன்றும் விவாதத்திற்குரியதாகவே இருப்பதும் அதனுடைய வெற்றிக்கு ஒரு காரணமாகிறது என்பது அடியேனின் தாழ்மையான அபிப்ராயம் அய்யா.நன்றி.\nஇருக்கும் உலகை வைத்து இந்த இரு ஞானிகளும் திருப்தி அடையவில்லை.புதியதொரு பொன்னுலகம் படைக்க விரும்பினார்கள். மார்க்ஸ் காட்டிய பொன்னுலகம் இறைநம்பிக்கையை அழித்த, வர்க்க பேதமற்ற உலகம். காந்தி காட்டிய பொன்னுலகம் இறைநம்பிக்கை கொண்ட அவரவர் மதத்தின் நல்ல கொள்கைகளை அடிப்படையாக கொண்ட ராமராஜ்ஜியம்.\nபொருளாதார கொள்கைகளில் இருவருக்கும் பெரிதாக வித்யாசமில்லை. பணக்காரனை இருவரும் வேறு வேறு காரணங்களுக்காக விரும்பவில்லை. \"பணக்காரன் சுரண்டுகிறான்\" என்பது மார்க்ஸின் வாதம். பணக்காரனை திருத்தி ஏழைகளுக்க்காக அவனை செலவு செய்ய வைக்கலாம் என்பது காந்தியின் எண்ணம். பணக்காரன் மேன்மேலும் பணக்காரன் ஆவதை இருவரும் விரும்பவில்லை.\nபெரும் ஆலைகளை விட குடிசைத்தொழிலை மேம்படுத்தலாம் என்பது காந்திய சோஷலிசத்தின் வாதம். கைராட்டையை அவர் விரும்பி தேர்ந்தெடுத்தது இந்த காரணத்தால் தான். பணக்காரன் தானாக விரும்பி சோஷலிசத்தை ஏற்க வேண்டும் என்பது காந்தியின் எண்ணமாக இருந்தது. அவனாக திருந்தி ஏழைக்கு உதவ வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். மார்க்ஸுக்கு இந்த மென்மையான வழிமுறையில் எல்லாம் நம்பிக்கை இல்லை.\"பணக்காரன் தரமாட்டான். அவனிடம் எதையும் கேட்காதே. நீயாக எடுத்துக்கொள்\" என்றார்.\n\"எதிரி அடித்தால் வாங்கிக்கொள், நீ அடிவாங்குவதை பார்த்து அவன் திருந்துவான்\" என்றார் காந்தி. எதிரியின் மனதில் இருக்கும் அவன் மதநம்பிக்கை அவனை திருத்தும் என்பது காந்தியின் எண்ணம். அடுத்தவனை அடிமைப்படுத்தும் எவனும் தன் மதத்துக்கு விரோதமாக தானே செயல்படுகிறான் அதை அவனுக்கு எடுத்துச்சொல்ல நம்மை நாமே மெழுகுவர்த்தியாகிக் கொள்வோம் என்பது காந்தியின் எண்ணம்.\nகாந்தியை அடித்த பிரிடிஷார் அவர் திருப்பி அடிக்காததால் அதிசயமடைந்தனர். அடிக்க அடிக்க இன்னும் அடி என அவர் சொன்னது அவர்கள் குற்ற உணர்ச்சியை அதிகப்படுத்தியது. இதே போல் சொன்ன இன்னொரு நபர் ஏசு என்பது குறிபிடத்தக்கது. ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு என ஏசு சொன்னார். அதை காந்தி 2000 வருடம் கழித்து செய்து காட்டியதும் புராட்டஸ்டண்டு பிரிட்டன் மக்களுக்கு என்ன செய்வது என தெரியவில்லை.\nஏசுவை அடித்த ரோமானியர்களின் இடத்தில் தாங்கள் இருப்பது போல் பிரிடிஷார் உணர்ந்தனர். கிறிஸ்தவத்தின் அடிப்படையே guilt எனப்படும் குற்ற உணர்ச்சிதான். \"அயலானை நேசி\" என்ற கிறிஸ்தவ கொள்கையை மிக அழகாக அவர்களுக்கு பாடமாக எடுத்து சொல்லி வெற்றி அடைந்தார் காந்தி.\nமார்க்ஸுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. வலிமையே வெல்லும் என்பதை அவர் அழகாக உணர்ந்திருந்தார். வலியோனை திருத்த முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு சுத்தமாக இல்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வலியோன் செலுத்தும் ஆதிக்கம் ஒழிய மெலியோன் வலியோனாக மாறூவதே சரி என அவர் நினைத்தார். \"உரிமை என்பது பிச்சை அல்ல. கேட்டுப்பெறாதே. எடுத்துக்கொள்\" என்றார் அவர்.\nஇந்த இருவரும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் அளவிடற்கரியது. இவர்கள் இருவரின் சீடர்களும் மிகப்பெரும் நாடுகளின் தலைவர்களானார்கள். மிகப்பெரும் இரு கட்சிகள் இவர்களின் கொள்கைகளை தாங்கி உருவெடுத்தன. இவர்களுக்கு பின் வந்தவர்களின் குளருபடியால் இந்த இரு கட்சிகளும் இன்று தமது குருநாதர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக சென்று மக்களால் புறக்கணிக்கப்பட்டு நிற்கின்றன.\nசொல்லி வைத்தாற்போல் இந்த இருவர் சொன்ன பொருளாதார கொள்கைகளும் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டன. இருவர் சொன்ன போராட்ட வழிமுறைகளும் தோல்வியடைந்தன. அடையாள உண்ணாவிரதம், சிறைவாசம் போன்றவை இன்று ஜோக்காக மாறிவிட்டன. பஸ் எரிப்பு, கடைமறியல் என காந்தியின் சத்தியாக்கிரகம் வன்முறையாக மாறிவிட்டது. மார்க்ஸ் சொன்னபடி துப்பாக்கி தூக்கியவர்கள் அதை கீழே போடும் வழி தெரியாமல் திகைக்கிறார்கள்.\nஇந்த இருவரின் உண்மையான சீடகோடிகள் இன்று அருகிவிட்டார்கள். பொன்னுலகம் வரும், உலகெங்கும் தமது பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இன்னும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை திருத்த முடியும் என்ற நம்பிக்கையை இன்னும் சில தியாகிகள் வைத்திருக்கின்றனர். ரஷிய கம்யூனிஸ்ட் கட்சியை திருத்தி மார்க்ஸின் பொன்னுலகை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இன்னும் பல காம்ரேடுகள் வைத்திருக்கின்றனர்.\nஎனக்கு தோன்றுவது என்னவென்றால் குறைபாடுகள் உள்ள உலகை சகித்துக்கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான். ஏற்றத்தாழ்வுகள்,வர்க்க பேதங்கள், போலித்தனங்கள் அனைத்தும் நிரம்பிய உலகில் நாம் வாழ்கிறோம். விஞ்ஞான, பொருளாதார முன்னேற்றத்தால் பசியை, வறுமையை ஒழிக்க முடியும் என நான் நம்புகிறேன். அதை செய்ய நாம் முன்னேற வேண்டும்.கல்வி பயில வேண்டும்.\nஅப்துல்கலாம் சொன்ன வழி தான் எனக்கு சரியென படுகிறது. காந்தியும் மார்க்ஸும் சாதிக்க முடியாததை அப்துல்கலாமின் வழி சாதிக்குமோ இல்லையோ இருக்கும் உலகை மேம்படுத்த அது உதவும் என நான் நம்புகிறேன். பொன்னுலகமும், ராமராஜ்ஜியமும் எப்போதுமே சாத்தியமில்லை என்ற முடிவுக்கும் நான் வந்துவிட்டேன். அவை இரு மனிதர்களின் கனவுலகங்கள். உடோபியாக்கள்.\n> அப்துல்கலாம் சொன்ன வழி தான் எனக்கு சரியென படுகிறது. காந்தியும் மார்க்ஸும் சாதிக்க முடியாததை அப்துல்கலாமின் வழி சாதிக்குமோ இல்லையோ இருக்கும் உலகை மேம்படுத்த அது உதவும் என நான் நம்புகிறேன். பொன்னுலகமும், ராமராஜ்ஜியமும் எப்போதுமே சாத்தியமில்லை என்ற முடிவுக்கும் நான் வந்துவிட்டேன். அவை இரு மனிதர்களின் கனவுலகங்கள். உடோபியாக்கள்.\nநான் காந்தியைப் பார்த்ததில்லை. ஆனால் கலாமுடன் செலவழித்த பல மணி\nநேரங்களில் காந்தியோடு இருப்பது போலவே உணர்ந்தேன். கலாமிற்கு காந்தியே\n> அப்துல்கலாம் சொன்ன வழி தான் எனக்கு சரியென படுகிறது. காந்தியும் மார்க்ஸும் சாதிக்க முடியாததை அப்துல்கலாமின் வழி சாதிக்குமோ இல்லையோ இருக்கும் உலகை மேம்படுத்த அது உதவும் என நான் நம்புகிறேன். பொன்னுலகமும், ராமராஜ்ஜியமும் எப்போதுமே சாத்தியமில்லை என்ற முடிவுக்கும் நான் வந்துவிட்டேன். அவை இரு மனிதர்களின் கனவுலகங்கள். உடோபியாக்கள்.\nநான் காந்தியைப் பார்த்ததில்லை. ஆனால் கலாமுடன் செலவழித்த பல மணி\nநேரங்களில் காந்தியோடு இருப்பது போலவே உணர்ந்தேன். கலாமிற்கு காந்தியே\nகாந்தி எனக்கு ஒரு புதிராய் இருக்கிறார் :--)))\nநான் காந்தியைப் பார்த்ததில்லை. ஆனால் கலாமுடன் செலவழித்த பல மணி\nநேரங்களில் காந்தியோடு இருப்பது போலவே உணர்ந்தேன். கலாமிற்கு காந்தியே\nகலாம் பிராக்டிகலான காந்தி.வலுவான மனிதன் பேசும் அகிம்சையே உலகில் எடுபடும் என்பதை உணர்ந்த காந்தி.\nஇந்த இழையில் காந்தீயம் சார்ந்த கருத்துக்களும் உலவவேண்டும் என்று ஒரு லின்க் கொடுக்கிறேன்: https://mail.google.com/mail/\n[MinTamil] இந்தியத் திருநாட்டின் மறுமலர்ச்சியில் பெண்கள் - பாகம் - 6\nஇங்கும் பொருந்தும் வருகை தானே இது.\nஇன்று ஸ்வாமி விவேகானந்தரின் ஜன்ம தினம் ( 6 ஃபெப்ரவரி, 1921). அவரின் நினைவுக்கு மரியாதையும் வணக்கமும் செய்வதற்காக, பேலூர் மடத்துக்கு வந்துள்ளேன். அவருடைய படைப்புகளை கரைத்து குடித்தேனா அதன் அரும்பயன் யாதெனில், என்னுடைய நாட்டுப்பற்று, ஆயிரம் பங்கு அதிகரித்து விட்டது. இளைஞர்களே அதன் அரும்பயன் யாதெனில், என்னுடைய நாட்டுப்பற்று, ஆயிரம் பங்கு அதிகரித்து விட்டது. இளைஞர்களே ஸ்வாமி விவேகானந்தர் வாழ்ந்து, மறைந்த இந்த இடத்திலிருந்து, ஆத்மபலன் பெறாமல், வெறுங்கையுடன் திரும்பி விடாதீர்கள்.\nLabels: 1919. Sathyagraha, April 6, Mahatma Gandhi, அன்றொரு நாள், இன்னம்பூரான், சத்யாகிரஹம், மஹாத்மா காந்தி\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 7 யார் இந்த ‘ஹூ’ ‘ஹூ’\nநூறு வருஷங்களுக்கு முன்னால்- 3 : என் அத்தை\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 5 லிபியானந்தம்\nநூறு வருஷங்களுக்கு முன்னால் - 2\nநூறு வருஷங்களுக்கு முன்னால் : 1\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 4: I வக்ஷஸ்தலே...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 3: அச்சான்யம்\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ மந்திரக்காளி\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ மந்திரக்காளி\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ மந்திரக்காளி\nஇன்னம்பூரான் பக்கம் -14இன்னம்பூரான் பக்கம் -14 ஒர...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ\nஇதுவும் ஒரு பிருகிருதி: 3\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 1: ‘சிக்’ என பிடித்து...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 1: ‘சிக்’ என பிடித்து...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_25.html", "date_download": "2018-07-19T23:12:40Z", "digest": "sha1:6OH7UFAQ4HSNWNW7PJ4ZSJPGK26FXZB7", "length": 24285, "nlines": 317, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: இயற்கையின் எழிலில் இறைவன்", "raw_content": "\nஆள்காட்டிக் குருவி என்னும் பறவை அடைகாத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பறவை சற்றே உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும்.\nஆடு மாடுகளோ, மனிதர்களோ தரையில் உள்ள முட்டைகளை நோக்கி நடந்தால், காவல் காக்கும் பறவை, “கிரக்...கிரக்...” என அபாய ஒலி எழுப்பும்.\nஉடனே அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவை எழுந்திருக்காமல் குனிந்தபடியே சிறு தூரம் நடந்து சென்று பின் இரு பறவைகளுமாக ஆகாயத்தில் கிளம்பி கூட்டை நோக்கி நடப்பவரை / நடப்பதை விமானம் தாக்குவது போலத் (dive bombing) தாக்குதல் செய்யும்.\nஅவ்வாறு செய்யும் போது, ஆங்கிலத்திலே “Did you do it Did you do it” என்று கேட்பது போன்ற ஒலியினை எழுப்பும்\nஆதலால் இப்பறவைகளை ‘Did you do it bird’ என்று சிலர் வேடிக்கையாக அழைப்பார்கள்.\nஎவ்வளவு கவனத்துடன் தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்கிறது ஆட்காட்டி குருவி இயற்கையின் அற்புதப்படைப்பு.\nஅடர்ந்த காடுகளில் புதர்களுக்கு இடையே புலி யார் கண்ணுக்கும் தெரியாமல் மெல்ல மெல்ல நகர்ந்து தன் இரை நொக்கிச் செல்லும்போது அதனைத் தன் அபாயச் சங்கினை ஊதி (Did you do it....Did you do it என்றபடி) பிறருக்கு அறிவிப்பது இந்த ஆள்காட்டிக் குருவி தான்.\nஇயற்கையின் எழிலில் நமக்கு இறைவன் காட்டும் விந்தை\nஎண்ணமென்னும் வண்ணச்சிறகு விரித்து விண்ணில் பறக்கும் பறவை\nஎழிலாய் கூடுகட்டி சிறுகக் கட்டி பெருக வாழ் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டு.\nசிறகடித்து விண்ணில் பறக்கும் அழகுப் பறவைகள்\nசின்னச்சின்ன அலகுகளால் அருமையாய்க் கட்டும்\nசிங்காரக் கூடுகள் பார்க்கப் பார்க்க பரவசம் தருமே\nசின்னச் சின்ன மண்துளிகள் சேர்த்து செய்த கூடிது..\nஒரு கூட்டில் அன்புப் பறவைகள்...\nபார்த்துப் பார்த்து இழைக்கும் அன்புக் கூடு..\nகூடி வாழ்வதால் அதன் பெயர் கூடோ..\nஏ.. குருவி.. சிட்டுக் குருவி.. சிங்காரக் குருவி..\nகண்ணும் கருத்துமாய் கடின உழைப்பு..\nபார்த்துப் பார்த்து அழகுபடுத்தும் நேர்த்தி..\nஉல்லாச உலகம் இவர்களுக்கே சொந்தமோ\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 10:49 AM\nகூடுகட்டும் படங்கள் அவ்வளவு பொருமைய இருந்து எடுத்திருக்காங்க...\n# கவிதை வீதி # சௌந்தர் //\nஆட்காட்டி குருவி பற்றி அருமையான தகவல்கள் நன்றி\nகுருவிகள் அனைத்தும் அழகோ அழகு.\nஎப்படித்தான் இவ்வளவு அழகாக பொறுமையாகப்படம் பிடித்தீர்களோ\nவிளக்கங்கள் யாவும் வெகு ஜோர்.\nபடங்களுக்கு கீழ் நீங்கள் கொடுத்துள்ள சினிமாப்பாடல் வரிகளும் ரொம்ப நல்லாயிருக்குதுஙக.\nகுருவிகளின் அழகையும் கூடுகளின் தொழில்நுட்பத்தையும் பார்த்து ரசித்தபடியே வெகு நேரம் செலவழித்துவிட்டதால், பின்னூட்டமிட தாமதம் ஆகிவிட்டது.\nஇயற்கையின் எழிலில் அழகிய பதிவாக இறைவனைக்காட்டியுள்ள தங்களுக்கு என் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.\nதங்கள் மேல் மிகவும் தனிப்பிரியமுள்ள குருவி vgk\nநானும் ஓர் பறவைகள் ரசிகன்.. பார்க்கப்பார்க்க அலுக்காத படங்கள் ..\nவிட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியாய் சிறடிக்கவே அனைவரும் ஆசைப்படுகிறோம்.\nநானும் ஓர் பறவைகள் ரசிகன்.. பார்க்கப்பார்க்க அலுக்காத படங்கள் ..\nஎவ்வளவு பெரிய கூடு. அது வெளி நாட்டுக் குருவியா நம்மூர் குருவி தக்கை போன்றவற்றை வைத்துதானே கூடு கட்டும். குருவி குடும்பம் இனிமையான இல்லறத்தின் குறியீடு.\nஎவ்வளவு பெரிய கூடு. அது வெளி நாட்டுக் குருவியா நம்மூர் குருவி தக்கை போன்றவற்றை வைத்துதானே கூடு கட்டும். குருவி குடும்பம் இனிமையான இல்லறத்தின் குறியீடு.//\nவாங்க சாகம்பரி. அது வெளிநாட்டுப் பறவைதான். இனிய இல்லறத்தின் குறியீடான பறவைகளை ரசித்து கருத்து அளித்த உங்களுக்கு நன்றி.\n//விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியாய் சிறடிக்கவே அனைவரும் ஆசைப்படுகிறோம்.//\nஉங்களிடம் உள்ள தெய்வானுக்கிரஹத்தினால் எங்கோ உள்ள என் மனதில் தோன்றியதை நீங்கள் அப்படியே எழுத்தில் எழுதி விட்டது எனக்கு மிகவும் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.\nRoutine Life உண்மையில் மிகவும் சலிப்பு ஏற்படுவதாகவே உள்ளது. தங்கள் பதிவுகள் மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளன. நன்றி. vgk\nகுருவிகள் படங்கள் அனைத்தும் அழகு தகவல்களுக்கும் நன்றி ராஜராஜேஸ்வரி\nபறவைகள் பறக்கும் முதல் படம் அழகோ அழகு. தண்ணீரில் நிழலாடும் படமும் அழகு. கூடு கட்டும் படங்கள் குருவிகளின் உழைப்பைச் சொல்கின்றன.\nஐந்தறிவின் ஒற்றுமையும் சந்தோஷமும் தெரிகிறது பதிவில் \nRoutine Life உண்மையில் மிகவும் சலிப்பு ஏற்படுவதாகவே உள்ளது. தங்கள் பதிவுகள் மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளன. நன்றி. vgk//\nதாங்கள் கூறும் கருத்துக்கள் மனதிறகு உற்சாகமளிக்கின்றன. நன்றி.\nகுருவிகள் படங்கள் அனைத்தும் அழகு தகவல்களுக்கும் நன்றி //\nபறவைகள் பறக்கும் முதல் படம் அழகோ அழகு. தண்ணீரில் நிழலாடும் படமும் அழகு. கூடு கட்டும் படங்கள் குருவிகளின் உழைப்பைச் சொல்கின்றன.\nதண்ணீரில் நிழலாடும் பட அழகு\nகூடுகட்டும் உழைப்பு -அனைத்தும் நுணுக்கமான கவனிப்புடனான கருத்துக்கு நன்றி.\nஎப்படி இவ்வளவு அழகான ஒரு கருத்து கூறினீர்கள்\n[என் பின்னூட்டங்களுக்கு தாங்கள் கொடுத்துள்ள பதில்கள் என் மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக உள்ளன. மிக்க நன்றி. ]\nஆஸ்திரேலியா - பெர்த் ஸ்ரீ பால முருகன் கோவில்\nஇசைமழை பொழியும் அழகுப் பறவைகள்\nமுருகன் கண் வளரும் விளத்தொட்டி\nநொடியில் கோடி வரமருளும் நிமிஷாம்பாள்\nஅருள்மிகு மள்ளியூர் மகாகணபதி கோயில்\nஅரைக்காசு அம்மன் - ஸ்ரீலட்சுமி குபேரர்\nஆஸ்திரேலியா - துறைமுகப் பாலம்\nஅன்னவரம் ஸ்ரீசத்ய நாராயண சுவாமி திருக்கோயில்\nBilbies - நீண்ட மூக்கு எலி\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/india/03/183282?ref=section-feed", "date_download": "2018-07-19T22:47:03Z", "digest": "sha1:CI6QV7BIKV6PWPXLR25MQXT4OYW7ITD7", "length": 7057, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "தீப்பற்றி எரியும் சிலிண்டருடன் பெண்ணை விரட்டும் இளைஞர்: அதிர்ச்சியளிக்கும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதீப்பற்றி எரியும் சிலிண்டருடன் பெண்ணை விரட்டும் இளைஞர்: அதிர்ச்சியளிக்கும் வீடியோ\nஉத்திரபிரதேசத்தில் வீட்டின் வாடகை பாக்கி கேட்டதால் தீப்பற்றி எரியும் கேஸ் சிலிண்டரை கொண்டு இளைஞர் ஒருவர் பெண்ணை விரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅலகாபாத்தில் கிட்ஜாங் பகுதியில் Usmana Ansari என்ற இளம்வயது பெண் ஒருவர் Aftaab என்பவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு தன்னுடைய வீட்டினை வாடகைக்கு விட்டுள்ளார்.\nஆனால் நீண்ட மாதங்களாகவே வாடகை பாக்கி கொடுக்காததால், Aftaab-ஐ வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த Aftaab, வீட்டின் உரிமையாளருக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நினைத்து, பற்றி எரிந்து கொண்டிருக்கும் கேஸ் சிலிண்டருடன் அவரை கொலை செய்வதாக மிரட்டுகிறார். இதனை பார்த்து பயந்து Usmana அங்கிருந்து ஓட்டம் பிடிப்பதை போன்ற காட்சிகள் அங்கிருக்கு சிசிடிவியில் பதிவாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/detailed?id=6%200336&name=%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21", "date_download": "2018-07-19T22:56:19Z", "digest": "sha1:UTSQWJRJLBQ7224IQ3PQKIHUQAWFQZOP", "length": 8317, "nlines": 160, "source_domain": "marinabooks.com", "title": "மண்ட பத்திரம்! Manda Pathiram", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் ஆய்வு நூல்கள் மொழிபெயர்ப்பு சங்க இலக்கியம் தமிழ்த் தேசியம் வேலை வாய்ப்பு சுயசரிதை அரசியல் வணிகம் பொது நூல்கள் சுற்றுச்சூழல் இஸ்லாம் யோகாசனம் சித்தர்கள், சித்த மருத்துவம் இல்லற இன்பம் வரலாறு மேலும்...\nபூவரசி பதிப்பகம்பன்முகம்முவஃப்பிகா பதிப்பகம்வடலி வெளியீடுமார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிமுஜீப் இண்டியா கிரியேஷன்சூர்யா பதிப்பகம் செளராஷ்டிரா புக் ட்ரஸ்ட்ரீம் பப்ளிகேஷன்ஸ்மகாராஜ் பிரசுரம்சாமி வெளியீடுபிரெய்ன் பேங்க்அந்தாதி பதிப்பகம்தெய்வத் திருமகள்அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nவிஜய் டிவி 'நீயா நானா' புகழ் கோபிநாத்தின் புத்தம் புதிய படைப்பு.\nஇந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு தரப்புக்கு தேவைப்படும் செய்திகளை பேசுகிறது.\nநாம் கவனிக்கத் தவறும் முக்கியமான விஷயங்களை அதன் அவசியத்தை ஞாபகப் படுத்துகிறது. எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் ஆசிரியர் ஜனரஞ்சகமாகத்தான் இதை எழுதி இருக்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநிமிர்ந்து நில் பாகம் 1\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2\nஅது ஒரு பொடா காலம்\nநீ இன்றி அமையாது உலகு\nநேருவின் ஆட்சி : பதியம் போட்ட 18 ஆண்டுகள்\nஅறிவுக்கு விருந்தாகும் கிரேக்க நாடோடிக் கதைகள்\nவிஜய் டிவி 'நீயா நானா' புகழ் கோபிநாத்தின் புத்தம் புதிய படைப்பு.\nஇந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு தரப்புக்கு தேவைப்படும் செய்திகளை பேசுகிறது.\nநாம் கவனிக்கத் தவறும் முக்கியமான விஷயங்களை அதன் அவசியத்தை ஞாபகப் படுத்துகிறது. எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் ஆசிரியர் ஜனரஞ்சகமாகத்தான் இதை எழுதி இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewforum.php?f=19&sid=e2aabd75f5f28a5df2966900e7208c0c", "date_download": "2018-07-19T22:55:47Z", "digest": "sha1:FTFU6ZWQHUURAI3RPSFO4UYLR7NEEHEU", "length": 32371, "nlines": 393, "source_domain": "poocharam.net", "title": "விளையாட்டுகள் (Sports) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் தோனிக்கு ஐந்தாவது இடம் (விபரங்கள் இணைப்பு)\nநிறைவான இடுகை by பாலா\nவிளையாட்டு துறைக்காக மட்டும் சச்சின் குரல் கொடுத்தால் போதாது-கவாஸ்கர் விருப்பம்\nநிறைவான இடுகை by பாலா\nஇந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் முரளி கார்த்திக்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஆடுகளம் : உள்ளம் மகிழ பல்லாங்குழி\nநிறைவான இடுகை by பாலா\n7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் மும்பை–கொல்கத்தா அணிகள் மோதல்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇந்திய அணி, சொந்த மண்ணில் மட்டுமே மிக சிறப்பாக ஆடும்...\nby கவிதைக்காரன் » பிப்ரவரி 9th, 2014, 5:39 pm\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nby வேட்டையன் » பிப்ரவரி 4th, 2014, 8:57 am\nநிறைவான இடுகை by Muthumohamed\nபொங்கி எழுமா இளம் இந்தியா: முதல் டெஸ்ட் நாளை துவக்கம்\nநிறைவான இடுகை by தனா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?p=6546", "date_download": "2018-07-19T23:28:32Z", "digest": "sha1:2HMESRNY6WSPE53KLPUJIGMX3LMU2BPC", "length": 47800, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nஇதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.\nஎப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:\nபூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.\nகோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.\nஇந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.\nநிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.\nஅதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.\nஇது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு சக்தி. தினமும் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித சக்தி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.\nஅது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் சக்தியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே சக்தி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.\nமூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.\nஅது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.\nஇவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.\nஅது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.\nஇதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.\nஇதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.\nஇன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.\nகோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.\nகோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.\nகோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.\nநிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.\nகல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.\nஅது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.\nகோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.\nஅது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.\nஅது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.\nஅது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.\nஇடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.\nசுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.\nகோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் நுட்பம்.\nRe: கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nஒ.. சாமி கும்பிடுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nRe: கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nby கரூர் கவியன்பன் » ஜூன் 7th, 2014, 9:53 pm\nஇதில் இவ்வளவு செய்தி இருக்கா... படித்து அதிர்ந்தும் அதிசயித்தும் போனேன்..\nஇவ்வளவு நாள் என்ன என்று தெரியாமலேயே சென்று வந்துள்ளோம்.. நன்றி. எனக்கு தேவைப்படும் இச்செய்தி..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/25131-monster-sized-fish-species-discovered-in-new-zealand.html", "date_download": "2018-07-19T23:21:42Z", "digest": "sha1:KA3IQEPIM6IXNHZPBQSB4YPUPIIBPYPO", "length": 8892, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "130 ஆண்டுகளுக்கு முந்தைய ராட்சத சூரிய மீன் கண்டுபிடிப்பு | Monster-sized fish species discovered in New Zealand", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\n130 ஆண்டுகளுக்கு முந்தைய ராட்சத சூரிய மீன் கண்டுபிடிப்பு\n130 ஆண்டுகளுக்கு முந்தைய 2 டன் எடை வரை வளரக்கூடிய ராட்சத சூரிய மீன் நியூசிலாந்து கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகடல் உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய-பசுபிக் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வந்தது. அந்தக் குழுவினர் 130 ஆண்டுகளுக்கு முந்தைய 2 டன் எடை மற்றும் 3 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய ராட்சத சூரிய மீனை கண்டுபிடித்தனர். இதை எலும்பு மீன் என்றும் அழைக்கிறார்கள்.\n10 வருடங்களுக்கு முன்பு ஜப்பானிய ஆய்வாளர்கள் சூரிய மீன் குறித்த தடயங்களை மட்டுமே கண்டுபிடித்திருந்தனர். தற்போது இந்த வகை மீன் ஒன்று நியூசிலாந்து அருகில் உள்ள குறிப்பிட்ட தீவு ஒன்றில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. அதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மீன்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு சிலி கடல் பகுதிகளில் காணப்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஅரசியல் கட்சிகளுக்கு நன்கொடை: விரைவில் புதிய கட்டுப்பாடுகள்\nகொடுங்கையூர் தீ விபத்து... தொடரும் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆத்தாடி, என்னா அடி: நியூசி. பெண்கள் கிரிக்கெட் ஆஹா சாதனை\n5 டக் அவுட்: போல்ட் வேகத்தில் 58 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து\nவில்லியம்சன் சதம் வீண்: இங்கிலாந்து திரில்லிங் வெற்றி\nநியூசி.கிரிக்கெட் வரலாற்றில் முதல் சாதனை: ஒரே நாளில் 2 ஹாட்ரிக்\nசாதனைக்கு நடுவே ஒரு வேதனை அவுட்\n - ஆஸ்திரேலியா புதிய சாதனை\n2வது டி20: நியூஸியை வீழ்த்தி பழி தீர்த்தது பாகிஸ்தான்\nஜூனியர் உலக கோப்பை: முதல் முறையாக சாதித்தது ’கத்துக்குட்டி’ ஆப்கான்\nதலையில் காயம்: டி20 தொடரில் இருந்து விலகினார் சோயிப் மாலிக்\nRelated Tags : New Zealand , Sunfish , சூரிய மீன் , நியூசிலாந்து , கடல் உயிரினங்கள்\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசியல் கட்சிகளுக்கு நன்கொடை: விரைவில் புதிய கட்டுப்பாடுகள்\nகொடுங்கையூர் தீ விபத்து... தொடரும் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamiltel.in/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-2446", "date_download": "2018-07-19T23:20:50Z", "digest": "sha1:BTWAPXFVSPJVM5KHUFG6IKJNGWBGEYUU", "length": 15293, "nlines": 208, "source_domain": "www.tamiltel.in", "title": "அடங்கப்பா உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வி அடைவாராம் – நியூஸ் 7 கருத்துக்கணிப்பு | செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஉலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்\n+2 மாணவர்களின் வெற்றி சதவீதம்\nவிகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nபேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே\nஉதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .\nஐபோன் செலவு பத்தாயிரம் தானாமே\nwi-fi யின் புதிய அச்சுறுத்தல்கள்\nஆடி மாதம் புது தம்பதியை பிரித்து வைப்பதற்கான காரணம்\nசுஜாதா பிறந்த நாள் – இலவச மின்னூல்கள்\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nதோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016\nநட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்\nநட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு தேர்தல் 2016 தேமுதிக அடங்கப்பா உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வி அடைவாராம் – நியூஸ் 7 கருத்துக்கணிப்பு\nஅடங்கப்பா உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வி அடைவாராம் – நியூஸ் 7 கருத்துக்கணிப்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகனிந்த பழம் என்று ஆசையோடு விளிக்கப்பட்ட விஜயகாந்த் அவர் நிற்க்கும் தொகுதியில் வெற்றி பெற மாட்டார் என சொல்கிறார்கள் நியூஸ்7 மற்றும் தினமலர். அறிவியல் பூர்வமானதாக கருத்துக்கணிப்பு நடத்தவில்லை என்றாலும் பரவாயில்லை, இப்படி அநியாயத்திற்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ற பெயரில் சும்மா திரிப்பதை போலத்தான் இதைப் பார்க்கையில் தோன்றுகிறது.\nமக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வி அடையும் வாய்ப்புள் ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.\nநியூஸ் 7- தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் விஜயகாந்த் போட்டியிடுகிறார்.\nஉளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுகவுக்கு 22.5 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. திமுகவுக்கு 38.8 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.\nதேமுதிக – ம.ந.கூட்டணிக்கு 26.6 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. இக்கட்சிக்கு 2வது இடமே கிடைத்துள்ளது. பாமக 5.5 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஏற்கனவே 2006 தேர்தலில் விருத்தாசலத்திலும், 2011 தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியிலும் போட்டியிட்டார். ஒவ்வொரு தேர்தலிலும் விஜயகாந்த் தொகுதி மாறி போட்டியிடுகிறார். அதேபோல், இந்த முறையும் ரிஷிவந்தியத்தில் தோல்வி அடையும் நிலை இருந்ததாலே அவர், உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்தாக கூறப்படுகிறுது.\nஇந்நிலையில் நியூஸ் 7 கருத்துக்கணிப்பு தினமலர் கருத்துக்கணிப்பில் விஜயகாந்த் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றது.\nமுந்தைய செய்திபேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே\nஅடுத்த செய்தி13 வகை சாபங்கள்\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nகுழந்தைகளுக்கான முளைகட்டிய தானிய சூப்\nபேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதில் ரத்து\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம், அதனால் வ௫ம் பலன்கள்.\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nதெறி – திரை விமர்சனம்\nகேரள கோயிலில் தீ விபத்து – காரணம் என்ன\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nயார் யார் எங்கே தொகுதி நிலவரம்\nஉளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் மகத்தான வெற்றி பெறுவார் ;\nவிஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை தேமுதிக – சந்திரகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section80.html", "date_download": "2018-07-19T22:57:51Z", "digest": "sha1:YLPSHYDNS4NVDWLMGFP5OZWMZ5S5SKOZ", "length": 27533, "nlines": 94, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "\"உம்மால் முடியும்!\" என்ற நகுலன்! - உத்யோக பர்வம் பகுதி 80 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 80\nபதிவின் சுருக்கம் : காலத்திற்கு ஏற்ப கருத்துகள் மாறுகின்றன எனவும்; சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி செயல்படும்போதே வெற்றி கிடைக்கிறது எனவும்; முதலில் துரியோதனனிடம் மென்மையாகவும், பின்பு வன்மையாகவும் பேச வேண்டும் எனவும்; பாண்டவர்களோடு நிற்கும் தலைவர்களிடம் எந்த மனிதனால் மோத முடியும் எனவும்; கிருஷ்ணன் சொல்லும் ஞானமொழிகளைக் கேட்டு கௌரவ அவையின் முதிர்ந்தவர்களும் மதிப்புமிக்கவர்களும் திருதராஷ்டிரருக்கு அறிவுரை கூறுவார்கள் எனவும் கிருஷ்ணனிடம் நகுலன் பேசியது...\nநகுலன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், \"ஓ மாதவா {கிருஷ்ணரே}, அறநெறிகள் அறிந்தவரும், ஈகை குணம் கொண்டவரும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரரால் நிறையச் சொல்லப்பட்டது. பல்குனர் {அர்ஜுனர்} என்ன சொன்னார் என்பதை நீர் கேட்டீர். ஓ மாதவா {கிருஷ்ணரே}, அறநெறிகள் அறிந்தவரும், ஈகை குணம் கொண்டவரும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரரால் நிறையச் சொல்லப்பட்டது. பல்குனர் {அர்ஜுனர்} என்ன சொன்னார் என்பதை நீர் கேட்டீர். ஓ வீரரே {கிருஷ்ணரே}, என் கருத்தை நீரே பலமுறை வெளிப்படுத்திவிட்டீர். இவை யாவற்றையும் அலட்சியம் செய்து, எதிரியின் விருப்பங்களை முதலில் கேட்டு, சந்தர்ப்பத்திற்கு எது தகுந்ததென நீர் கருதுகிறீரோ அதைச் செய்யும்.\n கேசவரே {கிருஷ்ணரே}, பல்வேறு விவகாரங்களுக்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் பல்வேறு வகையிலேயே இருக்கின்றன. எனினும், ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {கிருஷ்ணரே}, சந்தர்ப்பத்தை நோக்கில் கொண்டு ஒரு மனிதன் செயல்படும்போதே, வெற்றி வெல்லப்படுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பொருள் ஒரு வகையில் தீர்க்கப்பட்டால், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அது தகாததாகி வேறுபடுகிறது.\n மனிதர்களில் முதன்மையானவரே {கிருஷ்ணரே}, இவ்வுலகத்தின் மனிதர்கள் எவரும் ஒரே கருத்துடன் தொடர்ந்து இருக்க முடியாது. நாங்கள் காட்டில் வாழ்ந்த போது, எங்கள் இதயங்கள் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்ய விரும்பியது. நாங்கள் தலைமறைவாக இருந்த போதோ, அது {வேறு} ஒரு வகையில் இருந்தது. இப்போதோ, ஓ கிருஷ்ணரே, இனியும் தலைமறைவு வாழ்வு தேவைப்படாதபோது, எங்கள் விருப்பங்கள் வேறுவிதமாக மாறியிருக்கின்றன.\n விருஷ்ணி குலத்தவரே {கிருஷ்ணரே}, நாங்கள் காட்டில் உலவி கொண்டிருந்த போது, நாட்டின் மீதான பற்று எங்களுக்கு இப்போதைய அளவுக்குப் பெரியதாக இல்லை. ஓ வீரரே {கிருஷ்ணரே} எங்கள் வனவாச காலம் முடிந்து திரும்பிவிட்டோம் என்பதைக் கேட்டதும், ஓ வீரரே {கிருஷ்ணரே} எங்கள் வனவாச காலம் முடிந்து திரும்பிவிட்டோம் என்பதைக் கேட்டதும், ஓ ஜனார்த்தரரே {கிருஷ்ணரே}, உமது அருளால் இங்கே ஏழு {7} அக்ஷொஹிணிகள் எண்ணிக்கையில் படை திரண்டுள்ளது.\nநினைத்துப் பார்க்க முடியாத அளவு வலிமையும் ஆற்றலும் கொண்ட இந்த மனிதர்களில் புலிகள் ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக நிற்பதைக் காணும் எந்த மனிதன் தான் அச்சத்தால் பீடிக்கப்பட மாட்டான் எனவே, குருக்கள் மத்தியில் சென்றதும், முதலில் மென்மை நிறைந்த வார்த்தைகளையும், பிறகு அச்சுறுத்துவனவற்றையும் பேசி அந்தத் தீய துரியோதனனை அச்சத்தால் நீர் பதைபதைக்க வைப்பீராக.\n கேசவரே {கிருஷ்ணரே}, யுதிஷ்டிரர், பீமசேனர், ஒப்பற்ற பீபத்சு, சகாதேவன், நான், நீர், ராமர் {பலராமர்}, பெரும் வலிமையும் சக்தியும் கொண்ட சாத்யகி, தனது மகன்களோடு கூடிய விராடர், தனது கூட்டாளிகள் மற்றும் திருஷ்டத்யும்னனோடு கூடிய துருபதர், பெரும் ஆற்றல்படைத்த காசியின் ஆட்சியாளர், சேதிகளின் தலைவனான திருஷ்டகேது ஆகியோரோடு சதையும், இரத்தமும் கொண்ட எந்த மனிதனால் போரில் மோத முடியும்\n வலிய கரங்கள் கொண்டவரே {கிருஷ்ணரே}, நீர் அங்குச் சென்றதுமே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரர் விரும்பிய நோக்கத்தைச் சாதிப்பீர், என்பதில் ஐயமில்லை. ஓ பாவமற்றவரே {கிருஷ்ணரே}, விதுரர், பீஷ்மர், துரோணர், பாஹ்லீகர் ஆகியோர் நீர் சொல்லும் ஞானமொழிகளைப் புரிந்து கொள்வர். அந்த அறிவுரைக்கேற்ப நடக்குமாறு மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரரையும், பாவம் நிறைந்த மனநிலை கொண்டவனான சுயோதனனையும் {துரியோதனனையும்} அவர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஓ பாவமற்றவரே {கிருஷ்ணரே}, விதுரர், பீஷ்மர், துரோணர், பாஹ்லீகர் ஆகியோர் நீர் சொல்லும் ஞானமொழிகளைப் புரிந்து கொள்வர். அந்த அறிவுரைக்கேற்ப நடக்குமாறு மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரரையும், பாவம் நிறைந்த மனநிலை கொண்டவனான சுயோதனனையும் {துரியோதனனையும்} அவர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஓ ஜனார்த்தனரே {கிருஷ்ணரே}, நீர் பேச்சாளராகவும், விதுரர் கேட்பவராகவும் இருக்கும்போது, மென்மையாகவும், சாதாரணமாகவும் எந்தக் காரியத்தைத்தான் விளக்க முடியாது ஜனார்த்தனரே {கிருஷ்ணரே}, நீர் பேச்சாளராகவும், விதுரர் கேட்பவராகவும் இருக்கும்போது, மென்மையாகவும், சாதாரணமாகவும் எந்தக் காரியத்தைத்தான் விளக்க முடியாது\nவகை உத்யோக பர்வம், கிருஷ்ணன், நகுலன், பகவத்யாந பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-07-19T23:26:44Z", "digest": "sha1:IIXGLEUWFB7CGEOR4VG6PP64IIPGTMUE", "length": 4637, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நிர்ணயம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நிர்ணயம் யின் அர்த்தம்\n(விலை, தரம் போன்றவற்றைக் குறிக்கும்போது) வரையறை செய்யும் செயல்.\n‘நெல்லின் கொள்முதல் விலையை அரசு நிர்ணயம் செய்துள்ளது’\n‘வரி நிர்ணயத்துக்குச் சரியான அளவுகோல் பின்பற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின’\n‘விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலி நிர்ணயம்’\n‘தமிழ்நாட்டில் பொது நூலகங்களுக்காக வாங்கும் புத்தகங்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-07-19T23:26:57Z", "digest": "sha1:P23ZP2RAGQMX2UMWJTKNFLFFVWTDVL4X", "length": 4219, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வருடம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வருடம் யின் அர்த்தம்\n‘நாம் சந்தித்து இருபது வருடங்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்’\n‘இது பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி’\n‘எனக்குப் போன வருடம்தான் திருமணம் நடந்தது’\n‘1947ஆம் வருடம் இந்தியா சுதந்திரம் பெற்றது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yavarungeleer.wordpress.com/2016/04/10/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T23:11:06Z", "digest": "sha1:ZBQBBIRQINPRQY5ZX43QRU3WMSGPYCRV", "length": 8748, "nlines": 167, "source_domain": "yavarungeleer.wordpress.com", "title": "கமலஹாசன் கவிதைகள் | யாவருங்கேளீர்", "raw_content": "\nஉலகமக்கள் யாவரும் உறவுக்காரர் என்றிடு\nஏழைக்கு வரு துயரை வேடிக்கை\nபோர்கூட அதன் நின் செயலாம்\nமன்னர்க்கு தரணி தந்து அது\nநானூறு லட்சத்தில் ஒரு விந்தை\nமற்றவர் வைபவம் கொண்டு நீ\nஆகமக் குள(ம்) மூழ்கி மும்மலம் கழி\nஅறிவை ஆத்திகச் சலவையும் செய்\nதேவர் மகன் பார்ட் 2\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டிசம்பர் மார்ச் »\nமாதந்திர தொகுப்பு மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2018 (1) மே 2018 (1) ஏப்ரல் 2018 (2) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (3) ஜனவரி 2018 (6) திசெம்பர் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (8) மார்ச் 2017 (3) ஏப்ரல் 2016 (1) திசெம்பர் 2015 (1) நவம்பர் 2015 (1) ஜூன் 2015 (1) ஏப்ரல் 2015 (1) பிப்ரவரி 2015 (3) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (19) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (6) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (1) ஓகஸ்ட் 2013 (1) பிப்ரவரி 2013 (3) திசெம்பர் 2012 (1) ஓகஸ்ட் 2012 (9) ஜூலை 2012 (15) ஜூன் 2012 (4) மே 2012 (5) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2)\nதமிழில் பல படங்களுக்கு இரண்டாம் பாகம் வந்துவிட்டன. சிங்கம் மூன்றாம் பாகமே வந்துவிட்டது.... yavarungeleer.wordpress.com/2018/07/10/%e0… 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigathulikal.blogspot.com/2012/03/blog-post_1183.html", "date_download": "2018-07-19T22:58:52Z", "digest": "sha1:SPZB4RH6ATV7CPA5UPLFLYZYUVKJGK6X", "length": 7769, "nlines": 74, "source_domain": "aanmigathulikal.blogspot.com", "title": "AANMIGA THULIKAL", "raw_content": "\nபஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று)\nஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ\nபஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாள் வருவது பஞ்சமி திதி. பஞ்ச என்றால் ஐந்து எனப்பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும். பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nபங்குனி உத்திரம் பங்குனி மாதத்தில் வரும் உத்திரத...\nமஹா ப்ரத்யங்கரா மந்திரம் கோர ரூபே மஹா ப்ரத்யங...\nராமநவமி ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் ...\nமாமன்னன் ராஜ ராஜ சோழன் சமாதியை பாருங்கள் Raja raj...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மந்திரம் ஓம் ஏம் ஐம் க்லாம...\nமஹாலட்சுமி அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் ...\nஐஸ்வர்யங்களும் அனனத்தும் கிடைக்க அஷ்டஸக்தி ஸம...\nதிருமணம் நடைபெற கல்யாணரூப: கல்யாண: கல்யாண குண ஸம...\nபஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று) ஓம் ஸ்ரீ பஞ்ச...\nதினமும் பெண்கள் கூற வேண்டியது ஸர்வ மங்கள மாங்கல...\nஐஸ்வர்ய லட்சுமி மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞா...\nசெல்வம் கிடைக்க ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை ஸ்வர...\nவியாபாரத்தில் லாபம் உண்டாக லக்ஷ லக்ஷ ப்ரதோ லக்ஷ\nஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய ...\nபாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய ...\nநதி தோஷம்: கங்கை நீங்களாக மற்ற நதிகளில் ஆடி மாதம்...\nகுழந்தை ,ஸந்தான பாக்கியம்,பெற 1)பராம்ஹம் பாத்மம் ...\nகண்பார்வை திருந்த அக்ரணீர் - க்ராமணீ: ஸ்ரீமாந் ந...\nகலைகளில் தேர்ச்சி பெறவும், நினைவாற்றலுக்கும் ஓம்...\nதேர்வில் வெற்றி பெற வித்யா வித்யாகரீ வித்யா வித்...\nஆபரண சேர்க்கை கிடைக்க ரத்னப்ராகார மத்யஸ்த்தா ரத்...\nசுகப்பிரசவத்திற்கான ஸ்லோகம் 1.ஹிமவத்ய தத்ரே வா...\nகர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் ஹே, சங்கர ஸ்...\nபெண்கள் கருவுற கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம...\nகுழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம் ...\nஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம் யஸ்ய ஸ்ரீஹனுமான் அ...\nபூத, பிரேத பிசாசுகளின் தொல்லைகள் நீங்க பூராபோக்ந...\nவழக்குகளில் வெற்றி பெற மேதாத: கீர்த்தித: ஸோக ஹார...\nவாஸ்து தோஷம் விலக மணி பிளானட் அல்லது மூங்கில் செடி...\nகாணாமல் போன பொருள் கிடைக்க யாவரும் போற்றும் என்ற...\nஉயர் பதவி கிடைக்க \"பின்னே திரிந்து உன் அடியரைப்ப...\nவெப்பு நோய் குணமாக மாருதி கவசம் காக்க அசோக வனம் ...\nவயிற்று வலி நீங்க சௌந்தரிய லகரி சுலோகம் தவாதார...\nஸ்ரீ இராகு - ஸ்ரீ கேது திருத்தலம் அருள்மிகு வண்டுச...\nகந்தர் சஷ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினைபோம் து...\nஷிர்டி சத்குரு சாய் மகராஜ் ...\nகுபேரன் - தீபாவளி தீபாவளிப் பண்டிகையின...\nகடன் நிவர்த்தி ஆக லக்ஷ்மி நரசிம துதி படிப்...\nஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க மிதுன லக்கனத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://akatheee.blogspot.com/2016/10/", "date_download": "2018-07-19T23:26:41Z", "digest": "sha1:PNPSW2SDUXRHRDJFJQYPKLTJ3ZXDDRSV", "length": 18370, "nlines": 154, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: October 2016", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\n“ கண்ணிருந்தும் குருடர்களாய்” என்ற சொற்றொடரொன்று நம்மிடையே புழக்கத்தில் உண்டு . சினிமா பாணியில் சொல்வதானால் இதையே “ஓண் லைன் ஸ்டோரியாக” எடுத்துக் கொண்டு ; கதை பண்ணினால் எப்படியிருக்கும் பழைய இந்தி சினிமா ஒன்று இப்படி வந்ததாக ஞாபகம் .ஆனால் இந்த நாவல் நம்மை ஒரு உலுக்கு உலுக்கிவிடும் .ஆம்.அனுபவித்தே சொல்லுகிறேன் . உலுக்கும் நாவல் இது.\nகாரோட்டிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு பார்வை திடீரென பறிபோய்விடும் . எல்லாம் ஒரே இருட்டாக அல்ல வெண்மையாகத் தெரியும் . அவன் வண்டியை நிறுத்திவிட போக்குவரத்து நெரிசலில் சாலையே அல்லோகலப்படும் . ஒருவன் உதவிக்கு வருவான் . அந்தக் காரிலேயே பார்வையைப் பறிகொடுத்தவனை அவன் வீட்டில் சேர்ப்பான் . பார்வை இழந்தவன் மனைவி அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வாள் . இந்த விசித்திர நோய் இதற்குமுன் எங்கும் கேள்விப்படாத ஒன்று .மருத்துவர் திணறுவார் .ஆனால் நோய் பரவத் தொடங்கியது. அவனின் மனைவி ,உதவிக்கு வந்து காரை திருடிக்கொண்டு போனவன் ; அவன் உறவுகொண்ட பாலியியல் தொழிலாளி ; அந்த டாகடர் என ஓவ்வொருவராய் நோய் தொற்ற பார்வை இழந்தனர் . குருடு ஒரு தொற்று நோயல்லதான் ஆனால் இங்கு இந்த விசித்திரக் குருட்டு நோய் தொற்றி பரவத் தொடங்குகிறது .\nடாக்டர் உயரதிகாரிகளை – அமைச்சர்களைத் தொடர்பு கொள்ள ; முதல்கட்ட தடுப்பு நடவடிக்கையாய் இந்நோய் தொற்றியவர்களை தனி குவாரண்டைன்களில் அடைக்கப்படுகிறார்கள் . புதினம் சூடுபிடிக்கிறது .டாகடரின் மனைவியும் பார்வை இழந்து அங்கு அடைபடுபவராக முதலில் காட்டப்படுவார் ; பின்னர் அவர் மட்டும் பார்வை இழக்கவில்லை – இழந்ததாக நடித்து அங்கு தொண்டு செய்பவராக சமூக விழிப்பை விதைப்பவராக செயல்படுகிறார் என கதைப் போக்கில் தெளிவாகிறது .\nஒவ்வொரு நாளும் நோய்த்தாக்கம் அதிகரிக்கிறது .சாலையின் வண்டி ஓட்டிகள் அப்படி அப்படியே வண்டியை நிறுத்துகிறார்கள் .செய்தி வாசிக்கும் போதே செய்திவாசிப்பாளர் பார்வை போகிறது . முதலில் குவாரண்டைனைவிட்டு வெளியேற முயற்சித்த கார் திருடிய குருடனை ராணுவத்தின் துப்பாக்கிக்கி பலிகொள்கிறது . குவாரண்டைனில் அடைக்கப்பட்டோர் உணவைப் பெறுவது பெரும் போராட்டம் ஆகிறது .\nவிரைவில் மேலும் கூட்டமாக இரு நூறுபேர் அங்கு அடைக்கப்பட நெரிசலும் உதவியின்மையும் பசியும் அங்கே அவர்களை பாடாய்படுத்துகிறது .உணவுக்காக பெரும் தள்ளுமுள்ளு – கழிவறை சுத்தம் செய்ய ஆளில்லை . நிரம்பி வழிய வழியெங்கும் மலஜலம் - என்ன நடக்கிறது – யாருக்கும் தெரியவில்லை .\nமேலும் மேலும் பிர்ச்சனைகள் பூதாகரமாகின்றன . வந்தவர்களில் ஒரு பகுதியினர் ரெளடிகளாக அவதாரம் எடுக்கின்றனர் . அதில் ஒருவர் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மிரட்டுகின்றார் . எல்லோரிடமும் இருப்பதை மிரட்டிப் பறிக்கின்றனர் . அதன் பின் பெண்களை தங்களுக்கு விருந்தாகுமாறு வற்புறுத்துகின்றனர் .பார்வை தொலைந்தாலும் வக்கிரமும் கொடூரமும் தொலையவில்லை .இக்கட்டத்தில் பெண்கள் முதலில் சற்று இணங்கியும் பின்னர் டாக்டரின் மனைவியின் திட்டப்படி ஒரு ரெளடியின் கழுத்தில் கத்திரியால் குத்தி கொலைசெய்ய ; ரெளடிக் கூட்டம் பயந்து பின் வாங்குகிறது .\nஇதற்கிடையில் அரசு வெற்று நம்பிக்கைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது – அந்நிய சதி என்று பேசுகிறது – ராணுவத்தையும் நோய் தாக்க அவர்களும் பின் வாங்க நாடெங்கும் ஒரே குழப்பம் .இந்தச் சூழலில் டாக்டரின் மனைவி தலைமையில் ஒரு குழுவினர் ஒருவருக்கொருவர் புரிந்து ஒத்துழைத்து குவாரண்டைனை விட்டு வெளியேறி டாகடரின் வீட்டுக்குவருகின்றனர் .ஊரே குலைந்து கிடக்கிறது .உணவுக்கான வேட்டை தொடர்கிறது .\nநாவல் எங்கு நடக்கிறது குறிப்பு இல்லை .பாத்திரங்களுக்கு பெயரில்லை .சர்ச் பைபிள் என இரண்டொரு இடத்தில் வருவதைத் தவிர வேறெந்த மதத் தடயமும் இல்லை . புத்தகத்தின் அட்டையை , எழுதியவர் பெயரை நீக்கிவிட்டால் உங்கள் ஊரில் – எங்கள் ஊரில் உங்கள் ஊரில் நடக்கிற சம்பவமாகிவிடும் \nமனித மனம் எப்படியெல்லாம் அலைபாய்கிறது – ஒவ்வொருவரின் சுயநலமும் சிக்கலும் எப்படி எல்லாம் இருக்கிறது – குப்பை,கூளம்,வறுமை,அடக்குமுறை ,நபிக்கைத் துரோகம் , மோசடி , எதிர்பார்ப்பு ,குற்றவாளியாக்கப்படும் சூழல் ,ஏமாற்று , செயலற்ற வேறும்பேச்சாக இருக்கும் அரசு இவை எதையும் கண்டும் காணாமல் இருக்கிற மக்களை பகடி செய்கிறது இந்நாவல் . “கொடுமையைக் கண்டும் காணாத குருட்டு உலகமாகிவிட்ட” சமூகத்தை குருடாகிப் போன மனிதர்கள் மூலம் சவுக்கடியாய் தாக்குகிறது இந்நாவல்.\nயதார்த்தத்தை எழுதுகிறேன் பேர்வழி என செப்பிக் கொண்டு “ நம்பிக்கை வறட்சியை” விதைக்கிற நாவல்களுக்கு மத்தியில் ; எவ்வளவு நெருக்கடியான சூழலிலும் – இருண்ட பொழுதுகளிலும் கூட சூழலைப் புரிந்து மனிதர்களைத் திரட்ட முடியும் – கொடுமையைப் பின்னுக்குத் தள்ள முடியும் என இந்நாவல் நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது.\nஇந்நாவல் முழுக்க முழுக்க புனைவு ,கற்பனை . ஆனால் ஊடும் பாவுமாய் இருக்கும் சமூகச் செய்திகள் அனைத்தும் முழுக்க முழுக்க சமூக யதார்த்தம் .யதார்த்த இலக்கியமெனில் அங்கு கற்பனைக்கு இடமிருக்காது என்கிற வறட்டு வாதத்தை இந்நாவல் நொறுக்கிவிட்டது .\nஇந்நூலாசிரியர் சரமாகோ போர்ச்சுகீசியர் ,கவிஞர் .நாவலாசிரியர் . பத்திரிகையாளர் .இவர் எழுதிய “ இயேசு வழியிலான வேதாகமம்” நூலுக்காக பெரிதும் சங்கடங்களை எதிர் கொண்டவர் . ஐரோப்பிய நாவலுக்கான பரிசிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர் . மனம் நொந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டவர் . இறுதிக்காலத்தை ஸ்பெயினில் கழித்தவர் . அங்கேயே மரணமடைந்தவர் .வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவே இருந்தவர் . அடக்குமுறைகளால் தடம் மாறவில்லை . அவரின் இந்த நாவல் நோபல் பரிசு பெற்றது.அதன் மூலம் நோபல் பரிசு தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது .\nஇந்நாவல் குராடாகிப் போனவர்களை சுற்றிச் சுழலும் நாவல் ; ஆனால் மாபெரும் விழிப்புணர்வை உங்களுக்குள் விதைக்கும் . அவசியம் படியுங்கள் .இந்த நாவலைப் படித்து உணர்வதை அப்படியே வார்த்தையில் வடித்திடல் இயலாது .படியுங்கள் . மொழிபெயர்ப்பு என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு துள்ளோட்டமான நடையில் தமிழில் தந்துள்ள எஸ்.சங்கரநாராயணனுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் .\nபொதுவாக குருடன் ,குருடு போன்ற சொற்களை இப்போது பொதுவெளியில் பயன்படுத்துவதில்லை . பார்வை இழப்பு ,பார்வை இழந்தவன் என்ற சொற்களே பயன்படுத்தும் போக்கு ஓங்கி வரும் காலம் இது . எனினும் இந்நாவலிலும் ,இந்த நூல் அறிமுகத்திலும் குருடு ,குருடன் என்ற சொற்கள் தாராளமாய் புழங்கவேண்டியதாகிவிட்டது.அது இந்நாவலின் உள்ளடக்கம் சார்ந்து தேவையாகிவிட்டது . இந்நாவல் ஊட்டும் விழிப்புணர்வைக் கருதி அதற்காக மன்னித்துவிடலாம் அல்லவா \nபார்வை தொலைத்தவர்கள் [ நாவல்],\nஆசிரியர் : யோசே சரமாகோ,தமிழில்: எஸ்.சங்கரநாராயணன் ,\nவெளியீடு : பாரதி புத்தகாலயம் ,\n7,இளங்கோ தெரு ,தேனாம் பேட்டை,சென்னை – 600 018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2018-07-19T22:34:16Z", "digest": "sha1:IECSR3PIXH54S4NHJOBISNJSKR2H4YYN", "length": 8232, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி உறுதி", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nதூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி உறுதி\nதூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி உறுதி\nநாட்டு மக்கள் எதிர்பார்க்கும் தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உறுதியளித்துள்ளார்.\nதலவை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனை எதிர்கொண்டு வெற்றிபெற்று மக்கள் விரும்பும் தூய அரசியல் கலாசாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.\nமேலும், குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்களை தாண்டி எந்தவொரு அரசாங்கமும் நிறைவேற்றாத பணிகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாய சமூகத்தின் பொருளாதாத்தை கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி, முந்தைய அரசாங்கங்களிடமிருந்த கிடைக்காத குப்பை பிரச்சினைக்கான தீர்வு அடுத்த வருடத்திற்குள் நிலையான தீர்வாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\n- நெருக்கடியில் பிரான்ஸ் ஜனாதிபதி\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் சிரேஷ்ட பாதுகாப்பு செயலாளரின் செயற்பாடு, ஜனாதிபதிக்கு பெரும் ந\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\nஇராணுவத்தினரின் விடயங்களில் தாம் தலையீடு செய்வதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவி\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டியை நடத்துவதற்கு தயாராகும் கட்டார்\n21ஆவது உலகக்கிண்ண கால்பந்து தொடரின் கொண்டாட்டங்கள் இன்னமும் நிறைவு பெறாத நிலையில், 22ஆவது பிஃபா உலகக\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govindarj.blogspot.com/2012_06_03_archive.html", "date_download": "2018-07-19T23:10:55Z", "digest": "sha1:BWLCEUABSATQABHWCCQ6HOETIKNMUVUA", "length": 20511, "nlines": 163, "source_domain": "govindarj.blogspot.com", "title": "தமிழன்: 2012-06-03", "raw_content": "\nரூபாயின் வீழ்ச்சியை இப்படியும் சொல்லலாம். 2012, மே 23-ஆம் தேதி நிலவ ரப்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் ரூபாயின் வீழ்ச்சி 20 சதம்.\nஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ. 55.50. ரூபாய் 45-க்கு விற்ற டாலர் இப்போது ரூ. 55.50. ஒரு டாலர் வாங்க நாம் கூடுதல் அளவில் ரூபாயைக் கொட்ட வேண்டும்.\nரூபாயின் நாணய மதிப்பை இழந்து கொண்டிருக்கும் இந்தியா எதிர்நோக்க வேண்டிய பிரச்னை குறையும் அன்னிய முதலீடுகள். நாளுக்கு நாள் ரூபாய் நாணயம் மதிப்பிழந்து கொண்டே போவதைப் பார்த்தால் முன்பே நாம் எச்சரித்தபடி ஒரு டாலருக்கு ரூ. 65 வரை நாம் கொட்டி அழவேண்டிய நிலை ஏற்பட்டால்கூட அதிசயம் இல்லை. மிகவும் இழிவான நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.\nஇந்த நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் என்ற தரநிர்ணய ஆலோசனை நிறுவனம் ஸ்டேட் பேங்க் உள்பட தேசியமயமாக்கப்பட்ட அனைத்து அரசு வங்கிகளுக்கும் பிபிபி - என்ற தரமற்ற சான்று வழங்கியுள்ளது.\nஇந்தியாவின் அரசு முத்திரைக் கடன் பத்திரங்களின் நாணயம் கேள்விக்குறியாகிவிட்டது. நாணய இழப்புக்குப் பணவீக்கம், பணவீக்கத்தைச் சமன்செய்யும் அளவில் வளர்ச்சி இல்லா நிலை - அதாவது ஜி.டி.பி.யில் தொய்வு, இறக்குமதிகளின் ஏற்றம் என்று காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇப்படிப்பட்ட நாணய இழப்பை வேறொரு கோணத்தில் கவனித்தால் \"வெள்ளையனே வெளியேறு' என்ற 1942 ஆம் ஆண்டு இயக்கம் இன்று 2012-ல் மீண்டும் எதிரொலிக்கிறது. அன்னிய முதலீடுகள் இந்தியக் கதவுகளைத் தட்டும் என்ற எதிர்பார்ப்புகள் பொய்த்து வருகின்றன.\n2008 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் செயல்பட்டு வந்த ஏ.ஐ.ஜி., ஏகான், டெமாசக், மெரில் லைஞ்ச் போன்ற அன்னிய நிதி நிறுவனங்கள் வந்தவரை லாபம் என்று இந்திய நிறுவனங்களிடம் பங்குகளை விற்றுவிட்டு விமானம் ஏறிவிட்டன.\nஇந்தியாவில் உள்ள அன்னிய வங்கிகள் இந்திய வங்கிகளிடம் பங்குகள் வாங்குவதைக் கணிசமாகக் குறைத்துவிட்டன. இன்சூரன்ஸ் துறையில் 25 அன்னிய நிறுவனங்கள் உண்டு. இப்போது அவை ஒவ்வொன்றாகத் தங்கள் பங்குகளை விற்றுவிட்டுக் கரையேறி வருகின்றன. உதாரணமாக நியூயார்க் லைஃப் தங்களது 30 சதவிகிதப் பங்குகளை மித்சூயி சுமிடோமோவுக்கு விற்றுவிட்டது.\nஅன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றத்துக்குரிய முக்கியக் காரணம் போதிய அங்காடியில்லாத நிலை. அங்காடியில்லா நிலையின் அடிப்படைத் தொழில் உற்பத்தியில் தொய்வு. தொழில் ஏற்றுமதி பூஜ்ஜியமாகி வருகிறது. ஏழு வருஷமாக இந்தியாவில் உட்கார்ந்து நாங்கள் என்ன சம்பாதித்தோம் என்று கேட்கும் ஃபிடலிட்டி, அனைத்துலகத் தரத்துக்கு 8,800 கோடி என்பது அற்பமாம். நியாயமாகப் போட்ட முதலுக்கு 3 லட்சம் கோடி சம்பாதித்திருக்க வேண்டுமாம்.\n\"பிரிக், பிரிக்' என்று பெரிதாகப் பேசுகிறார்களே. அந்தக் கதை இன்னமும் பரிதாபம். பிரிக் என்றால் பிரேசில், சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா இணைந்த வர்த்தக உடன்பாட்டுக் கூட்டம். பிரிக் செயல்பாட்டுக்குரிய சங்கமக் கட்டணமாக இந்திய வங்கிகளின் முதலீடு 810 மில்லியன் டாலர் என்றால் சீனாவின் வழங்கல் அதேகாலத்தில் 4.3 பில்லியன் டாலர், பிரேசிலின் வழங்கல் 1.5 பில்லியன் டாலர் ஆகும்.\nஉலகளாவிய நிலையில் தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 1 ட்ரில்லியன் டாலர் சொத்து சம்பாதிக்கின்றன. அதில் இந்தியாவில் 5 சதவிகிதம் முதல் போட்டால் 50 பில்லியன் டாலர் சம்பாதிக்கலாம் என்பதுகூட தப்புக்கணக்காகி விட்டதாம். இந்தியாவின் சமத்துவ முதலீட்டுச் சந்தை ஆரோக்கியமாயில்லை.\n2007-இல் 17 பில்லியன் டாலருக்கு இந்தியாவில் புழங்கிய ஈக்விட்டி நிறுவனங்கள் எல்லாம் முடங்கிவிட்டன. பங்குச்சந்தை இறங்கி இறங்கிப் போவதால் ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்பும்கூட முதலீட்டாளர்களால் புத்துணர்வு பெறாமல் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளனர். வெளியேறவும் முடியவில்லை. வியாபாரம் செய்யவும் முடியவில்லை.\nஅன்னிய வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்களும் டல்லாகிவிட்டன. மூலதனம் இல்லாமல் புதிய வியாபாரம் செய்ய இயலவில்லை. போட்ட முதலுக்கே ஆபத்து சூழ்ந்துவிட்டது. தொழில் வளர்ச்சி இல்லாமல் சொத்துகளாயுள்ள பணம் மூலதனமாக மாறவில்லை. பணவீக்கம், நாணயமிழந்த அரசுக்கடன் பத்திரம், பங்குச்சந்தை சரிவு ஆகியவற்றால் வருமானம் தொழில் முதலீடாக மாறாமல் தங்கமாகப் பதுக்கப்படுகிறது.\nகள்ளப்பணமாக சுவிஸ் வங்கிக்கு டிபாசிட்டாகி சுவிட்சர்லாந்திலும், ஜெர்மனியிலும் மூலதனம் வளர உதவுகிறது. இதுபோன்ற காரணங்களினால் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இழப்புகளை ஈடுசெய்ய சுமார் 7.5 பில்லியன் டாலர் செலவானதாக ஒரு தகவல். இது உலகளாவிய நிதி நிலை என்றாலும்கூட இந்தியாவால் எழுந்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.\nமேலைநாடுகளின் மந்தநிலைக்கும் இந்திய மந்தநிலைக்கும் வேற்றுமை உண்டு. அவர்களுக்கெல்லாம் கையில் காயம், காலில் அடி, லேசான எலும்பு முறிவு, கட்டுப்போட்டுக்கொண்டு ஓய்வெடுக்கலாம். காயம் ஆறிவிடும். எழுந்து நடமாடலாம். இந்தியா படுத்த படுக்கையாகிவிட்டது. ஒரு நோய்க்கு வைத்தியம் செய்தால் மற்றொரு நோய் வந்துவிடுகிறது. வாதம் தலைக்கேறிவிட்டது. சக்கர நாற்காலியில் அமரும் நிலைக்குத்தான் குணப்படுத்த முடியும்.\nஇந்தியப் பொருளாதாரத்தை நாடி பிடித்துப் பார்க்கும்போது, ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் உலகளாவிய முதலீட்டாளர்களின் ஆலோசனை நிறுவனம் புட்டுப்புட்டு வைக்கும் காரணங்களில் முன்னிற்பது நம்பிக்கை இழந்த நாணயமே. முதலீட்டுக் கடன் உயர்ந்த அளவுக்கு ஜி.டி.பி உயராமல் முதலீட்டுக் கடனுக்கும் ஜி.டி.பி அதாவது மொத்த தொழில் உற்பத்தி வருமான மதிப்புக்கும் இருக்க வேண்டிய விகிதாசாரம் தொய்ந்துவிட்டது.\nஏற்றுமதி குறைந்து இறக்குமதி உயர்கிறது. அவர்களின் கணக்குப்படி ஜி.டி.பி.யில் ஏற்றுமதி மதிப்பு 40 சதம் இருக்க வேண்டும். கடன்கள் தொழில் மூலதனமாக மாறாதபோது ஏற்றுமதிக்கு வழி இல்லை. அப்படி எதுவும் சந்தர்ப்பம் வந்தாலும் சந்தையில் போட்டாப் போட்டி. நாணயத்தை மதிப்பிழக்க வைப்பதிலும் சர்வதேசப் போட்டி நிகழ்கிறது.\nஇழப்பதற்கு இனி என்ன உள்ளது என்று கேட்கும் அளவில் இந்தியாவில் டாலர் மதிப்பு கூடி ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் இறங்குவதே கண்ட பலன். டங்கல் திட்டத்தை ஏற்றுக்கொண்டு உலக வர்த்தக அமைப்பு உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டு உலகமயமாதல் என்ற வலையில் சிக்கி அநேகமாக 20 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கலாம்.\nஜி.டி.பி.யில் ஏற்றுமதியின் ஆற்றலே உலக வளர்ச்சிக்கு அடிப்படை என்று டங்கல் புதிய வேதம் படைத்தார். ஏற்றுமதியின் ஆற்றல் அங்காடிகள் அமைந்தால்தான் மேம்படும்.\nஉலகமயமாதலில் அன்னிய முதலீட்டாளர்கள் வந்து இந்தியாவில் தொழில் செய்து ஏற்றுமதி செய்தால் இந்தியாவுக்கும் லாபம் என்ற கருத்தை நாம் ஏற்றாலும்கூட, அன்னிய முதலீட்டாளர்கள் இன்று வர மறுப்பது ஏன் இந்திய முதலாளிகளுக்குத் தங்கள் பங்குகளை விற்றுவிட்டு அன்னிய முதலீட்டாளர்கள் விமானம் ஏறுவது ஏன்\n\"\"வருந்தி அழைத்தாலும் வாராதவர் வாரார்'' என்ற நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டபோது, இனி யார் வருவாரோ இதை ஆண்டவனால் கூட கூற முடியாது. நாணயத்தை இழக்காமல் பொருளாதாரம் மேம்பட இனி நாம் எதுவும் ஒரு புதிய வழி உண்டு என்றால் \"\"தன் கையே தனக்கு உதவி'' என்று மகாத்மா போதித்த கீதைதான் ஒளிகாட்டும் என்று தோன்றுகிறது.\nமேலைநாடுகளின் மந்தநிலைக்கும் இந்திய மந்தநிலைக்கும் வேற்றுமை உண்டு. அவர்களுக்கெல்லாம் கையில் காயம், காலில் அடி, லேசான எலும்பு முறிவு, கட்டுப்போட்டுக்கொண்டு ஓய்வெடுக்கலாம். காயம் ஆறிவிடும். எழுந்து நடமாடலாம்.\nஇந்தியா படுத்த படுக்கையாகிவிட்டது. ஒரு நோய்க்கு\nவைத்தியம் செய்தால் மற்றொரு நோய் வந்துவிடுகிறது.\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 1:02 PM\n4 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, ரூபாயின் வீழ்ச்சி\nவேண்டுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் இலவசமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govindarj.blogspot.com/2014_06_01_archive.html", "date_download": "2018-07-19T23:11:20Z", "digest": "sha1:ZQGPIL4ERRGPHWJU5GNQFDWTF2QGAVGI", "length": 19274, "nlines": 163, "source_domain": "govindarj.blogspot.com", "title": "தமிழன்: 2014-06-01", "raw_content": "\nஎப்படியுள்ளது இந்திய இராணுவ பலம்\nஇந்திய இராணுவத்தைப் பொறுத்தவரை நம் முன்னே உள்ள பெரிய சவால், அதை வலிமை வாய்ந்ததாக மாற்றுவது மட்டுமல்ல , இந்தியாவில் தயாராகும் போர்க் கருவிகள், ஆயுதங்கள், குண்டுகள், போக்குவரத்து வாகனங்கள், போர் விமானங்கள், கடற்படைக்கான கப்பல்கள், ரேடார்கள், கவச வாகனங்கள், நவீனக் காலணிகள், பனிமலைகளுக்கான பாதுகாப்பு உடைகள் போன்றவற்றுடன் இராணுவத்தைத் தன்னிறைவு கொண்டதாக மாற்றுவதும் பெரிய சவாலாகும்.\nஉலகிலேயே அதிக அளவு இராணுவ சாதனங்களை இறக்குமதி செய்வதில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா என்பதை மாற்றி, 2011 முதல் இந்தியா அந்த இடத்தைப் பிடித்துவிட்டது. ஆனால், சீனாவைவிட நாம் அதிகமாக வாங்குகிறோமா இல்லை, சீனா பெரும்பாலானவற்றை இப்போது உள்நாட்டிலேயே தயாரித்துக்கொள்வதுடன் பிற நாடுகளுக்கும் விற்கத் தொடங்கிவிட்டது. நாம் நம்முடைய தேவைக்கே வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்கிறோம்.\n200405 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் இராணுவத் தேவைகளுக்கான இறக்குமதி 111% அதிகரித்துவிட்டது என்று \"ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வுக் கழகம்' தெரிவிக்கிறது.\nசீனாவில் இப்போது இராணுவத் தேவைகளுக்கான எல்லாமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஏற்றுமதியும் செய்யப்பட்டு நல்ல இலாபமும் ஈட்டப்படுகிறது. சீன இறக்குமதியில் முதலிடத்தைப் பிடிப்பது பாகிஸ்தான். பாகிஸ்தானின் ஜே.எஃப்.17 ரக போர் விமானம் உட்பட எல்லாமே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அவ்வளவு ஏன், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அனைத்துமே சீனாவில் வடிவமைக்கப்பட்டவைதான். மியன்மர், பங்ளாதேஷ், இலங்கை ஆகிய இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாதான் தொடர்ந்து ஆயுதங்களை விற்றுவருகிறது.\nஅமெரிக்கா எங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டால், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எங்களுக்கு இதெல்லாம் தேவை என்று ஆப்கானிஸ்தான் சில ஆயுதங்கள், தளவாடங்கள், கருவிகள் டங்கிய பட்டியலை இந்தியாவிடம் அளித்தது. அவற்றில் பெரும்பாலானவற்றைத் தர முடியாது என்று இந்தியா கூறிவிட்டது. இது ஒன்றே போதும் நம்முடைய பாதுகாப்புத் துறை எந்த அளவுக்குத் தன்னிறைவு பெற்றிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள.\nஅக்னி5 ரக ஏவுகணையும் கடற்படைக்குத் தேவைப்படும் அணுவிசை\nநீர்மூழ்கிக் கப்பல்களும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்தால்தான் நாம் ஓரளவுக்குத் தன்னிறைவு பெற்றிருக்கிறோம் என்று பொருள். பெரிய அளவில் எந்த இராணுவ சாதனத்தையும் ஏற்றுமதி செய்யும் நிலையில் நாம் இல்லை. நம்முடைய நாட்டில் தயாராகும் \"இன்சாஸ்' ரக துப்பாக்கியைக் கூடப் பிற நாடுகள் வாங்காது என்பதே நம்முடைய ஆயுதங்களின் தரம்.\nஇந்தியாவுக்குத் தேவைப்படும் இராணுவ சாதனங்களையும் கருவிகளையும் தயாரிக்கும் பொறுப்பு எவருடையது, இதில் ஏற்படும் காலதாமதங்களுக்கு யாரைத் தண்டிப்பது என்பதில் கூட நம்மிடையே தெளிவான பதில் இல்லை. போஃபர்ஸ் எஃப்.எச்.77 ரக பீரங்கிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதில் கூட முடிவெடுக்காமலும் நடவடிக்கை எடுக்காமலும் காலம் தாழ்த்தியது நம்முடைய திறமைக்கும் அக்கறைக்கும் நல்லதொரு சான்று\nசுவீடனிலிருந்து 410 போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க சுமார் ரூ1,710 கோடி மதிப்பில் 1986 இல் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு தேவைப்படும் 1,000 பீரங்கிகளை இந்தியாவிலேயே தயாரித்துக்கொள்ள உதவ வேண்டும் என்று அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.\nஅந்தக் கொள்முதலுக்காக கமிஷன் பெறப்பட்டதாகக் கூறி பிரச்சினை பெரிதானதால் அந்த ஒப்பந்தம் பாதியில் கைவிடப்பட்டது.\nஇந்தியாவுக்குத் தேவைப்படும் பீரங்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இறக்குமதி செய்யவும் மாற்று வழி யோசிக்கப்படவில்லை. இராணுவம் தன்னுடைய தேவைக்காக மாற்று நிறுவன பீரங்கிகள் வேண்டும் என்று கேட்டபோது\nசிங்கப்பூர், தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பீரங்கிகள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றுடனும் கமிஷன் புகார் உருவானதால் அவையும் நிராகரிக்கப்பட்டன.\nபோஃபர்ஸ் பீரங்கி மட்டும் இல்லையென்றால், கார்கில் போரில் இந்திய இராணுவம் எளிதில் வெற்றி பெற்றிருக்க முடியாது. போஃபர்ஸ் பீரங்கிகளை இந்தியாவில் தயாரித்துக் கொள்வதற்கு வசதியாக அதன் வடிவமைப்பு, தொழில்நுட்பம் பற்றிய விபரம் ஆகிய அனைத்தும் 1987 லேயே இந்திய அரசிடம் சுவீடனால் தரப்பட்டுவிட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவை தூசிபடிந்து கிடந்தன.\nவேறு எந்த மாற்றும் இல்லையென்ற நிலைமைக்குப் பிறகே அதில் கவனம் செலுத்தினார்கள். உள்நாட்டிலேயே பீரங்கியைத் தயாரிக்கும் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. பிறகு, அதில் வெற்றி ஏற்பட்டது. சுவீடன் தயாரித்துத் தந்த பீரங்கியால் 30 கிலோ மீற்றர் தொலைவு வரை உள்ள இலக்கைத்தான் சுட முடியும்.\nஇப்போது இந்தத் திறன் 38 கிலோ மீற்றராக அதிகமாகியிருக்கிறது. ஒரே சமயத்தில் பல ரொக்கெட்டுகளை வெடிக்க வைக்கும் லாஞ்சர்களையும் அடுத்து வெற்றிகரமாகத் தயாரித்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக இந்த பீரங்கியின் வடிவமைப்புத் தகவல்களை வாங்கி வெறுமனே வைத்திருந்ததற்கும் உள்நாட்டில் தயாரிக்காமல் காலம் கடத்தியதற்கும் யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்\nஇராணுவம் தொடர்பான, உயர் தொழில்நுட்பம் தேவைப்படுகிற தொழில்துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு இப்போது நிர்ணயித்துள்ள வரம்பை நீக்க வேண்டும்.\nஇராணுவத்துக்குத் தேவைப்படும் சாதனங்களையும் கருவிகளையும் தயாரிக்க அரசுத் துறை நிறுவனங்களுக்கு மட்டும் உள்ள ஏகபோக உரிமை முடிவுக்கு வர வேண்டும்.\nஅணுசக்தி நீர்மூழ்கிகள், டேங்குகள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றுக்குத் தேவைப்படும் மிகவும் நுட்பமான கருவிகள், பாகங்களைத் தனியார் துறையிடமிருந்துதான் வாங்கிக்கொள்கின்றனர். அப்படியிருக்க, அந்த நிறுவனங்களும் அரசுத் துறை நிறுவனங்களுடன் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும். ஏகபோக உரிமையை நீக்க வேண்டும்.\nஇராணுவத்துக்குத் தேவைப்படுவனவற்றை இறக்குமதி செய்தோ, அல்லது கருவிகளை இறக்குமதி செய்து இணைத்தோ பூர்த்திசெய்துகொள்ளும் இப்போதைய முறையை கைவிட வேண்டும். இறக்குமதி செய்வதற்குப் பதிலாக தனியார் துறையும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பும் (டி.ஆர்.டி.ஓ.) இணைந்து செயல்பட ஊக்குவிக்க வேண்டும். எடை குறைவான விமானங்கள் தயாரிப்பு போன்றவற்றில் இந்த ஒத்துழைப்பைத் தொடங்கலாம்.\nஇராணுவத் தொழில்நுட்பம், தற்காப்புச் சாதனங்கள் போன்றவற்றை ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் சீனாவால் எளிதில் பெற முடியாது. இந்தியா அப்படியல்ல. இஸ்ரேல், ரஷ்யாவிடமிருந்தும் கூட வாங்கிக்கொள்ள முடிந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nபாதுகாப்பு அமைச்சகத்தை சிவில் அதிகாரிகள் நிர்வகிக்கும் இப்போதைய அமைப்பு முறை மாற வேண்டும். முப்படைகளின் தலைமைக்கும் பாதுகாப்புத் துறையின் தலைமைக்கும் நெருங்கிய ஒத்துழைப்பும் நட்பும் தேவை. அப்படியிருந்தால்தான் இப்போதைய அவலநிலை நீங்கும்.\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 10:41 PM\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஎப்படியுள்ளது இந்திய இராணுவ பலம்\nவேண்டுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் இலவசமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaghamani.blogspot.com/2014/08/blog-post_24.html", "date_download": "2018-07-19T23:23:17Z", "digest": "sha1:DAE4WWCLC3IDII2Q2DGXADKM3PS4EMWS", "length": 19088, "nlines": 239, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: மஹத்தான கருணை பொழியும் மஹாகணபதி", "raw_content": "\nமஹத்தான கருணை பொழியும் மஹாகணபதி\n\"ஓம், ஸ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே\nவரவரத ஸர்வ ஜனம்மே, வஸமாயை ஸ்வாஹா'\n- கணபதி மூல மந்திரம்..\n\"ஸுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம்\nபிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே'\n- விநாயகர் சித்தி மந்திரம்..\nகணபதி ஞானத்தின் உருவம். . மூலாதாரமானவர்.\nவேதங்களில் உள்ளதுபோல யோக அடிப்படையில்\nநான்கு வேதங்களும், 18 புராணங்களும், இதிகாசங்களும் விநாயகரைப் போற்று கின்றன. தேவர்களும் கணபதியை வழிபட்ட பின்பே எச்செயலையும் தொடங்குவார்கள்.\nதிருவண்ணா மலை செந்தூர விநாயகர்,\nதிருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார்,\nமதுரை முக்குறுணிப் பிள்ளை யார்,\nதிரு நரையூர் பொள்ளாப் பிள்ளையார்.\n- ஆகியவை கணபதியின் ஆறுபடை வீடுகள் ஆகும்.\nகாஞ்சி ஏகாம்பரநாதர் ஆலய விநாயகர் நிலத்தையும் குறிக்கின்றனர். இவர்களை வணங்கினால் பஞ்சபூதங்களால் ஏற்படும் அல்லல் நீங்கும்\nதேவர்கள் பாற்கடல் கடையும்போது கணபதியை வணங்காமல் செய்ததால் முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம்.\nஅதன்பின் தவறை உணர்ந்த தேவர்கள் உடனடியாக அங்குள்ள கடல் நுரையால் விநாயகர் உருவம் செய்து வணங்கியபின் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றனர்.\nகடல் நுரை விநாயகரை திருவலஞ்சுழி தலத்தில் காணலாம்.\nசிவபெருமான் திரிபுரம் எரிக்க தேரில் விரைவாகச் சென்றார்.\nவழியில் தேரின் அச்சு முறிந்தது.\nகணபதியை வழிபடாததால்தான் இப்படியானது என்று, கணபதி வழிபாடு செய்து அதன்பின் திரிபுரத்தை எரித்து முடித்தார் சிவன்.\nஅச்சு முறிந்த இடம்தான் சென்னை அருகே யுள்ள அச்சிறுபாக்கம்.\nதுன்பங்களுக்கெல்லாம் காரணமான வினைகளின் வினைப் பயனைத் தீர்ப்பவர்தான் மகாகணபதி- 18 கணங்களுக்கும் அதிபதி.\nமஹாகணபதியை மனதால் நினைக்க, வாக்கினால் பாட, தலையால் வணங்க வினைகள் யாவும் தீரும். கருணை புரிவதில் இணையற்றவர். மிகவும் எளிமையானவர்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஐங்கரனின் ஐம்பூதத் தத்துவங்களையும், ஐம்பூதத் தலங்களையும், ஆறாதரங்களைக் கடக்க உதவும் அறுபடைத் தலங்களையும் ஐங்கரனின் சிறப்புகளை மிகவும் ரத்தினச் சுருக்கமாக, அழகு மிளிரும் படங்களுடன், அற்புதம் அழகு என வியக்கும் வண்ணம் மிக எளிமையாகத் தந்ததற்கு வாழ்த்துக்களும் ....பாராட்டுதல்களும்\nவிநாயகரை வணங்கி பரவசம் அடைகிறேன்.... பதிவுக்கு நன்றி.\nகருணை புரிவதில் இணையற்ற எளிமையான கணபதியை மனதால் நினைத்து, வாக்கினால் பாடி, தலையால் வணங்குவோம்.\nசிறப்பான விளக்கம்படங்களும் நன்று பகிர்வுக்கு நன்றி\nவிக்னங்களை களையும் விநாயகரின் சிறப்பம்சங்கள், அழகான விநாயகர் படங்கள். சிறப்பானதொரு பகிர்வு. வாழ்த்துக்கள்.\nவினை தீர்ப்பான் எம்பெருமான் விக்ன விநாயகன்\nபார்க்கும் போது மனதிற்கு அமைதி கிட்டுகிறது\nபலவிடயங்கள் இன்றும் உங்கள் பதிவில்..\nமஹா கணபதியின் அருமை பெருமைகளை வாசித்து மகிழ்வதே மகிழ்ச்சி.. பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..\n ஞானத்தின் முதல்வனுமான வேழ முகத்தானைக் கண்டு மனம் குளிர்ந்தோம்\nவிநாயகர் படங்கள் அருமை.ஆலிலை ஓவியம் அருமை.\nகணபதியின் ஆறு படை வீடுகளுள் விருத்தாச்சலம் மற்றும் திருநாரையூர் சென்றதில்லை. கொடுப்பினை இருக்கிறதா தெரியவில்லை.\nஅரச இலையில் உள்ள பிள்ளையார் கம்பீரமாக காட்சி தருகிறார். அடுத்து வரப் போகும் அதிக்ப் படங்கள் கொண்ட ஒரு பெரிய பதிவின் முன்னோட்டப் பதிவு இது\nவினைகளை களையும் விநாயகர் பாதம் போற்றி.\nஅழகான விளக்கம், அழகான படங்கள்.\nஉவகை தரும் உலர் மலர்கள்..\nகோலாகல விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..\nமஹத்தான கருணை பொழியும் மஹாகணபதி\nபுன்னை நல்லூர் மாரியம்மன்கோவில் ஆவணிதிருவிழா\nசௌபாக்கியம் அருளும் ஸ்ரீசந்தோஷி மாதா\nவெற்றி வரமருளும் ஸ்ரீ ஹேரம்ப கணபதி\nஎன் இந்திய தேசம் இது\nசுதந்திரத்திருநாள் தாய் மண்ணே வணக்கம்\nஸ்ரீ ஐஸ்வரிய மஹா கணபதி\nமகிமை மிக்க காயத்ரி மந்திரம்.\nஆடி தபசு , சங்கரன் கோவில்\nஅன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஊஞ்சல்உற்சவம்\nஎன்றும் தங்கும் தங்கத் தருணங்கள்,\nசுபிக்ஷங்கள் வழங்கும் வளையல் அலங்காரம்..\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/author/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-19T23:02:43Z", "digest": "sha1:K7L6O7IHEEAYWHOEUY6PZPDQREDFQH4T", "length": 18604, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nஊழலோடும் கமிசனோடும் அம்மாவழி நெடுஞ்சாலையில் அசராத ஊழல் பயணம் - தமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | வினவு கருத்துப்படம் | வேலன் The post தமிழகத்த… read more\nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \nவீட்டுக்கே வராத அப்பாவுக்காக நீ எதுக்குமா தாலிய சுமந்துட்டு இருக்குறன்னு எங்க அம்மாட்ட பல தடவ கேட்ருக்கேன். நீ படிச்ச திமிர்ல பேசுற.. இதுதான் கௌரவம்னு… read more\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \nதெற்காசியாவின் ஒரு தேர்ந்த கார்ப்பரேட் மோசடி நிறுவனமாக மாறிவரும் லைக்கா குழுமம் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் ஊழல் மோசடிகளையும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட… read more\n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \n2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றால் இந்தியா “இந்து பாகிஸ்தானாக” மாறும் என்று சசிதரூர் கூறியிருப்பது நடக்குமா நடக்காதா - கருத்துக் கணிப்பு \nஉற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் \nஉடற்பயிற்சியானது புதிய செல்களை உருவாக்குவதனாலோ அல்லது மூளையில் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவதனாலோ மூளையை புத்தாக்கம் செய்கிறது. முடிவில் இது நேர்மற… read more\nஅமித்ஷாவை விரட்டும் டிவிட்டர் : டிரண்டிங்கில் #GoBackAmitShah\nடிவிட்டரில் வந்த செய்திகள் – படங்களை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். சொராபுதீன், கவுசர்பீ கொலை வழக்கில் சிறைவாசத்திலிருந்து எப்படி தப்பினார் அ… read more\nமோடி காவிரி பிரச்சினை தமிழக பாஜக\nரோலக்ஸ் வாட்ச் – தூக்கக் கலக்கம் : ஓலாவில் இருவேறு அனுபவங்கள் \nசமூகத்தில் நாம் பொதுக்கருத்தாக கொண்டிருக்கும் பலவற்றையும் நம் சொந்த அனுபவங்கள் முறியடித்து விடுகின்றன. ஒரு பயணத்தில் உடன் வந்த இரு வேறு ஓலா ஓட்டுனர்கள… read more\nஅனுபவம் இலஞ்சம் பயண அனுபவம்\nதிருப்பதி கோவிலில் சமூக விரோதிகள் \nஏழுமலையானுக்கு பூஜை செய்பவர்களில் கூட சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள். சொன்னாலும் சொல்லுவார் பொன்னார் The post திருப்பதி கோவிலில் சமூக விரோதிகள்… read more\nதிருப்பதி தேவஸ்தானம் பொறி உருண்டை கருத்துப்படம்\nமக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா \nவாட்சப் வதந்திகளால் பிள்ளை பிடிப்பவர்கள் என்று தொடர்ந்து பொதுமக்களால் அப்பாவிகள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன… read more\nபாஜக வாட்சப் வதந்திகள் தலைப்புச் செய்தி\nபொய் வழக்குகளுக்கு எதிராக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம் \nவழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஒத்துழைக்க மறுத்து, போலீசு விசாரணையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் க… read more\nபோராட்டத்தில் நாங்கள் மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்\nலைக்காவின் மோசடி பணத்தில் கொழிக்கும் கமல் – ரஜினி – காலாக்கள் \nலைக்கா நிறுவனம் ஐரோப்பாவிலுள்ள புலம்பெயர் அகதிகளை சுரண்டி மோசடி செய்த பணத்தில்தான் இங்கு தமிழ் படங்களை தயாரித்து வெளியிடுகிறது. லைக்காவின் மோசடி பணத்… read more\nமோடியின் இந்துத்துவ கிரிமினல்களால் அடித்துக் கொல்லப்பட்ட காசிம் \n” நீங்கள் நேசிக்கும் யாருக்காவது இப்படி நடந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் அந்தக் காணொளியும் புகைப்படங்களும் நாடெங்கும் பரவிவிட்டதாகப் பேசிக் கொள்க… read more\nபாரதிய ஜனதா மோடி காவி பயங்கரவாதம்\nகருமுட்டை விற்பனை : இரத்தப் போக்கும் மரணமும்தான் பரிசு\nகுடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ள ஏழைப் பெண்கள் கருமுட்டைக் கொடையாளிகளாக தமது உடலை அழிக்குமாறு ஆக்கப்படுகின்றனர். இது அவர… read more\nடைம்ஸ் ஆப் இந்தியா : பத்திரிகை அல்ல கார்ப்பரேட் + காவிகளின் விளம்பர நிறுவனம் \nபாசிசம் என்பது இனிமேல் ஆர்.எஸ்.எஸ். அல்லது அதன் துணை அமைப்புகளால் உண்டாகும் அச்சுறுத்தல் எனும் நிலையைக் கடந்து ‘ஜனநாயகத்தின் நான்காவது தூணும்’ அதற்கு… read more\nஅன்னா ஹசாரே ஊடகம் Times Of India\n நாடே ஆகுது ஸ்வாஹா | ம.க.இ.க பாடல் \nஉலக யோகா தினத்தை முன்னிட்டு, மோடியின் ’யோகா’ நாடகத்தை துகிலுரித்து அம்பலப்படுத்துகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்தப் பாடல் பாருங்கள் \nதமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming\n”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை …. தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்… read more\nபாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் \n’உத்தமர்’ வாஜ்பாயி பிரதமராக இருந்த சமயத்தில்தான் ரூ. 5,000 கோடிக்கும் மேல் மதிப்புகொண்ட பொதுத்துறை நிறுவனமான பால்கோ ஆலை வெறும் ரூ. 551 கோடிக்கு அனில்… read more\nதூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்\nசிந்திய குருதியில் எங்கள் வீரம் புதையுமா நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா புதைந்தது உடலல்ல விதையான வீரமடா புதைந்தது உடலல்ல விதையான வீரமடா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஏ1 குற்றவாளி எடப்பாடி அரசு | சங்கரசுப்பு\nமக்கள் அதிகாரத்தின் குரல்வளையை நெறிப்பது; அவர்களின் போராடும் உரிமையை, கூட்டம் போடும் உரிமையை மறுப்பதன் மூலம் அநீதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதை தடு… read more\nமதுரை பல்கலை துணைவேந்தர் செல்லதுரை நியமனம் ரத்து | PRPC வழக்கில் தீர்ப்பு\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு சார்பில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையின் நி… read more\nகல்வி போராட்டத்தில் நாங்கள் துணைவேந்தர்\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nகுழலினிது யாழினிது என்பர்�. : லதானந்த்\nஇந்தாப் பிடி செங்கொடி : இரா.எட்வின்\nநல்ல மனத்துக்காரர்கள் : என். சொக்கன்\nபெரிய மனுஷன் ஆயிட்டேனே : கார்க்கி\nபிடிபட்ட சித்திரமும், பிடிபடாத போட்டோவும் : மாதவராஜ்\n’சர்வரோக நிவாரணி’ சுஜாதா : எம்.பி.உதயசூரியன்\nவிலைபோகாத பகல் : கதிர் - ஈரோடு\nகோவை கபே : ஜீவா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pksivakumar.blogspot.com/2014/01/blog-post_9356.html", "date_download": "2018-07-19T23:23:21Z", "digest": "sha1:ZIBSNBDMS7RLGRVG2E3E4C6AHW4YDBDJ", "length": 9381, "nlines": 96, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: வெண்முரசு: பீஷ்மர் - அம்பை உரையாடல்", "raw_content": "\nவெண்முரசு: பீஷ்மர் - அம்பை உரையாடல்\nஜெயமோகன் எழுதும் வெண்முரசு அத்தியாயம் 16 படித்தபின் உணர்ச்சிப் பெருக்கும் சில இடங்களில் உடைந்துவிடுவேனோ என்ற அச்சமும் உண்டானது. இந்த அத்தியாயத்தை இதுவரை 5 முறை படித்து விட்டேன். இனிமேல் எத்தனை முறை படிப்பேன் என்று தெரியாது.\nபீஷ்மருக்காக வருந்துகிறேனா, அம்பைக்காக வருந்துகிறேனா என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே இருந்தேன். அப்புறம் நண்பர் பாஸ்டன் பாலாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது சட்டென்று தோன்றியது. கைகூடாமல் போன எல்லாக் காதல்களுக்காகவும் அந்த அத்தியாயம் என்னைத் திரும்பத் திரும்ப மனதுக்குள் அழ வைக்கிறது. காவிய சோகம் கொண்ட வரிகள் அவை. ஒவ்வொருவ‌ரும் ஈகோவினாலும், வாழ்வின் நிர்ப்ப‌ந்த‌ங்க‌ளாலும் நிறைவேறாம‌ல் போன‌ த‌ம் காத‌லை இவ்வுரையாட‌லில் க‌ண்டுகொள்ள‌ இய‌லும். ப‌ல‌ காத‌ல‌ர்க‌ளால் இத்த‌கைய‌ உரையாட‌லை நிக‌ழ்த்திவிட்டுப் பிரிந்து போவ‌து சாத்திய‌மாகி இருக்காது. அவ‌ர்க‌ளுக்கெல்லாம் அவ‌ர்க‌ள் சார்பாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ உரையாட‌ல் மாதிரி இருக்கிற‌து இந்த‌ அத்தியாய‌ம்.\n\"இன்று உங்களிடமிருப்பது அடங்கிய அமைதி அல்ல, அடக்கப்பட்ட இறுக்கம்…” \" என்றும் \"குழந்தை நெருப்புடன் விளையாடுவதுபோல நாற்பதாண்டுகளாக காமத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்…\" என்றும் அம்பை பீஷ்மரை நோக்கிச் சொல்கிற வரிகளில் எனக்கு மகாத்மா காந்தி தெரிந்தார். காந்தியின் புலனடக்கமும் அப்படிப்பட்டதுதானே. அதை நன்கறிந்து எழுதியிருப்பவர் ஜெயமோகன். பீஷ்மரின் பாத்திரத்தை வடிப்பதற்கு ஜெமோவிற்கு மகாத்மா காந்தி உதவியிருக்கலாம் என்று தோன்றுகிறது. புராணங்களில் இருந்து தம்மை வடிவமைத்துக் கொள்கிற மகாத்மாக்களை வரலாறு உருவாக்குகிறது. நிஜ வாழ்வின் மகாத்மாவிலிருந்து புராண நாயகர்களை மீட்டுருவாக்கம் செய்கிற ரசவித்தையை எழுத்தாளர்கள் செய்ய முடியும்.\nகடைசியில், அம்பை சிகண்டியாகி, பீஷ்மர் மீது எய்யப்போகும் அம்புகளை, காதலின் கணைகள் என்ற கனிவுடன் ஏற்றுக் கொள்ளப் போகும் பீஷ்மரை ஜெமோ சமைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த பீஷ்மரைக் காணக் காத்துக் கொண்டிருக்கிறேன்.\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-page127.html", "date_download": "2018-07-19T23:19:54Z", "digest": "sha1:QBQCXV44ABB76OJJYLCFPFXOKR4DFSJO", "length": 7616, "nlines": 142, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Latest Videos - Page 127 - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதடை தாண்டும் Escalator போட்டி\nசேற்றைத் தாண்டிப் பாயலாம் ஏலேலோ ஏலேலோ..\n\"மெட்ராஸ்\" படத்தில் நீக்கப்பட்ட காட்சி- 2\nபொல்லாதவன் பொல்லார்ட். டோனியை ஏமாற்ற நினைத்தார். ஏமாறியது யார்.....\nஅடப்பாவிகளா.... இப்படியொரு லொறியைக் கண்டிருக்கிறீர்களா\nஇவர்கள் தான் அதிர்ஷ்டசாலிகள் - இப்படியான படுபயங்கர மோதல்களிலும் எப்படி உயிர் தப்ப முடிந்தது\nதுடிக்க வைக்கும் அதி பயங்கர விபத்துக்கள் - மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள் கவனம்\nசங்கரின் உதவியாளர் கார்த்திக் இயக்கிய‘கப்பல்’ பட டீசர்.\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ISL) உத்தியோகபூர்வ பாடல் .\nஜிகர்தாண்டா படத்தில் நீக்கப்பட்ட காட்சி.\nஅழகழகே - களவாடிய பொழுதுகள் - புதிய பாடல்\nகையில் இருந்த வெற்றியை அவுஸ்திரேலியாவுக்கு பரிசளித்த பாகிஸ்தானின் கடைசி ஓவர் தடுமாற்றம்\nஇதுக்குத் தான் சொல்லுறது இடம் பார்த்து விளையாட வேணும் எண்டு\nஸ்டீவ் ஸ்மித்தின் அபார பிடியெடுப்பு - சர்ச்சையா சரியா\n'மெட்ராஸ்' திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி\nஒட்டகத்தை வாடகைக்கு அமர்த்திய கூகிள்\nசச்சினின் துடுப்பு பிடித்த கை துடைப்பான் பிடிக்கிறது.\nதெய்வாதீனமாக உயிர் தப்புதல் என்றால் இது தான்... கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு கார் விபத்து\nபாரிய பனிப்பாறை சரிவு - கிரீன்லாந்து\nEggless omelette - முட்டையில்லாத ஒம்லட் சாப்பிட விருப்பமா\nதடை செய்யப்பட்ட சயீத் அஜ்மலின் புதிய பந்துவீச்சுப் பாணி - SAEED AJMAL'S NEW Bowling Action LEAKED VIDEO\nகொலைவெறி சாகசம் காட்டும் ஹொங்கொங் வீரர்கள்\nதடுமாறி விழுந்தோர் - கவிழ்ந்து விழுந்தோர்\nஜிகிர்தண்டா திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி\nசூரியனின் யார் பேசுறீங்க - DJ டிலான் பெண்ணாக மாறி கலக்கிய சூப்பர் பகுதி\nதலையால் மேசையைத் தூளாக்க முயலும் இவருக்கு என்ன நடக்கிறது பாருங்கள்..\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை - Big mistake Lion provoked the Crocodile\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2018-07-19T22:58:17Z", "digest": "sha1:X3ZFWYP6LOACMIJSYKTJ5JV4774RJD7W", "length": 11403, "nlines": 231, "source_domain": "tamilnool.com", "title": "ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகமும் திருவுருமாற்றமும் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகமும் திருவுருமாற்றமும்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகமும் திருவுருமாற்றமும்\nதித்திக்கும் திருப்பகழ் பாராயணப் பாடல்கள் ₹200.00\nஸ்ரீ ஜானகி இராமாயணம் ₹100.00\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகமும் திருவுருமாற்றமும்\nBe the first to review “ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகமும் திருவுருமாற்றமும்” மறுமொழியை ரத்து செய்\nபட்டினத்து அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்\nசைவ சமயக் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகள்\nதொகுதி 1.சைவ சமயம் – தமிழகம்\nதொகுதி 2. சைவ சமயம் – உலகம்\nதொகுதி 3. சைவத் திருமுறைகள்\nதொகுதி 4. திருமுறைத் தலங்கள்\nதொகுதி 5. பிற்காலத் தலங்கள்\nதொகுதி 6. சைவ சமய அருளாலர்கள்\nதொகுதி 7. சைவ சமய அருள் நூல்கள்\nதொகுதி 8. சைவ சித்தாந்தம்\nதொகுதி 9. சைவ சமய அமைப்புகள்\nதொகுதி 10. தோரண வாயில்\nதிருவாசகம் மூலமும் விளக்கமும் தொகுதி\nஇக்கால வாழ்வியலில் திருவாசகத் திருநெறி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vasukimahal.blogspot.com/2014/02/blog-post_1188.html", "date_download": "2018-07-19T23:11:13Z", "digest": "sha1:S3RM2TW5UL5S54JE4OQC7TN4KGITUH62", "length": 26081, "nlines": 260, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: என் பாஸ் இன்சல்ட் செய்கிறார் - எப்படித் தாங்கிக் கொள்வது", "raw_content": "\nஎன் பாஸ் இன்சல்ட் செய்கிறார் - எப்படித் தாங்கிக் கொள்வது\n''உன்னை ஒரு மனிதனாகவே ஒருத்தர் நினைக்கலேன்னா உனக்கு எப்படி இருக்கும்'' என்று திடுமென்று ஒரு கேள்வியைக் கேட்டான் நண்பன் ஒருவன்.\nஎன் பதிலை ஒன்றும் அவன் எதிர்பார்த்த மாதிரி தெரியவில்லை. சிறு இடைவெளிவிட்டு, அவன் தன் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தான்.\n''அதுவும் நீ உன் வேலையைச் சிறப்பாகச் செய்தபோதிலும், உன் மேலதிகாரி உன்னை மதிக்கவில்லையென்றால்.. போதாக்குறைக்கு உன்னை அவமானப்படுத்துவதுபோல, உனக்குக் கீழே உள்ளவர்களிடம் நேரடியாகச் சென்று, தன் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டால்... போதாக்குறைக்கு உன்னை அவமானப்படுத்துவதுபோல, உனக்குக் கீழே உள்ளவர்களிடம் நேரடியாகச் சென்று, தன் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டால்...\nசிறிது நேரம் மௌனத்தில் கழிந்த பிறகு, மெல்ல மெல்ல தன் குமுறலின் பின்னணியை வெளிப்படுத்தினான் அவன்.\n''இப்படியெல்லாம் என்னை என் பாஸ் இன்சல்ட் செய்கிறார். இதை எப்படித் தாங்கிக் கொள்வது வாய்வார்த்தையாக அவர் என்னை எதுவும் கடிந்துகொண்டதில்லை. ஆனால், அவர் நடவடிக்கை யெல்லாம் எனக்கு எதிராகவே இருக்கு வாய்வார்த்தையாக அவர் என்னை எதுவும் கடிந்துகொண்டதில்லை. ஆனால், அவர் நடவடிக்கை யெல்லாம் எனக்கு எதிராகவே இருக்கு'' என்றான். எனக்கு இதில் வேறொரு கோணம் புலப்பட்டது. நண்பன் இடத்தில் தசரதனை வைத்துப் பார்த்தேன்.\nதசரதர் அரசவையில் வீற்றிருந்தார். அப்போது பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் அங்கு வந்தார். மன்னர் எழுந்து நின்று மிகவும் மரியாதையுடன் முனிவருக்குரிய ஆசனத்தை அளித்தார். விஸ்வாமித்திரரும், தசரதன் மற்றும் அயோத்தி மக்கள் குறித்து நலம் விசாரித்தார்.\n''முனிவரே, உங்கள் அருளால் அனைவரும் நலமாக இருக்கிறோம். உங்களுக்கு எந்தத் தேவை ஏற்பட்டாலும், என்னை அணுகலாம்'' என்றார் தசரதன் பவ்யமாக.\n''அப்படி ஒரு தேவை ஏற்பட்டதால்தான், இங்கு வந்தேன்'' என்றார் விஸ்வாமித்திரர்.\n''உடனே அதைத் தெரிவியுங்கள். நான் நிறைவேற்றுகிறேன்'' என்றார் தசரதன், அடுத்து வரப்போவதை அறியாமலே\n''தசரதா, நான் மாபெரும் யாகம் ஒன்று நடத்துகிறேன். ஆனால், மாரீசன், சுபாகு, தாடகை போன்ற அரக்கர்கள் யாகத் தீயின்மீது இறைச்சி, ரத்தம் போன்றவற்றை வீசி, யாகத்துக்கு இடையூறு செய்கிறார்கள்.''\n''மாபெரும் தவ வலிமை கொண்ட உங்களிடமா இப்படி விபரீதமாக விளையாடுகிறார்கள்'' என்று வியப்புடன் கேட்டார் தசரதன்.\n''என் தவ வலிமையைச் சேமித்து, யாகத்தை மிகச் சிறப்பாக நடத்தி முடிப்பதாகச் சபதம் எடுத்திருக்கிறேன். எனவே, சாபங்கள் கொடுப்பதன்​மூலம், என் தவ வலிமையை இழக்கமுடியாது. என்னுடன் ராமனை அனுப்பு. அவன் ராட்சஸர்களைக் கொல்வான். என் யாகம் சிறப்பாக நடக்கும்'' என்றார் விஸ்வாமித்திரர்.\nதசரதன் திடுக்கிட்டார். கொடும் ராட்சஸர்களை அழிக்க இளம் பிள்ளையை அனுப்புவதா ''முனிவரே, ராமன் சிறு பிள்ளை. அரண்மனையைவிட்டு அகலாதவன். அவனால் எப்படி காட்டில் பயணம் செய்து, ராட்சஸர்களைக் கொல்ல முடியும் ''முனிவரே, ராமன் சிறு பிள்ளை. அரண்மனையைவிட்டு அகலாதவன். அவனால் எப்படி காட்டில் பயணம் செய்து, ராட்சஸர்களைக் கொல்ல முடியும் நானே வருகிறேன். அந்த அரக்கர்களைக் கொன்று அழித்து, உங்கள் யாகத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் செய்கிறேன்'' என்றார்.\nவிஸ்வாமித்திரர் அதை ஏற்கவில்லை. ராமனே தனக்கு வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார். தசரதனுக்கு இது மிக வேதனையாக இருந்தது. 'பிறவிக் குருடன் என்றால்கூடப் பரவாயில்லை; பார்வை கிடைத்து, அதை மீண்டும் ​பறி கொடுத்தால் எவ்வளவு துன்பம் உண்டாகுமோ, அவ்வளவு துயரத்தை அடைந்தான் தசரதன்' என்று இதனைக் குறிப்பிடுகிறார் கம்பர்.\nமன்னனின் தயக்கத்தைப் பார்த்து விஸ்வாமித்திரர் கடும் கோபம் கொண்டார். தசரதனின் குலகுரு வசிஷ்டர் அவசரமாக மன்னனைச் சமாதானப்படுத்தினார். ''மன்னா, கொடுத்த வாக்கை மீறாதே ராமனின் ஆற்றல் பற்றி உனக்குத் தெரியாது. தவிர, கூடவே விஸ்வாமித்திரர் செல்லும்போது, அவனுக்கென்ன குறை ராமனின் ஆற்றல் பற்றி உனக்குத் தெரியாது. தவிர, கூடவே விஸ்வாமித்திரர் செல்லும்போது, அவனுக்கென்ன குறை ராமனைத் தனியாக அனுப்பத் தயக்கமாக இருந்தால், அவனோடு லட்சுமணனையும் சேர்த்து அனுப்பு ராமனைத் தனியாக அனுப்பத் தயக்கமாக இருந்தால், அவனோடு லட்சுமணனையும் சேர்த்து அனுப்பு\nஅதன்பின், அரை மனத்தோடு ராம, லட்சுமணர்களை விஸ்வாமித்திரருடன் அனுப்பினார் தசரதன். வசிஷ்டரால் வருங்காலத்தை அனுமானிக்க முடிந்தது. விஸ்வாமித்திரருடன் ராமனை அனுப்புவது, அவனுக்குப் புகழ் சேர்க்கும் என உணர்ந்தார். அதேபோலவே, அரக்கர்களை வதம் செய்து புகழ் கொண்டது மட்டுமல்ல, அகலிகை சாப விமோசனம், சீதையின் சுயம்வரத்தில் கலந்து கொண்டு அவளைத் திருமணம் செய்தது போன்ற பல முக்கியச் சம்பவங்கள் ஸ்ரீராமனின் வாழ்வில் விஸ்வாமித்திரருடன் சென்றபோது நடந்தேறின.\nராமாயணத்தின் இந்தப் பகுதியை நண்பனிடம் பகிர்ந்து கொண்ட பிறகு, பேச்சைத் தொடர்ந்தேன்...\n விஸ்வாமித்திரர் ஸ்ரீராமனை காட்டுக்கு அழைத்துச் சென்றது, ஒரு தொலைநோக்குப் பார்வை. அதை வசிஷ்டரும் உணர்ந்தார். அதுபோல, உன் மேலதிகாரி ஏன் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் நடந்துகொண்டிருக்கக்கூடாது உன் திறமையும் ஆற்றலும் அவருக்குத் தெரியாதா என்ன உன் திறமையும் ஆற்றலும் அவருக்குத் தெரியாதா என்ன ஒருவேளை, உனக்கு வேலை பளு அதிகம் என்பதால்கூட, அவர் சில வேலைகளை உனக்குக் கீழ் உள்ளவர்களிடம் கொடுத்திருக்கலாம் அல்லவா ஒருவேளை, உனக்கு வேலை பளு அதிகம் என்பதால்கூட, அவர் சில வேலைகளை உனக்குக் கீழ் உள்ளவர்களிடம் கொடுத்திருக்கலாம் அல்லவா சிறு சிறு வேலைகளில் கவனம் செலுத்துவதைவிட, ஆக்கபூர்வமான செயல்களில் நீ அதிகம் ஈடுபடவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர் இவ்வாறு செய்திருக்கலாம். உனக்குக் கீழ் வேலை செய்பவருக்குத் தலைமைப் பண்புகள் இருக்கக்கூடும். அதை உன் பாஸ் உணர்ந்து, அவரை இன்னும் சீரமைக்க எண்ணுகிறாரோ என்னவோ சிறு சிறு வேலைகளில் கவனம் செலுத்துவதைவிட, ஆக்கபூர்வமான செயல்களில் நீ அதிகம் ஈடுபடவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர் இவ்வாறு செய்திருக்கலாம். உனக்குக் கீழ் வேலை செய்பவருக்குத் தலைமைப் பண்புகள் இருக்கக்கூடும். அதை உன் பாஸ் உணர்ந்து, அவரை இன்னும் சீரமைக்க எண்ணுகிறாரோ என்னவோ அப்படி இருந்தாலும், அது ஒன்றும் கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லையே அப்படி இருந்தாலும், அது ஒன்றும் கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லையே எனவே, இது குறித்து வீணாக மனசை அலட்டிக்கொள்ள வேண்டாம்'' என்றேன்.\nநண்பன் முகத்தில் அமைதி திரும்பியது. அங்கிருந்த பைனாகுலர்ஸைப் புன்னகையுடன் சுட்டிக் காட்டினான். அவனுக்கும் தொலைநோக்குப் பார்வை வந்துவிட்டதாம்\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nஅமைதியாக ஆறுதல் அடைவோம் - இதுவே வாழும் வழி\nகாதலுக்கு இது போதாத காலம்.\nதேவையான பொருளை வாங்கிக்கொண்டு வருவதற்கு பத்து வழிக...\nமுடிவெடுக்கத் தெரியாத நிலையிலும் 'ஐ லவ் யூ’ சொல்லி...\nஉண்மையில், பிரச்னைகள் என்பது ஒரு பிரச்னையா\nதிருமண 10 விதப் பொருத்தங்கள் எப்படிப் பார்க்கவேண்ட...\nஎன் பாஸ் இன்சல்ட் செய்கிறார் - எப்படித் தாங்கிக் க...\nவிதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்\nமனதைத் தொட்ட ஐந்து பாயின்டுகள்\nதிருமணம் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும...\nவேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு டிப்ஸ்\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://win.ethiri.com/?p=98", "date_download": "2018-07-19T23:24:53Z", "digest": "sha1:X3QOERKPQTLGA5U737L5R2KJ57WFDQYP", "length": 14495, "nlines": 122, "source_domain": "win.ethiri.com", "title": "வவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை – திருடர்கள் கைவரிசை – பதட்டத்தில் கிராமம் | ETHIRI.com", "raw_content": "\nYou are here : ETHIRI.com » குற்ற செய்திகள் » வவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை – திருடர்கள் கைவரிசை – பதட்டத்தில் கிராமம்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசு கவிழப் போவதில்லை - தெலுங்கு தேசம் எம்.பி.\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை – திருடர்கள் கைவரிசை – பதட்டத்தில் கிராமம்\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை – திருடர்கள் கைவரிசை – பதட்டத்தில் கிராமம் .\nவவுனியா – செட்டிகுளம் பகுதியில் இருபத்தி ஐந்து வயது பெண் ஒருவர் வீட்டுக்குள் புகுந்த மர்ம திருடர்கள் அந்த பெண்ணை அடித்து கொலை\nபுரிந்து விட்டு அங்கிருந்த ஒரு லட்சம் ரூபா பணத்தை அபகரித்து சென்றுள்ளனர் .\nமேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .\nதிருடர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்...\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்...\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் – இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nஇறந்த பெண் பிணவறையில் எழுந்து நடந்த அதிசயம்...\nதங்க சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட மூன்று மகா கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு...\nஏழுவயது சிறுமியை கற்பழித்த 11 வயது வாலிபன் …>\n5 பெண்கள் கற்பழிப்பு: போலீஸ் அதிர்ச்சி தகவல்...\n33,000 அடி உயரத்தில் எயார்லங்கா விமானத்தை தாக்கிய குப்பைகள் – இந்தியா வானில் நடந்த பயங்கரம் .>\nமனைவியை வெட்டி கொன்ற கணவன் – இலங்கையில் நடந்த பயங்கரம் ..\nகாதலியால் ஆணுறுப்பை வெட்டி எறிந்த காதலன்...\nதாய் மகளை கூட்டாக கற்பழித்து கொலை புரிந்த காமுகர்கள் – மகளை காப்பாற்ற கதறிய தாய்...\nமாணவிகளை கற்பழித்த ஆசிரியர் தலைமறைவு\n6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் – உறவினர் கைது...\nபெண்களின் முன் சிறு நீர் கழித்த வாத்தியார் – வீடியோ...\nபிரான்சில் காதலனால் கடத்த பட்ட காதலி வீடு திரும்பினார் – பொலிசார் அதிரடி நடவடிக்கை ..>\n13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார சிசு...\nசிறுமியை கற்பழித்த காமுகனை அடித்துக் கொன்ற பொதுமக்கள்...\n« தந்தை முன்னே பலியான மகள் – கண்ணீரால் நனைந்த கிராமம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் »\nவடக்கில் 80 இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த தீர்மானம்-பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது\nபின்னழகை பொலிவூட்ட சென்ற பெண் பலி - பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் ஓட்டம்\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nஇந்திய போர் கப்பல்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி- உளவுத்துறை எச்சரிக்கை\nபிரேசில் நாட்டில் அதிசயம்: 22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்\nஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்கும் கார்த்தி\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை - குமுறும் நடிகை\nபடப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை\nமனைவி ,கணவனை கைவிட்டு ஓடுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா .>\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nபாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை\nமுத்தத்துக்கு மறுத்ததால் 3 படங்களை இழந்த பிரபல நடிகை\nஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் டி.ராஜேந்த\nவிளம்பர படத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா நடிகைகளை வாய் பிளக்க வைத்த திஷா\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் இந்த மூலிகை வைத்தியம்\nஅழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா ..\nஇரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா\nமாதவிடாயின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_445.html", "date_download": "2018-07-19T23:18:08Z", "digest": "sha1:77BU6HOGM32YJ3ZH5MALL4NJN4ZUTZUN", "length": 10486, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "வவுனியா சிறையில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வவுனியா சிறையில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை\nவவுனியா சிறையில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை\nகாவியா ஜெகதீஸ்வரன் May 11, 2018 இலங்கை\nவவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்தது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி சட்டத்தரணி ஆர்.எம்.வசந்தராஜா தலைமையில் சென்ற குழுவினர் விளக்கமறியல் சிறைச்சாலையில் நிலைமைகளை ஆய்வு செய்து சிறைக் கைதிகளிடம் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர். அண்மையில் விளக்கமறியல் சிறைக்கைதி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது, விளக்கமறியல் சிறைச்சாலையில் இடம்பெறும் கைதிகளுக்கு எதிரான அநீதிகளை நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார். இதன் பின்னர் நேற்று சட்டத்தரணிகளும் சிறைச்சாலை அநீதிகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டிருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி, “சிறைச்சாலையிலுள்ள கைதிகளிடமும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் சிறைக்காவலர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது. பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கைகளை கொழும்பு தலைமை அலுவலகத்துக்கு அறிக்கையிடப்படும்” என தெரிவித்தார்.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruppiddy.net/?p=31884", "date_download": "2018-07-19T22:38:37Z", "digest": "sha1:YWPOH3TSIWDP6OSW3YMVK2HNTAJIJ3MS", "length": 9946, "nlines": 122, "source_domain": "www.siruppiddy.net", "title": "தொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாவாழ்த்து22.06.18 | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » வாழ்த்துக்கள் » தொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாவாழ்த்து22.06.18\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nதொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாவாழ்த்து22.06.18\nயேர்மனியை வதிவிடமாக கொண்டிருக்கும் தொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் 22.06.18 இன்றாகும். இவரை அன்பு மனைவி, அருமைப்பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் இரத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வளமோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்\nஇவர் பொதுநல சேவைகளுக்கு பங்களிப்பு வழங்குவதுடன் அன்புடனும் நட்புடனும் பழகும் பண்பு கொண்டவர் ஆவார்.\nமற்றவர் மனம் கவர்கொள் அன்பனே\nஉற்றார் உறவினர் நண்பர்களுடன் இணைந்து\nசிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்ற\nதொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாவாழ்த்து22.06.17\nபிறந்தநாள் வாழ்த்து புவனேஸ்வரன் 22.06.16\nபிறந்தநாள் வாழ்த்து இராசதுரை பிரபாகரன் 21.06.18\nபிறந்தநாள் வாழ்த்து இராசதுரை பிரபாகரன் 21.06.16\nபிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.18\nபிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.17\n« பிறந்தநாள் வாழ்த்து இராசதுரை பிரபாகரன் 21.06.18\nதமிழ் இனத்திற்கு கிடைத்த பெருமை\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/74-218525", "date_download": "2018-07-19T23:23:35Z", "digest": "sha1:YHUHA2LFVSDO6XKRS7ZXRVL4DXVAYSGI", "length": 4404, "nlines": 79, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || படகுகளில் மணல் அகழ்வு", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nஅம்பாறை, ஒலுவில், களியோடை ஆற்றில் படகுகளில் மண் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 நபர்களுக்கும், அக்கரைப்பற்று நீதவான் ஏ. பீற்றர் போல், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.\nமீன் பிடிப்பது போன்று சூசியமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இவர்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/can-we-have-angry-gods-photo-in-puja-room/", "date_download": "2018-07-19T22:43:22Z", "digest": "sha1:YFXM7GDJHWM3VOBVQAL5D7FXU2BFL2AH", "length": 10115, "nlines": 143, "source_domain": "dheivegam.com", "title": "பூஜை அறையில் எது போன்ற சாமி படங்கள் வைக்கலாம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உக்கிர தெய்வத்தின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைக்கலாமா\nஉக்கிர தெய்வத்தின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைக்கலாமா\nகடவுள் என்பவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றாலும் கூட, சில தெய்வங்களின் படங்களை நம் வீட்டின் பூஜை அறையில் வைத்திருப்பது சாஸ்திரப்படி முறையாகாது. ஆகையால் வீட்டில் எந்தமாதிரியான சாமி படங்களை வைக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் வாருங்கள்.\nவிநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது பத்னியுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி மற்றும் லலிதாம்பாள், அஷ்டலக்ஷ்மி. இது தவர பானலிங்கம், சிவலிங்கம்.\n(ஒரு ஜான் அளவு அதற்கு மேல் போக கூடாது).\nவைக்கக்கூடாத படங்கள் – (உக்கிர வடிவம் கொண்ட ஸ்ரீ காளியம்மன், மகிஷாசுர மர்த்தினி, ஆஞ்சனேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த கிருஷ்ணர், முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரப மூர்த்தி போன்ற உக்கிர படங்கள் வைக்க கூடாது.\n(உக்கிர தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும் பட்சத்தில் அந்த சாமி படங்களை மட்டும் வைக்கலாம்.)\nமேலும் உடைந்த படங்கள், சிதைந்த சாமி சிலைகள் இவைகளை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது. சமுத்திரத்திலோ ஆற்றிலோ கோவில்களிலோ அல்லது ஏரியிலோ விட்டுவிட வேண்டும்.\nநமது முன்னோர்கள் படங்களை தனியாக இருக்கவேண்டும் பூஜை அறையில் சாமிக்கு நிகராக வைக்க கூடாது.\nஒரு ஜான் (கட்டை விரல் அளவு) மேல் உள்ள விக்கிரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட வேண்டும். தினசரியோ அல்லது வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்த்திரம் தெரிவிக்கிறது.\nசக்தி உபாசகர்கள் மட்டுமே ஸ்ரீ சக்ரம், மேரு வைத்து பூஜிக்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் அந்த சங்கில் அரிசியோ அல்லது ஜலமோ வைத்து பூஜிக்க வேண்டும். சங்கை காலியாக வைக்கலாகாது.\nசங்கை எதுவும் போடாமல் இருக்கும் பட்சத்தில் கமுத்தி வைக்கலாம். சங்கின் நுனி கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.\nஆன்மீக தகவல்கள், ஆன்மீக குறிப்புகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த அணைத்து தகவல்களையும் பெற எங்களோடு இணைந்திருங்கள்.\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nமூன்றாம் பிறை சந்திரனை தரிசித்தால் அபூர்வ பலன் உண்டு தெரியுமா \nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன அதற்கான பரிகாரம் என்ன பார்ப்போம்\nஇன்றைய ராசி பலன் – 17-07-2018\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/perumal-came-as-young-boy/", "date_download": "2018-07-19T22:42:45Z", "digest": "sha1:PGECYQHDUROBRDMU6E5QBLNKG2KS73ON", "length": 9268, "nlines": 136, "source_domain": "dheivegam.com", "title": "பாலகனாய் வந்து நேரில் பால் குடித்த பெருமாள் பற்றி தெரியுமா ? - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை பாலகனாய் வந்து நேரில் பால் குடித்த பெருமாள் பற்றி தெரியுமா \nபாலகனாய் வந்து நேரில் பால் குடித்த பெருமாள் பற்றி தெரியுமா \nதிண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டுக்கு அருகில் உள்ள கோட்டைப்பட்டியில் உள்ள மலையின்மீது இருக்கிறது ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில். இந்த மலைமீது தனக்கு கோவில் கட்ட வேண்டும் என்று பெருமாளே நேரில் வந்து சொல்லி இருக்கிறார். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.\nபல நூற்றாண்டுகளுக்கு முன், இந்தப் பகுதியில் ராஜகம்பளத்தார் வழியில் வந்த சென்னமநாயக்கர் என்பவர் பெரும் செல்வந்தராக இருந்தார். 60 வயதைக் கடந்த அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒருநாள், மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளில் கன்று போடாத ஒரு பசு மட்டும் திரும்பவில்லை என்பதை அறிந்து, அந்தப் பசுவைத் தேடிச் சென்றார்.\nஅடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த மலைப் பகுதியில் ஓர் இடத்தில் அந்தப் பசுவைக் கண்டார். என்ன ஆச்சர்யம் கன்று ஈனாத அந்தப் பசுவின் மடியில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பாலகன் பால் அருந்திக் கொண்டு இருந்தான்.\nஇயற்கைக்கு மாறாக நடைபெற்ற அந்தக் காட்சியைக் கண்டு திகைத்துப் போனார் சென்னம நாயக்கர். அவருக்கு, தான் சென்றாயப் பெருமாளே என்பதை உணர்த்தி, அங்கேயே கோயில் கொள்ள விரும்புவதாகவும், அவரும் அவருடைய வம்சத்தில் வந்தவர்களுமே தனக்குப் பூஜைகள் செய்யவேண்டும் என்றும் கூறினான் அந்த பாலகன்.\nவம்சமே இல்லாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு இறைவனின் அருளால் ஒன்றல்ல, ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்த பிள்ளையே கோயிலில் பூஜை செய்யும் பாக்கியம் பெற்றவர். இன்றளவும் அப்படித்தான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்தக் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nரைட் சகோதரர்களுக்கு முன்பே விமானத்தை கண்டுபிடித்தார்களா சித்தர்கள் \nமனித உடலுடன் வைகுண்டம் சென்ற ஞானியைப் பற்றி தெரியுமா\nபூட்டிய சிறையிலிருந்து மாயமாய் மறைந்த சித்தரை பற்றி தெரியுமா\nகல்கி அவதாரம் குறித்த ரகசிய கல்வெட்டு திருப்பதியில் உள்ளதா \nபல்வலி குணமாக உடனடி தீர்வு\nஇந்த வார ராசி பலன் – ஜூலை 16 முதல் 22 வரை\nஆடி மாதத்திற்கு இத்தனை சிறப்புகளா \nவீட்டில் இறைவனுக்கு உணவை படைக்கும்போது கூறவேண்டிய மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2018/06/Mahabharatha-Santi-Parva-Section-209.html", "date_download": "2018-07-19T22:45:43Z", "digest": "sha1:ZEU3FSQVIGJZ473CYGXQ5YD5U6JUU3U6", "length": 37103, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வராஹ அவதாரம்! - சாந்திபர்வம் பகுதி – 209 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 209\nபதிவின் சுருக்கம் : விஷ்ணுவின் வராஹ அவதாரம் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...\n பெரும் ஞானமும், போரில் வெல்லப்பட முடியாத ஆற்றலும் கொண்டவரே, மாற்றமில்லாதவனும், எல்லாம் வல்லவனுமான கிருஷ்ணனைக் குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ மனிதர்களில் காளையே, அவனது பெருஞ்சக்தி மற்றும் பழங்காலத்தில் அவனால் அடையப்பட்ட பெரும் சாதனைகள் குறித்த அனைத்தையும் எனக்கு உண்மையாகச் சொல்வீராக.(2) ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக அந்தப் பலமிக்கவன் ஏன் ஒரு விலங்கின் வடிவை ஏற்றான் மனிதர்களில் காளையே, அவனது பெருஞ்சக்தி மற்றும் பழங்காலத்தில் அவனால் அடையப்பட்ட பெரும் சாதனைகள் குறித்த அனைத்தையும் எனக்கு உண்மையாகச் சொல்வீராக.(2) ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக அந்தப் பலமிக்கவன் ஏன் ஒரு விலங்கின் வடிவை ஏற்றான் ஓ வலிமைமிக்கப் போர்வீரரே இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(3)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"முன்பொரு காலத்தில் நான் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, மார்க்கண்டேயரின் ஆசிரமத்தை அடைந்தேன். அங்கே பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தவசிகள் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.(4) அந்த முனிவர்கள் எனக்குத் தேனும், தயிர்க்கடைசலும் கொடுத்து என்னைக் கௌரவித்தனர். அவர்களது வழிபாட்டை ஏற்றுக் கொண்ட நான், பதிலுக்கு அவர்களை மரியாதையுடன் வணங்கினேன்.(5) அங்கே பெரும் முனிவரான கசியபர் உரைத்ததை நான் சொல்லப் போகிறேன். இனிமையான அந்தச் சிறந்த கதையைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(6)\nமுன்பொரு காலத்தில், கோபமும், பேராசையும் நிறைந்த முக்கியத் தானவர்களும், நூற்றுக்கணக்கானவர்களும், வலிமையில் போதையுண்டவர்களும், நரகனைத் தங்கள் முதல்வனாகக் கொண்டவர்களுமான வலிமைமிக்க அசுரர்களும்,(7) போரில் வெல்லப்பட முடியாத எண்ணற்ற தானவர்கள் பிறரும், தேவர்களின் ஒப்பற்ற செழிப்பில் பொறாமை கொண்டனர்.(8) (இறுதியாக) அந்தத் தானவர்களால் ஒடுக்கப்பட்ட தேவர்களும், தெய்வீக முனிவர்களும், அமைதியடையத் தவறிவர்களாக அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினார்கள்.(9) பூமியானவள் புண்பட்ட நிலையில் துயரத்தில் மூழ்கியிருப்பதைச் சொர்க்கவாசிகள் {தேவர்கள்} கண்டனர். பயங்கர முகத்தோற்றத்தைக் கொண்ட வலிமைமிக்கத் தானவர்களால் நிறைந்திருந்த பூமி, பெரும் கனத்தால் ஒடுக்கப்படுவதாகத் தெரிந்தது. உற்சாகமிழந்தவளாகவும், துயரால் பீடிக்கப்பட்டவளாகவும் இருந்த அவள், பாதாளங்களின் ஆழங்களுக்குள் மூழ்கி விடுபவளைப் போலத் தெரிந்தாள்.(10)\nஅச்சத்தால் பீடிக்கப்பட்ட ஆதித்தியர்கள், பிரம்மனிடம் சென்று, அவனிடம், \"ஓ பிரம்மா, தானவர்களின் ஒடுக்குமுறையை நாங்கள் எவ்வாறு தொடர்ந்து தாங்கிக் கொள்வது பிரம்மா, தானவர்களின் ஒடுக்குமுறையை நாங்கள் எவ்வாறு தொடர்ந்து தாங்கிக் கொள்வது\" என்று கேட்டனர்.(11) அதற்கு அந்தத் தான்தோன்றி {பிரம்மன்}, \"இக்காரியத்தில் செய்ய வேண்டியதை நான் ஏற்கனவே செய்துவிட்டேன்.(12) வரங்களையும், வலிமையையும் கொண்டு, செருக்கில் பெருகியிருக்கும் உணர்வற்றவர்களான இந்த இழிந்தவர்கள், புலப்படாத வடிவைக் கொண்டவனும்,(13) ஒன்று சேர்ந்த தேவர்களாலும் வெல்லப்பட்ட முடியாத தேவனுமான விஷ்ணு, பன்றியின் வடிவை ஏற்றிருப்பதை அறிய மாட்டார்கள். அந்த உயர்ந்த தேவன் {விஷ்ணு}, பயங்கரத் தன்மையைக் கொண்டவர்களும், பூமிக்கடியில் ஆயிரக்கணக்கில் வாழ்பவர்களுமான தானவர்களில் இழிந்தவர்களின் இடத்திற்கு விரைந்து சென்று, அவர்கள் அனைவரையும் கொல்லப் போகிறான்\" என்றான். பெரும்பாட்டனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்களில் முதன்மையானோர் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர்.(14,15)\nசில காலம் கழித்து, பன்றியின் வடிவத்தில் பொதிந்திருந்தவனும், வலிமைமிக்க சக்தி கொண்டவனுமான விஷ்ணு, பாதாள உலகத்திற்குள் ஊடுருவி, அந்தத் திதியின் வாரிசுகளை எதிர்த்து விரைந்தான்.(16) இயல்புக்குமீறிய வகையில் இருந்த அந்த விலங்கைக் கண்ட தைத்தியர்கள் அனைவரும், காலத்தால் மயங்கியவர்களாக, ஒன்றாகச் சேர்ந்து, தங்கள் பலத்தை முயற்சி செய்து பார்க்க அதனை எதிர்த்து விரைந்து, அதைச் சூழ்ந்து கொண்டனர்.(17) பிறகு விரைவில் அந்தப் பன்றியை எதிர்த்து விரைந்த அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அதைக் கைப்பற்றினர். சினத்தால் நிறைந்த அவர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்த விலங்கை இழுக்க முயற்சி செய்தனர்.(18) ஓ ஏகாதிபதி, வலிமையும், சக்தியும் கொண்டவர்களும், பலத்தால் பெருகியவர்களும், பேருடல்களைப் படைத்தவர்களுமான அந்தத் தானவர்களில் முதன்மையானவர்களால் அந்தப் பன்றியை ஏதும் செய்ய முடியவில்லை.(19) இதனால் மிகவும் ஆச்சரியமடைந்த அவர்கள், அச்சத்தால் நிறைந்தனர். எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருந்த அவர்கள் தங்கள் இறுதி வேளை வந்துவிட்டதெனக் கருதினார்கள்.(20)\n பாரதர்களின் தலைவா, யோகத்தைத் தன் ஆன்மாவாகக் கொண்டவனும், யோகத்தையே தன் தோழனாகக் கொண்டவனும், தேவர்கள் அனைவரிலும் உயர்ந்த தேவனுமான அவன், யோகத்தில் மெய்மறந்து, அந்தத் தைத்தியர்களையும், தானவர்களையும் கலங்கடித்தபடியே மகத்தான முழக்கங்களை வெளியிடத் தொடங்கினான்.(21) உலகங்கள் அனைத்தும், திசைகளின் பத்து புள்ளிகளும் இந்த முழக்கங்களை எதிரொலித்தன, அதன் காரணமாகக் கலக்கமடைந்த உயிரினங்கள் அனைத்தும் அச்சத்தால் நிறைந்தன.(22) இந்திரனின் தலைமையிலான தேவர்களே கூட அச்சத்தால் பீடிக்கபட்டனர். அவ்வொலியின் விளைவால் மொத்த அண்டமே அசையாதிருந்தது. அது பயங்கரமான வேளையாக இருந்தது.(23) அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் யாவும் அவ்வொலியால் திகைப்படைந்தன. அவ்வொலியால் அச்சமடைந்த தானவர்கள்,(24) விஷ்ணுவின் சக்தியால் முடக்கம் அடைந்து உயிரற்றுக் கீழே விழத் தொடங்கினர். அந்தப் பன்றியானது {வராஹமானது}, தேவர்களின் எதிரிகளும், பாதாளலோகவாசிகளுமான அவர்களைத் தன் குளம்படிகளால் துளைக்கத் தொடங்கி, அவர்களது தசை, கொழுப்பு மற்றும் எலும்புகளைக் கிழிக்கத் தொடங்கியது.(25)\nஅந்த {பன்றியின்} மகத்தான முழக்கங்களின் விளைவால் அந்த விஷ்ணு, சனாதனன் என்ற பெயரால் அழைக்கப்படலானான்.(26) அவன் பத்மநாபன் என்றும் அழைக்கப்படுகிறான். யோகியரில் அவனே முதன்மையானவனாக இருக்கிறான். அவனை அனைத்துயிரினங்களின் குருவாகவும், அவர்களது உயர்ந்த தலைவனாகவும் இருக்கிறான். அப்போது, தேவ இனங்கள் அனைத்தும் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றனர்.(27)\nஅந்த அண்டத்தின் தலைவனிடம் {பிரம்மனிடம்} வந்த அந்தச் சிறப்புமிக்கவர்கள் {தேவர்கள்}, \"ஓ பலமிக்கவரே, என்ன வகை ஒலியிது பலமிக்கவரே, என்ன வகை ஒலியிது இஃதை எங்களால் புரிந்து கொள்ள முடியவிலை. இது யார் இஃதை எங்களால் புரிந்து கொள்ள முடியவிலை. இது யார் அல்லது அண்டமே திகைப்படையும் வகையில் உள்ள இந்த ஒலி யாருடையது அல்லது அண்டமே திகைப்படையும் வகையில் உள்ள இந்த ஒலி யாருடையது(28) இந்த ஒலி, அல்லது இதைச் செய்பவனின் சக்தி மூலம் தேவர்கள் மற்றும் தானவர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழக்கின்றனர்\" என்றனர்.(29) ஓ(28) இந்த ஒலி, அல்லது இதைச் செய்பவனின் சக்தி மூலம் தேவர்கள் மற்றும் தானவர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழக்கின்றனர்\" என்றனர்.(29) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அதே வேளையில், பன்றிக்குரிய வடிவில் இருந்த விஷ்ணு, கூடியிருந்த தேவர்களின் பார்வையிலேயே, அவனது புகழைச் சொல்லும் துதிகளைக் கொண்டு பெரும் முனிவர்களால் பாடப்பட்டான்.(30)\nபெரும்பாட்டன் {பிரம்மன்}, \"அனைத்தையும் படைத்தவனும், அனைத்துயிரினங்களின் ஆன்மாவும், யோகியர் அனைவரிலும் முதன்மையானவனுமான அவனே உயர்ந்த தேவனாவான். பெரும் உடலையும், பெரும் பலத்தையும் கொண்ட அவன் {விஷ்ணு}, தானவர்களில் முதன்மையானோரைக் கொன்றுவிட்டு இங்கே வந்து கொண்டிருக்கிறான்.(31) அனைத்தின் தலைவனும், யோகத்தின் குருவும், பெரும் தவசியும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவும் அவனே ஆவான். நீங்கள் அனைவரும் அசையாதிருப்பீராக. அவனே, தடைகள் மற்றும் இடையூறுகள் அனைத்தையும் அழிக்கும் கிருஷ்ணன் ஆவான்.(32) அனைத்து ஆசிகளின் பெரும்புகலிடமும், அளவில்லா காந்தியைக் கொண்டவனுமான அந்த உயர்ந்த தேவன், பிறரால் நிறைவேற்ற முடியாத மிகக் கடினமான சாதனையைச் செய்து விட்டு, கலப்பில்லாத தன் சொந்த இயல்புக்கே திரும்பியிருக்கிறான்.(33) அவனுடைய தொப்புளில் {நாபியில்} இருந்தே தொடக்கக் காலத் தாமரை {ஆதி தாமரை} எழுந்தது. அவனே யோகியரில் முதன்மையானவன். பரமாத்மாவான அவனே அனைத்து உயிரினங்களின் படைப்பாளனாவான்.(34) அவனே விதி சமைப்பவன். அவனே படைப்புக் கோட்பாடாவான். அவனே அனைத்தையும் அழிக்கும் காலம் ஆவான். அவனே அனைத்து உலகங்களையும் தாங்குபவனாவான். உங்களை அச்சுறுத்தும் இந்த முழக்கங்களை அந்த உயர் ஆன்மாவே செய்கிறான்.(35) வலிய கரங்களைக் கொண்ட அவனே உலகளாவிய வழிபாட்டுக்குத் தகுந்தவனாவான். சிதைவடைய இயலாதவனான அந்தத் தாமரைக் கண்ணனே அனைத்துயிரினங்களின் மூலமும், அவர்களது தலைவனுமாவான்\" என்றான் {பிரம்மன்}\" என்றார் {பீஷ்மர்}.(36)\nசாந்திபர்வம் பகுதி – 209ல் உள்ள சுலோகங்கள் : 36\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன், வராஹம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2014/03/24/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95-4/", "date_download": "2018-07-19T23:10:04Z", "digest": "sha1:KHXDL42KMD5H7PSMR7J7BHLPTSBRSDOO", "length": 7615, "nlines": 76, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திருமதி கனகசபை மங்கையக்கரசி அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nமரண அறிவித்தல் திருமதி கனகசபை மங்கையக்கரசி அவர்கள்\nமண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த கனகசபை மங்கையக்கரசி அவர்கள் இன்று (23. 03 . 2014) அன்று சிவபதம் அடைந்தார் . என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியதருகின்றோம் . விபரங்கள் …\nமண்டைதீவு 1 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி கனகசபை நேற்று (23.03.2014) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.\nஅன்னார் காலஞ்சென்ற சின்னப்பு கனகசபையின் அன்புமனைவியும் காலஞ்சென்றவர்களான இலங்கையர் அன்னம் தம்பதியரின் மூத்தமகளும் சின்னப்பு சின்னப்பிள்ளை தம்பதியரின் மருமகளும் ஜெயலட்சுமி, சண்முகராசா, கனகசபாபதி (ஆஸ்திரேலியா), பரமேஸ்வரன் (புஸ்பரா), சிறிகாந்தலட்சுமி காலஞ்சென்ற மதியழகன் (திலகன்) ஆகியோரின் அன்புத்தாயும் காலஞ்சென்றவர்களான தீபநாயகி, ரஞ்சிதமலர், வேதநாயகம், செல்வநாயகி, தெய்வநாயகி ஆகியோரின் சகோதரியும் காலஞ்சென்ற பரஞ்சோதி மற்றும் நற்குணராசா ஆகியோரின் அன்புமைத்துனியும் மாணிக்கவாசகர், ஜெயபாலேஸ் காலஞ்சென்ற லலிதாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியும் ஜெயம், சுரேஷ், ரமணன், ராகுலன் ஆகியோரின் பெரியதாயும் சுதாகர், தற்சுதன், கஜன், மனோசங்கர், சஞ்சீவன், பார்த்தீபன், மனோ, மதன், விமல் காலஞ்சென்றவர்களான பிரதீபன், தர்சினி ஆகியோரின் பேரத்தியும் கிருத்திகன், சண்ஜெய், அஜய், ஆராதியா, கர்ணிகா, கவினயா, கவிணயன், தாயகன், பிரதீபன், பிரணஜன், பிரியங்கா, பிரியந்தன், சசிகரன், அபியா, அபிஷன், அபிஷாந், கிருஷாந், அபிஷா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.03.2014) திங்கட்கிழமை பி.ப. 2.00 மணியளவில் தற்காலிகவதிவிடத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக மண்டைதீவு தலைக்கீரி மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nகுடும்பத்தினர் – கொக்குவில் மேற்கு, கொக்குவில் ,\n« மண்டைதீவு அன்பனின் விருப்பத்துக்கு இணங்க இந்த பாடல் மரண அறிவித்தல் திரு சரவணமுத்து இராமநாதன் (கந்தசாமி) அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/nokia-6-32gb-price.html", "date_download": "2018-07-19T23:13:34Z", "digest": "sha1:DALSS3U736HB5W3ZAXD6WA76R3344EBC", "length": 17011, "nlines": 215, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் நொக்கியா6 2018 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் நொக்கியா6 2018 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 19 ஜூலை 2018\nவிலை வரம்பு : ரூ. 28,400 இருந்து ரூ. 43,900 வரை 9 கடைகளில்\nநொக்கியா6 2018க்கு சிறந்த விலையான ரூ. 28,400 The Next Levelயில் கிடைக்கும். இது Selfie Mobile(ரூ. 43,900) விலையைவிட 36% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் நொக்கியா6 2018 இன் விலை ஒப்பீடு\nGreenware நொக்கியா6 2018 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile நொக்கியா6 2018 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile நொக்கியா6 2018 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா நொக்கியா6 2018 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nNew Present Solution நொக்கியா6 2018 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot நொக்கியா6 2018 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nநொக்கியா6 2018 (Copper Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nGreenware நொக்கியா6 2018 (கருப்பு)\nDealz Woot நொக்கியா6 2018 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nநொக்கியா6 2018 (Copper Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nNew Present Solution நொக்கியா6 2018 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nMyApple.lk நொக்கியா6 2018 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware நொக்கியா6 2018 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSelfie Mobile நொக்கியா6 2018 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level நொக்கியா6 2018 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level நொக்கியா6 2018 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nநொக்கியா6 2018 (Copper Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile நொக்கியா6 2018 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile நொக்கியா6 2018 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nநொக்கியா6 2018 (White) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nநொக்கியா6 2018 இன் சமீபத்திய விலை 19 ஜூலை 2018 இல் பெறப்பட்டது\nநொக்கியா6 2018 இன் சிறந்த விலை The Next Level இல் ரூ. 28,400 , இது Selfie Mobile இல் (ரூ. 43,900) நொக்கியா6 2018 செலவுக்கு 36% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nநொக்கியா6 2018 விலைகள் வழக்கமாக மாறுபடும். நொக்கியா6 2018 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nபயன்படுத்திய நொக்கியா6 2018 விலை\nநொக்கியா6 2018 விலை கூட்டு\nசியோமி Redmi நோட் 4X 64 ஜிபி\nரூ. 27,500 இற்கு 4 கடைகளில்\nசியோமி Redmi நோட் 4X 64 ஜிபி\nரூ. 28,490 இற்கு 4 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா C4 டுவல் LTE\nரூ. 27,300 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J5 Prime 32 ஜிபி\n20 ஜூலை 2018 அன்று இலங்கையில் நொக்கியா6 2018 விலை ரூ. 28,400 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 98,000 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2015/top-10-selling-two-wheelers-during-financial-year-2014-15-008159.html", "date_download": "2018-07-19T22:57:16Z", "digest": "sha1:3YRL5IJRDDY5RPPU3PIXUIFMDWGCEJHK", "length": 16887, "nlines": 195, "source_domain": "tamil.drivespark.com", "title": "Top 10 Selling Two-Wheelers During Financial Year 2014-15 - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள்... உங்க வண்டி லிஸ்ட்ல இருக்கானு பாருங்க\nஇந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள்... உங்க வண்டி லிஸ்ட்ல இருக்கானு பாருங்க\nஇந்திய மக்களின் தினசரி போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதில் இருசக்கர வாகனங்கள் முக்கி பங்களிப்பை வழங்கி வருகின்றன. இதன்காரணமாக, இருசக்கர வாகனங்களின் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது.\nகடும் சந்தைப் போட்டி நிலவி வரும் போதும், சில மாடல்கள் டாப் 10 இடத்தை பிடித்து அசத்துகின்றன. கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2014- 15ம் ஆண்டு நிதி ஆண்டில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகி முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதித்த அந்த இருசக்கர வாகனங்களின் விபரங்களை ஸ்லடரில் காணலாம்.\nடாப் 10 இருசக்கர வாகனங்களின் பட்டியலில் கடைசி இடத்தில் ஹீரோ கிளாமர் பைக் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் 5,51,486 கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எரிபொருள் சிக்கனம் மிக்க எஞ்சின், கிளாமரான தோற்றம் ஆகியவை இந்த பைக்கின் விற்பனையை பல மாதங்கள் ஸ்திரப்படுத்தி, 10வது இடத்தை பெறுவதற்கு உறுதிப்படுத்தியுள்ளன.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டிஸ்கவர் பிராண்டு 9வது இடத்தில் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் டிஸ்கவர் வரிசையில் 5,52,855 பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது. பட்டியலில் 9வது இடத்தை பிடித்தாலும், டிஸ்கவர் பிராண்டு சந்தோஷமாக இல்லை. ஏனெனில், அதற்கு முந்தைய நிதி ஆண்டை ஒப்பிடும்போது, கடந்த நிதி ஆண்டில் டிஸ்கவர் பைக்குகளின் விற்பனை 43.9 விழுக்காடு சரிந்துவிட்டது.\nஎட்டாவது இடத்தில் ஹோண்டா ட்ரீம் பைக் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் 6,14,342 ட்ரீம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. அதற்கு முந்தைய நிதி ஆண்டைவிட ட்ரீம் வரிசை பைக்குகளின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. டிஸ்கவர் வரிசையின் விற்பனை இறங்குவதற்கு ஹோண்டாவின் இந்த ட்ரீம் வரிசை பைக் மாடல்களும் ஒரு காரணமாக கூறலாம்.\nபட்டியலின் ஏழாவது இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் பிராண்டு இடம்பிடித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் 6,31,354 பல்சர் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது. ஒரே ஆறுதல் கடந்த நிதி ஆண்டில் டாப் 10 பட்டியலில் ஒரு இடம் முன்னேறியுள்ளது.\n06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்\nஆறாவது இடத்தை யாரும் நினைத்திராத ஒரு இருசக்கர வாகன மாடல் பிடித்திருக்கிறது. அதுதான் டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் சூப்பர் மொபட். கடந்த நிதி ஆண்டில் 7,55,503 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகியுள்ளன. போட்டி எதுவும் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக மொபட் செக்மென்ட்டில் கோலோய்ச்சி வருகிறது.\n5. ஹோண்டா சிபி ஷைன்\nபட்டியலில் 5வது இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் பைக் பிடித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 8,27,458 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2013- 14 நிதி ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது, பட்டியலில் கடந்த நிதி ஆண்டில் ஒரு படி மேலே ஏறியிருக்கிறது.\n04. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் குறைவான விலை பட்ஜெட் மாடல். பட்ஜெட் பைக் என்று கூற முடியாத அளவு சிறப்பான டிசைன், நம்பகமான எஞ்சின் ஆகியவற்றுடன் 4வது இடத்தில் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் 10,82,193 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nபட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹீரோ பேஷன் பைக் உள்ளது. கடந்த நிதி ஆண்டிலும், அதற்கு முந்தைய நிதி ஆண்டிலும் 3வது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 13,41,424 ஹீரோ பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், விற்பனை கடந்த நிதி ஆண்டில் 7.4 விழுக்காடு குறைந்தது குறிப்பிடத்தக்கது.\nவிற்பனையில் முன்னிலை வகிக்கும் சில பைக் மாடல்களுக்கே போட்டியையும், நெருக்கடியையும் கொடுத்து வரும் மாடல் ஹோண்டா ஆக்டிவா. செயல்திறன்மிக்க ஸ்மூத்தான எஞ்சின், நம்பகத்தன்மை போன்றவற்றின் மூலம் விற்பனையில் அசுர வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 21,78,227 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு 16,74,178 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டில் 30.1 விழுக்காடு விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து ஹோண்டாவின் எதிர்காலத்தை பிரகாசமாக்கி வருகிறது.\nபல ஆண்டுகளாக விற்பனையில் நம்பர்- 1 இடத்தை தக்க வைத்து வருகிறது ஹீரோ ஸ்பிளென்டர். அதிக மைலேஜ் தரும் எஞ்சின், குறைவான பராமரிப்பு போன்றவை ,தொடர்ந்து ஹீரோ ஸ்பிளென்டரை நம்பர்- இடத்தில் வைத்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ,25,17,189 ஹீரோ ஸ்பிளென்டர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2013- 14 நிதி ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த நிதி ஆண்டில் விற்பனை 11.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாப் 10 #ஆட்டோ செய்திகள் #top 10 #auto news\nஉங்கள் காரின் ஆயுளை அதிகரிக்க இதை செய்தால் போதும்..\nமாஸ் ஓபனிங் கிடைத்ததால் வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..\nலித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.freesexstories.info/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-19T23:20:02Z", "digest": "sha1:TAD54ONVRAF2IEWLGAUR4GWWNOP6NFAV", "length": 3053, "nlines": 21, "source_domain": "tamil.freesexstories.info", "title": "நண்பன் மனைவிக்கு நானே புருஷன் வீட்டு செக்ஸ் வீடியோ - Tamil sex stories", "raw_content": "\nநண்பன் மனைவிக்கு நானே புருஷன் வீட்டு செக்ஸ் வீடியோ\nவீட்டுக்கும் வண்டிக்கும் நானே டிரைவர் காம படம்\nநானும் நண்பனும் வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் ஊருக்கு வந்து விட்டால் ஒண்ணுக்குள்ள ஒண்ணு தான். அதாவது ஒரே தட்டுல சாப்பிட்டு, ஒரே கட்டில்ல படுத்து, ஒரே பொண்டாட்டியை ரெண்டு பேரும் ஓக்க மாட்டோன். ஆனா ஊருக்கு வந்துட்டா என் நண்பனின் மனைவிக்கு நான் புருஷன். என் மனைவிக்கு அவன் புருஷன் இந்த மாதிரி ஹாட் அக்ரிமென்ட்ல ரெண்டு பேரும் ஒருத்தர் வீட்ல ஒருத்தர் தங்கி பொண்டாட்டியை போடு போடுனு போடுவோம்.\nஆனா ஒரு ஒரு ஆசை மட்டும் எங்களுக்கு நிறைவேறவே இல்ல அதாவது ஒரே பெட்ல ரெண்டு பொண்டாட்டிகளை மாத்தி கிட்டு குரூப் செக்ஸ் போடணும்னு எங்களுக்கு ஆசை இருந்தாலும் எங்க பெண்டாட்டி மாருங்க மாட்டோம்னு அடம்பிடிக்கிறாளுங்க. சரி இந்த சான்ஸே பெரிய விஷயம்னு தனி தனியா என்ஜாய் பண்ணிகிட்டு இருக்கோம். அப்படி சான்ஸ் கிடைச்சா ஒரே பெட்ல குரூப் செக்ஸ் என்ஜாய்மென்ட்ல அசத்துவோம்.\nThe post நண்பன் மனைவிக்கு நானே புருஷன் வீட்டு செக்ஸ் வீடியோ appeared first on TAMILSCANDALS.\nNext அத்தான் கொடுத்த சுகம் -6 – Tamil Kamaveri\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venkatnagaraj.blogspot.com/2014/11/blog-post_24.html", "date_download": "2018-07-19T23:12:20Z", "digest": "sha1:TM7BLRZLYCH43K3GJ2HJJMAVIN5MCRWV", "length": 52456, "nlines": 536, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: நோ பிண்டி – பாபா தன்சர்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nநோ பிண்டி – பாபா தன்சர்\nமாதா வைஷ்ணோ தேவி பயணம் – பகுதி 11\nமுந்தைய பகுதிகள்: பகுதி-1 2 3 4 5 6 7 8 9 10\nசென்ற பகுதியில் சொன்னது போல கட்ரா அருகில் இருக்கும் சில இடங்கள் பற்றி இன்று பார்க்கப் போகிறோம். கட்ரா நகரின் அருகிலேயே சில அருமையான இடங்கள் உண்டு – அனைத்துமே இறைவன் சம்பந்தப்பட்ட இடங்கள் தான் என்றாலும், சில அருமையான காட்சிகள் அங்கேயும் உண்டு. முதலாக நாம் பார்க்கப் போவது “[B]பா[B]பா [DH]தன்சர்” எனும் இடம்தான்.\nகட்ரா நகரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருப்பது இந்த “[B]பா[B]பா [DH]தன்சர்”. சலால் அணைக்கட்டு போகும் பாதையில் பயணித்து இந்த இடத்தினைச் சென்றடைய முடியும். சுமார் 200 படிக்கட்டுகள் கீழ் நோக்கி அமைந்திருக்க, சாலையிலிருந்து அந்த படிகளில் நடந்து செல்ல வேண்டும். மலையேற்றம் முடிந்த அடுத்த நாள் என்பதால் கணுக்கால்கள் கெஞ்சத் துவங்கின. இருந்தாலும், என்ன தான் அங்கே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நானும் நண்பரும் கீழே இறங்கினோம். அப்படிச் சென்றது நிச்சயம் நல்லதாகப் போயிற்று. செல்லாமலிருந்தால் ஒரு அழகிய காட்சியை நாங்கள் தவற விட்டிருப்போம்.\nஒரு குகை – அதில் இயற்கையாக உருவான சிவலிங்கம் இருக்க, அதன் மேல் குகைக்குள்ளிருந்து தண்ணீர் சீராக விழுந்து கொண்டிருக்கிறது. பக்கத்திலே பாறைகள் மேலிருந்து தண்ணீர் வந்து, அந்த முகட்டில் தனித்தனியாக சின்னச் சின்ன அருவிகளாக கொட்டி, கீழே பாய்ந்தோடி மலைகளுக்கு இடையே இருக்கும் [ch]செனாப்[b] நதியில் சென்று கலக்கிறது. அற்புதமான காட்சியாக அது இருந்தது. அங்கேயே சில நிமிடங்கள் நின்று சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு திரும்பவும் சாலை நோக்கிய பயணத்தினை – படிகள் வழியாகத் தொடங்கினோம் 200 படிகள் ஏற வேண்டும் எனும்போதே மலைப்பாக இருந்தாலும், கீழே பார்த்த காட்சிகளைப் பற்றி பேசிய படியே மேலே சென்று சேர்ந்தோம். அங்கே எங்களுக்காக வாகன ஓட்டி காத்திருந்தார்.\nஅவருக்கும் எங்களுக்குமாக தேநீர் சொல்லி, அதை அருந்தியபிறகு புத்துணர்வுடன் அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் “நோ பிண்டி” என்று அழைக்கப்படும் ஒரு குகைக் கோவில். ஒன்பது தேவிகள் இங்கே சிறிய சிறிய பிண்டங்களாக குடிகொண்டிருப்பதாக நம்பிக்கை. ஒரு சிறிய துவாரத்தினுள்ளே செல்ல வேண்டும் – நேராக நடந்து செல்ல முடியாது. ஊர்ந்து தான் செல்ல வேண்டும். இரண்டு மீட்டர் தொலைவு ஊர்ந்து சென்று தரிசிக்க வேண்டிய இடம் இது. குகைக்குள் இருப்பதால் அப்படி ஒரு குளிர்ச்சி இங்கே. நல்ல வெயில் காலத்திலும் குளிர்ச்சியாக இருக்கிறது. அருமையான ஒரு அனுபவமாக அமைந்தது இந்த நோ பிண்டி தரிசனம்.\n”நோ பிண்டி” இருக்கும் இடத்திலிருந்து மலைப்பகுதியில் கீழே ஓடும் சிற்றோடையும்\nஅங்கிருந்து கீழே நோக்கினால் [ch]செனாப்[b] நதி ஓடிக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அங்கேயும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம். வழியில் நிறைய கடைகள் உண்டு – அங்கே இப்பகுதிகளுக்குத் தேவையான குளிர்கால உடைகள், கார்ப்பெட் போன்றவற்றை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சுற்றுலா தளம் என்பதால் நிறைய பேரம் பேச வேண்டியிருக்கலாம்\nமலைப்பகுதிகளில் விளையும் பல பொருட்களையும் ஏதேதோ பெயர் சொல்லி, “இதற்கு நல்லது, அதற்கு நல்லது” என்று பார்ப்பவர்களின் தலையில் கட்டப்பார்க்கும் வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. அருமையான சில காட்சிகளைக் கண்ட திருப்தியுடன் அங்கிருந்து நகர்ந்தோம். வழியில் இன்னுமொரு பாபாவின் கோவில் இருக்கிறது என்று சொல்ல, அங்கே புல்வெளிகளும் இருந்தமையால் அங்கே அமர்ந்து கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம். இந்த இரண்டு மூன்று இடங்களும் பார்த்து முடிக்கும்போது மணி மூன்று.\nநோ பிண்டி - குகை வாயில்.\nவழியில் இருக்கும் வேறு சில இடங்களையும் பார்த்து விட்டு கட்ரா நகரில் எங்கள் பேருந்து புறப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த பயணத்தில் நாங்கள் பார்த்த இடங்களைப் பற்றி இந்த தொடரில் இதுவரை பார்த்தோம். நாங்கள் பார்க்காத, பார்க்க வேண்டிய சில இடங்கள் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.\nLabels: அனுபவம், பயணம், வைஷ்ணவ் தேவி\nதொடர்ந்து பயணிக்கக் காத்திருக்கிறேன் ஐயா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஉங்கள் பதிவை படங்களோடு படிக்கும்போது நேரில் அந்த இடங்களைப் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஇரசிக்கவைக்கும் படங்கள் எங்களுக்கு சென்று வந்த ஒரு உணர்வுதான்... பகிர்வுக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nஅருமையான காட்சிகள்... அதுவும் முதல் இரு படங்கள் - ஆகா...\nநேரில் பார்த்தது ஒரு அற்புதமான அனுபவம். படங்களிலும் அழகு தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஅந்த முதல் இரு படங்கள் அழகான கண்கொள்ளா காட்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nஇயற்கையின் கூரையில் சொட்டும் நீரின் அழகில் சொக்கினேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.\n வெங்கட்ஜி மிக மிக அருமையான ஒரு இடத்திற்கு நீங்கள் சென்று பார்த்துக் களித்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மிக்க நன்றி முதலில்....அந்தப் படங்கள் இருக்கின்றதே....ஆஹா ஆஹா என்ன அருமையான இயற்கை அன்னையின் படைப்பு அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை. அருமை அருமை அருமை.....மனதைக் கொள்ளைக் கொள்ளுகின்றதே...அதை சேவ் செய்து வைத்துக் கொண்டோம்....தொடர்கின்றோம்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nநம் நண்பரையும் ரசித்தோம். அவரை எப்பவுமே ரசிக்கலாம்தான்...\nநம் நண்பரை எப்போதும் ரசிக்கலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nநேரில் போகும் வாய்ப்பில்லை. தரிசனம் செஞ்சு வச்ச புண்ணியம் உங்களுக்கே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nட்யரி குறிப்புகளா அல்லது நினைவேட்டிலிருந்தா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.\nவைஷ்ணவ தேவி தொடரின் பகுதியாக - நினைவேட்டிலிருந்து\nசிவலிங்கம் படம் எடுக்கவில்லை. மலையின் ஒரு பகுதி தான் நீங்கள் பார்ப்பது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி\nபடங்களுடன் பயணப்பகிர்வு இரசிக்க வைத்தது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nபடத்திலேயே மனதைக் கொள்ளை கொள்ளுகிறதே அந்த அருவி ,நேரில் பார்த்தால் இன்னும் அழகாய்தான் இருந்திருக்கும் \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nஇயற்கை காட்சிகள் கண்களையும், மனதினையும் கட்டிப் போடுகின்றன. அதிலும் அந்த சின்ன சின்ன அருவிகளாய் பாயும் பசேலென்ற மலை முகடு படம் அருமை\nகண்களை கொள்ளை கொண்ட படங்களுடன் பயணம் இனிமையாக உள்ளது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி\nமுதலாவது படம் வியப்போடு அள்ளிச் சொரிந்த அழகு\nஅது மட்டுமல்ல கோயிலும், மலையும், காட்சிகளும் அனைத்துமே இயற்கையின்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.\nஅழகான இயற்கை காட்சிகளுடன் பதிவு அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 116 – புல்லட் ரயில் – அருணா சாய்ரா...\nநோ பிண்டி – பாபா தன்சர்\nஃப்ரூட் சாலட் – 115 – லே லடாக் பிரச்சனை – என்ன குர...\n[G]கிரிராஜ் – சாலைக் காட்சிகள்\nஅஹமதாபாத் நகரில் மதுரைத் தமிழன்\nகையைப் பிடி காலைப் பிடி\nதில்லி லோதி கார்டன் – நடக்கலாம் வாங்க\nஃப்ரூட் சாலட் – 114 – Fighter Pilot – அழகு நிலையம்...\nமலையடியை முத்தமிடும் நதி – கவிதை எழுத அழைப்பு\nமுற்றுப்பெறாத மனு – நெய்வேலி பாரதிக்குமார்\nஃப்ரூட் சாலட் – 113 – கழிப்பறை வசதி – புலி – பியா ...\nஅம்மாவிற்கு முன் அனைவரும் சமம்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.webdunia.com/tamil/predictions/PredictionDetail.aspx?id=10&mode=1", "date_download": "2018-07-19T23:23:03Z", "digest": "sha1:3GGYUIAOPKKVPH3KA3USMPLKSEPR6B55", "length": 2158, "nlines": 26, "source_domain": "astrology.webdunia.com", "title": "WD: Prediction", "raw_content": "ரா‌சி பல‌ன் | எ‌ண் ஜோ‌திட‌ம் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்\nமுதன்மை பக்கம் தின பலன் (Daily Prediction)\nதின பலன்| வார பலன்| மாத பலன்| வருட பலன்\nஇன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maattru.blogspot.com/2010/12/blog-post_17.html", "date_download": "2018-07-19T23:09:35Z", "digest": "sha1:LTXFPPJD2DOCMDJ2DOTHMRTRRG5OHYIG", "length": 28666, "nlines": 55, "source_domain": "maattru.blogspot.com", "title": "பொங்கலுக்கும் வராது காவலன்? ஏகபோகத்தின் பிடியில் தமிழ்த்திரையுலகம்! ~ மாற்று", "raw_content": "\nஏற்கெனவே மூன்று முறை தேதி அறிவிக்கப்பட்டு, கடைசியாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 17 அன்று வெளியிட திரையரங்குகள் கிடைக்காது என்ற நிலையில் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அப்படக்குழுவினரின் அந்த ஆசையிலும் மண் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் திரையுலகை ஆட்டிப்படைக்கின்றன என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலத்தில் பெரும் அளவில் எழுந்துள்ளது. அப்படி யெல்லாம் இல்லை என்று கூறி இந்தப்படங்கள் எல்லாம் வெளிவரவில்லையா என்று சில படங்களின் பெயர்களைக்கூட அவர்கள் பட்டியலிட்டதுண்டு. வெளிவந்தது உண்மைதான். ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் படங்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வர வேண்டும் என்பதுதான் நிபந்தனை.\nஇவர்கள் போடும் பட்டியலில் உள்ள படங்கள் வந்தது உண்மைதான். திரையரங்குகள் கிடைத்தால் போதும் என்று வெளியிட்டு விடுகிறார்கள். தா என்ற படம் வெளியானது. படம் நன்றாகயிருக்கிறது என்பதுதான் பார்த்தவர்களின் கருத்தாகும். ஆனால் ஒரு வாரத்திலேயே படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்துவிட்டார்கள். இதுதான் மற்ற படங்கள் வெளியாகும் உண்மை.\nடிசம்பர் 17 ஆம் தேதி காவலன் படம் வெளியாவதற்கும் கூட எந்தத்தடையும் இல்லாமல்தான் இருந்தது. நிபந்தனை என்னவென்றால், டிசம்பர் 23 அன்று மன்மதன் அம்பு படத்திற்கு திரையரங்குகள் மாறிவிட வேண்டும். அதாவது, காவலன் படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா, மக்கள் ரசிக்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் கணக்கில் இல்லை. ஆறு நாட்கள்தான் படத்தை ஓட்ட வேண்டும். அதற்கு இடையூறு பண்ண மாட்டார்களாம்.\nபொங்கல் என்று சொல்லிவிட்டார்களே ஒழிய, திரையரங்குகளைக் கேட்டபோதுதான் அவையெல்லாம் கிடைக்காது என்று தெரிந்திருக்கிறது. காரணம் வேறொன்றுமில்லை, முதல்வர் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இளைஞன், சன் குழுமத்தின் ஆடுகளம், தயாநிதி அழகிரியின் சிறுத்தை ஆகிய படங்கள் வருகின்றன என்பதுதான். இந்தப்படங்கள் வெளியாகாத திரையரங்குகள் வேண்டுமானால் காவலனுக்குக் கிடைக்கலாம். இதோடு மன்மதன் அம்பு படத்தையும் அவ்வளவு எளிதில் திரையரங்குகளிலிருந்து எடுக்க விட மாட்டார்கள். இப்படிப்பார்த்தால் காவலன் வெளியீட்டை மீண்டும் தள்ளிவைக்க வேண்டியதுதான்.\nபத்திரிகைகளில் வந்துள்ள மற்றொரு செய்தி, திட்டமிட்டே காவலன் படத்தை வெளியிட தடை போடுகிறார்கள் என்று நம்ப வைக்கிறது. காவலன் படத்தை இந்த மூன்று நிறுவனங்களின் ஒன்று கேட்டதாகவும், தர மறுத்ததால்தான் இந்த நெருக்கடி என்பதாகவும் வெளியாகியுள்ள செய்திதான் அது.\nஒரு சினிமாவாக காவலன் படம் வெளிவந்தாலும், வெளிவராவிட்டாலும் இந்த சமூகத்திற்கும், மக்களுக்கும் ஒன்றும் ஆகப்போவதில்லை. இன்னொரு மசாலாப் படம் அது. அவ்வளவுதான். ஆனால் இங்கு நாம் கவலைப்பட வேண்டியது, தமிழ்ச்சினிமா தயாரிப்பிலும், வெளியீட்டிலும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு குடும்பத்தைச் சார்ந்த நிறுவனங்களின் ஏகபோகம் குறித்து. அவர்கள்தாம் படம் எடுக்க வேண்டும், அவர்கள்தாம் வெளியிட முடியும் என்ற ஆதிக்கம் உருவாகியிருப்பது அவலமானது, நல்ல படங்களோ, குப்பைப் படங்களோ அது முக்கியமில்லை, இத்தனை நாட்கள்தான் திரையரங்குகளில் ஓட வேண்டும் என்கிற விதியை அவர்கள் எழுதுவது ஆத்திரப்பட வேண்டியது.\nசினிமாவே இப்போது வில்லன்களின் கையில் இருக்கிறது. மக்கள்தாம் கதாநாயகர்களாக எழுந்து நிற்க வேண்டும். நிஜத்தில் அவர்கள்தாம் காவலர்கள்\nரொம்ப உயரத்துக்கு சென்றால் விழும்போது அடி மிக பலமாக இருக்கும்.\nகுப்த, அசோக, மொகலய, கிரேக்க , ரோம , சாம்ராஜியங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியால் போய்விட்டன என்ற வரலாறை படித்தால் , இது ஒன்றும் பெரிய விஷ்யம் இல்லை.\nஇவர்களின் வீழ்ச்சியை நாம் கண்முன் பார்கத்தான் போகிறோம்.\nஇது அராஜகத்தின் உச்சம். இதற்கு எதிராக மக்களை திரட்டுவதைவிட திரையுலகினரை திரட்ட வேண்டும்..\n//ரொம்ப உயரத்துக்கு சென்றால் விழும்போது அடி மிக பலமாக இருக்கும்.\nகுப்த, அசோக, மொகலய, கிரேக்க , ரோம , சாம்ராஜியங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியால் போய்விட்டன என்ற வரலாறை படித்தால் , இது ஒன்றும் பெரிய விஷ்யம் இல்லை.\nஇவர்களின் வீழ்ச்சியை நாம் கண்முன் பார்கத்தான் போகிறோம்//\nமுற்றிலும் உண்மை. இதற்க்கு அதிக நாட்கள் இல்லை என்பதும் கண் முன்னே தெரிகிறது. அதிக பட்சம் ஒரு வருடம். அவ்வளவு தான்\nஇது அராஜகத்தின் உச்சம். இதற்கு எதிராக மக்களை திரட்டுவதைவிட திரையுலகினரை திரட்ட வேண்டும்..//\nந‌ம்ம விதி, சினிமாக்கார‌ர்க‌ள் சொன்னால்தான் தமிழ‌க‌ம‌க்க‌ள் கேட்பார்க‌ள்.\nஅவர்க‌ளின் க‌ட‌வுள் ர‌ஜினி, க‌ம‌ல்,விஜ‌ய், அஜித், சூரியா போன்ற‌வ‌ர்க‌ள் தான்.\nஓசி நில‌ம், வீட்டும‌னை, வ‌ரிவில‌க்கு என திரைத்துறையை த‌ன்னை துதிபாடும் கூட்டமாக்கி விட்டார் முத‌ல்வ‌ர். ப‌த்தாதிற்கு வைர‌முத்து, வாலி வேறு அர‌ச‌வை புல‌வ‌ர்களாய். ப‌ட‌த்தையும் ப‌ஞ்ச் ட‌ய‌லாக்கையும் கேட்டு கெட்ட‌, கேடு கெட்ட‌ நாடு, நம்ம‌ த‌மிழ்நாடு. பேப்ப‌ர்ல‌, தலைப்பு செய்தி ப‌டிக்கிற‌மோ இல்லையோ சினிமா செய்தி கிசுகிசு ப‌டிப்போம். அர‌சிய‌ல் பார்வை இல்லாத‌\nகுருட‌ர்க‌ள் நாம், ந‌டிக‌ர்க‌ள் நாட்டின் ந‌லனுக்காக இல்லாவிடினும் அவ‌ர்க‌ளது துறைக்காவாவ‌து\n எந்திர‌ன் ஓடுவ‌த‌ற்காக, கலாநிதி மாற‌னையே 'இந்திர‌ன், ச‌ந்திர‌ன்'\nஎனப் புக‌ழ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கிறார் சூப்ப‌ர் ஸ்டார். மாற்ற‌ம் வ‌ருமா\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pettagum.blogspot.com/2017/06/blog-post_21.html", "date_download": "2018-07-19T23:26:08Z", "digest": "sha1:UNKADRQD5KIWGHYWR7WWHOK5DO4XLV6U", "length": 41502, "nlines": 558, "source_domain": "pettagum.blogspot.com", "title": "கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம் | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம் 1.மடி வீக்க நோய் (Mastitis) கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்ற...\nகால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம்\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\n1.மடி வீக்க நோய் (Mastitis)\nகறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் -\nசோற்றுக்கற்றாழை-200 கிராம் (ஒரு மடல்), மஞ்சள் பொடி-50 கிராம், சுண்ணாம்பு-5 கிராம் ( ஒரு புளியங்கொட்டை அளவு)\nசிகிச்சை முறை : (வெளிப்பூச்சு)\nமேற்கண்ட பொருட்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும்.\nகால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது. இது மிக எளிதில் செரிக்கக் கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது.\nஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள் - வெற்றிலை-10 எண்ணிக்கை, பிரண்டை-10 கொழுந்து, வெங்காயம் -15 பல், இஞ்சி -100 கிராம், பூண்டு -15 பல், மிளகு-10 எண்ணிக்கை, சின்ன சீரகம்-25 கிராம், மஞ்சள்-10 கிராம்.\nசிகிச்சை முறை : (வாய் வழியாக)\nசின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.\nகோமாரி அல்லது கால் – வாய் காணை ஒரு நச்சுயிரி நோயாகும். இது மாடு, ஆடு மற்றும் பன்றிகளைத் தாக்குகிறது. வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மடியில் கன்றுகளை பால் ஊட்ட விடுதல் கூடாது. இந்நோய் வராது தடுக்க முறையாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.\nஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் - தேங்காய் துருவல் -1 தேங்காய் ( பால் கட்டியது), சீரகம் -50 கிராம், வெந்தயம் -30 கிராம், மஞ்சள் பொடி -10 கிராம், கருப்பட்டி (பனை வெல்லம்) -20 கிராம்.\nசிகிச்சை முறை – மாடு ஒன்றுக்கு உள் மருந்து : (வாய் வழியாக)\nசீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி அரைத்து தேங்காய் துருவலுடன் கலந்து நோய்கண்ட மாடு ஒன்றுக்கு தினமும் இருவேளை குறைந்த பட்சம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். ஐந்து நாட்கள் கொடுக்க கால்நடைகள் நன்றாக குணமடைகிறது. மாட்டின் தலையைத் தூக்கிப்பிடித்து இரு கடைவாய் பகுதியிலும் மெதுவாக உள்ளே செலுத்த வேண்டும்.\n4.கோமார் கால் புண் (Foot lesions)\nதேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : குப்பைமேனி -100 கிராம், பூண்டு-10 பல், மஞ்சள்-100 கிராம், இலுப்பை எண்ணெய் (அ) நல்லெண்ணெய்-250 கிராம்\nசிகிச்சை முறை : (வெளி பூச்சு மருந்து)\nமுதல் மூன்று பொருட்களை இடித்து இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பாதிக்கப்பட்ட கால்நடையின் கால்களை உப்பு, மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் ஒற்றி எடுத்து பின் மேற்கண்ட மருந்தை இட வேண்டும்.\nவிடத்தன்மையுள்ள உயிரினங்களான தேள், குளவி, வண்டு, பூரான், அரணை மற்றும் சிறு பாம்புக் கடியினால் தோலில் தடிப்பு, உடல் வீக்கம், வயிறு உப்புசம், வாயில் நீர் வடிதல், முச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஆடுகளில் தென்படும்.\nதேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : உப்பு -15 கிராம், தும்பை இலை -15 எண்ணிக்கை, சிறியா நங்கை (இலை), (நில வேம்பு)-15 எண்ணிக்கை, மிளகு-10 எண்ணிக்கை, சீரகம் -15 கிராம், வெங்காயம்-10 பல், வெற்றிலை -5 எண்ணிக்கை, வாழைப்பட்டை சாறு-50 மி.லி.\nசின்ன சீரகம், மிளகினை இடித்து பின்பு இதனுடன் மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையை சிறு உருண்டைகளாக 100 கிராம் கருப்பட்டி (பனை வெல்லம்) கலந்து உப்பில் தொட்டு நாக்கின் மேல் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள் செலுத்த வேண்டும்\nஆதாரம் : கால்நடை பயிற்சி ஆராய்ச்சி மையம் திண்டுக்கல்.\nகால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் 7315072112286915747\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nஎப்படிப்பட்ட கபமும் காணாமல் போகும் \nசூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் இறால் குழம்பு \nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nநாட்டுக் கோழி வளர்ப்பில் நஷ்டத்தைத் தவிர்க்க 4 வழி...\nரூ.40 லட்சம்... வீடு வாங்கலாமா, ஃபண்டில் போடலாமா\nசைனஸ் முதல் ஆஸ்துமா வரை நுரையீரல் பிரச்னைகள் தீர்க...\nசர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம்...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்...\nகுழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு பால் குடிக்கலாம்......\nமனதில் அணுவளவு அகம்பாவம் இருப்பவனும் சுகம் தரும் ச...\nபட்ஜெட் 2017-18: ரூ. 12,500 வருமான வரிச் சலுகை லா...\n ஹால்ட் அண்ட் ஹாப் புடிங் ...\nமெகா ஆற்றல் தரும் மைக்ரோ கீரைகள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pkp.blogspot.com/2006/09/blog-post_13.html", "date_download": "2018-07-19T23:13:03Z", "digest": "sha1:7GKHM6L7BVNLG72BMH33EDKJ7CBZRUWJ", "length": 9183, "nlines": 180, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: பிக்ஸல் மில்லியனர்கள் - வீட்டிலிருந்தபடியே பணம்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nபிக்ஸல் மில்லியனர்கள் - வீட்டிலிருந்தபடியே பணம்\nவீட்டிலிருந்த படியே பணம் பண்ண முடியுமா முடியும் என எனது முந்தைய ஈபேமில்லியனர் பதிவில் சொல்லியிருந்தேன்.இப்போது எப்படி இன்னொரு வழியாய் வீட்டிலிருந்த படியே பணம் பண்ண முடியும் என பார்க்கலாம். இன்னோவேட்டிவான சிந்தனை.அதாவது வித்தியாசமாய் யோசித்து செயலாற்றி இணையத்தில் பணம் பண்ணலாம்.அதில் ஒரு முறை தான் பிக்ஸல் (Pixel) வழி மில்லியனர்கள்.ஒரு இணையத்தை உருவாக்கி அதன் ஒவ்வொரு பிக்சலையும் ரியல்எஸ்டேட் போல Pixel-போட்டு விலைக்கு விடுவது.வாடிக்கையாளர்கள் தங்களது விளம்பரங்களையிட இப்பிக்ஸ்ல்களை போட்டியிட்டு வாங்குவர்.இது தான் அடிப்படை சூத்திரம்.இச்சூத்திரத்துக்கு சொந்தகாரர் Alex Tew, Wiltshire, England.உதாரணத்துக்கு மிக வெற்றிகரமாக இயங்கிய http://www.milliondollarhomepage.com/ என்ற தளத்தை பார்வையிடுங்கள்.ஒரு பிக்ஸல் கூட மிச்சம் இல்லை.அனைத்து பிக்ஸல்களும் விற்று தீர்ந்து விட்டன.இது போல இணையத்தில் அநேக பிக்ஸல் விற்கும் தளங்கள் உள்ளன.புகழ் பெற்ற ஒரு சில தள உரிமையாளர்கள் பணம் பண்ணுகிறார்கள்.இங்கே பாருங்கள் நம்மூர் இந்திய பெண்மணி ஒருவர் குரோர்பதிபேஜ் http://www.crorepatipage.com/ என கலக்கிக்கொண்டிருக்கிறார்.சோ,சுருக்க கூறின் புதிய ஐடியாக்களை (அட்லீஸ்ட் காப்பி அடித்தாலும் பரவாயில்லை) உடனடியாய் நடைமுறைபடுத்தி அதை முறையாய் விளம்பரப்படுத்தினால் இணையம் வழி பணம் அச்சிடலாம்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஅமெரிக்கா,கனடாவுக்கு வேக் அப் கால்\nசும்மானா ஒரு \"ரமணா\" - லொள்ளு\nகேண்டி ஷாப்பும் கறி ஷாப்பும்\nஐநூறு கூகிள் தமிழ் வீடியோ கிளிப்புகள்\nகணிணி வீடியோக்களை iPod-க்கு மாற்ற\nபிக்ஸல் மில்லியனர்கள் - வீட்டிலிருந்தபடியே பணம்\nபார்வைக்கு இரண்டாயிரம் தமிழ் வீடியோ கிளிப்புகள்\nஇலவச ஆடியோ சிடி ரிப்பர்கள்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sasithendral.blogspot.com/2012/09/blog-post_11.html", "date_download": "2018-07-19T23:26:04Z", "digest": "sha1:RI6N2JW5MOHCPGQBLT4M3TJT6OQSU4YA", "length": 10484, "nlines": 215, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: மறைந்தோடிப் போனானே ..!", "raw_content": "\nசுத்திச் சுத்தி சுழல விட்டான்.\nவாழ்வே அவனென புலம்ப விட்டான்.\nகன்னக்குழி இரண்டில் மயங்க வைத்தே\nகதை கதையாய் பேச வைத்தான்.\nநடை பழக விரல் பிடித்தே\nமலங்க மலங்க விழிக்க வைத்தே\nவெரி குட் நல்லா இருக்கு வாழ்த்துகள்\nஇருந்தும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும்\nநாயகன்.. இதுவே வேலையாகி போனது காரணம்\nஅவனின் வாடிக்கையாளராக நான் இருப்பதால்....\nவாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சசி கலா தங்களுக்கு...\nவார்த்தைகளின் அணிவகுப்பில் கவிதை ஒன்று நன்று வாழ்த்துக்கள்\nமறைந்தோடிப் போனவனை தேடிப் பிடிச்சிரலாம் கவிதாயின். கலங்காதீங்க. வார்த்தைகள் அழகா இருக்குது. சூப்பர் கவிதை.\nஇப்போது தாங்கள் எழுதிவரும் பாடல்களைப் படிக்கும் போது, நான் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றபோது பாடமாக இருந்த பாரதியாரின் கண்ணன் பாட்டு எனக்கு ஞாபகம் வந்தது.\nஎண்ணி எண்ணிப் பார்த்தேன் - அவன்தான்\nகண்ணன் திருவுருவம் – அங்ஙனே\n- கண்ணன் என் காதலன்( பாரதியார் )\nஓடி வேற போயிட்டானா \"\nஇருந்த வரை என்ன ஓர் இன்பம் \nஅமைந்த பதிவு அருமையிலும் அருமை\nஅன்பான அழகான வரிகள்... அருமை...\nரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை\nம்ம்ம் . நளினமான வரிகள் ,... நச்சென்று இருக்கு\nஆஹா பொதுவாக ஆண்கள் தான் பெண்களைப்பற்றி இப்படி வர்ணிப்பார்கள் முதல் முறை இப்படியான ஒரு கவிதையை அட ஒரு பதிவைப் பார்க்கிறேன் என்று கூட சொல்லலாம்\nதென்றல்.... பாடிப் பாடி ஓட விட்டுட்டீங்களோ....\nகவிதை நன்றாக இருக்கிறது சகோதரி.\nகலக்கலான ஒரு கவி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............\nஉயிர் வருடும் காதல் இதோ\nஓடி ஒளிய இடம் தேடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://win.ethiri.com/?p=213", "date_download": "2018-07-19T23:26:12Z", "digest": "sha1:XO62D4IVOE24S5P74VKX342BEKZEJMKY", "length": 14482, "nlines": 121, "source_domain": "win.ethiri.com", "title": "கவர்ச்சி போட்டோ போட்டு வாய்ப்பு தேடும் நடிகை | ETHIRI.com", "raw_content": "\nYou are here : ETHIRI.com » சினிமா » கவர்ச்சி போட்டோ போட்டு வாய்ப்பு தேடும் நடிகை\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசு கவிழப் போவதில்லை - தெலுங்கு தேசம் எம்.பி.\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nகவர்ச்சி போட்டோ போட்டு வாய்ப்பு தேடும் நடிகை\nகவர்ச்சி போட்டோ போட்டு வாய்ப்பு தேடும் நடிகை\nதெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூச்சி நடிகைக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாம்.\nதெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூச்சி நடிகைக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாம். இவருடைய ஆசைக்கு பூச்சி வெளியான போது, ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் மிகவும் சோகத்தில் இருந்தாராம்.\nஅதன்பின் போலீஸ் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாராம். இதன்பின் தமிழில் நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தாம் மிஞ்சி இருக்கிறதாம். இதனால், நடிகை கவர்ச்சி போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வாய்ப்பு தேடுகிறாராம்.\nஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் டி.ராஜேந்த...\nவிளம்பர படத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா நடிகைகளை வாய் பிளக்க வைத்த திஷா...\nபாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை...\nமுத்தத்துக்கு மறுத்ததால் 3 படங்களை இழந்த பிரபல நடிகை...\nநடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் நிறுத்தம்...\nஅஜித்துடன் இரண்டாவது முறை – மகிழ்ச்சியில் இளம் நடிகை...\nகாதலருடன் ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்துக் கொண்ட பிரியங்கா சோப்ரா...\nமகள்களுக்கு அறிவுரை கூறுவதில்லை – கமல்\nநடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள்...\nநள்ளிரவில் மீண்டும் போலீசில் சிக்கிய ஜெய்...\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் – ஜோதிகா\nபாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்...\nசினிமாவில் அரசியல் வேண்டாம் – ரஜினி அதிரடி முடிவு...\nபாவனாவை காதல் திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி...\nவாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\nதிரிஷாவுக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்தது ஐகோர்ட்டு...\nபடம் வெளியாகும் முன்பே கதாநாயகியை கரம் பிடித்த அறிமுக இயக்குனர்...\n« சமூக வலைதளத்தில் புதிய உச்சத்தை தொட்ட சூர்யா\nசன்னி லியோனுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு »\nவடக்கில் 80 இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த தீர்மானம்-பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது\nபின்னழகை பொலிவூட்ட சென்ற பெண் பலி - பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் ஓட்டம்\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nஇந்திய போர் கப்பல்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி- உளவுத்துறை எச்சரிக்கை\nபிரேசில் நாட்டில் அதிசயம்: 22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்\nஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்கும் கார்த்தி\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை - குமுறும் நடிகை\nபடப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை\nமனைவி ,கணவனை கைவிட்டு ஓடுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா .>\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nபாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை\nமுத்தத்துக்கு மறுத்ததால் 3 படங்களை இழந்த பிரபல நடிகை\nஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் டி.ராஜேந்த\nவிளம்பர படத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா நடிகைகளை வாய் பிளக்க வைத்த திஷா\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் இந்த மூலிகை வைத்தியம்\nஅழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா ..\nஇரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா\nமாதவிடாயின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_739.html", "date_download": "2018-07-19T23:09:40Z", "digest": "sha1:P7Y65RNLH4DCYFPKFJYEMSKIEBLIKZYD", "length": 39107, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை நீக்கவேண்டிய தேவை, சிறுபான்மையினர் எவருக்கும் கிடையாது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபௌத்த மதத்திற்கான முன்னுரிமையை நீக்கவேண்டிய தேவை, சிறுபான்மையினர் எவருக்கும் கிடையாது\nஅரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக சமஷ்டி முறைக்கு செல்ல இருக்கும் தடையை நீக்குவதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.\nதேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இன்று -10- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஅரசாங்கம் ஒற்றையாட்சி என்ற வார்த்தையை பயன்படுத்தி ஏனைய அனைத்து பணிகளையும் நிறைவேற்றி வருகிறது. மக்களுக்கு உண்மையான யாதார்த்தத்தை மறைக்க முயற்சித்து வருகிறது.\nபௌத்த மதத்திற்கு முன்னுரிமை நீக்க வேண்டிய தேவை சிறுபான்மையினர் எவருக்கும் கிடையாது. சிறிய தரப்பினரான அடிப்படைவாதிகளுக்கே அந்த தேவை இருக்கின்றது.\nஅதேவேளை அரசியலமைப்புச் சட்டத்தில் வார்த்தை முக்கியமல்ல, உள்ளார்ந்த அர்த்தமே முக்கியமானது என மக்கள் விடுதலை முன்னணி அண்மையில் கூறியது குறித்து வெட்கப்பட வேண்டும்.\nவார்த்தைகள் மூலமே அரசியலமைப்பின் பந்திகள் உருவாக்கப்படுகிறது. இதனால், அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து வார்த்தைகளுக்கும் அர்த்தங்கள் உள்ளன.\nதற்போது அரசியலமைப்புச் சட்டத்திருத்தமே முக்கியமான முதன்மையான போராட்டமாக மாறியுள்ளது. பிரிவினைவாதிகளின் தேவைகளை நிறைவேற்றும் நிலைமை படிப்படியாக நடந்து வருகிறது.\nஅரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை தோற்கடிக்க உயிர் தியாகத்துடன் எதை செய்யவும் தேசிய சுதந்திர முன்னணி தயாராக இருக்கின்றது.\nஇந்த விடயத்தில் கூட்டு எதிர்க்கட்சி போதுமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை எனில் அதில் தேசிய சுதந்திர முன்னணி தலையிடும். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆபத்தான விடயங்கள் குறித்து ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் மொஹமட் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nமுஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா\nஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அன...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/74-218884", "date_download": "2018-07-19T23:17:01Z", "digest": "sha1:BS5MASZOGG4B3IGOWQE7LOJZNRAAV2Y7", "length": 6546, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சாய்ந்தமருதில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காணி மீட்பு", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nசாய்ந்தமருதில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காணி மீட்பு\nரீ.கே.றஹ்மத்துல்லா, அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.எஸ்.எம்.ஹனீபா\nஅம்பாறை, சாய்ந்தமருது 8ஆம் பிரிவில், தோணாவை அண்டிய பிரதேச அரச காணியை, சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்திய தனியாரிடமிருந்து மீட்டெடுக்குமாறு, கல்முனை நீதிமன்றம் கட்டளை பிறப்பிறப்பித்துள்ளதென, சாய்ந்தமருது பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தர் ஜே.ஏ.ஹஸ்மி தெரிவித்துள்ளார்.\nகுறித்த அரச காணிக்கு, தனிநபர் ஒருவர் எல்லை வேலியிட்ட சம்பவத்துக்கு எதிராக, சாய்ந்தமருது பிரதேச செயலாளரால், கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் அரச காணிகளை மீட்டல் சட்டத்தின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nமேற்படி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், அடத்தாகப் பிடிக்கப்பட்ட காணி, அரச காணி எனத் தீர்ப்பு வழங்கியது.\nஇதனையடுத்து, குறித்த காணியின் எல்லை வேலிகளை அகற்றும் பணி, நேற்று (10) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது.\nசாய்ந்தமருது பிரதேச செயலகக் குடியேற்ற உத்தியோகத்தர் ஜே.ஏ.ஹஸ்மி தலைமையில், கிராம உத்தியோகத்தர்களான ஏ.எம்.எம்.அஜ்கர், எம். நஜிபா உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கல்முனை நீதவான் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இந்நடவடிக்கையின் போது சமுகமளித்திருந்தனர்.\nசாய்ந்தமருதில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காணி மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trincoinfo.com/2018/01/04.html", "date_download": "2018-07-19T23:06:00Z", "digest": "sha1:4FASK47ICT66CWRGNDBGVEM52SCB7IDL", "length": 3612, "nlines": 75, "source_domain": "www.trincoinfo.com", "title": "விசுவாசம் படத்தின் ஹீரோயின் இவர் தானா? கசிந்த உண்மை தகவல் - Trincoinfo", "raw_content": "\nHome / CINEMA / விசுவாசம் படத்தின் ஹீரோயின் இவர் தானா\nவிசுவாசம் படத்தின் ஹீரோயின் இவர் தானா\nஅஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் அடுத்து விசுவாசம் படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது தான் பலரின் கேள்வி, நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தில் அனுஷ்கா தான் ஹீரோயினாக நடிக்கின்றார் என தெரிய வந்துள்ளது.\nஇதுக்குறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது, மேலும், அனுஷ்கா இதற்கு முன் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/how-to/3-brilliant-things-you-can-do-with-google-now-on-your-android-smartphone-12996.html", "date_download": "2018-07-19T23:26:51Z", "digest": "sha1:XRNA5CYARJJC45JJZFOLBABK3FATDMUZ", "length": 13559, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "3 Brilliant Things You Can Do With Google Now on Your Android Smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு போன் பயனாளிகளுக்கு கூகுள் தரும் 3 பயனுள்ள வசதிகள்\nஆண்ட்ராய்டு போன் பயனாளிகளுக்கு கூகுள் தரும் 3 பயனுள்ள வசதிகள்\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nஆண்ட்ராய்டு போன்களின் உபயோகம் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை கம்ப்யூட்டர்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த கூகுள் நிறுவனம் தற்போது ஆண்ட்ராய்ட் போன்களுக்கான வசதிகளையும் அதிகரித்து வருகிறது.\nஉதாரணமாக ஒரே ஒரு கூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதும், நீங்கள் ஆண்ட்ராய்டு போன்கள் மூலம் நீங்கள் டிராக் செய்ய வேண்டிய அனைத்து டேட்டாகளையும் கலெக்ட் செய்து உங்களுக்கு தரும் சேவையில் கூகுள் ஈடுபட்டு வருகிறது. ஒரு ஆண்ட்ராய்ட் போனின் உபயோகம் இதன் காரணமாக அதிகரித்து வருகிறது.\nதொலைந்த ஆண்ட்ராய்டை கூகுளின் \"பைண்ட் மை போன்\" மூலம் கண்டறிவது எப்படி.\nஆண்ட்ராய்ட் போன்களுக்காக கூகுள் அளித்துள்ள பல வசதிகளை இன்னும் பயனாளிகள் அறிந்து கொள்ளவில்லை என்றே கூற வேண்டும். இந்த கட்டுரையில் கூகுள் அளித்துள்ள ஒருசில வசதிகள் குறித்து விரிவாக பார்ப்போம்\nகுறிப்பிட்ட லொகேஷனை ஞாபகப்படுத்த வேண்டுமா\nஉங்களுக்கு ஒரு குறிப்பிட்ட லொகேஷனை குறிப்பிட்ட நேரத்தில் ஞாபகப்படுத்த வேண்டுமா கவலையே வேண்டாம். உங்கள் பர்சனல் அசிஸ்டெண்ட் போலவே இந்த பணியை கூகுள் செய்துவிடும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு சுலபமான வேலைதான். கூகுள் சியர்ச் பாரில் உள்ள மைக்ரோபோன் போன்று உள்ள ஐகானை க்ளிக் செய்து, அதில் உங்களுக்கு தேவையான லொகேஷனை ஞாபகப்படுத்த பதிவு செய்துவிட்டால் போதும், உங்கள் வேலையை கூகுள் சுலபமாக்கிவிடும்\nகூகுளில் இருந்து ஆப்ஸ்களை நேரடியாக ஓப்பன் செய்து கொள்ளலாம்\nஒருசிலர் தங்கள் ஆண்ட்ராய்டு போன்களை ஏகப்பட்ட ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்திருப்பார்கள். அந்த நேரத்தில் அவசரமாக ஒரு ஆப்-ஐ ஓப்பன் செய்ய வேண்டும் என்றால் அந்த ஆப் எங்கே இருக்கின்றது என்பதை தேட வேண்டும்.\n2ஜி / 3ஜி போன்களில் ஜியோ சேவைகளை பயன்படுத்துவது எப்படி.\nஅதை தேடி கண்டுபிடிக்க ஒருசில வினாடிகளோ அல்லது நிமிடங்களோ ஆகலாம். ஆனால் கூகுள் இதற்கொரு வசதியை செய்து கொடுத்துள்ளது. இந்த வசதியின் மூலம் உங்களுக்கு தேவையான ஆப் மின்னல் வேகத்தில் ஓப்பன் ஆகிவிடும்.\nஉங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள ஹோம் ஸ்க்ரீன் சென்றும், உங்களுக்கு தேவையான ஆப்-ஐ ஓப்பன் செய்ய வேண்டும் என்று நீங்கள் ஒரு குரல் கொடுத்தால் போதும். உதாரணமாக வாட்ஸ் அப்-ஐ ஓப்பன் செய்ய வேண்டும், ஃபேஸ்புக்கை ஓபன் செய்ய வேண்டும் என்று நீங்கள் ஒரு குரல் கொடுத்தால் போதும், உடனே அந்த ஆப் ஓபன் ஆகி உங்கள் தேடுதல் வேலையை எளிமையாக்கி விடும்\nஉங்கள் டிராவல் மேனேஜராகவும் செயல்படும்\nநீங்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த நிகழ்ச்சியை உங்கள் மனதில் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். ஒருவேளை மறதி காரணமாக அந்த நிகழ்ச்சியை மிஸ் செய்துவிட்டால் உங்களுக்கு இழப்பு கூட நேரிடலாம். இதை தவிர்க்க கூகுள் காலண்டரில் உங்கள் நிகழ்ச்சியை பதிவு செய்து கொண்டால் போதும்.\nஉதாரணமாக ஒரு குறிப்பிட்ட தேதியில் நடக்கும் பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த தேதி மற்றும் நேரத்தை கூகுள் காலண்டரில் பதிவு செய்துவிட்டால், மிகச்சரியாக உங்களுக்கு கூகுள் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் நோட்டிபிகேஷன் மூலம் ஞாபகப்படுத்தி உங்களுடைய டிராவல் மேனேஜராகவும் பணிபுரியும்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/07005228/The-solution-has-been-solvedKadambur-Raju-is-the-answer.vpf", "date_download": "2018-07-19T22:53:39Z", "digest": "sha1:GALCK6P4I2YPWXE5KISGM5I2NJGJRFE5", "length": 14411, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The solution has been solved Kadambur Raju is the answer to Pontharakrishnan || தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் + \"||\" + The solution has been solved Kadambur Raju is the answer to Pontharakrishnan\nதமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nதமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்தார்.\nதமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்தார்.\nதமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nதூத்துக்குடி மாவட்டத்தின் கடைமடை பகுதியில் அமைந்து உள்ள ஸ்ரீவைகுண்டம், மருதூர் அணைக்கட்டுகளின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாய் பகுதிகளில் உள்ள பயிர்களை காக்கவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்–அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.\nஉடனடியாக ஸ்ரீவைகுண்டம், மருதூர் அணைக்கட்டுகளின் கீழ் உள்ள 4 கால்வாய்களிலும் இன்று (அதாவது நேற்று) முதல் 4–8–18 வரையிலான காலத்துக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க முதல்–அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.\nதமிழக அரசு போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவது இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எதை வைத்து கூறுகிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அவருடைய மாவட்டத்தில் அமைகிற துறைமுகம் பிரச்சினையை மட்டும் மையமாக வைத்து பேசுகிறார் என்றுதான் நினைக்கிறோம். இதுவரை தமிழகத்தில் 23 ஆயிரம் போராட்டங்களை சந்தித்து, அத்தனைக்கும் தீர்வு கண்ட அரசாக உள்ளது. உதாரணமாக, ஜல்லிக்கட்டு பிரச்சினையில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது.\nகாவிரி பிரச்சினையில் சட்டப்போராட்டம் நடத்தி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. பசுமை வழிச்சாலை பிரச்சினையில் கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து, அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி சுமுகமான முடிவு வந்து உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையும் நிரந்தரமாக மூடப்பட்டு உள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து உள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய உள்ள துறைமுகத்தை பொறுத்தவரை பொன்.ராதாகிருஷ்ணன் அங்கு எம்.பி.யாக உள்ளார். மத்திய மந்திரியாகவும் உள்ளார். அங்குள்ள மக்களிடம் ஒருமித்த கருத்தை கொண்டு வரும் கடமை அவருக்குத்தான் இருக்கிறது. அவர் அதனை செய்யும்போது, அரசு துறைமுகம் அமைவதற்கு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யும். தமிழக அரசு மக்களுக்கு பயன் அளிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் ஆதரிக்கிறது. அரசு தட்டிக்கழிக்கவில்லை. அவர் கடமையை செய்யாமல் கடமையை செய்யும் எங்களை பார்த்து குறை சொல்வதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை.\nஇவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை; உங்களை விட்டு செல்கிறேன் மாணவரின் கடிதத்தில் உருக்கமான தகவல்\n2. பேராசிரியர் திட்டியதால் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n3. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n4. பாலியல் தொழிலை கைவிட திருநங்கைகளுக்கு போலீசார் வேண்டுகோள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு\n5. அரியானாவில் பனிச்சரிவில் சிக்கிய வாகனத்தை மீட்ட போது தர்மபுரி ராணுவ வீரர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigathulikal.blogspot.com/2012/03/o.html", "date_download": "2018-07-19T22:48:45Z", "digest": "sha1:3PMXMQWPZS3OKWBFFGN2HQBUVD3NOXV2", "length": 7070, "nlines": 77, "source_domain": "aanmigathulikal.blogspot.com", "title": "AANMIGA THULIKAL", "raw_content": "\nயஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா\nலங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்\nய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:\nதீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே\nஇதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.\nபங்குனி உத்திரம் பங்குனி மாதத்தில் வரும் உத்திரத...\nமஹா ப்ரத்யங்கரா மந்திரம் கோர ரூபே மஹா ப்ரத்யங...\nராமநவமி ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் ...\nமாமன்னன் ராஜ ராஜ சோழன் சமாதியை பாருங்கள் Raja raj...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மந்திரம் ஓம் ஏம் ஐம் க்லாம...\nமஹாலட்சுமி அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் ...\nஐஸ்வர்யங்களும் அனனத்தும் கிடைக்க அஷ்டஸக்தி ஸம...\nதிருமணம் நடைபெற கல்யாணரூப: கல்யாண: கல்யாண குண ஸம...\nபஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று) ஓம் ஸ்ரீ பஞ்ச...\nதினமும் பெண்கள் கூற வேண்டியது ஸர்வ மங்கள மாங்கல...\nஐஸ்வர்ய லட்சுமி மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞா...\nசெல்வம் கிடைக்க ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை ஸ்வர...\nவியாபாரத்தில் லாபம் உண்டாக லக்ஷ லக்ஷ ப்ரதோ லக்ஷ\nஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய ...\nபாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய ...\nநதி தோஷம்: கங்கை நீங்களாக மற்ற நதிகளில் ஆடி மாதம்...\nகுழந்தை ,ஸந்தான பாக்கியம்,பெற 1)பராம்ஹம் பாத்மம் ...\nகண்பார்வை திருந்த அக்ரணீர் - க்ராமணீ: ஸ்ரீமாந் ந...\nகலைகளில் தேர்ச்சி பெறவும், நினைவாற்றலுக்கும் ஓம்...\nதேர்வில் வெற்றி பெற வித்யா வித்யாகரீ வித்யா வித்...\nஆபரண சேர்க்கை கிடைக்க ரத்னப்ராகார மத்யஸ்த்தா ரத்...\nசுகப்பிரசவத்திற்கான ஸ்லோகம் 1.ஹிமவத்ய தத்ரே வா...\nகர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் ஹே, சங்கர ஸ்...\nபெண்கள் கருவுற கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம...\nகுழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம் ...\nஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம் யஸ்ய ஸ்ரீஹனுமான் அ...\nபூத, பிரேத பிசாசுகளின் தொல்லைகள் நீங்க பூராபோக்ந...\nவழக்குகளில் வெற்றி பெற மேதாத: கீர்த்தித: ஸோக ஹார...\nவாஸ்து தோஷம் விலக மணி பிளானட் அல்லது மூங்கில் செடி...\nகாணாமல் போன பொருள் கிடைக்க யாவரும் போற்றும் என்ற...\nஉயர் பதவி கிடைக்க \"பின்னே திரிந்து உன் அடியரைப்ப...\nவெப்பு நோய் குணமாக மாருதி கவசம் காக்க அசோக வனம் ...\nவயிற்று வலி நீங்க சௌந்தரிய லகரி சுலோகம் தவாதார...\nஸ்ரீ இராகு - ஸ்ரீ கேது திருத்தலம் அருள்மிகு வண்டுச...\nகந்தர் சஷ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினைபோம் து...\nஷிர்டி சத்குரு சாய் மகராஜ் ...\nகுபேரன் - தீபாவளி தீபாவளிப் பண்டிகையின...\nகடன் நிவர்த்தி ஆக லக்ஷ்மி நரசிம துதி படிப்...\nஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க மிதுன லக்கனத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://akatheee.blogspot.com/2016/06/blog-post_91.html", "date_download": "2018-07-19T23:28:04Z", "digest": "sha1:VVIKRJ76572KEF3MRFHYEOQ35ME36DIV", "length": 17287, "nlines": 160, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: புதிய சிந்தனையை முன் வைக்கும் “ முகிலினி”", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nஇருள் படிந்த எண்ணங்கள் மாற ஒரு கவிதை விளக்கு\nபுதிய சிந்தனையை முன் வைக்கும் “ முகிலினி”\nநம் பூமி நம் அனுபவம்\nபுதிய சிந்தனையை முன் வைக்கும் “ முகிலினி”\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nசட்ட மன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்தினூடே இரா.முருகவேள் எழுதிய “ முகிலினி” 488 பக்க நாவலைப் படித்து முடித்தேன் . “சமகால அரசியல் சமூக வரலாற்றோடு பிணைந்த இந்நாவல் குறித்த நூல்விமர்சனம் விரைவில் எழுதுவேன் . இங்கே இப்போது இந்நாவலில் ஒரிடத்தில் படித்த வரிகளை கொஞ்சம் அசைபோடுகிறேன்”என்ற குறிப்புடன் கீழ்கண்ட இரண்டு பத்தியையும் பதிவிட்டேன்\n.“…….. தமிழ் எனக்குத் துணையிருக்கும் என்ற ராஜூ ,செங்கொடி வெல்லும் என்று போராடிய ஆரான். எப்படி எல்லோரும் தோற்க முடியும் அரை நூற்றாண்டுக்குப் பின் தமிழ்ப் பள்ளிகள் மூடப்படுகின்றன .போராடிப் பெற்ற உரிமைகள் பேப்பரில் இருக்க முதலாளித்துவம் தன்னை மாற்றிக் கொண்டது . சிறை போன்ற ஆலைகளில் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறது .தங்கள் போராட்டம் என்ன வாகும் அரை நூற்றாண்டுக்குப் பின் தமிழ்ப் பள்ளிகள் மூடப்படுகின்றன .போராடிப் பெற்ற உரிமைகள் பேப்பரில் இருக்க முதலாளித்துவம் தன்னை மாற்றிக் கொண்டது . சிறை போன்ற ஆலைகளில் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறது .தங்கள் போராட்டம் என்ன வாகும் எந்த திசையில் நகரும் இன்னொரு ஆரானையும் ராஜூவையும் உருவாக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் இதுவரை நடந்தது எல்லாம் தோல்விதான் என்று சொல்ல முடியாது .பல நூறு சின்னஞ்சிறிய வெற்றிகள் மக்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துதானிருக்கின்றன .ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது இது அல்ல” (பக்கம் 315 )\nஇதனை பதிவிட்டுவிட்டு மேலும் குறிப்பிட்டேன் , “ தேர்தல் இன்னும் பத்துநாட்களில் கடந்து போய்விடும் ; புது ஆட்சி வந்துவிடும். ஆனால் தேர்தலோடு பிரச்சனைகளும் அரசியலும் முடிந்து போகுமோ அப்புறம்தான் சவாலான வேலை காத்திருக்கிறது” அந்த சவாலைச் சந்திக்க அறுபதாண்டு தமிழக சமூக –அரசியல்-பொருளாதார வரலாறு நமக்குத் தெரிந்தால் நல்லது; இந்நாவல் அந்தப் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளதால் இப்போது இதனை வாசிப்பது மிக அவசியமாகிறது என்று சொல்லலாம்.\nகண்ணம்மா நாயுடு ,கஸ்தூரி நாயுடு, கிருஷ்ணகுமார் என மூன்று தலைமுறை முதலாளிகளோடும் டெக்ஸ்டைல் தொழில்வளர்ச்சி மற்றும் அதன் பிரச்சனைகளோடும் பின்னப்பட்டுள்ளது இந்நாவல் .பண்ணையாளுக்கும் தொழிலாளிக்கும் வித்தியாசம் தெரியாத கண்ணம்மா நாயுடுவின் அடக்குமுறையால் தொழிலாளர்கள் பட்ட அடி , வலி,இழப்பு அதிகம் .செங்கொடி முன் அவர் பணிய நேர்ந்தது.\n“ கம்யூனிஸ்ட்டுகளுக்கு வேண்டுமானால் புரட்சி செய்து ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற கனவு இருக்கலாம்.தொழிலாளிக்கு அது கிடையாது.நல்ல சம்பளம் , நியாயமான வேலை கொடுத்தால் போதும். எங்கள் மில் என்று பேசத்தொடங்கி விடுவார்கள்...”இப்படி சரியாக புரிந்து கஸ்தூரி நாயுடு செயல்பட்டது ; இரண்டாவது உலகயுத்தத்துக்கு பின் ஏற்பட்ட பஞ்சுத் தட்டுப்பாட்டை தொடர்ந்து செயற்கை இழைக்கு மாறியது ; 1969 ல் அந்நிய செலாவணி நெருக்கடியைத் தொடர்ந்து மரக்கூழ் தயாரிப்பில் இறங்கியது; வடக்கத்தி முதலாளியை எதிர்கொள்ள முடியாமல் ஆலை கை மாறியது.லாபவெறியில் பவானி ஆறு நச்சுச் சாக்கடையாய் ஆனது - ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியாய் அமைந்த அரசியல் – பொருளாதாரம் ; அதன் சமூக தாக்கம்.… அடடா ஒரு ஒருங்கிணைந்த பார்வையோடு அனைத்தையும் ஊடுருவுகிறது இந்நாவல் .\nதமிழார்வலராய் மிலிரிட்டிரியிலிருந்து ஓய்வுபெற்றுவந்த ராஜூ – அவரின் திமுக அனுதாபம் ;அவரின் நண்பரும் தொழிற்சங்கப் போராளியுமான ஆரான் ஆக இரண்டு பாத்திரச் சித்திரிப்பும் அவர்களது குடும்பம் மூன்றுதலைமுறையாய் மாறிக் கொண்டிருப்பதும் - இரண்டு அரசியல் பண்பாட்டுக் கூறுகளை இயல்பாய் படம் பிடிக்கிறது .\nநாவலின் மைய இழையே கண்மூடித்தனமான தொழில்மயமாக்கம் நீரையும் நிலத்தையும் நாசப்படுத்தியதை அரசியல் பொருளாதார நுட்பத்தோடு முன்வைப்பதுதான் . அதில் இந்நாவல் வெற்றிபெற்றுவிட்டது .\nபவானி ஆறும் - ராஜூ அதற்கு செல்லமாய் இட்டபெயரான முகிலினியும் உயிர்துடிப்பான பாத்திரங்களாய் உலாவருகின்றது . மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் ரமணியின் சாயலில் வடிவமைக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் பாத்திரத்தோடு சுற்றுச்சூழல் போராளிகள் ஆவேசத்தோடு உரையாடும் இடம் (பக்கம்276,277.278) மிக முக்கியம் .\nஉலகமயத்தை டெக்ஸ்டைல்துறையில் முதலில் ஆளும் வர்க்கம் பரிட்சித்துப் பார்க்கத் தொடங்கி இருப்பதன் குரூர முகத்தை சுட்டுகிறார் .பாடுபட்டு ஒழித்த குழந்தைத் தொழிலாளி முறை , கொத்தடிமைமுறையெல்லாம் நவீன வடிவத்தில் திரும்பி வந்திருப்பதை விளக்கிவிட்டு சொல்லுவார் , “ நீங்கள் எழுப்பும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை .இனி வருங்காலத்தில் கட்சி இவை குறித்து கவனத்துடனிருக்க வேண்டும் . நாம் எதிரிகள் அல்ல. சேர்ந்து போராடுவதற்கான களத்தை இனி விழிப்புடனிருந்து உருவாக்குவோம். ஏதாவது ஓரிடத்தில் நமது பாதைகள் இணையும்.”\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் , அரிசிப் போராட்டம் , குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடிக்க அலைந்த கொடுமை என பல அரசியல் நிகழ்வுகளும் நாவலின் நிகழ்வுகளோடு கலந்து நிற்கின்றன . நம்மாழ்வார் , இயற்கை விஞ்ஞானம் ,நதிகள் காப்பு எல்லாம் மாற்றங்களை மட்டுமா சொல்லியது அல்ல.\nஉண்மையான அக்கறையோடு சமூக ஆர்வலர் சிலர் முயல மறுபுறம் என்ன நடக்கிறது” ஆனால், அரசும் ,பெருநிறுவங்களும் தங்கள் வழக்கமான தந்திரத்தின்படி இதை இன்னொரு லாபமீட்டும் வியாபாரமாக மாற்றி வருகின்றன…” மறுபுறம் கார்ப்பரேட் சாமியார்கள் உருவாகும் போக்கு ;இப்படி சமூக வளர்ச்சிப் போக்கின் ஸ்கேன் ரிப்போர்ட்டாகவே இந்நாவல் சொல்லும் சேதிகள் அதிகம் .\nமூடப்பட மில்லை சூறையாடும் மக்கள் ; அதற்கான சமூக நியாயம், அடடா கொலை வழக்கு எல்லாம் வெறும் கற்பனை அல்ல நிகழ்வின் பதிவே கொலை வழக்கு எல்லாம் வெறும் கற்பனை அல்ல நிகழ்வின் பதிவே ராஜூவின் பேரனான கௌதம் வழக்கறிஞராகி வர்ஷினி காதலில் விழுவது; மறுபுறம் அவனின் சமூக அறச்சீற்றம் எல்லாம் ஒரு மாற்றத்தின் குறியீடு ; அவன் தன் திருமண அழைப்பிதழை முகிலினி நதியை தன் உறவாய் நட்பாய் கொஞ்சி கொடுப்பதுடன் நாவல் நிறைகிறது .\nபுதிய சிந்தனை முகிழ்க்கிறது . இலக்கியச் செறிவு குறித்து சிலர் கருத்து மாறுபடலாம் . ஆயினும் பொருளடர்த்தி, பார்வை ஒழுங்கு குறித்து வியக்காமல் இருக்க முடியாது . “ ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” எனும் ஆழமான புத்தகத்தை தமிழில் தந்த இந்நூலாசிரின் பார்வைக் கூர்மை இந்த நாவலை வழிநடத்தி இருப்பதை அவதானிக்க இயலுகிறது . முந்தைய நாவலான “ மிளிர்கல்” உடனே படிக்க ஆர்வம் எழுகிறது.\nஆசிரியர் : இரா.முருகவேள் ,\nவெளியீடு : பொன்னுலகம் பதிப்பகம் .\n4/413 பாரதி நகர் . 3- ஆவது வீதி,\nதிருப்பூர் – 641 603.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_13.html", "date_download": "2018-07-19T23:25:26Z", "digest": "sha1:MKCXIRIJUB5G3NCYBS4NGTNLPURPETBZ", "length": 39765, "nlines": 507, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ரோஜா மலரே ராஜகுமாரி..", "raw_content": "\nஅழகிய மலர்கள் என்றும் ஆனந்தம் தரத் தயங்குவதில்லை.\nமலர்கள் மலர்வது மனதையும் வாழ்வையும் ஒருங்கே மலரச்செய்யும்.\nவான வில்லின் நிறங்களை மண்ணில் தோற்றுவித்து வண்ணமயமாக்கும் மலர்களின் ராணி ரோஜா.. வசீகரிக்கும் மணமும் ஒருங்கே கூடி கொண்டாடி கவரும் அழகு மனதைக் கொள்ளைகொள்ளும்.\nபதிவுலகம் நம்பி பூத்த ரோஜாக்களின் அணிவகுப்பு...\nஹாலந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு வர்ண ரோஜாப்பூக்கள். இவை உண்மையில் வெள்ளை ரோஜாக்கள், அவற்றின் மீது வானவில் வர்ணம் பூசவேண்டும் எனும் சிந்தனை உதயமானதால் இப்போது ஏழு வர்ண ரோஜாவாக உருவெடுத்திருக்கிறது.\nமயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்\nகுவளைப் பூவில் குழைத்த வண்ணம்\nஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்\nநீலரோஜா ஜொலித்து மயக்கும் வண்ணம்\nபூக்களின் ராணியான ரோஜாவைப் பற்றி பேசினால் எந்தெந்த நிறமெல்லாம் நம் நினைவில் உலா வரும்\nசிவப்பு, வெள்ளை, மஞ்சள், பிங்க் போன்ற நிறங்கள்தான் சட்டெனத் தோன்றும்.\nநீல நிற ரோஜா பற்றி நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா\nஅந்த நிறத்தில் ரோஜாவை பார்த்திருகக்கவும் வாய்ப்பில்லை.\nகாரணம் ரோஜாக்களின் இதழ்களில் நீல நிறத்தை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை இல்லை.\nநீல நிற ரோஜா வெறும் கனவு என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. இப்போது அதை நிஜமாக்கி விட்டனர் ஜப்பான் விஞ்ஞானிகள்.\nநீல நிற ரோஜாக்களை உருவாக்கும் முயற்சிகள் உலக முழுக்க நடந்துவந்தன.\nஜப்பானைச் சேர்ந்த சன்டோரி கார்ப்பரேஷன் மற்றும் ஆஸ்திரேலிய பயோ - வென்சர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு நீல நிற ரோஜாவை உருவாக்கிவிட்டது.\n14 வருட தொடர் ஆராய்ச்சியில், புதிய மரமணு வித்தைகள் பலவற்றை பிரயோகித்துப் பார்த்து கடைசியில் நீல நிற ரோஜாவை உருவாக்கி விட்டனர் ஆராய்ச்சியாளர்கள்.\nபான்சிஸ் மலரில் உள்ள நீல நிறத்திற்கான மரபணுவை ரோஜாவில் முறைப்படி கலந்துப் பார்த்ததில் நீல நிற ரோஜா மலர்ந்தே விட்டது.\nஆண்டுக்கு லட்சக்கணக்கான நீல நிற ரோஜாக்களை உற்பத்தி செய்து, அவற்றை விற்பனைக்கு விட சன்டோரி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் விலையும், வர்த்தகப் பெயரும் இன்னும் முடிவாகவில்லை. ‘சாதாரண ரோஜாவை விட இது விலை அதிகமாகவே இருக்குமாம்’\nநீலநிற ரோஜா முதலில் ஜப்பானில் விற்பனைக்கு வர உள்ளது.\nபச்சை நிறமே பச்சை நிறமே..\nஇச்சை ஊட்டும் பச்சை நிறமே..\nபுல்லின் சிரிப்பும் பச்சை நிறமே..\nஇலையின் இளமை பச்சை நிறமே..\nஉந்தன் நரம்பும் பச்சை நிறமே..\nபச்சை நிறத்தில் இச்சை கொள்ளும் ராஜமலர்\nபச்சை வண்ண ரோசாவாம்.. பார்த்த கண்ணு மூடாதாம்...\nவசந்தகாலத்தேரில் உலா வரும் தென்றல் காற்றில் மிதந்து வரும் சொர்க்கம்..ஆசை ரோஜாக்களின் அருமை வண்ணக்காட்சி...\nவெள்ளை நிறமே வெள்ளை நிறமே..\nமழையில் உடையும் தும்பை நிறமே..\nவெள்ளை நிறமே வெள்ளை நிறமே..\nவிழியில் பாதி உள்ள நிறமே..\nமழையில் உடையும் தும்பை நிறமே..\nஉனது மனசின் நிறமே.. உனது மனசின் நிறமே.\nபளபளக்கும் வண்ணத்தாலேயே பெயர் பெற்ற வண்ணத்துப்பூச்சியையும், நமது தேசீயப்பறவை மயிலையும் வண்ணமில்லாமல் வெளை நிறத்தில் கற்பனை செய்ய முடிகிறதா\nவண்ணக்க்லாப மயில் தன் பளபளக்கும் நிறத்தாலேயே பிரசித்தி பெற்றது.\nஒரிசாவின் புகழ்பெற்ற நந்தன்கனான் விலங்கியல் பூங்காவிலும்,கோவையிலும் வெள்ளை மயில் காட்சிப்பட்டது.\nதூய வெள்ளை நிறத்தில் அன்னப்பற்வைபோல் அழகாக மனம் கவர்ந்தது.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 7:51 AM\nபடங்களின் அழகில் இருந்து என் மனம் வெளியே வர மறுக்கிறது. முக்கியமாக வெள்ளை மயில் \nபச்சை ரோஜாவும், வெள்ளை மயிலும் மனதை கொள்ளை கொண்டது...\nஊட்டியில் ஒரு முறை பச்சை ரோஜாவையும், மைசூரில் ஒரு முறை வெள்ளை மயிலையும் பார்த்தது நினைவுக்கு வந்தது...\nமற்றபடி இந்த பதிவில் அணிவகுத்த அனைத்து ரோஜாக்களும் என் மனம் கவர்ந்தது...\nமலர்களின் ராஜா என்று சும்மாவா சொல்கிறார்கள். ரோஜாவின் சிறப்பே தனி.\n* வேடந்தாங்கல் - கருன் *\nமலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்..\nரொம்ப அழகான பதிவு இராஜி மேடம்...\n தங்களது வர்ணனை மிகவும் அருமை .\nதங்களது படைப்பிற்கு எங்களது வாழ்த்துக்கள் பல\nசந்தோஷத்திலே மிகப்பெரிய சந்தோஷ்மே அடுத்தவர்களை சந்தோஷப்படித்திப் பார்ப்பதுதானே\nவட இந்திய பயணம் வசதிகளோடு அமையப் பிரார்த்திக்கிறேன்.\nபடங்களின் அழகில் இருந்து என் மனம் வெளியே வர மறுக்கிறது. முக்கியமாக வெள்ளை மயில் \nமலர்களின் ராஜா என்று சும்மாவா சொல்கிறார்கள். ரோஜாவின் சிறப்பே தனி.//\n* வேடந்தாங்கல் - கருன் *//\nரொம்ப அழகான பதிவு இராஜி மேடம்...//\nஅழகான கருத்துரைக்கு நன்றி தோழி.\nஎல்லா ரோஜாக்களுமே கொள்ளை அழகு தான் இருந்தாலும் பச்சை ரோஜாவை ஏற்றுக்கொள்ள‌ முடியவில்லை இருந்தாலும் பச்சை ரோஜாவை ஏற்றுக்கொள்ள‌ முடியவில்லை பழக்கம்தான் காரணமோ மிகுந்த சிரத்தை எடுத்து அனைத்தையும் அழகாக தொடுத்திருப்பதற்கு இனிய பாராட்டுக்கள்\nஎனக்கு பிடித்த ரோஜாக்கள் விதவிதமாக பகிர்வுக்கு நன்றி\nநிறைய செய்திகளை உள்ளடக்கி அற்புத படங்களை\nகொண்டு இனிமை தரும் இன்ப பதிவு ...\nஎல்லா ரோஜாக்களுமே கொள்ளை அழகு தான் இருந்தாலும் பச்சை ரோஜாவை ஏற்றுக்கொள்ள‌ முடியவில்லை இருந்தாலும் பச்சை ரோஜாவை ஏற்றுக்கொள்ள‌ முடியவில்லை பழக்கம்தான் காரணமோ மிகுந்த சிரத்தை எடுத்து அனைத்தையும் அழகாக தொடுத்திருப்பதற்கு இனிய பாராட்டுக்கள்\n@# கவிதை வீதி # சௌந்தர் said...\nஎனக்கு பிடித்த ரோஜாக்கள் விதவிதமாக பகிர்வுக்கு நன்றி//\nஉங்களின் அழ்கான தளம் கண்களில் நிற்கிறது. நன்றி.\nநிறைய செய்திகளை உள்ளடக்கி அற்புத படங்களை\nகொண்டு இனிமை தரும் இன்ப பதிவு ...//\nவானவில் ரோஜாவில் மனதை பறிகொடுத்தேன்.\nரோஜாக்கள் கொள்ளை அழகு..பகிர்வுக்கு நன்றி..\nநிறம் எதுவானால் என்ன , பிஞ்சு குழந்தையின் போக்கை வாய் சிரிப்பே அழகு\nஅதுபோல் ரோஜாவின் நிறம் எதுவானால் என்ன ,அதன் அழகை பார்க்க கண்கள் இரண்டு போதாது\nஎன்னக்கு பிடித்தமான ரோசாபூ நான் எங்கு பார்த்தாலும் அதை அதன் அழகில் மயங்கி சுவைப்பவன் உங்களின் இடுகையையும் சுவைத்தேன் பாராட்டுகள் தெடருங்கள் ...........\nரோஜாக்களின் அணிவகுப்பை கண்டு மகிழ்ச்சியடைந்தோம். பகிர்வுக்கு நன்றிங்க.\nரோஜா... ரோஜா...ரோஜா... ரோஜா கண்ட உடன்...காதல்கொண்டேன்.\nஅருமையான, அழகான மலர்கள்.... அரிதான வெள்ளை மயில்.... என அழகிய தொகுப்பு.... மிக்க நன்றி.\nவானவில் ரோஜாவில் மனதை பறிகொடுத்தேன்.\nஅதிசயித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.\nரோஜாக்கள் கொள்ளை அழகு..பகிர்வுக்கு நன்றி..//\nகுட்டி வயதில் நீல ரோஜாவை உருவாக்க மெனக்கெட்டது நினைவிற்கு வருகிறது. அது வெள்ளை ரோஜவை நீலமாக மாற்றும் முயற்சி. குழந்தைகளாக ரோஜாக்கள். அழகு.\nரோஜாக்களின் அணிவகுப்பை கண்டு மகிழ்ச்சியடைந்தோம். பகிர்வுக்கு நன்றிங்க.//\nரோஜா... ரோஜா...ரோஜா... ரோஜா கண்ட உடன்...காதல்கொண்டேன்.//\nஅருமையான, அழகான மலர்கள்.... அரிதான வெள்ளை மயில்.... என அழகிய தொகுப்பு.... மிக்க நன்றி.//\nகுட்டி வயதில் நீல ரோஜாவை உருவாக்க மெனக்கெட்டது நினைவிற்கு வருகிறது. அது வெள்ளை ரோஜவை நீலமாக மாற்றும் முயற்சி. குழந்தைகளாக ரோஜாக்கள். அழகு.//\nமிக்க நன்றி தோழி கருத்துக்கு.\nபூவின் காம்பை ப்ளேடு கொண்டு குறுக்காக வெட்டிவிட்டு, நீல இங்கில் ஊற வைத்தால் சிறிய வெள்ளைப் பூக்கள் தந்துகிக் கவர்ச்சியினால் நீலத்தை உள்ளிழுத்து வெளிர் நீலமாகிவிடும். ஆனால் ரோஜாவிடம் இதெல்லாம் பலிக்கவில்லை. என்னையும்தான் ரொம்பவும் கேலி செய்தார்கள்.\nஆமாம் விஞ்ஞான வகுப்பில் காசித்தும்பைச்செடியை வேரோடு சிவப்பு இங்க் நீரில்வைத்து தண்டில் சிவப்பு இழையோடியதை தந்துகிகவர்ச்சியில் நடத்தினார்களே.\nநீல ரோஜாவை ஒட்டுக்கட்டி உருவாக்கியிருப்பார்கள். அல்லது மரபணு மற்றமே செய்திருப்பார்கள். அவர்களுக்கு இல்லாத வசதியா. யாரும் கேலி செய்யமாட்டார்கள். ஆராய்ச்சிக்கூடத்தில் பாராட்டி பட்டமல்லவா அளிப்பார்கள்.\nரோஜாவை எந்தப் பெயரால் அழைத்தாலும் மணம் மாறாதுதான் ஆனால் பெயர் அதே ரோஜாவாக இருந்தாலும் வண்ணங்கள் எத்தனை\nமனிதர்களையும் நம் மனதுக்குப் பிடித்தமாதிரி மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்\nமனிதர்களையும் நம் மனதுக்குப் பிடித்தமாதிரி மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்//\nஅருமையான சிந்தனை. அன்பு அப்படி மாற்றும் வல்லமை உடையது.\nபல வண்ண ரோஜாக்களின் அழகான படங்களோடு தென்றலாய் பதிவு.... பாராட்டுக்கள்\nமிகவும் அருமையான் ”பட்டுரோஜா” போல வெகு அழகாக உள்ளது.\nபல வண்ணங்களில் ஜொலிக்க வைத்து அசத்திவிட்டீர்கள்.\nஆங்காங்கே பொருத்தமான பாடல் வரிகள்.\nஎன்று தான் அனைவரும் பாடுவார்கள்.\nஅற்புதமான அழகிய பதிவுக்கு என் நன்றிகள்.\nவெள்ளை மயிலை நானும் எங்கோ பார்த்திருக்கிறேன். இருப்பினும் கழுத்தினிலும், தோகைகளிலும், கலர்கலரான மயில்தாங்க மனதை மயக்கும் இயற்கையின் அழகோ அழகு\n நீலம், பச்சை, அடுக்கு ரோஜாக்கள் கண்களையும் மனதையும் கவர்ந்தன. எங்க் பிடிச்சீங்க\nஅதோடு உஜாலாவில் குளித்து வந்த வெண்மயில், கண் கொள்ளாக் காட்சி.\nஅக்ரத: ப்ருஷ்டதச்சைவ பார்ஸ்வதஸ்ய மஹாபலெள\n[எனக்கு மட்டும் பதில் தரப்படவில்லை. OK அதனால் பரவாயில்லை.]\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nவரமருளும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை\nபக்தருக்கருளும் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்\nவரம் தந்து காத்திடும் வாராஹி அம்மன்\nதலைநகரில் தங்கத் தமிழ்க் கடவுள்\nலக்ஷ்மி கடாசமருளும் “லக்ஷ்மி நாராயண் மந்திர்”\nவரங்களை வர்ஷிக்கும் ஸ்ரீ வராஹி\nகண்ணாடிப் பாலமும் தொட்டிப் பாலமும்\nமகத்தான வரமருளும் மும்பை மஹாலக்ஷ்மி\nசுசீந்திரம் ஸ்ரீதாணுமாலய ஸ்வாமி கோவில்..\nதீர்க்கமாய் அருளும் திண்டல்மலை முருகன்\nஅனந்தமங்கலம் - திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalurimai.com/index.php/tmmk/23-ambulance/511-132", "date_download": "2018-07-19T22:59:46Z", "digest": "sha1:HL5WJORB3K7QI2UF3VIWC5SWAHYFHJA4", "length": 3540, "nlines": 56, "source_domain": "makkalurimai.com", "title": "செங்கத்தில் 132வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு", "raw_content": "\nசெங்கத்தில் 132வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு\nPrevious Article சென்னை மெரினாவில் தமுமுக ஆம்புலன்ஸ்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் டிச.30, 2016 அன்று என்றும் நம் நினைவில் பாபர் மசூதி மற்றும் 132வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.\nமமக மாவட்ட பொருளாளர் முஹம்மத் ரியாஸ் தலைமை தாங்கினார் தமுமுக மாவட்ட செயலாளர் ஜமால் மமக மாவட்ட செயலாளர் நசிர் தமுமுக மாவட்ட பொருளாளர் கலிமுல்லாஹ் தமுமுக மாவட்ட துனை செயலாளர்அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமமக மாவட்ட துனை செயலாளர் கி.ஸி.சான் முஹம்மத் வரவேற்புரை நிகழ்த்தினார் தமுமுக நகர செயலாளர் நவித்கான் தொகுத்து வழங்கினார். தமுமுக மூத்த தலைவர் ஹைதர்அலி தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி,‌ மமக மாநில அமைப்பு செயலாளர்அஸ்லாம் பாஷா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். செங்கம் பகுதியை சார்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக ஒன்றிய செயலாளர் இம்ரான் நன்றியுரை நிகழ்த்தினார்.\nPrevious Article சென்னை மெரினாவில் தமுமுக ஆம்புலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://myblogonly4youth.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-19T23:26:41Z", "digest": "sha1:4IG5ZQXJW2Y5I4IXL2CG5OEXO6FWBOYZ", "length": 5714, "nlines": 35, "source_domain": "myblogonly4youth.blogspot.com", "title": "இளைஞர்களின் உலகம்: வருத்தத்தில் விஜய் ரசிகர்கள்!", "raw_content": "\nஅஜீத்தின் மங்காத்தா படம் போன்றே, விஜய்யின் வேலாயுதம் படமும் அவரது பிறந்தநாளில் ரிலீசாகாது எனத் தெரிகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய் நடிக்கும் 52வது படம் \"வேலாயுதம்\".\nஇப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார். இப்படத்தை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.\nபடத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார் ராஜா. கிட்டத்தட்ட 80சதவீதத்திற்கு மேல் சூட்டிங்கை முடித்துவிட்ட ராஜா இன்னும் இரண்டு பாடல் மற்றும் சிலகாட்சிகளை மட்டும் படமாக்க இருக்கிறார். படத்தில் மொத்த 5பாடல்களாம். ஏற்கனவே மூன்று பாடல்களை முடித்துவிட்டார் ராஜா.\nஅதில் ஒரு பாடலை மட்டும் சுமார் ரூ.2கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்து இருக்கிறார். இன்னும் 2பாடல்களை ஐரோப்பாவில் எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும் படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்க இருப்பதால், படத்தின் சூட்டிங் மே அல்லது ஜூனில் ‌தான் முடியும் எனத் தெரிகிறது.\nஇதனால் திட்டமிட்டபடி விஜய் பிறந்தநாளில் வேலாயுதம் படம் ரிலீசாகாது என்றும், ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.\nமுன்னதாக அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் அவரது பிறந்தநாளான மே1ல் ரிலீசாகும் என்று கூறினார். ஆனால் படத்தின் சூட்டிங் முடியாததால் இப்படம் தள்ளிபோனது. அதேபோல் இப்போது விஜய்யின் வேலாயுதம் படமும் சூட்டிங் முடியாததால் தள்ளிபோகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/13017", "date_download": "2018-07-19T23:31:52Z", "digest": "sha1:K6VUX65QH6BXKSVZLMFMTYVOG4DG3BTA", "length": 14623, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 02. 01. 2018 - இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n02. 01. 2018 - இன்றைய இராசிப் பலன்\nதன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nகடந்த இரண்டு இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு திருப்தி தரும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nசின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். பண விஷயங்களில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nஎதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nகடந்த இரண்டு கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்-. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nமறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nபணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nவருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nபிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\n19. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n18. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n14. 05. 2018 - இன்றைய இராசிப் பலன்\n24.12. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\n29. 05. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\n09. 02. 2018 - இன்றைய இராசிப் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seasonsnidur.blogspot.com/2015/08/blog-post_10.html", "date_download": "2018-07-19T22:43:25Z", "digest": "sha1:XDM4N2CLINQWWZQAEWIHS2DMLD6M7FFJ", "length": 8690, "nlines": 235, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: எண்ணமும் எடையும்!", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nகணக்கொரு கனம் - நாவால்\nசெயல்களால் சேர்ந்ததும் - செய்ய\nநனவினில் சேர்த்ததும் - கண்ட\nபொதியாகக் கூடிப்போய் - பாவம்\nகெடுத்தவ ரல்லர் - நாம்\nதேர்ந்தவ ரல்லர் - நாம்\nசகிக்கின்ற தன்மை - பாவமின்றி\nநான் அணிவது இறைவனின் நேசத்தை நாடி .\nநினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு முற்போக்கானதாக ...\nஉறவினர் .- ஜே .பானு ஹாருன் .\nகுறைந்து வரும் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம...\nஅமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் - சாதனை...\nஉலக அமைதியின்மைக்கு காரணம் மதவாதமா\n\"பேரீச்சம் பழக்காட்டின் பிரதிநிதிகள்\"(அண்ணலார் பற்...\nஅலீ சகோதரர்களின் அழியாத தியாகங்கள்\nஇஸ்லாம் எங்கள் இதயம் கனிந்த வாழ்வுரிமை --எம் இந்...\nஅப்துல் கலாம் அவர்களின் நினைவாக கவிதாஞ்சலியின் மலர...\n‘அநாதைகளின் தாய்’ மறைவு – சவூதி அரேபியர்கள் இரங்கல...\nகுழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்\nபற்பல மதங்கள் எவ்வாறு உருவாயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.mscfun.com/2017/08/08/bigg-boss-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-19T22:42:20Z", "digest": "sha1:NWDRADI5ID2BVLXMTSP5CPZKZR2VH5SR", "length": 3787, "nlines": 53, "source_domain": "www.mscfun.com", "title": "Bigg Boss காயத்ரி – தன்னை திருத்தும் உரிமை கமல்க்கு இல்லை: – MSC Fun World", "raw_content": "\nBigg Boss காயத்ரி – தன்னை திருத்தும் உரிமை கமல்க்கு இல்லை:\nBigg Boss காயத்ரி – தன்னை திருத்தும் உரிமை கமல்க்கு இல்லை:\nதன்னை திருத்தும் உரிமை யாருக்கும் இல்லை: Bigg Boss காயத்ரி ரகுராம்\n«வீட்டில் உக்கிர சாமிப்படங்களை வைக்கலாமா\nBigg Boss ஜூலிக்கு பணம் கொடுக்காமல் விரட்டி அடித்த விஜய் டிவி»\n ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது இது தான்\n ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது இது தான்\n ஆண்களிடம் பெண்கள் முதலில் பார்ப்பது என்ன\nModern Vs Traditional Woman | தமிழ் கேர்ள்ஸ்: மாடர்ன் vs ட்ரெடிஷனல் – ஒரு சின்ன சர்வே\nநீங்க இப்படி இருந்தா, எந்த பொண்ணும் உங்கள கல்யாணம் பண்ணிக்கமாட்டங்க\nThis Sins that are unpardonable of Lord Shiva | இந்த 12 பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை\nhow to make rose water at home | வீட்டிலேயே செய்யலாம் சுத்தமான ரோஸ் வாட்டர்\n | அரிப்பு ஏற்படுவது ஏன்\nBigg Boss ல் வெறுக்கத்தக்க ஒருவர் ஆரவ்- பிரபல நாயகி கோபம்\nAquarius Aries Bangalore Jobs Bigg boss Cancer Capricorn Daily Rasi Palan Freshers Gemini Indraya raasi palan Inraya Rasi Palan Jobs Leo Libra News Off-Campus Pisces Sagittarius Scorpio Taurus Today astrology predictions Virgo Walk-In Walk-In Jobs இன்றைய செய்தி இன்றைய தினம் இன்றைய நட்சத்திர பலன் இன்றைய நாள் இன்றைய நாள் சிறப்பு கடகம் கன்னி கும்பம் சிம்மம் தனுசு துலாம் பிறந்த நாள் ஆண்டு பலன்கள் மகரம் மிதுனம் மீனம் மேஷம் ராசி பலன் ராசி பலன்கள் ரிஷபம் வார ராசி பலன் விருச்சிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2018/07/Mahabharatha-Santi-Parva-Section-219.html", "date_download": "2018-07-19T23:10:51Z", "digest": "sha1:2BIQJAOZ7QXJEBDZEG3T4XGMDM5A3QQP", "length": 77442, "nlines": 120, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்மபலன்கள்! - சாந்திபர்வம் பகுதி – 219 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 219\nபதிவின் சுருக்கம் : கர்ம பலன்களை ஜனதேவனுக்குச் சொன்ன பஞ்சசிகர்; அறியாமைக்கும் அறிவுக்கும் இடையிலான வேறுபாடு என்ன மனிதர்கள் ஏன் செயலை விரும்ப வேண்டும் மனிதர்கள் ஏன் செயலை விரும்ப வேண்டும் உயர்ந்த கதியை அடைய அவர்கள் ஏன் முயற்சிக்க வேண்டும் உயர்ந்த கதியை அடைய அவர்கள் ஏன் முயற்சிக்க வேண்டும் என்பவை குறித்த ஜனதேவனின் ஐயங்களுக்கு விடையளித்த பஞ்சசிகர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இவ்வாறு பெரும் முனிவர் பஞ்சசிகரால் போதிக்கப்பட்ட ஜனக குலத்தின் ஜனதேவன், மீண்டும் அவரிடம் மரணத்திற்குப் பிறகான இருப்பு மற்றும் இல்லாமை குறித்துக் கேள்வி கேட்டான்.(1)\nஜனகன் {ஜனதேவன் பஞ்சசிகரிடம்}, \"ஓ சிறப்புமிக்கவரே, இப்போது இருக்கும் நிலையில் இருந்து எந்த மனிதனும் எந்த ஞானத்தையும் தக்க வைத்துக் கொள்ளவில்லையெனில், உண்மையில், இஃது உண்மையெனில், அறியாமைக்கும், அறிவுக்கும் இடையிலான வேறுபாடு என்ன சிறப்புமிக்கவரே, இப்போது இருக்கும் நிலையில் இருந்து எந்த மனிதனும் எந்த ஞானத்தையும் தக்க வைத்துக் கொள்ளவில்லையெனில், உண்மையில், இஃது உண்மையெனில், அறியாமைக்கும், அறிவுக்கும் இடையிலான வேறுபாடு என்ன ஞானத்தால் நாம் ஈட்டுவதென்ன மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, விடுதலை {முக்தி} என்பது இத்தகையதென்றால், அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்தும் முடிவில் அழிவை மட்டுமே அடையும். கவனமின்மை மற்றும் கவனமிக்கத்தன்மை ஆகியவற்றின் வேறுபாட்டால் என்ன பயன் விளைகிறது(3) இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தின் தொடர்பறுப்பதும், அல்லது, இல்லாத பொருட்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும்தான் விடுதலை {முக்தி} எனில், மனிதர்கள் ஏன் செயலைச் செய்ய விரும்ப வேண்டும்(3) இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தின் தொடர்பறுப்பதும், அல்லது, இல்லாத பொருட்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும்தான் விடுதலை {முக்தி} எனில், மனிதர்கள் ஏன் செயலைச் செய்ய விரும்ப வேண்டும் அல்லது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர்கள், விரும்பத்தக்க கதிகளை அடையத் தேவையான வழிமுறைகளை ஏன் தொடர்ந்து வகுக்க வேண்டும் அல்லது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர்கள், விரும்பத்தக்க கதிகளை அடையத் தேவையான வழிமுறைகளை ஏன் தொடர்ந்து வகுக்க வேண்டும் (இக்காரியம் தொடர்பான) உண்மைதான் என்ன (இக்காரியம் தொடர்பான) உண்மைதான் என்ன\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"கல்விமானான பஞ்சசிகர், அடர்ந்த இருளில் மறைந்திருப்பவனும், பிழையால் திகைப்படைந்தவனும், ஆதரவற்றவனுமான அந்த மன்னனை {ஜனதேவனைக்} கண்டு, பின்வரும் வார்த்தைகளைப் பேசி அவனை அமைதிப்படுத்தினார்.(5)\n{பஞ்சசிகர்}, \"இதில் (விடுதலையில் {முக்தியில்}) உறவு என்பது அழிவல்ல. அதே வேளையில் உறவு என்பது (ஒருவன் உடனடியாகக் காணத்தக்க) எந்த வகை இருப்பும் அல்ல. உடல், புலன்கள் மற்றும் மனத்தின் கலவையையே நாம் காண்கிறோம். எந்தச் சார்பும் இல்லாமலும் {சுதந்திரமாகவும்}, ஒன்றையொன்று கட்டுப்படுத்திக் கொண்டும் இவை செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன[1].(6) நீர், வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, வெப்பம் {அக்னி}, பூமி {நிலம்} ஆகிய பொருட்களே உடலை அமைக்கின்றன. இவை தங்கள் தங்கள் இயல்பின்படியே (உடலாக அமைந்து) ஒன்றாக நீடித்திருக்கின்றன. இவை மீண்டும் தங்கள் சொந்த இயல்பின்படியே பிரிகின்றன.(7) வெளி, காற்று, வெப்பம், நீர் மற்றும் பூமி ஆகிய இந்த ஐந்து பொருட்களும் கலந்த நிலையிலேயே உடல் அமைகிறது. உடலானது ஒரு பூதத்தால் ஆனதல்ல.(8) புத்தி, குடல்வெப்பம் {ஜாடராக்னி}, பிராணன் முதலியவைகளாக அழைக்கப்படும் காற்றுகள் {வாயுக்கள்} என்ற உயிர்மூச்சுகள் ஆகிய இவை மூன்றும் செயல்படும் உறுப்புகளாக {கர்ம காரணங்களெனச்} சொல்லப்படுகின்றன. புலன்கள், (ஒலி, வடிவம் முதலிய) பொருள் நுகர் பொருட்கள், எதன் மூலம் அவை உணரத்தக்கவையாக மாறுகின்றனவோ (அந்தப் பொருட்களில் வசிக்கும்) அந்தச் சக்தி, எதன்மூலம் உணர முடிகிறதோ அந்த (புலன்களில் வசிக்கும்) திறன்கள், மனம், பிராணன், அபானன் முதலியவையாக அழைக்கப்படும் உயிர்மூச்சுகள், செரிமான உறுப்புகளின் விளைவாக இருக்கும் பல்வேறு சாரங்கள் ஆகியன ஏற்கனவே சொல்லப்பட்ட மூன்று உறுப்புகளில் இருந்து பாய்கின்றன[2].(9) கேள்வி {காது}, தீண்டல் {ஊறு / தோல்}, சுவை {நாக்கு}, பார்வை {கண்கள்}, மணம் {மூக்கு} ஆகியவை ஐம்புலன்களாகும் {ஐம்புலன்களால் உணரப்படுபவை}. அவை தங்கள் குணங்களை, தங்களுக்குக் காரணமாக இருக்கும் மனத்தில் இருந்து பெறுகின்றன.(10)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"இந்த மோக்ஷ விஷயத்தில் விநாசத்தில் முடிவென்பதில்லை; விசேஷஜ்ஞானத்தில் முடிவென்பதுமில்லை. சரீரம், இந்திரியங்கள், மனம் இவைகளின் இச்சேர்க்கையானது கர்மங்களில் ஒன்றை ஒன்று அடுத்திருந்தாலும் வெவ்வேறாகவிருக்கிறது\" என்றிருக்கிறது.\n[2] \"முதல் ஐந்தும் புத்தியால் விளைவன; உயிர் மூச்சுகள் காற்றால் விளைகின்றன; சாறுகள் குடல் வெப்பத்தால் விளைகின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசித் எனும் ஒரு குணமாக இருக்கும் மனத்திற்கு, இன்பம், துன்பம் மற்றும் இன்பதுன்பம் இல்லாமை ஆகிய மூன்று நிலைகள் இருக்கின்றன.(11) ஒருவன் மரணமடையும் தருணம் வரை பிரிக்கப்பட முடியாமல் உள்பொதிந்திருக்கும் ஒலி, தீண்டல் {ஊறு}, வடிவம், சுவை, மணம் மற்றும் பிற பொருட்களே, ஒருவனுக்கு ஞானம் உண்டாக்கும் காரணங்களாக இருக்கின்றன.(12) (சொர்க்கத்திற்கு வழிவகுக்கும்) செயல்கள் அனைத்தும், (பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும்) துறவும், விசாரிக்கும் அனைத்துக் காரியங்களிலும் உண்மையை உறுதி செய்வதும் புலன்களையே சார்ந்திருக்கின்றன. (உண்மையை) உறுதி செய்வதே இருப்பின் உயர்ந்த நிலை, அதுவே விடுதலையின் {முக்தியின்} விதை அல்லது வேர் என்று கல்விமான்கள் சொல்கின்றனர். புத்தியானது, விடுதலை {முக்தி} மற்றும் பிரம்மத்தை நோக்கி அவற்றை வழிநடத்துகிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்[3].(13) (உடல் என்றும், புலன்நுகர் பொருட்கள் என்று அழைக்கப்படும்) அழியத்தக்க குணங்களுடன் சேர்ந்த இந்தக் கலவையை {உடலை} ஆன்மாவாகக் கருதும் மனிதன், அத்தகைய தவறான ஞானத்தின் விளைவால் முடிவில்லாத துன்பத்தை உணர்கிறான்.(14) மறுபுறம், உலகம் சார்ந்த பொருட்கள் எதுவும் ஆன்மாவல்ல என்று கருதுபவர்களும், எந்தப் பற்றும் இல்லாமல் இருப்பவர்களுமான மனிதர்களின் வழக்கில், துன்பம் சார்ந்திருக்க ஓர் அடித்தளம் தேவை என்பதால் அவர்கள் எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்கமாட்டார்கள்.(15)\n[3] \"புத்தியானது, விடுதலைக்கு வழிவகுப்பதால் அஃது அவ்யயம் avyaya என்றழைக்கப்படுகிறது. மகத்தாக இருக்கும் பிரம்மத்திற்குத் தன் சக்தியின் மூலம் வழிவகுப்பதால் அது மகத் என்றும் அழைக்கப்படுகிறது. தத்வநிச்சயம் Tattwanischaya விடுதலைக்கு வழி வகுப்பதால் விடுதலையின் விதை என்று அஃது அழைக்கப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஇது தொடர்பாகத் துறவு சம்பந்தமான ஒப்பற்ற ஒரு ஞானக்கிளையொன்று இருக்கிறது. அது சம்யாகவாதம் {மோக்ஷசாஸ்திரம்} என்றழைக்கப்படுகிறது. அது குறித்துச் சொல்லப் போகிறேன். உன் விடுதலையின் நிமித்தமாக அதைக் கேட்பாயாக.(16) மனிதர்கள் அனைவருக்கும் (விதிக்கப்பட்டிருக்கும்) செயல்களில் துறவென்பது, மெய்யுறுதியுடன் விடுதலைக்காக முனையும் மனிதர்கள் அனைவருக்குமானதாகும் {விதிக்கப்பட்டதாகும்}. எனினும், சரியாகக் கற்பிக்கப்பட்டோர் (துறவின் மூலம் அமைதியை அடைய முடியும் என நினைப்போர்), துன்பத்தின் கனத்த சுமையைச் சுமக்க வேண்டும்.(17) வேத வேள்விகளும், பிற சடங்குகளும், செல்வம் மற்றும் பிற உடைமைகளின் துறவுக்காகவே இருக்கின்றன. அனைத்து இன்பங்களையும் துறப்பதற்காகவே, பல்வேறு நோன்புகளும், உபவாசங்களும் இருக்கின்றன. இன்பத்தையும், மகிழ்ச்சியையும் துறப்பதற்காகவே தவங்களும், யோகமும் இருக்கின்றன. எனினும், அனைத்தையும் துறப்பதே உயர்ந்த வகைத் துறவாகும்.(18) இப்போது நான் உனக்குச் சொல்லப்போவது, அனைத்தையும் துறப்பதற்காகக் கல்விமான்களால் சுட்டிக்காட்டப்படும் ஒரு பாதையாகும். அந்தப் பாதையில் செல்வோர், அனைத்து துன்பங்களையும் விரட்டுவதில் வெல்கிறார்கள். எனினும், அதனிலிருந்து விலகுவோர், துன்ப துயரங்களையே அறுவடை செய்கிறார்கள்[4].(19)\n[4] இந்த வழி யோக வழியாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஆறாவதாக மனத்தைக் கொண்ட ஐந்து அறிவுப் புலன்களையும் {ஞானேந்திரியங்களையும்}, புத்தியில் வசிக்கும் அனைத்தையும் முதலில் சொன்னேன். ஆறாவதாகப் பலத்தைக் கொண்ட ஐந்து செயற்புலன்களையும் {இப்போது} நான் உனக்குச் சொல்லப்போகிறேன்.(20) இரு கரங்களும் செயல்பாட்டின் ஈருறுப்புகளாக இருக்கின்றன. இரு கால்களும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரச் செய்யும் இரண்டு உறுப்புகளாக இருக்கின்றன. இன்பம் மற்றும் இனத் தொடர்ச்சி ஆகிய இரண்டிற்காக இருப்பது பிறப்புறுப்பாகும். வயிற்றில் இருந்து வரும் குதம், பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருட்களையும் வெளியே கழிக்கும் உறுப்பாகும்.(21) பேச்சுறுப்பு {வாய்}, ஒலி உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக இருக்கிறது. இந்த ஐந்து செயற்புலன்களும் {கர்மேந்திரிங்களும்}, மனத்திற்குச் சொந்தமானது அல்லது மனத்தின் தொடர்புடையது என அறிவாயாக. (மனத்தோடு கணக்கிடப்படும்) இவையே அறிவு மற்றும் செயலுக்குரிய பதினோரு உறுப்புகளாகும். ஒருவன் புத்தியுடன் கூடிய மனத்தை விரைவாகக் கைவிட வேண்டும்[5].(22) கேட்கும் செயலுக்கு, இரு காதுகள், ஒலி மற்றும் மனம் ஆகிய மூன்று காரணங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்; அதே போலவே ஒலி உணர்விற்கும்; வடிவத்தை உணர்வதற்கும், சுவை மற்றும் மணத்தை உணர்வதற்கும் அவை {அந்த மூன்று காரணங்கள்} வேண்டும்[6].(23) குறிப்பிடப்பட்ட பல்வேறு வகை உணர்வுகளை உணர இந்தப் பதினைந்து {ஐந்து மூன்று காரணங்கள்} சாதனங்கள், அல்லது குணங்கள் வேண்டும். இவற்றின் விளைவால் ஒவ்வொரு மனிதனும், அந்த உணர்வுகளைப் பொறுத்தவரையில் மூன்று தனிப்பட்ட நனவுநிலைகளை (அஃதாவது, ஓர் உறுப்பு, அதன் குறிப்பிட்ட செயல்பாடு மற்றும் அந்தச் செயல்கள் செயல்படும் மனம் ஆகியவற்றை) அடைகிறான்.(24) மேலும் (மனத்தின் உணர்வுகள் அனைத்தையும் பொறுத்தவரையில்) நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களுக்குரிய மூன்று வகை உணர்வுகள் {சாதனங்கள்} இருக்கின்றன. அவற்றினுள், உணர்வுகள் அனைத்தும் உள்ளிட்ட மூவகை நனவுநிலைகள் {அனுபவங்கள்} இயங்குகின்றன.(25)\n[5] \"மனத்தைக் கைவிடுவதால் அவன் ஐந்து செயற்புலன்களையும் கைவிடுகிறான். புத்தியைக் கைவிடுவதால், அவன் மனத்துடன் கூடிய ஐந்து அறிவுப்புலன்களையும் கைவிடுகிறான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] \"இந்த ஒவ்வொரு செயல்பாட்டிலும், மூன்று காரணங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஉணரத்தக்க காரணம், அல்லது வெளிப்படையான எந்தக் காரணமும் இன்றி மனத்தில் எழும் பேரானந்தம், நிறைவு, மகிழ்ச்சி, இன்பம் மற்றும் அமைதி ஆகியவை நல்லியல்புக்குரியவையாகும் {சத்வ குணத்திற்கு உரியவையாகும்}.(26) காரணமில்லாமல் அல்லது உணரத்தக்க எந்தக் காரணத்தின் மூலமும் நேரும், நிறைவின்மை, வருத்தம், துன்பம், பேராசை, வன்மம் ஆகியவை ஆசை {ரஜஸ்} என்று அறியப்படும் குணத்தின் குறியீடுகளாகும்.(27) தவறான தீர்மானம், மயக்கம், கவனமின்மை, கனவுகள், உறக்கக்கலக்கம் ஆகிவை எவ்வாறு உண்டானாலும், அவை இருள் {தமஸ்} குணத்திற்குரியவையாகும்.(28) உடல் அல்லது மனத்தைப் பொறுத்தவரையில், இன்பம் அல்லது நிறைவுடன் கலந்து எந்த நனவுநிலை நீடித்தாலும், அது நல்லியல்பின் {சத்வ} குணத்தின் மூலம் உண்டானது எனக் கருதப்பட வேண்டும்.(29) நிறைவின்மை, அல்லது உற்சாகமின்மை கொண்ட எந்த உணர்வுடனும் கலந்து எந்த நனவுநிலை நீடித்தாலும், அஃது ஆசை {ரஜஸ்} குணத்தினால் மனத்தில் நேர்ந்தவை என்று கருதப்பட வேண்டும்.(30) உடல், அல்லது மனத்தைப் பொறுத்தவரையில் பிழை, அல்லது கவனமின்மையுடன் கலந்து எந்நிலை நீடித்தாலும், அது புரிந்து கொள்ள முடியாததும், விவரிக்க இயலாததுமான இருளை {தமஸ் குணத்தைக்} குறிப்பிடுவதாக அறியப்பட வேண்டும்.(31)\nகேட்கும் உறுப்பு {காது} வெளியை {ஆகாயத்தைச்} சார்ந்திருக்கிறது; அஃது (எல்லைகளுக்குட்பட்ட) வெளியே {ஆகாயமே} ஆகும். ஒலியானது அந்த உறுப்பையே {காதையே} தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. ஒலியை உணர்வதால் ஒருவன் கேட்கும் உறுப்பு {காது} மற்றும் வெளியைக் குறித்த அறிவை உடனே அடைய மாட்டான். ஆனால் ஒலி உணரப்படும்போது, கேட்கும் உறுப்பும், வெளியும் வெகு நாளைக்கு அறியப்படாமல் நீடிக்கு முடியாது. (காதை அழிப்பதால், ஒலியும் வெளியும் அழிக்கப்படலாம்; இறுதியாக மனத்தை அழிப்பதால் அனைத்தையும் அழிக்கலாம்).(32) {செவி}, தோல், கண்கள், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு ஆகியவற்றின் வழக்கிலும் இதுவே பொருந்தும். அவை தீண்டல் {ஊறு}, வடிவம், சுவை மற்றும் மணமாக இருக்கின்றன[7].(33) செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தும், அறிவுப்புலன்கள் {ஞானேந்திரிங்கள்} ஐந்தும் சேர்ந்த இந்தப் பத்தின் கலவையில் வசிக்கும் பதினொன்றாவதான மனமும், மனத்தில் பனிரெண்டாவது வசிக்கும் புத்தியும் என ஒவ்வொன்றும் அதனதன் குறிப்பிட்ட செயல்பாட்டில் ஈடுபடுகின்றன.(34) இந்தப் பனிரெண்டும் ஒன்றாக நீடித்தால், அதனால் விளையும் விளைவானது, கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் மரணத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் மரணம் ஏற்படாமல், இந்தப் பனிரெண்டையும் பொறுத்தவரையில் ஒன்றாக இருக்கின்றன. ஆனால் அவை ஆன்மாவில் இருந்து தனியாக இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பனிரெண்டும் ஆன்மாவுடன் இணைந்திருக்கின்றன என்று பொதுவாகப் பேசுவது, உலகின் சாதாராண நோக்கங்களுக்காகப் பேசப்படும் தாழ்ந்த வடிவிலான சாதாரணப் பேச்சு மட்டுமே ஆகும்.(35)\n[7] \"செயல்பாடுகள் அழிக்கப்படுவதால், உறுப்புகளும், மனமும் அழிக்கப்படுகின்றன, அல்லது மனம் அழிக்கப்படுவதால் அனைத்தும் அழிக்கப்படுகின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nகடந்தகாலப் புலனின்ப உணர்வுகளின் விளைவால் கனவு காண்பவன், நுட்பமான வடிவிலிருக்கும் அவனது புலன்களை உணர்ந்து, ஏற்கனவே (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) மூன்று குணங்களைக் கொண்டவனாக, தன் புலன்கள் தங்கள் தங்கள் பொருட்களில் இருப்பதாகவும், எனவே, விழித்திருக்கும் போது செயல்படுவதைப் போலவே கற்பனை உடலுடன் அசைந்து செயல்படுவதாகவும் கருதுகிறான்[8].(36) விரைவில் மறைவதும், நிலையற்றதும், இருளின் {தமோ குணத்தின்} ஆதிக்கத்தில் மட்டுமே மனத்தால் உண்டாக்கப்படுவதுமான புலன்களுடன் {புலனுணர்வுகளுடன்} கூடிய புத்தி மற்றும் மனத்தில் இருந்து ஆன்மா விடுபட்டிருக்கும் நிலையானது, கல்விமான்கள் சொல்வதைப் போல, இருளின் இயல்பைக் கொண்டதும், திரள் உடலால் மட்டுமே அனுபவிக்கப்படுவதுமான இன்பநிலையாகும். (விடுதலையின் இன்பநிலை நிச்சயம் இதிலிருந்து மாறுபட்டதாகும்)[9].(37) முக்தியால் கிட்டும் இன்பநிலையிலும், வேத கல்வியில் ஈர்க்கப்பட்ட விழிப்புநிலையில் கிட்டும் இன்பத்திலும், எவ்வாறு ஒருவன் துன்பத்தைக் கிஞ்சிற்றும் காண்பதில்லையோ, அவ்வாறே விவரிக்கப்பட முடியாததும், உண்மையை மறைப்பதுமான இருள் பரவுவதாக {கிட்டச்செய்வதுபோலத் தோற்றமளிப்பதாகத்} தெரிகிறது. (ஆனால் உண்மையில் முக்தியால் கிட்டும் இன்பநிலை இருளால் களங்கப்படாததாகும்)[10].(38) கனவுகளற்ற உறக்கநிலையில் தோன்றுவதைப் போலவே, விடுதலையிலும் {முக்தி நிலையிலும்}, ஒருவனின் செயல்களைத் தங்கள் தோற்றுவாயாகக் கொண்ட அக மற்றும் புறநிலை இருப்புகள் (நனவுநிலையிலிருந்து புலன்நுகர் பொருட்கள் வரை சேர்ந்த அனைத்தும்) அனைத்தும் விலக்கப்படுகின்றன. அவித்யையில் மூழ்கிய சிலரில், அவற்றுடன் இவை நீடித்திருக்கின்றன. அவித்யையைக் கடந்து அறிவை வென்றவர்களைப் பொறுத்தவரையில், அவை எந்நேரத்தில் அவர்களுக்கு நேராது[11].(39) ஆன்மா {ஆத்மா}, ஆன்மாவற்றது {அனாத்மா} குறித்த ஊகங்களை அறிந்தவர்கள், (புலன்கள் முதலிய) இந்தத் தொகையே உடல் (க்ஷேத்திரம்) என்று சொல்கிறார்கள். மனத்தைச் சார்ந்திருக்கும் இருப்புப் பொருள் ஆன்மா (க்ஷேத்ரக்ஜன்) என்றழைக்கப்படுகிறது.(40)\n[8] \"நானுபர்யேதம் naanuparyyeta என்பதில் நா Na என்பது நிரி nri (மனிதன்) என்பதன் பெயர்ச்சொல்லாகும். அதற்குக் கனவு காண்பவன் என்பதே பொருள். நீலகண்டரின் அறிவாற்றல் நிச்சயம் போற்றத்தகுந்ததாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"இந்திரியங்கள் விலகிச் சென்றாலும் ஜாக்ரத்தசையில் முதலில் அனுபவிக்கப்பட்ட விஷயங்களின் வாஸனை வந்திருப்பதால் அந்தவிஷயங்களைக் கண்டு சிந்தித்துக் கொண்டு மூன்று குணங்களுள்ளவனாகவே சுற்றுகிறான். (இது ஸ்வப்நம்)\" என்றிருக்கிறது.\n[9] உபரமம் Uparaman என்பது யுகபத்பாவஸ்ய உச்சேதம் yugapradbhaavasya uchcchedam அல்லது புத்தி, மனம் மற்றும் புலன்களிடம் இருந்து ஆன்மாவின் தொடர்பறும் நிலையாகும். புத்தி முதலியவற்றில் இருந்து ஆன்மாவின் இந்தத் தொடர்பறுதலே உண்மையில் விடுதலை {முக்தி} ஆகும். எனினும், முக்தியானது நித்தியமானதென்பதால், கனவுகளற்ற உறக்கத்தின் விளைவால் புத்தி முதலியவற்றில் இருந்து ஆன்மாவின் தொடர்பறும் இந்தத் தற்காலிக நிலை தமஸ், அல்லது இருளால் {தமஸ் குணத்தால்} விளைவதாகும். இந்தத் தற்காலிகத் தொடர்பறும் நிலையும் ஒருவகை இன்பநிலைதான் என்றாலும், முக்தியால் கிட்டும் இந்த இன்பநிலையானது, நீடித்ததும், உடலால் மட்டுமே அனுபவிக்கப்படாததுமான இன்பநிலையாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[10] \"இந்தச் சுலோகத்தில், முதல்பார்வையில் கனவுகளற்ற உறக்க நிலையில் கிட்டும் இன்ப நிலையானது, முக்தியால் கிட்டும் இன்பநிலையைப் போலத்தெரியும், ஆனால் அது பிழையானது என வாதி {பேசுபவர்} சொல்கிறார். உண்மையில் முக்தியால் கிட்டும் இன்பநிலையானது இருளால் தீண்டப்படாதது அல்லது களங்கப்படாததாகும். ந கிருச்சிரமனுபயதி Na krichcchramanupacyati என்பது \"ஒருவன் கிஞ்சிற்றும் துன்பத்தைக் காணாத நிலை\" என்ற பொருளைத் தருவதாகும். இங்கே குறிப்பிடப்படும் துயரம், இருமை இயல்பு, அல்லது அறிவது, அறியப்படுவது என்ற நனவுநிலையைக் குறித்த துயரமாகும். உண்மையில், விடுதலையில் {முக்தியில்} நனவுநிலையில் எந்த இருமை நிலையும் இருக்க முடியாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"தமோ குணத்தால் அடிக்கப்பட்ட சித்தமானது விரைவாக லயத்தை அடைந்து சரீரத்தில் நிலையற்றதான எந்த ஒழிவைச் செய்கிறதோ அதைத் தமோ குணத்தாலுண்டான நித்ராஸுகமென்று சொல்லுகிறார்கள். வேதத்தாலுபதேசிக்கப்பட்டதும், துக்கத்தை அனுபவியாததுமான அந்த மோக்ஷத்திலும் பொய்யானதும் அவ்யக்தமுமான தமஸுடன் கூடிய ஸுஷுப்தியில் போலிருக்கும். இவ்விதம் விலக்கப்பட்டதும் தம் கர்மங்களைக் காரணமாகக் கொண்டதுமான இந்தப்ரபஞ்சமானது (அஞ்ஞானமுள்ள) சிலருக்கு உறுதியாயிருக்கிறது; (ஞானமுள்ள) சிலருக்கு விலகுகிறது\" என்றிருக்கிறது.\n[11] \"கனவுகளற்ற நிலை மற்றும் முக்தி ஆகியவற்றுக்கிடையில் உள்ள ஒற்றுமையையே இந்தச் சுலோகத்தில் வாதி {பேசுபவர்}சொல்கிறார். இரண்டிலும் ஸ்வகர்மபிரத்யாயக் குணம் swakarmapratyayah gunah கைவிடப்படுகிறது. இங்கே சொல்லப்படும் குணம் Gunah என்பது, நனவுநிலையிலிருந்து புறவயமான திரள் பொருட்கள் வரையிலான அக மற்றும் புற இருப்புகள் அனைத்தும் என்பதாகும் என்றும், ஸ்வகர்ம்பிரத்யாய என்பது கர்மஹேதுகாவிர்பவா karmahetukaavirbhaava, அதாவது தங்களை வெளிப்படுத்திக் கொள்ளச் செயல்களைக் காரணமாகக் கொள்வது என்பதுமாகும் என்றும், இது முற்பிறவி செயல்களின் நிமித்தமாக மறுபிறப்பை அடையும் கோட்பாட்டைக் குறிப்பிடுகிறது என்றும் பொருள் கொள்ள வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஇச்சூழ்நிலையில், (ஆன்மா மற்றும் உடல் கலந்த நிலை என்ற) நன்கறியப்பட்ட காரணத்தின் விளைவாகவும், அடிப்படை இயல்பின் மூலமும் ஒருவன் நீடித்திருக்கும்போது, (இவை இரண்டில் {அதாவது ஆன்மா மற்றும் உடல் ஆகிய இரண்டில்}) நித்தியமாகச் சொல்லப்படுவது {ஆன்மா} எவ்வாறு அழிவடைய முடியும்[12](41) சிற்றாறுகள் பெரியனவற்றுக்குள் பாய்ந்து தங்கள் வடிவங்களையும், பெயர்களையும் இழக்கின்றன. (இவ்வாறு பெரிதாகிய) பெரியனவெல்லாம் {பெரிய ஆறுகள் அனைத்தும்} பெருங்கடலுக்குள் விழுந்து தங்கள் வடிவங்களையும், பெயர்களையும் இழக்கிறன்றன. அதே வகையிலேயே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் உயிர் இழப்பின் வடிவமும் நேர்கிறது[13].(42) இவ்வாறிருக்கையில், குணங்களின் மூலம் வகைப்படுத்தப்படும் ஜீவனானது, அண்ட ஆன்மாவுக்குள் {பரமாத்மாவுக்குள்} அடையப் பெறும்போதும், அதன் குணங்கள் அனைத்தும் மறையும்போதும், வேறுபாட்டினால் குறிப்பிடப்படக்கூடிய பொருளாக அஃது எவ்வாறு இருக்க முடியும்[14][12](41) சிற்றாறுகள் பெரியனவற்றுக்குள் பாய்ந்து தங்கள் வடிவங்களையும், பெயர்களையும் இழக்கின்றன. (இவ்வாறு பெரிதாகிய) பெரியனவெல்லாம் {பெரிய ஆறுகள் அனைத்தும்} பெருங்கடலுக்குள் விழுந்து தங்கள் வடிவங்களையும், பெயர்களையும் இழக்கிறன்றன. அதே வகையிலேயே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் உயிர் இழப்பின் வடிவமும் நேர்கிறது[13].(42) இவ்வாறிருக்கையில், குணங்களின் மூலம் வகைப்படுத்தப்படும் ஜீவனானது, அண்ட ஆன்மாவுக்குள் {பரமாத்மாவுக்குள்} அடையப் பெறும்போதும், அதன் குணங்கள் அனைத்தும் மறையும்போதும், வேறுபாட்டினால் குறிப்பிடப்படக்கூடிய பொருளாக அஃது எவ்வாறு இருக்க முடியும்[14](43) விடுதலை {முக்தி} அடைவதை நோக்கிச் செலுத்தப்பட்ட புத்தியை அறிந்தவனும், ஆன்மாவை அறிந்து கொள்வதற்காகக் கவனமாக முனைபவனுமான ஒருவன், தண்ணீரில் நனைக்கப்பட்டாலும் ஒருபோதும் அதனால் நனையாத தாமரை இலையைப் போலவே, தன் செயல்களின் தீய கனிகளால் ஒருபோதும் களங்கப்படாதிருப்பான்.(44) ஒருவன், மிக வலுவானவையும், எண்ணிக்கையில் பலவாக இருப்பவையும், பிள்ளைகள், மனைவியரிடம் கொண்ட அன்பு, வேள்வி மற்றும் பிற சடங்குகளில் உள்ள பற்று ஆகிய பற்றுகளில் இருந்து விடுபடும்போதும், அவன் இன்ப துன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, அனைத்துப் பற்றுகளையும் கடக்கும்போதும், உயர்ந்த கதியை அடைந்து, அண்ட ஆன்மாவுக்குள் {பரமாத்மாவுக்குள்} நுழைந்து பாகுபாடற்றவனாகிறான்.(45) (பிரம்மத்தைக் குறித்த) சரியான உள்ளுணர்வுகளுக்கு வழிவகுக்கும் ஸ்ருதிகளின் தீர்மானங்களை ஒருவன் புரிந்து கொண்டு, அறங்களும், பிற சாத்திரங்களும் கற்பிக்கும் அந்த மங்கள அறச் செயல்களைச் செய்யும்போது, அவன் முதுமை மற்றும் மரணம் குறித்த அச்சங்களைத் தவிர்த்துச் சுகமாக இருப்பான். தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் பாவங்களும், இன்ப துன்பங்களின் வடிவங்களில் இருக்கும் அவற்றின் கனிகளும் {பலன்களும்} மறைந்து அழிவடையும்போது, அனைத்திலும் பற்றற்ற மனிதர்கள் அஃதிலிருந்து எழுந்து, ஆளுமை கொண்ட பிரம்மத்தை முதலில் புகலிடமாக அடைந்து, தங்கள் புத்திகளின் மூலம் பொருள்சாரா பிரம்மத்தைக் காண்கிறார்கள்[15].(46)\n[12] \"காணப்படும் உயிரினங்கள் அனைத்தும் இருக்கின்றன. அந்த இருப்பும், அவித்யை, ஆசை மற்றும் செயல்களால் ஆன நன்கறியப்பட்ட காரணத்தாலேயே நீடிக்கிறது. மேலும் அவனை உடல் மற்றும் ஆன்மாவுக்கிடையிலான கலவையை வெளிப்படுத்தும் வகையிலேயே நீடித்திருக்கின்றன. வாழ்வின் சாதாரண நோக்கங்கள் அனைத்திற்கு, உண்மையில் நாம் காண்பவற்றையே உயிரினங்கள் எனக் கொள்கிறோம். அப்போது , (உடலா ஆன்மாவா) எது அழிவடையத்தக்கது என்ற ஒரு கேள்வி எழுகிறது. \"சுவச்வதோ வா கதம் உச்சேதவான் பாவேத்\" \"cwacwato vaa katham uchcchedavaan bhavet\" (அதாவது, நித்தியமானது எனக் கல்விமான்களால் சொல்லப்படும் ஆன்மா எவ்வாறு அழிக்கத்தக்கதாகக் கருதப்படலாம்) நாம் விரும்பும் வகையில் நம்மால் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது. வர்தமானேஷு Vartamaaneshu என்பது லௌகிகவியவாரேஷு Laukikavyavaareshu என்று கொள்ளப்பட வேண்டும். உச்சேதஹ் Uchcchedah என்பது உச்சேதவான் uchcchedavaan என்பதற்கு இணையானதே\"எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[13] \"நுட்பத்தில் திரள் உடல் மறைந்துவிடுகிறது; நுட்பமானது காரணம் Kaarana என்ற (ஆற்றலுள்ள) இருப்பின் வடிவில் மறைந்து போகிறது; இறுதியாகப் பரமாத்மாவில் மறைந்துபோகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[14] கும்பகோணம் பதிப்பில், \"எல்லாவிடத்திலும் ஜீவனானவன் வேறு வஸ்துவுடன் சேர்ந்து காணப்படுகிறான். இவ்விதமிருக்கும்பொழுது அந்த வஸ்துக்களைவிட்டு விலகியபின் திரும்பவும் விசேஷ அறிவு எவ்விதமிருக்கக்கூடும்\n[15] \"தகுதியும் பாவமும், அவற்றினுடன் கூடிய இம்மை மற்றும் மறுமையின் இன்ப துன்ப வடிவங்களின் விளைவுகள் ஆகியனவும், மனிதர்கள் அனைத்திலும் பற்றற்றவர்களாகும்போது அழிவடைந்து, துறவு, அல்லது நிவிருத்தி அறத்தை அவர்கள் பயில்வதாகச் சொல்லப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஜீவன், தன் கீழ்நோக்கிய இறக்கத்தில் (செயல்களால் அமைக்கப்பட்ட உயிரணுவுக்குள்) அவித்யையின் ஆதிக்கத்தின் கீழ், தான் விரித்த வலைகளுக்குள்ளேயே வசிக்கும் பட்டுப்பூச்சியைப் போலவே இம்மையில் {இவ்வுலகில்} வாழ்கிறது. அந்தப் பட்டுப்பூச்சி அதன் உயிரணுக்களைக் கைவிட்டு விடுபடுவதைப் போலவே, ஜீவனும் செயல்களால் உண்டாக்கப்பட்ட அதன் வீட்டைக் கைவிடுகிறது. அதன் இறுதி விளைவாக, மண்குவியல் பாறைத் திரளில் வேகமாக விழுந்து அழிவதைப் போலவே அதன் துன்பங்களும் அழிவை அடைகின்றன[16].(47) ருரு மான் தனது பழைய கொம்புகளைக் கைவிடுவதைப் போலவோ, பாம்பானது எந்த அறிவிப்பும் கொடுக்காமல் தன் சட்டையைக் கைவிடுவதுபோலவோ, பற்றறுத்த மனிதன் தன் துன்பங்கள் அனைத்தையும் கைவிடுகிறான்.(48) ஒரு பறவையானது, நீருக்குள் விழப்போகும் மரத்தை விட்டு அகன்று, தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, (புதிய) ஓய்விடத்தில் இறங்குவதைப் போலவே, பற்றுகளில் இருந்து விடுபட்ட ஒரு மனிதனும், இன்ப துன்பங்களைக் கைவிட்டுத் தனது நுட்பமான, மற்றும் நுட்பத்திலும் நுட்பமான வடிவங்களில் இருந்து தொடர்பை அறுத்துக் கொண்டு, செழிப்பைக் கொண்ட உயர்ந்த கதியை அடைகிறான்[17].(49) மிதிலையின் தலைவனான ஜனகன், தன் நகரம் எரிவதைக் கண்டு, \"இந்தத் தீயில் என்னுடையது எதுவும் எரியவில்லை\" என்று அறிவித்தான்\" என்று {ஜனதேவனிடம் பஞ்சசிகர்} சொன்னார்[18].(50)\n[16] \"உர்னனாபம் Urnanaabh என்பது, தங்கள் வயிற்றில் இருந்து வலைகளைப் பின்னும் அனைத்துப் புழுக்களையும் குறிப்பதாகும். இஃது எப்போதும் சிலந்தியை மட்டுமே குறிக்காது. இங்கே அது பட்டுப்பூச்சியைக் குறிப்பிடுகிறது. அப்போதுதான் அதன் ஆய்வு முழுமையடைகிறது. இந்த உடல் அவித்யை மற்றும் செயல்களின் விளைவாக இருக்கிறது. அவித்யையும், செயல்களும் அழிக்கப்படும்போது விடுதலை {முக்தி} அடையப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[17] நிப்தத்யசக்தம் Nipatatyasaktah என்பது பர்துவான் மொழிபெயர்ப்பாளர்களால் தவறாக உரைக்கப்பட்டிருக்கிறது. கே.பி.சின்கா சரியான பொருளைத் தருகிறார், ஆனால், உத்பதத்தி Utpatati என்பதற்குப் பதில் npatati என்று பொருள் கொள்கிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ஜலத்தில் விழுகிற மரத்தைத் தள்ளிவிட்டு அதில் பட்டுக் கொள்ளாமல் பக்ஷியானது ஓடுவது போல இந்த முக்தி பெற்றவன் லிங்க சரீரமற்று ஸுகதுக்கங்களைத் தள்ளிவிட்டு சிறந்த கதியை அடைகிறான்\" என்றிருக்கிறது.\n[18] கும்பகோணம் பதிப்பில், \"பலவிதமான எல்லா ஸங்கல்பங்களிலிருந்தும் விடுபட்டவன், \"நானே எல்லா உருவமுமாயிருக்கிறேன். நான் எல்லாப் பொருளிலுமிருக்கிறேன். நானே உள்ளிலுமிருக்கிறேன். நானே ஜீவன்\" என்ற இந்தக் கவியைப் பாடிக் கொண்டிருப்பான். அன்றியும், மிதிலாபதியான ஜனகனால் தன்னகரமானது தீயால் சூழப்பட்டபோது, \"இதில் என்னுடைய உமியும் எரிக்கப்படவில்லை\" என்று பாடப்பட்டிருக்கிறது\" என்றிருக்கிறது.\nஇறவாமையை வழங்கவல்லவையும், பஞ்சசிகரால் சொல்லப்பட்டவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஜனதேவன், பஞ்சசிகர் சொன்ன அனைத்தையும் கவனமாகச் சிந்தித்துப் பார்த்து, உண்மையை அடைந்து, தன் துயரங்கள் அனைத்தையும் கைவிட்டு, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்துவந்தான்.(51) ஓ மன்னா, விடுதலையை {முக்தியை} மதித்து, எவன் இந்த உரையைப் படிக்கிறானோ, எவன் அதைக் குறித்து எப்போதும் சிந்திக்கிறானோ, அவன், பஞ்சசிகரைச் சந்தித்த மிதிலையின் ஆட்சியாளனான ஜனதேவனைப் போலவே, எந்தத் துயரிலும் துன்புறாமல், கவலையில் இருந்து விடுபட்டு விடுதலையை {முக்தியை} அடைவான்\" என்றார் {பீஷ்மர்}.(52)\nசாந்திபர்வம் பகுதி – 219ல் உள்ள சுலோகங்கள் : 52\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பஞ்சசிகர், பீஷ்மர், மோக்ஷதர்மம், ஜனதேவன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2016/03/26/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-2/", "date_download": "2018-07-19T23:01:02Z", "digest": "sha1:X65VK5YAFV557JY3T67BFJRVMDV4MU36", "length": 8274, "nlines": 122, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் . | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nமரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் .\nதிரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் .\nதோற்றம் : 7 செப்ரெம்பர் 1924 — மறைவு : 24 மார்ச் 2016\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,\nநாகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,\nஇரத்தினானந்ததேவி, விமலராஜா, ஆனந்தராஜா, செளந்தரராசா, வசந்தராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான தர்மராசா, நடராசா(பாலசுந்தரம்), மற்றும் செல்லமலர், சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nவிநாயகமூர்த்தி, புஸ்பராணி, சிவகுமாரி(பாபா), யதுகுலமணி, கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற ராசையா, தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதீபன், சந்துரு, விஜயாழினி, விதுஷா, வினோஜன், விதுஷன், விந்துசன், விமிர்சன், வீரா, வித்தியா, விவேதன், வினைதா, விதுரன், விஷ்ணுகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nவிஷாலன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 27/03/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 28/03/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 29/03/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப\n« மரண அறிவித்தல் திரு வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள் மண்பானை தண்ணீர் ஏன் ஜில்லென்று இருப்பது ஏன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/make-this-diwali-memorable-with-lemall-all-from-oct-18-oct-20-012504.html", "date_download": "2018-07-19T23:22:19Z", "digest": "sha1:FGBDI2N72IXUC3U77HBDWX5KLRBK6Y7B", "length": 14094, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "make-this-diwali-memorable-with-lemall-all-from-oct-18-oct-20 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலீஇகோவின் தீபாவளி தள்ளுபடி : இது அதிரடி தள்ளுபடி\nலீஇகோவின் தீபாவளி தள்ளுபடி : இது அதிரடி தள்ளுபடி\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nபுதிதாக 10 ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்கிறது லீஈக்கோ\nஎதிர்பார்ப்புகளை துவம்சம் செய்த லீஈகோ லீ மேக்ஸ்.\nகூல்பேட் நிறுவனத்தின் 'கூல் 1 டூயல்' மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLeEco Le Max 2 போனின் விலை ரூ.46,202. இதைவிட குறைந்த விலையில் போன் வேண்டுமா\nடூயல் கர்வ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 உடன் லீஈகோ கருவி.\nபெஞ்ச்மார்க் ரேட்டிங்கில் இடம்பெற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்.\nலீஇகோவின் சொந்த ஆன்லைன் விற்பனை தளமான லீமால்.காம் \"LeMall For All\" விற்பனை திருவிழாவினை மீண்டும் துவங்கியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான லீஇகோ பொருட்களை சலுகை விலையில் வாங்க முடியும். ஏற்கனவே லீஇகோ கருவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் காட்டிலும் இம்முறை அதிகப்படியான தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇம்முறை \"LeMall For All\" விற்பனை திருவிழாவானது தீபாவளி சிறப்பு விற்பனையை வழங்குகின்றது. இதில் பயனர்கள் அதிகப்படியான தள்ளுபடி மப்பும் சலுகைகளை வழங்குகின்றது. ஏற்கனவே லீஇகோ நிறுவனத்தின் கருவிகள் அதிகப்படியான விற்பனையைச் சந்தித்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையில் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருமளவு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nலீஇகோ சூப்பர்போன், சூப்பர் டிவி மற்றும் பிரத்தியேக கருவிகளை பனர்கள் இதுவரை இல்லாத விலையில் வாங்கிட முடியும். மேலும் பயனர்கள் ரூ.1,49,790 மதிப்புடைய லீஇகோவின் அல்ட்ரா-பிரீமியம் Max65 3D ஸ்மார்ட் டிவியினை வென்றிடும் வாய்ப்புகளும் இருக்கின்றது. இந்த விற்பனையைப் பயன்படுத்தி பயனர்கள் லீ மேக்ஸ்2 கருவிக்கு ரூ.5000/- வரையிலும், லீ 2 கருவிக்கு ரூ.1,000/- வரை தள்ளுபடியினைப் பெற முடியும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் / டெபிட் கார்டு பயனர்கள் சுமார் 10 சதவீதம் வரை கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் லீஇகோவின் லீகேர் ப்ரோடெக்ஷன் பிளான் இலவசமாக வழங்கப்படுகின்றது. இதனால் சூப்பர்போன் கருவிகளுக்கு விபத்து மற்றும் தண்ணீர் மூலம் பாதிப்படைந்தால் வீட்டிற்கே வந்து சரி செய்திடும் வசதி வழங்கப்படுகின்றது.\nசூப்பர்போன் கருவிகள் இல்லாமல் ஆடியோ பொருட்களுக்கும் லீமால் அதிகப்படியான சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் சுமார் 20 முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். ப்ளூடூத் ஸ்பீக்கர், ப்ளூடூத் ஹெட்போன் மற்றும் அனைத்து மெட்டல் இயர்போன்களுக்கும் முறையே ரூ.500, ரூ.750 மற்றும் ரூ.250 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமேலும் ரிவர்ஸ் இன்-இயர் ஹெட்போன், கேஸ், கவர்கள் மற்றும் ரிங் பிராக்கெட்களை வாங்கும் பயனர்களுக்கு ரூ.200 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.\nலீஇகோ சூப்பட் டிவி கருவிகளை ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் / டெபிட் கார்டு பயனர்கள் ரூ.4000 வரை கேஷ்பேக் மற்றும் 12 மாதங்களுக்கு வட்டியில்லா தவணை முறை வசதியும் பெற முடியும்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇதனால் லீஇகோவின் சூப்பர்3 x55 மாடல் சூப்பர் டிவியினை 4 ஆண்டு பேனல் வாரண்டி மற்றும் 2 ஆண்டு டிவி சந்தா உள்ளிட்டவற்றை மாதம் ரூ.4,979 என்ற தவணை முறையில் வாங்கிட முடியும். இதில் வட்டியில்லா தவணை முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் 2013ஆம் ஆண்டு லீமால் துவங்கப்பட்டது. லீஇகோ நிறுவனத்தின் சொந்த ஆன்லைன் விற்பனை தளமான லீமால் இந்தியா இல்லாமல் அமெரிக்கா, ஹாங் காங் போன்ற இடங்களிலும் பிரபமானதாகும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venkatnagaraj.blogspot.com/2014/02/inbox.html", "date_download": "2018-07-19T22:59:40Z", "digest": "sha1:FISIMRFZTS6HPRGBONULI5M72I23WK4M", "length": 52705, "nlines": 575, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: உள்பெட்டி [INBOX].....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஇன்றைக்கு ஒரு குறும்படத்தினைப் பார்க்கலாமா நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வந்த ஒரு குறும்படம் தான் இன்றைக்குப் பார்க்கப் போகிறோம். படத்தின் தலைப்பு “INBOX” அதாவது உள்பெட்டி [நன்றி “எங்கள் பிளாக்”]. இதில் வசன்ங்களே கிடையாது – அதாவது மௌனப் படம்\nகதை ஆரம்பிப்பது ஒரு கடையில். நாயகி தனக்குப் பிடித்த ஒரு கரடி பொம்மையையும் வேறு சில பொருட்களையும் வாங்குகிறார். கடையின் கொள்கைப் படி நெகிழி கொடுப்பதில்லை. அதனால் அங்கே வைத்திருந்த காகிதப் பைகளில் ஒன்றை விலைகொடுத்து வாங்கி தனது பொருட்களை எடுத்துச் செல்கிறார். அந்தப் பை இன்னொரு பையுடன் ஒட்டியிருந்ததை இரண்டாகப் பிரித்து தான் எடுத்துச் செல்லமுடிகிறது.\nசற்று நேரம் கழித்து கதையின் நாயகன் உள்ளாடை வாங்கிக் கொண்டு மேலே பார்த்தால் நெகிழி கொடுக்கமாட்டோம் எனும் பதாகை. சரி என மீதமிருந்த மற்றொரு காகிதப் பையை வாங்கிக் கொண்டு உள்ளாடையை எடுத்துச் செல்கிறார். வீட்டிற்கு வந்து குளித்து துண்டுடன் பையைத் திறந்தால் அதிர்ச்சி – இவரது உள்ளாடைக்குப் பதில் நாயகி வாங்கிய கரடி பொம்மையும் மற்ற பொருட்களும் இருக்கின்றன.\nபின்புலத்தில் மெல்லிசை மட்டும் ஒலிக்க, அதே சமயத்தில் அந்தப் பக்கம் நாயகி முகப்புத்தகம் போரடிக்க, தான் வாங்கிய கரடி பொம்மையை எடுக்க பையை எடுத்தால் அவளுக்கும் அதிர்ச்சி. அங்கே நாயகன் வாங்கிய உள்ளாடை..... ஒரு வித அருவருப்புடன் பையின் உள்ளே அதைப் போட அது காணாமல் போகிறது. அது கிடைக்குமிடம் கதாநாயகன் வைத்திருக்கும் பையில்\nஒட்டி இருந்த இரண்டு பைகளில் ஒன்றில் ஒரு பொருளைப் போட்டால் அது தானாகவே அடுத்த பையில் கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டு நாயகனுக்கும் நாயகிக்கும் இடையில் சின்னச் சின்ன காகிதங்களில் பரிமாற்றங்கள் நடக்கிறது. அப்போது நடக்கும் விஷயங்களை சுவாரசியமாகத்தான் சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஒரு முறை நாயகி வாங்கிய கரடி பொம்மையை அனுப்பி, அதன் கழுத்தில் “நாம் சந்திக்கலாமா” என்று கேட்டு எழுதி அனுப்புகிறார். அதை தனது பையிலிருந்து எடுத்துப் பார்த்த நாயகி, “இதைக் கேட்க இத்தனை நேரமா” என்று கேட்டு எழுதி அனுப்புகிறார். அதை தனது பையிலிருந்து எடுத்துப் பார்த்த நாயகி, “இதைக் கேட்க இத்தனை நேரமா” என பதில் தருகிறார்.\nமகிழ்ச்சியில் நாயகன் அந்த காகிதப் பையை வைத்துக் கொண்டு நடனம் ஆடியபடியே வெளியே வர கதவின் தாழ்ப்பாளில் மாட்டி அவரது பை கிழிந்து விடுகிறது. அதன் பின்னர் கிழிந்த பையில் போடப்பட்ட எந்த விஷயமும் நாயகியின் பைக்குள் செல்லாமல் அங்கேயே தங்கி விட, நாயகியைக் காண முடியாது தவிக்கிறார் நாயகன். பை வாங்கிய இடத்திற்குச் சென்று வேறு பை வாங்கலாம் என ஓட, அந்தக் கடை மூடியிருக்கிறது.\n நாயகனும் நாயகியும் சந்தித்துக் கொண்டார்களா என்பதை, சுமார் எட்டரை நிமிடம் கொண்ட CURIO FILMS தயாரித்திருக்கும் இந்த INBOX படம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே என்பதை, சுமார் எட்டரை நிமிடம் கொண்ட CURIO FILMS தயாரித்திருக்கும் இந்த INBOX படம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே\nஎன்ன நண்பர்களே, குறும்படத்தினை ரசித்தீர்களா மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....\nஎன்னடா, உள்பெட்டினு போட்டிருக்கேனு நினைச்சேன். :)))) எங்கள் ப்ளாகோட தலைப்பைத் தப்பாய்ப் போட்டிருப்பீங்களோனு சந்தேகம்.\nஓகேஓகே, படம் மத்தியானமாத் தான் பார்க்கணும். :))))\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nகுறும் படம் பற்றிய கருத்தாடல் நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nதமிழ் மணம் முதலாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nஅட இப்படியெல்லாம் ட்ரான்ஸ்போர்ட் கிடைச்சால் எங்கயோ போயிடும் நம் வாழ்க்கை. மிக அருமை வெங்கட்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.\nகுறும்படம் பற்றி எழுதிய குறிப்பே படத்தை பார்க்க தூண்டுகிறதுப்பா வெங்கட்.\nஇந்தக்காலத்து பிள்ளைகள் மனதில் ஒரு தீப்பொறி இருக்கு. எது செய்தாலும் ஒரு வித்தியாசம் புதுமை, மக்களை அது சென்று அடைய அவர்கள் எடுக்கும் முயற்சி எல்லாமே..\nமாலை வந்து படம் பார்த்துவிட்டு மீண்டும் எழுதுகிறேன்பா...\nபகிர்ந்த எங்கள் பிளாக், உங்களுக்கு இருவருக்குமே மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..\nINBOX என்பதை உள்பெட்டி என்று முதல் முறையாக் எங்கள் பிளாக் பக்கத்தில் தான் பார்த்தது - அதனால் அவங்களுக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.\nகுறும்படமாக ஒரு கவிதை. இரசித்தேன்.பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஜி....\nஇந்த குறும்படம் பார்த்துள்ளேன் சார். கிளைமேக்ஸ் ஒரு திரைபடத்திற்கு நிகரான விறுவிறுப்பு இருக்கும்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.\nவித்தியாசமான ஃபேன்டஸி கதைக்களமாத் தெரியுதே.... க்ளைமாக்ஸைத் தெரிஞ்சுக்கறதுக்காச்சும் உடனே பாத்துடறேன் வெங்கட். அழகான பகிர்வுக்கு அன்புடன் நன்றி\nபாருங்க கணேஷ்.... உங்களுக்கு பிடிக்கலாம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.\nபார்த்துள்ளேன்... வித்தியாசமான குறும் படம்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்......\nஹிஹிஹி... உள்பெட்டி என்று பார்த்து நானும் உடனே வந்தேன். (எப்பவுமே புதுப் பதிவு பார்த்தவுடனே வந்துடுவேன்) பெயருக்கு காப்புரிமை மாதிரி நன்றி எங்கள் ப்ளாக்குக்கா... ஹிஹிஹிஹி...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஉள்பெட்டி எனும் வார்த்தையை உங்கள் பக்கத்தில் படித்ததால் உங்களுக்கும் ஒரு நன்றி\n நல்ல விதத்தில் பலமாக்கப்பட்ட ஒரு குறும்படம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nபார்த்தேன், நல்ல படம். எடுக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. பகிர்வுக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nஅம்பாளடியாள் வலைத்தளம் February 19, 2014 at 10:21 PM\nசிறப்பான பகிர்வு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.\nசில மாதங்களுக்கு முன்பே பார்த்திருந்தேன். மிகவும் ரசனையான முறையில் எடுத்திருப்பார்கள். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.\nஉங்களுடைய எழுத்து அந்த குறும்படத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். படமும் நன்றாக இருந்தது. பார்க்க தூண்டிய விதமாக நீங்கள் எழுதிய இந்தப்பதிவும் நன்றாக இருந்தது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nநான் இந்த குறும்படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். கதைச் சுருக்கத்தை மிக அழகாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.\nஅருமையான குறும்படம் .. வசனங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட விதம் அருமை... நடித்தவர்களும் அருமை...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 82 – இலவசப் பயணம் – தமிழமுது - பெர...\nவிலை போகும் தேசப் பற்று....\nநாளைய பாரதம் – 5\nஃப்ரூட் சாலட் – 81 – கம்மங்கூழ் – தெளிவு – தேசிய க...\nஃப்ரூட் சாலட் – 80 – மணக்கப்போகும் கூவம் – காதலர் ...\nஃப்ரூட் சாலட் – 79 – உலக அழகி – புல்லட் புஷ்பா - ச...\nகுடியரசு தினம் – சில காட்சிகள்\n (சாலைக்காட்சிகள் – பகுதி 9)\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/category/politics/political-parties/cpi-m/", "date_download": "2018-07-19T23:23:15Z", "digest": "sha1:YWUMRXUXVKVGJ6UGR2SMQAACB7BSPCLS", "length": 26747, "nlines": 262, "source_domain": "www.vinavu.com", "title": "சி.பி.ஐ - சி.பி.எம் Archives - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம்\nபாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி \nகாவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி \nசமஸ் வழங்கும் இட்டிலி – உப்புமா \nஅரச பயங்கரவாதத்தை வன்முறை என்றே கருதாத ஐ.பி.எஸ் அதிகாரி போல, சாதி ஒடுக்குமுறையை பாரதப் பண்பாடாக போற்றுகின்ற பார்ப்பனியர்கள் போல சிந்திப்பவர் சமஸ்.\nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 5 (இறுதிப் பகுதி)\nபாரதீயத் தத்துவத்திற்கு பிரதிநிதித்துவ வாரிசுரிமை கொண்டாடும் சங்கரன் நம்பூதிரியும் அவரது சிஷ்ய கோடிகளும் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி தமது ஆரிய-பார்ப்பனத் தன்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர்.\nகமலஹாசன் – சிபிஎம் கட்சியை அறிய உதவும் அன்பே சிவம் \nமாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.\nபுரட்சிகர தொழிற்சங்கத்தால் சிஐடியு – போலீசு கூட்டணி பயப்படுவது ஏன் \nதொழிலாளர்களின் வீடு வீடாக சென்று இந்த கூட்டத்திற்கு செல்ல வேண்டாம். அது மோசமான சங்கம், உங்களை நடுத்தெருவில் விட்டு விடுவார்கள் என்று அவதூறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள்.\nதமிழ்நாடு மின்துறையில் உதயமானது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் \nமாருதி தொழிலாளர்கள், கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் என்று தொழிலாளர்களை ஒடுக்குகிறது அரசு. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த உரிமை கூட இன்று பறிக்கப்பட்டுள்ளது. சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் சுதந்திரம் இல்லை.\nஜல்லிக்கட்டு வில்லன்களான போலீசை பாராட்டும் மார்க்சிஸ்ட் ‘புரட்சி’யாளர்கள் \nஜல்லிக்கட்டு வெற்றிவிழா குழு என்ற பெயரில், பிப்.25ம் தேதி, தூத்துக்குடி SAV மைதானத்தில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. CPM கட்சியின் மாணவர் அமைப்பான SFI யும் அவர்களின் வங்கி ஊழியர் சம்மேளனமும் இணைந்து இந்த வெற்றிவிழாவை நடத்தின.\nDYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு கண்டனம் \nசட்ட விரோதமாக நடந்து கொண்ட போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போரடுவதுடன் உழைக்கும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.\nDYFI மீதான போலீசின் தாக்குதல் – மக்கள் அதிகாரம் கண்டனம்\nமோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் தனியார் வங்கிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இணையதளத்தின் மூலம் வர்த்தகம் செய்ய விளம்பரம் செய்யும் குஜராத் மார்வாடி பனியா சேட்டுகள் மற்றும் சில வெளிநாட்டு கம்பெனிகள்தான் லாபம் அடைய போகின்றது.\nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 4\n1993 ஜனவரியில் இப்போலிகளின் தத்துவ ஏடு, 14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் இந்திய சமுதாயத்தில் நிலப்பிரபுத்துவம் வலுவடைந்தது. சாதிய அமைப்பு சமூகம் முழுவதையும் பற்றிக் கொண்டது என்று எழுதியது.\nதா. பாண்டியன் தரிசித்த சசிகலாவின் மக்கள் சக்தி – கேலிச்சித்திரம்\nசசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது - தா.பாண்டியன். ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்\nசிங்கூர் தீர்ப்பு : விவசாயிகளுக்குக் கிட்டிய வெற்றியா \nபொதுப்பயன்பாடு என்ற போர்வையில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ரத்து செய்யாமல், மொன்னைத்னமான தீர்ப்பை அளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.\nஆயுதபூஜை பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொன்னார் \nநாம ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைனு கொண்டாடுறோம். ஆனா இதெல்லாம் கும்பிடாத வெள்ளக்காரந்தான பல்புலருந்து ஆட்டோ வரைக்கும் கண்டுபிடிக்கிறான். ஏன்\nசிவகங்கை அரசனூர் கள்ளர் சாதி வெறியர்களின் கலவரம் \nகள்ளர் பகுதியினர் நடத்திய பிள்ளையார் சதுர்த்திக் கூட்டத்தில் பேசிய எச்சு.ராஜா, “ஈன சாதிப் பயலுகளயெல்லாம் நம்ப பிள்ளக கல்யாணம் பண்றாங்கன்னு கேள்விப்பட்றேன். நீங்கள்லாம் என்ன செய்றீங்ஹ‼” என உசுப்பேத்திவிட்டுப் போயிருக்கிறார். எச்சு.ராஜாவுடன், ‘பசும்பொன் தேசியக் கழகம்’ மற்றும் ஆதிக்க சாதிகளின் ‘இந்து முன்னணி'ப் பிரமுகர்களும் வந்திருக்கின்றனர்.\nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்\nஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் எதை ”இந்துத்துவம்” என்று கூறுகிறார்களோ அதையே தமது மார்க்சிய வரலாற்று ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் என்று இந்தப் போலிக் கம்யூனிஸ்டுகள் பெருமையோடு பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் ”மார்க்சியம்” என்று எதைக் கூறிக் கொள்கிறார்கள் தெரியுமா\nநேற்றுவரை இந்தியக் ”கம்யூனிஸ்ட்” கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர். ஆனால் இன்று பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டார்.\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nகும்மிடிப்பூண்டியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம்\nபாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா\nதமிழக கம்யூனிசப் போராளிகள் வரலாறு – நாகை வே. சாமிநாதன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2017/03/17/queen-death-announcement/", "date_download": "2018-07-19T23:12:22Z", "digest": "sha1:QC5QEVUMG6WOKZEMF3KGDAA26C3MMSOM", "length": 7270, "nlines": 171, "source_domain": "yourkattankudy.com", "title": "பிரித்தானிய மகாராணி இறந்தால் எவ்வாறு அறிவிப்பார்கள்? | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nபிரித்தானிய மகாராணி இறந்தால் எவ்வாறு அறிவிப்பார்கள்\nலண்டன்: பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணி மரணமடைந்தால் London Bridge is down என அறிவிப்பார்கள் என தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் மகாராணிக்கு தற்போது 90 வயது ஆகிறது, அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.பிற்காலத்தில் அவர் உயிரிழந்தவுடன் வெளியுலகிற்கு அறிவிக்கும் முறைகள் தற்போது தெரியவந்துள்ளது.\nஅதன்ப்படி, அவர் உயிரிழந்தால் London Bridge is down என்ற வார்த்தை கூறப்படும். இது முதலில் பிரித்தானியாவின் பிரதமரிடம் தான் கூறப்படும். இந்த வார்த்தையை கூறினால் மகாராணி இறந்து விட்டார் எனவும் அவர் இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அர்த்தமாகும். மேலும், மகாராணியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பின்புறம் துக்கத்தை குறிக்கும் கறுப்பு நிறமாக மாற்றப்படும்.\nபின்னர், மகாராணி வாழ்ந்து வரும் பக்கிங்ஹம் அரண்மனை வாயிலில் துக்கத்தை அனுசரிக்கும் உடையுடன் ஒருவர் தொடர்வண்டியை எடுத்து கொண்டு வருவார் என தெரியவந்துள்ளது.\nபிரித்தானியாவின் மன்னர் நான்காம் ஜோர்ஜ் இறந்து நான்கு மணி நேரம் கழித்தே வெளியுலகுக்கு அறிவித்தார்கள். மகாராணி விடயத்தில் இன்னும் அதிக நேரம் கழித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது.\n« மகப்பேறின்மை சிகிச்சை பெற ஓராண்டு ஊதியமில்லா விடுமுறை\nஹஜ்: “ஈரான் யாத்திரிகள் கலந்து கொள்வார்கள்”- சவுதி அரேபியா »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\n\"இஸ்ரேல் இனி யூத தேசம்\" - மசோதா நிறைவு\nசவுதியில் பாடகரைக் கட்டிப்பிடித்த பெண் கைது- காணொளி\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nKKYகுறுந்தகவல் (KKY SMS) சேவையின் ஒரு வருட நிறைவு:\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-19T23:18:25Z", "digest": "sha1:QETHUGNROGX6RLGYYJ6SECW2REOCFBX3", "length": 7674, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "» மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள ஆர்வத்தோடு இதனை முயற்சி செய்யுங்கள்!", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nமன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள ஆர்வத்தோடு இதனை முயற்சி செய்யுங்கள்\nமன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள ஆர்வத்தோடு இதனை முயற்சி செய்யுங்கள்\nசமையல் என்பது மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்ததோர் விடயம். சமைக்கும் உணவினால் மட்டும் நலமல்ல சமையல்கலையிலும் நன்மையுண்டு என்பது ஆச்சரியமானதோர் உண்மை.\nசமைப்பதன் மூலம் நாற்பது வீதமான மன அழுத்தம் குறையும் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நல்வாழ்க்கைக்கு மிக அவசியமான விடயமாக சலையல் காணப்படுகின்றது.\nமகிழ்ச்சியான மனநிலையுடனும், ஆர்வத்துடனும் சமையல் செய்தால், அது உணவருந்துபவர்களுக்கு மனநிறைவையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் அதேவேளை, சமையல் செய்பவர்களது மன அழுத்தத்தையும் 40 வீதத்தினால் குறைக்கிறதாம்.\nசமீபகாலமாக சமையல் கலையை மையப்படுத்தி பல கல்வி நிறுவனங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதனை கற்றுக்கொள்வதற்கு மாணவர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது நல்ல மாற்றம். உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் தரும் விஷயம். சமைக்கும் நேரம் கொஞ்சமாக இருந்தாலும் கவனமாகவும், மகிழ்ச்சியாகவும் சமைக்கவேண்டும்.\nஒவ்வோர் பெற்றோரும் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம்\nமன அழுத்தம் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது. பெரியவர்களுக்கு ஏ\nநீடித்த இளமையைப் பெற்றுக்கொள்ளும் இரகசியங்கள்\nமுப்பதையும் தாண்டவில்லை அதற்குள் முதிர்தோற்றம் என்ற இந்தப் பிரச்சினை ஏராளமானவர்களுக்கு உண்டு. நீடித்\nவாழைப்பழத் தோலினால் கிடைக்கும் அதிசய நன்மைகள்\nவாழைப்பழம் சத்துக்கள் நிறைந்தது விலையும் குறைவு. இந்தப் பழத்தின் சத்துக்கள் நிறையவே தெரியும் ஆனால் இ\nமன அழுத்தத்திற்கு மருந்தாகும் சமையல்\nசமைப்பதன் மூலம் நாற்பது வீதமான மன அழுத்தம் குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான மனந\nதேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு- 250 கிராம் முட்டை- 7 வெங்காயம்- 50 கிராம் பச்சை மிளகாய் -6 மிளகுத\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mugavaiexpress.blogspot.com/2011/08/blog-post_15.html", "date_download": "2018-07-19T22:48:22Z", "digest": "sha1:ONVMJLJYBUCNYBJAMQJAHUEZWQOQY6AX", "length": 16875, "nlines": 200, "source_domain": "mugavaiexpress.blogspot.com", "title": "முகவை எக்ஸ்பிரஸ்.: நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? பீஜே அன்றும்-இன்றும்!", "raw_content": "\nஇஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது\nதிங்கள், 15 ஆகஸ்ட், 2011\nநபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா\nநபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அந்நஜாத் செப்டம்பர் 1986 இதழில் அறிஞர் பீஜே அவர்கள் அளித்த பதில்;\nகேள்வி: நபி(ஸல்) அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டதாக ஒரு ஆலிம் சொன்னாரே அது உண்மையா உண்மை என்றால் மன உறுதி உள்ளவர்களையும் அது பாதிக்குமா\nM. சேகு இஸ்மாயில் , தொண்டி.\nபதில்: நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தியதன் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சூனியம் என்று சொல்லிக் கொண்டு கப்ருகளுக்கு செல்பவர்கள், \"அங்கே சூனியம் நீக்கப்படும்\" என்று கூறுவது பொய் என்பதை இதன் மூலம் புரியலாம். நபி(ஸல்) அவர்களே தனக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து தானே தப்பித்துக் கொள்ள முடியவில்லை எனும் போது மற்ற நல்லடியார்களால் என்ன செய்ய இயலும் பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள் பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள் அது தான் நாம் செய்ய வேண்டியது.\nநபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மைதான் என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே, இன்று நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்று மறுக்கிறார். பார்க்க; http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/357/\nநபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதற்கு ஆதாரமாக அன்று அவர் ஏற்றுக்கொண்ட புகாரி உள்ளிட்ட ஹதீஸ்கள் இன்று பலவீனமாகி விட்டதால் மறுக்கிறாரா என்றால் இல்லை. அந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரப் பூர்வமனவைதான் என்று இன்றும் சொல்கிறார். பிறகு மறுப்பதற்கான முகாந்திரம் என்ன இந்த ஹதீஸ்கள் எல்லாம் குர்'ஆனோடு மோதுகிறது என்கிறார். 1986 ல் குர்'ஆனோடு மோதாத ஹதீஸ்கள், 2002 ல் 'பிரேக்' பிடிக்காமல் குர்'ஆனோடு மோதி விட்டதா இந்த ஹதீஸ்கள் எல்லாம் குர்'ஆனோடு மோதுகிறது என்கிறார். 1986 ல் குர்'ஆனோடு மோதாத ஹதீஸ்கள், 2002 ல் 'பிரேக்' பிடிக்காமல் குர்'ஆனோடு மோதி விட்டதா மேலும் குர்'ஆனோடு நபிமொழி ஒரு காலத்திலும் மோதாது என்று இவரே வழங்கியுள்ள ஃபத்வாவை படிக்க;http://mugavai-abbas.blogspot.com/2011/08/blog-post_14.html\nஇப்படி மார்க்கத்தை இஷ்டத்திற்கு வளைக்கும் இவரது செயலுக்கு ஒரே ஆதாரம் வழக்கம் போல மனோஇச்சை தானே. சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:33\nமேலும் நண்பரே நானும் முகவை மாவட்டத்தை சேர்த்தவன் ஊர் எமனேஸ்வரம்\n15 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:49\n15 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் அன்னை சுமைய்யா [ரலி].\nஇன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் சகோதரி.மர்வா அல்- ஷெர்பினி.\nகவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், அமர...\nகல்விக்கு இஸ்லாம் தரும் முக்கியத்துவத்தை பற்றியும், கற்றவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தையும்-நன்மையையும் முதல்பாகத்தில் கண்டோம். இத்தகைய சிறப்...\n'சமூகத் தீமைகள்' ஒரு பார்வை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ' மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவிற்காக, வயல்வெளியில் நடப்படும் தானியங்களின் வளர்ச்சியைக் ...\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ பொதுவாக சாபத்தில் பலவகை உண்டு. நம்மைப்போன்ற சகமனிதர்கள் நம்மால் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மீது விடும...\n[இதஜவின் சமூகத் தீமை எதிர்ப்பு மாதம். பிப்-2011] புகை நமக்கு பகை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ புகையிலையை பயன்படுத்துவதுநாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. இந்த புகைய...\nஉலக அன்னையர்தினம்; அம்மா என்றால் அன்பு\nஇன்று உலக அன்னையர்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னையர் தினத்தைப் பொறுத்தவரை நாம் இந்த தினத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், இந்த நாளில் பெ...\nஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக ந...\nநபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா\nதிருக்குர்' ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்...\nஅல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா அமர்ந்தானா\nசகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும...\nநபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; ...\nகாயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்\nமத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா\n'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா\nஎட்டுத்திக்கும் 'ஏகத்துவ' வெற்றி முரசம் ஒலித்திட வ...\nநபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா\nதிருக்குர்ஆனோடு நபியின் கூற்று முரண்படுமா\nஇந்திய சுதந்திரமும்- இஸ்லாமிய சுதந்திரமும்\nதொடை மறைக்க வேண்டிய பகுதியா..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewforum.php?f=59&sid=e2aabd75f5f28a5df2966900e7208c0c", "date_download": "2018-07-19T22:54:35Z", "digest": "sha1:5MCKEJUZCZZ5YZWA6GTMBPJPPZ4HVJTT", "length": 36637, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "கட்டுரைகள் (Articles) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by தமிழன்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசெல்லிடைப் பேசி, செல்போன், மொபைல்\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பாலா\nஅதிக நேரம் டி.வி. பார்ப்பவர்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nநிறைவான இடுகை by தமிழன்\nநிறைவான இடுகை by தமிழன்\nமுதலாம் உலகப் போரில் வெளிவராத தகவல்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகுடிப்பழக்கத்தால் கிடைப்பது மகிழ்ச்சியா… மனநோயா\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசீக்கிரம், மெல்ல மெதுவான போது..\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பாலா\nவிண்ணில் ஒரு பிரம்மாண்டமான ‘கண்'\nநிறைவான இடுகை by பாலா\nஎழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்\nநிறைவான இடுகை by பாலா\nஇந்தியாவில் ஏழ்மை குறைவதாக அரசாங்கம் கூறுகிறது\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅப்பாவைப் பற்றி அன்பு மகள் ...\nநிறைவான இடுகை by மல்லிகை\nஇலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஐ.நா. வின் விசாரணைப் பொறி\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஉத்திர பிரதேசத்தின் கோர முகம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகாசு..பணம் .துட்டு.. மணி-தான் தி இந்து-வின் தாரக மந்திரமோ\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஎன் வாழ்விலே - சிந்தை மறவா நிகழ்வுகள் - கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » ஜூன் 7th, 2014, 12:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசென்னையை சூழும் தண்ணீர் தட்டுப்பாடு\nநிறைவான இடுகை by பூவன்\nநிறைவான இடுகை by பூவன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prathipalipaan.blogspot.com/2008/07/", "date_download": "2018-07-19T23:00:51Z", "digest": "sha1:NEOYT2S2LPVCIMPONK3XL6J5TT7SYAN5", "length": 65962, "nlines": 271, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: July 2008", "raw_content": "\nநூலிழையில் தப்பியது மத்திய அரசு ஆதரவு : 275 எதிர்ப்பு: 256\nபார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுகளும், எதிராக 256 ஓட்டுகளும் விழுந்தன. இதன் மூலம், கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த பரபரப்பான திருப்பங்களுக்கு பின், நூலிழையில் மத்திய அரசு தப்பியது. அரசை கவிழ்த்து, அணுசக்தி ஒப்பந்தத்தை சீர்குலைப்பதோடு, மாயாவதியை பிரதமராக்கலாம் என, இடதுசாரி தலைவர்கள் கண்ட கனவும், மேற்கொண்ட வியூகமும் பெரும் தோல்வியை தழுவியுள்ளது. மீதமுள்ள ஆட்சிக் காலத்தை, இடதுசாரிகளின் நிர்பந்தம் இன்றி, பிரதமர் மன்மோகன் சிங் அரசு முடிக்கும்.\nதீவிரமாக செயல்பட்டனர் : கடந்த 2004ம் ஆண்டு முதல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, இடதுசாரிகள் சமீபத்தில் வாபஸ் பெற்றனர். அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதையடுத்து, பார்லிமென்டை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, மன்மோகனை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, \"அரசை எப்படியும் காப்பாற்றுவது' என, காங்கிரஸ் தலை மையிலான அணியும், \"எப்படியும் வீழ்த்தி விடுவது' என, இடதுசாரி தலைமையிலான அணியினரும் தீவிரமாக செயல்பட்டனர்.\nஎம்.பி.,க்கள் 25 கோடி மற்றும் 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக புகார்கள் எழுந்தன.இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் லோக்சபா கூடியது. அப்போது, அரசுக்கு நம்பிக்கை கோரும் ஒருவரி தீர்மானத்தை தாக்கல் செய்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். \"நாட்டின் நலன் கருதியே அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது' என்றார். இதைத் தொடர்ந்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உட்பட பல கட்சித் தலைவர்கள் பேசினர்.இரண்டாவது நாளாக நேற்று தலைவர்களின் விவாதம் தொடர்ந்தது. விவாதம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ., கட்சியை சேர்ந்த எம்.பி., அசோக் அகர்வால், அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க தனக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் தெரிவித்தார். சபை வரலாற்றில் இல்லாத வகையில், கைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களை வெளியே எடுத்து சபையில் காண்பித்தார்.\nஇப்பிரச்னையால் மதியத்திற்கு மேல் சபையில் அமளி ஏற்பட்டு, பின் ஒரு வழியாக 6.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, விவாதத்தை முடித்து வைக்க பிரதமர் அழைக்கப் பட்டார். அப்போதும் கூச்சல், குழப்பம் இருந்ததால், பிரதமர் தன் உரையை சில நிமிடங்களில் முடித்து விட்டார்.அவர் தாக்கல் செய்த ஆறு பக்க பதிலுரையில், \"என்னை தங்களின் அடிமைகளாக நடத்த இடதுசாரி கட்சியினர் திட்டமிட்டனர். ஒவ்வொரு கட்ட சமரச பேச்சுவார்த்தையின் போது, தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்த விரும்பினர். அது ஏற்றுக் கொள்ள முடியாதது' என்று தெரிவித்திருந்தார்.\nபின்னர், பல நாட்களாக நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நம்பிக்கை ஓட்டெடுப்பு துவங்கியது. எதிர்க்கட்சியினர் டிவிஷன் ஓட்டு நடத்த வேண்டும் என, வலியுறுத் தினாலும், எலக்ட்ரானிக் மிஷின் மூலம் முதலில் ஓட்டெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், எலக்ட்ரானிக் மிஷினில், 50க்கும் மேற்பட்ட ஓட்டுகள் பதிவாகவில்லை. மொத்த ஓட்டுகள் 487 என்றும், அரசுக்கு ஆதரவு 253 என்றும், எதிர்ப்பு 232 என்றும், ஓட்டுப் போடாதவர்கள் இரண்டு பேர் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, எம்.பி.,க்களிடம் சீட்டுக்கள் கொடுக்கப்பட்டு டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அரசுக்கு ஆதரவாக 275 எம்.பி.,க்களும், எதிராக 256 எம்.பி.,க்களும் ஓட்டளித்தனர்.\n10 எம்.பி.,க்கள் ஓட்டுப் போடவில்லை. சபையில் நேற்று 541 எம்.பி.,க்கள் ஆஜராகியிருந்தனர். இவர்களில் 271 பேர் ஆதரவு அரசுக்கு தேவை. இருந்தாலும், அதை விட கூடுதலாக நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.மொத்தத்தில் எதிரணியின் ஓட்டுகளை விட கூடுதலாக 19 ஓட்டுகள் பெற்று அரசு வெற்றி பெற்றது. நேற்றைய ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம், கடந்த 30 ஆண்டுகளில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், வெற்றி பெற்ற ஏழாவது பிரதமர் என்ற பெருமையை மன்மோகன் பெற்றுள்ளார்.ஓட்டெடுப்பின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே, சபையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.\nநேற்று நடந்த இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட பா.ஜ., எம்.பி.,க்கள் நான்கு பேருக்கு, பார்லிமென்டின் லாபியில் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது.நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி தலைவர் அமர்சிங், \"என் அரசியல் வாழ்வில் இன்று தான் மகிழ்ச்சியான நாள்' என்றார். மத்திய அரசு பெற்ற வெற்றி, \"ஊழல் மூலமாகவும், மோசடி வேலைகள் மூலமாகவும் பெற்ற வெற்றி' என, பா.ஜ., கூறியுள்ளது.அரசு வெற்றி பெற்றதை தொழில்துறையும் வரவேற்றுள்ளது.\nகட்சி மாறிய எம்.பி.,க்கள் யார்: பா.ஜ.,வைச் சேர்ந்த நான்கு பேர், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், பிஜு ஜனதா தளம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தலா ஒருவர் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.ஐ.மு., கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டு போட்ட பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி., ஹரிஹர் ஸ்வெயின் அக்கட்சியிலிரு ந்து நீக்கப்பட்டுள்ளார் என, அக்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.\nபா.ஜ.க.-காங்கிரசை மிரட்டும் 3-வது அணி\nமத்திய அரசை காப்பாற்றி எப்படியாவது ஆட்சியைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் போரா டிக்கொண்டிருக்கிறது.\nஎப்படியாவது, ஏதாவது செய்து காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட வேண்டும் என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக் கொண்டு காரியத்தில் குதித்துள்ளது.\nகாங்கிரஸ், பா.ஜ.க. இருகட்சித்தலைவர்களின் விïகத்திற்கிடையே தேசிய அரசியலில் திடீர் திருப்பமாக 3-வது அணி எனப்படும் மாற்று அணி புதிய சக்தியாக வலுப்பெற்றுள்ளது. இப்படி ஒரு அபார திடீர் வளர்ச்சியை 3-வது அணி பெறும் என்று அரசியல் நிபுணர்களே எதிர் பார்க்கவில்லை.\nஐக்கிய தேசிய முற் போக்கு கூட்டணி எனப் பெயரிடப்பட்ட 3-வது அணி யில் அ.தி.மு.க., சமாஜ் வாடி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் உள்பட 8 கட்சிகள் இருந்தன. முதலில் இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. சமீபத்தில் சமாஜ்வாடி கட்சி `பல்டி' அடித்து காங்கிரஸ் பக்கம் போய் விட்டது.\nஇந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினையில் தங்களை காங்கிரசார் அவ மானப்படுத்தி விட்டதாக கருதிய கம்ïனிஸ்டு தலை வர்கள் மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். சிதறிக்கிடந்த மாநில கட்சிகளை ஒருங் கிணைத்தது அவர்கள்தான். `தலித்' இன மக்களின் தனித் தலைவராக உருவெடுத்து வரும் மாயாவதியை சந்தித்துப் பேசினார்கள்.\nஅதன் பேரில் 3-வது அணி தலைவர்கள் சந்திர பாபு நாயுடு, சவுதாலா ஆகியோருடன் மாயா வதி பேசினார். மெகா கூட்டணிக்கு திட்டமிடப் பட்டது. இதைத் தொடர்ந்து தேவேகவுடா, சந்திரசேகர் ராவ், அஜீத்சிங் உள்பட பல தலைவர்களுடன் இடது சாரி கட்சித் தலைவர்களும், மாயாவதியும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதற்கு பலன் கிடைத்தது.\nகாங்கிரஸ், பா.ஜ.க. பக் கம் போகாமல் நாமே சொந்த காலில் நிற்க லாம் என்று மாநில கட்சி களிடம் நம்பிக்கை விதை தூவப்பட்டது. மாயாவதி யுடன் கூட்டணி வைத்துக் கொள்வதன் மூலம் `தலித்' ஓட்டுக்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் பல கட்சிகள் மெகா கூட்டணிக்கு சம் மதித்தன. தற்போது 3-வது அணியில் பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத், இந்திய தேசிய லோக் தளம், ஜார்க்கண்ட் விகாஸ் கட்சி, ராஷ்டீரிய லோக் தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கான, ராஷ் டீரிய சமிதி உள்பட 10க் கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.\nஇந்த மெகா கூட்டணிக்கு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு உள்ளது. இதன் மூலம் அடுத்தத் தேர்தலில் 3-து அணியை ஒரு மாபெ ரும் சக்தியாக மாற்ற முயற்சி கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று டெல்லியில் 3-வது அணி தலைவர்கள்-இடது சாரி கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.\nஓட்டெடுப்பு நாளை நடந்து முடிந்ததும், நாளை மறுநாள் (புதன்கிழமை) 3-வது அணி தலைவர்கள் மீண்டும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.\n3-வது அணியில் தற் போது அதிகாரப்பூர்வமாக தலைவர் என்று யாரும் இல்லை. உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயா வதியை தலைவராக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் மாயாவதி தேசிய அரசியலில் விசுவரூபம் எடுக்கத் தொடங்கி உள் ளார்.\nமாயாவதியை அடுத்த பிரதமர் ஆக்குவோம் என்ற கோஷத்தை இடது சாரிகள் முதலில் எழுப்பினார்கள். இதை 3-வது அணியில் உள்ள மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது பா.ஜ.க.-காங்கிரசுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nமாயாவதியுடன் கூட்டணி சேர்ந்தால், தங்கள் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ் ஆகியோர் நினைக்கிறார்கள். உத்தரபிரதேச அரசியலில் எதிரும்-புதிருமாக இருந்த மாயாவதி - அஜீத்சிங் இருவரும் 3-வது அணி மூலம் சேர்ந்து இருப்பதும் முக்கியமானதாக கருதப்படு கிறது.\nஇவர்கள் கை கோர்த்து இருப்பதால் உத்தரபிரதேச முஸ்லிம்-தலித்-உயர்சாதி ஓட்டுக்கள் பெருவாரியாக 3-வது அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜீத்சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம் கட்சிக்கு வளர்ச்சி கிடைக்கும் என் கிறார்கள்.\n3-வது அணி எனும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நாடெங்கும் மாயா வதி கால் பதிக்கத் தொடங்கி இருப்பது காங்கிரசை விட பா.ஜ.க. தலைவர்களுக்கு தான் கலக்கத்தை கொடுத் துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் பட்சத்தில் அத்வானிதான் அடுத்த பிரதமர் என்ற எண்ணம் நாடெங்கும் பரவி இருந்தது. அத்வானிக்கு போட்டியாக களத்தில் யாரும் இல்லை என்ற நிலை இருந்தது.\nதற்போது 3-வது அணி வலுவாகி மாயாவதி முன் நிறுத்தப்பட்டுள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்பட லாம் என்று பா.ஜ.க. பயப் படுகிறது. \"உண்மையில் பிரதமர் வேட்பாளர் என்ற எங்கள் கோஷத்துக்கு பாதிப்பு வரலாம்'' என்று மூத்த பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறினார்.\nமாயாவதியை முன் நிறுத்தி சந்திரபாபு நாயுடு, தேவேகவுடா, அஜீத்சிங், சந்திரசேகரராவ், சவுதாலா, பிருந்தாவன் கோஸ்வாமி போன்றவர்களை துணைக்கு வைத்துக் கொண்டால் இந்தியாவில் புதிய புரட்சியை உண்டாக்கி விட முடியும் என்று கம்ïனிஸ்டு தலைவர்கள் பிரகாஷ் கரத்தும், ஏ.பி.பரதனும் உறுதி யாக நம்புகிறார்கள். மாநில கட்சிகள் ஒத்துழைப்புடன் மாயாவதி சூறாவளி சுற்றுப்பயணத்தில் சுமார் 12 சதவீத தலித் ஓட்டுக்களை 3-வது அணி பக்கம் திருப்பி விட முடியும் என்றும் அவர் கள் கருதுகிறார்கள்.\nமாயாவதிக்கு உத்தரபிர தேசம் தவிர மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார் மாநில `தலித்'களிடம் ஓரளவு செல் வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கு மூலம் வட இந்தியாவில் கணிசமான தொகுதிகளில் அவர் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். காங்கிரஸ் தலைவர்களும் இந்த பயத் தில் தான் உள்ளனர்.\nதென் இந்தியாவில் தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் ஆகியோருடன் சேருவதன் மூலம் மாயாவதி அலை தெற்கிலும் வீச வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இடது சாரிகள்-மாயாவதி அணி புதிய எழுச்சியை கொடுக்கும் என்று எதிர் பார்க்கிறார்கள்.\nஇடது சாரிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு வைத்துள்ள அர சியல் குறி மாயாவதிக்கு தனிப்பட்ட வெற்றியை தேடி கொடுக்கும்.\nபாராளுமன்றத்தில் மன்மோகன்சிங் நம்பிக்கை தீர்மானம்; அத்வானி காரசார விவாதம்\nஅமெரிக்காவுட னான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரிகள் ஆத ரவை வாபஸ் பெற்றதால் மத்திய அரசு மெஜாரிட்டியை இழந்தது.\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு நிரூ பிக்க வேண்டும் என்று பா.ஜ.க., இடது சாரி கள் வலியுறுத்தின. இதை ஏற்று நாளை (செவ்வாய்க்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வந்துள்ளது.\nகாங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவை திரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆதரவாக வாக் களிக்க ரூ.25 கோடி வரை \"குதிரை பேரம்'' நடந்ததாக தகவல்கள் வெளியானது. இது தவிர தேசிய அரசியலில் கட்சிகளின் நிலைப்பாட் டிலும் மாறுதல்கள் ஏற்பட்டது.\n3-வது அணியில் இருந்து விலகிய முலாயம்சிங் யாத வின் சமாஜ்வாடி கட்சி, காங்கிரசுடன் \"கை'' கோர்த் தது. இதையடுத்து 3-வது அணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சந்திர சேகர்ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தேவேகவு டாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சேர்ந்தன.\nஇடது சாரிகளும் ஆதரவு கரம் நீட்டி இருப்பதால் 3-வது அணி தேசிய அள வில் வலுவானதாக மாறி உள்ளது. இந்த மாற்றம் காரணமாக ஆளும் கூட்ட ணிக்கு ஆதரவாக 260 எம்.பி.க்களும், எதிராக 268 எம்.பி.க்களும் இருப்பது உறுதியாகி உள்ளது.\nசிறிய கட்சிகள், சுயேட் சைகள் தெரிவித்து வரும் கருத்துக்களின் அடிப்படை யில் கணக்கிட்டால் மத்திய அரசுக்கு 268 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக 270 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே மத்திய அரசு வெற்றி பெறுமா, தோல்வி அடையுமா என்பது கணிக்க முடியாத படி உள்ளது.\nதொடர்ந்து சிக்கல் நீடிப் பதால் சில எம்.பி.க்களை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கச் செய்யும் கடைசி ஆயுதத்தை காங்கிரஸ் தலைவர்கள் கையில் எடுத்துள்ளனர். 10 முதல் 15 எம்.பி.க்களை வரவிடாமல் செய்ய முயற்சி கள் நடக்கிறது. பா.ஜ.க., சிவசேனாவில் உள்ள எம்.பி.க்கள் பணத்துக்காக கடைசி நிமிடத்தில் விலை போய் விடுவார்கள் என்று கூறப்படுகிறது.\nபரபரப்பான இத்தகைய சூழ்நிலையில் பாராளு மன்றத்தின் 2 நாள்சிறப் புக் கூட்டம் இன்று பகல் 11 மணிக்கு தொடங்கியது. எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஇது முக்கியமான கூட்டம். இதில் எல்லா எம்.பி.க்களும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜி கூறினார்.\nகூட்டம் தொடங்கியதும் 7 புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.\nஅதன் பிறகு கடந்த கூட்டத் தொடருக்கு பின்னர் மறைந்த 5 முன்னாள் எம்.பி.க்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வழக்க மாக இத்தகைய தீர்மானத் துக்கு பிறகு கேள்வி நேரம் நடைபெறும். ஆனால் இன்று கேள்வி நேரம் எதுவும் இல்லை.\nசபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கேட்டுக் கொண்ட படி நேரடியாக நம்பிக்கைத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. \"அமைச்சரவையின் மீது இந்த சபை நம்பிக்கை வைத் துள்ளது'' என்ற ஒற்றை வரி நம்பிக்கைத்தீர்மானத்தை சரியாக 11.22 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங் தாக் கல் செய்தார்.\nஇந்த தீர்மானத்தின் மீது மொத்தம் 16 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்று கூறிய சபாநாயகர் சோம்நாத்சட்டர்ஜி ஒவ் வொரு கட்சிக்கும் பேச அளிக்கப்படும் வாய்ப்புகள் குறித்து கூறினார்.\nவிவாதத்தை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து முதலில் பேசினார். ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு கடந்த 4 ஆண்டு களில் செய்துள்ள சாத னைகளை அவர்பட்டியலிட் டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியா வுக்கு ஏன் தேவை என்பதை பற்றியும், அவர் விளக்கம் அளித்தார்.\nமன்மோகன்சிங் பேச்சு விவரம் வருமாறு:-\nநான் பதவி ஏற்ற நாளில் இருந்து நாட்டு நலன் கருதியே எல்லா பணிகளையும் செய்து வருகிறேன். எனது அரசு எடுத்த ஒவ்வொரு முடிவும் நாட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே எடுக்கப் பட்டது.\n4 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு, பண வீக்கம், விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை சமா ளிக்க அரசு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக இந்த சபை கூடி உள்ளது. கம்ïனிஸ்டு தலைவர்கள் ஜோதிபாசு, ஹர்கிஷன்சிங் சுர்ஜித் ஆகியோரால் இந்த கூட்டணி அரசு செதுக்கப்பட்டது.\nஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி கழகத்திடம் ஒப்புதல் பெற்றாலும், அமெரிக் காவை அணுகும் முன்பு பாராளுமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று இடது சாரிகள் உள்பட எல்லா கட்சிகளிடமும் உறுதி அளிக்கப்பட்டது.\nஎனது உறுதி மொழியை யாரும் ஏற்கவில்லை. நான் ஜப்பான் மாநாட்டுக்கு சென் றிருந்த போது இடது சாரி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.\nஜப்பானில் இருந்து திரும்பி வந்த உடனே நான் ஜனாதிபதியை சந்தித்துப் பேசினேன். பாராளு மன்றத் தில் விரைவில் மெஜாரிட்டியை நிரூபிப்பதாக உறுதி கூறினேன்.\nமத்திய அரசு எடுத்துள்ள ஒவ்வொரு நடவடிக்கை மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே எந்த இடைïறு பற்றியும் கவலைப்படாமல் உறுதியுடன் முன்னெடுத்து செல்வேன்.\nஇந்த அரசு எத்தகைய நடவடிக்கைககளில் ஈடு பட்டாலும் அது சுதந்திர போராட்டத்தை போற் றும் வகையிலும், 21-ம் நூற் றாண்டு சவால்களை சமா ளிக்க ராஜீவ் கண்ட கனவு களை நிறைவேற்றும் வகை யில் இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங்பேசினார்.\nஇதையடுத்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அத்வானியை பேசும்படி சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அழைப்பு விடுத்தார். அத்வானி பேச்சில் அனல் பறந்தது. சுமார் 1 மணி நேரம் மேல் அவர் ஆவேச மாகப்பேசினார். அவர் கூறி யதாவது:-\nஅணுசக்தி ஒப்பந்தத்தை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சமபங்குதாரராக இல்லை. இதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்த ஒப்பந்தம் தனிப்பட்ட 2 நாடுகளுக்கு இடையில் உள்ளது போல இல்லை. தனிப்பட்ட 2 பேருக்கு இடை யில் உள்ளது போல இருக்கிறது.\nகடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. ஓட்டுக்காக உள்நாட்டு பாது காப்பு விஷயத்தில் அரசு அலட்சியமாகவே இருந்தது.\nஇந்தியாவில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ. பின்புலமாக இருப்பதை நாங்கள் பல தடவை சுட்டிக் காட்டினோம். ஆனால் அரசு கொஞ்சமும் செயல் படவில்லை. தற்போது இந்த அரசு தீவிர சிகிச்சைப் பிரி வில் கிடக்கும் நோயாளி போல கிடக்கிறது.\nஇந்த அரசு தப்பி பிழைக் குமா, பிழைக்காதா என்பதே பெரிய கேள்விக் குறியாக உள்ளது. இந்த அரசை நடத்தும் பிரதமருக்கு ஓட்டு உரிமை இல்லை. இந்திய வரலாற்றில் இத்தகைய நிலை ஏற்பட்டு இருப்பது இது தான் முதல் தடவை.\nகூட்டணி தர்மத்தை பிரதமரும், சோனியாவும் கடைப்பிடிக்கவில்லை. ஜன நாயக அமைப்புகள் அனைத் தும் தவறாக பயன்படுத்தப்பட்டன.\nதற்போது இந்த அரசு மெஜாரிட்யை இழந்து விட்டது. இந்த அரசை தோற்கடிக்க விரும்புகிறோம். ஆனால் இதன் மூலம் நிலையற்ற தன்மை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.\nஅத்வானி பேசிய போது பல தடவை காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரி வித்து கூச்சலிட்டனர். சபாநாயகர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்து அவர்களை உட்கார வைத் தார்.\nஅத்வானி தன் பேச்சின் போது 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையை மன்மோகன்சிங் எதிர்த்ததாக குறிப்பிட்டார். அதற்கு பிதமர் மன்மோகன்சிங் எழுந்து மறுப்பு தெரிவித்தார்.\nஅத்வானி பேசி முடித்த தும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு உறுப்பினர் முகம்மது சலீம் எழுந்து பேசினார். இன்றைய முதல் நாள் விவாதம் இரவு 10 மணி வரை நடக்கும் என்று தெரிகிறது.\nநாளை (செவ்வாய்க் கிழமை)யும் அரசியல் கட் சித் தலைவர்கள் விவா தத்தில் பங்கேற்று பேசு வார்கள். முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் பதில் அளித்து பேசுவார். நாளை பிற்பகல் நம்பிக்கைத் தீர் மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறும்.\nஎம்.பி.க்கள் தங்கள் இருக்கை முன் உள்ள பொத்தானை அழுத்தி வாக்கை பதிவு செய்வார்கள். அதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் சீட்டு மூலம் வாக்கெடுப்பு தொடரும். சில மணி நேரங்களுக்குள் ஓட்டெடுப்பு முடிவு தெரிந்து விடும்.\nமத்திய அரசு தலைவிதி நாளை மாலை தெரிந்து விடும்.\nபா.ம.க. நூற்றுக்கு 200 சதவீதம் தி.மு.க கூட்டணியில் உள்ளது\nசென்னை: “பா.ம.க., நூற்றுக்கு 200 சதவீதம் தி.மு.க., கூட்டணியில் உள்ளது,” என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.\nபா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று காலை கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிந்து, வெளியில் வந்த ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் விளம்பர பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இது மக்களுக்கு அருவெறுப்பை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க வேண்டும் என்று கூறி வந்தேன். முதல்வர் கருணாநிதி விளம்பர பேனர்களை வைப்பதை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதற்காக, நேரில் வந்து பாராட்டி முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன்.\nவரும் 26ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை மதுபான ஒழிப்பு பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளேன். துõத்துக்குடியில் இருந்து சென்னை வரை இந்த பயணம் மேற்கொள்வேன். இந்த விவரத்தை முதல்வரிடம் தெரிவித்தேன். மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினேன். மது ஒழிப்பு தொடர்பாக, மகாராஷ்டிர அரசு ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது. அந்த நகலை முதல்வரிடம் வழங்கி, அதை நாமும் பின்பற்றலாம் என்று யோசனை தெரிவித்தேன்.\nஒன்று முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக படிக்க வேண்டும் என்ற சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் வெற்றி பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தேன். ஆங்கிலமும், தமிழும் மொழிப் பாடங்களாக இருப்பதைப் போல மற்ற பாடங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினேன். தேசிய மொழிகளாக, 18 மொழிகள் அங்கீகரிக்கப்படும் என்று குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூறப்பட்டது. இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . விரைவில் வரப் போகும் தமிழக பட்ஜெட் குறித்தும், சில யோசனைகளை தெரிவித்தேன்.\nமத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு தற்போதைய நிலையை மக்களுக்கு உணர்த்தும் அறிக்கை, செயல் அறிக்கை, தாக்கம் பற்றிய அறிக்கை ஆகிய மூன்றையும் தாக்கல் செய்கிறது. அதேபோல் தமிழகத்திலும் சட்டசபையை கூட்டி, இந்த அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் . எந்த மாநிலமும் இதை பின்பற்றவில்லை. இதை நாம் பின்பற்றினால், முன்மாதிரியாக அமையும் . எனது யோசனையை கவனிப்பதாக முதல்வர் கூறினார். பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் தனி பட்ஜெட் போட வேண்டும். தேசிய மின் கழகம் சார்பில் இதுவரை தமிழகத்தில், ஒரு மின் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தேசிய மின் கழக தலைவராக இப்போது சங்கரலிங்கம் என்ற தமிழர் உள்ளார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மின் உற்பத்தி நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று கோரிக் கை வைத்தேன். வேறு அரசியல் பற்றி பேசவில்லை. இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.\nபார்லிமென்ட் தேர்தல் கூட்டணி பற்றி கேட்டதற்கு, “நுõற்றுக்கு 200 சதவீதம் இந்த கூட்டணியில் தான் இருக்கிறோம். இதை பல முறை நான் உங்களிடம் தெரிவித்து விட்டேன்,” என்று கூறிவிட்டு கிளம்பினார். முதல்வருடன் நடந்த சந்திப்பின்போது ஜி.கே.மணி உடனிருந்தார்.\nகச்சா எண்ணெய் விவகாரத்தின் பின்னணி என்ன\nகச்சா எண்ணெய் விலைகள் கூடுவதற்கு உலகளவில் பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஐந்து காரணங்கள் மிகவும் முக்கியமானவை:உலகளவில் எண்ணெய் உபயோகம் உயர்ந்துள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் உபயோகம் அதிகமாக இருக்கிறது.விலை சரியாமல் இருப்பதற்காக சில சமயம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை நிறுத்தி விடுகின்றன. இது செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலைகளை மறுபடி கூட்ட உதவுகிறது.சில சமயம் சில எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஏற்படும் உள்நாட்டுப் பிரச்னைகள் அண்டை நாடுகளுடன் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவைகளால் எண்ணெய் உற்பத்தி குறைகிறது அல்லது நிறுத்தப்படுகிறது.\nஎண்ணெய் விலை வருங்காலங்களில் உயரும் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்பு உள்ளவர்கள் மார்ஜின் பணத்தை செலுத்தி டிரேட் செய்யலாம். இதில் உலகளவில் பலர் ஈடுபட்டுள்ளதால், இதுவும் தற்போது கச்சா எண்ணெய் விலை கூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.டாலர் மதிப்பு, கூடிவரும் பணவீக்கம், குறைந்து வரும் பங்குச் சந்தை ஆகியவைகளால், முதலீட்டாளர்கள் தங்கம், எண் ணெய் முதலீடுகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆதலால், எண்ணெய் வழுக்கிக் கொண்டு கீழே இறங்காமல் மேலே ஏறிக்கொண்டு இருக்கிறது.அமெரிக்காவில் எண்ணெய் உபயோகம் குறைந்துள்ளது என்று வந்த புள்ளி விவரத்தை அடுத்து, சென்ற வாரம் ஒரு பேரல் 132 டாலர் அளவிற்கு குறைந்தது.\nஆனால், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 150-170 டாலரை எட்டும் என்று விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து விலை மறுபடி கூட ஆரம்பித்தது. தற்போது 140யை தாண்டி நிற்கிறது.கச்சா எண்ணெய் என்றால் என்னகச்சா எண்ணெய் என்றால் ஹைட்ரோ கார்பன் கலந்த ஒரு திரவம்.\nஇனிப்பான கச்சா எண்ணெய் : கச்சா எண்ணெயில் எத்தனை வகைகள் உள்ளன வெஸ்ட் டெக்சாஸ் இண்ட்ர்மீடியேட் கச்சா எண்ணெய் தான் உலகிலேயே சிறந்த எண்ணெய். மற்ற கச்சா எண்ணெய்களை விட 2 முதல் 4 டாலர் வரை அதிகமாக விற்கப்படுகிறது. இதில் குறைந்த அளவே சல்ப்பர் இருப்பதால் (0.24 சதவீதம்) இது இனிப்பான கச்சா எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உபயோகிக்கப்படும் கச்சா எண்ணெய் பெரும்பாலும் அதிக சல்ப்பர் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யபடுவதாகும்.\n: ஒரு பேரல் என்றால் என்னஒரு பேரல் என்றால் 42 அமெரிக்க காலன். அதுவே லிட்டரில் பார்த்தால் 158.98 லிட்டர். ஒரு டன் கச்சா எண்ணெய் என்பது 7.33 பேரல்.எண்ணெய் மேல் ஏன் இவ்வளவு பிரியம் காட்டுகிறோம். அவ்வளவு முக்கியமான பொருளா என்னஒரு பேரல் என்றால் 42 அமெரிக்க காலன். அதுவே லிட்டரில் பார்த்தால் 158.98 லிட்டர். ஒரு டன் கச்சா எண்ணெய் என்பது 7.33 பேரல்.எண்ணெய் மேல் ஏன் இவ்வளவு பிரியம் காட்டுகிறோம். அவ்வளவு முக்கியமான பொருளா என்னஆமாம். உலகளவு எரிசக்தி தேவையில் 40 சதவீதத்தை கச்சா எண்ணெய் தான் சமாளிக்கிறது. உலகளவில் ஒரு நாளைக்கு 76 மில்லியன் பேரல் உபயோகப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் தினசரி 20 மில்லியன் பேரல்களும், சீனாவில் தினசரி 5.6 மில்லியன் பேரல்களும், ஜப்பானில் தினசரி 5.4 மில்லியன் பேரல்களும் உபயோகப்படுத்தப்படுகிறது.\nஎண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு என்றால் என்ன\nஉலகின் 40 சதவீதம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான அல்ஜீரியா, இந்தோனேஷியா, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவூதி அரேபியா, யூ.ஏ.இ., ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு தான் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு. இந்த நாடுகளிடம் தான் 75 சதவீத எண்ணெய் ரிசர்வ்கள் உள்ளன. உலகின் 55 சதவீத ஏற்றுமதியை இவர்கள் தான் செய்து வருகின்றனர்.இந்தியா ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய் உபயோகிக்கிறது\nஇந்தியா முதல் 10 இடங்களில் ஒன்றாக வருகிறது. தினசரி 2.2 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உபயோகப்படுத்தப்படுகிறது.இந்தியாவில் எண்ணெய் கிடைப்பதில்லையாஇந்தியாவின் ஒரு நாள் எண்ணெய் உற்பத்தி 0.8 மில்லியன் பேரல்கள் தான். 70 சதவீதம் நாம் இறக்குமதியையே நம்பி இருக்கிறோம். தற்போது ராஜஸ்தான், பாம்பே ஹை போன்ற இடங்களில் எண்ணெய் வளங்கள் கிடைக்க ஆரம்பித்திருப்பதால் வருங்காலங்களில் இவை நமது தேவையை சிறிது பூர்த்தி செய்யும் என நம்பலாம்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ன செய்கிறதுஇந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதற்கு மிகவும் குறைந்த அளவே செலவு ஆவதால், ரிலையன்ஸ் பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பு செய்து எரிபொருளாக்கி ஏற்றுமதி செய்கிறது.\nஇந்தியாவில் மாற்று எரிபொருளே இல்லையாபல மாற்று எரிபொருட்கள் இருந்தாலும் அவை போதுமானதாக இல்லாததால் எண்ணெயையே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. ஆதலால், உபயோகங்களை குறைத்து நாட்டையும், வீட்டையும் வளமாக்க பாடுபடவேண்டும்.\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nநூலிழையில் தப்பியது மத்திய அரசு ஆதரவு : 275 எதிர்...\nபா.ஜ.க.-காங்கிரசை மிரட்டும் 3-வது அணி\nபாராளுமன்றத்தில் மன்மோகன்சிங் நம்பிக்கை தீர்மானம்;...\nபா.ம.க. நூற்றுக்கு 200 சதவீதம் தி.மு.க கூட்டணியில்...\nகச்சா எண்ணெய் விவகாரத்தின் பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jakkamma.com/2018/06/", "date_download": "2018-07-19T23:20:15Z", "digest": "sha1:HX5M5IVETRPPK3PNRH7L67XVTZ4T3YFM", "length": 10561, "nlines": 222, "source_domain": "www.jakkamma.com", "title": "Archives for June 2018 | ஜக்கம்மா", "raw_content": "\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.mathippu.com/2014/10/FashionSale.html", "date_download": "2018-07-19T23:04:48Z", "digest": "sha1:XZ266SPWAHKISMQ3DRXWUOHNUARR6HGL", "length": 4273, "nlines": 90, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 50% தள்ளுபடியில் பேஷன் பொருட்கள்", "raw_content": "\n50% தள்ளுபடியில் பேஷன் பொருட்கள்\nJabong ஆன்லைன் தளத்தில் எல்லா பேஷன் பொருட்களுக்கும் 50% தள்ளுபடி கிடைக்கிறது.\nபெண்கள் , ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடைகள் , காலணிகள் என அனைத்தும் இந்த சலுகையில் உள்ளன.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\n50% தள்ளுபடியில் பேஷன் பொருட்கள்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-19T22:55:23Z", "digest": "sha1:GC4OFBYSYKAXP4Z7L6ZFG4YV4LH26KDW", "length": 5524, "nlines": 96, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கோடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கோடி1கோடி2கோடி3\nலட்சம் என்னும் எண்ணின் நூறு மடங்கு.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கோடி1கோடி2கோடி3\n(நீண்ட பரப்பு உடையவற்றில்) எல்லை; (இடத்தின்) கடைசிப் பகுதி.\n‘ஊர்க் கோடியில் ஒரு குளம் உள்ளது’\n‘தெருக் கோடியில் யாரோ வருவது தெரிந்தது’\n‘வராந்தாவில் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாக நடைபோட்டார்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கோடி1கோடி2கோடி3\nவட்டார வழக்கு புது ஆடை; புதுத் துணி.\n‘தீபாவளி அன்று மஞ்சள் தடவிக் கோடி உடுத்துவது வழக்கம்’\nவட்டார வழக்கு இறந்தவரின் உடலுக்கு ஈமச் சடங்கில் அணிவிக்கும் புதுத் துணி.\nவட்டார வழக்கு இறந்தவரின் ஈமச் சடங்கில் அவரது மனைவிக்கு அவளுடைய சகோதரர்கள் தரும் புதுத் துணி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/the-first-wedding-at-the-bic-f1-track-008559.html", "date_download": "2018-07-19T23:00:33Z", "digest": "sha1:QA6XLJXYO3F5PLBFBTU56APRDJJFCBQW", "length": 12483, "nlines": 191, "source_domain": "tamil.drivespark.com", "title": "The first wedding at the BIC F1 track - Tamil DriveSpark", "raw_content": "\nகல்யாண மண்டபமாக மாறிய டெல்லி ஃபார்முலா- 1 கார் பந்தய களம்\nகல்யாண மண்டபமாக மாறிய டெல்லி ஃபார்முலா- 1 கார் பந்தய களம்\nடெல்லி, அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் இப்போது கல்யாண சத்திரமாக மாறியிருக்கிறது. ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஃபார்முலா- 1 கார் பந்தய களமான இதில், தற்போது கல்யாண வைபவங்கள் நடத்தும் இடமாக மாறியிருக்கிறது.\nரேஸ் கார், பைக்குகளின் மிரட்டலான சப்தத்திற்கு பதிலாக இப்போது புத் சர்க்யூட்டில் டும்டும்டும் சப்தம் கேட்டும் இடமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅதிக அளவிலான வரிவிதிப்பு என்ற குற்றச்சாட்டை முன் வைத்து, கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் ஃபார்முலா- 1 கார் பந்தயங்களை சர்வதேச கார் பந்தய சம்மேளனம் விலக்கிக் கொண்டது. இதனால், 2,000 கோடியில் சர்வதேச தரத்தில் உருவான புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் வழக்கமான உற்சாகத்தை இழந்து தவிக்கிறது.\nஎதை நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டதோடு, அதனை விடுத்து தற்போது இந்த புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் கார், பைக் அறிமுக நிகழ்ச்சிகளும், இரண்டாம் நிலை பந்தயங்களும் மட்டுமே நடத்தப்படுகின்றன. மேலும், கார், பைக் பந்தயங்களுக்கு பயிற்சி அமைப்புகளும் நடந்து வருகின்றன.\nஃபார்முலா- 1 கார் பந்தய போட்டிகள் நடக்காததால், பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் அங்கு திருமணம் ஒன்றுக்கான அழைப்பிதழ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nகடந்த 24ந் தேதி அங்கு ஒரு திருமண வைபவம் நடப்பதற்கான அழைப்பிதழே அது. அதில், இது இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கிறது.\nஇதுபோன்று திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவதன் மூலமாக சற்று வருவாயை பெருக்கிக் கொள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டின் நிர்வாகம் முடிவு செய்திருப்பது தெளிவாகியுள்ளது.\nதிருமணத்திற்கு வாடகைக்கு விட்டதற்கு சமூக வலைதளங்களில் கார் பந்தய ரசிகர்கள் கண்டனத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்தனர்.\nஇதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் பதலளித்துள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் நிர்வாகம், ரேஸ் டிராக்கில் திருமணம் நடக்காது. திருமணம் உள்ளிட்ட அனைத்து விதமான நிகழ்ச்சிகளை நடத்தும் அளவுக்கு எங்களிடம் பெரிய இடவசதி உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது. அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டது போன்று இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்\nசரிதான்... அழைப்பிதழில் குறிப்பிட்டது போல இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது\nமாஸ் ஓபனிங் கிடைத்ததால் வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..\nவாகன மாசு கட்டுப்பாட்டில் பெரும் முறைகேடு; நாட்டின் ஒட்டு மொத்த மாசின் பாதி வாகனத்தால் ஏற்பட்டதாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2018-07-19T23:28:49Z", "digest": "sha1:H2C6C7JIBCXU4MTXJLP2CFRIRTT32UGY", "length": 10040, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "» தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாட்டை பிளவு படுத்தும் நோக்கத்துடனேயே உள்ளார்கள்: கம்மன்பில", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாட்டை பிளவு படுத்தும் நோக்கத்துடனேயே உள்ளார்கள்: கம்மன்பில\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாட்டை பிளவு படுத்தும் நோக்கத்துடனேயே உள்ளார்கள்: கம்மன்பில\nதமிழ் சேசிய கூட்டமைப்பினர் இன்றும் நாட்டை பிளவு படுத்தும் கொள்கையுடனேயே இருக்கின்றார்கள் என்ற விடயம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,\nஅண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை.\nமத்திய வங்கி ஊழலின் பிரதான குற்றவாளியான அர்ஜுன் மகேந்திரன் மூலம் ராஜ் ராஜரத்தினம் விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் புரிந்து வந்ததாக பலவித குற்றச்சாட்டுகள் உண்டு என்பதை உலகமே அறியும்.\nஇவ்வாறாக தமது பிரிவினைவாத கொள்கைக்கு உதவி புரிந்த அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக செயற்பட விரும்பாத காரணத்தினாலேயே எதிர்க்கட்சி மத்திய வங்கி ஊழல் விவாதத்தை புறக்கணித்துள்ளார்கள் என நாம் கருதுகின்றோம்.\nஅதேபோன்று எதிர்வரும் தேர்தலில் மக்கள் சுயமாக சிந்தித்து செயற்பட வேண்டும். எதிர்வரும் நாட்களில் “மஹிந்த ராஜபக்ஷவிற்கு சிறை, கூட்டு எதிர்க்கட்சி பசில் – கோட்டா என இரு தரப்பாக பிளவு, கூட்டு எதிர்க்கட்சி நான்காக பிளவடைந்தது” என்ற பலவித தலைப்புச் செய்திகள் வெளிவரலாம்.\nமக்களைக் குழப்புவதற்காகவும், வாக்குகளை உடைப்பதற்காகவும் இவ்வாறான செய்திகள் எதிர்வரும் 72 மணித்தியாலயங்களில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். எனினும் அவற்றின் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து மக்கள் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.\nவட.மாகாண சபை கேலிக்குரியதாக மாறியமைக்கு கூட்டமைப்பே காரணம்: தவராசா\nவட.மாகாண சபை கேலிக்குரியதாக மாறியமைக்கு ஆளுங்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களே காரணமெ\nதென்னிலங்கையின் மனோநிலையை விஜயகலா பிரதிபலித்திருக்கின்றார்: சுமந்திரன்\nபுலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற கருத்தை உருவாக்கும் வகையில் தென் இலங்கை தலைவர்களின் செயற்பாட\nதமிழ்த் தேசியத்தின்பால் ஒன்றுபட வேண்டும் என்பதையே விஜயகலா எடுத்துரைத்தார்: துரைராசசிங்கம்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான சர்ச்சை என்பது தனி நிகழ்வுகளிலொன்றாகவே பார்க்கப்படக் கூ\nபிரதமரின் சிங்கப்பூர் விஜயம்: அர்ஜுன மகேந்திரன் நாடு திரும்ப வழிவகுக்குமா\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிங்கப்பூ\nஅரசாங்கத்தின் செயற்பாடுகள் ஆக்கபூர்வமாக இல்லை – சம்பந்தன் (2 ஆம் இணைப்பு)\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்த அநேகமான வி\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dilleepworld.blogspot.com/2011/11/blog-post_19.html", "date_download": "2018-07-19T22:56:52Z", "digest": "sha1:6TJZD5NKUNVYRXUGP6M774NCRJ5Y4PGN", "length": 6054, "nlines": 171, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "மௌன குரு பாடல்கள் | தகவல் உலகம்", "raw_content": "\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇனவெறி துவேசத்தை காட்டும் பிரித்தானியர்கள்\n7-ம் அறிவு படமும் கருணாநிதியின் 8-ம் அறிவும்\nவேலாயுதத்தின் வெற்றியால் நொந்து போயுள்ள....\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T22:57:26Z", "digest": "sha1:HG7NOPZT53SO7EFV5I6T4J55QHKRSCY7", "length": 22147, "nlines": 72, "source_domain": "kumariexpress.com", "title": "சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார், சாய்னா பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\nசிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார், சாய்னா பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சக நாட்டவர் சிந்துவை நேர் செட்டில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இந்தியா பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது.\nஇங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.\nஇதன்படி 21-வது காமன்வெல்த் விளையாட்டு ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்டுகோஸ்டில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்- வீராங்கனைகள் பதக்கத்துக்காக முட்டிமோதி தங்களது திறமையை வெளிக்காட்டினர்.\nமுதல் நாளில் இருந்தே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய மூன்று நாடுகள் தான் அதிகமான பதக்கங்களை குவித்து முதல் 3 இடங்களை பிடித்தன. கடைசி நாள் வரை அந்த நிலையே நீடித்தது. போட்டியின் கடைசி நாளான நேற்று இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தது.\nபேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் சாய்னாவும், பி.வி.சிந்துவும் மல்லுகட்டினர். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த மோதலில் சாய்னா முதல் புள்ளியில் இருந்தே ஆக்ரோஷமாகவும், வேகமாகவும் மட்டையை சுழட்டினார். அதன் மூலம் சிந்துவுக்கு கடுமையான நெருக்கடி தந்த சாய்னா முதல் செட்டை எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டில் சிந்து வரிந்து கட்டி நின்றதால் ‘நீயா-நானா’ என்று களத்தில் அனல் பறந்தது. 19-19, 21-21 என்று வரை சமநிலை நீடித்தது. இறுதியில் இந்த செட்டுக்குரிய புள்ளியையும் சாய்னா வசப்படுத்தினார்.\n56 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 21-18, 23-21 என்ற செட் கணக்கில் சிந்துவை தோற்கடித்து, தங்கப்பதக்கத்தை ருசித்தார். தோல்வி அடைந்த சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஐதராபாத்தில் வசிக்கும் 28 வயதான சாய்னா ஏற்கனவே 2010-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்றிருந்தது நினைவு கூரத்தக்கது.\nபேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த், முன்னாள் நம்பர் ஒன் வீரர் மலேசியாவின் லீ சோங் வெய்யை எதிர்கொண்டார். 65 நிமிடங்கள் போராடிய ஸ்ரீகாந்த் 21-19, 14-21, 14-21 என்ற செட் கணக்கில் அனுபவம் வாய்ந்த லீ சோங் வெய்யிடம் வீழ்ந்தார். இதையடுத்து ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கத்துடன் ஆறுதல்பட்டுக் கொண்டார். தனிநபர் பிரிவில் லீ சோங் வெய் தொடர்ந்து 3-வது முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார்.\nஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சத்விக் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி 13-21, 16-21 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ்- கிறிஸ் லாங்ரிட்ஜ் இணையிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. காமன்வெல்த் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் இதுதான்.\nஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தீபிகா பலிக்கல்-ஜோஸ்னா சின்னப்பா கூட்டணி, நியூசிலாந்தின் ஜோயலி கிங்- அமன்டா லாண்டர்ஸ் மர்பி இணையை எதிர்கொண்டது.\n22 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் தீபிகா-ஜோஸ்னா ஜோடி 9-11, 8-11 என்ற நேர் செட்டில் நியூசிலாந்து ஜோடியிடம் பணிந்தது. மகுடத்தை தக்கவைக்க தவறிய சென்னையைச் சேர்ந்த தீபிகா-ஜோஸ்னா இணைக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.\nடேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் சரத்கமல், இங்கிலாந்தின் சாமுல் வால்கருடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் 11-7, 11-9, 9-11, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றிக்கனியை பறித்து வெண்கலப்பதக்கத்துக்கு முத்தமிட்டார்.\nஇதன் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஜோடிகளே சந்தித்தன. இதில் இந்தியாவின் சத்யன்-மனிகா பத்ரா ஜோடி 11-6, 11-2, 11-4 என்ற நேர் செட்டில் சக நாட்டவர்களான சரத்கமல்- மவுமா தாஸ் இணையை பந்தாடி வெண்கலப்பதக்கத்தை வென்றது. சத்யன் தமிழக வீரர் ஆவார்.\nஇரவில் கண்கவர் நடனம், இசை நிகழ்ச்சி, வாணவேடிக் கையுடன் நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. நிறைவு விழா அணி வகுப்பில் இந்திய அணிக்கு தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தேசிய கொடி ஏந்தி தலைமை தாங்கி சென்றார்.\nபதக்கப்பட்டியலில் மொத் தம் 43 நாடுகள் இடம் பிடித்தன. 474 வீரர்- வீராங்கனைகளை களம் இறக்கிய ஆஸ்திரேலியா 80 தங்கம் உள்பட 198 பதக்கங்களை குவித்து முதலிடத்தை தட்டிச் சென்றது. ஆஸ்திரேலியா நீச்சலில் பெரும்வாரியான பதக்கங்களை அள்ளியது. நீச்சலில் மட்டும் அந்த நாடு 28 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலம் என்று 73 பதக்கங்களை வேட்டையாடியது. இங்கிலாந்து 45 தங்கம் உள்பட 136 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பெற்றது.\nஇந்த போட்டிக்கு 218 வீரர், வீராங்கனைகளை அனுப்பிய இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என்று மொத்தம் 66 பதக்கங்களை மகசூல் செய்து 3-வது இடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக துப்பாக்கி சுடுதலில் 7 தங்கம் உள்பட 16 பதக்கமும், மல்யுத்தத்தில் 5 தங்கம் உள்பட 12 பதக்கமும் கிடைத்தன.\n2014-ம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலத்துடன் 64 பதக்கங்கள் சேர்த்து 5-வது இடத்தை பெற்றிருந்தது. இந்த முறை நமது தேசம் அதை விட நன்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. 88 ஆண்டு கால காமன்வெல்த் போட்டி வரலாற்றில் 2010-ம் ஆண்டு சீசனில் 38 தங்கம் உள்பட 101 பதக்கங்கள் குவித்து 2-வது இடம் பிடித்ததே ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த காமன்வெல்த் போட்டி 2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடக்கிறது. நிறைவிழாவில் காமன்வெல்த் விளையாட்டுக்குரிய கொடி, பர்மிங்காம் மேயர் அனி அன்டர்வுட்டிடம் வழங்கப்பட்டது.\nகாமன்வெல்த் போட்டியில் சாதித்த இந்திய வீரர், வீராங் கனைகளுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட இந்திய குழுவினர் அனைவரும் நம் ஒவ்வொருவரையும் பெருமைப்பட வைத்திருக்கிறார்கள். பதக்கம் வென்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த போட்டியில் இந்தியாவின் சாதனை, இளைஞர்களின் விளையாட்டு வேட்கையை தூண்டும் என்று நம்புகிறேன்’ என்று மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nடேபிள் டென்னிசில் இந்திய குழுவினர் 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலத்துடன் மொத்தம் 8 பதக்கங்களை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டினர். இந்த காமன்வெல்த் போட்டியின் டேபிள் டென்னிசில் அதிக பதக்கங்களை வென்ற நாடு இந்தியா தான். இதன் மூலம் டேபிள் டென்னிசில் முதல் முறையாக முதலிடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்து இருக்கிறது. இதற்கு அடுத்து சிங்கப்பூர் 6 பதக்கம் பெற்றிருந்தது.\nடேபிள் டென்னிசில் டெல்லியை சேர்ந்த 22 வயது வீராங்கனை மனிகா பத்ரா 4 பதக்கம் வென்று (ஒற்றையர் மற்றும் அணிப்பிரிவில் தங்கம், பெண்கள் இரட்டையரில் வெள்ளி, கலப்பு இரட்டையரில் வெண்கலம்) முத்திரை பதித்தார். இதே போல் தமிழக முன்னணி வீரர் சரத் கமல் 3 பதக்கம் (ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) வென்று கவனத்தை ஈர்த்தார்.\n“லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலப்பதக்கம், என்னுடைய ‘நம்பர் ஒன்’ தரவரிசை ஆகியவற்றுக்கு அடுத்து சிறந்ததாக இந்த காமன்வெல்த் தங்கப்பதக்கத்தை மதிப்பிடுகிறேன். இந்த பதக்கத்தை எனது பெற்றோர் மற்றும் தேசத்திற்கு பரிசாக அளிக்கிறேன். காயத்தால் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஏமாற்றத்தை சந்தித்த பிறகு, இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணமாக அமைந்துள்ளது. சிந்து என்னை விட உயரமானவர். நீளமான கால்களை கொண்டவர் என்பதால் மைதானத்தில் எங்கு பந்து சென்றாலும் என்னை விட எளிதாக திருப்பி அடிக்க முடியும். அதே சமயம் நான் அங்கும், இங்குமாக ஓட வேண்டி இருக்கும். கடந்த சில மாதங்களில் நான் 5 கிலோ எடையை குறைத்திருப்பது வேகமாக ஓடுவதற்கு உதவிகரமாக இருந்தது. தொடர்ச்சியாக விளையாடியதால் இப்போது எனது கால்கள் சோர்ந்து போய்விட்டன”.\nPrevious: 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி பஞ்சாப் அணியிடம் தோல்வி\nNext: தினகரன் செய்தி எதிரொலி சேதமான சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://myblogonly4youth.blogspot.com/2011/10/blog-post_8360.html", "date_download": "2018-07-19T23:23:48Z", "digest": "sha1:ZCRWSYDZYYAUQRA7WV75ESNYDMIUQIU4", "length": 4156, "nlines": 28, "source_domain": "myblogonly4youth.blogspot.com", "title": "இளைஞர்களின் உலகம்: சித்தார்த்துக்கும் கமல் மகளுக்கும் இடையிலுள்ள உறவு முறிவு!", "raw_content": "\nசித்தார்த்துக்கும் கமல் மகளுக்கும் இடையிலுள்ள உறவு முறிவு\nதெலுங்கு நடிகர் சித்தார்த்தும், ஸ்ருதி ஹாஸனும் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணமாகாமலேயே இணைந்து வாழ்வதாக கடந்த சில மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. கமல் ஹாஸனுக்கும் மகளின் இநத உறவு குறித்து தெரியும் என்றும் கூறினர்.\nஇதனை ஸ்ருதி மறுக்கவில்லை. அவரிடம் கேட்டபோதெல்லாம், அது எனது தனிப்பட்ட விவகாரம் என்றே கூறி வந்தார். சித்தார்த்தும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வந்தார். இந்த நிலையில் இருவரும் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பாக செய்தி பரவி வருகிறது.\nஉறவு குறித்து மவுனம் காத்தது போலவே, இந்தப் பிரிவு குறித்தும் ஸ்ருதி - சித்தார்த் எதுவும் கூற மறுத்துவிட்டனர். ஆனால் சித்தார்த் தன்மேல் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காததால் ஸ்ருதி விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி, மனைவியை விவாகரத்து செய்தவர் என்பவது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://paadam-pm.blogspot.com/2011/10/sep11.html", "date_download": "2018-07-19T23:03:36Z", "digest": "sha1:XE3HTQEQNARBHRNKZYWYVJOBX7W735UY", "length": 12671, "nlines": 56, "source_domain": "paadam-pm.blogspot.com", "title": "PAADAM: SEP'11", "raw_content": "\nவணக்கம், அண்ணா ஹசாரே, லோக்பால், ஊழல் - இவைதான் ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதிலும் மிக அதிகமானவர்களால் உச்சரிக்கப்பட்ட, எழுதப்பட்ட, வலைத்தளங்களில் பரிமாறப்பட்ட மூன்று வார்த்தைகள். அநேகமாக, இந்தியாவையும் தாண்டி, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா இதழ்களிலும் இவை இடம் பிடித்தன என்பதால், அண்ணா ஹசாரேவின் தலைமையில் நடந்த இந்தப் போராட்டம், உலக அளவில் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅண்ணா ஹசாரே குழுவினர் முன்வைக்கும் லோக்பால் சட்டம், ஊழலை ஒழித்துவிடும் ஒரு மந்திரக்கோல் அல்ல என்பது அண்ணா ஹசாரே உட்பட எல்லோருக்கும் புரியும். இந்தக் குழுவினர் முன்வைத்த லோக்பால் மசோதாதான் சிறந்தது என்பதை வலியுறுத்த அவர்களுக்கே உரிமையில்லை என்பதும் உண்மை. முதலில் அண்ணா ஹசாரே தலைமையில் ஏற்படுத்தப் பட்ட குழுவில் இடம் பெற்ற எல்லோரும் மேட்டுக்குடியினர் , அதில் ஒரு பெண்மணி கூட இடம்பெறவில்லை, சிறிதும் முன் யோசனையில்லாமல் அமைக்கப்பட்ட குழு என்று நானே உடனடியாக விமர்சனம் செய்தேன். ஆனால் இப்போதைய போராட்டத்தின் தார்மீகத்தை ஆதரிக்கிறேன். ஊழலுக்கு எதிரான மனநிலை கொண்ட எல்லோரும் ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன், நம்பிக்கையுடன் அண்ணாவுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.\nஅண்ணா ஹசாரே குழுவினரின் இந்தப் போராட்டம் மீது கீழ்கண்ட 5 விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள்தான் இந்தப் போராட்டத்தை மிகைப் படுத்தி ஒரு பிரமையை ஏற்படுத்திவிட்டன. இது தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினரைத் தவிர்த்து, அவர்களை எதிர்க்கும் இந்துத்துவ சக்திகள் முன்னெடுக்கும் போராட்டம், படித்த நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே கலந்து கொண்ட போராட்டம். ஊழலால் பயன் பெற்றவர்களும், ஊழல் வாதிகளும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலை கொண்டவர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த போராட்டம். பாராளுமன்ற ஜனநாயகத்தையே சிறுமைப்படுத்தும் வகையில் நடந்த போராட்டம் என்பவை அவை.\nஆனால், இந்த வாதங்கள் எல்லாம், உண்மையை வேண்டுமென்றே புறக்கணித்து, அல்லது சரியாகப் புரிந்து கொள்ள இயலாமல், அல்லது ஒரு தற்காப்பு / தாழ்வு மனநிலையி னாலோ அல்லது ஈகோ மனநிலையினாலோ வைக்கப்படும் வாதங்கள்.\nஇந்தப் போராட்டத்தில் இந்துத்துவ சக்திகள் அதிகமாகக் கலந்து கொண்டது உண்மை. இதனை இந்துத்துவவாதிகளும், மதவாதிகளும், ஊழலையும் ஒரு பெரிய பிரச்சனையாகப் பார்க்கிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். அது போல் படித்த நடுத்தர வர்க்கத் தினர் அதிக அளவில் வீட்டுக்கு வெளியில் வந்து குரல் கொடுப்பது, நமது நாட்டின் அரசியலுக்கு, ஜனநாயகத்திற்கு மிகச்சிறந்த நன்மை. ஏனென்றால், அரசியல் ஆர்வம் உள்ள நடுத்தர வர்க்கத்தினால் சமூகத் தளத்தில் தார்மீகத்தையும், ஒழுக்கத்தையும் கொண்டு வர முடியும். ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியாக (Conscience Keepers) உருவெடுக்க முடியும். அது நமது ஜனநாயகத்தை முதிர்ச்சி யடையச் செய்ய உதவும்.\nஎந்த ஒரு மக்கள் திரட்சியிலும், ஊழல் பேர்வழிகள் ஆதாயம் காண முயல்வது இயற்கை. மேலும் அன்று இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடியவர்கள் இன்றும் அவ்வாறு திரள்வார்கள் என்பது மிகையானது. இன்று நிதிஷ்குமார் போன்று உண்மையானவர்களும், மாயாவதி போன்ற தலித்தலைவர்களும் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள். அங்கொன் றும் இங்கொன்றுமாக ஏதாவது பிரச்சனை எழலாமே தவிர, இந்துத்துவ சக்திகள் ஒன்று திரளும் வாய்ப்புகள் மிகக்குறைந்து விட்டன. சமூகம் முதிர்ச்சியடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.\nஅதே போன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம், மக்கள் விருப்பத்தைத்தான் முதன்மைப் படுத்துகிறது. மக்கள் விருப்பம் போலத்தான் நாடாளுமன்றம் செயல்பட முடியும். லோக்பால் மசோதா பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால், மக்கள் மன்றம்தான் வெற்றி பெறும் என்பது கண்கூடு.\nஆக, ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டம் மக்களிடம் அரசியல் ஞானத்தை, உணர்2வை மேம்படுத்த உதவியுள்ளது. மக்கள் பிரதிநிதி களின் கடமையை நன்கு உணர்த்தியுள்ளது.\nஅதோடு ஒட்டுமொத்த அரசியல்வாதிகளிடம், அரசு ஊழியர்களிடம், பொதுமக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம், நேர்மை குறித்த விழுமியங்களை ஆழப்பதிப்பதற்கு ஒரு பாதையைக் காட்டியுள்ளது.\nஇந்த மாற்றத்திற்கு வழிவகுத்த கதாநாயகன் அண்ணா ஹசாரே உட்பட பொது வாழ்வில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினைத் தவறவிடாமல், கிடைத்துள்ள பாதையில் எல்லோரையும் இணைத்துக் கொண்டு, திறம்பட பயணம் செய்ய வேண்டும்.\nஅண்ணா ஹசாரே குழுவினருக்கு இதில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஒரு சில அடி கள் தவறினால் கூட, அவை மிகைப்படுத்தப் பட்டு, இந்த இயக்கத்தின் நம்பகத்தன்மை பாதிப்படையும் ஆபத்து உள்ளது. அவ்வாறு நடக்காது என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது.\nஅரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மட்டு மல்ல, தனியார் நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும், ஊடகங்களும் கூட, ஊழல் செயல்பாடுகளுக்கு விதிவிலக்கல்லவே.\nநேற்று நடந்தவை நேற்றோடு போகட்டும். பிராயச் சித்தத்திற்கான நேரமிது. முறைகேடாகப் பெறும் பெரிய வெற்றி கூட மன அழுத்தம் தரக்கூடியது. தோல்வியில் முடியும் நேர்மையான முயற்சி கூட மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. இதனை ஒவ்வொரு குழந்தையும் கற்றுக் கொண்டு விட்டால், இந்தியா உண்மையாகவே ஒளிரும் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prathipalipaan.blogspot.com/2009/03/blog-post_29.html", "date_download": "2018-07-19T23:06:38Z", "digest": "sha1:TFALRHA6Z3CUFGTTYBHC5R443MMXP3SU", "length": 7442, "nlines": 244, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: தேர்தலில் பணமா இல்லை நல்ல குணமா !", "raw_content": "\nதேர்தலில் பணமா இல்லை நல்ல குணமா \nவிடுதலைச் சிறுத்தைகள் - 2\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1\nநேரடிப் போட்டி பா.ம.க மற்றும் காங்கிரஸ்:\nநேரடிப் போட்டி பா.ம.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள்:\nநேரடிப் போட்டி பா.ம.க மற்றும் தி.மு.க:\nநேர்மைக்கும், பணபலத்திற்கும் இடையே போட்டி:\nஅரக்கோணம் தொகுதி முன்னால் இரயில்வே இணை அமைச்சர் வேலுவுக்கும், தி.மு.க வில் இணைந்த ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும் இடையே இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.\nபார்ப்போம் இந்த தொகுதியை வெற்றி பெறுவது பணமா நல்ல குணமா என்று \nPosted by பிரதிபலிப்பான் at 9:17 PM\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nகாங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மூன்றாவது கூட்டணியின் தே...\nதேர்தலில் பணமா இல்லை நல்ல குணமா \nசாணக்கியர் கலைஞரின் பிரித்தாளும் சூழ்ச்சி\nகங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை\nஇந்தியப் பிரிவினை நூல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/page/42/", "date_download": "2018-07-19T23:01:08Z", "digest": "sha1:6FCQMNCAJO4LJTGZAGE33F6X2PTMG43B", "length": 15346, "nlines": 462, "source_domain": "tamilnool.com", "title": "Tamilnool.com - தமிழ்நூல் உங்கள் நூல் அங்காடி காந்தளகம்", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://win.ethiri.com/?p=216", "date_download": "2018-07-19T23:25:42Z", "digest": "sha1:YC33YMMV2FR3JMFEJ6YGWYJY5XUKRFQP", "length": 15958, "nlines": 123, "source_domain": "win.ethiri.com", "title": "சன்னி லியோனுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு | ETHIRI.com", "raw_content": "\nYou are here : ETHIRI.com » சினிமா » சன்னி லியோனுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசு கவிழப் போவதில்லை - தெலுங்கு தேசம் எம்.பி.\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nசன்னி லியோனுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு\nசன்னி லியோனுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு\nபிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. #VeeramaDevi\nகுழந்தைகள், பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு எதிராகவும் போராடும் சமூக ஆர்வலரான எமி என்ற இனோச் மோசஸ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தார்.\nஅதில், “பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் ‘வீரமாதேவி’ படப்பிடிப்பில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கலந்து கொள்ள உள்ளார். இதுகுறித்து அந்த பகுதியில் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிலியோன் இணையதளத்தில் வெளியாகும் ஆபாச படங்கள் குழந்தைகள் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது. ‘வீரமாதேவி’ படம் தமிழ் கலாசாரத்தை சொல்லும் படம் என்று கூறப்படுகிறது.\nகவர்ச்சியாக நடிக்கக்கூடிய சன்னிலியோன் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் கவர்ச்சியாக நடிப்பார். அதை காண அங்கு அதிக அளவில் இளைஞர்கள் கூடுவார்கள் எனவே இந்த படப்பிடிப்பில் சன்னிலியோன் கலந்து கொள்ள தடைவிதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.\nஇவர் இதுகுறித்து ஏற்கனவே நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் டி.ராஜேந்த...\nவிளம்பர படத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா நடிகைகளை வாய் பிளக்க வைத்த திஷா...\nபாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை...\nமுத்தத்துக்கு மறுத்ததால் 3 படங்களை இழந்த பிரபல நடிகை...\nநடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் நிறுத்தம்...\nஅஜித்துடன் இரண்டாவது முறை – மகிழ்ச்சியில் இளம் நடிகை...\nகாதலருடன் ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்துக் கொண்ட பிரியங்கா சோப்ரா...\nமகள்களுக்கு அறிவுரை கூறுவதில்லை – கமல்\nநடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள்...\nநள்ளிரவில் மீண்டும் போலீசில் சிக்கிய ஜெய்...\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் – ஜோதிகா\nபாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்...\nசினிமாவில் அரசியல் வேண்டாம் – ரஜினி அதிரடி முடிவு...\nபாவனாவை காதல் திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி...\nவாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\nதிரிஷாவுக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்தது ஐகோர்ட்டு...\nபடம் வெளியாகும் முன்பே கதாநாயகியை கரம் பிடித்த அறிமுக இயக்குனர்...\n« கவர்ச்சி போட்டோ போட்டு வாய்ப்பு தேடும் நடிகை\nடயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த வெள்ளரிக்காய் சாண்ட்விச் »\nவடக்கில் 80 இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த தீர்மானம்-பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது\nபின்னழகை பொலிவூட்ட சென்ற பெண் பலி - பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் ஓட்டம்\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nஇந்திய போர் கப்பல்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி- உளவுத்துறை எச்சரிக்கை\nபிரேசில் நாட்டில் அதிசயம்: 22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்\nஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்கும் கார்த்தி\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை - குமுறும் நடிகை\nபடப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை\nமனைவி ,கணவனை கைவிட்டு ஓடுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா .>\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nபாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை\nமுத்தத்துக்கு மறுத்ததால் 3 படங்களை இழந்த பிரபல நடிகை\nஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் டி.ராஜேந்த\nவிளம்பர படத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா நடிகைகளை வாய் பிளக்க வைத்த திஷா\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் இந்த மூலிகை வைத்தியம்\nஅழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா ..\nஇரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா\nமாதவிடாயின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.abdhulbary.info/2017/08/25.html", "date_download": "2018-07-19T22:36:39Z", "digest": "sha1:YYYUBTGFH25LAZYAFZZVMRBN3QRHPEXR", "length": 7522, "nlines": 99, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: இஸ்ரேல் 25 வருடத்தில் அழியுமா?", "raw_content": "\nஇஸ்ரேல் 25 வருடத்தில் அழியுமா\n25 வருடங்களில் இஸ்ரேல் அழியுமாம்\nஈரானின் புதிய இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அப்துர் ரஹீம் மூஸவியின் சூளுரை இது.\n(இது சம்பந்தாமாக எமது விமர்சனம் இப்போதைக்கு கூற முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் இவ்விடயம் உலக முடிவு சம்பந்தப்பட்ட ஏராளமான ஹதீஸுகளுடன் சம்பந்தப்பட்டது.)\nஈரானுடன் மோதும் எந்த நாடும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது. ஈரான் தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்றும், ஈரானின் இராணுவ பலமும் மனோபலமும் நிகரற்றது என்றும் அவர் கூறுகிறார்.\nபொதுவாக சக்தி மிக்க நாடுகள் தமது இராணுவ பலத்தை வெளிப்படுத்த இவ்வாறான கருத்துக்களை கூறுவது வழக்கம்.\nஆனால் கடந்த கால இரண்டு சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருவது பொருத்தம் என்று நினைக்கிறேன்.\nஅமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளினதும், பல அரபு நாடுகளினதும் உதவியுடன் ஸதாம் ஹுஸைன் ஈரான் மீது யுத்தத்தை ஆரம்பித்த போது, அன்றைய தலைவர் குமைனி கூறினார் : ஈரானை அழிக்க ஸதாம் யுத்தத்தை ஆரம்பித்தார். ஆனால் யுத்தத்தை வெற்றியோடு முடிப்பது ஈரான்தான் என்று. ஆதே போன்று எட்டு வருட தொடரான யுத்தத்தின் பின்னர் ஸதாம் படு தோல்வியடைந்த பின்னரே ஈரான் யுத்தத்தை நிறுத்தியது.\nஅதே போன்று, 2006 – 2008 இல் லெபனான் ஹிஸ்புல்லாஹ் மீது அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பிக்க முற்பட்ட போது, ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் எச்சரித்தார் : யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டாம், அதை நாம் தாம் முடிவுக்கு கொண்டு வருவோம் என்பதாக. அதே மாதிரி அந்த யுத்தத்தில் இஸ்ரேல் படுதோழ்வியடைந்தது. இஸ்ரேலின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலும் ஹிஸ்புல்லாஹ்வின் ரொக்கட்டுகள் சரமாரியான தாக்குதல்கள் நடாத்தின. அப்போது, யுத்தத்தை நிறுத்துமாறு அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஹிஸ்புல்லாஹ்வை \"கெஞ்சிய\" பின்னர் தான் அது யுத்தத்தை வெற்றியோடு நிறுத்திக் கொண்டது.\nஎனவே \"சீஆ\" என்பதற்காக ஈரானின் பலத்தை குறைத்து மதிப்பிடுவது புத்திசாலித்தனம் அல்ல.\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஇஸ்ரேல் 25 வருடத்தில் அழியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2017/sep/29/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-2781457.html", "date_download": "2018-07-19T23:28:19Z", "digest": "sha1:5CT7TWCPSEFXL6RFRG7HPE2BE5ERXV6A", "length": 16888, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "புல்லட் ரயிலா? மெட்ரோ ரயிலா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nஅண்மையில் குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நமது பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயும் ஆமதாபாத் -மும்பை இடையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினர். இந்தியர்களாகிய நாமும் இந்த நிகழ்ச்சியை உணர்ச்சி மேலிட்டு வரவேற்றோம்.\nஆனால், இன்றைய ரயில்வேத் துறையின் செயல்பாடுகளைப் பார்த்தால் புல்லட் ரயில் திட்டம் நமக்குத் தேவைதானா என்று நினைக்கத் தோன்றுகிறது. புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்று விளங்கும் சீனாவும், ஜப்பானும் தங்கள் தொழில்நுட்பத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்க முற்பட்டு வருகின்றன என்பதுதான் உண்மை.\nசமீபகாலமாக நம் நாட்டில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாவதும் ரயில் விபத்தில் மனித உயிர்கள் பலியாவதும் அதிகரித்து வருகின்றன. வழக்கமான வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் நிலையிலேயே விபத்துகள் தொடர்கதையாக இருக்கும்போது புல்லட் ரயில் தேவைதானா என்ற எண்ணம் நம்மிடையே எழுகின்றனது. ரயில் விபத்துகள் இருக்கட்டும் இன்றும் பெரும்பாலான ரயில்நிலையங்களில் நம்மால் அடிப்படை வசதிகளைக்கூட செய்துதர முடியவில்லை.\nரயில்கள் வருகை, புறப்பாடுகளில் தாமதம், திடீரென சில ரயில்சேவைகளின் ரத்து என பல செயல்களும் பயணிகளுக்கு எரிச்சலூட்டும் வகையிலேயே உள்ளன.\nஇந்தியாவைப் பொருத்தவரை ரயில் பெட்டிகளில் தூய்மையை பராமரிப்பது, ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது.\nபெரிய நகரங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் தூய்மையைப் பராமரிக்கலாம். ஆனால் மற்ற ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள்கூட செய்துதரப்படவில்லை என்பதுதான் உண்மை.\nபிரிட்டிஷார் காலத்தில் போடப்பட்ட ரயில் பாதைகளில்தான் நாம் இன்னும் ரயில்களை இயக்கிக்கொண்டிருக்கிறோம். புதிய ரயில்பாதை அமைத்தல், தண்டவாளங்களை முறையாகப் பராமரித்தல் என்பதில் நாம் போதிய கவனம் செலுத்தவில்லை.\nஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட துறையின் வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பது வழக்கம். அப்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து முன்னுரிமை கொடுக்கும்போது மக்களுக்கு அவற்றால் பயன்கிடைக்குமா என்றும் பார்க்க வேண்டியது அவசியமாகும்.\nமக்களின் வரிப்பணம் வீணாகக்கூடாது, அரசு செலவிடும் ஒவ்வொரு காசுக்கும் கணக்குச் சொல்ல வேண்டும் என்ற நிலை இருக்க வேண்டும். மக்கள் பெருமையாக பேசவேண்டும் என்பதற்காக எதையும் செய்யக்கூடாது.\nஅமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட பொருளாதார வளமும் நிபுணர்களும் இருந்தும் புல்லட் ரயில் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை.\nகடந்த சில ஆண்டுகளாக புல்லட் ரயில்களை இயக்கி வரும் சீனா, தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதன் காரணமாக புல்லட் ரயில்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு வழக்கமான அதிவேக ரயில்களை மட்டும் இயக்கலாமா என்று யோசித்து வருகிறது.\nஇந்தியா தீவிரமாக முனைப்புக் காட்டி வரும் ஆமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையிலான தொலைவு 500 கி.மீ. 12 ரயில்நிலையங்களில் இது நின்று செல்லும் என்றும் மூன்று மணி நேரத்தில் இந்த புல்லட் ரயில் ஆமதாபாதிலிருந்து மும்பை சென்றுவிடும் என்றும் சொல்லப்படுகிறது.\nஐந்து ஆண்டுகளில் இந்த திட்டப் பணிகள் முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், இவை பூர்த்தியாகும்போது செலவு தொகை இன்னமும் கூடத்தான் செய்யுமே தவிர குறையாது.\nஇந்த புல்லட் ரயிலில் 800 பேர் பயணம் செய்யலாம் என்றும், 500 கி.மீ. தொலைவுக்கான ரயில் கட்டணம் விமானக் கட்டணத்தைவிட அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nசொல்லப்போனால் இந்த ரயில் சாதாரண மக்களுக்கானது அல்ல. பணக்காரர்கள் மட்டுமே இதில் பயணிக்க முடியும். நம்நாட்டில் தினமும் தினமும் 2.30 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.\nஆமதாபாத்-மும்பை இடையிலான விமான பயணநேரம் ரயில் பயண நேரத்தைவிட குறைவுதான். அப்படியிருக்கையில் அதிக கட்டணம் கொடுத்து இதில் பயணம் செய்ய எத்தனைப் பேர் முன்வருவார்கள் என்பது கேள்விக்குறியே.\nநமது நாட்டு மக்களுக்கு இன்றையத் தேவை குறைந்த செலவில் நிறைவான சேவை. நமது நாட்டில் பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.\nஉதாரணமாக தில்லி மெட்ரோ ரயிலில் தினமும் 27.6 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சுற்றுலாப் பயணிகள், அலுவலகம் செல்வோர், பொருள்கள் வாங்க பல்வேறு இடங்களுக்குச் செல்வோர் இதில் அடங்குவர்.\nஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு 100 கோடி பேர் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புல்லட் ரயிலைவிட மெட்ரோ ரயில் திட்டத்தில் கவனம் செலுத்துவதான் இப்போதையத் தேவை என்கின்றனர் நிபுணர்கள்.\nமக்களைக் கவர வேண்டும் என்பதற்காக புதுமையான திட்டங்களை அறிவிப்பதைவிட மக்களுக்குப் பயன்தரும் திட்டங்களை அறிவிப்பதுதான் புத்திசாலித்தனம்.\nரயில் போக்குவரத்தை மாற்றியமைப்பது, விபத்துகளை குறைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது ஆகியவற்றில்தான் நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும்.\nபெரும்பாலான ரயில் விபத்துகள் மனிதத் தவறுகளாலேயே நடைபெறுகின்றன. இதற்கு முக்கியக் காரணம் ஊழியர்கள் பற்றாக்குறைதான். இதை நிவர்த்தி செய்ய வேண்டும்.\nரயில்கள் குறித்த நேரத்தில் வந்து செல்வது, தண்டவாளங்களை பராமரிப்பது, பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்தும் தருவது ஆகிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு விபத்து இல்லா பயணத்தை உறுதிசெய்தால்தான் மக்கள் புல்லட் ரயிலை வரவேற்பார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jakkamma.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-07-19T23:25:55Z", "digest": "sha1:HXL6QHIKOGN22L3PRRH763DSKNQDJCFI", "length": 11138, "nlines": 197, "source_domain": "www.jakkamma.com", "title": "1973ம் ஆண்டு ஜெயலலிதா, முத்துராமன் நடிப்பில் வெளியான சூரியகாந்தி திரைப்படம் டிஜிட்டல் முறையில் நாளை மீண்டும் வெளியிடப்படுகிறது.", "raw_content": "\nஇன்று / சினிமா / தமிழ்நாடு\nகணவனை விட அதிகமாக சம்பாதிக்கும் மனைவி உடனான ஈகோ திரைப்படம்சூரியகாந்தி\n1973ம் ஆண்டு ஜெயலலிதா, முத்துராமன் நடிப்பில் வெளியான சூரியகாந்தி திரைப்படம் டிஜிட்டல் முறையில் நாளை மீண்டும் வெளியிடப்படுகிறது.\nமுக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவான இப்படம் தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுகிறது. கணவனை விட அதிகமாக சம்பாதிக்கும் மனைவி உடனான ஈகோ பிரச்சனையை மையப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டிருந்தது. தற்போது இத்திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.\nவிவசாயிகளை பாதுகாக்க அதிமுக அரசு எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை: பி.ஆர்_பாண்டியன்\nகுழந்தைகள் சித்ரவதை, மூளைச்சலவை என கோவை ஈஷா யோகா மையம் மீது குவியும் புகார்கள்\nதிருவாரூரில் மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் பேரா. ஜெயராமன் கைது\nNext story கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு: பல லட்சம் கடைகள் மூடப்படும்; தனியார் பள்ளிகள் இயங்காது\nPrevious story உலகின் அதிக சம்பளம் பெறும் தொலைக்காட்சி நடிகைகள் பட்டியலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு எட்டாவது இடம்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_166.html", "date_download": "2018-07-19T23:17:05Z", "digest": "sha1:6MZCVVEM7WUKVY4Z5G2L6FFJXVPNWVWY", "length": 8293, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "தீர்மானமிக்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தீர்மானமிக்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று\nதீர்மானமிக்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று\nகாவியா ஜெகதீஸ்வரன் May 17, 2018 இலங்கை\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானமிக்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று இரவு இடம்பெறவுள்ளது.\nகட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஇந்த கூட்டத்தில் கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் தேசிய அரசாங்கத்தில் நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக கடந்த தினத்தில் அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.popescollege.net/pope-tamil-mandrum", "date_download": "2018-07-19T23:15:43Z", "digest": "sha1:5F62MOJV4NA5SQS354H5QZM7YS2V4JXK", "length": 10860, "nlines": 65, "source_domain": "www.popescollege.net", "title": "Pope Tamil Mandrum | Popes college", "raw_content": "\nமுன்னாள் முதல்வர் மேஜர் டி.ஜெ.டி. இராஜ்குமார் அவர்கள் 1993, பெப்ரவரி, முதல் நாள் போப் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றார்கள். அன்று முதல் தமிழ் சம்பந்தமான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டிகளுக்கு மாணவர்களை வெளியிடங்களுக்கு அனுப்பும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள்.\nஆரம்பக் காலத்தில் கல்லூரி அளவில் போட்டிகளுக்கான சுற்றறிக்கை அனுப்பினால் ஒரு மாணவன் கூட வந்து தன் பெயரைப் பதிவு செய்வதில்லை. பின்னர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மிகக் குறுகிய காலத்தில் மாணவர்கள் பல்வேறு இடங்களில் பங்கு பெற்று, பரிசுகள் பெற்று வந்தார்கள்.\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவற்றுள் ஒரு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். 1995-இல் தூத்துக்குடி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.பொன்சுப்பையா அவர்கள் தூத்துக்குடியில் வைத்து கல்லூரி மாணவர்களுக்கென நடத்திய கட்டுரைப் போட்டியில் இல. உமாபதி (ஐஐ டீ.ளுஉஇ இயற்பியல்) முதல் பரிசான ரூபாய் ஆயிரத்தையும், தனிநடிப்புப் போட்டியில் இரா. கணேசன் சத்தியராஜ் (ஐ டீ.ளுஉஇ விலங்கியல்) இரண்டாம் பரிசான ரூபாய் ஐநூறையும் திரைப்பட இயக்குநர் நடிகர் விசு அவர்களிடமிருந்து பெற்று வந்தார்கள். அதுபோல 1996-98-ஆம் ஆண்டு முதுஅறிவியல் இயற்பியல் துறை மாணவி ஹேமாமாலினி இயற்பியல் பாடத்தில் பல்கலைக்கழக அளவில் முதல் இடத்தையும், பேச்சுப் போட்டியில் மட்டும் நாலு கிராம் தங்க டாலர், ரூபாய் 10000 மற்றும் பல ஆயிரம் ரூபாய் பரிசுகள் எனச் சுமார் ரூபாய் 25000 வரை பரிசுகள் பெற்று வந்தார். இன்றும் தமிழக அளவில் பெரிய பேச்சாளராக உலா வருகிறார்.\nஇவ்வாறு பரிசுகள் பெற்று வரும் மாணவர்களின் வெற்றிகளைக் கண்டு அகமகிழ்ந்ததோடு அவர்களை மிகவும் பாராட்டி உற்சாகப்படுத்துவார்கள். அதுமட்டுமில்லாமல் முதன்முதலாகக் கல்லூரி அளவில் சுற்றறிக்கை அனுப்பி, பரிசு பெற்ற மாணவர்களைப் பாராட்டுவார்கள். அவர்கள் முன்பு 1969 முதல் 1974 வரை போப் கல்லூரி ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய போது தமிழ்த்துறைத் தலைவர் பேரா. ஞா. இராச மாணிக்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்று வந்த போப் தமிழ்மன்றச் செயல்பாடுகளையும், பயன்பாடுகளையும் அடிக்கடி நினைவு கூர்வார்கள். இதனால் பின்னர் முறைப்படி 13.08.2002-ஆம் ஆண்டு முதல்வர் மேஜர் டி.ஜெ.டி. இராஜ்குமார் அவர்கள் தலைமையில், போப் தமிழ் மன்றத்தின் முன்னாள் தலைவர் பேரா.ஞா. இராச மாணிக்கம் அவர்களால் போப் தமிழ் மன்றம் தொடங்கப்பட்டது. அச்சமயம் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஆ.விசுவாசம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள்.\nமுதல்வர் இராஜ்குமார் அவர்கள் பணிநிறைவு செய்யும் வரை ஒவ்வொரு ஆண்டும் மன்றத் தொடக்கவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது கல்லூரி அளவில் நடைபெறும் நிகழ்ச்சி என்றால் அது போப் தமிழ் மன்ற நிகழ்ச்;சிகள் மட்டுமே. அப்போது சிறப்புப் பட்டி மன்றங்கள், அல்லது சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெறும். இந்நிகழ்ச்சிகளுக்கு வெளியிடங்களிலிருந்து சிறப்புப் பேச்சாளர் அழைக்கப்படுவர். ஆண்டின் இடையில் பல மன்றக் கூட்டங்கள் நடைபெறும். அவ்வேளை மாணவர்களின் தனித்திறன் காணும் போட்டிகளும் நடத்தப்படும். ஆண்டின் இறுதியில் போப் தமிழ் மன்ற நிறைவு விழா நடைபெறும். இதில் போட்டிகளில் பரிசு பெற்றவர்கள், தமிழ்ப்பாடத்தில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள், பல்கலைக்கழக ரேங்க் பெற்றவர் ஆகியோர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். இறுதியில் முதல்வர், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், போப் தமிழ்மன்ற மாணவர்கள், நிறைவு விழா சிறப்பு விருந்தினர் இவர்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்கப்படும். ஓவ்வொரு ஆண்டும் போப் தமிழ் மன்ற நிகழ்வுகளின் அறிக்கையும், புகைப்படமும் கல்லூரி ஆண்டிதழில் வெளியிடப்படும்.\nதொடக்கத்தில் முதல்வர் இராஜ்குமார் அவர்கள் Pயவசழn ஆகவும் நான் செயலாளராகவும் பணியாற்றினோம். பின்னர் 2004 முதல் 2008 வரை பொருளியல் துறைப் பேராசிரியர் திருமதி. ஜெர்ரி ஜோஸ்பின் அவர்கள் போப் தமிழ் மன்றத்தோடு இணைந்து செயலாற்றினார்கள். அதன் பின்னர் 2011 முதல் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். அ. வெலிங்டன், முனைவர். தே. ரேச்சல், முனைவர். ஜெ.ரா. ஹேனா லில்லி ஆகியோர் போப் தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர்களாக உள்ளனர்.\nபோப் தமிழ் மன்றத்தின் முந்நாள், இந்நாள் மாணவர்கள் பலரும் அதன் பயன்பாட்டை அனுபவித்து உணர்ந்து நன்றியுணர்வுடன் கூறி வருகின்றனர்.\nவாழ்க போப் தமிழ் மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/72-218605", "date_download": "2018-07-19T23:24:47Z", "digest": "sha1:GDMWTYDI64D27QHKN3A22TVTHYOPQVLR", "length": 7424, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் நியமனம்", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nபெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் நியமனம்\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, தற்போது நிரந்தரமாக மகப்பேற்று, பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் நீண்ட காலமாக மகப்பேற்று, பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் இல்லாமையால் கர்ப்பிணித் தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.\n“மகப்பேற்று, பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் இல்லாமையால் மகப்பேற்றுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரும் கர்ப்பிணித்தாய்மார்கள், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இருந்து வவுனியா அல்லது பிரிதொரு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர். இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.\n“மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணித்தாய்மர்கள் சிலர் அம்பியூலன்ஸ் வண்டியிலேயே குழந்தைகளைப் பிரசவித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.\n“இந்த நிலையில், மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.\nஇந்தநிலையில், மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு புதிய மகப்பேற்று, பெண்ணியல் வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n“மேலும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுணர் ஒருவர் இன்னும் நியமிக்கப்படாமலே இருக்கின்றார். அவரையும் நிரந்தரமாக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என, அவர் மேலும் தெரிவித்தார்.\nபெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் நியமனம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/details-about-kuligan/", "date_download": "2018-07-19T23:01:11Z", "digest": "sha1:D32NLJWXKMVJAMN7B2CUSSHWW7G4YU7U", "length": 11590, "nlines": 145, "source_domain": "dheivegam.com", "title": "அதிஷ்ட நேரத்திற்கு சொந்தமான குளிகனை பற்றிய விவரங்கள் - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை அதிஷ்ட நேரத்திற்கு சொந்தமான குளிகனை பற்றிய விவரங்கள்\nஅதிஷ்ட நேரத்திற்கு சொந்தமான குளிகனை பற்றிய விவரங்கள்\nகுளிகனின் பிறப்பே ஒரு நல்ல நிகழ்வைத் தொடங்கத்தான் உருவானது. ராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத சூலியாக இருந்தார். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் ராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தார். யாராலும் வெல்ல முடியாத, அழகும், அறிவும்கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்றும், அதற்கு என்ன வழி என்றும் கேட்டார்.\nஅதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்’’ என்று யோசனை சொன்னார்.\nஅவ்வளவுதான், நவக்கிரகங்களையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டார் ராவணன். ஒரே அறையில் இருந்த கிரகங்கள் யாவும் தவித்துப்போயினர். இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்துகொண்டனர். ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலைகொண்டனர்.\nஇதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெரும் தவிப்பில்கிடந்தார். வலி அதிகம் இருந்தபோதிலும் குழந்தை பிறக்கவே இல்லை. இந்தச் செய்தி நவகிரகங்களை எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று ராவணன் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டனர்.\nஇது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். “இந்தச் சிக்கலில் இருந்து விடுபடவேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் விடுதலை ஆகலாம்’’ என்றார்.\nஅதன்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால் ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்க வழிசெய்தார். குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்து அவனுக்கு `மேகநாதன்’ என்ற பெயரும் சூட்டப்பட்டது. தான் பிறக்கும்போதே நல்லதை நடத்திவைத்ததால், குளிகன் நவகிரகங்களால் பாராட்டப்பட்டார்.\n`குளிகை நேரம்’ என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரம், `காரிய விருத்தி நேரம்’ என ஆசீர்வதிக்கவும்பட்டது. இதனாலேயே இந்த நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்று கூறப்பட்டது.\nகுளிர்விக்கும் தன்மையைக்கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப்பட்டான். குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம். சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம்.\nரைட் சகோதரர்களுக்கு முன்பே விமானத்தை கண்டுபிடித்தார்களா சித்தர்கள் \nமனித உடலுடன் வைகுண்டம் சென்ற ஞானியைப் பற்றி தெரியுமா\nபூட்டிய சிறையிலிருந்து மாயமாய் மறைந்த சித்தரை பற்றி தெரியுமா\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2016/12/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-19T23:13:06Z", "digest": "sha1:Q5WWQJNKOX34KD24XQWCY4G4LLENH2NY", "length": 10316, "nlines": 132, "source_domain": "mandaitivu-ch.com", "title": "காலையில் வெறும் வயிற்றில் உண்ணத் தக்கவை, தகாதவை | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nகாலையில் வெறும் வயிற்றில் உண்ணத் தக்கவை, தகாதவை\nஉடல் ஆரோக்கியத்தில் காலை உணவு மிக முக்கியப் பங்கு\nவகிக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்துகளும்\nகாலை உணவின் மூலமே கிடைக்கின்றன. அதற்காகக்\nகிடைத்ததை எல்லாம் காலை நேரத்தில் வயிற்றுக்குள்\nகிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்குப் பிறகு காலையில்\nசாப்பிடுவதால் உணவுகளைத் தேர்வு செய்வதில் அதிக\nகவனம்கொள்ள வேண்டும். அமிலச் சுரப்பை அதிகம்\nதூண்டும் உணவுகளைக் காலையில் அறவே தவிர்க்கவேண்டும்.\nகாலை நேரத்தில், வெறும் வயிற் றில் உண்ண வேண்டிய\nஉண்ணக் கூடாத உணவுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.\nகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட உகந்த உணவுகளில்\nமுட்டை சிறந்தது. இதில் புரதங்களும் வளர்சிதை மாற்றத்தைத்\n(மெட்டபாலிசம்) தூண்டி, ஆற்றலைத் தரும் இதர ஊட்டச்\nகாலை உணவாக ஓட்ஸ் சாப்பிடலாம். இது ஹைட் ரோஃப்ளூரிக்\nஅமிலத்தால் வயிற் றில் எரிச்சல் அல்லது பாதிப்பு ஏற்படுவதைத்\nதடுக்கும். அந்த அமிலத்தில் கரையக்கூடிய நார்ச் சத்துகள்\nஇருப்பதால் கொழுப்பு குறையும்; வளர்சிதை மாற்றம்\nதர்பூசணியில் நீர்ச் சத்து அதிக அளவில் உள்ளது.\nஅத்துடன், இதயம், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்\nலைகோஃபைன் உள்ளது. புளூபெரி: ஊட்டச்சத்துகள் அதிகம்\nநிரம்பிய பழம் இது. இதனைக் காலையில் வெறும் வயிற்றில்\nசாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீரடையும்; வளர்சிதை மாற்றமும்\nகாலையில் தேனைச் சாப்பிடுவதால் உடலில் ஆற்றல்\nஅதிகரிக்கும், மனநிலை மேம் படும். இதனால் அன்றைய நாளில்\nஒரு செயலில் நன்கு கவனம் செலுத்த முடியும்.\nகொட்டைகள்: காலை உண வில் பாதாம், நிலக்கடலை போன்ற\nகொட்டைகளைச் சேர்த்துக் கொள் வதன் மூலம் வயிற்றில்\npH அளவு சமநிலையாக்கப்படும்; செரிமானம் சீராக இருக்கும்.\nகாரமான உணவுகள் ருசியாக இருக்கலாம். ஆனால் இதனை\nகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான\nமண்டலம் பாதிக்கப் பட்டு, நெஞ்செரிச்சல் ஏற்படும்;\nஇரைப்பையின் உட்பகுதி கடுமை யாகப் பாதிக்கப்படும்.\nவாழைப்பழம்: காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை\nஎடுத்துக்கொண்டால் ரத்தத்தில் மெக்னீசியத்தின் அளவு கூடி,\nஇதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.\nஎலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங் களில் வைட்டமின்\n‘சி’ அதிகம் உள்ளதால் இவை காலையில் வெறும் வயிற்றில்\nசாப்பிட ஏற்ற தல்ல. ஏனெனில், இவை அமிலச் சுரப்பை\nஅதிகப்படுத்தி நெஞ்சு எரிச்சலையும் குடல்புண்ணையும்\nகாலையில் பச்சை காய்கறிகளால் ‘சாலட்’ தயாரித்துச்\nசாப்பிடுவது நல்லதல்ல. இதில் அமினோ அமிலங்கள் அதிக\nஅளவில் உள்ளன. இந்த அமிலங்கள் நெஞ்செரிச்சலை\nஉண்டாக்கும்; சில நேரங் களில் அடிவயிற்றில் வலியை\nதக்காளியில் டேனிக் அமிலம் உள்ளது. இது நெஞ்சு எரிச்சல்,\nஇதில் நார்ச்சத்து அதிகம் இருந்தாலும் வெறும் வயிற்றில்\nசாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் சளிச்சவ்வுகளில் பாதிப்பை\n« செல்வம் கொழிக்க வீட்டில் இருந்து இவற்றை தூக்கி வீசுங்கள்… மறதி நோய்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/brand/intex/", "date_download": "2018-07-19T22:59:30Z", "digest": "sha1:HXU2JAJDXUBUHAXTD5NX7YTW67DX3OAN", "length": 5719, "nlines": 67, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Intex மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 20 ஜூலை", "raw_content": "\nஇலங்கையில் Intex மொபைல் போன் விலை\nஇலங்கையில் Intex மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் Intex மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 3 Intex மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் Intex மொபைல் போன்கள். ரூ. 3,000 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Intex Killer 2 ஆகும்.\nஇலங்கையில் Intex மொபைல் போன் விலை 2018\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல் 2018\nசமீபத்திய Intex மொபைல் போன் மாதிரிகள்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 98,000 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2", "date_download": "2018-07-19T22:48:43Z", "digest": "sha1:5N2N7PAN7GMT54T72BSGLJLQDYH3UAUT", "length": 3984, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மத்திய தரைக்கடல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் மத்திய தரைக்கடல்\nதமிழ் மத்திய தரைக்கடல் யின் அர்த்தம்\nஒரு பக்கத்தில் வடஆப்பிரிக்காவையும் மறுபுறம் ஐரோப்பாவையும் உள்ளடக்கிய கடல் பகுதி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-07-19T23:08:43Z", "digest": "sha1:G4XVBX373O7CGPRUMTANY2UWNSGA5OYM", "length": 15149, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nசொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை\nகமல தேவி பேருந்திலிருந்து இறங்குகையில் சுரபியின் மனம் முழுக்க சங்கடமாக இருந்தது. அதிகாலையில் திருமணத்திற்கு உற்சாகமாக கிளம்பிய அனைத்தும் அவிந்திருந்தன… read more\nசிறுகதை எழுத்து கமல தேவி\nஎதிர்- ந. பானுமதி சிறுகதை\nபானுமதி. ந முப்பத்தி மூன்று நீண்ட வருடங்கள்; உள்ளே புதைந்த குண்டென வெளிவர இயலாத காலங்கள்; ஆனால், இப்போது அது இரத்த ஓட்டத்தை குறுக்குகிறது. ஆம், கீறி அ… read more\nசிறுகதை எழுத்து பானுமதி ந\nஇரட்டை உயிரி – ராம் முரளி\nராம் முரளி கிருஷ்ணமூர்த்தி தனது குடிசையின் வாயிலுக்கு எதிரில் மண்ணில் குந்தி அமர்ந்திருந்த கணபதியிடம் குரல் கொடுத்தபடியே, தனது இடுப்பிலிருந்து அவிழ்ந்… read more\nசிறுகதை எழுத்து ராம் முரளி\nநம்மூர்ல இப்ப மயிலுங்க நடமாட்டம் அதிகமாயிடுச்சுடி. மொதல்ல ரெண்டு மயிலு வந்திருக்குன்னு கோதை சொன்னா. நான் நம்பவேயில்ல. நாலுநாளு கழிச்சு நம்ம கொல… read more\nமனத்திரைகளின் ஆட்டம் - சுரேஷ் பிரதீப் எழுதிய \"சொட்டுகள்\"\nசிறுகதை சுரேஷ் பிரதீப் சொட்டுகள்\nதாலிகட்டிய மனைவியே ஆனாலும்...... ஏய் சீதா இங்க வாடி.... சித்த இருங்க அடுப்பில காரியமா இருக்கேன்... சரி சரி வரும் போது சூடா ஒரு காபிபோட்டு எடுத… read more\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\n-ஜிஃப்ரி ஹாஸன் – இருள் கவியத் தொடங்கியதும் புத்தர் சிலை ஒளிரத்தொடங்கியது. சிறு நியான் விளக்குகள் கற்களில் வைத்துப் பொருத்தப்பட்டிருந்தன. அவை கல்விளக்… read more\nசிறுகதை எழுத்து ஜிஃப்ரி ஹாசன்\nவிளிம்புகளைக் கண்டு பிடி – காலின் ஃப்ளெமிங்: மைத்ரேயன் புனைவு மொழியாக்கம்\nதமிழாக்கம்: மைத்ரேயன் [இங்கிலிஷ் மூலம் பிரசுரமானது ஹார்ப்பர்ஸ் மாகஸீன் மாதாந்திர சஞ்சிகையின் ஏப்ரல் 2018 இதழில். தமிழாக்கம்: மைத்ரேயன்/ மே, 2018] அவர்… read more\nசெண்பகா பேக்கரி – ப்ரியன் சிறுகதை\nப்ரியன் ரெண்டு நாளா பேக்கரி பக்கம் போகாம இருக்கிறது உள்ளுக்குள் என்னவோ மாதிரி இருந்தது. வேலை வெட்டிக்கு போகாம கவர்மெண்ட் வேலைக்கு பரீட்சை எழுதிக்கிட்ட… read more\nபேய் விளையாட்டு – காலத்துகள் சிறுகதை\nகாலத்துகள் தீம் பார்க்கினுள் நுழைந்த அந்த குள்ளமான மனிதரை டிக்கெட் கவுண்ட்டர் அருகே நின்றிருந்தவர் தடுக்க, அவரிடம் தன் அடையாள அட்டையை தந்தார். கவுண்ட்… read more\nசிறுகதை எழுத்து அஜய் ஆர்\nபதிலடி – அரிசங்கர் சிறுகதை\nஅரிசங்கர் ஐய்யனாருக்கும் முதலாளிக்கும் ஆகாது என்று பழனிக்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கழித்தே தெரிந்தது. தன்னை வேலைக்குச் சேர்த்ததும் ஐய்யனாரை சீக… read more\nகலைச்செல்வி எனது பெருவிரலோடு தன் சின்னஞ்சிறு கைகளை கோர்த்துக் கொள்வதில் அவனுக்கு பெருவிருப்பமிருந்தது. அது கிட்டத்தட்ட அதிகாலை பனிக்குள் ஒளிந்துக் கிட… read more\nஉறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை\nயாருமற்ற பாழ்வெளியில் - கோபி கிருஷ்ணன் & கோணங்கி\nசிறுகதை கோபி கிருஷ்ணன் கோணங்கி\nமுயலகனின் புன்சிரிப்பில் பொற்பிரம்பு - புதுமைப்பித்தனின் அன்று இரவு சிறுகதையை முன்வைத்து - 2\nவிடுதலையும் பந்தனமும் - புதுமைப்பித்தனின் - அன்று இரவு\nமாயநதி – கலைச்செல்வி சிறுகதை\nகலைச்செல்வி செங்குந்தான பசுங்கோபுரங்களாய் பூமி உயர்ந்திருக்க, இடையே குளிர்வான நல்லதங்காள் ஓடை சுழித்து நெளித்து நகர்ந்தது. ஓடையின் வழித்தடமெங்கும் பெர… read more\nநிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று – கமல தேவி சிறுகதை\nகமல தேவி இளம்காலை விடுதியின் வாயிலில் நின்ற என் தோளில் சங்கரிதான் கை வைக்கிறாள் என்று தெரிந்ததும் சிலிர்த்தது. மிருதுவான, சற்று தண்மையான கைகளின் தொடுத… read more\nசிறுகதை எழுத்து கமல தேவி\nமீட்சி – ந. பானுமதி சிறுகதை\nபானுமதி. ந கபில ஏரியில் நீர் நிறைந்திருக்கிறது. வண்ணமயமான படகுகள் இக்கரையிலிருந்து மறுகரையை அடைய போட்டி போடுகின்றன. வானில் சூரியன் ஏரிக்குள் தானும் இற… read more\nசிறுகதை எழுத்து பானுமதி ந\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nஎனக்கு வராத காதல் கடிதம் : இளவஞ்சி\n3 படக் கதை - என் வாழ்க்கையிலும் ஒரு சோகம் : உண்மைத்தமிழன்\nகுட்டிப் பிசாசு : மாதவராஜ்\nஅப்பாவின் சைக்கிள் : பரிசல்காரன்\nமீண்டும் ஒரு காதல் கதை : Jayashree Govindarajan\nஃபேஸ் புக்கிலிருந்து : கால்கரி சிவா\nசின்னகுத்தூசி- இவர்தான் பத்திரிகையாளர் : உண்மைத்தமிழன்\nஅசிங்கப்பட்டான்டா ஆட்டோகாரன் : Divyapriya\nகணினியில் கன்னித் தமிழ் வளர்ந்த கதை : லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalurimai.com/index.php/book-review/704-al-asma-was-sifaat-tamil", "date_download": "2018-07-19T23:09:30Z", "digest": "sha1:7RPRWGLMDEW5VTY23Y7KDEVYQPMHWJYA", "length": 8781, "nlines": 65, "source_domain": "makkalurimai.com", "title": "அல்லாஹ்வின் உயர்வான பண்புகளை அறிவோம்", "raw_content": "\nஅல்லாஹ்வின் உயர்வான பண்புகளை அறிவோம்\nPrevious Article மதவெறியும் மாட்டுக்கறியும் ஒர் ஆவண தொகுப்பு நூல் விமர்சனம்\nNext Article சுவனம் நமது வீடுகளில்-நூல் விமர்சனம்\nஅல்லாஹ்வைப் பற்றிய அறிவானது அறிவுகளில் அதி சிறந்த அறிவாக இஸ்லாமிய மார்க்கத்தில் கருதப்படுகின்றது. இந்தக் கல்வியானது மனிதர்களால் அறியப்பட்டவனாகிய அல்லாஹ்வைப் பற்றிய அறிவை உள்ளடக்கி இருப்பதும் இதற்கான சிறப்பின் மற்றொரு முக்கிய காரணமாகும்.\nஅல்லாஹ்வின் இலக்கணங்கள், பெயர்கள், பண்புகள், அவனுக்குரிய தனித்தன்மைப் பற்றி ஒரு முஸ்லிம் அறிவது, அல்லாஹ்வைச் சீராகப் புரிந்து சரியாக வணங்கிட வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. பல சிறப்புக்களை உள்ளடக்கிய இந்தக் கல்வி அறிவு பற்றி பல்லாயிரக்கணக்கானோர் பேசுகின்ற தமிழ் மொழியில் இதுவரைக்கும் ஒரு நூல் வெளிவராதிருப்பது துரதிஷ்டமே இது சார்ந்துள்ள அறிவில் மனிதர்களிடம் பல வழிகேடுகள் உள்ளன என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இந்த குறையை போக்கும் வகையில் அமைந்துள்ளது அல் அஸ்மா வஸ்ஸிஃபாத் என்னும் இந்த நூல்.\nமதீனாப் பல்கலைக்கழகத்தில் ஹதீஸ் கலைப் பிரிவில் சிறப்பு பட்டதாரியான இலங்கையை மன்னாரைச் சேர்ந்த எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி அவர்கள் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் மற்றும் அவனது உயர்ந்த பண்புகள் பற்றி இந்த நூலில் அல்லாஹ்வின் உயர்வான பண்புகளை விரிவாக அளித்துள்ளார். அல்லாஹ்வின் பேச்சாகிய திருக்குர்ஆனில் இருந்தும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் இருந்தும், சங்கைமிக்க இமாம்களின் கருத்துக்களில் இருந்தும் அஹ்லுஸ்ஸ§ன்னா வல்ஜமாஆ பிரிவின் இது பற்றிக் கொண்டுள்ள நம்பிக்கை தொடர்பாக பொருத்தமான தலைப்புக்களையும், சான்றுகளையும் தேர்வு செய்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அஸ்மா, ஸிஃபாத் - அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் பற்றிய நம்பிக்கை இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்றாகும். எனவே, அவற்றை பற்றித் தெளிவாகவும், விரிவாகவும் அறிந்திருப்பது நம் அனைவர் மீதும் கடமையாகும். அந்த கடமையை ஆற்ற இந்த நூல் பெருமளவில் உதவிடும் வகையில் அமைந்துள்ளது. இஸ்லாத்தின் பெயரால் உருவாகிய பிரிவுகள் மத்தியில் அஸ்மா, ஸிஃபாத் பற்றிய விஷயத்தில் தான் பெரும் வழிகேடுகள் தோன்றியுள்ளன என்பதை இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு தொடர்பான ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ் தன்னைப் பற்றி அறிமுகம் செய்திருப்பது போன்றும், அவனுடைய இறுதித்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அவனைப் பற்றி அறிவித்துத் தந்த வழியிலும் அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்வது முஃமின்கள் அனைவர் மீதுமுள்ள கடமையாகும். அதற்கான அடிப்படைகள் நோக்கிய நகர்வு ஒன்றிற்கான நூலாக இந்த நூல் அமைந்துள்ளது. அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக கல்வி படிக்கும் மாணவர் சமுதாயத்திற்கும் இது மிகவும் பயனுள்ள ஒரு நூலாக விளங்குகின்றது. நூல் ஆசிரியர் இதனை மிகவும் எளிய நடையிலும், அனைவரும் புரியும் விதமாகவும் தொகுத்தளிக்க முயன்றுள்ளார். முஸ்லிம்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அத்தியவசியமான நூல்.\nநூல்: அல் அஸ்மா அஸ்ஸிஃபாத் (அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயர்வான பண்புகள்)\nஆசிரியர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி\nவெளியீடு: சாஜிதா புக் சென்டர்\n248 தம்பு செட்டி தெரு\nPrevious Article மதவெறியும் மாட்டுக்கறியும் ஒர் ஆவண தொகுப்பு நூல் விமர்சனம்\nNext Article சுவனம் நமது வீடுகளில்-நூல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rasihai.blogspot.com/2015/02/0-train-wait.html", "date_download": "2018-07-19T23:00:39Z", "digest": "sha1:262TSNFF4ZXWNAPXYNFE2Y7WRTRDR43L", "length": 7791, "nlines": 124, "source_domain": "rasihai.blogspot.com", "title": "Rasihai", "raw_content": "\ntrain க்கு wait பண்ணிட்டு இருக்கும் போது பிறவியிலேயே கண்ணு தெரியாதவர்கள் கொண்ட பாடகர் குழுவை சந்தித்தோம்.நிறைய பேசினாங்க.அமைதியாவே கேட்டுட்டு இருந்த raymond,அவுங்கள்ட்ட நேரடியாவே நீங்கள்ளாம் காரெட்டெ சாப்பிடமாட்டீங்களான்னு கேட்டதும் திகைப்பாயுட்டு.\nஎல்லாருமே சிரிச்சாங்க.அதுல ஒருத்தர் மட்டும் நீ ஒழுங்கா காரெட் சாப்பிடனும் சரியான்னு கேட்டு மறுபடியும் சாதரணமா அனுபவங்களை பேசத் துவங்கீட்டாங்க.இப்போலாம் அவுங்களை பற்றி பேசிக் கொண்டே காரெட் சாப்பிடுறான்.\nஸ்பெல்லிங் சொல்லிக் கொண்டே(book பார்த்துதான்) இனி alphabets படிக்கணும்ங்கிற வழக்கத்தை கொண்டு வரும் முயற்சியில் முதல் நாளில் ..:,\nE for elephant ம்மா இந்த elephant ஸ்பெல்லிங் எதுக்கு இவ்வளோ பெருசா இருக்கு\nஎதுக்குனா யானை ரெம்ப பெருசுல்ல அதான்.\nஆமாம்மா,பாரேன் பூனை குட்டியா இருக்கும்ல அதான் catன்னு கொஞ்சம் ஸ்பெல்லிங்\nநேற்று கொஞ்சம் feverish ah இருந்துச்சு.\n(nursing)படிக்கும் போது வாங்கின ஸ்டெத்தஸ்கோப் வச்சு விளையாண்டுட்டு இருந்த raymond, chestpiece-i என் தலையில் கழுத்தில் வச்சு நல்லா மூச்சு விடுன்னு சொல்லிட்டு உனக்கு நிறையா காய்ச்சல் இருக்கும்மான்னு சொல்லிட்டே மருந்தும் சொல்லிட்டான் sinarest (அவனுக்கு usual ah கொடுப்பது)\n(லேப்-ல இருக்கும் ஸ்டெத் i use பண்ணிக்கிறோம்.தனித்தனியாலாம் எங்களுக்கு இப்போ வாங்க முடியாதுன்னு class ல எல்லாரும் excuse செய்ததுக்கு, பின்னாடி use ஆகும் இப்போ கிளம்புங்கன்னு பிரின்சிபால் சொன்ன நியாபகம் வந்துச்சு)\nஅப்பா சிமெண்ட் கரைச்சு உடைஞ்ச இடத்துல பூசிட்டு இருந்தாங்க\nraymond நானும் நானும்னு உள்ள உள்ள போயி விழுந்துட்டு இருந்தான்\nஅப்பா கோவமா கையில பட்டால் கை பொத்துப் போகும் தள்ளி நில்லுன்னு சொன்னதும்\nமதியம் சாப்பிட வரும் தம்பி மறுபடியும் கடைக்கு போக படாதபாடு எல்லாரையும் படுத்துவான்.கிளம்புடா கிளம்புடான்னு எல்லாரும் கதற கதற அவனாட்டுக்கும் இருப்பான்.\nஒருநாள் எல்லாரும் மதியம் சாப்பிடும்போது\nஅப்பா raymond-க்கு ஊட்டிக் கொண்டே சாப்பிட்டு முடிச்சதும் குப்புறடிக்க படுக்கணும் இல்லாட்டி அடி விழும்ன்னு சொன்ன நிமிஷம் ,என் தம்பி சரிப்பா\nதந்தை சொல்மிக்க மந்திரமில்லைன்னு சொல்லிட்டே போய் படுத்துட்டான்.\nஉன்னை சொல்லல.கடைக்கு கிளம்பு இது அப்பா.\nமாப்ள உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம் ஹ்ம்ம் அப்படி பொலம்பிக்கிட்டே, ஐவின்.. அப்பா கடைக்கு போகட்டுமான்னு தொட்டில் பக்கம் போய் நின்னுகிட்டான்.மாமா இனி ஐவின் சரின்னு சொன்னாத்தான் கிளம்புவாங்க போலன்னு ஜீவா கொடுத்த timing இன்னும் நச்.\nஅப்போ ஐவின் பிறந்து 10 நாளாயிருந்தது.\n-0- train க்கு wait பண்ணிட்டு இருக்கும் போது பிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkurinji.blogspot.com/2012/04/21-04-12.html", "date_download": "2018-07-19T23:13:58Z", "digest": "sha1:4AVUW3C24X63SSBMAAQDIBJ5CP6Y5DYL", "length": 28587, "nlines": 355, "source_domain": "tamilkurinji.blogspot.com", "title": "தமிழ்குறிஞ்சி: தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 21-04-12", "raw_content": "\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 21-04-12\nசட்டசபைக்கு வரவேண்டிய நேரத்தில் வருவார் விஜயகாந்த் - அமைச்சர்கள் - தே.மு.தி.க. உறுப்பினர்கள் வாக்குவாதம்\n10 நாட்கள் சஸ்பெண்டு நடவடிக்கை முடிந்த பிறகும் விஜயகாந்த் சட்டசபைக்கு வராதது ஏன்\nபஞ்சாபை பதம் பார்த்தார் கெய்ல் : பெங்களுரு அசத்தல் வெற்றி\nநேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்த\nசிறுவன் தில்சன் சுட்டுக்கொலை: மாஜி ராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை\nசிறுவன் தில்சனை சுட்டுக் கொலை செய்த வழக்கில் மாஜி ராணுவ அதிகாரிக்கு ஆயுள்\nபாகிஸ்தானில் விமான விபத்து : பயணிகள் உட்பட 127 பேர் பலி\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே பயணிகள் விமானம் ஒன்று நேற்று மாலை விழுந்து\nகேரளாவில் போலீஸ் பாதுகாப்புடன் ரஜினி பட ஷூட்டிங்\nகேரளாவில் ‘கோச்சடையான்’ ஷூட்டிங் நடக்கிறது. அதில் பங்கேற்றுள்ள ரஜினிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nவிபசாரம் நடத்தியவர்களை பொதுமக்களே பிடித்தனர்\nசெங்குன்றம் அருகே விபசாரம் நடந்த வீட்டை மக்கள் சுற்றி வளைத்தனர். தப்பியோடியவர்களை பிடித்து\nஅண்ணன் தாலி கட்டினார்; தம்பிக்கு குழந்தை பெற்றார் - 2 பேரும் ஏற்க மறுத்ததால் போலீசில் புகார்\nகும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் நெய்குப்பை காலனித்தெருவை சேர்ந்தவர் மாதவன்(21), பட்டவெளிகிராமம் அரசமரத்தடிதெருவைச் சேர்ந்தவர்\nவெற்றிமாறன் கூட்டணியில் மீண்டும் தனுஷ் - சிம்பு கடுப்பு\nதனுஷ், சிம்பு இடையே மீண்டும் பனிப்போர் துவங்கியுள்ளது. சில வருடங்களுக்கு முன் இருவரும்\nஉல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவன் கொலை : மனைவி கைது\nகாதலருடன் உல்லாசமாக இருப்பதற்க்கு தடையாக இருந்த கணவனை கொன்ற மணைவி கைது செய்யப்பட்ட\nஅன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் டெல்லியில் ஜுன் 3-ந் தேதி உண்ணாவிரதம்\nஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் ஆகியோர்\nநாகர்கோவில் மர்ம நபர்கள் துணிகரம் : டாக்டர் வீட்டில் திருட்டு\nநாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் நள்ளிரவில் பணத்தை திருடிச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி\nஓவராக ஆட்டம் போட மாட்டேன் : ஹன்சிகா\nஎன்னுடைய நிலை எனக்கு தெரியும். ஓவராக ஆட்டம் போடுவது பிடிக்காது என்கிறார் ஹன்சிகா\nபோலி தங்க காசு விற்ற பெண்கள் பிடிபட்டனர்\nவேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்தவர்கள் லட்சுமி (28), அமுதா (26). இருவரும் தோழிகள்.\nநெல்லை அருகே பெண் குத்திக்கொலை : கள்ளக்காதலால் நடந்த விபரீதம்\nநெல்லையில் பாளையங்கோட்டை அருகே கள்ளக்காதல் பிரச்சினையில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த\nIPL கிரிக்கெட் துவக்கவிழாவில் ஆபாச நடனம் ஆடிய பாலிவுட் நடிகைகள் மீது நடவடிக்கை\nIPL கிரிக்கெட் துவக்கவிழாவில் ஆபாச நடனம் ஆடிய பாலிவுட் நடிகைகள் மீது நடவடிக்கை\nபாகிஸ்தானில் பிரபல பத்திரிகை ஆசிரியர் படுகொலை\nபாகிஸ்தானின் பிரபல ''டான்'' பத்திரிகையின் மூத்த உதவி ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து\nரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் மே 1 முதல் ரூ.5 ஆகிறது\nரயில்வே பிளாட்பாரம் கட்டணம் மே 1ம் தேதி முதல் ரூ.5 ஆக உயர்த்தப்படுவதாக\nவி.ஏ.ஓ. தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nவி.ஏ.ஓ. தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண் விவரமும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.தமிழக\nதமிழ்க்குறிஞ்சயில் இன்றைய முக்கிய செய்திகள் - 28-0...\nதமிழ்க்குறிஞ்சயில் இன்றைய முக்கிய செய்திகள் - 25-0...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 23-...\nஎனது படங்கள் ஓடாததற்கு ஹீரோக்கள்தான் காரணம் - கவுத...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 21-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 18-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 17-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 16-...\nமனைவியை நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டிய கணவர் கை...\n\"நந்தன\" தமிழ் ஆண்டு பலன்\nதங்கையை சீரழித்த நண்பனை மர்ம உறுப்பில் குத்திக் கெ...\nIPL 2012: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 12-...\nகிருஷ்ணகிரி அருகே 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் ...\nஅஜீத்துடன் நடித்ததால் டென்ஷன் - பார்வதி ஓமனகுட்டன்...\nஇந்தோனேஷியாவில் சுனாமி அலை தாக்கியது - சென்னையில் ...\nசென்னையில் இன்று மதியம் 2.14 மணிக்கு நிலநடுக்கம்\nசுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நாடுகள் - வீடியோ\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 11-...\nசெல்போனில் நிர்வாண படம் பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர...\nபாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கொன்ற மகள்...\nகள்ளக்காதல் விவகாரத்தில் மாஜி அமைச்சர் சாத்தூர் ரா...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 10-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 09-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 07-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 06-...\nகோவிலில் குத்தாட்டமா கூடாது....கூடாது...... ஐபிஎ...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 04-...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 03-...\nஉள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 02-...\n\"நந்தன\" தமிழ் ஆண்டு பலன் (1)\n+2 தேர்வு முடிவுகள் (1)\nS.J.சூர்யாவின் இசை திரைப்படம் First look Video (1)\nஅனுஷ்கா ஹாட் வீடியோ (1)\nஇந்தவார முக்கிய செய்திகள் - 28-10-12 - வீடியோ (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் (11)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 01-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 02-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 02-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 03-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 03-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 04-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-01-2013 (2)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 05-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 06-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 07-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 07-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-02-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 08-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 09-01-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 09-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 10-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 10-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 11-01-201 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 11-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 12-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 12-12-2012 (2)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 14-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 15-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 15-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 16-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 16-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 17-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 17-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 18-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 20-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 20-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 21-02-2013 (16)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 21-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 22-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 22-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 25-02-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 25-09-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 26-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 28-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-01-2013 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-09-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 29-12-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 30-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 30-11-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 31-10-2012 (1)\nஇன்றைய முக்கிய செய்திகள் - 31-12-2012 (1)\nஉள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்\nகோபிகா - வீடியோ (1)\nசந்தானம் காமெடி - வீடியோ (1)\nசமர் - டிரெய்லர் (1)\nசமர் - டிரைலர் (1)\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் (1)\nசீனாவில் ஆடை அவிழ்ப்பு (1)\nதமிழ்க்குறிஞ்சயில் இன்றைய முக்கிய செய்திகள் (3)\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் (28)\nதமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் (1)\nதுப்பாக்கி டிரெய்லர் - வீடியோ (1)\nநடிகர் கார்த்தி திருமண வரவேற்பு (1)\nநடிகர் கார்த்தி திருமணம் (1)\nநடிகை ரீமா சென் சூடான் படுக்கையறைக் காட்சி (1)\nநடிகை ஜெனிலியா திருமண ஆல்பம் (1)\nநீதானே என் பொன்வசந்தம்-டிரைலர் (1)\nபடுக்கையறைக் காட்சியில் ரீமா சென் - வீடியோ (1)\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் (1)\nமிர்ச்சி சிவா திருமண வீடியோ (1)\nமீண்டும் புது பொலிவுடன் நித்தி (1)\nமுழு நீளத்திரைப் படம் (1)\nரியா சென் லிப் லாக் கிஸ் - Scandal Video (1)\nலொல்லு தாதா பராக் பராக் - வீடியோ (1)\nவாஸ்து ஏன் பார்க்க வேண்டும் why vastu shastra is necessary\nநிர்வாணமாக நடிக்கும் அனுஷ்கா - வீடியோ\nஉலகசினிமா தரத்தில்.... உடலுறவு காட்சிகள்.\n21 வயது மேற்ப்பட்ட வயதினர் மட்டும் பார்க்க வேண்டிய XX படம்.... சற்றே பிசகினாலும் மூன்றாம் தர படமாக உருவாகக்கூடிய கதைக்களத்தை மனோதத்துவ ரீதி...\nமனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பரப்பிய கணவர்\nமனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து அதை நண்பர்களுக்கு போட்டுக்காட்டிய கணவரை மாதவரம் போலீசார் கைது செய்து சிறையி...\nபெண்களின் உணர்ச்சியை துண்டுவது எப்படி\nசெக்ஸ் உறவை விட முன்விளையாட்டுக்களும், உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிக முக்கியமானவை. பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள்...\nதமிழ் நடிகையின் பெட்ரூம் காட்சி வீடியோ\nகடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தி படம் ‘தேவ் டி’. பாலியல் தொழில் செய்யும் பெண்ணை மையமாகக் கொண்ட கதை. இதில் செக்ஸ் தொழில...\nபெண்ணை உச்ச கட்டம் அடையச்செய்வது எப்படி\nபெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டம் அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத...\nகுளியல் அறையில் ரகசிய காமிரா\nதைவான் நாட்டை சேர்ந்த விமானப்போக்குவரத்து நிறுவனம் ஈவா ஏர். இந்த விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்தவர் கிம். 39 வயதான அவர் தைவான் நாட்ட...\nதமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 31-10-2012\nநீலம் புயல் : பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது தமிழகத்தை அச்சுறுத்தி வந்த 'நீலம்' புயல் இன்று பிற்பகல் முதல் மாலைக்குள் கரை...\nமாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண், தனது கணவனை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருடைய மாமனாரையும் இ...\nமகனுடன் செக்ஸ் உறவு கொண்ட அமெரிக்க தாய் - வீடியோ\nபெற்ற மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 36 வயது அமெரிக்கப் பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும்படிக்க ஆசிரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-07-19T23:22:21Z", "digest": "sha1:3AIYAO3MYKMGYYMPT2EN6FL6656BSAZG", "length": 10564, "nlines": 155, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சோமாஸ்கந்தர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகர்மன், பலன் திரிசிரஸ் விருத்தாசுரன் என்று விரிந்துச்செல்லும் கிராதம் நாவல் மேலே ஒரு வண்ணஓவியமாகவும் கீழே ஒரு சிற்பசிலையாகவும் ஆழத்தில் ஒரு உயிர்வாழ்க்கை என்றும் பின்னிப்பிணைந்து வளர்ந்துச்செல்கிறது. எளிதில் படித்து நகர்ந்துவிட முடியவில்லை. கதைப்போல படித்து நகரும்போது ஒரு உணர்வு ஆட்க்கொள்கிறது என்றால் நின்று நிதானிக்கையில் ஒளிவெள்ளம் பாய்கிறது.\nவவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்\nசெவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே\nஅவ்வியம் தீர்த்தென்னை ஆண்டப்பொற்பாதமும் ஆகிவந்து\nவெவ்விய காலன்என்மேல் வரும்போது வெளிநிற்கவே-அபிராமி அந்தாதிப்பாடலை பாடும்போது எல்லாம் மாதொருபாகன் நினைவில் எழுவார். அவர்களின் திருமணக்கோலத்தை மீனாட்சியம்மை சொக்கநாதர் வீதிஉலாவில் பார்க்கலாம். அன்னையும் தந்தையும் மகிழ்ந்திருக்கும் செவ்வியை எங்கு காண்பது\n//முதலன்னையும் முதுதந்தையும் பிரிக்கமுடியாத உடலிணைவில் என்றுமுள்ளனர். அவர்கள்பிரியாமலிருப்பதனால் அடியிலுள்ள அனல் வேலியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் தழுவலில் ஒருகணம்நெகிழ்வு விழுந்தால் அனல் பொங்கி எழுந்து உலகை மூடும். அன்னை தன் விரிந்த அல்குலால் தந்தையின்எழுந்த குறியை தழுவி இணைந்திருக்கிறாள். அவன் உடலில் இருந்து விதைப்பெருக்கு நீள்கொடியினூடாகசாறு என அவள் வயிற்றுக்குள் சென்று குருதியில் கலந்துகொண்டே இருக்கிறது. அவள் உடலின்வியர்வைத்துளைகள் அனைத்தும் கருவாய்களென திறக்க அவற்றிலிருந்து தெய்வங்களும் தந்தையரும்அன்னையரும் எழுந்துகொண்டே இருக்கிறார்கள்.//\nசோமாஸ்கந்தர் என்ற மூர்த்தம் சிவன்கோவில் செப்புத்திருமேனிகளாக இருக்கிறது. அம்மையப்பனுக்கு நடுவில் கந்தபெருமான் எழுந்து நிற்பார். மூன்றாக தெரியும் இந்த மூர்த்தங்கள் ஒன்றாக இருந்தவைதான். மூன்றாக அவை உலகில் வளம்வருகின்றன. இரண்டாக கொளுவிருக்கின்றன. ஒன்றாக அவை மகிழ்ந்து இருக்கின்றன. அவை ஒன்றில் ஒன்று இணைந்து மகிழ்ந்து இருப்பது எத்தனை பெரிய கருணை. இந்த மாபெரும் புடவியின் ஆடல் இது. இந்த ஆனந்த அபிராமிப்பட்டர் மண்ணில் இருந்து விடுப்பட்டு விண்ணேற படியாக பார்க்கின்றார். இதையே நீங்கள் விண்ணில் இருந்து உயிர் மண்ணிறங்க படியாக பாாக்கின்றீர்கள். அற்புதம்.\nமெய்கடலில் இருந்து எழும் கதை அலைகள் எத்தனை எத்தனை அழகு செய்கின்றன உள்ளத்தை. கடல்தான் உண்மை, அலைகள் அனைத்தும் கடலைச்சார்ந்தவைதான் ஆனாலும் அலையோடு கடலைப்பார்ப்பதுதான் எத்தனை அழகும் ஆனந்தமும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநஞ்சும் அமுதே , மாயையும் அசலே\nஅர்ஜுனன் கண்ட வட்ட வானவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mathippu.com/2014/09/Data-Card.html", "date_download": "2018-07-19T22:47:23Z", "digest": "sha1:I3XOMKH26MCFII322C7JZEPYVGX6EMKM", "length": 4501, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Micromax MMX377G Data Card சலுகை விலையில்", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Micromax MMX377G Data Card ரூ 899 விலையில் உள்ளது.\nரூ 1,999 மதிப்புள்ள இந்த Data card 55% தள்ளுபடியில் வெறும் ரூ 899க்கு கிடைக்கிறது.\nஇந்த சலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே. தவற விடாதீர்கள்.இது ஒரு நல்ல சலுகை.\nஇலவசமாக வீட்டில் கிடைக்கும் வசதி மற்றும் பொருள் கிடைத்த பின் பணம் கொடுக்கும் வசதியும் உண்டு.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/international-news/srilanka/29241-can-the-maithri-government-be-able-to-mahinda-challenge.html", "date_download": "2018-07-19T23:09:25Z", "digest": "sha1:3FPDSAJLDRUMSD5D5LOCYO34KSH5NC2M", "length": 8615, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "சாதனைகளை பட்டியலிட முடியுமா? மைத்திரிக்கு மகிந்த சவால் | Can the Maithri Government be able to? Mahinda challenge", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nஎனது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு காட்டமுடியும், மைத்திரி அரசாங்கத்தால் அப்படி செய்ய முடியுமா என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.\nஇலங்கையில் பிப்ரவரி மாதம் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் பலாங்கொடையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்சே, \"நான் ஆட்சியில் இருக்கும்போது பெறப்பட்ட கடன் தொகையை விட மைத்திரி தலைமையிலான அரசு, சர்வதேச நாடுகளிடம் அதிக கடன் பெற்றுள்ளது. ஆனால் பெற்ற கடனுக்கேற்ப நாட்டில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.\nபதிவி ஆசையில், பதவி காலத்தை 6 ஆண்டுகளாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முயற்சித்தார். எனினும் 5 ஆண்டுகள் மட்டுமே ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி குழப்பத்தில் உள்ளார். அதனால் என் மீது அவரது கோபம் திரும்பியுள்ளது\" என்றார்.\nமகிந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யப்படும் அரசு அறிவித்த சூழலில், மகிந்த சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n- குல்தீப்பிடம் கோபப்பட்ட தோனி\nவிவாதத்துக்கு நான் தயார்... நீங்க ரெடியா - அன்புமணியை சீண்டும் சிம்பு\nமக்கள் மீது மாநில அரசு போர் தொடுத்து வருகிறது- ஜி. கே. வாசன்\nவிடுதலை புலிகள் வர வேண்டும் என்ற இலங்கை அமைச்சர் ராஜினாமா\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nஹீரோ அவதாரம் எடுக்கும் அண்ணாச்சி\nவிஜய் 62 படத்தின் இமாலய பட்ஜெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruppiddy.net/?p=30998", "date_download": "2018-07-19T22:46:07Z", "digest": "sha1:YVDN7DY3G4BUDNE6OL3SGJDUYQ7NYNC5", "length": 11806, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "45 வருடங்களின் பின்னர் சாதனை படைத்த மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி..! | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » இலங்கை » 45 வருடங்களின் பின்னர் சாதனை படைத்த மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி..\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\n45 வருடங்களின் பின்னர் சாதனை படைத்த மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி..\nகடும் வறுமையான குடும்ப சூழ்நிலையிலும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி தொடர்பில் நேற்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில் குறித்த மாணவியை தன்னிடம் அழைத்து வருமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகம் ஊடாக கலேவெல கல்வி இயக்குனரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் துலஞ்சலி மதுமாலி பிரேமரத்ன என்ற மாணவி 168 புள்ளிகளை பெற்றுள்ளார். திக்கல ஆரம்ப பாடசாலை 1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் முதல் முறையாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதல் மாணவி இவராகும்.\nஇம் மாணவியின் தந்தை சிறுநீரக நோயினால் உயிரிழந்துள்ள நிலையில் அவரது தாயார் தற்போது கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவருகின்றார்.\nஅதற்கமைய உடனடியாக செயற்படும் வகையில் சிறுநீரக நோய் நிவாரண நிதியை மாணவியின் உயர்தரம் கல்வி வரை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஸ்ரீலங்காவின் உள்ளுர் ஊடகங்களில் துலஞ்சலி மதுமாலி தொடர்பான செய்திகள் நேற்று வெளியாகி இருந்தன. இதனை அறிந்து கொண்ட ஜனாதிபதி, குறித்த மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.\nஅத்துடன் ஜனாதிபதி இல்லத்திற்கு குறித்த மாணவியை இன்றைய தினம் அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.\nபரீட்சை சித்தியடைந்த மாணவி தந்தையிடம் கோரிய பரிசு\nபுலமைப் பரிசில் பரீட்சை.முதல் இடங்கள் பெற்ற யாழ் மாணவர்கள்\nபுலமைப்பரிசில் பரீட்சையில் வடக்கிற்கு சிறந்த பெறுபேறு\nஉமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளைப் பெற்று சாதனை\nஎனது வெற்றிக்கு துணைநின்ற அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்:மைத்திரிபால சிறிசேன\n« விமானத்தில் நடுவானில் தமிழர் மரணம்\nமரண அறிவித்தல் திருமதி அப்பாத்துரை ஞானம்பாள் »\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil.9india.com/archives/1925", "date_download": "2018-07-19T23:00:38Z", "digest": "sha1:N5M5WI276OFX63FOAKIPCZQKFTCB5HA6", "length": 4242, "nlines": 54, "source_domain": "www.tamil.9india.com", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு-அதிமுக வரும் தேர்தலில் வெற்றி பெறும் | 9India", "raw_content": "\nமுதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு-அதிமுக வரும் தேர்தலில் வெற்றி பெறும்\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா 14 மாதங்களுக்குப் பிறகு ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஜெயலலிதா 6 மாவட்ட அ.தி.மு.க அலுவலகங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்த வைத்தார்.பின்னர் தொண்டர்களிடையே பேசிய ஜெயலலிதா கூறியதாவது:\nதீய சக்திகளிடம் இருந்து அ.தி.மு.கவை காப்பாற்றி வருகிறேன். அ.தி.மு.க இன்னும் பல 100 ஆண்டுகள் மக்களுக்குக்காக பணியாற்றும்.சட்டசபை தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.வரும் சட்டமன்ற தேர்தலில். அ.தி.மு.க மகத்தான வெற்றி பெறும் என்று கூறினார்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/gadgets/drones-turn-into-artists-create-outdoor-paintings-tamil-011810.html", "date_download": "2018-07-19T23:24:14Z", "digest": "sha1:OINNIWJF3PBYOXPNJR4I4DU476WWW2QS", "length": 9812, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Drones turn into artists' to create outdoor paintings - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'ஓவியர்'களாக உருவமெடுக்கும் ட்ரோன்கள், எப்படி..\n'ஓவியர்'களாக உருவமெடுக்கும் ட்ரோன்கள், எப்படி..\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nவிவோ என்எக்ஸ்இ போன் அறிமுகம்: ரூ.44,990\nரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் வாட்ஸ்ஆப்: வெறலெவல்.\nஎம்.எஸ்.வேர்டு டாக்குமெண்டை பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பது எப்படி\nவண்ண மையினால் நனைக்கப்பட்ட பஞ்சுகளை வைத்திருக்கும் ஒரு மினியேச்சர் கை கொண்ட சிறிய ட்ரோன்கள் விரைவில் பெரிய ஓவியங்கள் மற்றும் வெளிப்புற சுவரோவியங்கள் உருவாக்கும் வல்லமையை பெற இருக்கின்றன. இந்த கலை ஆக்கத்திற்கு புதிதாக விஞ்ஞானிகள் உருவாக்கிய மென்பொருளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.\nஸ்டிப்ப்ளிங் (stippling) என்று அழைக்கப்படும் இந்த கலைநுட்பத்தை கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தின் பால் க்றை மற்றும் அவரது மாணவர்கள் 'டாட் வரைபடங்கள்' மூலம் ஒரு சிறிய ட்ரோன் ப்ரோகிராமை உருவாக்கியுள்னர். நிரலாக்க திறமையுடன் ப்ரோகிராம் செய்யப்பட்டத்தை பின்பற்றி ட்ரோன்கள் துல்லியமாக, பறந்துக்கொண்டே திட்டமிட்டவழிகளில் வண்ண மைகளை செலுத்தி ஓவியங்களை உருவாக்கும்.\nஇதற்கான ட்ரோன்களின் மினியேச்சர் கையின் உள்ளங்கையில் மை நனைத்த பஞ்சு பொருத்தப்பட்டு ஓவியங்கள் மிக துல்லியமாக நிகழ்த்தப்படும். மேற்பரப்பில் வண்ணங்கள் பூசப்பட்ட பின்பு அதன் உள் உணரிகள் (internal sensors) மற்றும் ஒரு மோஷன் கேப்சர் அமைப்பு (motion capture system) உதவியுடன் சரியான இடங்களில் ட்ரோன்களால் மையை துடைக்கவும் முடியும்.\nஇதுவரை இந்த பறக்கும் ரோபோக்கள் மூலம் காண்பிக்கப்பட்ட தாள்களில் ஆலன் டூரிங், கிரேஸ் கெல்லி மற்றும் சே குவேராவின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. வரையப்பட்ட ஒவ்வொரு ஓவியமும் அதனதன் அளவுகளை பொருத்து சில நூறு புள்ளிகளில் இருந்து ஒரு சில ஆயிரம் கருப்பு புள்ளிகள் கொண்டு உருவாக்கப்படுகிறது.\nஇதே முறையை பயன்படுத்தி இறுதியில், பெரிய ட்ரோன்கள் மூலம் அடைய கடினமான வளைந்த அல்லது ஒழுங்கற்ற கட்டிட முகப்பு மற்றும் வெளிப்புற பரப்புகளில் சுவரோவியங்கள் வரைய முடியும் என்று கூறியுள்ளார் மெக்கில் பல்கலைக்கழகத்தின் பால் க்றை.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nஅடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/34612/veera-pandiya-katta-bomman-official-trailer", "date_download": "2018-07-19T23:24:10Z", "digest": "sha1:YFNN4DU4XWJZJ7QUNDJX2OFIJP62RD22", "length": 4197, "nlines": 64, "source_domain": "www.top10cinema.com", "title": "வீரபாண்டிய கட்டபொம்மன் - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவீரபாண்டிய கட்டபொம்மன் - டிரைலர்\nவீரபாண்டிய கட்டபொம்மன் - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமிஷன் இம்பாஸிபிள் - ட்ரைலர் தமிழ்\nஅரசு விழாவாக கொண்டாடும் சிவாஜி பிறந்த நாள்\nமறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அக்டோபர் 1-ஆம் தேதி வருகிறது. கலைமாமணி, பத்மபூஷன்,...\nநவம்பர், டிசம்பரில் அடுத்தடுத்து ரிலீஸாகவிருக்கும் அதர்வா படங்கள்\nஎதிர்பார்த்த அளவுக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெறவில்லையென்றாலும் அதர்வாவின் வேறொரு பரிணாமத்தை...\nசிவாஜி மணி மண்டபத்தை துணை முதல்வர் திறந்து வைக்கிறார்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் அக்டோபர் 1-ஆம் தேதி...\nசெவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி - புகைப்படங்கள்\nசிவகாமியின் செல்வன் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/107812-daughter-saves-fathers-life.html", "date_download": "2018-07-19T23:20:42Z", "digest": "sha1:RLBZ6ZH4TEU35LNT4OF4X6NHIHIQGGDD", "length": 17431, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்த மகள்! ராஞ்சியில் நெகிழ்ச்சி சம்பவம் | Daughter saves father's life", "raw_content": "\n`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாக சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்.. வயது வரம்பு உயர்வை கவனிக்க\n மனமுடைந்த விவசாயி.. கொத்தமல்லியை சாலையில் கொட்டி வேதனை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை `சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n`போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ - சேலத்தில் கைது செய்யப்பட்ட சீமானுக்கு ஜாமீன் கோஷ்டி மோதலால் அதிர்ந்த திருச்சி காங்கிரஸ் அலுவலகம்’ - சேலத்தில் கைது செய்யப்பட்ட சீமானுக்கு ஜாமீன் கோஷ்டி மோதலால் அதிர்ந்த திருச்சி காங்கிரஸ் அலுவலகம் - ஒருவருக்குக் காயம் ``பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் - ஒருவருக்குக் காயம் ``பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்” - கோவில்பட்டியில் மாணவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி\nதந்தைக்கு மறுவாழ்வு கொடுத்த மகள்\nராஞ்சியைச் சேர்ந்த மருத்துவர் ரச்சிட் பூஷன் (DrRachit Bhushan Shrivastva) தன்னிடம் சிகிச்சை பெற வந்தவர் குறித்து தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்ட செய்தி தற்போது வைரலாகி உள்ளது.\nஅவருடைய ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டிருப்பதன் சாரம்சம் இதுதான். ’பலருடைய வாழ்க்கையில் தந்தைதான், ரியல் லைஃப் ஹீரோ. மகள்களுக்காக எந்த ரிஸ்க் எடுப்பதற்கும் அஞ்சாதவர்களாய் இருப்பார்கள். இந்தப் பெண் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால், இவள் தன்னுடைய கல்லீரலை தனது தந்தைக்கு வழங்கி அவருக்கு உயிர்கொடுத்துள்ளார். இப்போது எனக்கு சூப்பர் ஹீரோவாக காட்சியளிக்கும், இவளை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது எனப் பதிவிட்டுள்ளார். தந்தைக்காக தன்னுடைய கல்லீரலை வழங்கிய பூஜா பிஜர்னியாவுக்கு (Pooja Bijarnia) சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இளைய சமுதாய பெண்களுக்கு அவர் ரோல் மாடலாக இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சல்யூட் பூஜா..\nவெ.வித்யா காயத்ரி Follow Following\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்Know more...\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nதந்தைக்கு மறுவாழ்வு கொடுத்த மகள்\nகாய்ச்சலில் 29 வகை இருக்கின்றன; அனைத்துமே 'டெங்கு' அல்ல\nமும்பைத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த கமாண்டோவுக்குச் சிலை எழுப்பிய மனைவி\n2018 உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதிபெறாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T23:21:34Z", "digest": "sha1:FJJITPCZ6FBTSF3JWNGSB23H2NMNC7H2", "length": 43134, "nlines": 885, "source_domain": "xavi.wordpress.com", "title": "காதல் கவிதைகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nTag Archives: காதல் கவிதைகள்\nகாதல் ஓர் காட்டு மலர்\nBy சேவியர் • Posted in கவிதைகள், TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nகவிதை எழுதக் காகிதம் எடுத்தால்\nBy சேவியர் • Posted in கவிதைகள், TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nஊமைப் படமாய் உருவங்கள் நகரும்.\nBy சேவியர் • Posted in கவிதைகள், TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nஅன்றைய உன் மூச்சுக் காற்றை\nகடைசித் துளிக் கண்­ரை விட\nBy சேவியர் • Posted in கவிதைகள், TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nஉன் கேள்விகளும் உள் இரசனைகளும்\nBy சேவியர் • Posted in கவிதைகள், TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nநீ கடைசியாகப் பறித்துப் போட்ட\nஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்.\nBy சேவியர் • Posted in கவிதைகள், TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nBy சேவியர் • Posted in கவிதைகள், TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nகண்டு மகிழும் காளை வயது.\nஎல்லைக்கு அப்பால் சிரித்து நிற்கிறதே \nகடப்பாரை தான் காதல் எனும்,\nBy சேவியர் • Posted in கவிதைகள், TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nஉருகும் போதே உலர வைக்கும்\nபூமி நோக்கி பாய்ந்த போது தான்\nசாரளம் வளியே சாரல் அடித்தது.\nBy சேவியர் • Posted in கவிதைகள், TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nBy சேவியர் • Posted in கவிதைகள்\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : என் இனிய கணினியே.\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதிருபாடல்கள் தரும்பாடங்கள் – 2\nWeek 2 திருபாடல்கள் தரும்பாடங்கள் நற்பேறு பெற்றவர் யார் அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் முதல் திருபாடல் மக்களுக்கு அறிவுரை சொல்கின்ற திருப்பாடலாக அமைந்திருப்பது சிறப்பு. பொதுவாக தங்களுட […]\n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எங்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n3D மாயாஜாலம் எப்படி… on 3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது…\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alleducationnewsonline.blogspot.com/2016/04/iia.html", "date_download": "2018-07-19T23:07:37Z", "digest": "sha1:XLKCRP4KDXC2DJARDKVP4DDRSQXKGPDF", "length": 36025, "nlines": 558, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : TNPSC தொகுதி IIA-ல் அடங்கிய பணிக்கு 4-வது கட்ட கலந்தாய்வு !!!", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nTNPSC தொகுதி IIA-ல் அடங்கிய பணிக்கு 4-வது கட்ட கலந்தாய்வு \nphase of Certificate Verification and Counselling is to be held on 12.04.2016 and 13.04.2016 respectively, at the O/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, VOC Nagar, Chennai – 600 003. 2. The tentative list of candidates who have been provisionally admitted for the IV Phase of Certificate Verification and Counselling has been hosted in the Commission’s Website. Candidates are also informed individually through E-mail / SMS and by speed post about the date and time of Certificate Verification and Counselling. 3. Candidates are admitted for Certificate Verification based on the marks obtained by them in the Written Examination, claims made by them in their On-line applications and as per rule of reservation of appointments, and their admission for counselling is subject to availability of vacancies in their respective reservation categories as per their rank and rule of reservation of appointments. 4. Candidates who have been admitted for Certificate Verification and Counselling are directed to present themselves as mentioned in the Certificate Verification and Counselling Schedule. Candidates who do not appear for Certificate Verification and Counselling on the date and time allotted to them will lose his/her opportunity, and they will not be given any further chance to appear for the same. Secretary Tamil Nadu Public Service Commission Date: 31.03.2016 தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி IIA-ல் அடங்கிய) 2013-2014- [Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-Interview posts)]- இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 06.02.2014 மற்றும் 16.04.2014ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 29.06.2014 அன்று நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 12.12.2014 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான 19 (14 - உதவியாளர்கள் மற்றும் 5 - நேர்முக எழுத்தர்) காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு, நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 12.04.2016 மற்றும் 13.04.2016 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு SMS மற்றும் E-mail மூலமும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அட்டவணை (அழைப்புக் கடிதம்) விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேதி: 31.03.2016\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nமருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: மத்தி...\nTNPSC உதவி புள்ளியியல் ஆய்வாளர் இரண்டாம் கட்ட சான்...\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்...\nபள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்...\nதமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டிய...\nபள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்...\nமாநில தேர்வுக்கு தடை; மாணவர்கள் அச்சம்.\nஆய்வக உதவியாளர் நியமனம் கேள்விக்குறியான உத்தரவு.\nமருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கின...\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.\nதிட்டமிட்டப்படி மே 1ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்...\nபள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்...\nTNPSC நூலகர் பணி சான்றிதழ் சரிபார்ப்பு 9–ந்தேதி அழ...\nRTE:25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை; வரும் 3 முதல் விண...\nமருத்துவப் படிப்பு: மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத...\nநாடு முழுவதும் மருத்துவம், பல்மருத்துவ படிப்புகளுக...\nகட்டாய நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு சிக்க...\nமருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் ...\nநடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவ படிப்ப...\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்\nமே 9ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்\n24-4-16 அன்று தேர்தல் வகுப்பில் கலந்து கொள்ளாதவர்க...\nமே 14-இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.\n17 ஆயிரம் ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் புதிதாக ...\nமே மாதம் இட மாறுதல் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.\nமெட்ராஸ் ஐஐடி நடத்தும் எச்எஸ்இஇ தேர்வு முடிவு வெளி...\nஅர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள் பற்றிப...\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்\nதமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு: மருத்துவ பொ...\nமே மாதம்சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, இடமாறுதல் க...\nஜே.இ.இ., 'ரிசல்ட்' வெளியீடுகுறைந்தபட்ச 'கட் ஆப்' 1...\nமருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டே நுழைவு தேர்வு\nபொது தேர்வு முடிவில் பயமா\n746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் அபாயம்: 8 லட...\nதேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்...\nஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்புகள் ஆன்-லை...\nடி.என்.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு இலவச பயிற்சிவகுப...\nSSA சார்பில் மாவட்ட அளவில் பள்ளி செல்லா குழந்தைகள்...\nதேர்தல் பணி நியமன தகுதி சிறப்பு ஆசிரியர்கள் கவலை.\nதொடக்ககல்வி - நிலுவை ஊதியம் ஒரு இலட்சத்திற்கு மேலா...\n746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் அபாயம்\nமே 9ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்\nபொம்மலாட்டம் மூலம் கல்வி... அரசுப்பள்ளி ஆசிரியர்\nநாக்பூர் விஎன்ஐடி-யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா....\nஹைதராபாத் என்ஐஎன் இன்ஸ்டிடியூட்டில் காத்திருக்கும்...\nநைனிடால் வங்கியில் பணியிடங்கள் காலி....\nஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.உட்பட 1079 பணியிடங்களை நிரப்ப ய...\nநடமாடும் மருத்துவ குழு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nவிரைவில் கால்நடை படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்பட...\nமருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்க...\nபிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் எப்போது\nமனநல பாதுகாப்பு டிப்ளமோ படிப்பு:\nஅங்கீகாரம் பெறாத 13 பள்ளிகளின் பட்டியல் வெளியீடு\nஎம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர ஜூன் 11...\nபி.எஸ்.எல்.வி. சி-33 ராக்கெட் 51½ மணி நேர கவுண்ட்ட...\nமருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு கட்டாயம்:இன...\nஎம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர ஜூன் 11...\nவாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொட...\nதபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை \nதேர்தல் பயிற்சிக்கு ரூபாய் 150 வழங்கப்பட்டதா \nஎம்.இ., நுழைவுத்தேர்வுமே 2ம் தேதி முதல் பதிவு.\nவேதியியல் பட்டதாரிகளுக்கு எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய...\nஅடுத்து என்ன படிக்கலாம் +2 மாணவர்களுக்கு உதவும் அற...\nஐடிஐ, பட்டதாரிகளுக்கு முத்திரைத்தாள் அச்சகத்தில் ப...\nபள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் \nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்\nவிரைவில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் ...\nமருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே பொது நுழைவுத்தே...\n\"மரணத்தின் பிடியில் இருந்தாலும் மண்டியிடுவதற்கு நி...\nதேர்தல் அலுவலர்கள் உடல் நலன் காக்க மருத்துவக் குழு...\nவாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் அலுவலர் நியமனம் ச...\nநெடுஞ்சாலைகளில் வேகத் தடைகளுக்குப் பதில் 3டி பெயிண...\nபிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் எப்போது\nமுதுகலை படிப்புக்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ...\nஎம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுநிலை படிப்ப...\nமத்திய பல்கலைக்கழகங்களில் 5,900 ஆசிரியர் பணியிடங்க...\nதொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர விண்ணப்பம் விந...\nமருத்துவ மாணவர்களுக்கு உயிரியல் நன்னெறியை கற்பிக்க...\nஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத மொழி; மத்திய அரசு\nஆறு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் ...\nஇந்திய ராணுவத்தில் ஹவில்தார் ஆகலாம்.\nFIND TEACHER POST ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்...\nஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் ஆலோசகர் பண...\nநைனிடால் வங்கியில் மேலாண்மை டிரெய்னி பணி\nஎலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புராஜெக்ட் பொறியாளர் ...\nயுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவர் பணி.\nமத்திய அரசில் மருந்தாளுநர், ஆய்வக உதவியாளர் பணி\nமுதுகலை பட்டதாரிகளுக்கு அரிசி ஆராய்ச்சி மையத்தில் ...\nமத்திய நதிநீர் ஆணையகத்தில் 49 Skilled Work Assista...\nஇந்திய ராணுவ கல்விப்பிரிவில் 635 ஆசிரியர் பணி: விண...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://de.unawe.org/Kinder/unawe1611/ta/", "date_download": "2018-07-19T23:07:52Z", "digest": "sha1:37S5Z35BEXLVJ6MYGZADF6ZDUQRE35QR", "length": 9830, "nlines": 104, "source_domain": "de.unawe.org", "title": "உங்களுக்கு இருளென்றால் பயமா? | Space Scoop | UNAWE", "raw_content": "\nஎல்லோருக்கும் இருளைப் பார்த்து தங்களது வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் பயம் கொண்டிருப்பார்கள். நடக்கும் போது சப்தம் எழுப்பும் தரை, காற்றில் ஆடும் திரைச்சீலை என்று இரவில் எழுமாறாக இடம்பெறும் நிகழ்வுகள் எம்மை பயம் கொள்ளச்செய்யலாம். ஆனால், எமக்கு இருட்டின் மீது பயம் கிடையாது, மாறாக அந்த இருளில் ஒழிந்திருக்கும் ஒன்றில்தான் பயம்.\n(இருள் மீதான பயம் என்பது எமக்கு ஒரு அனுகூலமான விடையமே; இது எம்மை ஆபத்தான வேளைகளில் விழிப்புடன் செயற்பட உதவுகிறது\nஇருளில் ஒழிந்துகொண்டு எம்மை அச்சுறுத்தும் அசுரன் என்று ஒன்றும் பூமியில் இல்லை என்று எமக்குத் தெரியும், ஆனால் அப்படி எதாவது இருக்க வாய்ப்புகள் இருக்கின்றனவா பூமியில் இல்லாது இருக்கலாம், ஆனால் இந்தப் பிரபஞ்ச வெளியில் அப்படியான அரக்கர்கள் அதிகம் இருக்கின்றார்கள் – அவர்களுக்கு கருந்துளைகள் என்று பெயர்.\nபாரிய விண்மீன்களின் இறப்பில் கருந்துளைகள் பிறக்கும். கருந்துளைக்கு அருகில் செல்லும் எதுவாயினும் கருந்துளையின் ஈர்ப்பு விசை என்னும் இரும்புப் பிடிக்குள் இருந்து தப்பித்துவிட முடியாது. கருந்துளை அதற்கு அருகில் வரும் அனைத்தையும் அப்படியே விழுங்கிவிடும்\nஇதனைவிட மிகப்பெரிய அச்சுறுத்தலான விடையம், இவை கட்புலனாகாதவை, அதாவது அவை இப்படியாக தனக்கு அருகில் வரும் ஏதாவது பொருளை விழுங்கும் வரை அவை மறைவாகவே இருக்கும்.\nமேலே உள்ள படத்தில் இரண்டு விண்மீன் பேரடைகள் காணப்படுகின்றன. படத்தின் வலப்பக்கத்தில் காணப்படும் பிரகாசமான பிங்க் நிற விண்மீன் பேரடையின் மத்தியில் மிகப்பாரிய கருந்துளையொன்று காணப்படுகிறது. இப்படத்தை நீங்கள் கூர்ந்து கவனித்தால், நீல நிற விண்மீன் பேரடையில் இருந்து விண்மீன்களையும் வாயுக்களையும் இந்தப் பாரிய கருந்துளை உறுஞ்சிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.\nசிறு குழந்தைகளைப் போல, கருந்துளைகள் உண்ணும் போது, அவை அதிகளவான உணவை வெளியில் சிந்தும்; கருந்துளைகள் பொருட்களை விழுங்கும் போது சூடான வாயுக்களை விசிறியடிக்கும். அப்படி விசிறியடிக்கும் வாயுக்களைப் பார்க்கும் போது, படத்தில் உள்ளது போல ஒரு பாரிய பிரபஞ்ச வெடிப்புப் போல தென்படும். வெடிப்புப் போல தென்படுவது மட்டுமல்லாது, வெடிப்பினால் எப்படியான பாதிப்புக்கள் ஏற்படுமோ அதனைப் போலவே பாரிய விளைவுகளையும் ஏற்படுத்தும். இந்தப் படத்தில் இருக்கும் பிங்க் நிற விண்மீன் பேரடையை இந்த கருந்துளையில் இருந்து வரும் வாயு அளவுக்கதிகமாக வெப்பமாக்குவதால், இந்த விண்மீன் பேரடையில் எந்தவொரு விண்மீனும் பிறப்பதில்லை.\nவிண்மீன் பேரடைகள், விண்மீன்களை உருவாகும் தொழிற்ச்சாலைகளாக உருவாகின்றன. அவற்றின் செய்முறை: பிரபஞ்ச வாயு + ஈர்ப்புவிசை = விண்மீன்கள். இங்கே உள்ள படத்தில் இருக்கும் விண்மீன் பேரடையில் விண்மீனை உருவாக்கத் தேவையான அனைத்தும் இருந்தும், இங்கே விண்மீன்கள் உருவாகாமல் இருப்தற்கான காரணத்தை இன்று நாம் கண்டறிந்துவிட்டோம்.\nபடத்தில் உள்ள பிங்க் வகை விண்மீன் பேரடை ஒரு புதிய வகையான பேரடையாகும், இவற்றுக்கு “சிவப்பு வெந்நீரூற்று” (red geyser) என பெயரிட்டுள்ளனர். இவை பூமியில் இருக்கும் வெந்நீர் ஊற்றுக்களை அடிப்படியாகக் கொண்டு பெயரிடப்பட்டுள்ள. வெந்நீரூற்று என்பது இயற்கையாக அமைந்துள்ள சூடான நீரைக் கொண்டுள்ள குட்டையாகும். சில வேளைகளில் இவை எரிமைலைகளைப் போல சூடான நீரை காற்றில் பீச்சியடிக்கும்.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Sloan Digital Sky Survey.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://honeylaksh.blogspot.com/2017/07/blog-post_18.html?showComment=1500370614411", "date_download": "2018-07-19T22:33:55Z", "digest": "sha1:25EQHM34BZ2TDDB6LLJJSGZBD5U24ACI", "length": 44445, "nlines": 444, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சுமையா – ஒரு பார்வை.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 18 ஜூலை, 2017\nசுமையா – ஒரு பார்வை.\nசுமையா – ஒரு பார்வை.\nவைக்கம் முகம்மதுபஷீர், தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ஜாகீர்ராஜா வரிசையில் கொண்டாடப்படவேண்டியவர் கனவுப் ப்ரியன். அவரது சிறுகதைத் தொகுப்பு சுமையா படித்தவுடன் ஒரு மாதிரி பரவசமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டு நூலைக் கீழே வைக்காமல் 3 மணி நேரத்தில் படித்து முடித்தேன்.\n21 கதைகள் கொண்ட இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒரு விதம் . ஒரு ரகம். ஒன்றோடு ஒன்று தொடர்பில் வருவதில்லை. நிலப்பரப்பும் நினைவுப் பரப்பும் கூட . ஒரு தீப்பொறியைப் போல அவரது கதைகள் என்னுள் இறங்கி இருக்கின்றன. உரசினால் ஆக்கபூர்வமான நெருப்பைப் பற்ற வைக்கும் ஏன் என்று கேள்வி கேட்கும் ஒரு மனிதநேய மனிதனின் கேள்விகள் அடங்கிய கதைகள்.\nஒவ்வொரு கதையிலும் கதை மாந்தர் வெவ்வேறு நாடு, மொழி , மதம் இனம், இடத்தைச் சார்ந்தவர்களாகவும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தார்மீகப் பண்பாட்டுக் குணங்களும் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் சிறப்பு. அவர் எழுப்பும் கேள்விகள் எதைச் சார்ந்தவர்களாயினும் ஆதரிக்கும் விதத்தில் அவர்களும் ஆக்ரோஷப்படும் விதத்தில் பொதுமையான ஒரு நியாயத்தில் அடங்கி இருப்பது தனித்துவம்.\nகுறும்படமாக எடுக்கக்கூடிய தன்மை ஒவ்வொரு கதையிலும் காணப்படுகிறது. ஓரிரு கதைகளை ஆரம்பிக்கும்போது திரும்ப நாம் முதல் பக்கத்தை படித்து நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். தகவல் சுரங்கம் மட்டுமல்ல இவர் அத்தகவல்களை எப்படி அடுக்கிக் கொடுக்க வேண்டும் என்பதையும் நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.\nதகவல்கள் அதிகமாகிவிட்டால் கட்டுரை ஆகிவிடக்கூடிய பாதிப்புகள் ஓரிரு கதைகளில் இருந்தும் அவற்றின் முடிவுத்தன்மை அவற்றைக் கதையில் கொண்டு சேர்க்கிறது. கடல் பற்றி என்றாலோ கானகம் பற்றி என்றாலோ பறவை பற்றி என்றாலோ கனவுப் ப்ரியன் சொல்லிவிடுவதை விடவும் அதிகமான விவரங்களை யாரும் படைத்துவிட முடியாத அளவு வலிமையான சித்திரங்களாக அமைந்துள்ளன கதைகள்.\nஇதிலும் மருத்துவ அறிவியல் சார்ந்த தகவல்கள் கொண்ட கதைகள் வித்யாசமாகவும் நிறைய அறியத்தருவனவாகவும் அமைந்துள்ளன. ஒரு காயத்தையோ பணம் எடுத்துச் செல்வதையோ சொல்லத் துவங்கும் கதை அது கணவனால் ஏற்பட்ட காயமோ, அல்லது பணம் தொலைந்து விடப்போகிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வாழ்வில் எதிர்கொள்ளும் வெவ்வேறு சிக்கல்களை வெளிக்கொணர்கிறது. நாம் எதிர்பாராத கோணத்தில் பயணிப்பதுதான் இவரது கதைகளின் சிறப்பம்சம். ஒரு கதை பெண்ணின் பார்வையிலும் பயணிக்கிறது \nசெய்திகளையும் சிறுகதையாக்கும் உத்தி சிறப்பு. அது சம்பந்தமான ஏ டு இஸட் தகவல்களைத் திரட்டிக் கொடுத்துள்ளார். அபுல்கலாம் ஆஸாத் ஜியின் ஆப்கன் ஈரான் பற்றிய ஏதோ ஒரு கட்டுரையில் பஸ்தூனியர்களை அவர் சிலாகிக்கும் அதே கோணத்தில் நம்மையும் சிலாகிக்க வைத்திருப்பார், அட இவங்க எல்லாம் ஆளவே பொறந்தவங்க. யாருக்கும் அடங்கியே இராதவங்க. யாருக்கும் கப்பம் கட்டாதவங்க என்ற அவரின் பெருமிதம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். அதே போல் அரபி , உருதுக் கவிதைகளை அவர் விளக்கும் விதம் போல கனவுப் ப்ரியனும் அரபி உருதுக் கவிதைகளைத் தேவையான இடத்தில் பயன்படுத்தி உள்ளார். மேலும் சிந்தனையாளர்கள், மேதைகள், கண்டுபிடிப்பாளர்களின் கருத்துக்களை தகுந்த இடங்களில் மேற்கோள் காட்டியிருப்பது இயல்பாக அதே சமயம் வியப்பைத் தருவதாகவும் இருக்கிறது.\nசுமையா நான் முன்னுரையைப் படித்துவிட்டு மலாலா அளவு நினைத்தேன். கதையில் அவரது பங்கு வித்யாசமாய் வெளிப்பட்டது. ஆனால். ஆயிஷாவிடம் அஹமதுயார்கான் மகளா என்று யாராவது அவரைக் கேட்கமாட்டார்களா என்று ஏங்க வைத்தது கதை.\nநம்பி கோயில் பாறைகள் ஒரு மாயக்கனவைப் படைத்தன. ஆவுளியா கடல்சார் தகவல்களை அள்ளித்தெளித்தாலும் ஒரு சினிமாட்டிக்கான முடிவாக இருந்தது. நேற்றைய ஈரம் காதலைக் கொன்னவனும் மாட்டுக்கறி தின்னவன் என்று கொன்னவனும் எவ்வளவு குரூரமானவர்கள் என்று அறைந்தது.\nஅதுவேறு ஒரு மழைக்காலம் மூன்றுவிதமான பதில் அறியாக் கேள்விகளுக்குப் பதில் அளித்தது. மார்க்கோ போலோ இழிவரல் வரவைத்த கதை. எட்டாவது அதிசயமாக காரகோரம் பிரிட்ஜைக் கட்டிய ஒரு கர்னல் சுயம் இல்லாமல் வாழ்வது குறித்து விசாரம் செய்தது.\nஷாஹிர்க்கா தட்டுக்கடை, வியாதிகளின் மிச்சம், துணிக்கடை அண்ணாச்சி, , மண்ணெண்ணெய் குடிச்சான், சூது கவ்வும் , நீ வந்தது விதியானால், தற்கொலைப் பறவைகள் கழிவிரக்கம் கொள்ள வைத்த கதைகள்.\nஜெனியின் டைரிக்குறிப்புகள் ஃபேண்டஸிக்கதை. அன்று சிந்திய ரத்தம் முக்கிய விஷயத்தை முன்னிறுத்தி நடுநிலை பேசிய கதை..\nரசவாதம், அன்னக்காடி சிறிது கட்டுரை ஆகிவிடும் அபாயத்தில் தகவல்களால் ததும்பு கதைகள் எனினும் பார்வை இல்லாதவர் நிகழ்த்தும் ரசவாதமும், அரிசிக் சோறின் முக்கியத்துவமும் சொல்வதால் பிடித்திருந்தது.\nஇந்தத் தொகுப்பிலேயே என்னைப் பெரிதும் கவர்ந்த கதை கடற்குதிரை. கண்ணீர் கசிய வைத்தது என்றால் மிகையில்லை. அந்தத் தகப்பன் மட்டுமல்ல மகனும் கூட தன் குடும்பத்தைக் கர்ப்பம் தரித்த ஆண் கடற்குதிரைகள்தாம்.\nஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் பற்றிய மதிப்பீடு மிகச் சரியாகப் பதியப்பட்டிருக்கிறது. சுயஎள்ளல் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது. ஆஸாத்ஜி சொல்வதுபோல் எல்லாமே சல்தா ஹை என்று எடுத்துச் செல்லும் இன்றைய மனநிலை பல்வேறு கதைகளில் வாய்க்கப்பெற்றிருக்கிறது.\nஇவ்வருமையான தொகுப்பை அனுப்பிய திரு ரத்னவேல் சார் அவர்களுக்கு நன்றியும் அன்பும். இன்னும் தொடர்ந்து எழுதுங்க கனவுப் ப்ரியன். தொடர் வெற்றிகள் உங்களுக்கு காத்துக்கிட்டு இருக்கு. சாகித்ய அகாடமி போன்ற பல விருதுகள் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநூல் :- சுமையா ( சிறுகதைத் தொகுப்பு)\nஆசிரியர் :- கனவுப் ப்ரியன்\nபதிப்பகம் :- நூல் உலகம்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:29\nஆழ்ந்த விமர்சனம்... கனவுப் ப்ரியன் அவர்களுக்கு வாழ்த்துகள்...\n18 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 7:47\nசுமையா – ஒரு பார்வை - அற்புதமான மதிப்புரை. வாழ்த்துகள் கனவுப் பிரியன் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி Thenammai Lakshmanan\n18 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 9:52\nஅருமையான மதிப்பீடு. விரைவில் வாசிப்பேன்.\n18 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:06\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:50\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nதிப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில்.\nபேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.\nபிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்\nசாட்டர்டே போஸ்ட் :- கேட்டராக்டைத் தாமதிக்க திரு. ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். குஜராத் ஜர்வானியின் இயலுலகி...\nநீர்மேலாண்மையைத் தேடி – ஒரு பார்வை.\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )\nஇந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும். – ஒரு ப...\nகொடிமரத்தின் வேர்கள் - ஒரு பார்வை\nதிண்டல் முருகனின் திருமுக தரிசனம்.\nராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில ...\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் – ஒரு பார்வை.\nஎன் தெருவழியே போறவரே. – ஒரு பார்வை.\nவளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும் – ஒரு பார்வை...\nதமிழ் நானூறு – ஒரு பார்வை.\nபாகவதக் கதைகள் – ஒரு பார்வை\nயோசிக்கலாம் வாங்க – ஒரு பார்வை\nசாட்டர்டே ஜாலி கார்னர். ட்ரெண்டிங் ட்ரென்ஞ்சர்ஸ் ப...\nஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.\nகாரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்....\nகாரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திரும...\nஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை...\nதிருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப்பெருமாள் ஆலயத்தில் போ...\nநாக சதுர்த்தி கருட பஞ்சமி வரலெக்ஷ்மி விரத கோலங்கள்...\nசுமையா – ஒரு பார்வை.\nமலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.\nசிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.\nடேனிஷ் கோட்டையில் மறைவாய் சில பீரங்கிகள்.\nதிருக்கடையூர் அபிராமி, சீர்காழி சட்டைநாதர் கோயில்க...\nஅலையில் சலம்பும் சிலம்பின் ஒலி.\nகோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.\nடாக்டர் கிருஷ்ணஸ்வாமி – என்னைக் கவர்ந்த முதல் டாக்...\nசுவையான மட்டன் குழம்பு வைப்பது எப்படி \nஊமையன் கோட்டையா காதலர் கோட்டையா.\nவள்ளுவர் கோட்டமும் சிவன் பார்க்கும்.\nகாரைக்குடி ஸ்ரீ ராமவிலாஸம் தியேட்டர்.\nமஹாபலிபுரம் – கடற்கரைக் கோயில்களும் அலைக்கரையான்கள...\nபூமீஸ்வர ஸ்வாமிகோயில் - புதுவண்ணத் தேர்.\nதிருமயம் கோட்டையில் இரும்பு பீரங்கிகள்.\nகம்பன் நேற்று-இன்று-நாளை – ஒரு பார்வை.\nசரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY ...\nதமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கம...\nகாரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.\nஆனந்த விநாயகரும் அத்தானின் கடிதமும்.\nபிக் பாஸும் சாட்சி பூதமும்.\nபாங்க் ஆஃப் மதுரா :-\nகுட்டி ரேவதி அவர்களுக்கு நன்றிகள்.\nகுழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ்,...\nமாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLI...\nஎண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maattru.blogspot.com/2010/11/blog-post_11.html", "date_download": "2018-07-19T22:55:04Z", "digest": "sha1:WRCTQ35PGC22Z2QL22BT7OZ2PA3WYNGW", "length": 40031, "nlines": 82, "source_domain": "maattru.blogspot.com", "title": "கனவோடு போகிறது தொழிலாளி வாழ்க்கை! ~ மாற்று", "raw_content": "\nகனவோடு போகிறது தொழிலாளி வாழ்க்கை\nபிஒய்டி தொழிற்சாலை - (Build your dreams) அதாவது “உங்கள் கனவுகளை நிஜமாக்குங்கள்” என்பது நிறுவனத்தின் பெயர். இந்நிறுவனமும் ‘பாக்ஸ்கான்’ போல நோக்கியா கம்பெனிக்கு செல்ஃபோனுக்கான பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தாலான மேலுறையை தயாரித்து சப்ளை செய்து வருகிறது.\nஇக்கம்பெனியில் பணியில் சேர்ந்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும்; வாழ்க்கை வளம் பெறும் என்ற கனவுகளோடு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஏஜெண்டுகளிடம் ரூ.25,000, ரூ.30,000, ரூ.50,000 ஒரு லட்சம் ரூபாய் கூட முன்பணம் கொடுத்து பணியில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த் தபடி எதுவும் நடக்கவில்லை. மாறாக பல்வேறு பிரச்னைகளைத்தான் அவர்கள் சந்தித்தார்கள்.\n6 மாதங்கள் பணி முடித்தவுடன் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நம்பினார்கள். நிரந்தரம் எட்டாக்கனியாகவே உள்ளது. 8 மணிநேர வேலை, பணி நிரந்தரம், அடிப்படை வசதிகள், நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் உரிமை - என்று சில அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 21 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. தொழிலாளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். பிரேம் என்ற தொழிலாளி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து, சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு தொழிலாளி வெளியே அனுப்பப்பட்டார்.\nமீண்டும் அக்டோபர் 28ந் தேதி முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தற்பொழுது கம்பெனி நிர்வாகம் 437 பேரை சஸ்பென்ட் செய்துள்ளது. சட்டவிரோதமான லாக்-அவுட்டை அறிவித்துள்ளது.\nபன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்களின் நிலைமைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் மதுமிதா, சந்திரிகா ஆகியோருடன் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக்குழு மாநில அமைப்பாளர் மாலதி சிட்டிபாபுவும் (கட்டுரையாளர்), இணை அமைப்பாளர் டி.ஏ.லதாவும் சென்று அந்த தொழிலாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் கூறிய விஷயங்கள்:\nபணியாற்றுபவர்களில் அதிகம் பேர் கிருஷ்ணகிரி, குமரி மாவட்டங்களிலிருந்து வந்துள்ளார்கள். ஒரு சிலர் சென்னையை சுற்றியுள்ள இடங்களிலிருந்து வருகிறார்கள். 18 - 25 வயதுள்ள இளம் ஆண், பெண் தொழிலாளர்கள் 12 மணி நேரம் பணியாற்றுகிறார்கள்.\n12 மணி நேர ஷிஃப்டில் 5 லட்சம் கவர்கள் தயாரிக்கப்படுகின்றன. 13 தொழிலாளிகள் 1 மணி நேரத்தில் 760 பீஸ்களை தயாரித்து விடுகின்றனர். கைபேசியின் மேல் கவரை மாடலுக்கேற்ப இணைத்து தயாரிக்கும் பிரிவில் பெண்களே அதிகம். அவசரம் என்றால் கூட மாற்றுத் தொழிலாளி வராமல் அப்பெண் தொழிலாளி அவ்விடத்தை விட்டு கழிப்பறைக்குக் கூட செல்லமுடியாத அவலம். மிஷினிலிருந்து நேரடியாக எடுக்கும் மேலுறையை அவர்கள் தொடுவதால் உள்ளங்கைகளில் சுடு கொப்பளங்கள் ஏற்படுவது சகஜமாக உள்ளது.\nஇவர்கள் காலை 8 மணிக்கு கம்பெனிக்குள் நுழைய வேண்டும். இரவு 8 மணிக்குத் தான் வெளியே வருவார்கள். மறு ஷிஃப்ட் இரவு 8 மணிக்கு உள்ளே சென்று காலை 8 மணிக்கு வெளியே வருகிறார்கள். 5 - 10 நிமிடம் தாமதமாக வந்தால்கூட சம்பளப் பிடித்தம்.\nகாலையில் கொடுக்கப்படும் சிற்றுண்டியில் புழு. டீ என்னும் பெயரில் வெறும் சுடு தண்ணீர்தான். மதியம் கொடுக்கப்படும் சாப்பாடும் சாப்பிட முடியாது. சாப்பாட்டில் பல்லி விழுந்திருந்தால் கூட பல்லியை எடுத்துப் போட்டு விட்டு சாப்பிட வேண்டும். இரவில் கொடுக்கப்படும் ஹார்லிக்ஸ் இதே நிலை தான். குடிக்கக் கொடுக்கும் தண்ணீரில் அளவுக்கு அதிகமான குளோரினைக் கலந்து வைப்பதால் குடிக்க முடிவதில்லை. குடிக்க லாயக்கில்லை.\nடீ இடைவேளை 10 நிமிடங்கள். உணவு இடைவேளை அரை மணிநேரம். இதைத்தவிர எந்தக் காரணத்தை முன்னிட்டும் வேறு இடைவேளை கிடையாது. ஒரு ஷிஃப்டில் 200 பெண் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கழிப்பறைகள் 4 தான். அதையும் டீ, உணவு இடைவேளையில்தான் பயன்படுத்த வேண்டும். இயற்கை உபாதையைக்கூட சுதந்திரமாகக் கழிக்க முடியாது.\nபெண்களுக்கென்று மாதந்தோறும் வரும் மாதவிடாய்க் காலத்தில் கூட ஒரு 10 நிமிடம் கழிப்பறைக்கு செல்ல அனுமதி வாங்க அவர்கள் படும்பாடு; இதை விளக்க முற்படும் பொழுது அப்பெண்களின் கண்களில் கண்ணீர் கொப்பளிக்கிறது.\n பெண் பெருமை பேசி பேசி காலம் கழிக்கும் மாபெரும் தலைவர்கள் உலாவரும் இத்தமிழ்த் திருநாட்டிலே காலூன்றி, கொள்ளை லாபத்தை நோக்கமாகக் கொண்டு சுரண்டும் பன்னாட்டு நிறுவனத்திலே நம் வீட்டு பெண் பிள்ளைகள் படும்பாடு\nபெண்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தவுடன் தியாகு என்ற சூப்பர்வைசர் அப்பெண்களைப் பார்த்து “நீங்கள் மூன்றுநாள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் மூன்று மாதங்கழித்து வாந்தி எடுப்பீர்கள்” என்று கூறியிருக்கிறான். அவனை என்ன செய்வது பெண் தொழிலாளர்களை இதைவிட மட்டமான ஆபாச வார்த்தைகளால் நோகடிக்க முடியாது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு ‘ரூபா’ என்ற பெண் தொழிலாளி இரவு ஷிஃப்டிற்கு சரியாக 8 மணிக்கு பதில் அரைமணி நேரம் காலதாமதமாக சென்றிருக்கிறார். அரைமணி நேரம் காலதாமதமாக வந்ததால் அவரை பணிநீக்கம் செய்து விட்டதாக, இரவு நேரம் என்று கூட பார்க்காமல், கம்பெனியை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறது நிர்வாகம். வெளியேறச் சொன்னது மட்டுமல்லாமல் செக்யூரிட்டியிடமும் அப்பெண்ணை எந்தக் காரணத்தை முன்னிட்டும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று எச்சரித்து உள்ளது. என்னே மனிதாபிமானம் திரும்பச் செல்லப் போக்குவரத்து வசதி இல்லை. 4 கிலோ மீட்டர் நடந்து சென்றால்தான் ஏதாவது வண்டியை பிடிக்கமுடியும். இரவு நேரத்தில் அதுவும் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. பாவம் என்ன செய்வாள் அப்பெண், அந்தக் கம்பெனியின் கேட் அருகில் விடிய விடிய உட்கார்ந்து உள்ளார்.\nமற்றொரு பெண் தொழிலாளி ‘பூவிழி’; தன் சகோதரி இறந்துவிட்டார், காரியத்திற்குச் செல்ல அனுமதி கேட்ட பொழுது அனுமதி வழங்கப்படவில்லை. காரியத்தைத் தள்ளி வைக்கச் சொன்னார்கள். அந்த தொழிலாளி லீவு போட்டு சென்றுள்ளார். லீவு போட்ட தற்கு எச்சரிக்கை ஓலை (warning notice) கொடுக்கப்பட்டது.\nதேசிய விடுமுறையன்று கூட இரவு ஷிஃப்டில் வந்து பணிபுரிய வேண்டும். உற்பத்தி ஒன்றே குறிக்கோள். கை கால் வலி, தலைவலி, இடுப்புவலி என்று ஒரு 5 நிமிடம் எழுந்து நின்றால், அவர்களை எழுத முடியாத ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது.\nகாண்ட்ராக்டர்களிடம் பணம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவர்கள் பலர் சரியான சம்பளம் கிடைக்காததாலும், பணிச்சூழலை சகித்துக்கொள்ளமுடியாமலும் வெளியேறி விட்டனர். அவர்கள் கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்கவில்லை.\nலாபம் ஒன்றே பிரதான நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் தொழிலாளர் நலச்சட்டங்கள் அமலாக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பணிபுரியும் 4000 தொழிலாளர்களில் 800 பேர்தான் நிரந்தரத் தொழிலாளிகள். நிரந்தரத் தொழிலாளிக்கும் காண்ட்ராக்ட் தொழிலாளிக்கும் பணியில் எவ்வித வித்தியாசமும் இல்லை.\nசில தொழிலாளிகளுக்கு கைகளில் விரல் நசுங்குவது சர்வசாதாரணமாக நடக்கிறது. தீப்புண் காயங்கள் தவிர்க்க வழங்கப்படும் கையுறைகள் தரமானவையாக இல்லை; நாலைந்து நாட்களுக்கு மேல் பயனற்றுப் போய்விடுவதால் உள்ளங்கைகளில் கொப்புளங்கள் ஏற்படுவது சகஜமாக உள்ளது.\nவறுமையின் காரணமாக பிழைப்புத்தேடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியில் சேரும் தொழிலாளர்கள், தங்கள் எலும்புகள் நொறுங்க கொடுக்கும் உழைப்பின் பலன் கோடிகளாக மாறி முதலாளிகளின் கல்லாப்பெட்டியை நிரப்புகின்றது\nபன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால் கண்ணியமான வாழ்க்கை நடத்தலாம் என்ற எண்ணம் கனவாகி, இந்த இளம் தொழிலாளிகளின் ஆசைகள் நிராசை ஆகின்றன\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை பல்வேறு வடிவங்களில் வாரிவழங்கும் தமிழக அரசு, அந்நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்குமா\nகொத்தடிமைகளாக நடத்தப்படும் இந்த இளம் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் இனியேனும் இறங்குமா தொழிலாளர் நலத் துறை\n(கட்டுரையாளர், உழைக்கும் பெண்கள் ஓருங்கிணைப்புக்குழு அமைப்பாளர், தமிழ்நாடு -மாலதி சிட்டிபாபு)\nவணக்கம் தோழர்.நல்ல கட்டுரை.தொழிலாளர் துறையும்,அரசும் கவனம் செலுத்த வேண்டும்.\nதங்களின் கட்டுரை படித்தேன்.முதலாளி வர்க்கம்\nகாலம் தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.\nநாடுமுழுக்க தற்காலிகப் பணியாளர்களே அதிகம்.\nபள்ளி கல்லூரிகளிலும் இதே நிலைதான்.பெண்களைத்தான் எளிதாகச்\nசுரண்டமுடியும் என எண்ணுகிறார்கள் .ஆனால்\nமுற்போக்கு எண்ணம் கொண்டோர் முயற்சித்தால்\nமிக உயிரோட்டமாக தொழிலாளர்களின் உயிரற்ற வாழ்க்கையை பதிவு செய்துள்ளீர்கள். என் போன்றவர்களுக்கு இது போன்ற செய்திகளைத் தேடி பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.\nஇந்தியாவிற்கு அந்நிய மூலதனத்தால் தொழில் வளம் பெருகுகிறது, அதை வரவேற்று ஆலை அமைக்கிற மாநிலங்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக மக்களின் நலன்களை காவுகுடுப்பதோடு அதில் பணியாற்றுகிற உழைப்பாளிகள் சுரண்டலுக்கு உள்ளாவதை கண்டுகொள்வதில்லை.\n19ம் நூற்றாண்டில் 8மணிநேரத்திற்காக தொழிலாளிவர்க்கம் போராடி வென்ற உரிமை இன்றும் நம் நாட்டில் கோரிக்கையாக இருப்பதை கண்டு நெஞ்சம் பதறுகிறது. இந்தியாவில் தொழிலாளர்கள் பிரிக்கப்பட்டுவிட்டனர், நிறுவனப் பணியாளர்கள் மற்றொன்று முறைசார கூலிகள் ஒரு தொழிலாளியின் நியாயத்தை மற்ரொரு பிரிவு தொழிலாளி கேலி பேசுகிறார்கள். இது ஏனோ செய்திகளில் வரமறுக்கிறது.\nமாற்று ஊடகம் மக்களை சென்றடைந்தால் தான் வெற்றி.\nவருகை தந்தமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி. இந்த அரசும், தொழிலாளர் துறையும், கவனம் செலுத்தும் என நம்புகிறீர்களா\nவருகை தந்தமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி. ஆமாம். இப்போது தற்காலிக பணியாளர்களே எங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்கலை அணி திரட்ட வேண்டியதும், அவர்களுக்காக இயக்கம் நடத்த வேண்டியத் தேவை இருக்கிறது.\nவருகை தந்தமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி.\nமூலதனத்துக்கு கொடுக்கப்படும் மரியாதையில் நூற்றில் ஒரு பங்கு கூட உழைப்புக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் நிலைமை.\n//கொத்தடிமைகளாக நடத்தப்படும் இந்த இளம் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் இனியேனும் இறங்குமா தொழிலாளர் நலத் துறை\nஇதைவிட மோசமானதொரு கோரிக்கை இருந்து விட முடியாது. தொழிலாளர் நலத் துறையும் அரசும் அப்பட்டமாக தொழிலாளர் விரோத போக்கில் இருப்பது தெரியாதது போலவே இவ்வாறு கோரிக்கை வைக்கும் துரோகத்தை என்னவென்று சொல்லுவது\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pettagum.blogspot.com/2014/01/blog-post_9672.html", "date_download": "2018-07-19T23:27:15Z", "digest": "sha1:HZLDXZH4OMKKGUQ6IVQQBKETDJESYLMU", "length": 42506, "nlines": 568, "source_domain": "pettagum.blogspot.com", "title": "மருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்! ஹெல்த் ஸ்பெஷல்!! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nமருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\nஇயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில...\nஇய‌ற்கை வைத்தியம், மருத்துவ டிப்ஸ், ஹெல்த் ஸ்பெஷல்\nஇயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.\nமருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில்வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள்.\nஇன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.\nமருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல்வெப்பம் தணியும்.\nசிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும்.இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.\nமருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும்வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்கவாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்\nசிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும்.இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.\nமருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்துஅரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.\nமருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.\nதோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 – 15 நாள் சாப்பிட வேண்டும்.\nஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.\nஇதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.\nதூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.\nஉள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணிஉள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்குணமாகும்.\nகரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.\nஇன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.\nமருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.\nசுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nபால் கலக்காத டீ பருகிப்பாருங்கள் உடல் எடை கணிசமாக ...\nஎலுமிச்சை மீது இச்சை கொள்வோம் பழங்களின் பயன்கள்\nஉயிர் காக்கும் ஒற்றை க்ளிக்\nபென்டிரைவைப் பாதுகாக்க default safe remove வசதி --...\n10 நிமிடம் போதும் உங்கள் பாஸ்வேர்டை திருட…\nசிக்குன் குனியாவுக்கு சிறந்த மருந்து\nசளியை விரட்ட ஐந்து மருந்து பொடி\nமோடி பலூனை ஊதுவது யார் இந்தியா நமது தேசம்\nஆங்கில மருத்துவர் நமக்கு கொடுத்திருக்கும் மருந்து ...\n உங்கள் பிள்ளைகளின் உணவு பழக்கங்களில் ...\nஅவசியம் எடுக்க வேண்டிய ஐந்து பாலிசிகள் \nமருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\n - பரு, தழும்புகள் மறைய..\n- டேட்ஸ் கொப்பரை உருண்டை\n - பூசணிக்காய் தயிர் சட்னி\nதலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்\nதுணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்...\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் 15 உணவுகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4329-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-vs-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2018-07-19T23:26:03Z", "digest": "sha1:X64DADBWT3OSC4DWOLS3UAMCRUU5PRTW", "length": 6867, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ரஷ்யாவில் கோலாகலமாக ஆரம்பமான கால்பந்தாட்ட முதல் போட்டி ரஷ்யா Vs சௌதி அரேபியா - Russia v Saudi Arabia - 2018 FIFA World Cup Russia™ - MATCH 1 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nரஷ்யாவில் கோலாகலமாக ஆரம்பமான கால்பந்தாட்ட முதல் போட்டி ரஷ்யா Vs சௌதி அரேபியா - Russia v Saudi Arabia - 2018 FIFA World Cup Russia™ - MATCH 1\nரஷ்யாவில் கோலாகலமாக ஆரம்பமான கால்பந்தாட்ட முதல் போட்டி ரஷ்யா Vs சௌதி அரேபியா - Russia v Saudi Arabia - 2018 FIFA World Cup Russia™ - MATCH 1\nசூரியன் எனக்கு எதிர் பாராமல் கிடைத்தது \nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \n\" சுவிஸ்\" நாட்டில் தரமான கைக்கடிகாரங்களை இவ்வாறு தான் தயாரிக்கின்றார்கள் \nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nஎங்கு போனாலும் என்னை அடையாளம் சொல்லும் சூரியன் \nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nபொண்டாட்டி... \" கோலி சோடா \" திரைப்பட பாடல் \nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ' ஆட்டு மூளை கஞ்சி ' சாப்பிட்டு இருக்கீங்களா \nஜெயம் ரவியின் \" TIK TIK TIK \" திரைப்பட பிரமாண்ட உருவாக்கம் \nஇப்படியான சுவையான \" தோசை \" சாப்பிட்டு இருக்கீங்களா \nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை - Big mistake Lion provoked the Crocodile\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.jakkamma.com/tips-on-how-to-configure-vpn-access-on-your-own-iphone-or-ipad-4/", "date_download": "2018-07-19T23:12:57Z", "digest": "sha1:EI4SLE6DSKR3XOEQAKX5X4JAR3NIXY7E", "length": 12709, "nlines": 199, "source_domain": "www.jakkamma.com", "title": "Tips on how to Configure VPN Access On your own IPhone Or IPad | ஜக்கம்மா", "raw_content": "\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2017/07/09/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-07-19T23:13:27Z", "digest": "sha1:H3YFPTV3N3H3LYE5XW2P6O3WI5CJ2ZYC", "length": 3925, "nlines": 72, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு காவல்தெய்வம் கண்ணகியின் ஊர்வலம் 2017 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு காவல்தெய்வம் கண்ணகியின் ஊர்வலம் 2017\nதினத்தினை முன்னிட்டு முத்தரிசி தண்டல் என்று சொல்லப்படுகின்ற கிராம மக்கள் தானமாகத்தரும் அரிசியைப் பெறவும் கிராமநலனுக்காக அன்னை திருவீதி உலா வருதலும் அடங்கிய கிராம வலம் 2017.07.07 வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்றது.\n« திரு தருமரத்தினம் சிவானந்தராஜா (சிவம்) அவர்கள் யாழ் மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன்ஆலய 7ம் திருவிழா 2017 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-2-contestants-their-nick-names-054231.html", "date_download": "2018-07-19T23:31:40Z", "digest": "sha1:ABSXEIGYOVG5CVJWFGTV3J4R6MUY63RZ", "length": 13574, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸ் வீட்டில் ஆமை வடை, வெஷ பாட்டில், சூனியக் கிழவி, வெங்காய வெட்டி யார் தெரியுமோ? | Bigg Boss 2 contestants and their nick names - Tamil Filmibeat", "raw_content": "\n» பிக் பாஸ் வீட்டில் ஆமை வடை, வெஷ பாட்டில், சூனியக் கிழவி, வெங்காய வெட்டி யார் தெரியுமோ\nபிக் பாஸ் வீட்டில் ஆமை வடை, வெஷ பாட்டில், சூனியக் கிழவி, வெங்காய வெட்டி யார் தெரியுமோ\nபிக் பாஸ் முதல் வாரத்தின் சுவாரஸ்யமே ஹவுஸ் மேட்ஸ் பட்ட பெயர்கள் தான்- வீடியோ\nசென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு குறும் படம் அல்ல, உறை படம் போட்டுக் காட்டி விளக்கம் கேட்டார் கமல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக குறும்படம் போட்டுக் காட்டுவார் கமல். இம்முறை உறை படம் போட்டுக் காட்டி போட்டியாளர்களிடம் விளக்கம் கேட்டார்.\nமேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு டேனி வைத்துள்ள பட்டப் பெயர்களையும் கேட்டறிந்தார்.\nவெங்காய பிரச்சனையில் வீடே இரண்டு பட்டபோது பொன்னம்பலம் ஜாலியாக படுத்து பலத்த யோசனையில் இருந்த புகைப்படத்தை காட்டி விளக்கம் கேட்டார் கமல்.\nஎந்த நேரத்தில் இப்படி இருந்தேன் என்று தெரியவில்லை கமல் சார் என்று தனது உறைபடத்தை பார்த்து கூறினார் சென்றாயன். ஹவுஸ் மேட்ஸ் எல்லோரும் சேர்ந்து ஸ்ட்ரீட் கிளீனிங்(ஸ்ட்ரெய்டனிங்) செய்துவிட்டார்கள். எனக்கே என்னை பார்க்க புதுமையாக இருந்தது என்று கமலிடம் கூறி மகிழ்ந்தார் சென்றாயன்.\nதலைமுடியை ஸ்ட்ரெய்டனிங் செய்த பிறகு தான் கஜினி சூர்யா போன்று இருந்ததாக சென்றாயன் கூறியதை கமலிடம் தெரிவித்தனர் ஹவுஸ் மேட்ஸ்.\n2 நாட்களாக ஜட்டியில்லாமல் அல்லாடிய டேனி ஜட்டி கிடைத்த சந்தோஷத்தை வெளிப்படுத்தியபோது எடுத்த உறை படத்தை போட்டுக் காட்டி விளக்கம் கேட்டார் கமல்.\nஅனைவரும் மகத் மீது கண்ணு வைத்ததால் அவருக்கு பாடிகார்டாக இருந்ததாக யாஷிகா விளக்கம் அளித்தார். வீட்டில் உள்ளவர்களின் பட்டப் பெயர்களை கூறுமாறு கமல் டேனியிடம் கேட்டார்.\nஷாரிக் மாவு மெஷின் இரவு 2 மணி ஆனாலும் சாப்பிடக் கூடிய மகா சக்தி அவனிடம் உள்ளது. சாப்பிட்டுக் கொண்டே இருப்பான். மெஷின் எப்பவுமே ஓடிக் கொண்டே இருக்கும் சார் என்கிறார் டேனி. .\nபாலாஜிக்கு டல்கோ, பெரிய ஜோக் பொன்னம்பலம், மமதி நைட்டிங்கேல், மும்தாஜ் மோமோ, ரித்விகா மண்ட கசாயம், நித்யா ஃபீனிக்ஸ் பறவை, ஆனந்த் வைத்தியநாதன் இசை, ஜனனி விஷ பாட்டில், யாஷிகா தலைவலி மாத்திரை, ஐஸ்வர்யா ஆமை வடை, டமார் ஜோக் வைஷ்ணவி, ரம்யா சூனியக் கிழவி, வெங்காய வெட்டி மகத் என்றார் டேனி.\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nபொன்னம்பலத்திற்கு ஒரு நியாயம், யாஷிகாவுக்கு ஒரு நியாயமா\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:25:07Z", "digest": "sha1:AOIEUKGVJ55DX4DA54K4SKRFN52TES3F", "length": 10070, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிம்லா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, இமாசலப் பிரதேசம் , இந்தியா\nதுணை ஆணையாளர் ஆங்கர் ஷர்மா, இஆப\nகாவல்துறை கண்காணிப்பாளர் சொனால் அக்னிஹோத்ரி,இகாப\nபாலின விகிதம் 916 ♂/♀\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• அஞ்சலக எண் • 171xxx\nசிம்லா மாவட்டம் இமாசலப் பிரதேசத்தின் மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் சிம்லா நகரம் ஆகும். இது மண்டி மற்றும் குல்லு மாவட்டங்களை வடக்கிலும் கின்னௌர் மாவட்டத்தை கிழக்கிலும் கொண்டுள்ளது. தெற்கில் உத்தரகண்ட் மாநிலமும் மேற்கில் சிர்மௌர் மாவட்டமும் எல்லையாக அமைந்துள்ளன. இந்த மாவட்டத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து 300 metres (984 ft) லிருந்து6,000 metres (19,685 ft)வரை உள்ளது.\n2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இமாசலப் பிரதேசத்தில் காங்ரா மற்றும் மண்டி மாவட்டங்களுக்கு பிறகு சிம்லா மாவட்டம் மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும்.[3] இந்த மாவட்டத்திலுள்ள பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் ஆவர். இந்தி மற்றும் பஹாரி மொழிகள் இங்குள்ள மக்களால் அதிகம் பேசப்படும் மொழிகள் ஆகும். பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே தங்கள் வருமானத்திற்கு சார்ந்துள்ளனர்.\nபிலாசுப்பூர் · சம்பா · ஹமிர்பூர் · காங்ரா · கின்னௌர் · குல்லு · லாஹௌல் மற்றும் ஸ்பிதி · மண்டி · சிர்மௌர் · சிம்லா · சோலன் · உணா\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2016, 07:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/11062749/Students-Employment-Skills-Development-Seminar.vpf", "date_download": "2018-07-19T22:55:57Z", "digest": "sha1:FBFSQMCVFE2IAQ4WSE3RIPQL2Z3RKYYH", "length": 12876, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Students' Employment Skills Development Seminar || மாணவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கு கவர்னர் தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆப்கானிஸ்தானில் அரசு கட்டிடம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nமாணவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கு கவர்னர் தொடங்கி வைத்தார் + \"||\" + Students' Employment Skills Development Seminar\nமாணவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கு கவர்னர் தொடங்கி வைத்தார்\nமாணவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.\nதமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டை அதிகரிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால் வரவேற்றார். கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-\nதமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். எனவே மாணவ-மாணவிகள் திறன் மேம்பட கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க தொழில் நிறுவனங்களுக்கு தேவையான திறமைகளை கற்பியுங்கள்.\nதுணைவேந்தர்களை தேர்ந்து எடுப்பதில் வெளிப்படைத்தன்மை, நேர்மை ஆகியவற்றை கடைபிடிக்கிறோம். விண்ணப்பிப்பவர்களில் திறமையானவர்களை தேர்ந்து எடுக்கிறோம்.\nபல்கலைக்கழகத்தின் உயரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் நல்ல நடத்தைகளையும், போதனைகளையும் இளைய தலைமுறையினரிடம் விதைக்க வேண்டும். சமூகத்தின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கையின் இலக்கை அடைய மாணவ சமுதாயத்துக்கு பேராசிரியர்கள் முதல் துணைவேந்தர்கள் வரை ஒளியாக இருந்து வெளிச்சம் காட்ட வேண்டும். என்ன கற்கிறோமோ அதுவே நமக்கு பின்னாளில் உதவும்.\nஉயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தரமான திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் உயர் கல்வியை வழங்குவதே இந்த அரசின் நோக்கம். உலக அளவில் இந்தியாவில் தான் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். வளர்ந்த நாடுகளில் தொழிலாளர்கள் 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை முழுத்திறன் பெற்றவர்களாக விளங்குகிறார்கள். ஆனால் இந்தியாவில் 20 முதல் 24 சதவீதம் தான் உள்ளனர். எனவே நமது இளைஞர்களுக்கு கல்வியுடன் தொழில் திறன் பயிற்சியும் அளிப்பது அவசியம் என்றார்.\nமேலும் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழும தலைவர் அனில் சகாசரபுத்தே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா உள்பட பலர் பேசினர். கருத்தரங்கில் துணைவேந்தர்கள் எஸ்.கீதாலட்சுமி, பி.துரைசாமி, எஸ்.தங்கசாமி, பாஸ்கரன், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் விவேகானந்தன், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n1. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு கூறிய ஐகோர்ட்டு நீதிபதிக்கு கொலை மிரட்டல்\n2. லோக் ஆயுக்தா வரம்புக்குள் அமைச்சர் என்றால் முதலமைச்சரும் அடக்கம் என மசோதாவில் தகவல்\n3. 2016 -ல் கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமி கூட்டுறவு வங்கியில் ரூ.245 கோடி டெபாசிட் கண்டு பிடிப்பு\n4. அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை\n1. லோக் ஆயுக்தா வரம்புக்குள் அமைச்சர் என்றால் முதலமைச்சரும் அடக்கம் என மசோதாவில் தகவல்\n2. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் கலெக்டரிடம் 3 கிராம மக்கள் மனு\n3. தகுதி நீக்க வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை\n4. மதுக்கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\n5. ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி வசனம் பேசிய ஓ.பன்னீர் செல்வம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8-2/", "date_download": "2018-07-19T22:57:03Z", "digest": "sha1:ELVXBWGFDQ5WM27EGVERYPRXSHZ4MJLG", "length": 14876, "nlines": 61, "source_domain": "kumariexpress.com", "title": "பிரதமர் மோடி இன்று வெளிநாடு பயணம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\nபிரதமர் மோடி இன்று வெளிநாடு பயணம்\nசுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ‘நார்டிக்’ நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் இந்தியா பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.\nசுவீடன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், நார்டிக் நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்கின்றனர்.\nஇதேபோல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு ‘பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்னும் தலைப்பில் வருகிற 18-ந் தேதி முதல் 20-ந் தேதி முடிய நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்பட 53 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇந்த 2 மாநாடுகளிலும் பங்கேற்பதற்காக மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சுவீடன் செல்கிறார். இன்று இரவு அவர் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்றடைகிறார். பிரதமருடன் இந்திய உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்றும் செல்கிறது.\nநாளை (செவ்வாய்க்கிழமை) மோடி, சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வெனை சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது இருதரப்பிலும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதைத்தொடர்ந்து சுவீடன் மன்னர் கார்ல் கஸ்டாப்பையும் மோடி சந்தித்து பேசுகிறார்.\nமேலும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்களுடன் மோடியும், லோப்வெனும் வட்டமேஜை முறையில் கலந்துரையாடுகின்றனர். அப்போது இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு சுவீடன் தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு விடுப்பார்.\nஇதைத்தொடர்ந்து சுவீடனில் வசிக்கும் 20 ஆயிரம் இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாடுகிறார்.\nசுவீடன் பயணத்தை முடித்துக்கொண்டு விட்டு நாளை இரவு மோடி அங்கிருந்து லண்டனுக்கு பயணமாகிறார். இங்கிலாந்தில் மட்டும் அவர் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.\nவருகிற 18-ந் தேதி காலை இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை சந்திக்கிறார். பிரிவினைவாதம், எல்லைதாண்டிய பயங்கரவாதம், விசா மற்றும் குடியேற்றம் தொடர்பாக அவர்கள் விவாதிக்கின்றனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதையடுத்து, லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்துக்கு சென்று அங்கு நடைபெறும் அறிவியல் கண்காட்சியை மோடி பார்வையிடுகிறார். லண்டனில் வசிக்கும் இந்திய சமூகத்தினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். லண்டன் தேம்ஸ் நதிக்கரையோரம் நிறுவப்பட்டு உள்ள 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய தத்துவஞானி மற்றும் சமூக சீர்திருத்தவாதி பசவேஸ்வரா சிலைக்கு மரியாதை செய்கிறார்.\nஅன்று மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தையும் மோடி சந்தித்து பேசுகிறார். காமன்வெல்த் தலைவர்களில், 91 வயது ராணி எலிசபெத் தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ள மூன்று பிரதமர்களில் மோடியும் ஒருவர் ஆவார்.\n19 மற்றும் 20-ந் தேதியும் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டின் முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் வர்த்தகம், மேம்பாடு, கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில் 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.\n19-ந் தேதி மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.\n20-ந் தேதி மாநாடு வின்சர் காஸ்டில் அரண்மனையில் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வாக காமன்வெல்த் தலைவர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது உதவியாளர்கள், ஆலோசகர்கள் துணையும் இல்லாமல், எதையும் திட்டமிடாமல் தலைவர்கள் பேசிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாமன்வெல்த் நாடுகளுக் கான தலைவர் பொறுப்பை வகிக்கும் ராணி எலிசபெத் வயது மூப்பின் காரணமாக மற்ற காமன்வெல்த் நாடுகள் நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இந்த மாநாட்டில் இளவரசர் சார்லசை தலைமை பொறுப்புக்கு நியமிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு 20-ந் தேதி மோடி ஜெர்மனி நாட்டுக்கு செல்கிறார். அங்கு 4-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஏஞ்சலா மெர்கலை அவர் சந்தித்து பேசுகிறார்.\nபின்னர் மோடி 21-ந் தேதி நாடு திரும்புகிறார்.\n2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் கடைசியாக 2009-ம் ஆண்டு மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டது. அதன்பிறகு ஆஸ்திரேலியா, இலங்கை, மால்டா ஆகிய நாடுகளில் நடந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கவில்லை.\nஇந்த நிலையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவரும், இங்கிலாந்து ராணியுமான எலிசபெத் பிரதமர் மோடிக்கு தனிப்பட்டமுறையில் ஒரு கடிதம் எழுதினார். அதில், லண்டன் மாநாட்டில் பங்கேற்கவேண்டும் என்று அவர் மோடியை கேட்டுக்கொண்டிருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nPrevious: ஒடிசாவில் மீண்டும் பரபரப்பு: என்ஜின் இல்லாமல் 2 கி.மீ. ஓடிய சரக்கு ரெயில்\nNext: சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்க சட்டம்: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maattru.blogspot.com/2010/12/blog-post_2398.html", "date_download": "2018-07-19T22:55:25Z", "digest": "sha1:VJ3JUSBE2XOOAI7E3GSBRHGNYKQL7CZH", "length": 33669, "nlines": 48, "source_domain": "maattru.blogspot.com", "title": "இந்திய அரசியலில் விளையாடிய அமெரிக்கா ! - அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ் ~ மாற்று", "raw_content": "\nஇந்திய அரசியலில் விளையாடிய அமெரிக்கா \n2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று அமெரிக்கா திட்டம் தீட்டி செயல்பட்டதை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் முதல் ஆட்சிக் காலத் தின்போது மக்களவையில் 61 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகள், மதவெறி பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை தடுக் கும் பொருட்டு, ஐ.மு.கூட்டணி அரசுக்கு வெளியி லிருந்து ஆதரவு அளித்தன. இந்நிலையில் இடதுசாரிக்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நவீன தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றியதோடு மட்டுமின்றி மன்மோகன் சிங் அரசு, அமெரிக்காவுடனான அணுசக்தி உடன் பாட்டில் கையெழுத்திட முயன்றது. இந்திய நாட்டின் இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகுவைக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிக் கட்சிகள் கொந்தளிப்புடன் போராட்டம் நடத்தின. எனினும், அமெரிக்காவின் ராணுவ ரீதியான இளைய கூட்டாளியாக மாறுவது என்ற சீரழி வான கொள்கையை அமல்படுத்தும் விதமாக மன்மோகன் சிங் அரசு அணுசக்தி உடன்பாட் டில் கையெழுத்திட்டது. இதை எதிர்த்து, இடது சாரி கட்சிகள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றன. எனினும் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவினை வாங்கி, நாடாளுமன்றத் தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு தப்பிப்பிழைத்தது.\n‘இந்திய மக்களின் விவாதத்தை வீழ்த்திவிட்டோம்’\nதேர்தல் தொடர்பாகவும், மேற்கண்ட இரண்டு கட்சிகள் தொடர்பாகவும் அமெரிக் காவின் சிறப்புப்பிரதிநிதி ரிச்சர்டு ஹால் புரூக் (சில தினங்களுக்கு முன்பு மரண மடைந்தார்), இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் வெள்ளை மாளிக்கைக்கு அனுப்பிய தகவலில், காங்கிரசோ அல்லது பாஜகவோ இந்தியாவி லுள்ள பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அரசு அமைத்தால், அக்கட்சிகள் இந்தியா-அமெரிக்க உறவை மேலும் தீவிரமாக கொண்டு செல்ல முடியும் என்றும் ஏனென்றால் சிறிய கட்சிகள் குறுகிய நிகழ்ச்சி நிரலையே கொண்டிருப்பதால் இதில் தலையிட முடியாது என்றும், வெளியுறவுக் கொள்கைகளில் தலையிடும் அளவிற்கு அவை தங்களது நிகழ்ச்சி நிரலை விரிவுபடுத்திக்கொள்வதில்லை என்றும் கூறியிருந்தார். இதுவும் விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் அம்பலமாகியுள்ளது.\nமேலும், இந்தியா-அமெரிக்கா இடையி லான அணுசக்தி உடன்பாடும், மிக நெருக்க மான ராணுவ ரீதியான உறவுகளும் துரிதப்படுத் தப்பட்டு வருவது இந்தியாவில் மிகப்பெரிய அளவிற்கு பொது விவாதத்திற்கு உட்படுத்தப்பட் டுள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்ட ஹால்புரூக், “இந்த விவாதத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றிபெற்றுவிட்டோம்; அதன் விளை வாக அமெரிக்க-இந்திய உறவுக்கு ஒரு வலு வான அடித்தளம் இடப்பட்டுள்ளது; இது வரும் ஆண்டுகளில் மேலும் உறுதியாக வளரும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇத்தகைய அரசியல் பின்னணியில் 2009ம் ஆண்டு 15வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் டணிக்கு எதிராகவும் மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்சிகளை இடதுசாரிக் கட்சிகள் ஓரணியில் திரட் டின. சிபிஎம், சிபிஐ, பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி ஆகிய இடதுசாரிக் கட்சிகள், அதிமுக, தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளிட்ட பல் வேறு கட்சிகள் ஓரணியில் திரண்ட மூன்றாவது மாற்று அணி உதயமானது.\nஇந்த மூன்றாவது மாற்று அணிக்கு மக்கள் மத் தியில் பெரும் வரவேற்பு எழுந்தது. இந்த சூழலி லேயே இந்திய அரசியல் நிலவரத்தை ஆய்வு செய்த அமெரிக்க தூதரகம், இடதுசாரிகளின் முக்கியப்பங்குடன் மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பதட்டத்துடன் சதிச் செயல்களில் ஈடுபட்டது.\nஇந்த விவரங்களை தற்போது விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், 2009 பிப்ரவரி 12ம் தேதி ஒரு ஆய்வு அறிக்கையை தயா ரித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளி கைக்கு அனுப்பியது. அதில் காங்கிரசோ அல் லது பாஜகவோ தங்களது சொந்த பலத்தில் ஆட் சிக்கு வர முடியாத நிலையில், “காங்கிரசும், பாஜகவும் இல்லாத ஒரு அரசை ‘மூன்றாவது அணி’ அமைக்குமானால் அது அமெரிக்கா-இந் தியா உறவை மிகக்கடுமையாக பாதிக்கும்” என்று கூறியிருந்தது. மேலும், “அப்படி ஒரு அரசு அமையுமானால், அந்த அணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப்பெரும் செல்வாக்கினை பெற்றி ருக்கும் எனத் தெரிகிறது” என்றும் அமெரிக்கத் தூதரகத்தின் அந்தக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.\nமக்களவைத் தேர்தல் 2009 ஏப்ரல்-மே மாதத் தில் நடைபெற்றது என்பது நினைவுகூரத்தக்கது.\nவெள்ளை மாளிகைக்கு தூதரகம் சார்பில் அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில், இந்தியாவுக் கான அமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்டு கை யெழுத்திட்டிருந்தார். அத்துடன் அமெரிக்கா - இந்தியா இடையிலான நெருக்கமான உறவுக்கு பாஜகவும் காங்கிரசும் முழுமையான ஆதரவு தெரி வித்து வருபவர்கள் என்று தனது கைப்பட குறிப் பையும் எழுதி முல்போர்டு இந்த அறிக்கையை அனுப்பினார் என்ற விவரத்தையும் விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்கத்தூதர் முல்போர்டு எழுதிய அறிக் கையில், அணுசக்தி உடன்பாட்டை செயல் படுத்துவதற்கு இந்தியா இன்னும் பல்வேறு நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டியுள்ளது என்றும், சர்வதேச அணுசக்தி முகமையின் அணுஉலை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒப் பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், “இந்தியாவுடனான இந்த ஒத்துழைப் பின் வர்த்தக லாபங்கள் எத்தகையவை என்பது குறித்து அமெரிக்கா முழுமையாக உணரவேண் டும்; அமெரிக்க நிறுவனங்களுக்காக அணு உலைகள் அமைப்பதற்கான இடங்களை கண்ட றிந்து, அதற்கான ஏற்பாடுகளை பூர்த்தி செய்வோம் என்ற தனது உத்தரவாதத்தை இந்தியா கட்டாய மாக நிறைவேற்ற வேண்டும்; காப்புரிமை பாது காப்பு, அணுவிபத்து பொறுப்பை ஏற்பதிலிருந்து விலக்கு போன்ற தொழில் ரீதியான அமெரிக்கா வின் கவலைகளையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் முல்போர்டு தனது அறிக்கையில் கூறியிருந்தார்.\nஇருநாடுகளிடையே அணுசக்தி ஒப்பந்தம் வெற்றிகரமாக அமல்படுத்தப்படுவதன் மூலம் அமெரிக்க கம்பெனிகளுக்கு 150 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இது அடுத்த 30 ஆண்டுகளில் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பயன்படும் என்றும் முல்போர்டு தனது அறிக்கை யில் கூறியிருந்தார்.\nவிக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள புதிய விவரங்க ளில் மேற்கண்ட அனைத்து அம்சங்களும் முழு மையாக அம்பலமாகியுள்ளன.\nகடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அலுவலகங்கள் மூலம் இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா எப்படியெல்லாம் பகிரங்கமாக தலை யிட்டது, சதி செய்தது என்ற விவரங்கள் வெளி யாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சனிக்கிழமை வெளி யிட்ட அறிக்கையில், இந்திய அரசியலில் அமெரிக்கத் தூதரகம் அத்துமீறி தலையிட்டு, தனது ஏகாதிபத்திய நலன்களுக்கு ஆதரவாக இந்தியா வின் இறையாண்மையை சிதைக்க முயற்சித் ததை கடுமையாக கண்டித்துள்ளது.\nசதி திட்டம் இதில் என்ன ஆய்வு செய்ததாக மட்டுமே குறிப்பிடுள்ளீர்கள்...\nGokul Rajesh நன்பரே இந்திய அரசியல் குறித்த முனைவர் பட்ட ஆய்வை செய்யவில்லை அமெரிக்கா.\nதனது காலனிய நாடாக தொடர்ந்து இந்தியா இருப்பதற்கு, இந்தியாவின் அதிகார வர்க்கம் யாராக இருக்கவேண்டும், யார் இருக்க கூடாது என்பதை தீர்மாணிக்கும் ஆய்வு\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mugavaiexpress.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-07-19T22:56:53Z", "digest": "sha1:LRZ73HK5KS6WATI65IW2KX6N2QAWWIOY", "length": 35147, "nlines": 201, "source_domain": "mugavaiexpress.blogspot.com", "title": "முகவை எக்ஸ்பிரஸ்.: இது இல்லாதவர்கள் எதை வேன்டுமானாலும் செய்துகொள்ளட்டும்!", "raw_content": "\nஇஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது\nசனி, 11 ஏப்ரல், 2009\nஇது இல்லாதவர்கள் எதை வேன்டுமானாலும் செய்துகொள்ளட்டும்\nஉலகில் வாழும் மனிதர்கள் யாவரும் தவறிழைக்கக்கூடியவர்களே அந்த தவறிலிருந்து மனிதர்களை திருத்தவேண்டுமென்ற நோக்கில், பல்வேறு சட்டங்கள் மனிதனால் இயற்றப்பட்டாலும் தவறுகள் குறைந்தபாடில்லை. நாகரீகம் வளர வளர தவறும் பல்வேறு பரிமாணங்களில் மனிதனை ஆட்டிப்படைக்கிறது. இத்தகைய தீமையிலிருந்து இரண்டு விஷயங்களால் மட்டுமே மனிதனை தீமைக்ளைலிருந்து மீட்டெடுக்க முடியும்.\nஇறைவனுக்கு அஞ்சக்கூடிய ஒருவன், மக்கள் மத்தியில் இருந்தபோதும், தனிமையில் இருக்கும்போதும் தவறு செய்ய அஞ்சுவான். ஏனெனில், மனிதர்கள் நம்மை பார்க்காவிட்டாலும் அகிலமனைத்தையும் கண்காணித்துக்கொண்டு இருக்கும் இறைவன் நாம் செய்யும் தவறை கண்கானித்துக்கொண்டிருக்கிறான். நாளை நியாயத்தீர்ப்பு நாளில் நம்தந்தை ஆதம்[அலை] அவர்கள் முதல், உலகம் அழியும் காலத்தில் இறுதியாக பிறந்த மனிதன்வரை அனைவரையும் ஒன்றுதிரட்டும் அந்த மஹ்ஸர் மைதானத்தில், நம்முடைய தீமைகளை வெளிச்சம்போட்டு காட்டுவான் என்ற அச்சம் இருந்தால் ஒரு மனிதன் தவறு செய்வதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்வான்.\nஇறை அச்சம் பலவீனமாக இருக்கும் ஒருவனிடத்தில் வெட்கஉணர்வு இருந்தால், அவனும் தவறு செய்ய யோசிப்பான். ஏனெனில், நாம் தவறு செய்யும் போது யாராவது பார்த்துவிட்டால் மானம் போகுமே என்ற அவனுடைய வெட்கம் அவனை அந்த தவறிலிருந்து தற்காத்து காப்பாற்றும்.\nஇந்த இரண்டுமே பலவீனமாக உள்ள மனிதர்கள் தவறு செய்ய யோசிக்கமாட்டார்கள். அதுக்கு உதராணமாக இன்றைய அரசியல்வாதிகளை சொல்லலாம். மக்களின் பொதுப்பணத்தை சுருட்டுகிறார்கள் அதற்காக கைது செய்யப்படும்போது கொஞ்சம் கூட வெட்கமின்றி, தியாகிபோல கையசைத்துக்கொண்டு போலிஸ் ஜீப்பில் ஏறுகிறார்கள். அதுபோல நேற்றுவரை ஒரு தலைவரை தாறுமாறாக விமர்சித்துவிட்டு மறுநாளே, அந்த தலைவருக்கு பொன்னாடை போர்த்தி புகழ்மாலை சூட்டுகிறார்கள். நம்முடைய இந்த செயலை பார்த்து மக்கள் எள்ளிநகையாடுவார்களே என்ற வெட்கம் இவர்களுக்கு இருப்பதில்லை. இதில் வேதனை என்னவெனில், முஸ்லீம் அமைப்புகளும் ஒவ்வொரு தேர்தலிலும் எந்த அணியில் அங்கம் வகிக்கிரார்களோ அந்த அணியில் தலைவருக்கு ஆதரவாக, எதிரணி தலைவரை சாடுவதும் பின்பு இந்த அணிக்கு வந்தவுடன் அந்த அணியை சாடுவதுமாக சராசரி அரசியல்வாதிகளாக வலம்வருவதற்கு காரணம் வெட்கமின்மைதான். இப்படி பட்டவர்களை பற்றித்தான் நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;\nமக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். 'உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்' என்பது. என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். நூல்; புஹாரி, 6120\nவெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்;\nஈமான்[ இறை நம்பிக்கை] என்றால் நாம் என்ன விளங்கியிருக்கிறோம் என்றால், ஆறு அடிப்படையான விசயங்களை நம்பினால் போதும் அதாவது, அல்லாஹ்வை, மலக்குகளை, வேதங்களை, நபிமார்களை, மறுமையை,விதியை நம்பினால் போதும் நாம் பரிபூரண முஸ்லீம் என்று. ஆனால் இந்த ஆறு விஷயங்களும் மரத்தின் ஆணிவேர் போன்றது, முழுமையான ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டதாகும். நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;\n'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' நூல்; புஹாரி,எண் 9 .\nஒரு மரம் வெறுமனே அதன் அடிப்பகுதியோடு நின்றால் அதை பசுமையான மரம் என்று சொல்லமாட்டோம். ஆனால் பல்வேறு கிளைகளுடனும், இலைகளுடனும் காட்சிதரும் மரத்தைத்தான் பசுமையான மரம் என்போம். அதுபோல் வெட்கம் என்ற கிளையும் நம்முடைய ஈமான் என்ற மரத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் முழுமையான ஈமானாகும்.\nஆதிமணிதரும், நபியும், நம்தந்தையுமான ஆதம் மற்றும் ஹவ்வா[அலை]ஆகியோரின் வெட்கம்;\nஇவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; \"உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா\nஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியான ஆதம்[அலை] ஹவ்வா[அலை] இருவரும் இறைவன் தடுத்த மரத்தின் கனியை புசித்தபோது, அவ்விருவரின் வெட்கத்தலங்கள் வெளிப்பட்டவுடன் இருவரும் தம்பதியர் என்றபோதிலும் அவர்கள் தங்களுக்குள் மறைத்துக்கொள்ளவேண்டியதில்லை என்ற போதிலும் வெட்க உணர்வு அவர்களுக்கு இருந்ததால் இலைகளை வைத்து மறைக்க முற்பட்டனர் என்றால், இன்று நம்சமுதாய பெண்களில் சிலர் கணவர் மட்டும் காணவேண்டிய அழகை கடைவிரிப்பது போன்று, பர்தா அணியாமல் கண்ணாடிபோன்ற சேலைகளை அணிந்து கொண்டு வலம்வருவதும் அதை தடுக்கவேண்டிய பொறுப்பிலுள்ள கணவனோ, அல்லது பெற்றோரோ 'நாகரீகம்' என்று கண்டுகொள்ளாமல் விடுவதும் வெட்கமின்மைதானே\nசினிமாவில் அரைகுறை ஆடைகளுடன் வலம்வரும் நடிகைகளை ரசிப்பதும், அத்தகைய ஆபாச காட்சிகளை மனைவி,மக்கள் சகிதமாக கண்டுகளிப்பதும் வெட்கமின்மைதானே\nஇன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.[24:31 ]\nஇந்த வசனத்தின் அடிப்படையில் தங்களை மறைத்துக்கொள்ளவேண்டிய முஸ்லீம் பெண்களில் சிலர், இறை கட்டளையை புறக்கணித்து, மச்சான் என்றும் கொழுந்தன் என்றும், குடும்ப நபர் என்றும், நெருங்கிய உறவினர் என்றும் சகஜமாக இவர்கள் முன்னாள் சாதாரணமாக வலம்வருவதும், கேலிசெய்து விளையாடுவதும் வெட்கமின்மைதானே\nரசூல்[ஸல்] அவர்கள், அந்நிய பெண்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் விஷயத்தில் உங்களை எச்சரிக்கிறேன் என்று கூறியவுடன் சகாபாக்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே கணவருடைய சகோதரன் வரலாமா என வினவ நீங்கள் மரணத்தை விரும்புவீர்களா என்று கேட்டார்கள் என்ற செய்தியை நாம் ஹதீஸில் பார்க்கிறோம் என்றால், அல்லாஹ்வின் தூதரின் இந்த கட்டளை நடைமுறையில் இல்லாததால் பல்வேறு குடும்பங்களில் சிக்கல்கள் ஏற்ப்பட்டதையும் பார்க்கிறோம். இனியேனும் உறவுகள் விஷயத்தில் ஆணாயினும், பெண்ணாயினும் கவனம் செலுத்தி தங்களை பேணிக்கொள்வது சிறந்தது.\nஅபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். ஷுஅபா(ரஹ்) இதே போன்றதை அறிவித்துவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்\" என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள்.நூல்;புஹாரி,எண் 3562\n'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்\" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.நூல்;புஹாரி,எண் 24\nரசூல்[ஸல்] அவர்களிடத்திலும், சகாபாக்களிடத்திலும் இறையச்சமும் இருந்தது அதோடு வெட்கமும் இருந்தது. அதனால்தான் அவர்களால் வாய்மையிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கமுடிந்தது.\nமார்க்கத்தை அறிய வெட்கப்பட கூடாது;\nஉம்முஸுலைம்(ரலி) என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா' என்று கேட்டதற்கு 'ஆம்' என்று கேட்டதற்கு 'ஆம் அவள் நீரைக் கண்டால்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, 'பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நன்றாய் கேட்டாய் அவள் நீரைக் கண்டால்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, 'பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நன்றாய் கேட்டாய் ஆம் அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது' என்று கேட்டார்கள்\" என ஸைனப் பின்து உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நூல்; புஹாரி,எண் 130\nநம்முடைய சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் வெட்கப்படவேண்டிய விஷயத்தில் வெட்கப்படமாட்டார்கள். ஆனால், மார்க்கவிஷயத்தில் ஆளிம்ஷாவிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டுமேனில் வெட்கப்படுவார்கள். மிகப்பெரிய ஆலிம்ஷாவான ரசூல்[ஸல்]அவர்களிடம் ஒரு பெண்மணி 'பெண்மை' சம்மந்தமான கேள்வியை கேட்டுள்ளார்கள் எனில், நம்மில் சிலர் குர்'ஆண் ஒததெரியாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் குர்'ஆணை கற்றுக்கொள்ளவேண்டியது தானே என்றால், இந்த வயசுல போயி குர்'ஆணை காத்துதாங்கன்னு யார்ட்டயாவது சொல்ல வெக்கமாயிருக்கு என்பார்கள். ஆனால் இந்த வயசிலும் கம்ப்யுட்டர் கற்றுக்கொள்ள வெட்கப்படமாட்டார்கள்.\nஎனவே மார்க்கத்தை கற்பது நீங்கலாக,மற்ற அனைத்திற்கும் வெட்கப்படவேண்டும்,அந்த வெட்க உணர்வும் இறையச்சமும்தான் நம்மை பக்குவப்படுத்தும் என்பதுதான் நிதர்சன உண்மையாகும்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 3:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் அன்னை சுமைய்யா [ரலி].\nஇன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் சகோதரி.மர்வா அல்- ஷெர்பினி.\nகவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், அமர...\nகல்விக்கு இஸ்லாம் தரும் முக்கியத்துவத்தை பற்றியும், கற்றவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தையும்-நன்மையையும் முதல்பாகத்தில் கண்டோம். இத்தகைய சிறப்...\n'சமூகத் தீமைகள்' ஒரு பார்வை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ' மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவிற்காக, வயல்வெளியில் நடப்படும் தானியங்களின் வளர்ச்சியைக் ...\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ பொதுவாக சாபத்தில் பலவகை உண்டு. நம்மைப்போன்ற சகமனிதர்கள் நம்மால் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மீது விடும...\n[இதஜவின் சமூகத் தீமை எதிர்ப்பு மாதம். பிப்-2011] புகை நமக்கு பகை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ புகையிலையை பயன்படுத்துவதுநாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. இந்த புகைய...\nஉலக அன்னையர்தினம்; அம்மா என்றால் அன்பு\nஇன்று உலக அன்னையர்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னையர் தினத்தைப் பொறுத்தவரை நாம் இந்த தினத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், இந்த நாளில் பெ...\nஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக ந...\nபகைமை எனும் களைநீக்கி பாசமெனும் விதை விதைப்போம்\nஇது இல்லாதவர்கள் எதை வேன்டுமானாலும் செய்துகொள்ளட்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mugavaiexpress.blogspot.com/2010/09/blog-post_02.html", "date_download": "2018-07-19T22:53:43Z", "digest": "sha1:SOFNTATKGQDBNEFBBIUSF5ZVREQ2QJR2", "length": 16954, "nlines": 184, "source_domain": "mugavaiexpress.blogspot.com", "title": "முகவை எக்ஸ்பிரஸ்.: முஸ்லிம் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி....?", "raw_content": "\nஇஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது\nவியாழன், 2 செப்டம்பர், 2010\nமுஸ்லிம் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி....\nபள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழா உள்ளிட்ட சில விழாக்களில் வேடம்புனைந்து வருமாறு மாணவமணிகளுக்கு பள்ளி நிர்வாகம் கட்டளையிடும். அத்தகைய நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவ-மாணவிகள் சிலரும் பல்வேறு வகையான வேடம் புனைந்து கலை நிகழ்ச்சியில் பங்கெடுப்பதைக் காண்கிறோம்.\nஇதை ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகத் தான் சம்மந்தப்பட்ட மாணவ-மாணவியரும் அவர்களின் முஸ்லிம் பெற்றோரும் பார்க்கிறார்களேயன்றி, அவற்றை மார்க்கத்தோடு ஒப்பிட்டு பார்ப்பதில்லை. பெற்றோரின் இத்தகைய 'கண்டுகொள்ளாமை' பின்னாளில், நாங்கள் இருப்பதோ இஸ்லாம் மதம்; ஆனால் எம்மதமும் எங்களுக்கு சம்மதமே' என்ற மனநிலைக்கு பிள்ளைகளை கொண்டுவந்துவிடுகின்றது. எனவே பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவிலும் இஸ்லாம் இருக்கிறதா என்பதை கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாக உள்ளது.\nஒரு மண்பாண்டம் செய்பவர் தனது கையில் உள்ள மண்ணை என்ன கோணத்தில் வடிக்க நினைக்கிறாரோ அந்த கோணத்தில் வடிக்கிறார். அதுபோலவே ஒவ்வொரு குழந்தையும் குறிப்பிட்ட காலம் வரை பெற்றோர் கையில் இருக்கும் பச்சை மண் போன்றதுதான்; அதை பெற்றோர் நினைக்கும் வடிவில் உருவாக்கலாம். இதைத்தான் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் தெளிவாக கூறினார்கள்;\nஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப்போன்றே எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்,) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டும் திருப்பி,) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர். இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டுப், பிறகு, 'எந்த இயற்கை(யான நெறி)யில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே நிலையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில், (அதாவது மார்க்கத்தில்) எத்தகைய மாற்றமும் கிடையாது' எனும் (திருக்குர்ஆன் 30:30 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.\nஇறைத்தூதரின் இந்த பொன்மொழி எந்த அளவிற்கு சத்தியமானவை என்பதை நாம் நடைமுறையில் கண்டுவருகிறோம். இந்துக்களால் கடவுள் என கருதப்படும் கிருஷ்ணன் என்பவரது ஜெயந்தி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதையொட்டி நடந்த நிகச்சிக்காக தனது பிள்ளையை கிருஷ்ணராக வேடமிட்டு, ஒரு முஸ்லிம் தாய் அழைத்து செல்வதை கீழே உள்ள படத்தில் பார்க்கிறோம். இது போன்று அந்த தாய் செய்வதற்கு அவரது மார்க்கத்தைப் பற்றிய அறியாமை என்று கூறிவிட முடியாது. ஏனெனில், மார்க்கத்தை அவர் தெளிவாக அறிந்திருப்பதால் தான் முழுமையான பர்தாவை கடைபிடித்திருக்கிறார். அப்படியிருந்தும் இத்தகைய செயலை அவர் செய்ததற்கு காரணம், இவைகளை சாதாரணமாக கருதியதுதான்.\n'யார் பிற சமுதாயக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ; அவர்களும் அவர்களை சேர்ந்தவர்களே\n நாம் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் இஸ்லாத்தோடு உரசிப்பார்ப்போம். இறைவனின் அன்பைப் பெறுவோம்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 8:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் அன்னை சுமைய்யா [ரலி].\nஇன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் சகோதரி.மர்வா அல்- ஷெர்பினி.\nகவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், அமர...\nகல்விக்கு இஸ்லாம் தரும் முக்கியத்துவத்தை பற்றியும், கற்றவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தையும்-நன்மையையும் முதல்பாகத்தில் கண்டோம். இத்தகைய சிறப்...\n'சமூகத் தீமைகள்' ஒரு பார்வை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ' மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவிற்காக, வயல்வெளியில் நடப்படும் தானியங்களின் வளர்ச்சியைக் ...\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ பொதுவாக சாபத்தில் பலவகை உண்டு. நம்மைப்போன்ற சகமனிதர்கள் நம்மால் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மீது விடும...\n[இதஜவின் சமூகத் தீமை எதிர்ப்பு மாதம். பிப்-2011] புகை நமக்கு பகை\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ புகையிலையை பயன்படுத்துவதுநாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. இந்த புகைய...\nஉலக அன்னையர்தினம்; அம்மா என்றால் அன்பு\nஇன்று உலக அன்னையர்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னையர் தினத்தைப் பொறுத்தவரை நாம் இந்த தினத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், இந்த நாளில் பெ...\nஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக ந...\nஇஸ்லாத்தை உண்மைப் படுத்தும் ஆய்வுகள்[2]; போதுமென்ற...\nஅரசியல் தலைவர்களும் - அகிலத்தின் அருட்கொடையும்\nதிருவிடைச்சேரி படுகொலை; கடும் நடவடிக்கை தேவை\nமுஸ்லிம் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி....\nகுறைந்துவிட்ட ஆடையும் , நெருங்கிவிட்ட மறுமையும் .....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_27.html", "date_download": "2018-07-19T22:54:57Z", "digest": "sha1:A4JJRUD3FGZFR63ISCOV23AUVSWR4NXT", "length": 27935, "nlines": 277, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: பத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் !", "raw_content": "\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nஏப் நடராஜன் ஒல்லியாய் எப்போதும் சிடுமூஞ்சியாய் இருப்பார். பல பண்டங்களை விற்பார். குறிப்பாக அவர் கடையில் அதிர்ஷ்ட அட்டைகள் இருக்கும். அட்டையின் மேற்புறத்தில் பிளாஸ்டிக் பொம்மைகள் போன்ற சில பரிசுகள் இருக்கும். ஐந்து பைசாவுக்கு அட்டையில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு சதுர வடிவத்தில் மடித்த காகிதத்தை பிரித்துப் பார்த்தால், அதில் நம்பர் இருக்கும். அந்த எண்ணுக்கு அட்டையின் பின்புறத்தில் பார்த்தால் நமக்கு என்ன பரிசு விழுந்திருக்கும் எனத் தெரியும். சிறிய அளவு லாட்டரி போல. ஆனால் எல்லா எண்களுக்கும் ஏதாவது ஒரு பரிசு இருக்கும். பெரும்பாலும் சிறு சிறு மிட்டாய்கள்தான் விழும்.\nசரி அவருக்கு ஏன் ஏப் நடராஜன் என்ற பெயர் வந்ததென்றால், அவருக்கு ஏதோ ஒரு கோளாறினால் அடிக்கடி ஏப்பம் வரும். ஏப்பம் என்றால் சாதாரண ஒன்றல்ல. மிகவும் சத்தமாக மிகவும் நீண்ட ஒன்றாக இருக்கும். லேசாக வாயைத்திறந்தாலே நாங்களெல்லாம் தெறித்து ஓடிவிடுவோம். அந்தளவுக்கு கர்ண கடூரமாய் இருக்கும். அதனால் நாங்கள் வைத்த பெயர்தான் \"ஏப் நடராஜ்\" என்பது. அதோடு அவர் ஏப்பம் விட ஆரம்பித்தால் எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியாது. இப்பொழுது நினைத்தால் பாவமாயிருக்கிறது.\nதினமும் கிடைத்த 5 பைசா 10 பைசாவை செலவழித்த விதம் இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாயிருக்கிறது. தினமும் என் மனதுக்குள் பட்ஜெட் போட்டுவிடுவேன். 5 பைசா கிடைக்கும் போது ரெண்டு தேன்மிட்டாய், ரெண்டு ஜவ்வுமிட்டாய், ஒரு காசுக்கு கடுகு மிட்டாய்கள் 5. பத்து பைசா கிடைக்க ஆரம்பித்தவுடன் ஒரு நாள் 5 பைசாவுக்கு மிட்டாய்கள் 5 பைசாவுக்கு ஐஸ், மறுநாள் மிட்டாயும் மாங்காய் இல்லையென்றால் கரும்பு. ஆகமொத்தம் ஏதாவது மாறி மாறி வாங்கி அந்தப் பத்துப் பைசாவும் பத்து நிமிடத்தில் செலவழித்தால் தான் திருப்தி. சிலசமயங்களில் சவ்வுமிட்டாயை ஒரு மூங்கில் கழியில் வைத்து எடுத்துவருவார் ஒருவர். கழியின் மேலே ஒரு பொம்மை இருக்கும். நாங்கள் அருகில் போனால் அந்த பொம்மை தன் கைகளை கொட்டிக் கொட்டி ஆடும். கைகளில் சிறு சலங்கைகள் இருக்குமென்பதால் ஜல் ஜல் என்று சத்தமும் கேட்கும், ஆச்சரியமாக இருக்கும்.\nரொம்ப நாள் கழித்துத்தான் அதை எப்படி என்று கண்டுபிடித்தேன். மூங்கில் கிழியின் கீழே ஒரு கயிறு இருக்கும். அது அந்த விற்பவரின் கால் பெருவிரலில் மாட்டியிருக்கும். அவர் அதனை லாவகமாக மேலும் கீழும் ஆட்டும்போது பொம்மை கைகளைத் தட்டும். அந்த சவ்வுமிட்டாய்க்காரர் மிகவும் கலை விற்பண்ணர். நமக்குத் தேவையான உருவத்தை செய்து கொடுப்பார். வண்ணத்துப்பூச்சி, விமானம், சைக்கிள் போன்ற பல உருவங்களைச் செய்து கொடுப்பார். இதில் சிறப்பானது கைக்கெடிகாரம். பல வண்ணங்களில் கைக்கெடிகாரம் செய்து கையில் மாட்டிவிட்டுவிடுவார். பார்க்க அற்புதமாக இருக்கும். கழட்டவே மனசு வராது. ஆனால் பிசுபிசுவென்று ஒட்டுமென்பதால் கொஞ்சம் நேரம் கட்டிவிட்டு அப்படியே வாயில் வைத்து கடித்து சாப்பிட்டு விடுவோம்.\nஅது போலவே காற்றாடி விற்பவர், சோன் பப்டி விற்பவர் , கப் ஐஸ் பால் ஐஸ் விற்பவர்,இவர்களெல்லாம் எப்போதாவதுதான் வருவார்கள்.ராட்டினமும் அப்படித்தான். குடை ராட்டினம் மற்றும் ரங்க ராட்டினம் ஆகியவை வரும் .ஆனால் எனக்கு அதில் ஏற பயம் .தூர இருந்து மட்டும்தான் பார்ப்பேன், அதுவரை அந்த ராட்டினங்கள் எதிலும் எங்கேயும் நான் ஏறினதே இல்லை . அதற்கப்புறம் புத்த ஆசை வந்ததிலிருந்து எனக்குக்கிடைக்கும் பெரும்பாலான காசை புத்தகம் வாங்கவே செலவழித்தேன்.அவ்வப்போது கைச்செலவுக்கு அப்பாவுக்குத்தெரியாமல் அம்மாவிடம் வாங்கிக்கொள்வேன் . வார இறுதி நாட்களில் வீட்டின் திண்ணையில் பாஸ்கர் நூல்நிலையத்தோடு உட்கார்ந்தால் நேரம் போவதே தெரியாது .அதோடு தெருவில் பல விற்பனைகள் நடக்கும் .காலையில் பதநீர், காய்கறி,நுங்கு, மீன் , பழம்,கப்பக்கிழங்கு, வெள்ளரிக்காய், மாலையில் பூ விற்கும் பெண்கள் என்று வந்து கொண்டே இருப்பார்கள்.\nமீன் வகைகளில் ஆத்து மீன் மட்டும்தான் கிடைக்கும் .விரால் , கெண்டை, கெளுத்தி, அயிரை, குரவை, போன்ற மீன்கள் வரும். இதில் விரால் எப்போதாவது மட்டும்தான் கிடைக்கும் .\nபெரும்பாலும் ஜிலேபிக்கெண்டை என்ற மீனைத்தான் எங்கம்மா வாங்குவார்கள். அதைச் சுத்தப்படுத்தி செய்து முடித்தாலும் ஒரு வாரம் அந்த மீன் வாடை வீட்டில் இருக்கும். அதனால் எனக்கு மீன் பிடிக்காமல் போய்விட்டது . இப்போதும் மீன் சாப்பிடுவதில்லை. எப்போதாவது நெய்மீன் (கிங் ஃபிஷ்) செய்தால் மட்டுமே சாப்பிடுவேன். ஆனால் கருவாடு சாப்பிடுவேன். அதிலும் நெய்மீன் மற்றும் நெத்திலி மட்டும்தான்.\nகோடைக்காலத்தில் மிகவும் சுவையான வெள்ளரிக்காய்கள் கிடைக்கும். பிஞ்சுக்காய்களை வாங்கி வந்து கழுவி சிறுசிறு கீத்துகளாக வெட்டி மிளகாய் உப்பில் தொட்டுக் கொண்டே கையில் முத்துகாமிக்ஸ் வைத்துக் கொண்டு வயிறு புடைக்க சாப்பிட்டு விடுவேன். இங்கு நியூயார்க்கில் அந்த மாதிரி வெள்ளரிக்காய்கள் கிடைப்பதில்லை. ஆனால் கிர்பி என்று ஒரு வகையுண்டு, இரண்டுபுறம் வெட்டி, அதின் பாலை சுத்தி சுத்தி எடுத்துவிட்டு, தோலை நீக்கி வெட்டிச் சாப்பிட்டுப்பாருங்கள். ஓரளவுக்கு நம்மூர் சுவை கிடைக்கும். அதோடு வெள்ளரிப்பழங்கள் ஆகா என்ன சுவை , லேசாக சீனி போட்டு சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும் அவைகளைச் சாப்பிட்டு 30 வருடமிருக்கும்.\nஇது தவிர சனிக்கிழமைகளில் நண்பர்களின் தோட்டத்துக்கு போவதுண்டு. அங்கே நான் என்னென்ன சாப்பிட்டேன் என்று அடுத்த வாரம் சொல்கிறேன்.\nLabels: .பயணக்கட்டுரை, ஞாபகம் வருதே, தேவதானப் பட்டி, வேர்களைத்தேடி\nகுழந்தைப்பருவம் ஒரு குதூகல பருவம்தான்\nஎனக்குத் தான் பழைய நினைவுகள் வருகிறதென்றால் 40, 50, 60 வயதுகளில் உள்ள எல்லோருக்குமே வருவது தவிர்க்க இயலாதது. நான் விரும்பிப் படிக்கும் தொடர் இது.\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (93)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (2)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nபரதேசியின் ஹைக்கூ கவிதைகள் / முயற்சிகள்\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nஅடிமைத்தனத்தை ஒழித்த ஆப்ரகாம் லின்கன் \nகுச்சி ஐஸ் சாப்பிட்டால் அழகாகும் பெண்கள் \nசேமியா ஐஸுக்குப் பதிலாக கல்கண்டு வாங்கின பரதேசி...\nபரதேசியின் சொந்த ஊர் எது\nசொந்த அம்மாவே டீச்சர் என்றால் என்ன செய்வது \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://win.ethiri.com/?p=219", "date_download": "2018-07-19T23:24:45Z", "digest": "sha1:ARYWFFLKV3VII77WMBUJ3UKA7QY5CCTU", "length": 14720, "nlines": 132, "source_domain": "win.ethiri.com", "title": "டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த வெள்ளரிக்காய் சாண்ட்விச் | ETHIRI.com", "raw_content": "\nYou are here : ETHIRI.com » சமையல் » டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த வெள்ளரிக்காய் சாண்ட்விச்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசு கவிழப் போவதில்லை - தெலுங்கு தேசம் எம்.பி.\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nடயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த வெள்ளரிக்காய் சாண்ட்விச்\nடயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த வெள்ளரிக்காய் சாண்ட்விச்\nகாலையில் சாண்ட்விச் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வெள்ளரிக்காய் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nடயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த வெள்ளரிக்காய் சாண்ட்விச்\nவெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி\nகோதுமை பிரட் துண்டுகள் – நான்கு\nவெள்ளரிக்காயின் தோலை நீக்கி விட்டு வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.\nஇரண்டு கோதுமை பிரட் துண்டுகளின் நடுவில் வெள்ளரிக்காயை சிறிதளவு அடுக்கி வைக்கவும்.\nசிறிது வெண்ணெய் எடுத்து பிரட்டியின் வெளிப்புறங்களில் தடவி கொள்ளவும்.\nதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இந்த கோதுமை பிரட்டை வைத்து டோஸ்ட் செய்யவும். ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.\nகலர் மாறியவுடன் எடுத்து விட்டு குறுக்காக வெட்டி பரிமாறவும்.\nகுளுமையான வெள்ளரிக்காய் சாண்ட்விச் ரெடி\nவெள்ளரிக்காய்க்கு பதில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளையும் வைத்துக்கொள்ளலாம்.\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்...\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்....\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்...\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\nகருக்கலைப்பு செய்யாமல் கரு தானாக கலைந்து விடுவதற்கான காரணங்கள்...\nமாம்பழ அல்வா செய்வது எப்படி\nசிறுதானிய வெஜ் நூடுல்ஸ் சாப்பிடலாம் வாங்க...\nசெரிமான சக்தியை அதிகரிக்கும் கண்டந்திப்பிலி ரசம்...\nகுழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் லாலிபாப்...\nசிக்கன் பிரியாணி செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு சத்து நிறைந்த மாம்பழ சால்சா...\nசூப்பரான கூனி இறால் வறுவல் செய்வது எப்படி...\nபழத்தில் தயாரிக்க பட்ட ஐஸ் கிறீம்- வீடியோ...\n« சன்னி லியோனுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு\nவெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி »\nவடக்கில் 80 இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த தீர்மானம்-பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது\nபின்னழகை பொலிவூட்ட சென்ற பெண் பலி - பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் ஓட்டம்\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nஇந்திய போர் கப்பல்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி- உளவுத்துறை எச்சரிக்கை\nபிரேசில் நாட்டில் அதிசயம்: 22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்\nஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்கும் கார்த்தி\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை - குமுறும் நடிகை\nபடப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை\nமனைவி ,கணவனை கைவிட்டு ஓடுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா .>\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nபாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை\nமுத்தத்துக்கு மறுத்ததால் 3 படங்களை இழந்த பிரபல நடிகை\nஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் டி.ராஜேந்த\nவிளம்பர படத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா நடிகைகளை வாய் பிளக்க வைத்த திஷா\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் இந்த மூலிகை வைத்தியம்\nஅழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா ..\nஇரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா\nமாதவிடாயின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_26.html", "date_download": "2018-07-19T23:04:16Z", "digest": "sha1:NVFOVZYXEBO7MHMP67MVBTSFXBEPJL57", "length": 8178, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ்.பல்கலையில் மேதினம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்.பல்கலையில் மேதினம்\nடாம்போ May 01, 2018 இலங்கை\nபல்கலைக்கழக ஊழியர் சங்கம், உலக தொழிலாளர் தினமாகிய மே தினத்தினை இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்பவற்றுடன் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் ‎இன்று செவ்வாய் மாலை 4.45 மணியளவில் நடாத்தின.\nஅதில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த அ.ஜோதிலிங்கம் அவர்களும், பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் சி.கலாராஜ் அவர்களும், இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர்களில் ஒருவரான ஆ.திலீபன் திலீசன் அவர்களும் உரையாற்றினர்.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivasiva.dk/2016/01/30/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T22:44:28Z", "digest": "sha1:QAWZF6LE25ASOQL6ADMPN6AFQD54AUKS", "length": 7470, "nlines": 115, "source_domain": "www.sivasiva.dk", "title": "வேதங்கள் – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / சிறப்புப் பதிவுகள் / வேதங்கள்\n( தொகுப்பு: ஜீவிதா ராஜன்)\nவேதம் என்றால் அறிவு என்று பொருள். அறிவின் உறைவிடம் இறைவனாவார். இறைவனிடமிருந்து நாத வடிவில் தோன்றிய அறிவை ரிஷிகள் மன ஒருமைப்பாட்டுடன் தரிசித்தனர் அல்லது கேட்டனர். அதை அவர்கள் சீடர்களுக்கு நல்கினர். இவ்வாறு பரமாத்மாவிடமிருந்து தோன்றியதும், ரிஷிகள் தரிசித்ததுமான சனாதன உண்மைகளையே வேதம் என்று சொல்கிறோம். இறைவனிடமிருந்து கேட்டதாலும், வார்த்தைகள் மூலம் தரிசித்ததாலும் வேதத்தை சுருதி என்றும் சொல்கிறோம்.\nஇறைவன் மற்றும் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட எல்லா சனாதன உண்மைகளும் வேதங்களில் அடங்கி இருக்கின்றன. அவை ஏதோ ஒரு மனிதன் படைத்ததல்ல. பரமாத்மாவிலிருந்து தோன்றிய நிலையான சத்தியங்களாகும். அதனால் வேதத்தை “அபௌருஷேயம்” என்றும் சொல்வர். இந்த வேதங்களே இந்துக்களின் முடிவான பிரமாணம். சனாதன தர்மத்தில் எல்லா சாஸ்திரங்களுக்கும், வித்தைகளுக்கும் அடிப்படையாகத் திகழ்வது வேதமே.\nவேத உண்மைகள் சகல உலகங்களுக்கும் நன்மையைத் தருபவை. ஆன்மிகமான, பௌதிகமான உயர்வையே வேதம் குறிப்பிடுகிறது. அங்கே பிரிவினைக்கு இடமில்லை. உலகம் முழுவதும் அமைதியையும், சமாதானத்தையும் அளிக்கும் தத்துவங்களே வேதத்திலுள்ளன. சத்தியம், தர்மம், தவம், கருணை, அன்பு, தியாகம், அஹிம்சை போன்ற நிலையான, உலகியல் நற்பண்புகளை வேதம் போதிப்பதால்தான் அவற்றை இந்துக்கள் பரம பவித்திரமாகவும், பரம பிரமாணமாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறனர்.\nவேதங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமானவையாக இருப்பதால் வேதத்தின் முக்கியமான கருத்துக்களை உபநிஷதங்கள் மூலம் புரிந்துகொள்ள முடியும். பகவத்கீதை உபநிஷதங்களின் சாரம் முழுவதையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன் சாதாரண மனிதர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் கதைகள் மற்றும் வரலாற்று நிகழ்ச்சிகளின் அடிப்படையில் வேத தத்துவங்களை, இதிகாச, புராணங்களின் மூலம் ரிஷிகள் வெளிப்படுத்தியுள்ளனர்\nமுந்தைய கடவுளை எப்படி வாழவைப்பது..\nஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thambiluvil.info/2017/07/1009.html", "date_download": "2018-07-19T23:19:00Z", "digest": "sha1:PR2B55LBRMSXYMMFCZSFWMXNY2XUCNY2", "length": 39271, "nlines": 120, "source_domain": "www.thambiluvil.info", "title": "உகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆனி உத்தர நவோத்தர சஹஸ்ர (1009) சங்காபிஷேக நிகழ்வு | Thambiluvil.info", "raw_content": "\nஉகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆனி உத்தர நவோத்தர சஹஸ்ர (1009) சங்காபிஷேக நிகழ்வு\nஅருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆனி உத்தர நவோத்தர சஹஸ்ர (1009) சங்காபிஷேக நிகழ்வானது கடந்த 29.06.2017 திகதி வியாழக்கிழமை மாலை பூச...\nஅருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆனி உத்தர நவோத்தர சஹஸ்ர (1009) சங்காபிஷேக நிகழ்வானது கடந்த 29.06.2017 திகதி வியாழக்கிழமை மாலை பூசையைத் தொடர்ந்து கருமாரம்பம், விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், அனுஞ்யை, வாஸ்து சாந்தி முதலிய கிரியைகளுடன் சங்காபிஷேக நிகழ்வு ஆரம்பமாகி\nமறுநாள் 30.06.2017 திகதி வெள்ளிக்கிழமை காலை பூசையை தொடர்ந்து விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், யாகமண்டப பூசை, வேதிகா அர்ச்சனை, சங்குப்பூசை, அக்னி கார்யம், விசேட திரவியஹோமம், பூர்ணாகுதி- தீபாராதனை, வேததோத்திரபாராயணம்- திருமுறைப்பாரயணம், பிரதான கும்ப வீதி உலாவினை தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் 1009 வலம்புரி சங்குகளை கொண்டு நவோத்தர சஹஸ்ர சங்காபிஷேக நிகழ்வானது இடம்பெற்றது.\nஇதில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.\nஉகந்தமலை உகந்தை ஸ்ரீமுருகன் சங்காபிஷேகம்\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nஎமது பிரதேசத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவாகியவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: உகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆனி உத்தர நவோத்தர சஹஸ்ர (1009) சங்காபிஷேக நிகழ்வு\nஉகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆனி உத்தர நவோத்தர சஹஸ்ர (1009) சங்காபிஷேக நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2018/06/Mahabharatha-Santi-Parva-Section-213.html", "date_download": "2018-07-19T22:42:41Z", "digest": "sha1:VBDFCXKOTVN2V4ZAAHQFSCDKWFTHKG3B", "length": 47489, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "புலன்களை வெற்றிகொள்! - சாந்திபர்வம் பகுதி – 213 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 213\nபதிவின் சுருக்கம் : ஆன்ம மயக்கம்; அதில் பிறக்கும் உணர்வுகள்; உணர்வுகளின் மூலம் ஏற்படும் பற்று; பற்றில் பிறக்கும் செயல்; குணங்களின் சார்பு நிலைகள்; அவற்றின் காரணமாகப் பிறக்கும் புலனுறுப்புகள்; மறுபிறப்பில் இருந்து விடுதலை அடைந்து முக்தி அடைவதற்குப் புலன்களை வெற்றி கொள்வதன் அவசியம் ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"ஆசை குணத்தின் {ரஜோ குணத்தின்} மூலம் மயக்கம் அல்லது தீர்மான இழப்பு எழுகிறது. ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இருள் குணத்தில் {தமோகுணத்தில்} இருந்து கோபம், பேராசை, அச்சம் மற்றும் செருக்கு ஆகியன எழுகின்றன. இவை யாவும் அழிக்கப்படும்போது ஒருவன் தூய்மையடைகிறான்.(1) தூய்மை அடைவதன் மூலம் ஒரு மனிதன், புலப்படாதவனான முதன்மையான தேவனின் புகலிடத்தை அடைந்து, காந்தியுடன் ஒளிர்வதும், சிதைவடைய இயலாததும், மாற்றமில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதுமான பரமாத்ம ஞானத்தை அடைவதில் வெல்கிறான்.(2) மாயையில் விழுந்த மனிதர்கள், அறிவில் இருந்து வீழ்ந்து, அறிவற்றவர்களாகி, அவர்களது ஞானம் இருளடைவதன் விளைவால் கோப வசப்படுகிறார்கள்[1].(3) கோபத்தின் மூலம் அவர்கள், ஆசையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிறார்கள். ஆசையில் இருந்து பேராசை, மாயை, வீண் தற்பெருமை, செருக்கு, தன்னலம் ஆகியவை எழுகின்றன. இத்தகைய தன்னலத்தில் இருந்து பல்வேறு செயல்கள் பிறக்கின்றன[2].(4) செயல்களில் இருந்து பல்வேறு பற்றுகளும், பிணைப்புகளும் எழுகின்றன, அந்தப் பற்றுப் பிணைப்புகளில் இருந்து துன்பம் எழுகிறது. இன்பமும், துன்பமும் நிறைந்த செயல்களில் இருந்து பிறப்பு மற்றும் இறப்புக்கான கடப்பாடு எழுகிறது.(5)\n[1] \"பிரம்மமானது, வித்யை (அறிவு {ஞானம்}) மற்றும் மாயையுடன் கூடிய அவித்யை (அறியாமை) ஆகிய இரு குணங்களைக் கொண்டிருப்பதாகச் ஸ்ருதிகளில் சொல்லப்படுகிறது. இந்த மாயையின் விளைவாலேயே, சித் ஆன்மாக்கள், அல்லது ஜீவன்கள் உலகப் பொருட்களின் மீது பற்றுக் கொள்கின்றன. இந்த மாயையின் விளைவாகவே மனிதர்கள், அனைத்தும் ஒன்றுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளும்போதும் கூட, அவற்றில் இருந்து தங்களை முற்றிலும் விடுவித்துக் கொள்ள முடியாதவர்களாகிறார்கள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[2] \"மானா Maana என்பது தன்னைத் தானே வழிபடுவது என்றும்; தர்பம் Darpa என்பது அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவது என்றும்; அஹங்காரம் Ahankaara என்பது பிறவற்றை முற்றிலும் அலட்சியம் செய்து, அனைத்து சிந்தனைகளையும் தன்னையே மையமாகக் கொண்டு செய்வது என்றும் உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. இங்கே அகங்காரம் என்பது நனவுநிலையல்ல\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அந்த விஷ்ணுவின் மாயையால் மறைக்கப்பட்ட அங்கங்களுள்ளவர்களும் ஞானத்திலிருந்து நழுவினவர்களும் போகங்களில்லாதவர்களுமான மனிதர்கள் பிறகு, புத்தியிலுள்ள பெரிய அவிவேகத்தால் ஆசையை அடைகிறார்கள்; ஆசையிலிருந்து கோபத்தையடைந்து, அதன்பிறகு லோபத்தையும் மோஹத்தையுமடைகிறார்கள். அவற்றிலிருந்து அபிமானத்தையும், கர்வத்தையும், அகங்காரத்தையும் அடைகிறார்கள் அந்த அகங்காரத்திலிருந்து கார்யங்கள் உண்டாகின்றன\" என்றிருக்கிறது.\nபிறப்புக் கடமையின் விளைவால், உயிர்வித்து {சுக்லம்} மற்றும் குருதியின் {சோணிதத்தின்} கலவையின் மூலம் கருவறையில் வசிக்கும் கடப்பாடு நேர்கிறது. அந்த வாசமானது {கருவறையில் வசிக்கும் நிலையானது}, மலம், சிறுநீர் மற்றும் சளி ஆகியவற்றுடன் {மலஜலசிலேத்தமங்களுடன்} சேர்ந்து மாசடைந்து, அங்கே உற்பத்தியாகும் குருதியால் எப்போதும் கசடுள்ளதாகிறது.(6) தாகத்தில் {ஏக்கத்தில்} மூழ்கும் சித்-ஆன்மா {ஜீவன்} கோபத்திலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எஞ்சியவற்றிலும் கட்டப்படுகிறது. எனினும், அத்தீமைகளில் இருந்து தப்புவதற்கு அது முனைகிறது. இதன் காரணமாகவே, படைப்பு எனும் ஓடையை ஓடச் செய்யும் கருவிகளாகப் பெண்கள் கருதப்பட வேண்டும்.(7) பெண்கள் தங்கள் இயல்பில் க்ஷேத்திரமாகவும், ஆண்கள் தங்கள் குணங்களைப் பொறுத்தவரையில் க்ஷேத்ரக்ஞனாகவும் இருக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காகவே, (உலகப் பொருட்கள் பிறவற்றுக்கு மத்தியில்) குறிப்பாகப் பெண்களை ஞானிகள் பின்தொடரக்கூடாது[3].(8) உண்மையில் பெண்கள் பயங்கரமான மந்திர சக்திகளைப் போன்றவர்களாவர். ஞானமற்ற மனிதர்களை அவர்கள் திகைப்படையச் செய்கிறார்கள். அவர்கள் ஆசை குணத்தில் {ரஜோ குணத்தில்} மூழ்கியிருக்கிறார்கள். அவர்கள் புலன்களின் நித்தியமான உடல்வடிவங்களாவர்[4].(9) பெண்களுக்காக ஆண்கள் அடையும் ஆசையின் விளைவாலும், உயிர் வித்தின் (செயல்பாட்டின்) காரணமாகவும் அவர்களில் இருந்து வாரிசுகள் உண்டாகின்றனர். ஒருவன் தன் உடலில் இருந்து பிறக்கும் புழுக்களைத் தங்களில் ஒருபகுதியாகக் கருதாமல் அவற்றைக் கைவிடுவதைப் போலவே, அவனது சுயமாகக் கருதப்படுபவர்களும், உண்மையில் அவ்வாறு அல்லாதவர்களுமான பிள்ளைகள் என்றழைக்கப்படும் அந்தப் புழுக்களையும் அவன் கைவிட வேண்டும்.(10)\n[3] \"இந்த உவமையின் சக்தி பின்வருவதில் இருக்கிறது: பிரகிருதியானது, க்ஷேத்ரக்ஞன் அல்லது ஆன்மாவைக் கட்டி, பிறப்பெடுக்கும் கடமையில் அதைத் தள்ளுகிறது. ஆன்மாவானது, பிரகிருதியின் தொடர்பைத் தவிர்க்க முனைந்து, விடுதலையை {முக்தியை} நாட வேண்டும் என்பதைப் போலவே, மனிதர்கள் பெண்களைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வட்டாரப் பேச்சுமொழிகளிலும் சம்ஸ்க்ருதத்தில் இருந்து தருவிக்கப்பட்டு, பொதுவாகப் பிரகிருதி, அல்லது பிரகிருதியின் குறியீடுகளாகவே பெண்கள் அழைக்கப்படுகின்றனர். இது பிரகிருதி மற்றும் புருஷன் குறித்த தத்துவக் கோட்பாட்டின் இயல்புக்கு மீறிய செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] \"இங்கே சொல்லப்படும் கிரியை Kriya என்பது மந்திர சக்தி அல்லது அதர்வணச் சடங்குகளின் உச்சவினையாகும். புலப்படாத எதிரிகளுக்கு அழிவைக் கொண்டுவரும் அதர்வணச் சடங்குகளைப் போலவே பெண்கள் பயங்கரமானவர்கள் என்று இங்கே சொல்லப்படுகிறது. ராஜசி அந்தர்ஹிதாம் Rajasi antarhitaah என்பது அவர்கள் அந்தக் குணத்திலேயே முற்றிலும் மறைந்தவர்களாகி முழுமையாக மூழ்கியிருக்கிறார்கள் என்ற பொருளைத் தரும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவியர்வையின் (மற்றும் பிற மாசுகளின்) மூலமாக உடலில் இருந்து உயிரினங்கள் எழுவதைப் போலவே, முற்பிறவிச் செயல்களின் ஆதிக்கத்தில் அல்லது இயற்கையின் போக்கில் உயிர்வித்தில் {உயிர் நீரில்} இருந்தும் அவை {உயிரினங்கள் / பிள்ளைகள்} எழுகின்றன. எனவே, ஞானம் கொண்ட மனிதன் ஒருவன், அவர்களிடம் ஒரு மதிப்பையும் உணரக்கூடாது[5].(11) ஆசை குணம் {ரஜோ குணம்} அந்த இருளையே {இருள் குணத்தையே} சார்ந்திருக்கிறது. மேலும் நற்குணமோ {சத்வ குணமோ} அந்த ஆசையையே {ஆசை குணத்தையே} சார்ந்திருக்கிறது. புலப்படாத இருளானது, ஞானத்தை மறைத்து, புத்தி மற்றும் நனவுநிலை {அஹங்காரம்} எனும் குறிப்பிடத்தக்க கூறுகளை உண்டாக்குகிறது[6].(12) புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களைக் கொண்ட அறிவே, உடல்கொண்ட ஆன்மாக்களின் வித்தாகச் சொல்லப்படுகிறது. மேலும், எது அத்தகைய ஞானத்தின் வித்தாக இருக்கிறதோ, அது ஜீவன் (அல்லது சித்-ஆன்மா) என்று அழைக்கப்படுகிறது[7]. செயல்கள், கால ஒழுங்கு ஆகியவற்றின் விளைவால் ஆன்மாவானது, பிறப்பையும், மீண்டும் மீண்டும் மறுபிறப்பெனும் சுழற்சியையும் அடைகிறது.(13) கனவில் ஆன்மாவானது, உடலைக் கொண்டிருப்பது போல், மனச் செயல்பாட்டின் மூலம் விளையாடிக் கொண்டிருப்பதைப் போல (முற்பிறவி) செயல்களைத் தங்கள் மூலமாகக் கொண்ட குணங்கள் மற்றும் மனச்சார்புகளின் விளைவாக, அஃது {ஆன்மா} ஒரு தாயின் கருவறையில் ஓர் உடலை அடைகிறது.(14) அஃது அங்கே இருக்கும்போது, முற்பிறவிச் செயல்களையே செயல்படும் காரணமாகக் கொண்டு விழிப்படையும் புலன்கள் அனைத்தும், பற்றுகளுடன் கூடிய மனத்தின் விளைவால் நனவுநிலையை {அஹங்காரத்தை} அடைகிறது[8].(15)\n[5] \"உடலில் இருந்து வெளிவரும் வியர்வை மற்றும் பிற மாசுக்களில் இருந்து ஒட்டுண்ணி புழுக்கள் உண்டாகின்றன. பிள்ளைகள் உயிர்வித்தில {உயிர்நீரில்} இருந்து உண்டாகின்றனர். முந்தைய வழக்கில் செயல்படும் சக்தியை ஸ்வபாவமே (இயற்கையே} தருகிறது. பிந்தைய வழக்கில், முற்பிறவிச் செயல்கள், மனச்சார்புகள் ஆகியவற்றின் அழியாத ஆதிக்கமே செயல்படும் சக்தியைத் தருகிறது. எனவே, ஒருவனுடைய வாரிசுகள், அவனது உடலில் உள்ள ஒட்டுண்ணி புழுக்களைப் போன்றவர்களே. இரண்டு வழக்கிலும் அலட்சியம், அல்லது கவனமின்மையையே ஞானம் போதிக்க வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] ஏற்கனவே பல்வேறு வடிவங்களில் சொல்லப்பட்டதுதான் இப்போது மீண்டும் சொல்லப்படுகிறது. பிரவிருத்தி, அல்லது செயல்களுக்கான மனச்சார்புகளின் காரணமாக ரஜஸ் (ஆசை) குணமே இருக்கிறது. சத்வ குணம் (நற்குணம்) என்பது பிரம்மத்துக்கு வழிவகுக்கும் ஞானம், அல்லது உயர்ந்த உணர்வுகளாகும். இரண்டும் தமஸையே (இருள் குணத்தையே) சார்ந்திருக்கின்றன. சித், அல்லது ஜீவன் என்பது தூய ஞானமாகும். தமஸ், அல்லது அவ்யக்ததால் மூழ்கடிக்கப்படும் போது, வாழ்வின் நிலைகளாக நனவுநிலை மற்றும் புத்தி ஆகிவற்றைக் கொண்டு இவ்வுலகில் நாம் உணரும் வகையில் அது வாழ்வு எனும் ஆடையைப் போர்த்திக் கொள்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[7] \"சித், அல்லது ஆன்மா என்பது மொத்த அறிவாகும். அறியாமை மற்றும் இருளால் மறைக்கப்படும்போது அது புத்தி மற்றும் நனவுநிலையால் வெளிப்பட்டு ஒரு வடிவத்தை, அல்லது உடலை ஏற்கிறது. எனவே, இருளால் மறைக்கப்பட்ட ஞானம், அல்லது புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களுடன் கூடிய அறிவானது, சித், அல்லது ஆன்மா, அல்லது ஜீவன் உடலை ஏற்பதற்குக் காரணமாக இருக்கிறது. எனவே, அத்தகைய அறிவானது உடலின் வித்து என்றழைக்கப்படுகிறது. மேலும், அறியாமையால் மறைக்கப்படும் அறிவின் (அல்லது புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களுடன் கூடிய அறிவின்) அடித்தளமாக (இரண்டாம் வெளிப்பாடான) தத்விஜம் சார்ந்திருப்பது, உண்மையில் பிறப்புக்கு முன்பிருந்த தூய அறிவு, அல்லது சித், அல்லது ஜீவன், அல்லது ஆன்மாவையே ஆகும். இஃது ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்ட அறிக்கையை மீண்டும் சொல்லும் மற்றொரு வடிவம் மட்டுமே ஆகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்\n[8] \"ஆன்மாவானது, தாயின் கருவறையில் இருக்கும்போது, முற்பிறவி செயல்களை நினைத்துப் பார்க்கிறது, அந்தச் செயல்களின் செல்வாக்கு, புலன்களின் வளர்ச்சியையும், புதிய வாழ்வில் அதை வெளிக்காட்டப்போகும் பண்பையும் தீர்மானிக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஆன்மாவானது, ஒலி குறித்த முற்பிறவி எண்ணங்களின் விளைவால் விழிப்படைந்து, அத்தகைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிந்து, கேட்கும் உறுப்பைப் பெறுகிறது. அதே போலவே, வடிவங்களில் உள்ள பற்றின் மூலம், அதன் கண்கள் உண்டாகிறது, மணத்தில் உள்ள ஏக்கத்தின் மூலம், நுகரும் உறுப்பையும் அது பெறுகிறது.(16) தீண்டல் குறித்த எண்ணங்களின் மூலம் அது தோலை அடைகிறது. அதே வழியில், உடலைச் செயல்படச் செய்வதில் பங்காற்றும் பிராணன், அபானன், வியானன், உதானன் மற்றும் சமானன் ஆகிய ஐவகை மூச்சுகளும் {வாயுக்களும்} அதனால் அடையப்படுகிறது.(17) (முன்னர்ச் சொன்னதுபோல) முற்பிறவி செயல்களின் விளைவால் முழுதாக வளர்ந்த உறுப்புகள் அனைத்துடன் கூடிய உடலில் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் உடல் மற்றும் மனத் துன்பத்துடன் கூடிய பிறப்பை எடுக்கிறது.(18) (கருவறையில்) உடலை ஏற்கிறது என்ற உண்மையிலிருந்தே கவலையும் எழுகிறது என்பது அறியப்பட வேண்டும். அது தன்னுணர்வை அதிகரிக்கச் செய்கிறது. இவற்றில் இருந்து (பிறப்புக்குக் காரணமான பற்றுகளைத்) துறப்பதன் மூலமே கவலைக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. கவலையின் முடிவைக் குறித்து அறிந்தவன் விடுதலையை {முக்தியை} அடைவான்.(19) புலன்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகிய இரண்டும் ஆசை குணத்தை {ரஜோ குணத்தைச்} சார்ந்திருக்கிறது. ஞானம் கொண்ட மனிதன், சாத்திரங்களால் அமைக்கப்பட்ட கண்ணின் உதவியுடனும், தகுந்த ஆய்வுடனும் செயல்பட வேண்டும்[9].(20) அறிவுப் புலன்கள் {ஞானேந்திரியங்கள்} தங்கள் நோக்கங்கள் அனைத்தையும் ஈட்டினாலும், தாகமில்லாத {ஏக்கமில்லாத} மனிதனை நிறைவு செய்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. உடல்கொண்ட ஆன்மாவானது, அதன் புலன்களைப் பலவீனமடையச் செய்து, மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்பிக்கிறது\" என்றார் {பீஷ்மர்}.(21)\n[9] \"ஏற்கனவே (இந்தப் பகுதியின் 9ம் சுலோகத்தில்) பெண்கள் புலன்களின் உடல்வடிவங்கள் என்றும், ரஜஸ் அல்லது ஆசை குணத்தின் அந்தர்ஹிதம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே, புலன்கள் ரஜஸில் பிறந்தவை என்று இங்கே முடிவு செய்யப்படுகிறது. மேலும் ரஜஸின் அழிவால் அவையும் {புலன்களும்} அழிவடையும். எனவே, ரஜஸ், அல்லது ஆசை குணத்தை வெற்றிகொள்வதே இங்கு அவசியம். சாத்திர அறிவால் கூர்மையாக்கப்பட்ட பார்வை கொண்ட கண்ணின் துணையுடன் இது சாத்தியப்படும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசாந்திபர்வம் பகுதி – 213ல் உள்ள சுலோகங்கள் : 21\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t129093-topic", "date_download": "2018-07-19T23:46:11Z", "digest": "sha1:OUZJMPP7AW73CEZ77KOBBP6M3ET5JCJK", "length": 12123, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அசத்தல் பாடல்களுடன் வருகிறது ‘அட்ரா மச்சான் விசிலு’", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஅசத்தல் பாடல்களுடன் வருகிறது ‘அட்ரா மச்சான் விசிலு’\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஅசத்தல் பாடல்களுடன் வருகிறது ‘அட்ரா மச்சான் விசிலு’\nமிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கமுத்து,\nசென்ராயன் மற்றும் நைனா உள்ளிட்டோர் நடிப்பில்\nஉருவாகியுள்ள படம் ‘அட்ரா மச்சான் விசிலு’.\nபாடல்களைக் கேட்ட ஈராஸ் நிறுவனத்தினர் பெரிய\nவிலை கொடுத்து பாடல்களின் உரிமையைப்\nமேலும் இந்தப்படத்தின் பாடல்கள் இந்த வருடத்தின்\nரசிகர்கள் மனம் கவர்ந்த பாடல்களாக அமையும் எனத்\nஇதில் ஒரு பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார்.\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம்\nஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kinniya.com/2011-11-08-17-45-17/2012-05-20-08-48-20/2384-2013-07-31-04-47-24.html", "date_download": "2018-07-19T22:46:50Z", "digest": "sha1:5EWYFGUSDJTLFHK5CGOANAZ4HSIQSZBR", "length": 18071, "nlines": 101, "source_domain": "kinniya.com", "title": "பெண் குழந்தைகளையும் விரும்புங்கள்!", "raw_content": "வியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nபுதன்கிழமை, 31 ஜூலை 2013 10:06\nஇவ்வாழ்கை என்ற பரீட்சையில் ஒவ்வொருவருக்கும் வித விதமான வாய்ப்புகளும் சோதனைகளும் இறைவனால் வழங்கப்படுகின்றன. நமக்கு வாய்த்த சூழ்நிலையில் எவ்வாறு அதை எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். அதை இறைவனுக்குப் பொருத்தமான முறையில் எதிர்கொண்டால் நமக்கு பரீட்சையில் வெற்றி அவனுக்கு பொருத்தமற்ற அல்லது அவன் தடுத்த முறையில் அதை எதிர்கொண்டால் அதுவே தோல்வியில் முடிகிறது\nநமது வாழ்கை பரீட்சையின் ஒரு இன்றியமையாத அங்கமாக நம்மோடு வருபவர்கள் பெண்கள். குழந்தைகளாக அவர்கள் நமக்கு வழங்கப் பட்டால்.... இன்று பலரும் நிம்மதி இழப்பது அதனால் தான் என்பதை கண்டு வருகிறோம் இன்று பலரும் நிம்மதி இழப்பது அதனால் தான் என்பதை கண்டு வருகிறோம் வரதட்சனைக் கொடுமை, அவர்களை வளர்ப்பதிலுள்ள சிக்கல்கள், அவர்களின் பாதுகாப்பு சம்பந்தப் பட்ட பிரட்சனைகள்...... என பலவற்றையும் கருதி 'எதற்கு வம்பு வரதட்சனைக் கொடுமை, அவர்களை வளர்ப்பதிலுள்ள சிக்கல்கள், அவர்களின் பாதுகாப்பு சம்பந்தப் பட்ட பிரட்சனைகள்...... என பலவற்றையும் கருதி 'எதற்கு வம்பு' என்று கருவில் இருக்கும் போதே பெண்குழந்தைகளை கொன்று வருவதையும்,ஸஸ மீறி பிறந்துவிட்டால் குப்பைத் தொட்டியிலோ அரசு தொட்டிலிலோ அவர்களை எறிந்து விடுவதையும் நாம் கண்டு வருகிறோம்.\nஆனால் தூய இறைவன் தன்னை நம்புவோருக்கு இப்பிரட்சினைகளை அழகான முறையில் அணுக தன் திருமறை மூலமும் தன் திருத்தூதர் மூலமும் வழிகாட்டுகிறான். அடிப்படையாக சில உண்மைகளைப் புரிய வைப்பதன் மூலம் நமது மனதை வீண் சஞ்சலங்களிளிருந்தும் அதன் மூலம் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்தும் காத்தருள்கிறான்.:\n1. சோதனையாக வழங்கப் படுபவையே குழந்தைகள்:\n'நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு' என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 8:28)\n2. ஆணும் பெண்ணும் அவன் தீர்மானிப்பதே. அதற்காக உங்களுக்குள் சண்டை வேண்டாம்\nஅல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும் ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான் தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்¢ மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன். பேராற்றலுடையவன். (குர்ஆன் 42:49 50)\n3. ஆண்குழந்தை ஆனாலும் பெண்குழந்தை ஆனாலும் அதை இறைவனின் அருட்கொடையாக வரவேற்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அவற்றை உதாசீனம் செய்யவோ கொலை செய்யவோ கூடாது. உணவளிப்பவன் அவனே.\n'நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள் அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்'. (அல்குர்ஆன் 17:31 )\nஎவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ அவர்கள் வழிகெட்டு விட்டனர் நேர்வழி பெற்றவர்களாக இல்லை. (அல்குர்ஆன் 6:140)\n4. அவ்வாறு குழந்தைகளை கொலை செய்பவர்களுக்கு மறுமையில் தண்டனை உண்டு\n(இறுதித் தீர்ப்பு நாளின்போது) உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-\nஉயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-\n'எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது' என்று- (அல்குர்ஆன் 81: 7-9)\n5. அவர்களை ஒழுக்க சீலர்களாகவும் வெட்க உணர்வு மிக்கவர்களாகவும் கட்டிக்காத்து அழகிய (இஸ்லாமிய) முன்மாதிரி மிக்க பயிற்சி வழங்கினால் நல்ல மனிதர்களுடன் சுவர்க்கம் செல்ல முடியும்.\nநபி மொழிகளில் பெண் மக்களின் சிறப்பு :\nஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: ஒரு ஏழைப் பெண் இரண்டு பெண் பிள்ளைகளுடன் என்னிடத்தில் வந்தாள். அவர்களுக்கு மூன்று பேரீத்தம் பழத்தை நான் உண்ணக் கொடுத்த போது இரண்டு பிள்ளைகளுக்கும் அத்தாய் ஒவ்வென்றாக கொடுத்தாள். (தாய்) மூன்றாவதை உண்ண தனது வாயின் பால் உயர்திய போது அதனையும் அவ்விரு பிள்ளைகளும் கேட்டார்கள், அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்து விட்டாள். இது என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. இச்செய்தியை நபிகளாரிடத்தில் நான் சொன்ன போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் நிச்சயமாக 'அப்பெண்ணுக்கு சுவர்க்கம் கடமையாகிவிட்டது. அப்பெண் பிள்ளைகள் மூலமாக (அத்தாய்) நரகத்திலிருந்து விடுதலை பெற்று விட்டாள் எனறார்கள்.' (ஆதாரம் முஸ்லிம்).\nநபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் 'யார் ஒருவர் இரண்டு அடிமைப் பெண்களை அவர்கள் பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கின்றார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று, தனது இரண்டு விரல்களையும் ஒன்றாக இணைத்துக் காட்டினார்கள' (அறிவிப்பவர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் முஸ்லிம்).\n'எவரொருவர் தனக்கு இரண்டு பிள்ளைகளிருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவரும் (தந்தையும்) இரு பிள்ளைகளுடனும் அன்பாகப் பழகி பிள்ளைகளும் தந்தையுடன் அன்பாகப் பழகினால் அவ்விரு பெண் பிள்ளைகளும் அவரை சுவர்க்கத்திலே நுழைவித்து விடுவார்கள்' என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: இப்னு மாஜாஹ்).\n'எவருக்கு மூன்று பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லது இரண்டு பிள்ளைகளோ அல்லது இரண்டு சகோதரிகளோ இருந்து அவர்களுடன் அன்புடன் நடந்தால் அந்த பெண்பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் அம்மனிதரை சுவர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்'. (அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதி).\n\"எவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டது\" என்று நபிகளார் சொன்ன போது தோழர்கள கேட்டார்கள், \"இரண்டு பெண் மக்கள் இருந்தாலுமா\" :ஆம் இரண்டு இருந்தாலும்\" :ஆம் இரண்டு இருந்தாலும்\" என்றார்கள். தோழர்கள கேட்டார்கள், \"ஒரு பிள்ளை இருந்தாலும் என்று சிலர் கூறுகிறார்களே\" என்றார்கள். தோழர்கள கேட்டார்கள், \"ஒரு பிள்ளை இருந்தாலும் என்று சிலர் கூறுகிறார்களே\" என்ற உடன், \"ஆம், ஒன்று இருந்தாலும் அவருக்கும் சுவர்க்கம் கிடைக்கும்\" என்றார்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (அறிவிப்பவர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அஹ்மத்.)\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanaadhavan.blogspot.com/2009/03/fyi.html", "date_download": "2018-07-19T22:53:57Z", "digest": "sha1:KGQYYUGCSIRLBVXXV3RZE5EQD3WHEJTU", "length": 33809, "nlines": 360, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்பைத்தொட்டி\": ஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு திறந்தும் திறக்காத கடிதம் (FYI பரிசல்)", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\nஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு திறந்தும் திறக்காத கடிதம் (FYI பரிசல்)\nஇன்று சென்ஷியுடன் ரம்பாவிற்கும் மீனாவிற்கும் ஏன் இன்னும் திருமணமாகவில்லை என்று இலக்கியம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு பல இலக்கியங்களை தொட்டு பின்பு கவிதையின் ஊடே ஒளியை போல சீராக நகர்ந்தது.\nஇன்று கண்ட ஆசிப் அண்ணாச்சியின் திறந்த மடல் பதிவைப் பற்றி சென்ஷியிடம் கூறிய போது மிகவும் சூடாகி ஒரு கவிமடத்தலைவனாக இருந்து இது போல தவறான வழி காட்டுதல் நலமா\nஎல்லாரும் முதல்ல இத படிங்க அப்புறம் இங்க வாங்க...\nஇது தானே பரிசல் கவிஜ. இதில் இத்தனை வார்த்தை விரயம் அவசியமல்லாதது என்று அண்ணாச்சி கூறியது உண்மை தான். ஆனால் அதற்கு அவர் திருத்திய கவிதை..\n இதில ஏன் இத்தனை வார்த்தை விரயம். இதுல நுட்ப வாசகனுக்கு யோசிக்க நிறைய இருக்கலாம். ஆனால் நூட்ப வாசகனுக்கு அட அதாங்க ரூம் போட்டு யோசிக்கிறவன்.\nகவுஞன் எதையும் சப்-டெக்ஸ்டாக பூடகமாகத்தான் சொல்லணும் அது சரிதான் ஆனால் கவிமட தலைவன் டெக்ஸ்டெ இல்லாம தானே சொல்லனும். பின்ன சாதா கவிஞனுக்கும் ஸ்பெஷல் சாதா கவி....ஸாரி கவிமட தலைவனுக்கும் என்ன வித்தயாசம் உங்க கவிதை சரவணபவனில் இட்லி முடிந்தது என்பதை எந்தவொரு சந்தேகமும் இல்லாம தெரியப்படுத்தது.\nசரவணபவன் வெளியில வைக்கிற போர்டு மாதிரி இருக்கு இது. பார்க்கிறவன் அடுத்து பொங்கலுலாவது சாப்பிடலாம்ன்னு உள்ள போயிடுவான். ஆனா ஒரு கவிஞர் இதுக்கெல்லாம் இடம் கொடுக்கலாமா\nகவிஞனோட வேலையே வாசகனை சட்டைய கிழிச்சு அலைவிடுறதுயில்ல. அதுக்கும் மேல \"ங்ங்ங்ங்ங்...ங்ங்ங்ங்...\" தலையில கொட்டிகிட்டே கூட சிரிச்சுகிட்டும் அழுதுகிட்டும் அலைய விடனும். (காதல் படம் பார்த்தீங்களா அந்த மாதிரி) . இதெல்லாம் இல்லைன்னா எப்படி உங்களை கவிஞனா ஏத்துப்பான்.\nஅதுனால செப்பல் போட்டுட்டு ஸாரி செப்பனிடப் படிங்க...\nஇப்படி எழுதிட்டீங்கன்னா.. நூட்ப வாசகனை எவ்வளவு நாள் ரூம் போட்டு யோசிக்க வைக்கலாம் பாருங்க.. இத தான் சொறி சிரங்குன்னு ஸாரி சொற்செரிவுன்னு சொல்றோம். இதுகூட தெரியாம ஹைய்யோ ஹைய்யோ...\nசரவண பவன்ல இட்லி முடிஞ்சதுன்னா அது எந்தக் காலத்தைக் குறிக்கும்னு யோசிப்பான் நுட்ப வாசகன். ஆனா சரவண பவனே முடிஞ்சுதுன்னா அவன் எந்த காலத்தை பத்தி யோசிப்பான்\n\"முடிந்தது\" இதுல தொங்கி நிக்கிற பல விசயத்தை ரூம் போட்டு யோசிச்சு பாருங்க..உங்களுக்காக படம் வரைஞ்சு வேற போட்டுருக்கேன்\n\"முடிந்தது\"- இட்லி, தோசை, பொங்கல், சாப்பாடு என முடிந்ததாக கொள்ளலாம், சரவணபவனின் எதிர்காலமே முடிஞ்சுதுன்னு வைச்சுக்கலாம். கோர்ட்,கேஸூ எல்லாம் முடிஞ்சுன்னு வச்சுக்கலாம். சரவணபவன் அண்ணாச்சியோட எதிர்காலமே முடிஞ்சுதுன்னு கூட பொருள்கொள்ளலாம். அப்புறம் ஜீவஜோதியோட...இல்ல விடுங்க. அடேங்கப்பா இந்த ரீதியில் யோசிச்சுப் பார்த்தா கவுஜை தன்னைத்தானே எப்படில்லாம் எழுதும்னு நெனச்சு... அடப் போங்க அண்ணாச்சி இந்த ரீதியில் யோசிச்சுப் பார்த்தா கவுஜை தன்னைத்தானே எப்படில்லாம் எழுதும்னு நெனச்சு... அடப் போங்க அண்ணாச்சி ஒரு நோபல் பரிசை அம்பொன்னு தவற விட்டுட்டீங்களே\nஇனிமே கவுஜை எழுதுறதா இருந்தா யோஜிச்சு எழுதுங்க\nன்னு நம்ம சென்ஷி பொரிஞ்சு தள்ளிட்டார். மிக வேதனையான மனநிலைமையில இருக்கிறதுனால இந்த பதிவை நான் போட வேண்டியதா போச்சு.\n35 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:\nபயபுள்ள இணைய பக்கமே வராம இப்படி ஃபீலிங்க்ஸ் வுட்டுக்கிட்டு திரியிதா....\nதம்பி மாதவன் மாதிரி கேக்கறேன்...\n”இப்ப நான் என்ன செய்ய\nமுக்கியக்குறிப்பு: இது வெறும் கேள்வி. கவிதை அல்ல.\nதம்பி மாதவன் மாதிரி கேக்கறேன்...\n”இப்ப நான் என்ன செய்ய\nமுக்கியக்குறிப்பு: இது வெறும் கேள்வி. கவிதை அல்ல.\nஅண்ணே இதொல்லாம் ஓவரு....நீங்க செய்தற்க்கு தான் இப்போ இந்த நிலைமை...இன்னும் எத்தனை பதிவுகள் வர போகுதோ\nபயபுள்ள இணைய பக்கமே வராம இப்படி ஃபீலிங்க்ஸ் வுட்டுக்கிட்டு திரியிதா....\nவாங்க ஆயில்யன். கண்டிப்பா அவர்கிட்ட சொல்றேனுங்க....\nஆயில்யன் கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்டு..\nகோபிநாத்தின் இந்த கமெண்டுக்கும் ஒரு ரிப்பீட்டே..\n\\\\அண்ணே இதொல்லாம் ஓவரு....நீங்க செய்தற்க்கு தான் இப்போ இந்த நிலைமை...இன்னும் எத்தனை பதிவுகள் வர போகுதோ\nவார்த்தையில் தொக்கி( தொங்கி ) நிற்கும் அனிமேசன் ந்ல்லா இருந்தது.. :)\nதம்பி மாதவன் மாதிரி கேக்கறேன்...\n”இப்ப நான் என்ன செய்ய\nமுக்கியக்குறிப்பு: இது வெறும் கேள்வி. கவிதை அல்ல.\nஅண்ணன் மாதவன் மாதிரி கேட்டாலும் \"எனக்கு தெரியாது\"ன்னு தான் சொல்லுவேன் பரிசல்.\nஅண்ணே இதொல்லாம் ஓவரு....நீங்க செய்தற்க்கு தான் இப்போ இந்த நிலைமை...இன்னும் எத்தனை பதிவுகள் வர போகுதோ\nஇதுவே ஈ ஓடுது தலீவரே....பார்க்கலாம் அடுத்து எத்தனை வருதுன்னு\nவாங்க ச்சின்ன பையன். நன்றிகள்\nவாங்க முத்துலட்சுமி மேடம். சென்ஷி பேர போட்டது வொர்க் அவுட் ஆகுது போல :))\nநீங்க ஒருத்தர் தான் அனிமேஷனை கவனிச்சிருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். ஒரு ரசிகையாவது இருக்கீங்களேன்னு :)\nகொஞ்ச நஞ்சம் தொக்கிக் கொண்டிருந்ததையும் தொங்கப் போட்டுட்டீங்க. சீக்கிரம் அயன் பண்ணி வச்சுருங்கய்யா..\nவாங்க ராதாகிருஷ்ணன் அய்யா. வருகைக்கு நன்றி\nஇதழ்கள். நான் எங்க தொங்க போட்டேன். அது ஏற்கனவே தொங்கிட்டிருந்தது தானே :)\nஅனிமேஷன் தெரியல அண்ணா.. :((\nஇதுக்கொரு பெரிய ரிப்பீட்டு... :)\nரீப்பீட்டுக்கு நன்றி ஸ்ரீமதி :))\n//இன்று சென்ஷியுடன் ரம்பாவிற்கும் மீனாவிற்கும் ஏன் இன்னும் திருமணமாகவில்லை என்று இலக்கியம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்//\nஎன்ன தல, நான் தான் சாருவை படிச்சதில் இருந்து இப்படி ஆயிட்டேன்னா, நீங்களுமா :))\nஇதுல பாருங்க, இன்னும்கூட நூஊஊட்பமா நீங்க யோசிச்சிருக்கலாம்.\nஅவ்வளவுதான். இப்ப பாருங்க, வேலை நேரம் முடிஞ்சுது, பார்வை நேரம் முடிஞ்சுது, டாஸ்மாக் நேரம் முடிஞ்சுதுன்னு... எவ்வளவு பொருள் கொடுத்துக்கலாம்.\nஇன்னும் நூஊஊட்பமா வேணும்னா, இப்படி வச்சுக்கலாம் :\nஅவ்வளவுதான். சரவணபவன் ஹோட்டலா, ஆளோட பேரா, ஆண்டவனோட பேரா, ஏன் பவன், அங்க என்ன ஆச்சு, விலையெல்லாம் இறக்கிட்டாங்களா... இப்படி எவ்வளவு மேட்டர் இருக்கு.\n//சென்ஷியுடன் ரம்பாவிற்கும் மீனாவிற்கும் ஏன் இன்னும் திருமணமாகவில்லை//\nஎலேய்.. ஒழுங்கா காற்புள்ளி, அரைப்புள்ளி வச்சி தொலைங்கய்யா.. அர்த்தமே தப்பாகுது.. நாங்கள்லாம் மீராவை மாத்திரம் சைட் அடிக்குற சாதி\nஇன்னும் நூஊஊட்பமா வேணும்னா, இப்படி வச்சுக்கலாம் :\nஅவ்வளவுதான். சரவணபவன் ஹோட்டலா, ஆளோட பேரா, ஆண்டவனோட பேரா, ஏன் பவன், அங்க என்ன ஆச்சு, விலையெல்லாம் இறக்கிட்டாங்களா... இப்படி எவ்வளவு மேட்டர் இருக்கு.//\nநான் இன்னும் நுட்பமா யோசிச்சு ஒண்ணுமே எழுதாம விட்டிருந்தா எவ்ளோ பேரு பொழச்சுருப்பாங்கன்னு சொன்னத ஆதவன் டைப் அடிக்கலை..\nபயபுள்ள இணைய பக்கமே வராம இப்படி ஃபீலிங்க்ஸ் வுட்டுக்கிட்டு திரியிதா....\nநன்றி தலைவா.. கனிவான விசாரித்தல்களுக்கு\nசென்ஷி அண்ணா ஹவ் ஆர் யூ\nபோங்க சார்.. உங்களுக்கு கவிதையே எழுத தெரியல..\nஇது ஏதோ தினகரன் தலைப்பு செய்து மாதிரி இருக்கு.. உங்க கவிதை இப்படி செய்தியை தெளிவா சொன்னா நுண்ணிய வாசகன் எப்படி ஆராய்ய முடியும்\n கோர்ட் கேஸ் முடுஞ்சுதான்னு எல்லோரும் ஆராய்ச்சி பண்ணுவாங்க..\nநீங்க இன்னும் பெயர் வைக்காத உங்க விருதை மிஸ் பண்ணிடீங்கலே \n//இன்னும் நூஊஊட்பமா வேணும்னா, இப்படி வச்சுக்கலாம் :\nஅவ்வளவுதான். சரவணபவன் ஹோட்டலா, ஆளோட பேரா, ஆண்டவனோட பேரா, ஏன் பவன், அங்க என்ன ஆச்சு, விலையெல்லாம் இறக்கிட்டாங்களா... இப்படி எவ்வளவு மேட்டர் இருக்கு.//\nஅய்யய்யோ என்ன மாதிரியே இவரும் யோசிச்சிருகார்..\nஎன்பதில் எந்த ஒரு கவிதைத் தனமும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. இதற்குப் பதிலாக\nஎன்று எழுதும் போது எஃபெக்ட் தூக்குகிறது அல்லவா\nஎன்ன தல, நான் தான் சாருவை படிச்சதில் இருந்து இப்படி ஆயிட்டேன்னா, நீங்களுமா :))//\nசாருவை படிச்சேன்ங்கறீங்க ஆனா தொடையும், இடையும் இலக்கியத்துல முக்கிய பங்குன்னு உங்களுக்கு தெரியலயே :))\nஇதுல பாருங்க, இன்னும்கூட நூஊஊட்பமா நீங்க யோசிச்சிருக்கலாம்.\nஅவ்வளவுதான். இப்ப பாருங்க, வேலை நேரம் முடிஞ்சுது, பார்வை நேரம் முடிஞ்சுது, டாஸ்மாக் நேரம் முடிஞ்சுதுன்னு... எவ்வளவு பொருள் கொடுத்துக்கலாம்.//\nஅண்ணே பேசாம உங்கள கவிமட தலைவராக்கிறலாம்ன்னு இருக்கோம். உங்களுக்கு சம்மதமா\nஎலேய்.. ஒழுங்கா காற்புள்ளி, அரைப்புள்ளி வச்சி தொலைங்கய்யா.. அர்த்தமே தப்பாகுது.. நாங்கள்லாம் மீராவை மாத்திரம் சைட் அடிக்குற சாதி//\nசம்பந்தபட்டவருக்கு தான் இதுல இருக்குற உள்குத்து புரிஞ்சிருக்கு :)))\n//நான் இன்னும் நுட்பமா யோசிச்சு ஒண்ணுமே எழுதாம விட்டிருந்தா எவ்ளோ பேரு பொழச்சுருப்பாங்கன்னு சொன்னத ஆதவன் டைப் அடிக்கலை..//\nஹா..ஹா..அண்ணாச்சிய அடுத்த தடவை பார்க்கும் போது உங்களுக்கு தெரியும்\nசென்ஷி அண்ணா ஹவ் ஆர் யூ\nஇதுக்கு அவரோட சாட் பண்ணி விசாரிச்சிருக்கலாம் ஸ்ரீமதி. பாரு கண்டுக்காம போய்ட்டாரு\nஅய்யய்யோ என்ன மாதிரியே இவரும் யோசிச்சிருகார்.//\nஅண்ணே எப்படின்னே இப்படியெல்லாம். அவர மாதிரியே நீங்க யோசிச்சிருகீங்க\nஎன்பதில் எந்த ஒரு கவிதைத் தனமும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. இதற்குப் பதிலாக\nஎன்று எழுதும் போது எஃபெக்ட் தூக்குகிறது அல்லவா சற்று சிந்திப்பீரா\nஅவ்வ்வ்வ்வ் என்னடா இன்னும் வித்தியாசமா ஒரு பின்னூட்டமும் வரலையேன்னு நினைச்சேன். அண்ணே இனிமே சிந்திக்கிறேண்ணே\nஉங்களுடைய இந்த விசாரணைகளும் விளக்கங்களும் என்னை ஒரு நூட்ப வாசகனா மாத்திடும் போல இருக்கே\nஉங்களுடைய இந்த விசாரணைகளும் விளக்கங்களும் என்னை ஒரு நூட்ப வாசகனா மாத்திடும் போல இருக்கே\nஅப்பாடா இந்த பதிவை படிச்சுட்டு ஒரு நூட்ப வாசகன் கிடைச்சுட்டான். நன்றி ஊர்சுற்றி\nஅத தான் நான் ஏற்கனவே பின்னூட்டத்தில் போட்டுடேனே\nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\nஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு திறந்தும் திறக்காத கடிதம் ...\nஆஸ்கார் கிடைக்கல..ஆனா பட்டாம்பூச்சி கிடைச்சுது\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமு...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4033-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-steaming-12-pound-red-snapper-big-fish-in-our-village.html", "date_download": "2018-07-19T23:24:02Z", "digest": "sha1:XKVL22TGU6KB3AKS5AOLLEVP3H4LESKI", "length": 6654, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இப்படி ஒரு மீன் சமையல் பார்த்து இருக்க மாட்டீங்க !!! -Steaming a 12 Pound Red Snapper - Steaming a Big Fish - Steaming a Fish in Our Village - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇப்படி ஒரு மீன் சமையல் பார்த்து இருக்க மாட்டீங்க \nஇப்படி ஒரு மீன் சமையல் பார்த்து இருக்க மாட்டீங்க \nபொப் இசைப்பாடகர் ' Michael Jackson \" நகைச்சுவையான கடைசி பட பிடிப்புகள் \nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nஇந்த அழகான கைக்கடிகாரங்களை பாருங்கள் வியந்து போவீர்கள் \nஜெயம் ரவியின் \" TIK TIK TIK \" திரைப்பட பிரமாண்ட உருவாக்கம் \nஎங்கு போனாலும் என்னை அடையாளம் சொல்லும் சூரியன் \nஉலகிலேயே மிகவும் அசிங்கமான விமானங்கள் இவை தான் ஆச்சரியமான காணொளி \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nஇப்படியான சுவையான \" தோசை \" சாப்பிட்டு இருக்கீங்களா \nபொண்டாட்டி... \" கோலி சோடா \" திரைப்பட பாடல் \nதிரைத்துறையையே தனது நடிப்பால் மாற்றிய நடிகையர் திலகம் \" சாவித்ரி \" - Mahanati Savithri Unseen & Real Life Photos || iDream Filmnagar\nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை - Big mistake Lion provoked the Crocodile\nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nகடலிலிருந்து கடை வரை \" கணவாய் மீன் \" காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை - Big mistake Lion provoked the Crocodile\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://vienarcud.blogspot.com/2015/02/blog-post_28.html", "date_download": "2018-07-19T23:11:01Z", "digest": "sha1:2XVY3NFLQRMHYNYXKV4WLRNYJKMBTZQH", "length": 14616, "nlines": 196, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: இணையத்தின் வளர்ச்சி:", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nஅமெரிக்க ராணுவத்தால் மட்டும் ஆரம்பத்தில் பயனபடுத்தப்பட்டுக் கொண்டிருந்த கணணி வலையமைப்பு அதாவது இன்டர்நெட் இன்று சிறு குழந்தை முதல் முதியவர் வரை கடை முதல் நாசா வரை பல்வேறு வடிவங்களில் பயன்பாட்டில் உள்ளது. அதன் வளர்ச்சி பாதையில் சில முக்கிய சம்பவங்களை பார்க்கலாம்.\nDr .John Postel என்பவரால் .com ,.org ,.gov ,.edu ,.mil என்பவற்றுக்கான எண்ணக்கரு உருவாக்கதிட்டம் என்பன குறித்து Internet Engineering Task போர்சே(IETF ) இன் வெளியீடுகளில் விரிவாக விபரிக்கப்பட்டிருந்தது.\nThe World எனும் இணையதள சேவை வழங்குனரால் முதன் முதலில் மக்களுக் கான வர்த்தக ரீதியான Dial -Up இணைய சேவை வழங்கப்பட்டது. அனால் முதலாவது ISP Netom என்றாலும் மக்களுக்கு ஆனது அல்ல.\nMarc Andreesson , NCSA , Illninois பல்கலைக்கழகம் சேர்ந்து \"Mosaic for X \" என்ற முதலாவது WWW இக்கான Graphical Interface இனை உருவாக்கினர். Mosaic for X அக்காலத்தில் முதலாவது பரவலான பாவிப்பில் இருந்த Web Browser ஆக இருந்தது.\nPizza Hut அவர்களது இணைய தளமூடான ஆர்டர் பண்ணுவதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுத்தனர். இது தொடக்கத்தில் பிரபலமாகவிடினும் பின் ராக்கெட் வேகத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமானது.பேசப்பட்டது\nPierre Omidyar என்பவரால் இணையதள வியாபாரம் அறிமுகப்படுத்தப்படது. பின்னாளில் இது eBay ஆக மாறியது. .gov , .edu தவிர்ந்தஇலவசமாக இருந்த அனைத்து டொமைன் களுக்கும் வருடாந்த கட்டான அறவீடு ஆரம்பமாகியது.\nHotmail ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு Microsoft ஆல் 40 கோடி டொலர் களுக்கு வாங்கப்பட்டது. Internet2 எனும் Network Of Research And Education Institutions உருவானது\nwikipedia அறிமுகமானது. ஆரம்பத்தில் விக்கிபீடியா .com என இருந்தாலும் பின்னர் இது .org என மாற்றம் பெற்று இன்று உலகளாவிய ரீதியில் தனக் கென்று தனியான ஒரு இடத்தினை பெற்றுள்ளது.\nApple iTunes Store இனை ஆரம்பித்தது. அப்போது வெறும் 200 000 பாடல்களுடன் ஆரம்பிக்கப்பட்டாலும் 24 மணிநேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் மேலான பாடல்கள் விலையாகின.\n1 .1 .2004 இல் yahoo hotamil 2MB எனும் Storage Capacity இனை வழங்கியபோது Google gmail இனை1GB என்ற கொள்ளளவு வசதியுடன் அறிவிப்பு செய்தது .அது அப் போது April fool joke என சிலரால் கருதப்பட்டது.\nYou tube ஆரம்பிக்கப்பட்டது. இணையதளமூடான வீடியோ களுக்காக இது உருவாக்கப்பட்டது. இது தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு Google இதனை 1.6 பில்லியன் டாலர்ஸ்களுக்கு youtube இனை வாங்கியது.\nDom Sagolla வினால் Twitter தளம் வெளியீடு செய்யப்பட்டது. இதே வருடம் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் உரியதாக இருந்த Facebook இல் யாரும் இணையலாம் என அறிவிக்கப்பட்டது.\nதொலைபேசி ஊடான ஒலி பரிமாற்றத்தை விட Data பரிமாற்றத்தின் அளவு ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கிறது. உலகளாவிய ரீதியில் முதன் முறையாக Data பரிமாற்றத்தின் அளவு 1exa byte (1 billion giga bytes ) என்ற எல்லையை தாண்டியது.\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nமருத்துவ குறிப்புகள்: உடல் அழகு\nதொப்பையைக் குறைக்க எளிய வழிகள்:\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/20/2750-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-33-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA-900904.html", "date_download": "2018-07-19T22:55:11Z", "digest": "sha1:UY72DJBQHUFSVSOZOL4O6CDCVSLAKABA", "length": 11516, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "2,750 இடங்களுக்கு வெறும் 33 விண்ணப்பங்களே விநியோகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\n2,750 இடங்களுக்கு வெறும் 33 விண்ணப்பங்களே விநியோகம்\nதனியார் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி மொத்தமுள்ள 2750 இடங்களுக்கு இதுவரை 33 விண்ணப்பங்கள் மட்டும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.\nமெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 2014-15-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை மே மாதம் நடத்த வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது.\nமேலும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் (சிறுபான்மை இனப் பள்ளிகள் நீங்கலாக) நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு குறித்த விளக்கங்கள் அனைவரின் பார்வையில்படும்படி வளாகத்தில் வைக்க வேண்டும்.\nவிண்ணப்பப் படிவம் மே 3-ஆம் முதல் மே 18-ஆம் தேதி வரை வழங்க வேண்டும். மே 18-ஆம் தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் எனவும், மே 20-ஆம் தேதி மாணவர் சேர்க்கை குறித்த இறுதி முடிவை பள்ளிகள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் (கடந்த 3 ஆண்டுகளாக சமச்சீர் கல்வி) 302 தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.\nஇப்பள்ளிகளில் 11 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் 25 சதவீதம் என்று கணக்கிட்டால் 2,750 ஏழை மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும்.\nஇந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் அந்தந்த தனியார் பள்ளிகளுக்கு செலுத்திவிடும்.\nஆனால், கடந்த மே 16-ஆம் தேதி நிலவரப்படி 2,750 இடங்களுக்கு வெறும் 33 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ள விவரம், கடந்த சனிக்கிழமை தாம்பரம் மற்றும் பல்லாவரத்தில் இது தொடர்பாக தனியார் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரியவந்தது.\nஇது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு முதல் 1-ஆம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வி வழங்கப்படுவதால், அனைவரும் அரசுப் பள்ளிகளுக்குச் சென்றுவிட்டதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறுவதுதான் காரணமா இல்லை ஏழை மக்களிடம் விண்ணப்பங்களை பள்ளி நிர்வாகம் வாங்குவது இல்லையா இல்லை ஏழை மக்களிடம் விண்ணப்பங்களை பள்ளி நிர்வாகம் வாங்குவது இல்லையா மேலும் ஏழை மக்களுக்கு இந்த விவரம் இன்னும் முழுமையாக சென்றடையவில்லையா மேலும் ஏழை மக்களுக்கு இந்த விவரம் இன்னும் முழுமையாக சென்றடையவில்லையா போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படுத்தவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஎனவே கல்வித் துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி 25 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஇதற்கிடையில், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க வரும் மே 31-ஆம் தேதி வரை காலநீடிப்பு வழங்கி மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பள்ளிகள், விண்ணப்பங்கள் வழங்கும்போது, பள்ளி குறித்த தகவல்கள் அடங்கிய குறிப்பேட்டில் 25 சதவீத இடஒதுக்கீடு உண்டு என்பதை குறிப்பிட வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/business/news/31300-govt-not-to-extend-march-31-deadline-for-selling-pre-gst-packaged-goods.html", "date_download": "2018-07-19T22:54:38Z", "digest": "sha1:4HHICYTCFTKCHB6KAEP2ZCYDB63DM5WX", "length": 8839, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "ஜிஎஸ்டிக்கு முன்பாக பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை ஏப்.1 முதல் விற்கத் தடை | Govt not to extend March 31 deadline for selling pre-GST packaged goods", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nஜிஎஸ்டிக்கு முன்பாக பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை ஏப்.1 முதல் விற்கத் தடை\nஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பாக பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை வரும் ஏப்ரல் 1 முதல் விற்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nஇந்தியா முழுவதும் பொருட்களுக்கு ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி அமலுக்கு வருதற்கு முன்பாக பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து தயாரிப்பு பொருட்களின் மீது உள்ள விலைக்கான ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. முதலில் அக்டோபர் 31ம் தேதி வரை அனுமதி அளித்தது. பின்னர் வணிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப டிசம்பர் 31, தொடர்ந்து மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.\nஇதனையடுத்து வரும் மார்ச் 31ம் தேதியுடன் இதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் பதில் அளித்துள்ளார்.\nஅவர், \"ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கிடையே பெரும்பாலான ஜிஎஸ்டி பொருட்களின் விலையும் மாறுபட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மீண்டும் காலக்கெடு நீட்டிக்க வாய்ப்பில்லை\" என தெரிவித்தார்.\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அ.தி.மு.க ஆதரவு இல்லை\n ஜூலை 31க்குள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாவிடில் ரூ.10,000 வரை அபராதம்\nஉயர்கல்வி ஆணையம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n7. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n'துணிந்து முடிவெடுங்கள் முதல்வரே' - ஸ்டாலின்\nபுலனாய்வு நிருபராக மாறும் வரலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/sports/other/37425-kane-williamson-equals-gayle-s-record-of-most-fifties-in-an-ipl-season.html", "date_download": "2018-07-19T22:56:48Z", "digest": "sha1:BYQCM7J6D6DFQBDFNIDLDD4Q5DFSJGJH", "length": 8687, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.பி.எல்: கிறிஸ் கெய்ல் சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன் | Kane Williamson equals Gayle's record of most fifties in an IPL season", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nஐ.பி.எல்: கிறிஸ் கெய்ல் சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன்\nஐ.பி.எல் வரலாற்றில் கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன்.\nநேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ஹைதராபாத் அணியை, பெங்களூரு 14 ரன் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிக்காக கேப்டன் கேன் வில்லியம்சன் கடுமையாக போராடியது வீணாய் போனது. 42 பந்துகளில் வில்லியம்சன் 81 ரன்களை விளாசி இருந்தார். இந்த சீசனில் வில்லியம்சனின் 8-வது அரைசதமாக இது அமைந்தது.\n2012ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடி இருந்த கிறிஸ் கெய்ல் 8 அரைசதங்களை அடித்திருந்தார். தற்போது அவரது இடத்தை வில்லியம்சன் பகிர்ந்து கொண்டுள்ளார். இப்பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும், டேவிட் வார்னர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.\nஐ.பி.எல் சீசன்களில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியல்:\nஆண்டு வீரர்கள் அணி அரைசதம் (50+) சதம்\n2008 ஷான் மார்ஷ் பஞ்சாப் 6 1\n2009 மேத்தியூ ஹேடன் சென்னை 5\n2009 ஜே.பி. டுமினி மும்பை 5\n2010 ஐகியூஸ் கல்லிஸ் பெங்களூரு 6\n2011 சுப்ரமணியம் பத்ரிநாத் சென்னை 5\n2012 கிறிஸ் கெய்ல் பெங்களூரு 8 1\n2017 ராபின் உத்தப்பா கொல்கத்தா 5\n2018 கேன் வில்லியம்சன் ஹைதராபாத்\nIPLகேன் வில்லியம்சன்GayleKane Williamsonஐ.பி.எல்கிறிஸ் கெய்ல்sports\nசலுகைகள் ரத்தாகும்: இந்தியாவை எச்சரித்த ஈரான்\nகிரிக்கெட்டுக்கு 1,039 பில்லியன் ரசிகர்கள்- ஐசிசி-ன் கணக்கெடுப்பு\nகாவலரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது\nஐ.பி.எல்-ல் 100 கோடிக்கும் அதிகமாக வருவாய் பெற்ற இரண்டு வீரர்கள்\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி - உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43449-mosquito-problem-in-jet-airways.html", "date_download": "2018-07-19T23:23:42Z", "digest": "sha1:MCLKMUROMMWRMHBIR4YBGPB7P7JL54E4", "length": 10047, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமானத்திலும் விடாத கொசுத்தொல்லை: பயணி வெளியிட்ட வீடியோ | Mosquito problem in jet airways", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nவிமானத்திலும் விடாத கொசுத்தொல்லை: பயணி வெளியிட்ட வீடியோ\nஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கொசுத்தொல்லை இருப்பதை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.\nகொல்லைப் புற வீடானாலும் சரி.. மாட மாளிகை ஆனாலும் சரி.. கொசுக்கள் நுழையாத இடம் எங்கும் இல்லை. இப்படி தரைக்கு கீழேதான் கொசுக்கள் சுற்றித் திரிந்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது என்று பார்த்தால் விமானத்திலும் கொசுத் தொல்லை இல்லாமல் இல்லை. லக்னோ விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், கொசுத் தொல்லையால் அவதிப்பட்ட நிலையில் அதனை அவர் வீடியோவாகவே எடுத்து வெளியிட்டுள்ளார்.\nவீடியோவில், விமானத்தில் இருக்கும் பலரையும் கொசுக்கள் சுற்றி வளைக்கிறது. இதனால் அவர்கள் தங்கள் கைகளில் இருக்கும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் மூலம் கொசுக்களை விரட்டுகின்றனர். ஆனால் அதனையும் மீறி கொசுக்கள் பயணிகளை வளைப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.\nஇதனிடையே இண்டிகோ விமானத்திலும் கொசுத்தொல்லை இருப்பதாக மற்றொரு பயணி புகார் கூறியுள்ளார். லக்னோவிருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்த சரோப் ராய் என்பவர், விமானத்தில் இருக்கும் கொசுத்தொல்லை குறித்து அங்குள்ளவர்களிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து புகார் கூறியதற்காக தன்னை விமானக் குழுவினர், விமானத்திலிருந்து கீழே இறக்கிவிட்டு மிரட்டியதாகவும் சரோப் ராய் தெரிவித்திருக்கிறார்.\n’வீட்டை காலி பண்ண சொல்றார் ஓனர்’: அரை நிர்வாண நடிகை அப்செட்\nஐபிஎல் போட்டியை பார்க்கலைனா தலையா வெடிச்சிடும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஏர்போர்ட் வருவதற்கு தாமதம்: வெடிகுண்டு புரளி கிளப்பிய நடன இயக்குனர் கைது\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: நூலிழையில் மோதல் தவிர்ப்பு\nதூங்காத கொசுக்கள்... தூங்க முடியாமல் தவிக்கும் சென்னைவாசிகள்..\nதிருச்சி - மும்பை நேரடி விமான சேவை ஜெட் ஏர்வேஸ் அறிமுகம்\nஇந்தூர் செல்ல வேண்டியவரை நாக்பூர் பிளைட்டில் ஏற்றி அனுப்பிய இண்டிகோ\nநடுவானில் மோதலில் ஈடுபட்ட ஆண் - பெண் விமானிகள் சஸ்பெண்ட்\nபெண் பயணியிடம் தவறாக நடப்பதா\nஅத்துமீறிய இளைஞரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த இண்டிகோ ஊழியர்\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’வீட்டை காலி பண்ண சொல்றார் ஓனர்’: அரை நிர்வாண நடிகை அப்செட்\nஐபிஎல் போட்டியை பார்க்கலைனா தலையா வெடிச்சிடும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://balasubramaniam.wordpress.com/2010/06/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-19T22:45:11Z", "digest": "sha1:BK6AFC44DOOE5PBJ22IWV4RQLELIPQRE", "length": 11688, "nlines": 74, "source_domain": "balasubramaniam.wordpress.com", "title": "ராஜ்நீதி | பாலசுப்ரமணியம்", "raw_content": "\nஏதோ எனக்குத் தோன்றியது ….\nவழக்கமாக கார்டன் டீம் கூட்டங்கள் விஜய் மல்லையாவின் குடும்பம் செழித்தோங்க முயற்சி செய்யும்.\nஇம்முறை, ஒரு மாறுதலுக்காக, திரைப்படம் பார்க்க முடிவெடுத்தோம்.\nஜூன் மாதம் திரை ரசிகர்கள் இரண்டு திரைப்படங்களை எதிர்பார்த்தார்கள். ஒன்று மணிரத்னத்தின் ராவண். இன்னொன்று ப்ராகாஷ் ஜாவின் “ராஜ்நீதி”\nராஜ்நீதி சென்ற வாரம் ரிலீஸ் ஆன படம்.\nபடம் வெளியாகும் முன்பே, காட்ரீனா கைஃபின் உடை பரபரப்பை ஏற்படுத்தியது.\nநஸ்ருதீன் ஷா, நானா படேகர், மனோஜ் பாஜ்பாய், அர்ஜூன் ராம்பால், ரன்பீர் கபூர், காட்ரீனா கைஃப் என்று ஒரு மாபெரும் கூட்டத்தை வைத்து எடுக்கப் பட்ட படம்.\nஅதிலும், முதல் மூவர் எமகாதகர்கள். ஒருவரை ஒருவர் விழுங்கி விடும் வல்லமை படைத்தவர்கள்.\nமகாபாரதம் மூன்று வீசையும், மைக்கேல் கார்லியோனி ஒரு வீசையும் கலந்து பின்னப் பட்ட கதை.\nபாரதத்தை மூன்று மணி நேரத்தில் சொல்வது மிகக் கடினமான காரியம்.\nபடம் முழுதும் வட இந்தியாவில் கங்கை பாயும் ஒரு மாநிலத்தின் அரசியல்.\nதுரியோதனனாக மனோஜ் பாஜ்பாய் – சிறுமைத்தனத்தையும், குரோதத்தையும் தன் உடல் மொழியோடு கலந்து தன்னை மிகப் பலமாக நிறுவியிருக்கிறார்.\nகர்ணனாக அஜய் தேவ்கன். ப்ரகாஷ் ஜாவின் ஆஸ்தான நடிகர். அறிமுகம் நாடகத் தனமாக இருந்தாலும், தன் understated performance மூலமாக தனித்து நிற்கிறார். தன் தாயிடம் “நீ செய்த தவற்றை நான் செய்ய மாட்டேன் போய் வா” என்று சொல்லுமிடம் கர்ணன் மீது வழக்கமாக உருவாகும் பரிதாபத்தைத் தாண்டி ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.\nராஜகுருவாக நானா படேகர். குரூரம், தந்திரம், குடும்ப விசுவாசம் மூன்றும் உருவான ஒரு கலவை. முதலில் கொஞ்சம் செயற்கையாய்த் தோன்றினாலும், இறுதியில் சூத்திரதாரியாக விஸ்வரூபம் எடுக்கிறார்.\nஅர்ஜூன் ராம்பால் –கதாநாயகனின் அண்ணன் – பொறுமையற்ற மூத்தவன். பீமன் என்று சொல்லலாமா இல்லை காட்ஃபாதரின் மூத்த மகன் சன்னி என்று சொல்லலாமா இல்லை காட்ஃபாதரின் மூத்த மகன் சன்னி என்று சொல்லலாமா தெரியவில்லை. அதுவே இக்கதையின் விசித்திரம். ஒரு புறம் கௌரவர்கள் – இன்னொரு புறம் கார்லியோனி குடும்பம் – இவர்களுக்கிடையே நடக்கும் யுத்தம். எனவே இதில் அறப் பிரச்சினைகள் இல்லை. முழுக்க முழுக்க நாற்காலிக்காக நடக்கும் போர். அழகன். அவனின் அனைத்து பலவீனங்களும், நேர்மையும் சொல்லப் பட்டுள்ளன.\nகதாநாயகன் – ரன்பீர் – மைக்கேல் கார்லியோனி – எதிர்பாராத ஒரு பர்ஃபார்மென்ஸ். ஒரு சாக்லேட் கதாநாயகனாக அறியப் பட்ட இவர்தான் சதுரங்கத்தின் மிக முக்கியமான காய். அமெரிக்காவில் படித்துக் கொண்டு, அங்கு ஒரு வெள்ளைப் பெண்ணைக் காதலிக்கும் outsider. தந்தையின் மரணம் அரசியல் சுழுலுக்குள் இழுக்க அதில் வந்து சேர்கிறார். இவரை அனைவரும் அல் பசினோவோடு இணைத்துப் பாராட்டுவதே இவருக்கு மிகப் பெரும் கௌரவம். பாலிவுட்டின் முதல் குடும்பத்தின் லேட்டஸ்ட் வாரிசு. பெயர் சொல்லும் பிள்ளை. Amazing. படம் வெளியான முதல் வாரத்திலேயே இந்தியா டுடேயின் அட்டைப் படத்தில் வரும் அளவுக்குப் பாராட்டுக்கள்.\nசுழலில் சிக்கி, விதவையாகி, ப்ரௌன் கலர் சேலை கட்டி அரசியலுக்கு வரும் காட்ரீனா கைஃப் நடிக்கும் முதல் படம். ப்ரகாஷ் ஜாவின் இயக்கத்தில் ஜவுளிக் கடை பொம்மை கூட நடித்து விடும் போல..\nநஸ்ருதீன் ஷா – கௌரவத் தோற்றம் –\nஆனால், பாரத்தைச் சொல்லவோ, காட்ஃபாதர் கதையைச் சொல்லவோ மூன்று மணி நேரம் போதாது. அப்படிச் சொல்ல ஒரு ஜீனியஸ் திரைக் கதை வேண்டும். அதுதான் படத்தின் பலவீனம். பொதுக் கூட்டங்கள் மூலமாகவே கதை நகர்கிறது. கதை குறுகிய சந்தில் பறக்கும் ஆட்டோ மாதிரி இருக்கிறது. மிக அற்புதமான F1 ரேஸ் ஓட்டக் கூடிய சாத்தியம் தவற விடப் பட்டிருக்கிறது. சொல்வது எளிது. செய்வது மிகக் கடினம்.\nகாமிரா மிகச் சரியான பக்க பலம். பொதுக்கூட்டமோ, கங்கையோ.. – கதையினூடே பயணிக்கிறது. குந்தியும் கர்ணனும் சந்திக்கும் காட்சியின் பின்புலமாக கங்கை. இவ்வளவு அழகான செட்டிங்கை, இயக்குநர் பயன்படுத்தத் தவறிவிட்டது போல் இருந்தது. அதே போல் நெருப்பின் தழலினூடே முகங்கள் தெரிய அமைக்கப் பட்டிருக்கும் காட்சிகள் – போரின் இழப்பையும், துயரத்தையும் காமிரா சொல்கிறது கவிதையாக.\nபடத்தின் ஒலியமைப்பு படத்தின் அடுத்த பலம். அமைதியாகப் புகைத்துக் கொண்டிருக்கும் ரன்பீரின் சிகரெட்டில் இருந்து வெளிப் படும் மெல்லிய உறிஞ்சும் ஒலி முதல், ஒரு வெடிகுண்டு வெடித்துச் சிதறிய கணம் காது சவ்வில் வந்து அறையும் ரீங்காரம் வரை –\nஒரு மிக கடுமையான உழைப்பு ஒரு ஆக்கமாக ஆகும் போது, அதன் மீது மிக்க மரியாதை வருகிறது. காரணம் – அதிலுள்ள நேர்மை\nஅவசியம் பார்க்கவும். இது ஒரு ஆல் டைம் கிளாசிக்கா என்று சொல்லத் தெரியவில்லை – ஆனால் மிக நல்ல படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/upcoming-movies/Brahmin-Mahasabha-protest-against-Manikarnika-movie", "date_download": "2018-07-19T23:07:22Z", "digest": "sha1:ZSFEPE54WET3EOHQV6ZZK2XNX4VRPW4E", "length": 12419, "nlines": 87, "source_domain": "tamil.stage3.in", "title": "பத்மாவத் படத்தை தொடர்ந்து மணிகர்னிகா படத்திற்கும் எதிர்ப்பு", "raw_content": "\nபத்மாவத் படத்தை தொடர்ந்து மணிகர்னிகா படத்திற்கும் எதிர்ப்பு\nபத்மாவத் படத்தை தொடர்ந்து மணிகர்னிகா படத்திற்கும் எதிர்ப்பு\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Feb 08, 2018 15:07 IST\nநடிகை தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரது நடிப்பில் 'பத்மாவத்' படம் காடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு கர்னி சேனா அமைப்பினர் வட மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து கடும் போராட்டங்களை நடத்தினர். திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு, பேருந்துகள் எரிப்பு போன்ற பல வன்முறை சம்பவங்களும் நடந்தது. இந்த படத்தில் ராணி பத்மினி கதாபத்திரத்தில் நடித்த தீபிகா படுகோனே தலைக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து படத்தை திரைக்கு கொண்டு வந்தது.\nஇந்நிலையில் தற்போது 'பத்மாவத்' படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது போல் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘மணிகர்னிகா’ படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம், விடுதலைப் போரின் போது அவருடைய பங்களிப்பையும் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக நடிகை கங்கனா ரணாவத் லட்சுமி பாய் கதாபத்திரத்திற்கு வாள் சண்டை போன்ற பயிற்சிகளை கையாண்டு நடித்துள்ளார் . மேலும் மராட்டிய தளபதி சதாசிவராவ் கதாபாத்திரத்தில் நடிகர் சோனு சூட் நடித்துள்ளார்.\nஇவர் முகலாய மன்னருக்கு எதிராக பானிபட் போரில் 3 முறை போரிட்டவர். இந்த படத்திற்கான திரைக்கதையை பாகுபலி படத்துக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இந்த படத்திற்கும் திரைக்கதை எழுதி உள்ளார். இயக்குனர் கிரிஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் 'மணிகர்னிகா' படத்தில் வீரமங்கை ராணி லட்சுமிபாயின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும், ஜான்சி ராணி லட்சுமிபாய்க்கும் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த இங்கிலாந்து ஏஜெண்டுக்கும் காதல் ஏற்படுவதுபோல் காட்சி வைத்து இருப்பதாகவும் சர்வ ப்ராமண மகாசபா என்ற அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. இதில் ராணி லட்சுமிபாய் வரலாற்றை தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்தால் 'பத்மாவத்' படத்திற்கு நேர்ந்த கதிதான் 'மணிகர்னிகா' படத்துக்கும் ஏற்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா மிரட்டலை விடுத்துள்ளார். இதனால் இந்தி திரைப்பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தொடரும் எதிர்ப்புகளால் நடிகை கங்கனா ரணாவத் அதிர்ச்சியில் உள்ளார்.\nபத்மாவத் படத்தை தொடர்ந்து மணிகர்னிகா படத்திற்கும் எதிர்ப்பு\nபத்மாவதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரமாண்ட படமான பத்மாவத் படத்தின் தமிழ் ட்ரைலர்\nபத்மாவத் படத்தை தொடர்ந்து மணிகர்னிகா படத்திற்கும் எதிர்ப்பு\nஜான்சி ராணி வாழ்க்கை வரலாற்று படமான மணிகர்னிகா\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-19T22:51:20Z", "digest": "sha1:XBD6U5QHF2HSCCXP43L7E2AWBCYVIHPD", "length": 29705, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "» கோரிக்கை", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\nஇனவாதமே அரசியல்கைதிகளின் விடுதலைக்கு தடையாக உள்ளது: அருட்தந்தை சக்திவேல்\nஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு அனந்தி சவால்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nபொருளாதார திட்டங்கள் பின்னடைவு: அதிகாரிகளை சாடினார் கிம் ஜொங் உன்\nஅமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஇயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த கால்பந்து மைதானம்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nமீண்டும் அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை\nசமையல் எரிவாயு நிறுவனங்கள் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து நிறுவனங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும் நுகர... More\nசூரிய மின் கலத்தினால் மக்கள் பாதிப்பு\nவவுனியா, காத்தார் சின்னகுளம் பகுதியில் 80 ஏக்கர் நிலப்பகுதியில் சூரிய மின்கலம் (சோளர்) நாட்டப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் வாழும் மக்கள் அதன் கதிர்வீச்சு காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். இவ்வாறு சூ... More\nமாணவர்கள் பழிவாங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\nபல்கலைக்கழக மாணவர்கள் பழிவாங்கப்படுவது நிறுத்தப்படவேண்டுமென கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதித் தலைவர் கிஷான் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற... More\nமட்டு. மாநகரசபைக்கு பெரும் வருமானம் இழப்பு: மாநகர முதல்வர்\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பல வியாபார நிலையங்கள் பதிவுசெய்யப்படாத நிலையில் செயற்பட்டுவருவதாகவும் இதன்காரணமாக மாநகரசபைக்கு பெரும் வருமானம் இழப்பு காணப்படுவதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார். இதுவ... More\nநுண்கடன் எதிர்ப்புப் போராட்டம் தொடர்பிலான ஊடக சந்திப்பு\nநுண்கடன் எதிர்ப்புப் போராட்டம் தொடர்பில் தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி, சோலைவனம் ஓய்வு விடுதியில் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் வடக்கின் 5 மாவட்டங்களிலில் இருந்தும் வ... More\nஉயிர்நீர்த்த ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பு காந்திபூங்காவில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கான இடத்தினை வழங்குவதற்கான அங்கீகாரத்தினை, மட்டக்களப்பு மாநகரசபை ஒருமனதாக வழங்கியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் மூ... More\nசர்வதேச சமூகத்திடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய கோரிக்கை\nஒருமித்த இலங்கை நாட்டில் தமிழ் மக்களின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை, மனித உரிமை, வாழும் உரிமை என்பவற்றின் அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பில் பிராந்தியங்களினதும் தேசிய இனங்களினதும் தன்னாட்சி உரித்தை உறுதிப்படுத்தும் தீர்வொன்றினை வழங்குவதற்கு ... More\nபால் மா விலைக்கு அரசாங்கம் அறவிடும் வரியை குறைக்குமாறு கோரிக்கை\nபால் மா விலையை அதிகரிக்க அரசாங்கம் இடமளிக்காது போனால், அரசாங்கம் அறவிடும் வரியையாவது குறைக்குமாறு பால் மா இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாக பிரதமருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ள நிலையில்,... More\nதமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினருக்கு எதிராக கோரிக்கை\nமன்னார் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரான செல்வநாயகம் அந்தோனிப்பிள்ளை என்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இன்று (புதன் கிழமை ) கோரிக்கை விடுக்க... More\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தமிழ் மக்களுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்: சீ.வி.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, தமிழ் மக்களுக்கு ஏதேனும் நன்மையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும், அறிக்கையின் ஊடாகவே அவர் இந்த விடயத்த... More\nஇராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவியுங்கள்: இராணுவத்தளபதியிடம் சி.வி. கோரிக்கை\nயாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் வசம் எஞ்சியுள்ள காணிகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்கவிடம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார் கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்த... More\nஆனந்த சுதாகரனுக்கு கருணை காட்டுமாறு வடமாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை\nஅரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் விடயத்தில் கருணை காட்டுமாறு வடமாகாணசபை உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் கைதடியிலுள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் த... More\nதோட்டத் தொழிலாளியின் ஊழியர் சேமலாப நிதி மாயம்\nதெனியாய, நவகம்மான பிரதேசத்தை சேர்ந்தவர் மருதமுத்து முருகையா என்பவரின் ஊழியர் சேமலாப நிதி அவருக்குத் தெரியாமல் அவரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் ... More\nதேயிலை நிலங்களுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்க வேண்டும்: மக்கள் கோரிக்கை\nதேயிலை செடிகள் காணப்படும் மலையக நிலங்கள் பிரித்து கொடுக்கப்படுமாக இருந்தால் அதற்கான சட்ட உறுதிப்பத்திரங்களையும் தோட்ட நிர்வாகம் வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். களனிவெளி பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டிக்கோயா ... More\nசூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குமாறு கருணாகரம் கோரிக்கை\nமட்டக்களப்பு-களுதாவளை பகுதியில் மினிசூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.... More\nசட்டமூலத்தை அனைத்து மக்களும் எதிர்க்க வேண்டும்: மஹிந்த கோரிக்கை\nதன்னிச்சையான பொறுப்பு மேலாண்மை சட்டமூலத்தை அனைத்து மக்களும் எதிர்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். தன்னிச்சையான பொறுப்பு மேலாண்மை சட்டமூலம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் க... More\nஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம்\nவீதியை செப்பனிடக் கோரி ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் இணைந்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேனை களுகல பிரதேச பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டத்த... More\nகடந்த ஆட்சியில் முறி மோசடிகள் இடம்பெற்றிருந்தால் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்: பந்துல\nகடந்த ஆட்சியில் முறி மோசடிகள் இடம்பெற்றிருந்தால் மக்களுக்கு தெரியப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெ... More\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அக்கரபத்தனை ஹோல்மூட் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் இணைந்து நேற்று (புதன்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.... More\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bepositivetamil.com/?cat=24", "date_download": "2018-07-19T23:19:25Z", "digest": "sha1:BTZ2ZXFKH2FZ5KKQEOMHNQGKXVZUT5PV", "length": 35266, "nlines": 233, "source_domain": "bepositivetamil.com", "title": "கவிதைகள் » Be Positive Tamil", "raw_content": "\nபேருந்தில் ஏறி அமர்ந்தும் நின்றும் பிதுங்கி வழியும் நெரிசலில் ஊர்ந்துக்கொண்டே படியிலும் பக்கவாட்டு கம்பியிலும் தொங்கிக் கொண்டிருக்கும் பயணக் குழந்தைகளை அவரவர் இடத்தில் பத்திரமாய் சேர்க்கும் போது சேகவனாய் கைக் காட்டியதும் நிற்பதில் கடமையைச் செய்யும் கர்மவீரனாய் ஒவ்வொருகொருவர் விட்டுக்கொடுத்தலே வாழ்க்கை என்பதை புரிந்து சாலையின் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கும் போது உயிர்காக்கும் கவசமாய் இவனே தாயுமானவனாய்.. ஆம் “விபத்தில்லா ஓட்டுனர்” – குடந்தை பிரேமி Likes(1)Dislikes(0)Share on: WhatsApp\nமரத்தை கடக்கையில் போகிற போக்கில் ஒரு தளிர் இலையை ஒடித்துவிட்டு போவோர் கவனத்திற்கு… நீங்கள் ஒடித்தது அந்த கிளையின் கடை குட்டியாக இருக்கலாம் காற்றைக் கடிக்கப் பழகும் கிளையின் பால் பல்லாக இருக்கலாம்… அந்த மரத்தின் ஒரு சொட்டு புன்னகையாக இருக்கலாம்… கிளையின் காதுகளின் மரகத தோடாக இருக்கலாம்… கைக்கு எட்டும் உயர்த்தில் வளர்த்த அந்த தாழ்ந்த கிளை மீது நீங்கள் நிகழ்த்திய ஆணவக் கொலையாக இருக்கலாம்… அந்த […]\nஎத்திசையும் அமைதி நிலவ பங்குனித் தாய் பெற்றெடுத்த சித்திரைப் பாவையே சிறப்பான சிந்தனைகளை சுமந்துகொண்டு வருக முத்தான வரங்கள் தருக எல்லாரும் கொண்டாடும் எங்கள் சித்திரைப் பாவையே எம்மதம் சம்மதம் – உலகில் மனிதநேய மிக்க மக்கள் சமுதாயம் மலர வரம் தருக எல்லாரும் கொண்டாடும் எங்கள் சித்திரைப் பாவையே எம்மதம் சம்மதம் – உலகில் மனிதநேய மிக்க மக்கள் சமுதாயம் மலர வரம் தருக தன் மக்கள் நலம் மனதில் கொள்ளாமல் நாட்டு மக்கள் நலமே மனதில் கொள்ளும் அரசியல் தலைவர்கள் உருவாக வரம் தருக தன் மக்கள் நலம் மனதில் கொள்ளாமல் நாட்டு மக்கள் நலமே மனதில் கொள்ளும் அரசியல் தலைவர்கள் உருவாக வரம் தருக பொன் நகை வேண்டாம் […]\nமோடியா இந்த லேடியா என சிம்மமாய் நீ கர்ஜித்தபோது, அமோக வெற்றி தந்து அழகு படுத்தியது எம் கூட்டம் செய்வீர்களா செய்வீர்களா என ஒவ்வொரு முறையும் நீ சீறியபோது, சீரும் சிறப்பும் செய்து சிலிர்க்க வைத்தது எம் கூட்டம் செய்வீர்களா செய்வீர்களா என ஒவ்வொரு முறையும் நீ சீறியபோது, சீரும் சிறப்பும் செய்து சிலிர்க்க வைத்தது எம் கூட்டம் ஒற்றைப் பெண்ணாய் போர்க்களத்தில், ஒட்டு மொத்த கூட்டத்தை உன் ஒரு இரும்புக்கரம் எதிர்க்க, மற்றொரு கரமாய் துணை நின்றது எம் கூட்டம் ஒற்றைப் பெண்ணாய் போர்க்களத்தில், ஒட்டு மொத்த கூட்டத்தை உன் ஒரு இரும்புக்கரம் எதிர்க்க, மற்றொரு கரமாய் துணை நின்றது எம் கூட்டம் இத்தனை செய்தும், எம் கூட்டம் தந்த அழகு அரியணையை விட்டுவிட்டு ஏன் சென்றாய் இத்தனை செய்தும், எம் கூட்டம் தந்த அழகு அரியணையை விட்டுவிட்டு ஏன் சென்றாய்\nமனிதா நாம் மண்ணில் பிறந்தது மடிவதற்காகவா ஒரு முறை வீழ்ந்தால் என்ன, மறுமுறை எழுந்து வா ஒரு நாள் வாழும் பூ கூட, தேன் தந்து செல்கிறது, பல நாள் வாழும் நாம் பல தந்து செல்லலாமே ஒரு முறை வீழ்ந்தால் என்ன, மறுமுறை எழுந்து வா ஒரு நாள் வாழும் பூ கூட, தேன் தந்து செல்கிறது, பல நாள் வாழும் நாம் பல தந்து செல்லலாமே வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று மூலையில் முடங்காதே முடியும் என்று முயன்று பார் உலகம் முழுவதும் உனதாகும் மண்ணுக்குள் புதைந்த விதை விருட்சமாக வெளிவருகிறது மனிதனாகிய நாம் விறகாக வீழ்வது ஏனோ வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று மூலையில் முடங்காதே முடியும் என்று முயன்று பார் உலகம் முழுவதும் உனதாகும் மண்ணுக்குள் புதைந்த விதை விருட்சமாக வெளிவருகிறது மனிதனாகிய நாம் விறகாக வீழ்வது ஏனோ நிலத்தில் விழும் வியர்வை […]\nபெண்ணே … .. நீ வீட்டிலே அடைந்து கிடக்கும் கூண்டுக் கிளியல்ல நாட்டையே ஆளும் சுதந்திரப் பறவை நீ நிற்கும் நெடுமரம் அல்ல நீரில் மிதக்கும் மரக்கலம் நீ நிற்கும் நெடுமரம் அல்ல நீரில் மிதக்கும் மரக்கலம் நீ அலங்காரப் பதுமையல்ல அணி வகுக்கும் புதுமைப் பெண் நீ அலங்காரப் பதுமையல்ல அணி வகுக்கும் புதுமைப் பெண் நீ பயனில்லாக் காட்டுப் பூ அல்ல மக்கள் விரும்பும் மல்லிகைப் பூ நீ பயனில்லாக் காட்டுப் பூ அல்ல மக்கள் விரும்பும் மல்லிகைப் பூ நீ பாலியல் தொந்தரவு கண்டும் கேட்டும் பதுங்கும் பூனையல்ல பாயும் புலி நீ பாலியல் தொந்தரவு கண்டும் கேட்டும் பதுங்கும் பூனையல்ல பாயும் புலி \nஎன் அறியாமையை அழகாக்கும் குட்டி தேவதை\nஇறுக மூடிய உள்ளங்கையைக் காட்டி அப்பா உள்ளே உள்ளது என்னவென்று கண்டுபிடி என்கிறாய்… பதில் எதிர்ப்பார்த்து ஆர்வத்தில் படபடக்கும் உன் இமைகளின் மேலமர்ந்து ஒரு ஆனந்த ஊஞ்சலாடுகிறது என் மனம்… பதிலாய் … தெரியலையே என்கிறேன் … வானளவு வியாபித்திருக்கும் என் அறியாமையை ஒரு பெருஞ்சிரிப்பால் அழகாக்கி, “சும்மா … “ என்று சொல்லிய வண்ணம் பொத்திய வெறுங்கையை திறக்கிறாய்… பெருவெளியும், ஆகாயமும் பெயரறியா ஒளிக்கீற்றும் உலகங்கள் உண்டாக்கிய முதல் […]\nஉன்னோடு மட்டும் பேசுவதற்கு ஓராயிரம் அந்தரங்கத் தகவல்களை என்னிடத்தில் தேக்கியிருக்கிறேன் நாம் சந்திக்காத இடைவெளியில் கிடைத்த பயண அனுபவங்களை உணர்வு மாறாமல் பகிர வேண்டும் நாம் சந்திக்காத இடைவெளியில் கிடைத்த பயண அனுபவங்களை உணர்வு மாறாமல் பகிர வேண்டும் நான் பெற்ற பெருமித கணங்களை ஒரு துளியும் விடாமல் ஒப்புவித்து உன்னையும் குதூகலமாக்க வேண்டும் நான் பெற்ற பெருமித கணங்களை ஒரு துளியும் விடாமல் ஒப்புவித்து உன்னையும் குதூகலமாக்க வேண்டும் நாமிருவரும் பழகிய நண்பர்களையும் அறிமுகமில்லாத புதிய முகங்களையும் ஒன்றாய் சேர்ந்து அலசிட வேண்டும் நாமிருவரும் பழகிய நண்பர்களையும் அறிமுகமில்லாத புதிய முகங்களையும் ஒன்றாய் சேர்ந்து அலசிட வேண்டும் நீ அருகில் இல்லாத பொழுதுகளில் பட்ட துயரம் அத்தனையும் சொல்லி உன் தோளில் சாய்ந்திட வேண்டும் நீ அருகில் இல்லாத பொழுதுகளில் பட்ட துயரம் அத்தனையும் சொல்லி உன் தோளில் சாய்ந்திட வேண்டும்\nபாவம் நீக்கி புண்ணியம் சேர்க்கும் பூமியில் உதித்தவரே, ராமணால் அரியப்படும் ராமேஸ்வரம் இனி உம்மால் உயர்வு பெரும் காலம் உம்மை காயப்படுத்தலாம் காலத்தையே திரும்பி நின்று காலை மாற்றி கலாமாய் நின்று காட்டியவரே எங்கே போனீர் பிற நாட்டு தொழில்நுட்பத்தை எதிர்பாராமல், ஏவுவூர்தியில் தாய்நாட்டை தூக்கி நிறுத்தியவரே பொக்ரானில் பாரதத்தை பாதுகாத்து, எம் மண்ணின் தலைக்குடிமகனாய் பாரே நமை புகழ நிமிர்ந்து நிற்கச்செய்தவரே மத மாச்சர்யங்களைக் களைந்து யாதும் ஊரே யாவரும் […]\nபொறுமையிழந்த ஒரு காலைப் பொழுதில்.. என் வீட்டின் சாளரத்தின் கம்பிகளை வளைத்தது என் நம்பிக்கை.. பரந்த வானத்தின் பறவைகளை பார்த்து உயர எழும்பி அது செல்வதை தடுக்க விருப்பமில்லாமல் அதை .. அனுப்பி வைத்து விட்டு அது திரும்பும் வழி பார்த்திருந்தேன்.. இதோ.. என் நம்பிக்கை இன்னும் பெரிதாக வளர்ந்து.. என்னை நோக்கி வருகிறதே.. கையில் கனி ஒன்றை ஏந்தியபடி.. இனி … நிரந்தரமாய் சாளரத்தின் கதவுகளை திறந்து வைப்பேன் என்று நம்பியது ..நம்பிக்கை\nஈரணுவாய் அவதரித்த திங்களிலிருந்து ஈரைந்து மாதங்கள் நீர் இருக்கையில் சுமந்து தொப்புள் கொடி வாயிலாய் ஊனை உணவாக்கி வருடலையும் குரலையும் வளர்ப்பினில் உணர்வாக்கி தன்னுயிரின் மற்றொரு உருவமாய் உருவாக்கி தரணிக்கு அறிமுகப்படுத்திய தாயே, தாய்மையே… காவியங்களும் புராணங்களும் உன் பெருமையை எக்காலத்திலும் கவிபாட மறந்ததில்லை… தாயுடன் பகிர்ந்த காதலை மட்டுமே ஆதாரப்படுத்தி அக்காதலுக்குமுன் இந்த பாசமே மிஞ்சுமளவுக்கு பாசத்துடன் கரம் பிடித்து நடைபழக்கி வைக்கும் ஒவ்வொர் அடியிலும் அச்சத்துடன் பெருமைக்கண்டு பெருமிதத்துடன் கரம் பிடித்து எழுதுகோலையும் […]\nபண்டு முதல் இன்றுவரை உயர்ந்த மொழி தமிழ் கண்டுபலர் சிரம்தாழ்த்தி விண்டுரைத்தார் புகழ் கண்டவரும் கேட்டவரும் மகிழ்கின்றார் காண் பண்டவரும் பல்லவரும் சிறப்படைந்தார் தமிழால்தான் நித்தம் நித்தம் விண்டுரைப் போம் தமிழின் புகழை சித்தமதில் மகிழ்ந்திடுவோம் அத்தமிழின் எழிலை பசுந்தமிழ் செந்தமிழ் பைந்தமிழ் தீந்தமிழ் இசையுரு பொருளெல்லாம் குறிப்பது தமிழையே சிறந்த புலவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா நிறைந்தபொருள் கொண்டவர் தம்கவிதை வியப்பிலடங்கா பசுந்தமிழ் உலகினில் பலகலை உயரவே பழியறப் படித்திடு பாங்குடன் வாழவே செந்தமிழ் நாட்டினில் செயல்படு […]\nவானொலியில் பிடிபடாத அலைவரிசையில் ஒலிக்கும் பழைய பாடல் போல இருந்தது அந்த குரல்… வசீகரம் ஏதுமில்லை வர்ணம் ஏதுமில்லை அந்த பாடல் முறையே பாடப்பட்ட ராகத்தின் சாயல் எப்போதேனும் தென்பட்டது அந்த குரலில்… இசையின் இலக்கணங்களைக் கண்டுகொள்ளாமல் தன்னகத்தே ஒரு நேர்த்தியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது அந்த பாடல்… துணைக் கருவிகள் ஏதுமில்லாதது அந்த குரலைத் தனிமை படித்தியிருந்தது ஆயினும்… சட்டைப்பையில் சில்லரைகளைத் தேடவைத்தது விழி இழந்த அந்த பாடகனின் நம்பிக்கையும் பாடி பிழைக்க வேண்டும் என்கிற நேர்மையும் […]\nசுடும் வெயிலில் சுருங்கிய கண்களுடன் கொதிக்கும் ரத்தம் அனல் குடிக்க உடலெங்கும் காய்ந்த குருதி நரம்பாக சிதறிய உடல் எல்லாம் படிக்கட்டாக வீரக்கடமை எனும் இருள் மறைக்க மரண ஓலத்தின் மர்ம ரசிகனாக எல்லாம் இழந்தும் எதையோ சாதிக்க தாய் நாடே வந்தால் வருவேன் இல்லை எதிரியின் படிக்கட்டாவேன் – கவிஞர்.ஞ இரவுக் கடமை கதவோட்டை வழி குழந்தை போல் தவழ்ந்து வந்தது ஒளி கருவிழி கதிரொளிக்கு சலனப்பட்டு ஓவென்று அழுதது மனித கூப்பாட்டின் […]\nநண்பா வா… நல்லதொரு காலம் கணிந்திருக்கிறது; நாம் சேர்ந்து உழைப்போம். உன்னதங்களின் உறைவிடமாய் இருந்த பாரதம் – இன்று உருமாறிக் கிடக்கிறது உலகக் கயவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி – நம் உயரியப் பண்பாட்டை உதறித் தள்ளியதால் உச்சியில் இருந்து வீழ்ச்சி அடைந்தோம் இனி வரும் காலம் இந்தியாவின் காலம்; இன்னல்கள் மாய்க்க உழைத்திடுவோம் நாளும்… உலகக் கயவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி – நம் உயரியப் பண்பாட்டை உதறித் தள்ளியதால் உச்சியில் இருந்து வீழ்ச்சி அடைந்தோம் இனி வரும் காலம் இந்தியாவின் காலம்; இன்னல்கள் மாய்க்க உழைத்திடுவோம் நாளும்… உற்றார் ஊரார் உளருவதைத் தள்ளு; உன் நாட்டுக்கு உழைப்பதை உயர்வாய்க் கொள்ளு… பிழைக்கத்தெரியாதவன் என்று பிழை சொல்வார்கள்; பெரிதுபடுத்தாதே உற்றார் ஊரார் உளருவதைத் தள்ளு; உன் நாட்டுக்கு உழைப்பதை உயர்வாய்க் கொள்ளு… பிழைக்கத்தெரியாதவன் என்று பிழை சொல்வார்கள்; பெரிதுபடுத்தாதே\n உன்னிடம் உள்ள தன்னம்பிக்கை உன்னை விட்டு அகலும் வரை சோர்ந்து விடாதே இதுதானா வாழ்க்கை என்று நீயும் கோழைகளின் பட்டியலில் சேர்ந்து விடாதே இதுதானா வாழ்க்கை என்று நீயும் கோழைகளின் பட்டியலில் சேர்ந்து விடாதே இல்லையென்பார் ஒரு கூட்டம், உதவி என்று இன்னொரு கூட்டம் கருணையில் நீயும் இருப்பதைக் கொடுப்பாய்; இன்னமும் வேண்டும் என்பார்கள் இதுதான் முடியும் என்பாய் இல்லையென்பார் ஒரு கூட்டம், உதவி என்று இன்னொரு கூட்டம் கருணையில் நீயும் இருப்பதைக் கொடுப்பாய்; இன்னமும் வேண்டும் என்பார்கள் இதுதான் முடியும் என்பாய் மறுகணமே கஞ்சப் பிரபு என புறம் கூறிவிட்டு செல்வார்கள் மறுகணமே கஞ்சப் பிரபு என புறம் கூறிவிட்டு செல்வார்கள் கொடுத்ததை திரும்பக் கேட்டால் கோமாளி என்பார்கள்; இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ ஏமாளி என்பார்கள் கொடுத்ததை திரும்பக் கேட்டால் கோமாளி என்பார்கள்; இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ ஏமாளி என்பார்கள்\nஆயுள் நீளும் இரகசியம் சிரிக்கப் பழகு பிடித்துத் தள்ளும் தோல்வி செரிக்கப் பழகு உலுக்கி எடுக்கும் துரோகம் சகிக்கப் பழகு இடறச் செய்யும் தடைகள் உடைக்கப் பழகு எங்கும் மாறுவேடப் புருசர்கள் நடிக்கப் பழகு கோபம் தூண்டும் சொற்கள் அடக்கப் பழகு அன்பைத் தேடும் இதயம் அணைக்கப் பழகு உன்னைப் பிணிக்கும் புன்மை புதைக்கப் பழகு எங்கும் முளைக்கும் சவால் போராடப் பழகு நீளும் ஏழைக் கைகள் கொடுக்கப் பழகு வழியில் தடுக்கும் எருமைகள் கடக்கப் […]\nஅன்பு என்ற மூன்றெழுத்தில்வந்தார் தந்தையாக அறிவு என்ற மூன்றெழுத்தைதந்தார் ஆசானாக அறிவு என்ற மூன்றெழுத்தைதந்தார் ஆசானாக பாசம் என்ற மூன்றெழுத்தைதந்தார் தாயாக பாசம் என்ற மூன்றெழுத்தைதந்தார் தாயாக இறப்பு என்ற நான்கெழுத்தில் மட்டும்விட்டுச்சென்றார் தனியாக இறப்பு என்ற நான்கெழுத்தில் மட்டும்விட்டுச்சென்றார் தனியாக தனிமை என்ற மூன்றெழுத்தில்விட்டுச்சென்றார் கொடுமையாக தனிமை என்ற மூன்றெழுத்தில்விட்டுச்சென்றார் கொடுமையாக நினைவு என்ற மூன்றெழுத்தில்வாழ்ந்தார் என்றும் என் அன்புள்ள அப்பாவாக நினைவு என்ற மூன்றெழுத்தில்வாழ்ந்தார் என்றும் என் அன்புள்ள அப்பாவாக \nசுதந்திர தேசத்தில் சுதந்திரம் எங்கே\nநேற்று…… அன்னியவன் கையில் பாரத தேசம் இருந்த போது, நம் மக்கள் அவலவாழ்க்கை வாழ்ந்தார்கள். விலை மாடுகள் போல நாடு கடத்தப்பட்டார்கள். எல்லாத் துயரங்களையும் நெஞ்சில் தாங்கியபடி தினம் தினம் கண்ணீர் வடித்துக்கொண்டே வாழ்ந்தார்கள். எங்கே எம் தேசம் விடியாதா எங்கே எம்தேசம் விடியாதா. சுதந்திர தாகம் மலராதா என்ற ஏக்கம்.. சுதந்திர வேள்வித் தீயில், ஆயிரம் ஆயிரம் வீரர்கள் மார்பில் குண்டுகள் பட்டு வழிந்த இரத்தத்தில் பிறந்தது பாரதக் கொடி, அதுவே எங்கள் தேசத்தின் அசோகக் கொடி.. இன்று……. அரும்பாடுபட்டுப் பெற்ற சுதந்திரம் எங்கே அன்றாடம் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இளம் பெண்களை பாலியல் வண்கொடுமை என்ற சொற்றொடர் தாங்கியபடி தினம் தினம் செய்திகள்.. பெற்ற சுதந்திரம் எங்கே பெற்ற சுதந்திரம் எங்கே அன்றாடம் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இளம் பெண்களை பாலியல் வண்கொடுமை என்ற சொற்றொடர் தாங்கியபடி தினம் தினம் செய்திகள்.. பெற்ற சுதந்திரம் எங்கே பெற்ற சுதந்திரம் எங்கே மீன் பிடிக்க கடலுக்கு போன மீனவன் வரும்வரை, மனைவி கரையில் கண்ணீர் சிந்துகிறாள் சுதந்திர நாளில் செங்கோட்டையில் சிகப்புக் கம்பளம் விரித்து கொடி ஏற்ற, உப்புக்கடலில் மீனவன் இரத்தம் சிகப்பாகிறது எங்கே சுதந்திரம் புதைந்தது மீன் பிடிக்க கடலுக்கு போன மீனவன் வரும்வரை, மனைவி கரையில் கண்ணீர் சிந்துகிறாள் சுதந்திர நாளில் செங்கோட்டையில் சிகப்புக் கம்பளம் விரித்து கொடி ஏற்ற, உப்புக்கடலில் மீனவன் இரத்தம் சிகப்பாகிறது எங்கே சுதந்திரம் புதைந்தது நாளை…… பட்டொளி வீசும் பாரதக்கொடி ஏறட்டும் பாரத மாந்தர்கள் மகிழட்டும் நெஞ்சினில் இனிப்பு திகட்டட்டும் சத்திய தர்மம் நிலைக்கட்டும் சமாதானம் நிலவட்டும் நாளை…… பட்டொளி வீசும் பாரதக்கொடி ஏறட்டும் பாரத மாந்தர்கள் மகிழட்டும் நெஞ்சினில் இனிப்பு திகட்டட்டும் சத்திய தர்மம் நிலைக்கட்டும் சமாதானம் நிலவட்டும் பாரத தேசத்தில் வாழ்வோருக்கும் வாழ்த்துக்கள்.. சுதந்திர […]\nஈரைந்து மாதங்கள் எனை சுமந்து மூவைந்து மாதங்கள் பாலூட்டி சீராட்டி நாலைந்து மாதங்கள் நடைபயிற்று ஐந்தைந்து மாதங்கள் பிணி நீக்கி பேணி காத்து ஆறைந்து மாதங்கள் பசி மறந்து ஏழைந்து மாதங்கள் பள்ளி அனுப்பி எனை மேதையாக்க பேதையாய் நீ இருந்து என் கனவுகளை நீ சுமந்து நிசங்களை எனக்களித்து நிதர்சனமற்று போனாலும் நெறிகெட்டு நான் போகா வண்ணம் காத்திட்ட என் தாயே மீண்டும் ஒரு முறை எனை சுமப்பாயா கல்லறை சென்றிடும் முன் கருவறை கண்டிட […]\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://honeylaksh.blogspot.com/2016/08/blog-post_30.html", "date_download": "2018-07-19T22:40:47Z", "digest": "sha1:7XL3Q6GVGOI7BWH6T7ETJILLJMLLPECA", "length": 46373, "nlines": 435, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஆண்டவனுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் ரெசிப்பீஸ் & கோலங்கள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 30 ஆகஸ்ட், 2016\nஆண்டவனுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் ரெசிப்பீஸ் & கோலங்கள்.\n1. புழுங்கலரிசிப் புட்டு2. முளைக்கீரை வடை3. நெல்லிக்காய் சட்னி4. புதினா மல்லி பகோடா5. வேர்க்கடலை வெஜ் சாலட்6. பாகற்காய் சாதம்7. தேன் பழப் பச்சடி8. மதுவரக்கம்9. சோயாபீன்ஸ் சுண்டல்10. ஹெல்த் ட்ரிங்க்.\nபுழுங்கல் அரிசி – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், தேங்காய்த்துருவல் – முக்கால் கப் தூள் வெல்லம் – கால் கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை.\nபுழுங்கல் அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைத்து மிஷினில் அரைத்து சலிக்கவும். பாசிப்பருப்பையும் அரை மணி நேரம் ஊறவைத்து மாவுடன் பிசறி இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும். தூள் வெல்லத்தையும் ஏலப்பொடியையும் தேங்காய்த் துருவலையும் கலந்து உபயோகிக்கவும். ஆவியில் வேகவைப்பதால் செரிமானத்துக்கு நல்லது. வெல்லம் இரத்த விருத்தி கொடுக்கும்.\nபச்சரிசி , புழுங்கல் அரிசி, தினையரிசி – தலா கால் கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு துவரம்பருப்பு - தலா அரை கப், முளைக்கீரை – 1 கட்டு, சிறிய வெங்காயம் – 15 , வரமிளகாய் – 6, சோம்பு – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 100 மிலி.\nபச்சரிசி புழுங்கல் அரிசி தினையரிசையை ஒன்றாகப் போட்டுக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பையும் ஒன்றாகக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவிடவும். முளைக்கீரையை ஆய்ந்து கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிய வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸியில் மிளகாய் சோம்பு உப்பு போட்டு அரைத்து அதில் பச்சரிசி புழுங்கல் அரிசி தினை அரிசியைப் போட்டுக் கரகரப்பாக அரைக்கவும். அதிலேயே பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பைப் போட்டு அரைத்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கரைக்கவும். அதில் பொடியாக அரிந்த வெங்காயம், முளைக்கீரையைப் போட்டு நன்கு கலந்து தோசைக்கல்லில் அடைகளாகச் சுட்டு எடுக்கவும்.முளைக்கீரை இரும்புச் சத்து உள்ளது.\nமுழு நெல்லிக்காய் – 6, தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, புளிக்காத தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன். உப்பு – கால் டீஸ்பூன்.\nநெல்லிக்காயைக் கொட்டை நீக்கி தேங்காய்த்துருவல் பச்சைமிளகாய், தயிர் உப்பு சேர்த்து அரைக்கவும். இது தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. விட்டமின் சி நிரம்பியது. சளிப் பிடிக்காது.\nகடலை மாவு – ஒரு கப், சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் – 2, புதினா கொத்துமல்லித் தழை – இரு கைப்பிடி, சோம்பு – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.\nகடலை மாவு சோளமாவு அரிசி மாவை ஒரு பௌலில் போட்டு உப்பு மிளகாய்த்தூள் சோம்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். இதில் பொடியாக அரிந்த பச்சைமிளகாய் புதினா கொத்துமல்லித்தழையையும் போட்டு நன்கு கலக்கவும். எண்ணெயைக் காயவைக்கவும். காய்ந்த எண்ணெயில் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி மாவைக் கரண்டிக் காம்பால் கலக்கி அதன் பின் தண்ணீரை தெளித்துப் பிசைந்து காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக உதிர்த்துப் போட்டு நன்கு பொரு பொருவென்று வெந்ததும் எடுக்கவும். புதினா கொத்துமல்லித்தழை அஜீரணத்தைப் போக்கிப் பசியைத் தூண்டும்.\nஅவித்த வேர்க்கடலை – 1 கப், பொடியாக அரிந்த காய்கறிக் கலவை – 1 கப் ( காரட், பீட்ரூட், வெள்ளரி, இளம் பீன்ஸ், வயலட் முட்டைக்கோஸ், ) பெரிய வெங்காயம் – சிறியது ஒன்று பொடியாக நறுக்கவும். தக்காளி- சிறியது ஒன்று பொடியாக நறுக்கவும். தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித்தழை – 1 கைப்பிடி, மிளகு சீரகப் பொடி – கால் டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன்.\nஒரு கண்ணாடி பௌலில் அவித்த வேர்க்கடலையைப் போடவும். அதன் மேல் பொடியாக அரிந்த காய்கறிக்கலவையைப் போடவும். அதன் மேல் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் தக்காளியைப் போட்டு மிளகு சீரகப் பொடியைத் தூவி உப்பையும் தூவவும். கொத்துமல்லித்தழையைத்தூவி விரும்பினால் சில துளி எலுமிச்சை சாறைச் சேர்த்துப் பரிமாறவும். வெயிட்டைக் குறைக்கும் இந்த சாலட் சத்து மிக்கது. விட்டமின்ஸ் & மினரல்ஸ் நிரம்பியது.\nபச்சரிசி சாதம் – 2 கப், பாகற்காய் – 1 சின்ன வெங்காயம் – 10, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 4, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், கடுகு , உளுந்து – தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்.\nசெய்முறை:- வரமிளகாயை உப்போடு சேர்த்துக் கரகரப்பாகப் பொடித்து வைக்கவும். பாகற்காயை குறுக்கே நான்காக நறுக்கி மெல்லிய ஸ்லைசாக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து கடலைப்பருப்பைத் தாளித்து பொடியாக அரிந்த சின்ன வெங்காயத்தையும் பாகற்காயையும் போட்டு மென் தீயில் மூடி வைத்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு மிளகாய்ப் பொடியைப் போட்டுக் கலக்கவும். அதில் தேங்காய்த் துருவலையும் போட்டுக் கலக்கி இறக்கி சாதத்தை உதிர்த்து ஆறவிடவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது நன்கு கிளறி உடன் பரிமாறவும். இதை ஆறியபின் சாப்பிட்டால் கசப்பு அதிகம் ஏறிவிடும். உடன் சாப்பிடுவது நல்லது. இது வயிற்றில் உள்ள புழு பூச்சிகளை நீக்கும்.\nதேன் – 2 டேபிள் ஸ்பூன், மாம்பழம் – பாதி, வாழைப்பழம் -1, பலாச்சுளை – 6, பேரீச்சம்பழம் -4, கிஸ்மிஸ் – 10 ஆப்பிள் பாதி. மஞ்சள் கிர்ணி – ஒரு துண்டு, பப்பாளி – ஒரு துண்டு.\nசெய்முறை:- மாம்பழத்தைத் தோல்சீவி சிறு துண்டுகளாக்கவும். வாழைப்பழத்தையும் தோலுரித்து சிறு துண்டுகளாக்கவும். பலாசுளைகளையும் பேரீச்சையையும் பொடியாக அரியவும். ஆப்பிள், மஞ்சள் கிர்ணி, பப்பாளியைத் தோல்சீவி பொடியாக அரிந்து எல்லாவற்றையும் ஒரு பௌலில் போடவும். கிஸ்மிஸைத் தூவி தேனைக் கலந்து நன்கு மசித்து விட்டுச் சிறிதுநேரம் வைத்திருந்து பரிமாறவும். பழக்கலவை மலச்சிக்கலை நீக்கும். தேன் உடல் நலத்துக்கு நல்லது.\nதேங்காய் – 1, நாட்டு சர்க்கரை –அரை கப், ஏலப்பொடி –கால் டீஸ்பூன், உருக்கிய நெய் – ஒரு டீஸ்பூன்.\nசெய்முறை.:- இளநியாகவும் இல்லாமல் முத்தலாகவும் இல்லாமல் மென் பதமான தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும். இதில் நாட்டு சர்க்கரை, ஏலப்பொடி, உருக்கிய நெய் ஊற்றி நன்கு கலந்துவிட்டு நிவேதிக்கவும். இளந்தேங்காய் குடல் புண்ணை ஆற்றும். நெய் சக்தி கொடுக்கும். சர்க்கரை எனர்ஜி கொடுக்கும்.\nசோயாபீன்ஸ்- 1 கப், தேங்காய்த்துருவல்- 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய்- 1 டீஸ்பூன், வரமிளகாய்- 2, கடுகு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயப் பொடி – சிறிது, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு –கால் டீஸ்பூன்.\nசெய்முறை:- சோயாபீன்ஸைக் கழுவி ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு குக்கரில் உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்துப் பெருங்காயப் பொடி போடவும். இதில் வரமிளகாய் கருவேப்பிலை போட்டு சுண்டலைப் போட்டு வதக்கவும். தேங்காய்த்துருவலைச் சேர்த்து இறக்கவும். இது ஊட்டச்சத்து மிகுந்த ப்ரோடீன் சுண்டல்\nதேவையானவை:- காரட் – 1 , வாழைப்பழம் – 1 , கிவி 1 , ஆப்பிள் – பாதி, பைனாப்பிள்- ஒரு ஸ்லைஸ், ஐஸ் க்யூப்- 10, இளநீர் -1 இளநீர் வழுக்கையுடன், கிஸ்மிஸ் -10 .\nசெய்முறை:- காரட்டைத் துருவவும். இதில் வாழைப்பழம் கிவி ஆப்பிள் பைனாப்பிளைத் தோல்சீவிப் பொடியாக அரிந்து போட்டு , கிஸ்மிஸையும் போட்டு இளநீரை வழுக்கையுடன் சேர்த்து அரைக்கவும் சிறிது சிறிதாக இளநீரையும் ஐஸ் கட்டிகளையும் போட்டு நன்கு அடித்து குளிரக் குளிரப் பரிமாறவும். ஊட்டச்சத்து மிகுந்த ஆரோக்கிய பானமாகுமிது. தாகவிடாயைப் போக்கும்.\nடிஸ்கி:- இந்த ரெசிப்பீஸ் ஆகஸ்ட் 12, 2016 குமுதம் பக்தி ஸ்பெசஷலில் வெளியானவை.\nடிஸ்கி:- ஆடி மாத ஸ்பெஷல் ரெசிப்பியை பாராட்டிய வந்தவாசி சி. எஸ். ரஞ்ஜனாவுக்கு நன்றி :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:13\nலேபிள்கள்: ஆயுள் ஆரோக்ய ரெசிபி , ஆரோக்கியக் கோலங்கள் , HEALTHY FOOD RECIPES\n31 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 6:45\n31 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 11:12\n20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:27\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:28\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஎடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.\nஆண்டவனுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் ரெசிப்பீஸ் ...\nஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ். கோகுலம். GOKULAM KIDS RECIPE...\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 10.\nகறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.\nசூலம். .( திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்...\nநெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய். - ஒரு பார்வை.\nவெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபி...\nபரவசத்தில் ஆழ்த்திய பவளவிழாக் கொண்டாட்டங்கள் - கல்...\nஎன் செல்லக் குட்டீஸ். - 7.\nவரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ் & கோலங்கள்.\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 9.\nசூலம் - திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு.\nகாட்டானும் காத்திருத்தலும், காதலும் கனவு ராணியும்....\nசாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயில் - இரண்டு கொட...\nகாரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட...\nஆடி மாத அம்மன் ரெசிப்பீஸ்.\nசரஸ்வதி தியாகராஜன் அவர்களின் குரலில் - சிவப்புப் ப...\nஅகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.\nமைக்கேல் ( இன்ஸ்பிரேஷன் ) ஜாக்சன். - MICHAEL ( INS...\nஎன் செல்லக் குட்டீஸ். - 6.\nசாக்கோட்டைகோயில். வீரனும் மன்னனும் அந்தணனும் அகத்த...\nகாரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளி...\nஆற்றைக் கடப்போம் ...சில புகைப்படங்கள்.\nதமிழ்க்குடில் கட்டுரைப் போட்டியும் கவிதைப் போட்டிய...\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 8.\nதனிமையான நாளும் வாழ்க்கைக்கான காதலும்.\nராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaghamani.blogspot.com/2013/03/blog-post_9.html", "date_download": "2018-07-19T23:26:51Z", "digest": "sha1:5O63OSU2H6ZYWZ2GMAYNCJQE2PPEK4PV", "length": 27237, "nlines": 359, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: புதுயுக மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்..", "raw_content": "\nபுதுயுக மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்..\nவல்லமை மின் இதழில் வெளியான எமது ஆக்கம் ..\nஏட்டையும் பெண்கள் தொடுவது தீதையென்\nவீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற\nவீ‌ட்டையு‌ம், நா‌ட்டையு‌ம் ஒரு சேர ஆள முடியு‌ம் எ‌ன்று\nபட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்\nஎட்டு மநிவினில் ஆணுக்கிங்கே பெண்\nஇணையற்று சாதனைகள் நிகழ்த்திவருகிறார்கள் பெண்கள்..\nவேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்\nவேண்டிவந் தோமென்று வேதனைகள் தீர்க்கின்றனர் பெண்கள்..\nசாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்\nசாதி படைக்கவும் செய்திடுவோம் என பலதுறைகளிலும் முனைப்புடன் சாதனை படைத்துவருகிறாள் புதுயுக நவ யுவதியாக வலம் வரும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறோம் நாம்...\nவீறு கொண்டு எழுந்து வெற்றிச் சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்ட காலமிது.\nபுதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் மலர்ந்து மணம் வீசும் மகளிர் தினம் மகிழ்ச்சிக்குரியது ..\nமனிதப் பிறவியில் ஏறத்தாழ சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் சமூக, அரசியல், பொருளாதார விடுதலை பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக அனைத்து நாடுகளிலும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள்\nஇந்தத் துறைதான் பெண்களின் சொந்தத் துறை என்ற நிலை மாறி, எந்தத் துறையும் பெண்களின் சொந்தத் துறைதான் என்ற உண்மை உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது.\nபுதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் இந்த மகளிர் தினம் மலரட்டும். தையலை உயர்வு செய் என்னும் மகாகவி பாரதியின் கவிதைக் கட்டளை மானுடத்தின் பொதுச் சட்டமாக ஆகட்டும்\nஇந்த நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது என்றால் -\nநிச்சயமாக நம்புங்கள் - அதில் பெண்களின் பங்கு சரிநிகர் சமமானதே.\n1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம்\n1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.\nஅனைத்து துறைகளிலும் பெண்கள் முழுமையாகவும் சமத்துவமாகவும் பங்குபற்றுவதன் மூலமே ஸ்திரமான சமாதானத்தையும் ஐ.நா. சாசனத்தின் கீழான சமூகத்தையும் நாம் எதிர்பார்க்க முடியும்' என வலியுறுத்தும் வகையில் சிறப்பாக மகளிர் தினம் கவனத்தில் கொள்ளப்படுகிறது ...\nதற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.\nமகளிர் தினத்தையொட்டி சில ஆண்டுகளாக ஆண்கள் துணையின்றி பெண் விமானிகளே பங்கு பெறும் விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.\nவிமானத்தை பெண்களே இயக்குவது ஒரு புதுவிதமான அனுபவம். . நவீன யுகத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் பெண்களுக்கு வழங்குவது ஊக்குவிப்பதாக உள்ளது.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\n தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.\nவலைச்சர அருமையான அறிமுகத்திற்கும் ,\nவாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..\nமகளிர் தினத்தைக் கொண்டாடுகிறோம். நல்ல விஷயம்தான். அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றனவே. இதற்கு என்ன செய்யமுடியும்\nநல்ல சமுதாயத்தை உருவாக்கவேண்டும் ..\nஆக்கபூர்வமான கருத்துரைக்கு மனம் நிறைந்த\nஉங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள் சகோதரி \nவாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் //\nதங்களுக்கும் மகளிர் தின மகிழ்ச்சிவாழ்த்துகள்..\nதிண்டுக்கல் தனபாலன் March 9, 2013 at 8:39 AM\nஇன்று மட்டுமல்ல... என்றுமே போற்றப்பட வேண்டியவர்கள்... வாழ்த்துக்கள்...\nவாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..\nவாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..\nவாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..\nஅகில உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.\nதங்கள் தளத்திலும் சிறப்பான கருத்துரைகள் தந்து\nவாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..\nஅன்பான இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.\nவாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..\nவல்லமை மின் இதழில் வெளியான ஆக்கத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இனிய நல் வாழ்த்துகள்.\nமனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..\nபதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.\nசிறப்பான அழகான கருத்துரைகள் தந்து\nபாராட்டியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..\nதாய், சகோதரி, மகள் மனைவி என மகளிரின்றி ஒருநாளும் மனிதன் வாழ முடியாது இப்புவியில்.. அந்த வகையில் இந்நாள் மட்டுமல்ல எந்நாளும் மகளிர் தினமே..\nஇன்று 09.03.2013 தங்களின் படைப்பு ஒன்று வலைச்சரத்தில் அடையாளம் காணப்பட்டு பாராட்டிப்பேசப்பட்டுள்ளது.\nஅதற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.\nமனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..\nஇன்றைய வலைசரத்தில் பாராட்டுப் பெற்றிருக்கிறது உங்கள் பதிவு ஒன்று. அதற்கு என் வாழ்த்துக்கள்.\nவல்லமையில் வெளி வந்துள்ள பதிவிர்காகவும் வாழ்த்துக்கள்.\nவலைச்சர பாராட்டு ,வல்லமை ஆக்கம் ஆகியவற்றை\nவாழ்த்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..\nஅழகிய படங்களுடன் நல்ல பகிர்வு ..இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்\nமனம் நிறைந்த இனிய நன்றிகள்..\nதங்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்...\nவல்லமையில் இந்த கட்டுரை வந்தைமைக்கு வாழ்த்துக்கள்.\nஅருமையான கருத்துக்களை கொண்ட பதிவு.\nஉங்கள் திறமையை எல்லோரும் புகழும் போது மனது பெருமை கொள்கிறது.\nவாருங்கள் ..வணக்கம் .. வாழ்க வளமுடன் ..\nதங்களின் பெருமை மிகு வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்\nஇதயம் நிறைந்த இனிய நன்றிகள்...\nபின்னூட்டப்பெட்டியின் வடிவமைப்பினை இன்று முதல் புதிதாக மாற்றியுள்ளது மகிழ்வளிக்கிறது. இனிய நல்வாழ்த்துகள்.\nஉங்களுக்கும், மற்றும் அனைத்து மகளிருக்கும்... மகளிர்தின வாழ்த்துக்கள்...\nவியப்பு மேலிடச் செய்யும் அரிய தகவல்கள்.\nவசந்தம் வீசும் ஈஸ்டர் திருநாள்\nபார் போற்றும் பங்குனி தேர் விழாக்கள்..\nஉத்தமத் திருநாள் பங்குனி உத்திரம்..\nஜெயமளிக்கும் அபராஜிதா -மஹா பிரத்யங்கிரா தேவி\nதமிழரின் பெருமை பேசும் ஆயிரம் ரூபாய் காசு\nஅழகின் சிரிப்பு .. அனுமன் ஆர்கிட் மலர்கள்..\nதிருவான்மியூர் திகழும் திரு அருள்\nசௌபாக்கியம் தரும் கௌரி விரதம்\nபுதுயுக மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்..\nமகிழ்ச்சி மலரும் மகளிர் தினம் ..\n\"ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:'\nஸ்ரீசைல நாயகி ஸ்ரீபிரம்மராம்பா தேவி\nசகல சக்தி தரும் சப்தகன்னியர்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11250", "date_download": "2018-07-19T23:07:17Z", "digest": "sha1:GB6RQL4ZGBZBH26TNQPQA47K7L47JNFJ", "length": 18381, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 12, 2013\nமுன் பணம் செலுத்தாத ஹஜ் பயணியர் - முன் பணம் செலுத்த ஜூலை 13 இறுதி நாள்\nஇந்த பக்கம் 1230 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்வாகியுள்ளவர்கள் - முன் பணம் (ரூபாய் 76,000) செலுத்த மே 20, 2013 இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது. அத்தேதி மீண்டும் - மே 31, 2013 என நீட்டிக்கப்பட்டது.\nகால அவகாசம் வழங்கப்பட்டபின்பும் பல பயணியர் இதுவரை முன்பணம் செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஜூலை 13 தேதிக்குள் முன்பணத்தை செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.\nகுறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் முன் பணம் செலுத்தாதவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நகரில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை இலவச முகாம்கள் சுமார் 1000 பேர் பங்கேற்பு சுமார் 1000 பேர் பங்கேற்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 13 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை\nபாபநாசம் அணையின் ஜூலை 13 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\n“மைக்ரோ காயல்” அமைப்பின் ரமழான் வேண்டுகோள்\nரமழான் 1434: கடைவீதி காட்சிகள்\nடிசம்பர் 2012 வரையிலான காலாண்டிற்கு பத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 2,39,871 ரூபாய் அனுப்பப்பட்டது\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 12 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை\nரமழான் 1434: அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் ஜூலை 18 அன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1434: மஜ்லிஸுன் நிஸ்வான் சார்பில் திருக்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு\nரமழான் 1434: ரியாத் கா.ந.மன்றம் மூலம் 72 குடும்பங்களுக்கு ரூ.1,75,032 செலவில் உணவுப் பொருட்கள் உதவி\nபாபநாசம் அணையின் ஜூலை 12 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\nகுருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்\nஜூலை 11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் டென்னிஸ் மைதானம் துவக்க விழா திரளானோர் பங்கேற்பு\nநிறுவனங்கள் வாரியாக தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம்\nதனியார் நிறுவனங்களுக்கான ஹஜ் இட ஒதுக்கீடு 45,000 இல் இருந்து 10,995 ஆக குறைப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 11 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 339 சதவீதம் அதிக மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 339 சதவீதம் அதிக மழை\nரமழான் 1434: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nபாபநாசம் அணையின் ஜூலை 11 (2012/2013) நிலவரம் 21 மி.மி. மழை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prathipalipaan.blogspot.com/2008/07/3.html", "date_download": "2018-07-19T23:13:22Z", "digest": "sha1:TL2BDYLHFTU6KNLQPMKZURDQGR77ZUG6", "length": 17440, "nlines": 197, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: பா.ஜ.க.-காங்கிரசை மிரட்டும் 3-வது அணி", "raw_content": "\nபா.ஜ.க.-காங்கிரசை மிரட்டும் 3-வது அணி\nமத்திய அரசை காப்பாற்றி எப்படியாவது ஆட்சியைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் போரா டிக்கொண்டிருக்கிறது.\nஎப்படியாவது, ஏதாவது செய்து காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட வேண்டும் என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக் கொண்டு காரியத்தில் குதித்துள்ளது.\nகாங்கிரஸ், பா.ஜ.க. இருகட்சித்தலைவர்களின் விïகத்திற்கிடையே தேசிய அரசியலில் திடீர் திருப்பமாக 3-வது அணி எனப்படும் மாற்று அணி புதிய சக்தியாக வலுப்பெற்றுள்ளது. இப்படி ஒரு அபார திடீர் வளர்ச்சியை 3-வது அணி பெறும் என்று அரசியல் நிபுணர்களே எதிர் பார்க்கவில்லை.\nஐக்கிய தேசிய முற் போக்கு கூட்டணி எனப் பெயரிடப்பட்ட 3-வது அணி யில் அ.தி.மு.க., சமாஜ் வாடி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் உள்பட 8 கட்சிகள் இருந்தன. முதலில் இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. சமீபத்தில் சமாஜ்வாடி கட்சி `பல்டி' அடித்து காங்கிரஸ் பக்கம் போய் விட்டது.\nஇந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினையில் தங்களை காங்கிரசார் அவ மானப்படுத்தி விட்டதாக கருதிய கம்ïனிஸ்டு தலை வர்கள் மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். சிதறிக்கிடந்த மாநில கட்சிகளை ஒருங் கிணைத்தது அவர்கள்தான். `தலித்' இன மக்களின் தனித் தலைவராக உருவெடுத்து வரும் மாயாவதியை சந்தித்துப் பேசினார்கள்.\nஅதன் பேரில் 3-வது அணி தலைவர்கள் சந்திர பாபு நாயுடு, சவுதாலா ஆகியோருடன் மாயா வதி பேசினார். மெகா கூட்டணிக்கு திட்டமிடப் பட்டது. இதைத் தொடர்ந்து தேவேகவுடா, சந்திரசேகர் ராவ், அஜீத்சிங் உள்பட பல தலைவர்களுடன் இடது சாரி கட்சித் தலைவர்களும், மாயாவதியும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதற்கு பலன் கிடைத்தது.\nகாங்கிரஸ், பா.ஜ.க. பக் கம் போகாமல் நாமே சொந்த காலில் நிற்க லாம் என்று மாநில கட்சி களிடம் நம்பிக்கை விதை தூவப்பட்டது. மாயாவதி யுடன் கூட்டணி வைத்துக் கொள்வதன் மூலம் `தலித்' ஓட்டுக்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் பல கட்சிகள் மெகா கூட்டணிக்கு சம் மதித்தன. தற்போது 3-வது அணியில் பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத், இந்திய தேசிய லோக் தளம், ஜார்க்கண்ட் விகாஸ் கட்சி, ராஷ்டீரிய லோக் தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கான, ராஷ் டீரிய சமிதி உள்பட 10க் கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.\nஇந்த மெகா கூட்டணிக்கு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு உள்ளது. இதன் மூலம் அடுத்தத் தேர்தலில் 3-து அணியை ஒரு மாபெ ரும் சக்தியாக மாற்ற முயற்சி கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று டெல்லியில் 3-வது அணி தலைவர்கள்-இடது சாரி கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.\nஓட்டெடுப்பு நாளை நடந்து முடிந்ததும், நாளை மறுநாள் (புதன்கிழமை) 3-வது அணி தலைவர்கள் மீண்டும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.\n3-வது அணியில் தற் போது அதிகாரப்பூர்வமாக தலைவர் என்று யாரும் இல்லை. உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயா வதியை தலைவராக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் மாயாவதி தேசிய அரசியலில் விசுவரூபம் எடுக்கத் தொடங்கி உள் ளார்.\nமாயாவதியை அடுத்த பிரதமர் ஆக்குவோம் என்ற கோஷத்தை இடது சாரிகள் முதலில் எழுப்பினார்கள். இதை 3-வது அணியில் உள்ள மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது பா.ஜ.க.-காங்கிரசுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nமாயாவதியுடன் கூட்டணி சேர்ந்தால், தங்கள் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ் ஆகியோர் நினைக்கிறார்கள். உத்தரபிரதேச அரசியலில் எதிரும்-புதிருமாக இருந்த மாயாவதி - அஜீத்சிங் இருவரும் 3-வது அணி மூலம் சேர்ந்து இருப்பதும் முக்கியமானதாக கருதப்படு கிறது.\nஇவர்கள் கை கோர்த்து இருப்பதால் உத்தரபிரதேச முஸ்லிம்-தலித்-உயர்சாதி ஓட்டுக்கள் பெருவாரியாக 3-வது அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜீத்சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம் கட்சிக்கு வளர்ச்சி கிடைக்கும் என் கிறார்கள்.\n3-வது அணி எனும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நாடெங்கும் மாயா வதி கால் பதிக்கத் தொடங்கி இருப்பது காங்கிரசை விட பா.ஜ.க. தலைவர்களுக்கு தான் கலக்கத்தை கொடுத் துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் பட்சத்தில் அத்வானிதான் அடுத்த பிரதமர் என்ற எண்ணம் நாடெங்கும் பரவி இருந்தது. அத்வானிக்கு போட்டியாக களத்தில் யாரும் இல்லை என்ற நிலை இருந்தது.\nதற்போது 3-வது அணி வலுவாகி மாயாவதி முன் நிறுத்தப்பட்டுள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்பட லாம் என்று பா.ஜ.க. பயப் படுகிறது. \"உண்மையில் பிரதமர் வேட்பாளர் என்ற எங்கள் கோஷத்துக்கு பாதிப்பு வரலாம்'' என்று மூத்த பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறினார்.\nமாயாவதியை முன் நிறுத்தி சந்திரபாபு நாயுடு, தேவேகவுடா, அஜீத்சிங், சந்திரசேகரராவ், சவுதாலா, பிருந்தாவன் கோஸ்வாமி போன்றவர்களை துணைக்கு வைத்துக் கொண்டால் இந்தியாவில் புதிய புரட்சியை உண்டாக்கி விட முடியும் என்று கம்ïனிஸ்டு தலைவர்கள் பிரகாஷ் கரத்தும், ஏ.பி.பரதனும் உறுதி யாக நம்புகிறார்கள். மாநில கட்சிகள் ஒத்துழைப்புடன் மாயாவதி சூறாவளி சுற்றுப்பயணத்தில் சுமார் 12 சதவீத தலித் ஓட்டுக்களை 3-வது அணி பக்கம் திருப்பி விட முடியும் என்றும் அவர் கள் கருதுகிறார்கள்.\nமாயாவதிக்கு உத்தரபிர தேசம் தவிர மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார் மாநில `தலித்'களிடம் ஓரளவு செல் வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கு மூலம் வட இந்தியாவில் கணிசமான தொகுதிகளில் அவர் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். காங்கிரஸ் தலைவர்களும் இந்த பயத் தில் தான் உள்ளனர்.\nதென் இந்தியாவில் தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் ஆகியோருடன் சேருவதன் மூலம் மாயாவதி அலை தெற்கிலும் வீச வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இடது சாரிகள்-மாயாவதி அணி புதிய எழுச்சியை கொடுக்கும் என்று எதிர் பார்க்கிறார்கள்.\nஇடது சாரிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு வைத்துள்ள அர சியல் குறி மாயாவதிக்கு தனிப்பட்ட வெற்றியை தேடி கொடுக்கும்.\nPosted by பிரதிபலிப்பான் at 5:10 AM\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nநூலிழையில் தப்பியது மத்திய அரசு ஆதரவு : 275 எதிர்...\nபா.ஜ.க.-காங்கிரசை மிரட்டும் 3-வது அணி\nபாராளுமன்றத்தில் மன்மோகன்சிங் நம்பிக்கை தீர்மானம்;...\nபா.ம.க. நூற்றுக்கு 200 சதவீதம் தி.மு.க கூட்டணியில்...\nகச்சா எண்ணெய் விவகாரத்தின் பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=f275d5892863310f8885e574ce1533fd", "date_download": "2018-07-19T22:36:56Z", "digest": "sha1:SPMXZNON6H2Y7HUMEB5FSDS3ZXPSWE4X", "length": 31113, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://songsofage.blogspot.com/2012/02/", "date_download": "2018-07-19T22:34:15Z", "digest": "sha1:MB4QPBFJIT6N7U6MVPQSBXEWA5EHZTNZ", "length": 16335, "nlines": 71, "source_domain": "songsofage.blogspot.com", "title": "பாடல் கேட்ட கதை: February 2012", "raw_content": "\n11. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 1\nஇளையராஜாவின் பாடல்களை கேட்பது எப்படி வாழ்கையை வாழ்வது எப்படி இந்த இரண்டு கேள்விகளுக்குமே கிட்டத்தட்ட ஒரே விதமான பதில் இருக்கக்கூடும். நினைவின் இழைகளில் காலம் மீட்டும் ஸ்வரம் இசையா வாழ்வா இத்தகைய இழைகளைப் பிடித்து பயணம் போகப் பழகுவதற்கே வருடங்கள் பல தேவைப்படுகிறது.\nஇப்பயிற்சியில் ஏற்படும் பரிமாணங்களின் அடர்த்தியும் பன்முகத்தன்மையும் இளையராஜாவின் பாடல்களில் நினைவாக பதிவாகிறதோ அல்லது பாடல்களின் பரிமாணங்கள் நிகழ்வில் உராய்ந்து நம் நினைவாக பதிவாகிறதோ... . உராய்தல் (friction) இயற்பியலின் கூறு என்றால், நினைவுகள் உராயும் இசையின் கூறே இளையராஜாவின் இயற்பியல் எனலாம் ...\nநினைத்தாற்போல் கேட்டு விட்டு போவது என்பது இளையராஜாவின் பாடல்களில் முடியாது. ஒரே ஒரு நொடி வந்து போகும் குழலின் ஒலி கூட அது கேட்கப்பட்ட காலத்தை சுமந்து கொண்டு வருடக்கணக்கில் உலா போகும். ஒரு மரத்தை தச்சன் இழைப்பதை போல அந்த நொடியை மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு, ஸ்வரத்தில் அதை தேய்த்து தேய்த்து... போகப்போக நினைவா ஸ்வரமா என்ற வித்தியாசம் மறந்து அந்த நொடியிலேயே நனைந்து ஒரு ஏதுமற்ற நிலையை ஏற்படுத்தும் இயலை இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...\nநாம் படித்த இயற்பியல் அதிகபட்சம் மூன்று பரிமாணங்கள் அடிப்படையிலானது. வாழ்க்கையோ காலத்தின் பரிமாணங்கள் அடிப்படையிலானது. அந்த பரிமாணங்களை நம் ஞாபக அறையின் நீள அகலத்தில் தேக்கி வைப்பதற்கு தோதான ஒலியலைகளை நமக்கேற்ற ஸ்வரத்தில் நமக்கேற்ற தளத்தில் நமக்கேற்ற விசையாக இசைப்பது இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...\nஒரு ஒலிக்கற்றையால் நம் நரம்புகளை நீவி விட முடியும். ஒரு ஒலிக்கற்றையால் செயலின் வரம்புகளை சீவி விட முடியும். ஒரு ஒலிக்கற்றையால் நினைவின் விதைகளை தூவி விட முடியும். சில ஒலிக்கற்றைகள் தூக்கம் தரலாம். சில ஏக்கம் தரலாம். ஞாபக வீக்கம் தருபவை சில... துயரம் நீக்கும் மருந்தாய் சில... இப்படி நம் மனக்குடுவை முழுதும் முட்டி மோதும் ஒலிக்கற்றைகள் பாய்ச்சும் அனுபவ ஒளி wave nature அல்ல particle nature அல்ல. இது Einstein பார்த்திராத, விஞ்ஞான தர்க்கங்கள் மீறிய, இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...\nஇயக்கங்களை விளக்குவது இயற்பியல் என்றால், மனதின் இயக்கங்களை மயிலிறகால் துலக்குவது இளையராஜாவின் இயற்பியல் எனலாம். காலத்தின் பிணக்குகளை ஸ்வரங்களின் கணக்குகளுக்குள் கட்டிப்போடும் சூத்திரம் இளையராஜாவின் இயற்பியலில் அடிப்படை விதி எனலாம்...\nநம் புலன்களுக்கு நலம் பயக்கும் இந்த விதிகளின் விரல்கள் ஐந்து. இவை முறையே வயலின், புல்லாங்குழல், கிடார், வீணை மற்றும் கப்பாஸ். இவ்விரல்கள் தாங்கும் கரங்கள் இரண்டு - தபேலா மற்றும் triplet. விஞ்ஞான உடம்பு நடமாட இயற்பியல் விதி இருத்தல் போல நம் மெய்ஞான உடம்பை புடம் போட இந்த இளையராஜாவின் இயற்பியல் விதியின் விரல்கள் கருவியாகும்...இக்கருவியின் வழியே கசியும் காலத்தை செவிக்குள் ஊற்றி, உடலை உற்சாகப்படுத்தும் செந்நீர் போல் மனதை மகிழ்வூட்டும் நன்னீராய் உயிரெங்கும் ஓடும் ஸ்ருதியாய் படரும் பாடல்கள்தான் எத்தனை எத்தனை...\nஅவற்றை \"இளையராஜாவின் இயற்பியல்\" [ Physics of Ilayaraja ] என்னும் பகுதிகளில் அனுபவிக்க முயல்வோம்...\n10. கமலம் டீச்சர் - 2 / \"தீண்டாய்...\" / ஹம்பி [ Hampi ]\nபதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில், தமிழ் செய்யுட்களை மனப்பாடம் செய்யச் சொல்லாமல் அந்த வயதுக்கு தகுந்த அர்த்தங்களை புரிய வைப்பதிலும் கைதேர்ந்தவராக இருந்தார் கமலம் டீச்சர். அப்படிப்பட்டவர் செய்யுள் பகுதியில் இருந்த ஒரு சங்க இலக்கிய பாடலை, தான் நடத்தப் போவதில்லை என்றும் அப்படியே மனனம் செய்து எழுதி விடும்படியும் சொல்லியது அதிசயமாக இருந்தது. \"கன்றும் உண்ணாது கலத்தினும் படாது... \" என்று துவங்கும் செய்யுளே அது. முதல் வரி தவிர மற்ற எந்த வரியிலும் ஒரு வார்த்தை கூட புரியாததால் ஒரு மதிய நேர வகுப்பில் நான் எழுந்து நின்று இந்த பாட்டின் அர்த்தம் புரியவில்லை என்றேன். கடைசி வரிசையில் இருந்து சில சிரிப்பொலியும் கேட்டது (அவர்களுக்கு அப்போதே சில அரை குறை அர்த்தம் தெரிந்திருந்தது போலும்). அனல் பார்வை வீசிய கமலம் டீச்சர், \"hey boys\" என்று துவங்கி (கமலம் டீச்சர் கோபம் வந்தால் மட்டும் ஆங்கிலம் கலந்து திட்டுவார்) \"Syllabus போடுபவர்களுக்குத்தான் அறிவில்லை உங்களுக்கு என்ன\" என்று திட்ட, சரி இது ஏதோ பள்ளிக்குப் பொருந்தாத பாடல் என்று புரிந்தது. இது நடந்தது 1991. இதன் பிறகு, வயது, வாழ்வியல் பரிமாணங்களை விஸ்தரித்த போது இந்த பாட்டு கிட்டத்தட்ட புரிந்திருந்த நிலையில், 1998 இல் ஒரு முறை சென்னையிலிருந்து மதுரைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த பொழுது அதிகாலை வேடசந்தூர் அருகே \"Motel\" ஒன்றில் காபி குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மார்கழி மாதம் மட்டும் மதுரைக்கு குளிர் என்றால் கொஞ்சம் புரியும் போலும்.. . இங்கு வந்து யார் cassette வாங்குவார்கள் என்று யோசிக்க வைக்கும் ஒரு cassette கடை இது போன்ற \"Motel\" களில் இருக்கும் (யாருமே இல்லாத கடையில் எதுக்குடா டீ ஆத்துற\" என்று திட்ட, சரி இது ஏதோ பள்ளிக்குப் பொருந்தாத பாடல் என்று புரிந்தது. இது நடந்தது 1991. இதன் பிறகு, வயது, வாழ்வியல் பரிமாணங்களை விஸ்தரித்த போது இந்த பாட்டு கிட்டத்தட்ட புரிந்திருந்த நிலையில், 1998 இல் ஒரு முறை சென்னையிலிருந்து மதுரைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த பொழுது அதிகாலை வேடசந்தூர் அருகே \"Motel\" ஒன்றில் காபி குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மார்கழி மாதம் மட்டும் மதுரைக்கு குளிர் என்றால் கொஞ்சம் புரியும் போலும்.. . இங்கு வந்து யார் cassette வாங்குவார்கள் என்று யோசிக்க வைக்கும் ஒரு cassette கடை இது போன்ற \"Motel\" களில் இருக்கும் (யாருமே இல்லாத கடையில் எதுக்குடா டீ ஆத்துற comedy போல யாருமே வாங்காத கடையில் எதற்கு பாட்டு போடுகிறார்கள் comedy போல யாருமே வாங்காத கடையில் எதற்கு பாட்டு போடுகிறார்கள்... ) . அப்படிப்பட்ட கடையிலிருந்து அந்த மார்கழி காலையில், ரசனை குறைவான இழுவையுடன் \"கன்றும் உண்ணாது...\" என்று துவங்கியது ஓரளவு நல்ல பாடலான \"தீண்டாய் மெய் தீண்டாய்...\". முதல் கேட்பிலேயே இது வைரமுத்துவின் வேலை என்று தெரிந்து போகும் இந்த பாடலில் \"ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ\" , \"பூமி வாழ புதிய காதல் கொண்டு வந்தோம்\" என்ற இரண்டு வரிகள் தேறும். இப்பாடலுக்குப்பின் வேடசந்தூர் - மதுரை இடையிலான தூரம் 7 வருடங்கள் ஆனதில் ஆச்சரியமில்லை.\nHampi நகரத்தை நமக்கு அறிமுகம் செய்யும் இப்பாடலில் தோன்றுவதை விட ஹம்பி ஒரு காலக்கண்ணாடி என்பதை பல வருடங்கள் கழித்து hampi சென்ற போது அதன் ஒவ்வொரு துளி மண்ணும், கல்லும், காற்றும் உணர்த்தியது. பல நகரங்கள், காலத்தை விழுங்கி விட்டது போல் மாயை காட்டி மாறுகையில், hampi நகரை காலம் விழுங்கி விட்டது போல் நூற்றாண்டுகள் அப்படியே உறைந்து நிற்கும் அதிசயம் அங்கு காணலாம். அங்கிருக்கும் கல்லைத் தொடுகையில் கூட காலம் கையில் ஒட்டி கொள்கிறது போன்ற உணர்வு...நாங்கள் ஹம்பியில் இறங்கியதிலிருந்தே \"நீ பார்க்காத அதிசயத்தை காட்டுகிறேன் வா\" என்று மழை என் மனதின் விரல் பிடித்து இழுத்து போனது. மௌனித்திருந்த கல்மண்டபங்களின் கூரைகளிலிருந்து வழிந்த மழை நீர் மண்ணில் பரவி ஊரெங்கும் போட்ட நீர் திரவியத்தின் வாசனையில் முக்கியெடுத்த காட்சிகள் அனைத்துமே நமக்கு \"கால மூர்ச்சை\" உண்டாக்கும் நொடிகள்.\n\"தீண்டாய்...\" கேட்கும் பொழுதெல்லாம், பொருந்தாத இடத்தில் மாணவர்களை நிறுத்தக்கூடாது ஆசிரியரும் நிற்க கூடாது என்னும் உயரிய கொள்கை கொண்ட கமலம் டீச்சர் ஞாபகம் வரத்தவறுவதில்லை...\nSubscribe to பாடல் கேட்ட கதை\n11. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 1\n10. கமலம் டீச்சர் - 2 / \"தீண்டாய்...\" / ஹம்பி [ Ha...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/175-218963", "date_download": "2018-07-19T23:22:24Z", "digest": "sha1:BD6FYZ4TRI435ILYXLC6562574OLU2IO", "length": 4941, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கையை வந்தடைந்தார் தாய்லாந்து பிரதமர்", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nஇலங்கையை வந்தடைந்தார் தாய்லாந்து பிரதமர்\nதாய்லாந்து பிரதமர் ப்ரயுட் சான் ஓசா உள்ளிட்ட குழுவினர் இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (12) இலங்கையை வந்தடைந்துள்ளனர்.\nஇன்று பகல் 2.45 மணியளவில் தாய்லாந்து பிரதமர் உள்ளிட்ட 40 பேர் கொண்ட குழு வி​சேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்களான பொன்சேகா, வஜிர அபேவர்தன, பைஸர் முஸ்தபா, உள்ளிட்டவர்கள் விமான நிலையத்தில் வைத்து தாய்லாந்து பிரதமரை வரவேற்றுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையை வந்தடைந்தார் தாய்லாந்து பிரதமர்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2018/07/Mahabharatha-Santi-Parva-Section-223.html", "date_download": "2018-07-19T23:11:39Z", "digest": "sha1:ZJM4EELXUO2WWPB45LEWAKLVEFK24ST7", "length": 37793, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இந்திரனும் பலியும்! - சாந்திபர்வம் பகுதி – 223 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 223\nபதிவின் சுருக்கம் : இந்திரனுக்கும், பலிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பலியைத் தேடிய இந்திரன்; பிரம்மனிடம் விசாரித்தது; பலி இருக்கும் இடத்தைச் சொன்ன பிரம்மன்; கழுதையாகப் பிறந்திருந்த பலியைக் கண்ட இந்திரன் அவனை எள்ளி நகையாடியது; காலத்தின் வன்மை குறித்து இந்திரனுக்குப் பதிலளித்த பலி...\n பாட்டா, செழிப்பை இழந்தவனும், காலத்தின் கனத்த தண்டத்தால் நொறுக்கப்பட்டவனுமான ஓர் ஏகாதிபதி, எவ்வகைப் புத்தியைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பூமியில் அதற்கு மேலும் வாழ முடியும்\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இது தொடர்பாகப் பழங்கதையில் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்}, விரோசனனின் மகனான பலிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) வாசவன், அசுரர்கள் அனைவரையும் அடைக்கிய பிறகு, ஒரு நாள், பிரம்மனிடம் சென்று, கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கி, பலி எங்கிருக்கிறான் என்பது குறித்து விசாரித்தான்.(3)\n பிரம்மா, தான் விரும்பிய அளவுக்குப் பெரிதாகத் தானம் செய்யப்பட்டாலும் வற்றாத செல்வத்தைக் கொண்டிருந்த பலியை எங்குக் காண முடியும் என்பதை எனக்குச் சொல்வீராக.(4) அவன் காற்றின் தேவனாக இருந்தான். அவன் வருணனாக இருந்தான். அவன் சூரியனாக இருந்தான். அவன் சோமனாக இருந்தான். அனைத்து உயிரினங்களுக்கும் வெப்பமூட்டக்கூடிய அக்னியாக அவன் இருந்தான். (நம் அனைவரின் பயன்பாட்டுக்கான) நீராகவும் ஆனான். இப்போது அவன் எங்கிருக்கிறான் என்பதை நான் காணவில்லை.(5) முன்பு அவன் (சூரியனாக) திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டி (மாலையில்) மறைந்தான். சோம்பலைக் கைவிட்ட அவன், உரிய காலங்களில் அனைத்து உயிரினங்களின் மீதும் மழையாகப் பொழிந்தான். அந்தப் பலியை நான் இப்போது காணவில்லை. ஓ பிரம்மா, உண்மையில் இப்போது நான் அந்த அசுரர்களின் தலைவனை {பலியை} எங்கே காண முடியும் என்பதை எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(6)\n மகவத் {இந்திரா}, இப்போது நீ இவ்வாறு பலியைக் குறித்து விசாரிப்பது உனக்குத் தகாது. எனினும், ஒருவனால் கேட்கப்படும்போது மற்றொருவன் பொய் பேசக்கூடாது என்ற காரணத்தினால் நான் பலி எங்கிருக்கிறான் என்பதை உனக்குச் சொல்வேன்.(7) ஓ சச்சியின் தலைவா, பலி இப்போது ஓட்டகங்களிலோ, காளைகளிலோ, கழுதைகளிலோ, குதிரைகளிலோ தன் பிறப்பை எடுத்து, தன் இனத்தில் முதன்மையானவனாக ஒரு வெற்று அறையில் இருக்கலாம்\" என்றான்.(8)\n பிரம்மா, நான் பலியை ஒரு வெற்று அறையில் சந்தித்தால், அவனை நான் கொல்லவேண்டுமா அல்லது விட வேண்டுமா நான் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(9)\nபிரம்மன், \"ஓ சக்ரா, பலிக்குத் தீங்கிழைக்காதே. பலி மரணத்திற்குத் தகுந்தவனல்ல. ஓ வாசவா, ஓ சக்ரா {இந்திரா}, மறுபுறம், அவனிடம் அறநெறி குறித்த போதனையை நீ விருப்பத்துடன் வேண்ட வேண்டும்\" என்றான்\".(10)\nபீஷ்மர் தொடர்ந்தார், \"தெய்வீகமான படைப்பாளனால் {பிரம்மனால்} இவ்வாறு சொல்லப்பட்ட இந்திரன், பெரும் காந்தியுடன் கூடிய சூழ்நிலையில் ஐராவதத்தின் முதுகில் அமர்ந்து கொண்டு உலகத்தில் திரிந்தான்.(11) படைப்பாளன் சொன்னது போலவே அவன் {இந்திரன்}, ஒரு கழுதையின் வடிவத்தை உடுத்தி ஒரு வெற்று அறையில் வாழ்ந்திருந்த பலியைச் சந்தித்தான்.(12)\n தானவா, நீ இப்போது உமிகளை உணவாக உண்டு வாழும் ஒரு கழுதையாகப் பிறந்திருக்கிறாய். நீ இவ்வகையில் பிறந்தது நிச்சயம் ஓர் இழிநிலையே. இதற்காக நீ வருந்துகிறாயா இல்லையா(13) நான் இதற்கு முன் ஒருபோதும் காணாததைக் காண்கிறேன். செழிப்பு, நண்பர்கள் ஆகியவற்றை இழந்தவனாக, சக்தி மற்றும் ஆற்றல் குறைந்தவனாக உன் எதிரிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் உன்னை நான் காண்கிறேன்.(14) ஆயிரம் வாகனங்கள் மற்றும் ஆயிரம் சொந்தக்காரர்களுடன் உன் காந்தியினால் அனைவரையும் எரித்தபடி, எங்களை ஒன்றுமில்லாதவர்களாகக் கணக்கிட்டு முன்பு உலகங்கள் முழுவதும் திரிந்து கொண்டிருந்தாய். (15) உன்னையே தங்கள் பாதுகாவலனாகக் கருதிய தைத்தியர்கள், உன் ஆட்சியின் கீழ் வாழ்ந்தார்கள். உன் சக்தியின் மூலம், பூமியானது உழவுக்குக் காத்திராமலே பயிர்களை விளைவித்தது. எனினும், இன்றோ நீ பேரிடரில் மூழ்கியிருப்பதை நான் காண்கிறேன். இதற்காக நீ துன்புறுகிறாயா இல்லையா(16) முன்பு நீ செருக்கு படர்ந்த முகத்துடன், கிழக்குக் கடற்கரையில் உன் உற்றாருக்கு மத்தியில் பெருஞ்செல்வங்களைப் பிரித்துக் கொடுத்த போது உன் மனநிலை என்னவாக இருந்தது\nமுன்பெல்லாம் சுடர்மிக்கக் காந்தியுடன் இருந்த நீ உன் முன் நடனமிடும் ஆயிரக்கணக்கான தெய்வீகக் காரிகைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாய்.(18) அவர்கள் அனைவரும் தாமரை மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் தங்கத்தைப் போன்ற பிரகாசமிக்கத் தோழிகளையும் கொண்டிருந்தனர். ஓ தானவர்களின் தலைவா, அப்போதெல்லாம் உன் மனநில்லை என்னவாக இருந்தது தானவர்களின் தலைவா, அப்போதெல்லாம் உன் மனநில்லை என்னவாக இருந்தது இப்போது என்னவாக இருக்கிறது(19) தங்கத்தாலானதும், ரத்தினங்கள் மற்றும் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பெரிய குடையை நீ கொண்டிருந்தாய். அந்நாட்களில் முழுமையாக நாற்பத்திரண்டாயிரம் கந்தர்வர்கள் உன் முன் நடனமிடுவார்கள்[1].(20) உன் வேள்விகளில் நீ மிகப் பெரியதும், முழுமையாகத் தங்கத்தாலானதுமான யூபத்தைக் கொண்டிருந்தாய். அத்தகைய தருணங்களில் நீ ஆயிரம் லட்சம் பசுக்களைத் தானமாக அளித்தாய். ஓ தைத்தியா, அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது தைத்தியா, அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது(21) முன்பு நீ வேள்வியில் ஈடுபட்டு, சம்யையைச் சுழற்றும் விதியைப் பின்பற்றி முழுப் பூமியையும் வலம் வந்தாய். அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது(21) முன்பு நீ வேள்வியில் ஈடுபட்டு, சம்யையைச் சுழற்றும் விதியைப் பின்பற்றி முழுப் பூமியையும் வலம் வந்தாய். அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது[2](22) நான் இப்போது அந்தத் தங்கக் கலனையோ {தங்க ஜாடியையோ}, உனது குடையையோ, உனது விசிறிகளையோ காணவில்லை. மேலும், ஓ[2](22) நான் இப்போது அந்தத் தங்கக் கலனையோ {தங்க ஜாடியையோ}, உனது குடையையோ, உனது விசிறிகளையோ காணவில்லை. மேலும், ஓ அசுரர்களின் மன்னா, பெரும்பாட்டனால் {பிரம்மனால்} உனக்குக் கொடுக்கப்பட்ட உன் மலர்மாலையையும் நான் காணவில்லை\" என்றான் {இந்திரன்}.(23)\n[1] \"பர்துவான் மொழிபெயர்ப்பாளர்கள், இரண்டாவது வரியை \"ஆறாயிரம் கந்தர்வர்கள் உன் முன்பு ஏழு வகை நடனங்களை ஆடுவார்கள்\" என்று கொடுத்திருக்கின்றனர்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அவ்விடத்தில் ஆறாயிரம் கந்தர்வர்கள் ஏழு வகுப்பாகி நர்த்தனம் செய்தார்கள்\" என்றிருக்கிறது.\n[2] \"வாட்டார மொழி {வங்க} மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் இந்தச் சுலோகத்தைத் தவறாகப் புரிந்திருக்கின்றனர். சம்யை என்பது முப்பத்தாறு விரல்கட்டை அளவு உயரம் கொண்ட ஒரு சிறிய மரக்கூம்பாகும். பலி அப்போது ஒரு சம்யையை வீசிக் கொண்டோ, சுழற்றிக் கொண்டோ பூமியை வலம் வந்தான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஒரு பலமிக்க மனிதன் வீசும்போது, அந்தச் சம்யை ஒரு குறிப்பிட்ட தொலைவைக் கடக்கும். அந்த வெளி தேவயஜனம் Devayajana என்றழைக்கப்படுகிறது. பலி அத்தகைய ஒவ்வொரு தேவயஜனத்திலும் வேள்விகளைச் செய்தபடியே உலகை வலம் வந்தான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் சம்யை குறித்த ஓர் அடிக்குறிப்பு இருக்கிறது. அது பின்வருமாறு: \"’அடி பருத்து நுனி சிறுத்து முப்பத்தாறு அங்குலம் நீளமுள்ள தடி சம்யை என்று சொல்லப்படும். அது பலசாலி ஒருவனால் எறியப்பட்டு எவ்வளவு தூரம் சென்று விழுகிறதோ அவ்வளவு வரைக்கும் ஒரு யாகம் செய்வதற்குத் தகுதியான இடம். இவ்விதம் பல யாகங்கள் செய்து பூமி முழுமையையும் யாகசாலையாக்கி அவற்றை விட்டு விலகினான்’ என்பது பழைய உரை\" என்றிருக்கிறது.\n வாசவா {இந்திரா}, நீ இப்போது என் கலனையும், குடையையும், விசிறிகளையும் காணவில்லை. பெரும்பாட்டனால் எனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட எனது மலர்மாலையையும் நீ காணவில்லை.(24) நீ கேட்கும் அந்த என் மதிப்புமிக்க உடைமைகள் இப்போது ஒரு குகையின் இருளுக்குள் புதைக்கப்பட்டிருக்கின்றன. மீண்டும் என் நேரம் வரும்போது நான் அவற்றை நிச்சயம் காண்பேன்.(25) எனினும், இந்த உன் நடத்தை உன் புகழுக்கோ, பிறப்புக்கோ தகுந்ததல்ல. செழிப்பில் இருக்கும் நீ, வறுமையில் மூழ்கியிருக்கும் என்னைக் கேலி செய்ய விரும்புகிறாய்.(26) ஞானத்தை அடைந்தவர்கள், அதன் மூலம் நிறைவை அடைந்தவர்கள், அமைதிமிக்க ஆன்மாக்கள், உயிரினங்களுக்கு மத்தியில் அறவோராகவும், நல்லோராகவும் இருப்பவர்கள், ஒருபோதும் துயரில் துன்புறுவதோ, இன்பத்தில் மகிழ்வதோ கிடையாது.(27) எனினும், ஓ புரந்தரா, இழிபுத்தியினாலே நீ தற்புகழ்ச்சியில் ஈடுபடுகறாய். என்னைப் போல நீ ஆகும்போது, இது போன்ற பேச்சுகளில் நீ ஈடுபடமாட்டாய்\" என்றான் {பலி}\" என்றார் {பீஷ்மர்}.(28)\nசாந்திபர்வம் பகுதி – 223ல் உள்ள சுலோகங்கள் : 28\nஆங்கிலத்தில் | In English\nவகை இந்திரன், சாந்தி பர்வம், பலி, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/india-news/cartoonist-bala-release-in-bail", "date_download": "2018-07-19T23:12:06Z", "digest": "sha1:7X2KB4D4D6RERGHXT2BWPEDT724Y5MMQ", "length": 9553, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "கார்ட்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுதலை - குற்றவியல் நடுவர் நீதிமன்றம்", "raw_content": "\nகார்ட்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுதலை - குற்றவியல் நடுவர் நீதிமன்றம்\nகார்ட்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுதலை - குற்றவியல் நடுவர் நீதிமன்றம்\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : Nov 06, 2017 14:00 IST\nநெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளித்து இசைக்கிமுத்து குடும்பம் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதற்கு காரணம் அரசு அதிகாரிகளின் அலட்சியம் தான் என்று பலரும் குற்றம் சாட்டினார். இதனை அடுத்து கார்ட்டூனிஸ்ட் பாலா, முதல்வர், நெல்லை ஆட்சியர் மற்றும் நெல்லை காவல் ஆணையர் இவர்களை வைத்து கேலி சித்திரம் ஒன்றை வரைந்து வெளியிட்டார். இந்த கார்ட்டூனை ஆத்திரத்தில் உச்சத்தில் வரைந்ததாக அவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தார். இதனால் அவர் மீது நெல்லை ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் புகார் தெரிவித்தனர்.\nஇதனை அடுத்து நெல்லை குற்றபிரிவு போலீசார் மப்டியில் அவரை இரவு நேரத்தில் கைது செய்ய வந்தனர். அவர்களிடம் முறையான ஆதாரங்களை காட்ட சொன்னதால் போலீசாருக்கும் பாலா குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது பின் அவரை வெளியே இழுத்து சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து சென்றுள்ளனர். இன்று நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பாலா ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்தாஸ் அவரை இருநபர் ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும் அவரை 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.\nகார்ட்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுதலை - குற்றவியல் நடுவர் நீதிமன்றம்\nலிப்டில் சிக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஇன்று முதல் ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை 25 ரூபாய்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1935_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:20:06Z", "digest": "sha1:FIPMOJ3AM7BM3IK2GGTGDFWM7FFZCBB4", "length": 13125, "nlines": 369, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1935 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1935 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1935 இறப்புகள்.\n\"1935 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 136 பக்கங்களில் பின்வரும் 136 பக்கங்களும் உள்ளன.\nஆர். சண்முகம் (மலேசிய எழுத்தாளர்)\nகு. வெ. கி. ஆசான்\nடென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\nடேவிட் கிரீன் (துடுப்பாட்டக்காரர் பிறப்பு 1935)\nதுரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://election.dinamalar.com/map_detail.php?id=179", "date_download": "2018-07-19T22:51:11Z", "digest": "sha1:HKOALQXQC2EIUV4O5ZSDHGADIG5CZAMJ", "length": 16660, "nlines": 107, "source_domain": "election.dinamalar.com", "title": "Tamil Nadu Assembly Election 2016 | Election Results 2011 | Tamil Nadu Assembly Election Previous Results | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nதொகுதி (179) - விராலிமலை\n---- தொகுதிகள் ---- 1 - கும்மிடிப்பூண்டி 2 - பொன்னேரி(தனி) 3 - திருத்தணி 4 - திருவள்ளூர் 5 - பூந்தமல்லி 6 - ஆவடி 7 - மதுரவாயல் 8 - அம்பத்தூர் 9 - மாதவரம் 10 - திருவொற்றியூர் 11 - டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் 12 - பெரம்பூர் 13 - கொளத்தூர் 14 - வில்லிவாக்கம் 15 - திரு.வி.க., நகர் (தனி) 16 - எழும்பூர் (தனி) 17 - ராயபுரம் 18 - துறைமுகம் 19 - சேப்பாக்கம் 20 - ஆயிரம் விளக்கு 21 - அண்ணா நகர் 22 - விருகம்பாக்கம் 23 - சைதாப்பேட்டை 24 - தியாகராயநகர் 25 - மயிலாப்பூர் 26 - வேளச்சேரி 27 - சோழிங்கநல்லூர் 28 - ஆலந்தூர் 29 - ஸ்ரீபெரும்புதூர் (தனி) 30 - பல்லாவரம் 31 - தாம்பரம் 32 - செங்கல்பட்டு 33 - திருப்போரூர் 34 - செய்யூர் (தனி) 35 - மதுராந்தகம் (தனி) 36 - உத்திரமேரூர் 37 - காஞ்சிபுரம் 38 - அரக்‌கோணம் (தனி) 39 - சோளிங்கர் 40 - காட்பாடி 41 - ராணிப்பேட்டை 42 - ஆற்காடு 43 - வேலூர் 44 - அணைக்கட்டு 45 - கீழ்வைத்தினன்குப்பம் (தனி) 46 - குடியாத்தம் (தனி) 47 - வாணியம்பாடி 48 - ஆம்பூர் 49 - ஜோலார்பேட்‌டை 50 - திருப்புத்தூர் 51 - ஊத்தங்கரை 52 - பர்கூர் 53 - கிருஷ்ணகிரி 54 - வேப்பனஹள்ளி 55 - ஓசூர் 56 - தளி 57 - பாலக்கோடு 58 - பென்னாகரம் 59 - தர்மபுரி 60 - பாப்பிரெட்டிபட்டி 61 - அரூர் (தனி) 62 - செங்கம் (தனி) 63 - திருவண்ணாமலை 64 - கீழ்பெண்ணாத்தூர் 65 - கலசபாக்கம் 66 - போளூர் 67 - ஆரணி 68 - செய்யாறு 69 - வந்தவாசி 70 - செஞ்சி 71 - மைலம் 72 - திண்டிவனம் (தனி) 73 - வானூர் (தனி) 74 - விழுப்புரம் 75 - விக்கிரவாண்டி 76 - திருக்கோவிலூர் 77 - உளுந்தூர்பேட்டை 78 - ரிஷிவந்தியம் 79 - சங்கராபுரம் 80 - கள்ளக்குறிச்சி (தனி) 81 - கெங்கவல்லி 82 - ஆத்தூர் (சேலம்) 83 - ஏற்காடு (தனி) 84 - ஓமலூர் 85 - மேட்டூர் 86 - எடப்பாடி 87 - சங்ககிரி 88 - சேலம் (மேற்கு) 89 - சேலம் (வடக்கு) 90 - சேலம் (தெற்கு) 91 - வீரபாண்டி 92 - ராசிபுரம் (தனி) 93 - சேந்தமங்கலம் (தனி) 94 - நாமக்கல் 95 - பரமத்தி-வேலூர் 96 - திருச்செங்கோடு 97 - குமாரபாளையம் 98 - ஈரோடு (கிழக்கு) 99 - ஈரோடு (மேற்கு) 100 - மொடக்குறிச்சி 101 - தாராபுரம் (தனி ) 102 - காங்கேயம் 103 - பெருந்துறை 104 - பவானி 105 - அந்தியூர் 106 - கோபிசெட்டிபாளையம் 107 - பவானிசாகர் (தனி) 108 - உதகமண்டலம் 109 - கூடலூர்(தனி) 110 - குன்னூர் 111 - மேட்டுப்பாளையம் 112 - அவினாசி 113 - திருப்பூர் - வடக்கு 114 - திருப்பூர் தெற்கு 115 - பல்லடம் 116 - சூலூர் 117 - கவுண்டம்பாளையம் 118 - கோயம்புத்தூர் (வடக்கு) 119 - தொண்டாமுத்தூர் 120 - கோயம்புத்தூர் (தெற்கு) 121 - சிங்காநல்லூர் 122 - கிணத்துக்கடவு 123 - ‌பொள்‌ளாச்சி 124 - வால்பாறை (தனி) 125 - உடுமலைப்பேட்டை 126 - மடத்துக்குளம் 127 - பழநி 128 - ஒட்டன்சத்திரம் 129 - ஆத்தூர் 130 - நிலக்கோட்டை 131 - நத்தம் 132 - திண்டுக்கல் 133 - வேடசந்தூர் 134 - அரவக்குறிச்சி 135 - கரூர் 136 - கிருஷ்ணராயபுரம் 137 - குளித்தலை 138 - மணப்பாறை 139 - ஸ்ரீரங்கம் 140 - திருச்சி (மேற்கு) 141 - திருச்சி (கிழக்கு) 142 - திருவெறும்பூர் 143 - லால்குடி 144 - மண்ணச்சநல்லூர் 145 - முசிறி 146 - துறையூர் (தனி) 147 - பெரம்பலூர் (தனி) 148 - குன்னம் 149 - அரியலூர் 150 - ஜெயங்கொண்டம் 151 - திட்டக்குடி (தனி) 152 - விருத்தாசலம் 153 - நெய்வேலி 154 - பண்ருட்டி 155 - கடலூர் 156 - குறிஞ்சி்ப்பாடி 157 - புவனகிரி 158 - சிதம்பரம் 159 - காட்டுமன்னார் கோயில் (தனி) 160 - சீர்காழி (தனி) 161 - மயிலாடுதுறை 162 - பூம்புகார் 163 - நாகப்பட்டினம் 164 - கீழ்வேலூர் (தனி) 165 - வேதாரண்யம் 166 - திருத்துறைப்பூண்டி (தனி) 167 - மன்னார்குடி 168 - திருவாரூர் 169 - நன்னிலம் 170 - திருவிடைமருதூர் 171 - கும்பகோணம் 172 - பாபநாசம் 173 - திருவையாறு 174 - தஞ்சாவூர் 175 - ஒரத்தநாடு 176 - பட்டுக்கோட்டை 177 - பேராவூரணி 178 - கந்தர்வகோட்டை (தனி) 179 - விராலிமலை 180 - புதுக்கோட்டை 181 - திருமயம் 182 - ஆலங்குடி 183 - அறந்தாங்கி 184 - காரைக்குடி 185 - திருப்புத்தூர் 186 - சிவகங்கை 187 - மானாமதுரை (தனி) 188 - மேலூர் 189 - மதுரை கிழக்கு 190 - சோழவந்தான் (தனி) 191 - மதுரை வடக்கு 192 - மதுரை தெற்கு 193 - மதுரை மத்தி 194 - மதுரை மேற்கு 195 - திருப்பரங்குன்றம் 196 - திருமங்கலம் 197 - உசிலம்பட்டி 198 - ஆண்டிப்பட்டி 199 - பெரியகுளம்(தனி) 200 - போடிநாயக்கனூர் 201 - கம்பம் 202 - ராஜபாளையம் 203 - ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) 204 - சாத்தூர் 205 - சிவகாசி 206 - விருதுநகர் 207 - அருப்புக்கோட்டை 208 - திருச்சுழி 209 - பரமக்குடி (தனி) 210 - திருவாடானை 211 - ராமநாதபுரம் 212 - முதுகுளத்தூர் 213 - விளாத்திகுளம் 214 - தூத்துக்குடி 215 - திருச்செந்தூர் 216 - ஸ்ரீவைகுண்டம் 217 - ஓட்டப்பிடாரம் (தனி) 218 - கோவில்பட்டி 219 - சங்கரன்கோவி்ல் (தனி) 220 - வாசுதேவநல்லூர் 221 - கடையநல்லூர் 222 - தென்காசி 223 - ஆலங்குளம் 224 - திருநெல்வேலி 225 - அம்பாசமுத்திரம் 226 - பாளையங்கோட்டை 227 - நாங்குநேரி 228 - ராதாபுரம் 229 - கன்னியாகுமரி 230 - நாகர்கோவில் 231 - குளச்சல் 232 - பத்மநாபபுரம் 233 - விளவங்கோடு 234 - கிள்ளியூர்\nதொகுதி (179) - விராலிமலை\nவாக்காளர் விவரம் - (20 ஜனவரி 2016 வரை)\nமொத்த வாக்காளர்கள் : 1,99,103\nஆண் வாக்காளர்கள் : 1,00,114\nபெண் வாக்காளர்கள் : 98,986\nவிராலிமலை - 2016 தேர்தல் முடிவுகள்\n2016 விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.) 84,701\nஸ்ரீதர் (நாம் தமிழர்) 815\n2016 கட்சிவாரி தேர்தல் முடிவுகள் »\n2011 விஜய பாஸ்கர் (அ.தி.மு.க.) 77,285\n2011 கட்சிவாரி தேர்தல் முடிவுகள் »\nவிராலிமலை - கருத்து கணிப்பு முடிவுகள்\nபுதுக்கோட்டை: விராலிமலை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் விஜயபாஸ்கர் 84701, தி.மு.க., ...\nவிராலிமலை : அ.தி.மு.க., வெற்றி\nவிராலிமலை: விராலிமலை அ.தி.மு.க., வேட்பாளர் விஜயபாஸ்கர் 8,716 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ...\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ...\nபுதுக்கோட்டை: விராலிமலை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் விஜயபாஸ்கர் 4998 ஓட்டுக்கள், தி.மு.க., ...\nவிராலிமலை அ.தி.மு.க.,- தி.மு.க., சலசலப்பு\nபுதுக்கோட்டை: விராலி மலை தொகுதியில் தி.மு.க - அ.தி.மு.க., வினரிடையே சலசலசப்பு ஏற்பட்டது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enularalkal.blogspot.com/2007/03/blog-post.html", "date_download": "2018-07-19T23:10:21Z", "digest": "sha1:TXPE5WDU2H5MNJDDWHVO7V6WWDOYOKQH", "length": 52566, "nlines": 278, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்", "raw_content": "\nகமல் ரஜனி விக்ரம் விஜய்.....ஒரு கண்ணோட்டம்\nமத ஜாதி அனாணி சண்டைகள் அடித்து களம் ஓய்ந்துபோன நிலையில் தமிழர்களின் பொழுதுபோக்காக இருந்த சினிமாக் கதாநாயகர்கள். தற்போது தலைகளாகவும் தளபதிகளாகவும் மாறிய நிலையில் யார் சிறந்த நடிகர் என சண்டைபோட்டால்( சும்மா தமாசுக்குத்தான்) எப்படியிருக்கும்.\nமுதலில் நம்ம உலகநாயகன் கலைஞானி கமலஹாசன் என் மனம் கவர்ந்த நடிகர் என்ற உண்மையை சொல்லிவிட்டு தொடங்குகிறேன்.சூப்பர் ரஜனியை எடுத்துக்கொண்டால் அவரின் பிளஸ் பாயிண்ட் 2 வயதுச் சிறுவன் முதல் 80 வயது கிழவன் வரை அனைத்து தரப்பினரதும் மனதைக் கொள்ளைகொண்டதாகும். திரையில் அவர் தோன்றும் முதல்காட்சியில் யாராயிருந்தாலும் வாயில் விரல் வைத்து விசிலடிக்கத்தான் தோன்றும். நடந்த நிகழ்வு ஒன்று சந்திரமுகி முதல் காட்சி நான் அக்கா தங்கை என எல்லோரும் முதல்க்காட்சிக்கே தியேட்ட்ருக்கு சென்றோம். அட்வான்ட்ஸ் புக்கிங் செய்தபடியால் டிக்கெட் சுலபமாக கிடைத்தது. ரஜனி தோன்றும் முதல்க் காட்சியில் என் அக்கா உணர்ச்சி வசப்பட்டு விசிலடித்துவிட்டார். ரஜனியை திரையில் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம் விஜயைப்பார்க்கும்போது பலருக்கு ஏற்படுகிறது.\nஆனாலும் சூப்பர் ஸ்ரார் படத்தில் வேண்டுமானல் சூப்பர் ஸ்ராராக இருக்கலாம் நிஜத்தில் சூப்பர் ஸ்ராரா என்றால் இல்லை என்பது தான் என் பதில். காரணம் இவர் தேவையற்ற அரசியல் சிக்கல்களில் ஈடுபட்டது. ஒரு முறை ஆண்டவனே வந்தாலும் தமிழ் நாட்டை அம்மாவிடம் இருந்து காக்க முடியாது என்றவர் பின்னர் அதே அம்மாவை தைரியலக்சுமி என்றார். காவேரிப் பிரச்சனையிலும் இவர் நடுநிலையாக செயப்படாமல் தன் தாய்மொழிக்கு ஆதரவு தருகிறார். இப்படி பல குற்றச்சாட்டுக்கள்.\nகுடும்ப விடயத்தில் திருமணத்தீற்கு முன்பு கிசுகிசுக்கள் வந்தாலும் பின்னர் எந்த தப்புதண்டாக்களிலும் ஈடுபடாதவர். சிம்பு நயந்தாரா விடயத்தில் அவ்ர்களுக்கு வில்லன் இவர் என ஒரு கதை உலாவருகிறது. யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல் இவர் சறுக்கிய ஒரு இடம் தன் மகளின் திருமணம்.\nஇவரது இடத்தை அதாவது சூப்பர் ஸ்ரார் பட்டத்தை விஜய் சிம்பு போன்ற மசாலா ஹீரோக்கள் பெறமுடியாது. இவரை ஒரு பார்முலா ஹீரோவாக மாற்றிய பெருமை இயக்குனர் சுரேஸ் கிருஸ்ணாவையே சேரும். அண்ணாமலைக்கு பிந்தான் இவர் கதையற்ற படங்களில் நடித்தார்(சந்திரமுகி நீங்கலாக). ப்ரியா முள்ளும் மலரும் தில்லு முல்லு போன்ற படங்கள் இனி இவரிடம் எதிர்பார்ப்பது தவறு.\nமொத்தத்தில் அன்றைய ரஜனி ஹீரோ இன்றைய ரஜனி மாஸ் ஹீரோ.\nநாளை விஜய் பற்றிய கண்ணோட்டம்\nசிறுவயதில் விஜயகாந்த் படங்களில் சின்ன விஜயகாந்தாக அறிமுகமாகி இன்று வருங்கால சூப்பர் ஸ்ரார் என சிலரால் அழைக்கபடும் விஜய் ஆரம்ப காலங்களில் சங்கவிக்கு சோப்புபோடுகிற காட்சிகளில் நடித்து அந்தக் கால தனுஸ் ஆகியிருந்தார். இவரின் திரையுலக வாழ்க்கையை மாற்றிய படம் பூவே உனக்காகவாகும் அதன் பின் காதலுக்கு மரியாதை லவ் ருடே துள்ளாத மனமும் துள்ளும் என சிறந்த காதல் படங்களில் நடித்தவர். சூப்பர் ஸ்ராக வேண்டும் என்ற ஆசையில் அவரை மாதிரியே பஞ்ச் டயாலக் காமெடி பண்ணி தன் காதல் படங்களை கைவிட்டுவிட்டார். ஆனாலும் சூப்பர் ஸ்ரார் பஞ்ச் டயலாக் சொன்னால் ஏற்றுக்கொள்ளாலம் இவரை மாதிரி கத்துக்குட்டிகள் சொல்லும் போது சிரிப்புதான் வருகிறது. விஜய் ரஜனியை காப்பி பண்ணாமல் தன் பாணியில் படங்கள் நடித்தால் சூப்பர் ஸ்ரார் நாற்காலியை தொட்டுப்பார்க்கலாம். இல்லையென்றால் விஷால் ஜீவா போன்றவர்களின் போட்டியில் அதை இழக்கவேண்டியிருக்கும்.\nவிஜயின் பலம் டான்ஸ் டான்ஸ் டான்ஸ். பலவீனம் தந்தையின் படங்கள். தற்போது ஒரு அரசியல் கட்சியினது அபிமானியாக இருப்பதால் சிலவேளைகளில் வருங்கால முதல்வர் நாற்காலியும் இவரது கண்ணாக இருக்கலாம். இவரது ரசிகர்கள் தான் பீர் பால் அபிசேகம் செய்கிற முறையை அறி முகப்படித்தியவர்கள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் விஜய் அஜித் ரசிகர்கலிடம் மோதல்கள் நடந்ததுண்டு.\nஇவர் ஏன் போக்கிரி ஆதி சச்சின் மதுர போன்ற படங்களில் நடித்தார் என்பது அதிசயம்தான்.\nஆரம்பகாலங்களில் கிசுகிசுக்களில் அடிபட்டாலும் திருமணத்தின் பின் பெரிதாக ஒன்றும் அடிபடவில்லை. கில்லியின் பின் திரிஷாவுடன் ஒரு கிசுகிசு வந்து போனது.\nபன்னிரண்டு வருட கஸ்டங்கள் வேதனைகள் மன உலைச்சல்களுக்கு மத்தியில் பாலாவின் சிறந்த இயக்கத்தில் சேது மூலம் தமிழ்த்திரையுலகைதன் பக்கம் திருப்பிய விக்ரம், கலையுலகைப் பொறுத்தவரை கமல்ஹாசனின் நாற்காலிக்கு பொருத்தமானவர். இவர் சூப்பர் ஸ்ரார் என்ர இடத்திற்க்கு தகுதியானவர் ஆனால் நிகழ்கால வருங்கால சூப்பர் ஸ்ரார்களை விட ஒரு படி மேலாக இவருக்கு நடிப்பும் வருவதால் இவர் அடுத்த உலக நாயகனாவார்.\nஏற்கனவே சேது காசியில் இழந்த தேசியவிருதை பிதாமகன் மூலம் வசனமே பேசாமல் வெறும் பாடி லாங்குவேஜால் மட்டும் பெற்ற நடிகர் இவர் ஒருதராகத் இருக்க முடியும். இவரின் திறமைக்கு அடுத்து வந்த அன்னியன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அம்பி ரெமோ அன்னியன் என்ற மூன்று வெவ்வேறு பாத்திரங்களை அழகுறச்செய்தவர். இப்படத்தில் வேறுயாராவது நடித்திருந்தால் எடுபட்டிருக்குமா என்பது கேள்வி.\nஇவரின் பலம் எந்தப் பாத்திரமானாலும் அதனைத் திறம்பட நடிப்பது ஹார்ட் வேர்க் ஹோம் வேர்க் பண்ணுவது. அதே நேரம் பிதாமகன் அன்னியன் காசி போன்ற சிறந்த படங்களிள் நடித்தாலும் அருள் மஜா போன்ற மசாலாப் படங்களிலும் நடித்து தயாரிப்பாளர்களின் கல்லாவை நிறைப்பார்.\nபலவீனம் கிங் சாமுராஜ் காதல்சடுகுடு போன்ற பப்படப்படங்களில் நடிப்பது.\nபொது வாழ்க்கையில் இதுவரை எந்தக் கிசுகிசுக்களிலும் சிக்கவில்லை. அதனைவிட அரசியல் மோகம் பஞ்ச் வசனம் கூட இல்லை. பலவற்றில் இவர் கமலுடன் ஒத்துப்போகிறார். இருவரும் பரமக்குடி தந்த தவப்புதல்வர்கள். எந்தவித பந்தா இலாமல் எல்லா நடிகர்களுடனும் சினேகம் பாராட்டுவது இவரின் மிகசிறந்த குணமாகும்.\nஅடுத்த போஸ்டில் தலையை பற்றி பார்ப்போம்.\nஎன்னடா சினிமா சம்பந்தமான திரியில் ஏதோ கோயில் தல வரலாறு என்று நினைக்கிறீர்களா இல்லை இது நம்ம தல என செல்லமாக அழைக்கப்படும் ஆசைநாயகன் அஜித்குமார் வரலாறு.\nஆரம்ப நாட்களில் அஜித்தும் மற்ற ஹீரோக்கள் போல் சாக்லேட் பேபியாகத்தான் அறிமுகமானார். முதல்படமான அமராவதி அவ்வளவு சிறப்பாக ஓடாவிட்டாலும் யார் இந்த நடிகன் என அஜித்தை சற்றுப்பார்க்க வைத்தது. தமிழ் நடிகர்களிலேயே ஜெமினி கணேசன் கமலுக்குபின் வசீகரமான முகம் இவருக்குத்தான் தற்போது ஜெயம் ரவி அந்த கேட்டகரிக்குள் வருமுயல்கிறார். அமராவதிக்குப்பின் இவர் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக எந்தப்படமும் ஆசை வரை நடிக்கவில்லை. விஜயுடன் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையில் என்ற படம் (எத்தனைபேர் பார்த்தீர்கள்) இருவரினது படப்பட்டியலில் ஒரு எண்ணிக்கையை கூட்டியதே ஒழிய வேறு எந்த விடயமும் அதில் இல்லை.\nஆரம்ப காலங்களில் இவர் பிரசாந்துடன் கல்லூரி வாசல், விக்ரமுடன் ஏதோ ஒரு படம்(பெயர் ஞாபகம் வரவில்லை ஆனால் அதில் கார்த்திக் ராஜா இசையில் கமல் முத்தே முத்தம்மா என்ற நல்லதொரு பாடல் பாடியிருப்பார்) என இன்னொரு ஹீரோவுடன் நடித்த படங்களும் வந்த வேகத்தில் ஓட்டம் பிடித்தது.\nவசந்தின் இயக்கத்தில் ஆசை என்ற படம்தான் அஜித்தை ஆசைநாயகனாக்கியது அதன் பின் வந்த காதல்கோட்டை காதலர்களிடையே புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. அதன்பின் சில அடங்கள் வழமையான படங்களாகி பெட்டிக்குள் போய்விட்டது. அடுத்த படமான வாலிதான் அஜித்தின் இன்னொரு பரிமாணத்தை உலகிற்க்கு காட்டியது. எஸ்.ஜே. சூர்யாவின் அட்டகாசமான இயக்கத்தில்( இனி இவரால் இப்படியொரு ப்டம் இயக்கமுடியுமா என்பது சந்தேகம்) அஜித் இரட்டை வேடத்தில் அதிலும் வாய் பேசமுடியாதவராக நடித்து கமலின் நாற்காலிக்கு தன்னைத் தயாராக்கிக்கொண்டார். நான் எல்லாம் ஆசை படத்தின் பின் அஜித் விசிறியாகி காதல் கோட்டை பார்த்தபின் முழுக்கை சட்டையை இன் பண்ணி போட்டுக்கொண்டு ஊரில் ரகளை செய்த காலம் அது. பின்னர் சிட்டிசனில் பல வேடம் தாங்கி நடித்தார் ஆனால் அந்தப் படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. இடையில் வேறு சில படங்களும் இதே நிலைதான்.\nகாதல் மன்னனில் அஜித்தின் நண்பர் சரண் தன் வித்தியாசமான திரைக்கதையாலும் பாடல்களாலும் மீண்டும் அஜித் விஸ்வரூபம் எடுத்தார். அதன் பின் அமர்க்களம் அஜித்தின் வாழ்க்கை துணையையும் அவருக்கு கொடுத்தது. இந்தக்காலத்தில்தான் இவருக்கும் விஜயைக்கும் ஒரு பனிப்போர் ஆரம்பமாகியது இவரின் படத்தில் அவரைத்தாக்கி பஞ்ச் வசனங்கள் அவரின் படத்தில் இவரைத்தாக்கி பஞ்ச் வசனங்கள் என இருவரும் தயாரிப்பாளாரின் பணத்தில் சண்டைபோட்டார்கள்.\nஇடையில் சில காலம் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தியதால் அஜித்தினால் நல்ல படங்களைத் தரமுடியவில்லை. இந்த சைக்கிள் கேப்பில் விஜய் முன்னுக்கு வரத்தொடங்கிவிட்டார். அஜித் வெறும் தன் பேட்டிகளில் அதிகம் கதைத்து தன் இடத்தைகோட்டை விட்டதுடன் சூர்யா விக்ரம் போன்றவர்களின் போட்டியில் சற்று களைத்துத்தான் போனார். இந்த நேரத்தில் இவரின் இடத்தை விக்ரம் தட்டிக்கொண்டு போய்விட்டார். தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் உண்டு எப்போதும் இரு துருவங்கள் எம்ஜிஆர் சிவாஜி, கமல் ரஜனி பின்னர் விஜய் அஜித்தாக இருந்து தற்போது அது விஜய் விக்ரமாக மாறிவிட்டது.\nஇந்த நேரத்தில் தான் தோல்வி நாயகர்களை வைத்து வெற்றிபடம் கொடுக்கும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் வரலாறு அஜித்தின் அடுத்த படை எடுப்பை காட்டியது. மூன்று வேடங்களில் அஜித் அனைவரையும் திகைக்க வைத்தா என்றுதான் சொல்லவேண்டும். சற்று பெண் தன்மை கலந்த பாத்திரத்தின் நளினம் பலராலும் பாராட்டப்பட்டது. ஆனாலும் கதையைக்கேட்காமல் அடுத்து நடித்த ஆழ்வார் சூப்பர் டூப்பர் பிளாப் ஆகிவிட்டது. அஜித்தைபொறுத்தவரை சினிமா என்பது பரமபதம் போல் ஒரு முறை ஏணியில் ஏறினாரோ என்றால் அடுத்த தடவை பெரிய ஒரு பாம்பு அவரை விழுங்கிவிடும்.\nபலம் : எந்த கேரக்டர்களையும் இழுகுவாக கையாண்டு நடிப்பது. நிறைய ஹார்ட் வேர்க் செய்வது.\nபலவீனம் : அதிகம் கதைப்பது. பேட்டிகளில் உணர்ச்சிவசப்படுவது.\nஆரம்ப நாட்களில் ஹீராவுடன் கிசுகிசுக்கப்பட்டபோதும் ஷாலினியை திருமணம் செய்தபின் ஒரு சர்ச்சைகளிலும் சிக்கவில்லை.\nஇன்னொரு கமலஹாசனாக வரவேண்டிய அல்டிமேட் ஸ்ரார் அஜித் தன் தவறான படத்தெரிவுகளினால் அந்த இடத்தை அடைவதற்க்கு சற்று கடினம் தான் ஏனெனில் இவர் விக்ரம் சூர்யா என்ற இரு குதிரைகளுடன் போட்டு போட்டுத்தான் அந்த இடத்தை அடையமுடியும். பொறுத்திருந்துபார்ப்போம்.\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள் - தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ண...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nகமல் ரஜனி விக்ரம் விஜய்.....ஒரு கண்ணோட்டம் மத ஜாத...\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enularalkal.blogspot.com/2009/09/16-09-09.html", "date_download": "2018-07-19T22:43:32Z", "digest": "sha1:7TAH3U5A6IK2HNM2IY2QWTUOZURLR7Y5", "length": 61992, "nlines": 384, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: ஹாட் அண்ட் சவர் சூப் 16-09-09", "raw_content": "\nஹாட் அண்ட் சவர் சூப் 16-09-09\nஇலங்கையின் பொருளாதாரம் எனக் கருதப்படும் பெரும்தோட்டத்துறை ஊழியர்கள் தங்கள் தினசரி சம்பளமாக ரூபா 500 கேட்டு போராட்டம் நடத்திவருகின்றார்கள். நாட்கூலியாக 500 ரூபா என்பது மிகவும் சிறிய தொகையே இன்றைய‌ விலைவாசியில் இந்தச் சம்பளம் ஒரு சாரசரிக் குடும்பத்திற்க்கு போதாத நிலைமையே காணப்படுகின்றது.\nமேசன் வேலை, மின்சார வேலை, பிளம்பர் என ஏனைய தொழில்செய்பவர்கள் தினப்படியாக ரூபா 1000ற்க்கு மேல் தற்போது சம்பாதிக்கிறார்கள். ஒரு காலத்தில் கொழும்பில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வேலை செய்தவர்களுக்கு ரூபா 1000 தினச் சம்பளமாக வழங்கப்பட்டது. ஏனையவர்களின் நிலை இப்படி இருக்கும் போது இலங்கையின் பொருளாதாரத்துடன் நெருங்கிய தோட்டத் தொழிலாளர்களுக்கு 290 ரூபா இதுவரை காலமும் வழங்கப்பட்டது. இதனை ரூபா 500 ஆக அதிகரிக்கவே அவர்கள் தற்போது போராட்டம் நடத்துகின்றார்கள்.\nசில நாட்களுக்கு முன்னர் நுவரேலியா, தலவாக்கொல்லை, ஹட்டன் போன்ற இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. பெரும்பாலும் அங்கேயுள்ள இளைஞர்கள் கொழும்பிற்க்கு நகை வேலை, ஹோட்டல்களில் வேலை என தங்கள் தொழில்களை மாற்றிவிட்டார்கள். அதனால் அங்கே பெண்களும் ஓரளவு வயது முதிந்தவர்களும் மாத்திரமே பெரும்பாலும் வேலை செய்கின்றார்கள்.\nஇவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளிகள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க இவர்களோ குளிரிலும், அட்டைக் கடிகளிலும் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள். இவர்களின் வாழ்வாதார பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை.\nகடந்த சில நாட்களாக நடிகர் விஜயின் அரசியல் பற்றிய செய்திகளே பெரும்பாலும் சகல ஊடகங்களையும் ஆக்கிரமித்திருந்தன.விஜய் காங்கிரஸில் சேரப்போகின்றார் என பலரும் காத்திருக்க, ராகுல் காந்தியோ 35 வயதுக்கு மேற்பட்டர்வர்களுக்கு இளைஞர் அணியில் இடமில்லை என மறைமுகமாக விஜயின் இளைஞர் அணித் தலைவர் ஆசைக்கு மண்போட்டுவிட்டார்.\nபின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் உலகத் தமிழர்களைக் விருப்பத்தை கேட்டுவிட்டு தன் அரசியல் பிரவேசம் இருக்கும் என்றார். நானும் ஒரு தமிழன் என்ற வகையில் விஜய்க்கு என் கருத்தைச் சொல்கின்றேன். அரசியலில் இருக்கும் நடிகர்களான சரத், விஜயகாந்த். நெப்போலியன், வீரத்தளபதி ரித்தீஷ் போன்றவர்கள் திடீரென அரசியலில் குதிக்கவில்லை. இவர்கள் தங்களுக்குப் பிடித்த கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேறி தற்போது நெப்போலியன், ரித்தீஷ் போன்றவர்கள் பாராளமன்ற உறுப்பினர்களாகவும், விஜயகாந்த், சரத்குமார் போன்றோர் அரசியல் கட்சித் தலைவர்களாகவும் ஆனார்கள்.\nநீங்களோ இதுவரை எந்தக் கட்சியிலும் அடிப்படை உறுப்பினராகச் சேராமால் நேரடியாகவே இளைஞர் அணித் தலைமை அல்லது சட்ட மன்ற அல்லது நாடாளமன்ற உறுப்பினர் ஆவது எப்படி நியாயமாகும் முதலில் ஒரு கட்சியில் சேர்ந்து சாதாரண தொண்டனாக கட்சிப் பணியாற்றுங்கள், பின்னர் அரசியல்வாதியாகலாம்.\nசன் பிக்சர்ஸ் சில சந்தேகங்கள்.\nதற்போது திரைப்பட தயாரிப்பில் ஈடுபடும் சன் பிக்சர்ஸ் இதுவரை நேரடியாக எந்தப் ப்டத்தையும் தயாரிக்காமல் தயாரிப்பாளர்களிடம் இருந்து நல்ல விலைக்கு வாங்கி விற்பனையும் விளம்பரமும் செய்கின்றது. ஒரு பொருளைத் தயாரித்தவனுக்குத் தான் தயாரிப்பாளர் என்ற பெயர் செல்லவேண்டும் அதனை விட்டுவிட்டு மொத்தவியாபாரிகள் போல் பொருளைக் கொள்வனவு செய்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்க்கும் சன் எப்படி தயாரிப்பு நிறுவனமாகும்\nஏனென்றால் சன்னின் பெரும்பாலான படங்கள்(எந்திரன் உட்பட) இடைநடுவில் தயாரிப்பாளர்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்டதுதான். நடிகர்கள் சம்பளம், ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பளம் என அனைத்தையும் முதலில் தயாரித்தவரே கவனிக்கின்றார். அப்படியென்றால் அவர்களுக்கு முதலாளி முதலில் படத்தைத் தயாரித்தவரே அப்படியிருக்க தரகராக வேலை பார்க்கின்ற சன்னை ஏன் அவர்கள் வாங்கிய படத்தில் நடிக்கும் நடிகள் அனைவரும் புகழ்ந்து தள்ளுகின்றார்கள்.\nஅயன், எந்திரன் தவிர சன் வாங்கிய அனைத்துப் படங்களும் சிறிய பட்ஜெட் சிறிய நடிகர்கள் நடித்த படங்களே. இந்த சன்னின் தயாரிப்பு அரசியல் பற்றி யாராவது தெளிவாக விளங்கப்படுத்தினால் புண்ணியம் கிடைக்கும்.\nகொம்பக் கிண்ணத்தை சுவீகரித்த இந்தியா\nஇலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்து டோணி மீண்டும் தான் ஒரு அதிர்ஷ்டசாலித் தலைவர் எனக் காட்டிவிட்டார். இந்தப் போட்டியில் இந்தியா 319 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் அந்த இலக்கை மிகவும் வேகமாக துரத்திய இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்கள் செய்த சிறு சிறு தவறுகளினால் தோல்வியைத் தழுவியது.\nஏனென்றால் இந்தியப் பந்துவீச்சாளர்கள் பாடசாலை மாணவர்கள் போல் பந்துவீசினார்கள். ஆவ்திசையில் பந்துபோட்டால் தில்ஷான் அடிப்பார் எனத் தெரிந்தும் அதே திசையில் அடிக்கடிபந்துபோட்டு தில்ஷானை நான்கு ஓட்டங்கள் எடுக்கவைத்த நெஹ்ராவோ இஷாந்த் சர்மாவோ சிறப்பாக பந்துவீசவில்லை.\nஇந்தியப் பந்துவீச்சாளர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளாவிட்டால் தென்னாபிரிக்காவில் நடைபெறும் சாம்பியன் கிண்ணத்தில் மிகவும் கஸ்டப்படவேண்டிய நிலை ஏற்படும். அதே போல் இலங்கைத் துடுப்பெடுத்தாட்ட வீரர்களும் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆடிக்கொருக்கால் அமாவாசைக்கு ஒருக்கால் நன்றாக ஆடிவிட்டு அந்த ஆட்டங்களினால் அணிக்குள் இன்றைக்கும் இருக்கும் மஹெல ஜயவர்த்தன தன்னுடை துடுப்பாட்டத்தை இன்னும் திருத்தவேண்டும்.\nபொதுவாக மைதானத்தில் அமைதியாக காணப்படும் சங்ககார தான் ஆட்டமிழந்த பின்னர் நடந்துகொண்ட விதம் அவரின் நடத்தைக்கு களங்கம் விளைவிக்கும்.\nசில நாட்கள் முன்னர் நண்பர் லோஷனுக்கும் அவரது மகனுக்கும் நடந்த உரையாடலை தம்பி புல்லட் ஒட்டுக்கேட்டிருந்தார் அந்த உரையாடலை என்னுடன் பகிர்ந்துகொண்டார், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் ப்ழமொழிக்கமைய உங்களுக்காக அந்த உரையாடல்.\nலோஷன் மகன் : நான் இனிமே ஸ்கூல் போகமாட்டேன்\nலோஷன் மகன் : நான் வேலை செய்யப்போறேன்\nலோஷன் : யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறாய்\nலோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி|\nஒரு சிறிய சுய விளம்பரம் : இந்தப் பதிவின் மூலம் நான் இந்த வருடம் சதமடித்திருக்கின்றேன்.\nகுறிச்சொற்கள் அரசியல், இலங்கை, கிரிக்கெட், சினிமா, சூப், விளையாட்டு\n//லோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி| //\nலோஷன் அண்ணா... ம்... ம்...\nபுலிக்கு.. சீ சீ... சிங்கத்துக்கு பிறந்தது பூனையாகுமா...\nசங்கக்கார தான் ஆட்டமிழந்த துரதிஷ்டத்திற்காகத் தான் அப்படிச் செய்தார் என நம்புகிறேன்.\nசங்கக்கார அப்படி ஆட்டமிழந்திராவிட்டால் போட்டி எம் பக்கம் வந்திருக்கலாம்.\nஆனால் தோல்வியை விட எம்மவர்களின் போராட்டம் (கிறிக்கெற்றில்... வெற்றி பெற...) எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது...\nஇந்த வருடத்தின் 100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...\nஅது சரி, உங்கள் பதிவுக்கும் கீழே இருக்கம் அம்மணியின் படத்துக்கும் என்ன சம்பந்தம்\n////லோஷன் மகன் : நான் இனிமே ஸ்கூல் போகமாட்டேன்\nலோஷன் மகன் : நான் வேலை செய்யப்போறேன்\nலோஷன் : யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறாய்\nலோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி|////\nவந்தி தங்களிடமுள்ள அழகாக படங்களை எனக்கு அனுப்பி வைக்கவும். நல்லத்தான் படங்கள் போடுறீங்கோ………\n அடடா…….. என்னபொருத்தமடா சாமி. //\nஇலங்கையின் தற்கால நிலைமை பற்றியும், அதன்கொள்கைகள் பற்றியும் சற்றும் விளக்கமில்லாத மருதமூரானின் அசட்டைத்தனத்தை நான் கண்டிக்கிறேன்...\nயோ வாய்ஸ் (யோகா) சொல்வது:\nசச்சினின் ரெக்கோர்டை பிரேக் பண்ணவும்.\nயோ வாய்ஸ் (யோகா) சொல்வது:\nஎன்னா இந்த வாரம் சூப் இல்லையா என கேட்க இருந்தேன். நல்ல வேளை கேட்க முதலில் வந்துவிட்டது.\n//இவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளிகள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க இவர்களோ குளிரிலும், அட்டைக் கடிகளிலும் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள். இவர்களின் வாழ்வாதார பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை.//\nபோராட்டம் வெற்றி 405 ரூபாய் கிடைத்து விட்டது என ஒரு சாராரும் இன்னும் போராடி 500 ரூபாயை பெற்றே தீருவோம் என மறு சாராரும் கூறுகிறார்கள். என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. தோட்ட தொழிலாளர் பற்றி எழுதியதற்கு நன்றிகள்.\n//முதலில் ஒரு கட்சியில் சேர்ந்து சாதாரண தொண்டனாக கட்சிப் பணியாற்றுங்கள், பின்னர் அரசியல்வாதியாகலாம். //\nநாங்க எல்லாம் நீங்க சொன்ன உதாரணங்கள் பற்றி யோசிக்க மாட்டோம் நாங்க யோசிப்பது முதல்வன் அர்ஜுன் மாதிரி ஒரே நாளில் முதல்வராவது எப்படி என. அதுக்கு எஸ்.ஏ.சி யை வேண்டுமானாலும் போட்டு தள்ளிடுவோம்.\n//அயன், எந்திரன் தவிர சன் வாங்கிய அனைத்துப் படங்களும் சிறிய பட்ஜெட் சிறிய நடிகர்கள் நடித்த படங்களே. //\nஇந்த கூற்றை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏன் அவர்கள் வருங்கால சுப்பர் ஸ்டார், வசூல் சக்கரவர்த்தி, அடுத்த .......... திலகம் நகுல் நடித்த இரண்டு பிரமாண்ட வெற்றி படங்களை தயாரித்தவர்கள். அப்புறம் எப்படி அதை சிறிய பட்ஜட் படம் என கூறலாம், இப்படிக்கு மாசிலாமணி ரசிகர் சங்க உறுப்பினர்கள்.\n//பொதுவாக மைதானத்தில் அமைதியாக காணப்படும் சங்ககார தான் ஆட்டமிழந்த பின்னர் நடந்துகொண்ட விதம் அவரின் நடத்தைக்கு களங்கம் விளைவிக்கும்.//\nஉண்மைதான் ஆனாலும் இந்திய பந்து வீச்சாளர்களின் நடத்தை அதை விட ரொம்பவே கேவலமானது, சச்சின் மாதிரி கண்ணியமான வீரர்கள் உள்ள டீமிலே தான் இவர்களும் இருக்கிறார்கள் என்பது கவலையானது.\nகடைசியாக ஒரு சந்தோஷமான விடயம் கூறியிருக்கிறீர்கள். இனி எனது ரியுசன் மாஸ்டர் லோஷனின் மகன் தான். நன்றி.\nயோ வாய்ஸ் (யோகா) சொல்வது:\nஆமா நானும் கேட்க இருந்தேன் அந்த அக்காவோ ஆன்டியொ அவங்க படத்தை ஏன் போட்டுருக்கீங்க. அவங்களும் ரியுசன் எடுக்க போறாங்களா அப்படினா என்னையும் ரியுசனில் சேர்த்து விடுங்களே..\nமுதலில் சதத்துக்கு வாழ்த்துக்கள். இதுவரை லோஷன் அண்ணா இப்போ மகனுமா நடக்கட்டும் நடக்கட்டும்............ மைதானத்தில் முதலில் துடுப்பாடும் அணிக்கு தான் வெற்றி என தெரிந்தும் போராடிய இலங்கை அணிக்கு இந்திய ரசிகனாக என் வாழ்த்துக்கள். ஆனால் ஒன்று இது போன்ற ஆடுகளங்கள் எப்போ சரிசெஇயப்படுமோ நடக்கட்டும் நடக்கட்டும்............ மைதானத்தில் முதலில் துடுப்பாடும் அணிக்கு தான் வெற்றி என தெரிந்தும் போராடிய இலங்கை அணிக்கு இந்திய ரசிகனாக என் வாழ்த்துக்கள். ஆனால் ஒன்று இது போன்ற ஆடுகளங்கள் எப்போ சரிசெஇயப்படுமோ தன் வினை தன்னை சுட்டு விட்டது. அந்த ஆண்டியின் படத்தை எங்கே சுடீர்கள் இப்படிப்படம் போடும் உங்களுக்கு பட்டம் ஒன்று வழங்கலாம் போல இருக்கே.\nஎன்னை ஆண்டி என்பதற்க்கு பலத்த கண்டனங்கள்.\n//லோஷன் : யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறாய்\nலோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி|//இலங்கையிலும் எல்கேஜி,யூகேஜி என்டு இப்ப மாத்தீட்டாங்களா \nசதமடித்ததிற்கு வாழ்த்துக்கள். இந்த வேகத்தில போனா இந்த வருடம் இரட்டைச்சதம் அடிக்கும் வாய்ப்பு உண்டு :)))\nஇலங்கையிலும் எல்கேஜி,யூகேஜி என்டு இப்ப மாத்தீட்டாங்களா \nஅனானி நண்பருக்கு இந்தக் கேள்வியை நீங்கள் உங்கள் பெயரிலையே கேட்டிருக்கலாமே. இங்கே இப்போது 2 1/2 வயதில் இருந்து குழந்தைகள் முன்பள்ளிக்குச் செல்லவேண்டும். அத்துடன் அவர்கள் அங்கே பிகேஜி, யூகேஜி,எல்கேஜி என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இலங்கை சம்பந்தப்பட்ட விடயங்கள் தெரியாவிட்டால் உங்கள் பெயருடன் வந்து கேள்வி கேளுங்கள். நக்கல் நையாண்டிகள் எல்லாம் வேண்டாம்.\nலோசன் அண்ணாவை கலாய்த்ததற்கு கண்டங்கள்...:-)\n///ஆனாலும் இந்திய பந்து வீச்சாளர்களின் நடத்தை அதை விட ரொம்பவே கேவலமானது, சச்சின் மாதிரி கண்ணியமான வீரர்கள் உள்ள டீமிலே தான் இவர்களும் இருக்கிறார்கள் என்பது கவலையானது///\nயோ வாய்ஸ்... சச்சின் ட்ராவிட் மாதிரியே எல்லோரும் இருந்தால் கிரிக்கெட்டில் ஒன்றுமே இருக்காது. இஷாந்த் கொஞ்சம் கத்தினார் என்று நினைக்கிறேன். நெருக்கமான போட்டிகளில் இது சகஜம். 2004 ஆசியக் கோப்பை இறுதியாட்டத்தில் 228 ஓட்டங்களை இலங்கை தடுத்து வென்ற போது உபுல் சந்தன, சங்ககார, டில்ஷான் ஆகிய மூவரும் மோசமான நடத்தைக்காக தண்டிக்கப்பட்டார்கள். விளையாட்டு வீரர்களைப் பொம்மைபோல் விளையாட வைக்கிறது ஐ.சி.சி என்பது என்னுடைய குற்றச்சாட்டு.. உணர்ச்சி காட்டாமல் எப்படி விளையாடுவதாம் (சச்சின், ட்ராவிட் இந்த உணர்ச்சி ஏரியாவைக் கடந்தவர்கள்)\n//லோஷன் மகன் : நான் இனிமே ஸ்கூல் போகமாட்டேன்\nலோஷன் மகன் : நான் வேலை செய்யப்போறேன்\nலோஷன் : யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறாய்\nலோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி|\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள் - தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ண...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nஹாட் அண்ட் சவர் சூப் 30-09-09\nஅதிரடி சனத், ஆக்ரோச முரளி, மாயாஜால மெண்டிஸ்\nகலைஞர், கமல், ரஜனிக்கு தமிழக‌அரசு விருதுகள்\nவேட்டைக்காரன், அம்மா பகவான் சில எதிர்வினைகள்.\nமாற்றான் மனை கவர்தல் - தகாமுறைத் துணைகவரல்\nஉன்னைப் போல் ஒருவன், வருண், விகடன்\nஅம்மா, அஷாருதீன், ஐஸ்வர்யா, சுஜாதா, மழை இன்னும் பல...\nஹாட் அண்ட் சவர் சூப் 23-09-09\nப்ரியங்கா சோப்ரா + நான் + டேட்டிங்\nமினி உலகப் கிண்ணப் போர் - 2009\nஉன்னைப் போல் ஒருவன் - தார்மீகக் கோபம்\nஎப்படியிருந்த நயன்தாரா - சில குறிப்புகள்\nகண்டி மழையும் கள்ளக் காதலும்\nஐஸ்வர்யா, வந்தியத்தேவன்+ குந்தவை, அன்பே சிவம், டொல...\nஹாட் அண்ட் சவர் சூப் 16-09-09\nநாயாட நரியாட V 1.1\nகல்லூரிச் சாலையில் சில பசுமை நினைவுகள்\nகொஞ்ச நேரம்... பொன்னான நேரம்...\nபதிவர்களின் சனிப் பெயர்ச்சி பலன்கள் - பகுதி 2\nபதிவர்களின் சனிப் பெயர்ச்சி பலன்கள் - பகுதி 1\nஹாட் அண்ட் சவர் சூப் 09-09-09\nவலையுலக‌ விருதுகளும் சில எண்ணங்களும்\nதமிழ் நடிகைகளின் சம்பளப் பட்டியல் - Top 10\nExclusive : உன்னைப்போல் ஒருவன் இசை விமர்சனம்\nபரவட்டும் பரவட்டும் இசை வெள்ளம் பரவட்டும்\nசற்றடே நைட் பார்ட்டிக்கு போலாம் வர்றியா\nதொடர் தோல்விகளால் துவளும் இலங்கை\nபுட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 4\nகந்தசாமி - ஒரு பின்நவீனத்துவ விமர்சனம்\nஹாட் அண்ட் சவர் சூப் 02-09-2009\nபுட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 3\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46211", "date_download": "2018-07-19T23:08:45Z", "digest": "sha1:PJLTK7WQ6QESPK4EUBF2GZMG7RDYRGUB", "length": 12522, "nlines": 178, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: புதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநல்ல காரியம் செய்தீர்கள் . மேலும் அவனவன் வீட்டு முன்பாக வேகத்தடை என்ற பெயரில் கோமாளித்தனமாக தடுப்பு சுவர் போன்று கட்டியுள்ளார்களே . இதைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றீர்களா \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11251", "date_download": "2018-07-19T23:06:33Z", "digest": "sha1:JR6MLSFHVQPEAJKWDJNOANHZHG4ZLQ37", "length": 23170, "nlines": 233, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 12, 2013\nரமழான் 1434: ரியாத் கா.ந.மன்றம் மூலம் 72 குடும்பங்களுக்கு ரூ.1,75,032 செலவில் உணவுப் பொருட்கள் உதவி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1676 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசஊதி அரபிய்யா - ரியாத் கா.ந.மன்ற சார்பில், புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு 72 குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.\nஒரு குடும்பத்திற்கு ரூ.2,431 மதிப்பில், 72 குடும்பங்களுக்கு - மொத்தம் ரூ.1,75,032 செலவில், உணவுப் பொருட்களை, மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், சமூக ஆர்வலர்களான எஃப்.எம்.ஸ்டோர் மஹ்மூத் லெப்பை, சோனா ஷாஹுல் ஹமீத் ஆகியோரிணைந்து, பயனாளிகளின் முகவரிகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கினர்.\nவிரைவாக செயல்பட்டு, குறித்த நேரத்தில் சமையல் பொருட்களை பயனாளிகளுக்கு நேரடியாக வினியோகம் செய்தமைக்காக, அவர்களுக்கு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்களின் விபரப் பட்டியல் வருமாறு:-\nரியாத் காயல் நல மன்றம்\nரியாத் - சஊதி அரபிய்யா.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:...ரமழான் .... வாழ்த்துக்கள்\nசஊதி அரபிய்யா - ரியாத் கா.ந.மன்ற சார்பில், புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு 72 குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த சந்தோசம் .\nவல்ல நாயனின் அருளையும் , மறுமையில் இதற்கான நற்கூலியை அல்லாஹ்விடம் இருந்து பெற வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தோடு இந்த அற்புதமான சேவயை செய்ய முயர்ச்சி எடுத்து , இதை வெற்றிகரமாக செய்து முடித்து உள்ள ரியாத் காயல் நல மன்றத்தின் செயல் வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். இந்த நல்ல செயலை செய்ய உதவியாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் வல்ல நாயன் அதற்க்கு உரிய கூலியை கொடுத்து , அவர்கள் கேட்கும் எல்லா துவா கலை கபூல் செய்வானாக . ஆமீன் .\nஇன்ஷா அல்லாஹு , இந்த நல்ல சேவையை வரும் எல்லா வருடங்களிலும் தொடர வல்ல நாயன் அருள் புரிவானாக . ஆமீன்.\nஎல்லோருக்கும் எனது இனிய ரமழான் முபாரக் & ரமழான் கரீம் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [12 July 2013]\nவெரி குட். வெரி நைஸ்..\nஅல்ஹம்து லில்லாஹ். தொடரட்டும் உங்களின் மக்கள் பணிகள்.\nதர்வேஷ் காக்கா, என்ன உடம்பு மெலிந்து நச் என்று தெரிகின்றீர்கள். தினமும் 2 , 3 நோன்புகள் பிடிக்கின்றீர்களோ. மாஷா அல்லாஹ். சூட்சுமம் சொன்னால் நாங்களும் உடம்பை குறைக்க முயற்ச்சி செய்வோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதஃவா சென்டர் பணிகள் ஒரு பார்வை\nமாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நகரில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை இலவச முகாம்கள் சுமார் 1000 பேர் பங்கேற்பு சுமார் 1000 பேர் பங்கேற்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 13 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை\nபாபநாசம் அணையின் ஜூலை 13 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\n“மைக்ரோ காயல்” அமைப்பின் ரமழான் வேண்டுகோள்\nரமழான் 1434: கடைவீதி காட்சிகள்\nடிசம்பர் 2012 வரையிலான காலாண்டிற்கு பத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 2,39,871 ரூபாய் அனுப்பப்பட்டது\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 12 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை\nரமழான் 1434: அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் ஜூலை 18 அன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1434: மஜ்லிஸுன் நிஸ்வான் சார்பில் திருக்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு\nமுன் பணம் செலுத்தாத ஹஜ் பயணியர் - முன் பணம் செலுத்த ஜூலை 13 இறுதி நாள்\nபாபநாசம் அணையின் ஜூலை 12 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\nகுருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்\nஜூலை 11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் டென்னிஸ் மைதானம் துவக்க விழா திரளானோர் பங்கேற்பு\nநிறுவனங்கள் வாரியாக தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம்\nதனியார் நிறுவனங்களுக்கான ஹஜ் இட ஒதுக்கீடு 45,000 இல் இருந்து 10,995 ஆக குறைப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 11 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 339 சதவீதம் அதிக மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 339 சதவீதம் அதிக மழை\nரமழான் 1434: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rengasubramani.blogspot.com/2016/09/blog-post_26.html", "date_download": "2018-07-19T23:00:19Z", "digest": "sha1:BTHGUUXWSN4UKLPSK4OYMDILGAUDWCYT", "length": 29844, "nlines": 149, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: டணாயக்கன் கோட்டை - பாலகிருஷ்ண நாயுடு", "raw_content": "\nடணாயக்கன் கோட்டை - பாலகிருஷ்ண நாயுடு\nபல சரித்திரக்கதைகளை படிக்கும் போது எப்போதும் தோன்றும் ஒரு எண்ணம் \" இத்தனை கோட்டைகள், சுரங்கங்கள் எல்லாம் எங்கே போயின\". பள்ளியில் படிக்கும் போது படித்த இத்தகைய பல கதைகளின் விளைவால், எங்கள் கோவில் சுவர்களை எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். கடைசியில் சுவரிடுக்கிலிருந்த பல்லியை கண்டதே மிச்சம். கோவிலுக்கு அருகிலிருந்த ஓரிடத்தில் ஒரு இயற்கை பள்ளம் திடீரென தோன்றியது. ஒரு ஆய்வு குடுவை போல, ஏதோ ரகசிய குகை என்ற ஆர்வத்தில் உள்ளிறங்கி வெளியே வர மற்றவர்கள் உதவ வேண்டியிருந்தது. அவ்வளவு ஆர்வம் (அ) ஆர்வக்கோளாறு.\nசரித்திரத்தில் இடம் பெற்ற பகுதிகளை பார்க்க ஆர்வம் வந்ததற்கு காரணமே இப்புத்தகங்கள்தான். பெங்களூர் அருகிலிருக்கும் நந்தி மலையும் சரித்திர புகழ் பெற்ற இடம் என்று அங்கு சென்ற பின்னர் தெரிந்தது. அங்கிருக்கும் குட்டி குட்டி மதில் சுவர்களை கண்டு ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. ஆனால் ஸ்ரீரங்கப்பட்டினம் சென்று வந்த பின்னரே தெரிந்தது அது ஒரு சரித்திரப் புகழ் பெற்ற ஒரு இடம் என்று. நான் அதை ஒரு கோவில் என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன். முன்னமே தெரிந்திருந்தால் இன்னும் சற்று நேரம் செலவழித்து முழுவதும் பார்த்திருக்கலாம். அந்த ஸ்ரீரங்கப்பட்டினத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை டணாயக்கன் கோட்டை.\nடணாயக்கன் கோட்டை பாலகிருஷ்ண நாயுடுவால் எழுதப்பட்டது. 1956ல் நவ இந்தியா பத்திரிக்கையில் தொடர்கதையாக வெளிவந்த நாவல். 1959ல் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு கரம்வீர் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nடணாயக்கன் கோட்டை இன்று பவானி சாகர் அணைக்கட்டின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்த ஒரு அரண்மனை. இன்றும் அக்கோட்டையிலிருக்கும் கோவில், அணையின் நீர்மட்டம் குறையும் போது வெளிப்படுகின்றது.\nஸ்ரீரங்கப்பட்டினக் கதைக்கு எதற்கு டணாயக்கன் கோட்டை என்ற பெயர் என்ற கேள்வி சரிதான். கோட்டை வரிசைக் கதையில் வருவதாக இருந்திருக்கும். மற்றபடி டணாயக்கன் கோட்டை வருவதே கொஞ்ச நேரம் மட்டுமே. கதை பெரும்பாலும் நடப்பது இன்றைய கர்நாடகாவில். திப்பு சுல்தான் காலத்தில் அவனது ராஜ்ஜியம் திண்டுக்கல் வரை பரவியிருந்ததாக கூறப்படுகின்றது. எங்கள் கோவிலில் ஒரு அழகான பெருமாள் சிலை உண்டு. அது நடுவில் திருடப்பட்டு, எங்கோ தோப்பில் கிடந்து கிடைத்தது. அவ்வளவு அழகான விக்கிரகம். அது திப்பு சுல்தான் காலத்தது என்பார்கள், அவனே தந்தது என்று சிலர் சொல்ல கேள்வி. திண்டுக்கல்லையும் தாண்டி பரவியிருந்திருக்கின்றது அவனது ராஜ்ஜியம்.\nதிப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலி. மைசூரை ஆண்ட மன்னன் என்றே நான் படித்த நினைவு. ஆனால் உண்மை சரித்திரம் கொஞ்சம் வேறு படுகின்றது. ஹைதர் அலி, மைசூர் அரசரால் நியமிக்கப்பட்ட சர்வாதிகாரி. இரண்டும் ஒன்றுதான் என்றாலும், மன்னர் என்ற பெயரில் ஒருவர் இருந்திருக்கின்றார். ஆனால் திப்புசுல்தான், மைசூர் அரசு முழுவதையும் தன் கையில் வைத்திருந்திருக்கின்றான். மைசூர் அரச பரம்பரையை ஓரங்கட்டிவிட்டு தானே அரசனாக இருந்த அவனை பிரிட்டீஷார் வீழ்த்தி மீண்டும் உடையார் வம்சத்தை ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றனர். ஒரு லட்சம் துருப்புகளுக்கு ஒரு ஆண்டிற்கான உணவு, கோட்டையை சுற்றியும் பீரங்கிகள், நவீன துப்பாக்கிகள், ஏவுகணைகள் என்று முழு பலத்துடன் இருந்த அவன் வீழ என்ன காரணம் என்பதை கற்பனையுடன் கலந்து ஆராய்கின்றது.\nநாவலுக்கும் முன்னுரைக்கும் ஒரு சம்பந்தமும் இருக்க தேவையில்லை என்பதை மறுபடியும் உறுதி செய்யும் முன்னுரை. முன்னுரையை படித்தால், திப்பு சுல்தான் பற்றிய ஒரு பெரிய நாவல் என்றே தோன்றும். ஆனால் உண்மையில் அப்படியல்ல.\nதிப்புசுல்த்தான் வளர்க்கும் ஒரு புலி தப்பி ஓடுகின்றது. அதை வீரம்மா என்னும் பெண் ஒரு கட்டிடத்தில் வைத்து அடைக்கின்றாள். அவளைப் பாராட்ட அழைக்கும் சுல்த்தான் அவளை, தன் ஜனானாவில் சேர்க்க உத்தரவிடுகின்றான். அவள் மறுக்க, சுல்தானின் தளபதி யாசின்கா மூலம் அதை நிறைவேற்ற உத்தரவிடுகின்றான். அதே பெண் மீது சுல்தானின் தம்பிக்கும் ஒரு கண், திவான் மீர் சடக்கிற்கும் ஒரு கண். இது ஒரு திரி. திப்பு சுல்த்தானால் சிறை வைக்கப்பட்ட மைசூர் ராணியின் போராட்டம் ஒரு திரி. இதற்கு நடுவில் டணாயக்கன் கோட்டை. கோட்டை பாளையக்காரர்கள் தேவராஜா பால ராஜா. அவர்கள் திப்புவின் மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்தாலும், ராணிக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றார்கள். இறுதியில் ராணி ஆங்கிலேயர்களின் உதவியால் திப்புவை கொன்று மீண்டும் தன் பேரனை மைசூரில் அமரவைக்கின்றார். திப்பு தோல்வியடைய முக்கிய காரணம் திவான் மீர்சடக்.\nகதையின் முக்கிய அம்சம், தேவையில்லாத ஹீரோயிசம் என்பதில்லை. அரண்மனை சதி போன்ற வழக்கமானவை இருந்தாலும், அவை யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சில சம்பவங்கள் யதார்த்ததை மீறியதாக இருந்தாலும், கதையோட்டத்தில் அவை கரைந்துவிடுகின்றன. முன்னுரையிலும், அங்கங்கு அடிக்குறிப்புகளிலும் திப்புவை ஒரு நேர்மையான மன்னனாக காட்டுவதில் முயற்சி செய்துள்ளார். ஆனால் கதையோட்டத்தில் அதை அவரே மறுக்கும் படியான சம்பவங்களும் வைத்துள்ளார். திப்புவின் ஹிந்துப் பாசம் என்பது அரசியல் சார்ந்தது. பெரும்பான்மையான ஹிந்துக்களை விரோதிப்பதன் ஆபத்தை உணர்ந்து அதை செய்யாமல் இருப்பதைப் போலவே காட்டியிருக்கின்றார். சிருங்கேரி மடத்திற்கு விக்கிரகத்தை அளித்தது போன்றவை, அவன் மற்ற இடங்களில் நடத்திய ஹிந்துமத விரோத செய்ல்களை மறைக்கவே என்ற எண்ணம் தோன்றுகின்றது.\nதிப்புவை பற்றி சென்ற ஆண்டு இங்கு கர்நாடகாவில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. அவன் எத்தகையவன் என்பதே அக்கேள்வி. இந்து சமய விரோதி என்று ஒரு கட்சியும் இல்லை என்று ஒரு கட்சியும் மோதிக் கொண்டன. எப்படியும் உண்மை இரண்டும் கலந்ததாக இரண்டிற்கும் நடுவில் இருக்கும்.\nதிப்புவின் ஆட்சியில் நடந்த நல்லவைகளுக்கு அவனை பொறுப்பாகாவும், தீயவை அனைத்திற்கும் அவனது திவான் மீர் சடக்கும், தளபதி யாசின் கானுமே காரணம் என்பது போன்று சித்தரித்துள்ளது மிகப்பெரிய ஓட்டை. ஒரு வேளை தெரிந்தே அமைக்கப்பட்ட ஓட்டையோ என்னவோ.\nகொள்ளையடிக்கவே உருவாக்கப்பட்ட ஜூம்ரா பட்டாளம், கைதியாக வைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயர்களை கொன்றது, மைசூர் அரச வம்சத்தில் இருந்த அனைவரையும் விஷமிட்டு கொன்றது, டணாயக்கன் கோட்டை மீது படையெடுத்து சென்றது, அனைத்தும் திவானும், தளபதியும் செய்த சதி என்பதும், திப்புவிற்கு அதைப்பற்றி ஏதும் தெரியாது என்பதும் காதில் பூ. அப்படியே இருந்தாலும் இது போன்று ஒன்றும் தெரியாத ஒருவனைப் போய் ஒரு பெரிய அரசன் என்று எப்படி சொல்ல முடியும்.\nஹைதர் அலி கடைசி வரை மைசூரின் சர்வாதிகாரியாக மட்டுமே இருந்தான். அரசன் என்பவனுக்கு அதற்கான மரியாதையை தந்து வந்துள்ளான். ஆனால் திப்பு அரச குடும்பத்தை ஏறக்கட்டிவிட்டு தானே அரசன் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டதை துரோகம் என்ற கணக்கில்தான் சேர்க்க வேண்டும்.\nஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டான் என்பது ஒரு மிகைப் படுத்தப்பட்ட விஷயமே. அவன் குடகை முழுக்க தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவும் போரிட்டிருக்கின்றான். அதிகாரப் போட்டி அல்லது தன் ஆட்சியை விரிவுபடுத்தும் எண்ணம். ஆங்கிலேயர்களிடம் போரிட்டது அத்தகைய நோக்கமே. அந்நிய ஆட்சி எதிர்ப்பு என்பது மிகை. ஒரு நல்ல நிர்வாகியாக இருந்திருக்கின்றான். ஹிந்துக்களின் பல பழக்க வழக்கங்களையும் பின்பற்றிய அவன் மலையாளத்தில் பல கொடுமைகளை செய்ததாக கூறப்படுகின்றது. மைசூர் சமஸ்தானத்தில் ஹிந்து மத நல்லிணக்கம், வெளியில் ஹிந்து விரோதம் என்பது முரண்படுகின்றது. காரணம் யூகிக்க மட்டுமே முடிவது, மைசூரில் அவனை முழு மன்னனாக ஏற்று கொள்ளாமல் இருந்திருக்கலாம், மன்னர் என்று ஒருவர் இருந்திருக்கின்றார் அல்லது அம்மன்னர் இருக்கைக்கு ஒரு போட்டி, முயற்சி நடந்த வண்ணம் இருக்கின்றது. அதற்கு மக்களிடையே ஆதரவும் இருந்திருக்கலாம். ஹிந்துக்களை பகைத்து கொள்வதென்பது ஆட்சிக்கு ஆபத்து என்று அமைதியாக இருந்திருக்கலாம். ஒரு நல்ல மன்னன். படையெடுத்து போகும் இடங்களில் அதற்கு தேவையில்லை. இதுதான் எனக்கு தோன்றும் சித்திரம்.\nசரித்திரக்கதை என்ற கோணத்தில் இதை ஒரு முழுமையான சரித்திரக்கதை என்று பேசலாம். கற்பனை என்பதை இடங்களை நிரப்ப மட்டுமே பயன்படுத்தியுள்ளார். கற்பனை பாத்திரங்களையும் உண்மையான பாத்திரங்களை வெளிப்படுத்த பயன்படுத்தி கதையை நகர்த்தியுள்ளார். இரும்பு சலாகையா உரசும் குரலும், இரும்பு சலாகை கைகளும் கொண்ட கதாநாயகர்கன் என்று யாரும் கிடையாது, யாரும் நம்புவதற்கரிய செயல்களை செய்வதில்லை. கடைசி சில அந்தியாயங்கள் கொஞ்சம் நாடகத்தனமாக போய்விட்டது மட்டுமே குறை.\nகவனமாக திப்புவின் இறுதிக்காலத்தை தேர்வு செய்திருப்பதால் பல தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்துள்ளார். திப்புவை பெருமையாக பேசுவதைப் போல தெரிந்தாலும், உள்ளே மறைமுகமான விமர்சனமும் தெரிகின்றது. (அல்லது எனக்கு அப்படி தோன்றியது)\nகல்கி, சாண்டில்யன் கதைகளோடு இதை ஒப்பிட்டு பேசுவதில் ஒரு பிரச்சினை உள்ளது. அவர்கள் எழுதிய கதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கதை. கிடைத்த கொஞ்ச நஞ்ச தரவுகளை வைத்து, தங்கள் கற்பனையை முழுவதும் பயன்படுத்த வேண்டிய நிலை. ஆனால் இது ஆங்கிலேயர்கள் காலத்து கதை. ஏகப்பட்ட தரவுகள். ஆசிரியரின் திறமை என்பது நாவலை ஒரு பாடப்புத்தகம் போல மாற்றாமல், சுவரஸ்யமாகத் தருவது. அந்த வகையில் இது ஒரு தவற விடக்கூடாத சரித்திர நாவல்.\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 3:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏர் முனை 19 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:29\nதிரு ரங்கசுப்ரமணி அவர்களுக்கு வணக்கம்.. கோம்பையைப் பற்றி தேடுகையில் உங்கள் தளம் கிடைத்தது.. ஈமெயில் முகவரி இன்மையால் இங்கே பதிவிடுகிறேன். உங்கள் கிராமத்தில் திரு ராமராஜ் ஐயாவைப் பற்றி பத்திரிகையில் படித்து அறிந்துகொண்டேன். தடுப்பணைகள் கட்டுவது குறித்து அவரிடம் வழிகாட்டல் பெற வேண்டி அவரது நம்பர தேவைப்படுகிறது. உங்கள் ஊர்க்காரர் பெற்றுத் தர இயலுமா\nரெங்கசுப்ரமணி 19 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nடணாயக்கன் கோட்டை - பாலகிருஷ்ண நாயுடு\nஇரும்பு குதிரைகள் - பாலகுமாரன்\nஹிந்துத்துவ சிறுகதைகள் - அரவிந்தன் நீலகண்டன்\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nஇரும்பு குதிரைகள் - பாலகுமாரன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilfuser.blogspot.com/2016/", "date_download": "2018-07-19T23:09:12Z", "digest": "sha1:UF7S33RZPV3RHLNKNDECXSPPV4VICNC2", "length": 77057, "nlines": 238, "source_domain": "tamilfuser.blogspot.com", "title": "TamilFuser: 2016", "raw_content": "\nபார்த்தீனியமான தேசிய மொழி - இந்தோனேசியா வரலாறு\nவலுவான தேசத்தை கட்டமைக்க ஒரு குறிபிட்ட தேசிய மொழி அவசியம் என்ற கோட்பாடோடு மொழிவாரி சிறுபான்மையினரின் மொழி ,கலாச்சாரம் மற்றும் அவர்களின் பொருளாதார சீரழிவின் அடித்தளத்தோடு உருவாக்கபட்ட சோவியத் யூனியன் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் உருவாக்கம் மற்றும் வீழ்ச்சியை சென்ற பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் வட மொழி மற்றும் தமிழ் மொழியோடு தொடர்புடைய சில மொழிகளும் , கலாச்சாரமும் தேசிய மொழி என்ற பெயரால் அழிந்து வரும் வரலாற்றை பார்ப்போம்.\nபெரும்பான்மையினர் பேசும் மொழியை தேசிய மொழி என்ற பெயரால் சிறுபான்மையினர் மீது திணிப்பதால் மட்டும் மொழி மற்றும் கலாச்சார சீரழவு ஏற்படுவதில்லை. மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் மீது முழுமையான கட்டுபாடு கொண்ட மத்திய அரசாங்கம் அனைத்து மக்களின் மீதும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சிறுபான்மையினர் பேசும் மொழியை தேசிய மொழி என்ற பெயரில் வலுகட்டாயமாக திணித்தால் கூட பெரும்பான்மையினரின் மொழி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவது என்பது நிதர்சனமான உண்மையாகும். அதற்கு சிறந்த உதாரணம் இந்தோனேசியா நாடு.\nதேசிய மொழி பிரச்சனை தொடர்பான பிற பதிவுகள்\nஉலக தாய்மொழி தினம் - தேசத்தை துண்டாக்கிய தேசிய மொழி\nதேசிய மொழியால் வீழ்ந்த வல்லரசு\nஇந்தியாவில் தேசிய மொழி திணிப்பு வரலாறு\nஇந்தியாவுக்கும் இந்தோனேசியாவிற்கும் இடைபட்ட தொலைவு பல்லாயிரம் மைல்கள் இருந்தாலும் பண்டைய காலத்தில் இரு நாடுகளுக்கும் உறவு நெருக்கமாகவே இருந்துள்ளது. இந்தியாவை போலவே நறுமணம் மற்றும் மசாலா பொருட்கள் இந்தோனேசியாவிலும் உற்பத்தி ஆகிறது.கிராம்பு, ஜாதிக்காய், ஜாவா மிளகு (tailed pepper) போன்ற வாசனை பொருட்கள் தோன்றிய நாடு இந்தோனேசியா. தமிழ் நாட்டை சேர்ந்த ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிக குழுவினர் பற்றிய குறிப்பு 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சுமத்ரா தீவின் தமிழ் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.இந்து மற்றும் புத்த மதம் சார்ந்த அரசுகள் இந்தோனேசியாவை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் ஆண்டு வந்தன. இந்தோனேசியாவை ஆண்ட அரசுகளில் மிக முக்கியமானது ஸ்ரீ விஜயா அரசாகும். 8ம் நூற்றாண்டிலிருந்து, 12ம் நூற்றாண்டு வரை இந்தோனேசியா மற்றும் சுமத்ரா பகுதியை ஆண்டு வந்தது இந்த பேரரசு. ராஜேந்திர சோழனின் தலை சிறந்த நாவாய் படை மூலம் நடைபெற்ற தாக்குதலால் இந்த பேரரசின் வீழ்ச்சி ஆரம்பம் ஆனது என்பது வரலாறு.\nசுமார் 700க்கும் மேற்பட்ட மொழிகளை பேசுவோர்களை கொண்ட இந்தோனேசியா நாடு உலகிலேயே அதிக மொழிகளை பேசுவோர் இடத்தில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. (முதல் இடத்தில் அந்த நாட்டிற்கு அருகாமையில் உள்ள பாப்புவா நியுகினியா பிடித்துள்ளது). பெரும்பான்மையான மொழிகள் ஆஸ்ட்ரோனேசியன் குடும்பத்தை சேர்ந்தது. அவற்றில் ஜாவா மொழி, சன்டேனிஸ், மதுரிஸ் போன்ற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.இது போன்ற பல நூறு மொழிகளை கொண்ட மக்கள் இந்தோனேசியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவந்தாலும் மொழி வாரியான அரசுகள் அமையவில்லை. இந்த பகுதியை ஆண்டு வந்த அரசுகளும் சென்ற நூற்றாண்டுக்கு முன் வரை எந்த மொழியையும் திணிக்கவில்லை. மக்களும் வேற்றுமையில் ஒற்றுமையோடு அமைதியாக வாழ்ந்து வந்ததோடு பல்வேறு கலாச்சாரங்கள் தழைத்தோங்கி வந்தது.\nஇந்தோனேசியாவில் அதிகம் பேருக்கு தாய் மொழியாக கொண்ட ஜாவா மொழிக்கும் (40%க்கும் மேல்) தமிழுக்கும் தொடர்பு உள்ளது. தமிழகத்தை பல்லவர் ஆண்ட காலத்தில் தமிழையும், வட மொழியையும் எழுத பிராமி எழுத்து முறையிலிருந்து பல்லவ கிரந்த எழுத்துகளை தோற்றுவித்தனர். இந்த பல்லவ கிரந்த எழுத்து தான் வட்டெழுத்து முறைக்கு அடிப்படை எனலாம். இந்தோனேசியாவில் உள்ள ஜாவா மற்றும் பல்வேறு மொழிகளின் எழுத்து வடிவம் இந்த பல்லவ கிரந்த எழுத்துகளை அடிப்படையாக கொண்டது.உலகிலேயே அதிகம் பேர் தாய்மொழியாக கொண்டிருக்கும் வரிசையில் 12ம் இடத்தை பிடித்துள்ளது ஜாவா மொழி. இவ்வாறு அதிகம் பேர் பேசும் தொன்மையான மொழியாகவும், தமிழ் மற்றும் வடமொழியுடன் தொப்புள் கொடி உறவு கொண்டதுமான ஜாவா மொழி அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது என்றால் ஆச்சர்யமாக உள்ளது அல்லாவா. கடந்த நூற்றாண்டில் அந்த மொழிக்கு ஏற்பட்டுள்ள நிலையை தொடர்ந்து பார்ப்போம்.\nஸ்ரீ விஜயா அரசின் ஆதிக்கம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் அதிகம் இருந்த போது அரசின் கல்வெட்டுக்கள் மலேசிய மொழியில் பெருமளவில் இருந்து. 1000க்கும் மேற்பட்ட மொழிகளை கொண்ட மக்கள் பல்வேறு தீவுகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தாய்மொழியாகவும், வழக்கு மொழியாகவும் தங்களது தாய்மொழியை உபயோகித்தனர். பல்வேறு மொழி கொண்ட மக்களிடையே வணிக பரிவர்த்தனைக்கு மலேசிய மொழி உதவியது.\nஉலகிலேயே முதல் பன்னாட்டு கம்பெனியான டச்சு கிழக்கிந்தய கம்பெனி 1602ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் தோற்றுவிக்கபட்டது. இந்த கம்பெனி தான் உலகில் முதன் முதலாக பங்கு பத்திரம் வினியோகம் செய்த நிறுவனம். டச்சு அரசாங்கம் இந்த கம்பெனிக்கு இந்தோனேசிய நாட்டுடனான மசாலா மற்றும் வாசனை பொருட்கள் வியாபாரத்திற்கான ஏகோபித்த உரிமையை அளித்தது. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு இந்த நிறுவனம் தான் முன்னோடியாக இருந்தது.ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி போலவே டச்சு கிழக்கிந்திய கம்பெனி, இந்தோனேசிய நாட்டை தனது காலனி ஆதிக்கத்திற்கு கொண்டு வந்தது.\nபிரிட்டீசார் ஆங்கிலத்தை அனைத்து இந்தியருக்கும் கற்று கொடுத்து உலக அறிவை ஊட்டியது போலல்லாமல் டச்சுகாரர்கள் தங்களது தாய்மொழியை இந்தோனேசியர்கள் அனைவரும் எளிதில் படிக்க வழியில்லாமல் ஆனால் உத்தியோகபூர்வ மொழியாக வைத்திருந்தனர். மலேசிய மொழியே பல்வேறு மொழி பேசும் மக்களிடையே வணிக தொடர்புக்கு பயன்பட்டது.காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டம் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வலுத்தது.இரண்டாம் உலகப்போரின் போது சப்பானிய நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது இந்தோனேசியா. ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் சரணடைந்தவுடன் இந்தோனேசியா தன்னை சுதந்திர நாடாக அறிவித்துகொண்டது.\nடச்சு காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய போது இந்தோனேசியர்கள் டச்சு மொழி என்பது காலனி ஆதிக்கத்தின் அடையாளமாக மட்டும் பார்த்தனர்.இரண்டாயிரம் ஆண்டுகளாக தேசியமொழி இல்லாமல் பல்வேறு மொழிகளை கொண்ட கலாச்சாரமாக வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ்ந்து வந்தாலும் புதிய தேசியத்தை அமைக்க ஒற்றை தேசிய மொழி அவசியம் என்று கருதினர்.40% மக்களுக்கு மேல் பெரும்பான்மையாக பேசும் மொழியான ஜாவா மொழியை தேசிய மொழியாக கொண்டால் பெரும்பான்மை மக்களுக்கு கூடுதல் நன்மை கிடைத்து மொழிவாரி சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஆகிவிட கூடும் என்று எண்ணி ஜாவா மொழியை தேசிய மொழியாக்க முயலவில்லை.காலனி ஆதிக்கத்தின் அடையாளமாக கருதிய டச்சு மொழியையும் தேசியமொழியாக ஆக்க விரும்பவில்லை.அப்போது அவர்கள் பார்வையில் பட்டது தான் ஸ்ரீ விஜயா ஆட்சி காலத்திலிருந்து வணிக மொழியாக இருந்த மலேசிய மொழி. மலேசிய மொழியை தரபடுத்தி பாஷா இந்தோனேசியா என்ற பெயரில் தேசிய மொழியாக அறிமுகபடுத்தினர்.\nமலேசிய மொழியை (பாஷா இந்தோனேசியா) தேசிய மொழி மற்றும் அலுவல் மொழியாக (lingua franca) ஆக்கியதோடு மட்டுமல்லாமல், இந்தோனேசிய மொழியே அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் பயிற்றுவிப்பு மொழியாக (lingua academica) பிரகடனபடுத்த பட்டது. அனைத்து தகவல் சாதனங்களும் இந்தோனேசிய மொழி மூலம் மட்டுமே செய்தி பரிமாற்ற பட்டது. தொன்மையான மற்றும் பெரும்பான்மை மக்கள் தாய்மொழியான ஜாவா மொழியில் ஒரு செய்திதாள் தொடங்க கூட வழியில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த வேலைகளுக்கு இந்தோனேசிய மொழி கட்டாயமாக்கபட்டது. நீதித்துறை மற்றும் அனைத்து அரசு சார்ந்த துறைகளிலும் இந்தோனேசிய மொழி முழுமையாக திணிக்கபட்டது. இசை மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் (lingua cultura) இந்தோனேசிய மொழி முழுமையாக திணிக்கபட்டது.தொடக்க பள்ளியில் மட்டும் சிறிதளவே தாய் மொழி சொல்லி கொடுக்க அனுமதி கொடுக்க பட்டாலும், அது மக்களை முழுமையாக சென்றடையவில்லை.\nசீமை கருவேலம் மரமும் தேசிய மொழியும்\nசீமை கருவேலம் மரம் பயிர்களுக்கு வேலியாகவும் சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில் ஆசுத்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.50களில் அரசாங்கத்தின் ஆதரவோடு தென் தமிழ்நாடு முழுவதும் விதைக்க பட்டு வளர்க்கபட்டது இந்த மரம்.சுதந்திரத்திற்கு முன் ஒரு செடி கூட இல்லாத இந்த மரம் இன்று தென் தமிழ்நாடு முழுதும் பல்கி பெருகி தமிழகத்தில் சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து மண்ணின் மைந்தர்களாய் வாழ்ந்து வரும் பயிரினங்கள் அனைத்தின் ஒட்டு மொத்த அழிவிற்கு காரணமாக உள்ளது.அது மட்டுமன்றி விவசாயிகளின் வாழ்வாதரத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.கட்டுபாடு இல்லாமல் திணிக்கபடும் எந்த ஒரு காரணியும் ஏற்படுத்தும் விளைவுக்கு சீமை கருவேலம் மரம் ஒரு உதாரணம். தமிழகத்தில் சீமை கருவேலம் மரம் ஏற்படுத்திய தாக்கத்தை இந்தோனேசியாவில் மலேசிய மொழி ஏற்படுத்தியது.\nகடந்த மூன்று தலைமுறைகளாக அரசாங்கத்தின் தேசிய மொழி திணிப்பால் அனைத்து மக்களும் மலேசிய மொழி (பாஷா இந்தோனேசியா) சரளமாக பேச தொடங்கி உள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்காக இந்தோனேசிய மொழி அவசியமானது. எனவே தாய் மொழி கற்க வேண்டும் என்ற ஆர்வம் தலைமுறை தலைமுறையாக குறைந்து வருகிறது.700 மொழிகள் பல்கி பெருகி பல்வேறு கலாச்சாரங்கள் தழைத்தோங்கிய இந்தோனேசியாவில் மலேசிய மொழி என்னும் சீமை கருவேலம் மரம் அனைத்தையும் அழிக்க தொடங்கி தான் மட்டும் நன்றாக வேரூன்ற தொடங்கிவிட்டது.\nசென்ற நூற்றாண்டின் இறுதி வரை சொந்தா நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகவும், அரசாங்கத்தின் மொழி திணிப்பாலும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்து வந்த இந்தோனேசிய மக்களை இந்த நூற்றாண்டில் தற்போதைய உலகமயமாதல் அழுத்தமும் தொற்றி கொண்டது.தற்போதைய உலகமயமாதல் உலகில் ஆங்கிலம் என்பது இன்றியமையாதது ஆகிறது. எனவே நகர் புறங்களில் இருக்கும் மக்கள் தங்களது குழந்தைகளை உலக பொருளாதாரத்தோடு சேர்க்க ஆங்கில வழி கல்வியும், அரசின் அழுத்தத்தாலும் உள் நாட்டு வேலைவாய்ப்புக்கும் இந்தோனேசிய மொழியும் கற்று கொடுக்க தொடங்கிவிட்டனர். அதன் விளைவு, இந்த தலைமுறை மக்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியை படிக்கவோ, வீட்டில் பேசுவதையோ முழுமையாக நிறுத்தி வருகின்றனர்.\nஇந்தோனேசிய முன்னாள் பிரதமர் யுதோயோனோ மக்களின் தாய்மொழி அழிந்து வருவதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.அரசு வேலை வாய்ப்பு மற்றும் மற்ற தகவல் தொழில் நுட்பங்கள் இந்தோனேசிய மொழியிலேயே இருப்பதால் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளிடம் இந்தோனேசிய மொழி மற்றும் ஆங்கில மொழியிலேயே பேச தொடங்கிவிட்டனர். இந்தோனேசிய மொழிகள் பற்றிய ஆராய்ச்சி செய்து வரும் கார்னல் பல்கலைகழக மொழியியல் பேராசிரியர் கோகன் அவர்கள் இந்தோனேசிய மொழி கொள்கையால், இன்னும் 50 வருடங்களில் இந்தோனேசியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 700லிருந்து 50 ஆக குறையும் என்கிறார். பள்ளியில் படிக்காததாலும், வீட்டில் பேசபடாததாலும் பெறுமளவு மக்களின் தாய்மொழியாக உள்ள ஜாவா மொழி கூட கூடிய விரைவில் அழிய கூடிய வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்.இதையெல்லாம் உறுதி செய்வது போல் ஜாவா பகுதி அரசாங்கம் ஜாவா மொழியை முழுமையாக அழிந்து விடாமல் காக்க வாரத்தில் ஒரு நாளாவாது கட்டாயம் வீட்டில் பேச வேண்டும் என்று சட்டம் இயற்றி உள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.\nஉலகில் உள்ள அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நூல்களை தன்னகத்தே கொண்டுள்ள ஆங்கிலம் போன்ற உலக பொது மொழியையோ, சிந்தனையை தூண்ட கூடிய தங்கள் தாய் மொழியிலோ பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களை படித்து வளர வழி இல்லாத இந்தோனேசியாவின் நிலையை அந்த நாட்டின் பொருளாதாரமும் மக்கள் நிலையும் படம் பிடித்து காட்டுகிறது. இயற்கை வளம் மிகுந்த இந்தோனேசிய நாடு 1970களிலேயே 7% பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்தது. பொருளாதாரம் வளர்ந்த வளர்ந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரம் வளரவில்லை.ஆங்கிலம் மற்றும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காத மொழிகொள்கையால் இந்தோனேசிய பொருளாதாரம் முழுவதுமாக பெட்ரோல் மற்றும் சுரங்கத்தொழில் (இயற்கைவளத்தை எடுத்து விற்பது) மற்றும் உற்பத்தி தொழிற் சார்ந்ததாகவே இருக்கிறது. சிந்தனை சார்ந்த அறிவுசார் தொழிற்களோ, அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளோ இல்லாமல் உள்ளது.நாட்டின் செல்வங்களும் மிக குறைவானவர்கள் கைக்கே போய் கொண்டிருக்கிறது.\nஇந்தோனேசிய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே கொண்ட சீன இனத்தவர், ஒட்டு மொத்த இந்தோனேசிய பில்லியனர்கள் எண்ணிக்கையில் 50% மேல் உள்ளனர்.இந்தோனேசிய சீனர்கள் பொருளாதார ரீதியில் பெரும் பலம் வாய்ந்தவர்களாக தற்போது உள்ளனர்.சீன இனத்தவர் தான் மலேசிய மொழியை தேசிய மொழியாக அறிவித்ததில் அதிக பலன் அடைந்தவரக்ள். டச்சு காலனி ஆதிக்கத்தில் வியாபாரிகளாக பல தீவுகளுக்கு சென்றபோது அவர்கள் அதிகம் பேசிய மொழி சைனீஸ் மலேசிய மொழி என்று அழைக்கபடுகிறது. ஒரு சில சீன வார்த்தையை கொண்டதை தவிர பெரும்பான்மையாகவே அது மலேசிய மொழியையே உள்ளடக்கியது. அதை பஜார் மலேசிய மொழி என்றும் அழைக்கபடுகிறது. இந்தோனேசியர்கள் மலேசிய மொழியை தேசிய மொழியாக்கிய போது, அதுவரை வழக்காடிய மொழியே பள்ளி, கல்லூரிகளில் படிக்கவும், இந்தோனேசியா அரசாங்க மொழியும் ஆனதால் மற்ற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களை விட சீனர்களுக்கு தேசிய மொழி கொள்கை சாதகமானது.\nகிழக்கு டிமுர் (East Timur) மீது மொழி திணிப்பு\nஇந்தோனேசியாவின் அண்டை நாடாக விளங்குவது கிழக்கு திமூர். இந்த நாடு போர்ச்சுகீசிய நாட்டின் காலனியாதிக்கத்தில் 1974ம் ஆண்டு வரை இருந்து. 1975ம் ஆண்டு இந்த நாட்டை ஆக்ரமித்தது இந்தோனேசியா. 1975 முதல் 1999 வரை இந்த நாட்டை தன் பிடியில் வைத்திருந்தது இந்தோனேசியா.இந்த குறுகிய காலத்தில் சுமார் 2 லட்சம் மக்களை கொன்று குவித்தனர் . கிழக்கு திமூரின் மக்களின் தாய்மொழி டிட்டம் (Tetum) என்ற மொழி. அங்கு போர்ச்சுகீசிய மொழியும் அதிகம் பேசபட்டது. இந்தோனேசியா கிழக்கு திமூரை கைபற்றியவுடன், அந்நாட்டின் தாய் மொழி மற்றும் போர்ச்சுகீசை தடை செய்து தனது தேசிய மொழியான இந்தோனேசிய மொழியை திணித்தது. அனைத்து பள்ளிகளிலும் இந்தோனேசிய மொழி மற்றும் இந்தோனேசிய மொழிவழி கல்வி மட்டுமே சொல்லி கொடுக்கபட்டது. அந்த நாட்டுடன் சம்பந்தமே இல்லாத இந்தோனேசிய மொழியை கிழக்கு திமூரின் தேசிய மொழியாக திணித்தது. கிழக்கு திமூர் இந்தோனேசியாவிடமிருந்து விடுதலை ஆகியவுடன் மீண்டும் டீட்டம் மற்றும் போர்ச்சுகீசிய மொழியை தேசிய மொழியாக அறிவித்தது.இந்தோனேசியா, கிழக்கு திமூரை ஆக்ரமித்தது தனது மொழியை திணிப்பது என்பதற்காக இல்லையென்றாலும், இது போன்ற ஆக்ரமிப்பாளர்கள் , தாங்கள் அதிகாரத்தை கைக்கு கொண்டுவர முக்கிய ஆயுதமாக பயன்படுத்துவது அந்நாட்டின் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தை அழித்து தனது மொழியை தேசிய மொழியாக திணிப்பது என்பது உலக வரலாற்றில் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.\nவிக்கிபீடியாவில் கூறியிருப்பது படி ஒரு மொழியின் மரணம் என்பது\nதொடர்ந்து வரும் பதிவுகளில் ஐரோப்பிய நாடுகளில் மொழி திணிப்பால் அழிந்த மொழிகளின் வரலாறு பற்றி பார்ப்போம்.\n(சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் வெளியிடும் விழுதுகள் காலாண்டில் வெளிவந்த் கட்டுரையின் விரிவான பதிப்பு)\nLabels: அரசியல், அனுபவம், இந்தி\nஉலக தாய்மொழி தினம் - தேசத்தை துண்டாக்கிய தேசிய மொழி\nமக்களின் எழுச்சியால் உருவான ஒரு புதிய தேசம், தேசிய மொழி என்ற பெயரால் மொழி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியான தாக்குதாலால் 34 ஆண்டுகளில் துண்டான வரலாறு தான் இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடுவதற்கான அடிப்படை.\n“தேசிய மொழி என்பதே நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளம்” - என்ற கோட்பாட்டுடன் மொழிவாரிச் சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறையும், அதற்கு எதிரான புரட்சியையும் சென்ற இரண்டு பகுதிகளில் பார்த்தோம். சோவியத் யூனியனில் Russification என்ற பெயரில் பல உக்ரேனியர்கள் கொல்லப்பட்டதும், இந்தியாவில் கட்டாய ஹிந்தி என்ற பெயரில் பல தமிழ் மாணவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதும் உலக வரலாற்றில் அழியாத வடுக்கள்.\nவரலாறு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தாலும், ஒரே மாதிரியான அடக்குமுறைகள் உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தாய்மொழியென்பது ஒரு சமூகத்துடனும் அதன் பண்பாட்டுடனும் பின்னிப்பிணைந்தது. ஒரு மொழி அழிந்தால், அதைத் தாய்மொழியாகக் கொண்ட இனம் அழிந்துவிடும். தங்களது மொழி, பண்பாடு, தன்மானம், அடிப்படை உரிமைகள் , சமத்துவம் ஆகியவை காக்க எண்ணிலடங்காப் போராட்டங்களும் தியாகங்களும் உலகின் பல பகுதிகளில் நடந்துள்ளது.\nஉலக மக்கள் பயன்படுத்தும் அனைத்து மொழிகளையும் பாதுகாக்கவும், அவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல ஊக்குவிக்கவும் UNESCO நிறுவனம் பிப்ரவரி மாதம் 21ம் தேதியை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது. அந்தத் தேதியை UNESCO தேர்ந்தெடுத்ததின் காரணம், அந்த நாள் ஒரு மொழியின் மீதான அடக்குமுறையினால் இரத்த ஆறு ஓடிய நாள். அதுவும் சுட்டுக் கொல்லப்பட்ட பல மாணவர்களின் இரத்தம் அந்த நாடு, கிழக்குப் பாகிஸ்தான் என்று சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் அழைக்கப்பட்ட இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ்\nமொழித்திணிப்பிற்கான அரசின் அடக்குமுறையால் ஓடிய ரத்தம், பாகிஸ்தான் இரு நாடாக உடைந்ததற்கும் காரணமாக அமைந்தது. அரசின் அடக்குமுறையில் தன் நாட்டு மக்களின் மீதான மொழி அடிப்படையிலான பொருளாதாரத் தாக்குதலும் அடங்கும். அந்த வரலாற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.\nவங்கமொழிப் பிரச்சனையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வரலாற்றில் சற்றே பின்னோக்கிச் சென்று பார்ப்போம்.\nமத அடிப்படையில் இந்தியா பிரிந்தபோது, இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் ஒரு துண்டும், மேற்குப் பகுதியில் ஒரு துண்டும் இணைந்து உருவானதுதான் பாகிஸ்தான் என்ற நாடு. மத அடிப்படையில் மக்கள் இணைந்திருந்தாலும், மொழி அடிப்படையில் வெவ்வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் அப்போதைய பாக்கிஸ்தானியர்கள்.\nபாகிஸ்தான் என்ற நாடு உருவானபோதே தேசியமொழி தேவை என்ற குரலும் வலுத்திருந்தது. அரசியலிலும் பொருளாதாரத்திலும் வலுவாக இருந்த மேற்குப் பாகிஸ்தானியர்கள் உருதுமொழி மட்டும்தான் நாட்டின் தேசிய மொழியாக வேண்டும் என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்தனர். உண்மையான இஸ்லாமியர்களின் மொழி உருதுமொழியே என்பதே அவர்களின் முழக்கமாக இருந்தது.\nஉண்மையில் உருதுமொழிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒரு அடிப்படையான பிணைப்பும் இல்லை. இஸ்லாம் தோன்றி கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், உருதுமொழியின் வயதோ எண்ணூறு ஆண்டுகளுக்குக் குறைவானதுதான். தில்லி சுல்தான்களின் காலத்தில் உருவான ஹிந்துஸ்தானி மொழி, கிபி 1600 வாக்கில் உருது என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கவிஞர்களாலும் இலக்கியவாதிகளாலும் உருதுமொழி செழித்து வளர்ந்தது. 19-ஆம் நூற்றாண்டுவரை அதனை ஹிந்துக்களும் பேசிவந்தனர். பின்னரே, ஹிந்தி உருவாக்கப்பட்டு உருது இஸ்லாமியர்களின் மொழியாகவும் ஹிந்தி ஹிந்துக்களின் மொழியாகவும் இனங்காணப்பட்டன.\nகிழக்குப் பாகிஸ்தானில் பேசப்பட்ட வங்கமொழி, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 54 விழுக்காடு மக்கள் பேசும் மொழியாக இருந்தது. இருப்பினும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் மேற்குப் பாகிஸ்தான் வலுவாக இருந்ததால், உருதுமொழி தேசியமொழியாக வேண்டும் என்போரின் கையோங்கியிருந்தது. இதன் விளைவாக வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள், மதத்தின் அடிப்படையிலும் நாட்டின் அடிப்படையிலும் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக நேர்ந்தது.\nநாட்டின் ஒரு வட்டாரத்தில் பேசப்படும் மொழிக்குத் தேசியமொழி என்று முன்னுரிமை அளிக்கப்படும்போது, அந்தமொழியே கல்விக்கூடங்களிலும், அரசியல் கோப்புகளிலும், நீதிமன்றங்களிலும், செய்தித் தொடர்பு ஊடகங்களிலும் பயன்படுத்தப்படும். முப்பதாண்டுகளுக்கு ஒருதலைமுறை என்ற கணக்கில் எடுத்துக்கொண்டால் மூன்று தலைமுறைக்குள், அதாவது ஒரு நூற்றாண்டுக்குள், தேசியமொழி பேசுவோரின் எண்ணிக்கை பலமடங்கு கூடியிருக்கும். அதேநேரம், மற்றமொழிகள் தேசியமொழியின் தாக்கத்தால் திரிபடைந்து போய், அடுத்து வரும் தலைமுறையினர் அவற்றைக் கற்றுக்கொள்ள வலுவானப் பொருளாதாரக் காரணம் ஏதுமின்றிச் சிதையத் தொடங்கியிருக்கும். ஓராயிரம் ஆண்டுகளுக்குள் ஏட்டளவில் மட்டுமே வாழும் மொழிகளாகிவிடும்.\nவங்கமொழியைக் கல்வி கற்பதிலிருந்தும், அரசு வேலைவாய்ப்பிலிருந்தும் முழுமையாக நீக்கி விட்டால் ஏற்படும் விளைவு கிழக்குப் பாகிஸ்தான் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. வங்காள மொழி படித்தோர் எல்லாம் கல்வி கற்காதவர்கள் என்ற நிலை ஏற்பட்டு எந்த ஒரு அரசு வேலை வாய்ப்பும் பெற முடியாமல் போய்விடும். இந்த உண்மையை உணர்ந்த கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் தேசியமொழிக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர்.\nகிழக்குப் பாகிஸ்தானில் மொழிப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, முகமது அலி ஜின்னா 1948ம் ஆண்டு மார்ச் மாதம் டாக்கா சென்றார். அங்கு அவர் உரையாற்றிய போது உருது மட்டுமே பாகிஸ்தானின் தேசிய மொழி என்று அடித்து கூறினார். வங்காள மொழிக்கு, தேசிய மொழிக்கு இணையான நிலை கேட்போரை பாகிஸ்தானின் எதிரிகள் என்று அறிவித்தார். அதை விட ஒரு படி மேலே போய், தன் தாய் மொழியை தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று போராடிய வங்காளர்களை உள் நாட்டில் இருந்து கொண்டு நாட்டின் அழிவிற்கு வேலை செய்யும் வஞ்சகர்கள் (Fifth Column) என்று முத்திரை குத்தினார். தேசியவாதம் மூலம் ஒரு குறிப்பிட்ட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை இரண்டாம் தரக் குடிமக்கள் ஆக்கும் உலக வரலாறு அங்கும் நடந்தது.\nமொழிப் போராட்டமும், அரசின் அடக்குமுறையும்\n1952ம் ஆண்டு இந்த மொழிச் சிக்கல் மேலும் தீவிரமடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் பகுதியில் இருந்த கல்லூரி மாணவர்களும் அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் இணைந்து அனைத்துக் கட்சி நடுவண் மொழி நடவடிக்கைக் குழு (All-Party Central Language Action Committee)) ஏற்படுத்தப்பட்டது. அப்போதைய பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் நிசாமுதீன், வங்காள மொழியை இஸ்லாமிய மதத்துக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்புடையதாக ஆக்க, பழமையான வங்காள மொழி எழுத்துருவை அழித்து விட்டு அராபிய மொழி சார்ந்த புதிய\nஎழுத்துரு தொடங்க வேண்டும் என்றார். இது வங்காள மக்களை மேலும் காயப்படுத்தியது.\nவங்காள மொழியைத் தேசிய மொழியாக்க 1952ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டது. மாபெரும் கடையடைப்புக்கும் பொது கூட்டத்திற்கும் அழைப்பு விடப்பட்டது. அரசாங்கம் பேரணிக்குத் தடைவிதித்து 144 தடை உத்தரவு பிறப்பித்தது. காலை 8 மணி முதல் பல்வேறு பகுதியிலிருந்து டாக்கா பல்கலைகழகத்தை நோக்கி மக்கள் பெருந்திரளாகக் கூடத் தொடங்கினர். டாக்கா பல்கலைக்கழகம், ஜகன்னாத் பல்கலைக்கழகம், டாக்கா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் மாணவர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். சுமார் 25000 பேர் அங்கு கூடிவிட்டார்கள். போராட்டக் குழுவினர் அரசின் தடை உத்திரவை மதித்து அகிம்சை வழியில் போராட உறுதி பூண்டனர்.\nஅப்போது நகரின் பிற பகுதியில் போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை கொண்டு தாக்கிய செய்தி வந்தது. உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் 144 தடையை மீறிப் போராட வேண்டும் என்று வலியுறுத்தினர். 25000 பேர் தடையை மீறி வெளியே சென்றால் மிகப் பெரிய கலவரம் நடக்கலாம். எனவே, அதைத் தவிர்த்து தடையை மீறி அமைதியான முறையில் போராட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் படி 10 பேர் கொண்ட ஒரு சிறு குழுவாக வெளியே ஊர்வலமாகச் சென்று காவல்துறையிடம் தங்களைக் கைது செய்ய ஒப்புவித்தார்கள். மூன்று 10 பேர் கொண்ட குழு சென்றபின், 10 பேர் கொண்ட பெண்கள் குழு சென்று கைதானது. அதைத் தொடர்ந்து பல குழுக்கள் கைதாகிக் கொண்டிருந்தன.\nபோராட்டக்காரர்களும் அமைதியாகவே தங்கள் போராட்டத்தை நடத்தி கொண்டிருந்தனர். தாய் மொழிக்காக அமைதியாகப் போராடிய மக்கள் மீது எந்த ஒரு காரணமும் இன்றிக் காவல் துறையினர் திடீரெனத் தடியடி நடத்தத் தொடங்கினர். மாணவர்கள் சிதறி ஓட முயன்ற போது காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசத் தொடங்கினர்.\nஅதுவரை அமைதியாகப் போராடிய மாணவர்கள் கற்களையும், காலணிகளையும் வீசி காவல் துறையினரைத் தாக்கத் தொடங்கினர். இரு தரப்பினருக்கும் தொடர்ந்து சண்டை நடந்தது. மாலை 3 மணி வாக்கில் துப்பாக்கியுடன் வந்த மிகப் பெரிய படைப்பிரிவு மாணவர்களை நோக்கிச் சுடத் தொடங்கியது. ஆங்காங்கே மாணவர்கள் குண்டடி பட்டும், குண்டடியில் மடிந்தும் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்தார்கள். எங்கும் ரத்த வெள்ளம் மக்களைக் காக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் இளம் மாணவர்களின் உயிரைக் காவு வாங்கி வெறியாட்டம் ஆடிய களமாய் டாக்கா உயர்நீதி மன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் காணப்பட்டன.\nஅடிபட்ட மாணவர்களையும், இறந்த மாணவர்களையும் மக்கள் மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றனர். அடக்குமுறையின் உச்சக் கட்டமாய், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் மருத்துவக் கல்லூரியில் புகுந்து இறந்த மாணவர்களின் உடல்களைப் பிணவறையிலிருந்து வலுக்கட்டாயமாக வாகனத்தில் எடுத்துச் சென்று ஒதுக்குப் புறமான சுடுகாட்டின் மறைவிடத்தில் தூக்கி எரிந்தனர். தீரத்துடன் அவர்களைத் தொடர்ந்து சென்ற ஒரு சில மாணவர்களால் அந்த உடல்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டு, அடுத்த நாள் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.\nஇதற்கிடையே, ஒரு பகுதி மாணவர்கள் நீதி கேட்டு சட்டசபை நோக்கிச் சென்றனர். மாணவர்களின் படுகொலைச் செய்தி நகரில் தீபோலப் பரவியது. ஒட்டு மொத்த டாக்காவினரும் கடை அடைப்பும் வேலையை விட்டு வெளிநடப்பும் செய்து மாணவர்களுக்கு ஆதரவு அளித்தனர். இந்த போராட்டத்தின் சிறப்பு என்னவென்றால் இது முழுமையாக மாணவர்களால் முன்னெடுத்து செல்லப்பட்ட போராட்டம் என்பதுதான். எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தவில்லை. அடுத்த நாள், சுமார் 30000 பேர், இறந்த ஈகியர்களுக்கும் மொழிப் போராட்டத்திற்கும் ஆதரவாக டாக்காவின் புகழ்பெற்ற கர்சன் கட்டிடம் முன்பு கூடினர். மீண்டும் காவல்துறையின் வெறிச்செயலால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சொந்த நாட்டிலேயே எதிரிகள் போலச் சூறையாடப்பட்டதால், அரசுக்கு எதிராக மக்களின் கோபம் உச்ச நிலையை அடைந்தது.\n1954ம் ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் வந்தது. மக்களின் கோபத்தைக் கண்டு அஞ்சிய முஸ்லிம் லீக் கட்சியினர் தேர்தலின் தோல்வியிலிருந்து தப்பிக்க வங்காள மொழியையும் தேசிய மொழியாக்கத் தீர்மானம் இயற்றினர். ஆனால், உருதுமொழி ஆதரவாளர்கள் கை ஓங்கி இருந்ததால், எதிர்ப்பும் வலுவாக இருந்தது. ஆளும் கட்சியும் அவர்களது எதிர்ப்புக்குப் பணிந்தது. வங்காள மொழியை தேசிய மொழியாக்க ஆதரிக்கும் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதன் விளைவாக ஆளும் கட்சியான முஸ்லீம் லீக் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது. வங்காள மொழியைத் தேசிய மொழியாக்கப் பாடுபட்ட ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றது.\nமொழித் திணிப்பு என்பது பிறமொழி மக்களின் பண்பாட்டின் மீதும், பொருளாதார வளர்ச்சியின் மீதும் நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதியே. மேற்குப் பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் பாதிகூட வங்காள மக்களுக்கு ஒதுக்கப்படவில்லை. ராணுவத்தில் வங்காள மக்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காட்டிற்குக் கீழேயே இருந்தது. வங்கமொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தானியர்கள் ராணுவத்தில் பணிபுரியத் தகுதியற்றவர்கள் என்று மொழி அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டனர். அரசு உயர்பதவிகள் வங்காள மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.\nஆட்சிகள் மாறும்போது வங்கமொழிக்குக் கிடைத்த சமநிலை பறிக்கப்படுவதும், மீண்டும் கிடைப்பதாகவும் தொடர்ந்தது. வங்காளியர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் போல வாழும் நிலையே தொடர்ந்தது.\nகிழக்குப் பாகிஸ்தானியர்கள் தற்போதைய அமெரிக்க குடியரசு போன்ற \"நடுவண் அரசில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி\" என்ற அடிப்படையில் ஆறு அம்சக் கோரிக்கையை வைத்தனர். அமெரிக்காவின் மாநில ஆட்சி உரிமையைக் காட்டிலும் அதிக அளவு உரிமையைக் கேட்பதாக அந்தக் கோரிக்கை இருந்தது.\n1970ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த அவாமி லீக்கின் கட்சியினர் ஷேக் முஜ்புர் ரஹ்மான் தலைமையில் மாபெரும் வெற்றி பெற்றனர். கிழக்குப் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட 169 தொகுதிகளில் 167 தொகுதிகளை வென்றனர். இதனால் ஷேக் முஜ்புர் ரஹ்மான் ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவானது. ஆனால், மேற்குப் பாகிஸ்தான் அரசியல்வாதிகளும், பாகிஸ்தான் ராணுவமும் அவரைப் பிரதமராக ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.\nஅதன் பின்பு நடந்த பல அரசியல் நிகழ்வுகள் பங்களாதேஷ் போருக்கு அடிகோலியது. இப்போரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் செய்த வன்முறை எண்ணிலடங்காது. போரில் இறந்த வங்காள தேசத்தினரின் எண்ணிக்கை 3 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.\nபோர் நடந்த 1971ம் ஆண்டு வங்காள அறிஞர்கள் வாழ்வில் ஒரு கருப்பு ஆண்டு ஆகும். வங்க மொழி அறிஞர்கள் முனீர் சவுத்ரி, ஹைதர் சவுத்ரி, அன்வர் பாஷா உட்பட சுமார் 1000க்கும் அதிகமான வங்கமொழி பேசும் அறிஞர்கள் கொல்லப்பட்டனர். டிசம்பர் மாதம் 14ம் நாள் அறிஞர்கள் உயிர் ஈகிய நாளாக (Martyred Intellectuals Day) இன்றும் வங்க தேசத்தினர் கடைப்பிடிக்கின்றனர். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி துணிகரமாகக் கிழக்குப் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் போரில் தலையிட்டதால் இறந்தவர் எண்ணிக்கை இந்த அளவோடு நின்றது.\nமொழிப்போர் ஈகியரின் நினைவுச் சின்னம் (ஷாகித் மினார்)\n1952ல் மொழிப்போர் நடக்கும் போது ஒரு புறம் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கும் போதே மாணவர்கள் ஒன்று கூடி மாணவர்கள் இறந்து விழுந்த டாக்கா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மொழிப்போர் ஈகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்கத் தொடங்கினர். ஊரடங்கு உத்தரவு இருந்த போதிலும் கூட நினைவுச் சின்னத்தை இரவோடு இரவாகக் கட்டி முடித்து விட்டனர். ஒரு சில நாட்களிலேயே காவல்துறையும் ராணுவமும் அதை இடித்து அழித்தனர்.\nஐக்கிய முன்னணியின் வெற்றிக்குப் பின்னர், மாநில ஆட்சியில் வங்காள மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மொழிப்போர் ஈகியரின் நினைவுச் சின்னம் மீண்டும் எழுப்பப்பட்டது. அவர்களது அயராத முயற்சியால் பிப்ரவரி மாதம் 29ம் நாள் 1956ம் ஆண்டு வங்காள மொழி நாட்டின் தேசிய மொழியாக அரசு ஒப்புதல் அளித்தது. உருது மொழிக்கு இணையான நிலையும் மதிப்பும் வங்காள மொழிக்கும் கிடைத்தது.\n1971ம் ஆண்டு நடந்த வங்காள தேசப் போரின் போது, பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அந்த நினைவுச் சின்னத்தை உடைத்து நொறுக்கியது. வங்காள தேசம் தனிநாடாக உருவான பின் மீண்டும் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது. அது இன்று வரையில் உலக அளவில் தாய்மொழிக்காக உயிர் நீத்தவர்களின் நினைவுச் சின்னமாக வரலாற்றில் அழியா இடத்தை பெற்றுள்ளது.\nதாய்மொழி காக்க வங்காள தேசத்தினர் நடத்திய போராட்டம் உலக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. இந்தப் போராட்டம் பெரிய அளவில் தொடங்கப்பட்ட பிப்ரவரி மாதம் 21ம் நாள் உலக மக்களால் மறக்கமுடியாத நாள். UNESCO நிறுவனம் உலகெங்கும் தாய்மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல மொழி பண்பாடு சார்ந்த சமுதாயத்தை உறுதி செய்யவும் இந்த நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துள்ளனர்.\nதாய்மொழியே ஒரு இனத்தின் அடையாளம். மொழி தாழ்ந்தால் இனம் தாழும். மொழி உயர்ந்தால் இனம் உயரும். தாய்மொழி உணர்வைப் பாவேந்தர் பாரதிதாசன் இப்படிக் கூறுகிறார்:\nசெயலினை மூச்சினை உனக்களித் தேனே\nநைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு,\nநன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே\nஇந்த கட்டுரை சான்பிராசிஸ்கோ தமிழ் மன்றத்தின் விழுதுகள் இதழில் வெளிவந்தது\nபார்த்தீனியமான தேசிய மொழி - இந்தோனேசியா வரலாறு\nஉலக தாய்மொழி தினம் - தேசத்தை துண்டாக்கிய தேசிய மொழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-19T23:05:14Z", "digest": "sha1:RZP7TYKOLHGNDGQGLRDH32MEFFT4USHJ", "length": 10186, "nlines": 225, "source_domain": "tamilnool.com", "title": "வேலூர் புரட்சி - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஜெ. ஜெ. தமிழகத்தின் இரும்புப் பெண்மணி ₹90.00\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை ₹140.00\nBe the first to review “வேலூர் புரட்சி” மறுமொழியை ரத்து செய்\nதமிழன் என்பவன் உலகளாவிய மனிதன் பதின்மூன்று\nஎனது போராட்டம் மெய்ன் காம்ப்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://thiruppugazhamrutham-part2.blogspot.com/2017/05/314.html", "date_download": "2018-07-19T22:39:41Z", "digest": "sha1:PM2MQYX2CGYL6GZRTPR567S5ZDKQI5BV", "length": 16505, "nlines": 124, "source_domain": "thiruppugazhamrutham-part2.blogspot.com", "title": "திருப்புகழ்அம்ருதம்-பாகம்2: 314.சிகரிக ளிடிய", "raw_content": "\nதனதன தனன தனதன தனன\nதய்யன தத்த தந்த தனதான\nசிகரிக ளிடிய நடநவில் கலவி\nசெவ்விம லர்க்க டம்பு சிறுவாள்வேல்\nதிருமுக சமுக சததள முளரி\nதிவ்யக ரத்தி ணங்கு பொருசேவல்\nஅகிலடி பறிய எறிதிரை யருவி\nஐவன வெற்பில் வஞ்சி கணவாஎன\nறகிலமு முணர மொழிதரு மொழியி\nனல்லது பொற்ப தங்கள் பெறலாமோ\nநிகரிட அரிய சிவசுத பரம\nநிர்வச னப்ர சங்க குருநாதா\nநிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய\nநெல்லிம ரத்த மர்ந்த அபிராம\nவெகுமுக ககன நதிமதி யிதழி\nவில்வமு டித்த நம்பர் பெருவாழ்வே\nவிகசித கமல பரிமள கமல\nவெள்ளிக ரத்த மர்ந்த பெருமாளே\nசிகரிகள் இடிய நட(ம்) நவில் கலவி\nசெவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல்\nசிகரிகள் இடிய - மலைகள் பொடிபட நடம் நவில் - நடனம் செய்கின்ற கலவி - மயில் செவ்வி - புதிய கடம்பு மலர் - கடப்ப மலர் சிறு வாள் - சிறுவாள் வேல் - வேலாயுதம்\nதிரு முக சமுக சததள முளரி\nதிவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல்\nசத தள முளரி - நூற்றிதழ்த் தாமரை போன்ற திருமுக சமுக - ஆறு திருமுகங்களின் தோற்றம் திவ்ய - தெய்வீகமான கரத்தில் இணங்கு - திருக் கையில் பொருந்திய பொரு - போர் செய்ய வல்ல சேவல் - கோழி (இவைகளைக் கொண்டவனே)\nஅகில் அடி பறிய எறி திரை அருவி\nஐவன(ம்) வெற்பில் வஞ்சி கணவா என்று\nஅகில் அடி பறிய - அகில் மரத்தின் அடியினைப் பறித்து எறி - எறியும் திரை - அலை வீசும் அருவி - அருவிகள் பாய்கின்ற ஐவனம் வெற்பில் - மலை நெல் விளையும் (வள்ளி) மலையில் வஞ்சி கணவா - வள்ளிக் கொடி போன்ற (வள்ளியின்) கணவனே என்று - என்று\nஅகிலமும் உணர மொழி தரு மொழியின்\nஅல்லது பொன் பதங்கள் பெறலாமோ\nஅகிலமும் உணர - உலகம் எல்லாம் உணரும்படி மொழிதரு - சொல்லும் மொழியின் அல்லது - சொற்களால் அன்றி பொன் பதங்கள் பெறலாமோ - (உனது) அழகிய திருவடியைப் பெற முடியுமோ\nநிகர் இட அரிய சிவசுத பரம\nநிர்வசன ப்ரசங்க குரு நாதா\nநிகர் இட அரிய - ஒப்பிடுவதற்கு முடியாத சிவ சுத - சிவ குமாரனே பரம - மேலானவனே நிர்வசன - வாக்குக்கு எட்டாததான ப்ரசங்க - உபதேசத்தைச் செய்த குரு நாதா - குரு நாதனே\nநிரை திகழ் பொதுவர் நெறி படு பழைய\nநெல்லி மரத்து அமர்ந்த அபிராம\nநிரை திகழ் - பசுக் கூட்டங்களை விளங்கக் கொண்ட பொதுவர் - இடையர்கள் நெறி படு - செல்லும் வழியில் பழைய - பழைய நெல்லி மரத்து அமர்ந்த - நெல்லி மரத்தின் கீழ் அமர்ந்த அபிராம - அழகனே\nவெகு முக ககன நதி மதி இதழி\nவில்வம் முடித்த நம்பர் பெரு வாழ்வே\nவெகு முகு ககன நதி - பல முகங்களுடன் ஓடும் ஆகாய கங்கையையும் மதி - நிலவையும் இதழி - கொன்றையையும் வில்வம் முடித்த நம்பர் - வில்வத்தையும் தலையில் சூடியுள்ள பெருமானுடைய பெரு வாழ்வே - பெருஞ் செல்வமே\nவிகசித கமல பரிமள கமல\nவெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே\nவிகசித - மலர்ந்த கமல - தாமரையை ஒத்ததும் பரிமள கமல - நறு மணம் உள்ளதுமான தாமரையை ஒத்த திருவடியை உடையவரே வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே - வெள்ளிகரம் என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே\nமலைகள் நடுங்கும்படி நடனம் செய்கின்ற மயில், அன்றலர்ந்த கடப்ப மலர், சிறு வாள், வேல், தாமரை போன்ற ஆறு திருமுகங்கள், போர் செய்ய வல்ல கோழி இவைகளை எல்லாம் பொருந்தியவரே வள்ளியின் கணவனே, என்று உலகெல்லாம் உணரும்படி, சொற்களால் சொன்னாலன்றி, உனது அழகிய திருவடியைப் பெற முடியுமா\nஒப்பற்ற சிவபெருமானின் சேயே, பரமனே, வாக்குக்கு எட்டாதவனே, கங்கை, நிலவு, கொன்றை, வில்வம் ஆகிவற்றைத் தலையில் சூடிய சிவபெருமானுக்கு மௌன உபதேசம் செய்த குரு நாதனே, தாமரை போன்ற திருவடியை உடையவரே, வெள்ளிகரத்தில் உறையும் பெருமாளே உன் பொற் பாதங்களைப் பெற முடியுமோ\nகலவி - கலபி (மயில்)\n\"திருதரு கலவி\" - இலக்குமி ஈன்ற மயிலனைய வள்ளி கலவி கலவத்தையுடையது - மயில், கலவம் - மயில்தோகை - இங்கனமும் பொருள் காணலாம்\nநிர்வசன ப்ரசங்க குரு நாதா\nவாச கம்பிற வாதோர் ஞானசு\nகோத யம்புகல் வாசா தேசிக திருப்புகழ், ‘தோடுறுங்குழை’\nஇந்த நெல்லி மரம் சுவாமி மலையில் உள்ள நெல்லி மரம் என ஒருவாறு கொள்ளலாம் (வசு செங்கல்வராயபிள்ளை)\nஉமா தேவி இட்ட சாபம் நீங்க, பூமா தேவி முருகன் அருளால் சாபம் நீங்கப் பெற்றாள். அவரை விட்டுப் போக மனமில்லாமல் அங்கேயே ஒரு நெல்லி மரமாக நின்று அவரை வழிபட்டு வந்தாள் என்பது திருவேரக மான்மியம்\nதிருவாரூர்க்கு அருகில் இருக்கும் திருநெல்லிக்கா என்னும் திருத்தலத்தை குறிக்கும் – வாரியார் ஸ்வாமிகள்\nஸகுண – நிர்குண உபாஸனை\nஇத்திருப்புகழில் ஸகுண உபாஸனையுடன் மட்டும் நின்று விடாது நிர்குண உபாஸனையின் தொடக்கத்தையும் சுட்டிக் காட்டுகிறார். அவன் மயிலை நடத்தி வரும் அழகு, அவன் அழகிய கைகளில் உள்ள சிறு வாளும் வேலும், அன்றலர்ந்த ஆயிரம் இதழ் தாமரைமலர்களை ஒத்த முகங்களும் வள்ளியை மட்டுமா கவர்கிறது நம்மை யுமல்லவா ஆகர்ஷிக்கிறது இந்த அழகை வார்த்தைகள் அல்லாது வேறு எவற்றால் தெரிவிக்க முடியும் தெரிவிக்க முடியாமல் எப்படி அனுபவிக்க முடியும் தெரிவிக்க முடியாமல் எப்படி அனுபவிக்க முடியும் மற்ற அன்பர்களுடன் எவ்வாறு பகிர்ந்து கொள்ள முடியும்\n‘அகிலமு முணர மொழிதரு மொழியி னல்லது பொற்ப தங்கள் பெறலாமோ\n‘சொற்களால் சொன்னாலன்றி, உனது அழகிய திருவடியைப் பெற முடியுமா’ ஆனால், அது மட்டும் போதுமா’ ஆனால், அது மட்டும் போதுமா இத்துடன் நின்று விடலாமா என்றால் அடுத்த வரிகளில் பதில் தருகிறார்.\nநிர்வசன ப்ரசங்க நிர்குண உபாஸனையின் தொடுக்கம்\nபாட்டின் முதல் பாதியில் முருகனின் ரூபத்தை நினைத்து மனம் மகிழ்வடைகிறது. பின் அதுவே மனமுழுதும் நிறைகிறது. மனம் அமைதியாகிறது. மெதுவாக அவனுடைய ஸ்வரூபத்தை காண விழைகிறது. ஆனால் ஸ்வரூபம் என்பது தானே தான் அல்லவா தானே புணர்ந்து தானே அறிந்து தானே மகிழ்பவன் அல்லவா அவன் தானே புணர்ந்து தானே அறிந்து தானே மகிழ்பவன் அல்லவா அவன் அவன் ஸத்ஸ்வரூபம், அவனே ப்ரணவ ஸ்வரூபன், அதன் பொருளும் அவனே என்ற பின் எப்படி அவனை விளிப்பது அவன் ஸத்ஸ்வரூபம், அவனே ப்ரணவ ஸ்வரூபன், அதன் பொருளும் அவனே என்ற பின் எப்படி அவனை விளிப்பது வார்த்தைகள் கூட ஓரளவுக்குத்தான் அர்த்தத்தைக் கூற முடியும். அவைகளால் உணர்த்த முடியாது. ‘இனிப்பு’ எனும் வார்த்தை நாக்கிற்கு இனிப்புச் சுவையைத் தர முடியுமா வார்த்தைகள் கூட ஓரளவுக்குத்தான் அர்த்தத்தைக் கூற முடியும். அவைகளால் உணர்த்த முடியாது. ‘இனிப்பு’ எனும் வார்த்தை நாக்கிற்கு இனிப்புச் சுவையைத் தர முடியுமா அனுபூதி எனும் போது வார்த்தைகள் தானே நகன்று விடும்\nஅவன் எல்லையில்லாதவன் எனும் போது வார்த்தைகளுக்குள் எவ்வாறு கட்டுப் படுத்துவது ஆகவே அவனுடைய ஸகுணத்தை வர்ணித்துக் கொண்டே வந்தவர், ‘சிவ சுதன் பரமன்’ என்றவுடன் ‘நிர்வசன ப்ரசங்கன்’ என்று திடீரென்று பதிவு செய்கிறார். அது மட்டுமல்ல அதை உணர்த்திக் கொடுத்ததே அந்த முருகன் தான் என்று காட்டுவதற்காக ‘குருநாதா’ என்கிறார். வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத வாசாமகோசரன் அவனே அல்லவோ\nபரமர் பகிரதி சடைக்குட் சூட்டு பரமேசர்\nஇதழி வெகு முக கண – சீர்பாத வகுப்பு\nLabels: .வள்ளி, நிர்வசனம், வெள்ளிகரம்\nபின்தொடர மின் அஞ்சலை கொடுக்கவும்\n309. மருவு மஞ்சு பூத\nஉருவம் ஒன்று இலாத பருவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varnamfm.com/2018/05/17/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-19T22:53:12Z", "digest": "sha1:IGIAJP6COB5JPZ67NRIWE2M2LOJMGCWX", "length": 2977, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படகு விபத்து « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nகிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படகு விபத்து\nஇந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன், இந்த விபத்தின்போது, 17 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று முன்தினம் மாலை, திருமண வீட்டார் உட்பட 40 பேர் பயணம் செய்த படகே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.\nகோதாவரி ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் வீசிய காற்று காரணமாக குறித்த படகு ஆற்றில் கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nவிபத்தில் காணாமல் போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nகுடியிருப்புகள் மீது விழுந்த மரம்\nகுளிக்க சென்றவருக்கு நடந்த கதி.\nகொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை.\nஇன்று மாலை புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம்.\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vasukimahal.blogspot.com/2013/04/blog-post_8078.html", "date_download": "2018-07-19T23:24:36Z", "digest": "sha1:E6MY5ES3BZJNC2CZO3QEGYHBF2NIYU6W", "length": 29623, "nlines": 336, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: பணம் சேமிக்க பத்து சூத்திரங்கள்", "raw_content": "\nபணம் சேமிக்க பத்து சூத்திரங்கள்\nஅடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்'மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால்... எரிபொருள் அதிகம் செலவாகும்.\nமொத்த விற்பனைக் கடையை நாடுங்கள்\nபெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்காமல், கடைவீதியில் மொத்தமாக மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளில் மாதத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கினால்... 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பணம் மிச்சமாகும். மேலும் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் பல பொருட்களுக்கு எம்.ஆர்.பி விலையில் இருந்து சல்லிக்காசுகூடக் குறைக்கமாட்டார்கள். ஆனால், மொத்த விற்பனைக் கடைகளில், தங்கள் லாபத்தில் சிறு பகுதியை விட்டுக்கொடுத்து விலை குறைவாக விற்பனை செய்வார்கள்.\nசிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து விடுங்கள். வாகனங்களை ஒழுங்காகப் பராமரித்தால் வாகன எரிபொருள் செலவு மட்டுப்படும். கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக் கொண்டிருந்தாலும் மளமள என்று எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும். வெளிவேலைகளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒரு முறை வாகனத்தை எடுக்கும்போதே அனைத்து வேலைகளையும் முடிக்கப் பாருங்கள். ஒரே திசையில் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் நண்பர்கள் இருந்தால், பயணத்தையும், எரிபொருள் செலவையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நிழலில் வாகனத்தை நிறுத்தினால்... பெட்ரோல் ஆவியாவது பெருமளவு தவிர்க்கப்படும்.\n'ஸ்விட்ச் ஆஃப்' செய்ய மறக்காதீர்கள்\nஆளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி போன்றவற்றை அணையுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மின்சாதனங்களின் ஸ்விட்ச்கள் அணைக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, மின்வெட்டு சமயங்களில் இதை நிச்சயமாக கடைப்பிடிப்பதன் மூலம், கரன்ட் போகும்போது 'ஆன்' ஆகியிருந்த சாதனங்கள், கரன்ட் வரும்போது செயல்பட்டு மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம்.\nதவறான பழக்கத்துக்கு 'தடா' போடுங்கள்\nஉங்களது குடும்ப அங்கத்தினர் யாருக்கேனும் புகை மற்றும் குடிப்பழக்கம் இருப்பின் அதை கைவிட உங்களால் ஆனதைச் செய்யுங்கள். உடல் நலன் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு... இந்த பழக்கங்களுக்கு செய்யப்படும் மிக அதிகமான செலவையும் கட்டுப்படுத்தி, அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.\nவேலைகளைச் செய்யும்போது குழாய்களை திறந்து வைத்துக் கொண்டு செய்யாமல், சில நொடிகளே என்றாலும்... தேவை இல்லாதபோது, குழாய்களைச் சரியாக மூடினாலே பெருமளவு தண்ணீரைச் சேமிக்கலாம். மிகச் சரியான முறையில் திட்டமிட்டுக் குளித்தால் அரை வாளி முதல் ஒரு வாளிவரை தண்ணீரே சுத்தமாகக் குளிப்பதற்குப் போதும். இதுபோல நாம் யோசித்து செயல்பட்டால், சமையலறை பயன்பாடு உட்பட பல வழிகளிலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.\nகுண்டு பல்புகள் அதிகம் மின்சாரத்தை உறிஞ்சும். எனவே, குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சி.எஃப்.எல். வகை பல்புகளுக்கு மாறுங்கள். இதன் மூலம் மின்சாரம் 70% அளவுக்கு சேமிக்கப்படுகிறது. சி.எஃப்.எல். பல்புகளின் ஆயுட்காலமும் அதிகம்.\nகிச்சன் இருக்க ஹோட்டல் எதற்கு\nஅடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது ஃபேஷன் ஆகி வருகிறது. வெளியில் சாப்பிட்டால் ஒரு நபருக்கு 100 ரூபாய்க்கும் குறைவில்லாமல் செலவு ஆகும். புத்தகம், டி.வி-யில் இடம்பெறும் தரமான ரெசிபிகளை முயற்சித்துப் பாருங்கள். நீங்களே தயாரித்தது என்ற பெருமிதமும் இருக்கும்; வெளியில் செல்லும் அலைச்சலும், பண விரயமும் தவிர்க்கப்படும். இது, ஆரோக்கியத்துக்கும் நல்லது.\nவெட்டி அரட்டை, அதிகப்படியான தூக்கம் போன்றவற்றில் விரயமாகும் நேரத்தை சேமித்து, உருப்படியான வழியில் செலவிடுங்கள். படைப்பாற்றல், புதிய தொழில் கற்றுக்கொள்ளுதல், ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் இவற்றின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.\nசெலவு குறைக்கும் செல்போன் 'பேக்கேஜ்'\nகுடும்ப அங்கத்தினர் அனைவர் கையிலும் தனித்தனி செல்போன் இருக்கும் காலம் இது. அப்புறம் வீணாக லேண்ட் லைன் தொலைபேசி எதற்கு மேலும் குடும்ப அங்கத்தினர் அல்லது அடிக்கடி நாம் பேசும் நபர்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள பலவிதமான பேக்கேஜுகள் இருக்கின்றன. அவற்றில் எது சிறந்தது, சிக்கனமானது என்பதைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nஇணைய தள காதல் - முதல்நாள் திருமணம்; மறுநாள்,\"டைவர்...\nடைம்ஷேர் - உஷாராக இருங்கள் சுற்றுலா விரும்பிகளே\nகுட்டிச் சுட்டிகளின் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்க...\nசிக்கன் சூப்... இது குடிப்பதற்கல்ல, படிப்பதற்கு\nகாய்கறி, பழங்களுக்குப் பின்னால் சில ஆபத்துக்கள்\nவெயில் சீஸனுக்கு 'குளுகுளு’ உணவுகள்\nகோடை வெயிலில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் வழ...\nஇனி ‘ஆன்லைன்’ மூலம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ...\nபுதிய விதிகள் - சவுதியில் வேலை செய்பவர்களுக்கு, அவ...\nஒரு கதை... ஒரு தீர்வு\nகல்யாணத்தடை நீக்கும் கந்தன் வழிபாடு\nசிறுவர்களை இணையத்தில் நல்வழி நடத்த\nமுக்கிய புத்தகம் - நம்புங்கள் உங்களால் முடியும்\nபாகப்பிரிவினை - சொத்தில் யாருக்கு என்ன உரிமை இருக்...\nசாவி போடாமல் எப்படி வண்டி ஸ்டார்ட் ஆகும்\nஒரே மாற்றம் பெயர் மாற்றம் அதுவும் ஏமாற்றம்\nராமாயண கதை 'அ' என்ற வார்த்தைகளால்\nபணம் சேமிக்க பத்து சூத்திரங்கள்\nகீரை கூட்டு, காளான் வதக்கல், கொத்தமல்லி துவையல்\nபருப்பு தண்ணி மசாலா, பட்டர்பீன்ஸ் பொரியல்\nஅவியல், மஷ்ரூம் ரெட் கறி\nமாங்காய் பச்சடி, பூண்டு சட்னி\nபீர்க்கங்காய் கொத்சு, உருளைக்கிழங்கு ஸ்டூ\nபிரச்சனைகளையும் டென்சனையும் வாசலில் வைத்துவிடுவோம்...\nசேப்பங்கிழங்கு சாப்ஸ், தயிர் வெண்டைக்காய்\nகடாய் பனீர், பப்பாளி சாலட்\nவாழைக்காய் சட்னி, உருளைக்கிழங்கு மசாலா\nஸ்வீட் கார்ன் பனீர் கோஃப்தா\nபெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்\nஸ்மார்ட் போன் திருட்டுக்கு எதிரான முன்ஜாக்கிரதை கு...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.gurugulam.com/2016/02/blog-post_6.html", "date_download": "2018-07-19T23:04:36Z", "digest": "sha1:7NJTEGQ5VG7XMKV7P2HPHNH3HQ3ISSQG", "length": 17685, "nlines": 163, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: இது நன்றி சொல்லும் நேரம்!", "raw_content": "\nஇது நன்றி சொல்லும் நேரம்\nவீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது.\nஎதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.\nஅந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.\n“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க\nஅவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு காப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.\nபாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்\n“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.\n“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.\nஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.\nஅவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.\nஅன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.\nஅந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.\n“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்\nஅந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.\nநான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nபெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)\nபொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வை நாடகமாக காண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jakkamma.com/define-academic-performance-20/", "date_download": "2018-07-19T23:11:47Z", "digest": "sha1:ZA45IPPHXLS5ROTN32DFMQ3DFHFQRGHP", "length": 12012, "nlines": 203, "source_domain": "www.jakkamma.com", "title": "Define Academic Performance | ஜக்கம்மா", "raw_content": "\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://www.jakkamma.com/simple-tips-to-write-a-persuasive-essay-as-an-2/", "date_download": "2018-07-19T23:20:49Z", "digest": "sha1:RGO5P46TADITZ4CZ47MJ3ZFBZWPXA5G4", "length": 13908, "nlines": 208, "source_domain": "www.jakkamma.com", "title": "Simple tips to Write a Persuasive Essay as an expert journalist: 6 procedures to adhere to | ஜக்கம்மா", "raw_content": "\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Qualified Essay Writers Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\nகுறள் தரும் பொருள் – அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் இசை பாடல் வடிவில்\nஒரு வலையில் ஒரு ஊருக்கான மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/business/corporate/29860-google-fined-rs-136-crores-by-indian-govt.html", "date_download": "2018-07-19T23:01:59Z", "digest": "sha1:4NBOWSVITIDQBX2MEN5A7HREW7URZC7Q", "length": 7585, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "கூகுள் மீது இந்திய அரசு ரூ.136 கோடி அபராதம்! | Google fined Rs.136 Crores by Indian Govt", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nகூகுள் மீது இந்திய அரசு ரூ.136 கோடி அபராதம்\nசர்வதேச அளவில் மிக பிரபலமான இணைய நிறுவனமான கூகுள் மீது இந்திய போட்டி வளர்ச்சி கமிஷன் 136 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.\n2012ம் ஆண்டு தனது தேடல் இணையதளத்தில் விதிமீறல் செய்து, ஒரு சில நிறுவனங்களுக்கு சாதகமாக கூகுள் செயல்பட்டதாக சில இணைய நிறுவனங்கள் குற்றம் சாட்டின. இது குறித்து விசாரித்து வந்த இந்திய போட்டி வளர்ச்சி கமிஷனின் போர்டு, 4-2 என்ற ரீதியில் கூகுளுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.\nகூகுள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என போர்டில் உள்ள 2 பேர் தெரிவித்தனர்.\nஇந்திய கமிஷனின் உத்தரவை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக கூகுள் கூறியுள்ளது. 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் கூகுளின் சராசரி வருவாயில் இருந்து 5% தொகையான 136 கோடி ரூபாயை அபராதமாக விதிப்பதாக கமிஷன் தெரிவித்துள்ளது.\n காவல்துறையின் மெத்தனமே காரணம்- திருமாவளவன் காட்டம்\nபிரபுதேவா போலீஸாக நடிக்கும் 'பொன் மாணிக்கவேல்’\nஈரானுடனான உறவில் 3ஆம் நபர் தலையிட முடியாது: இந்தியா திட்டவட்டம்\nபோயஸ் கார்டனில் நடந்தது என்ன அப்போலோ ஊழியர்களின் பகீர் வாக்குமூலம்\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nமுன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டு சிறை; வங்கதேசத்தில் கலவரம்\nஅமெரிக்க வான்வழி தாக்குதலில் சிரிய படைகள் 100 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/crow-sits-continuously-for-3-hours-near-body/", "date_download": "2018-07-19T22:50:32Z", "digest": "sha1:DV6BY5CFYTROLZPC7NESOIW3QMZMLC7O", "length": 6516, "nlines": 131, "source_domain": "dheivegam.com", "title": "இறந்தவர் காகமாக வந்து மூன்று மணி நேரம் வீட்டில் இருந்த அதிசயம் - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் வீடியோ இறந்தவர் காகமாக வந்து மூன்று மணி நேரம் வீட்டில் இருந்த அதிசயம்\nஇறந்தவர் காகமாக வந்து மூன்று மணி நேரம் வீட்டில் இருந்த அதிசயம்\nவீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஇறந்தவர்கள் காகமாக வருவர் என்பது இந்து மத நம்பிக்கை. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் திருச்செங்கோட்டை அடுத்த ஓடைக்காடு பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி ஒரு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட, மாரிமுத்துவும் தற்போது இறந்துவிரட்டார். மாரிமுத்துவின் சடலத்திற்கு அருகே ஒரு காகம் 3 மணி நேரம் இருந்துள்ளது. எவ்வளவு விரட்டியும் அது நகரவே இல்லை. அந்த காகம் மாரிமுத்துவின் மனைவி தான் என்று உறவினர்களால் நம்பபடுகிறது. அதன் வீடியோ காட்சி இதோ.\nகந்த சஷ்டி கவசம் கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல்\nஇரண்டு தலையுடன் வாழும் அதிசய சிறுவன் – வீடியோ\nமகாபாரத போருக்கு பிறகு பாண்டவர்கள் எப்படி இறந்தார்கள் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 17-07-2018\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/how-to/how-to-drive-at-night-tips-for-driving-after-dark-10727.html", "date_download": "2018-07-19T23:13:07Z", "digest": "sha1:QNMWVG7XI6ETI7V6XTSDGU4HDYT6JPDX", "length": 13769, "nlines": 184, "source_domain": "tamil.drivespark.com", "title": "இரவில் கவனமாக வாகனம் ஓட்டுவது எப்படி? விபத்துகளைத் தவிரப்பதற்கான டிப்ஸ் இதோ...!! - Tamil DriveSpark", "raw_content": "\nஇரவில் கவனமாக வாகனம் ஓட்டுவது எப்படி விபத்துகளைத் தவிரப்பதற்கான டிப்ஸ் இதோ...\nஇரவில் கவனமாக வாகனம் ஓட்டுவது எப்படி விபத்துகளைத் தவிரப்பதற்கான டிப்ஸ் இதோ...\nஇரவு நேரக் கொண்டாட்டங்களும், உற்சாகப் பார்ட்டிகளும்தான் இன்றைய நவநாகரீக உலகின் அடையாளமாக மாறிவிட்டது. குறிப்பாக, இளைய சமூகம் பெரும்பாலும் விரும்புவது இத்தகைய நைட் பார்ட்டிகளைத்தான்.\nபுயல் வேகத்தில் பைக்கையோ, காரையோ ஓட்டிக் கொண்டு செல்லும் அவர்கள், எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. மதுவின் மயக்கத்தில் அசுர வேகத்தில் செல்பவர்களைப் பார்க்கும்போது நமக்கே ஒரு வித அச்சம் எழுகிறது.\nஹைவேஸில் போலீஸ் செக்கிங் இருக்காது என்பதால், பார்ட்டியில் பங்கேற்கும் பெரும்பாலான இளைஞர்கள் செல்வது நெடுஞ்சாலைகள் வழியாகத்தான். விளைவு, நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலை விபத்துகள். அதிலும், இரவு நேரங்களில் மிக அதிகமான விபத்துகளும், உயிரிழப்புகளும் நேர்வதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று தெரிவிக்கிறது.\nநம் கண் முன்னே நடக்கும் இத்தகைய சம்பவங்களை கண்டும், காணாமல் இருந்தால் எப்படி அதன் காரணமாகவே இந்த கட்டுரையை எழுத வேண்டிய கட்டாயத்துக்கு டிரைவ் ஸ்பார்க் தள்ளப்பட்டிருக்கிறது.\nஇரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் கவனமாக வாகனங்களை ஓட்டுவது எப்படி என்பது குறித்த டிப்ஸ்களை வழங்க நாங்கள் முன்வந்துள்ளோம். அதை படித்துப் பார்த்து விவேகமாக செயல்பட்டு, உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை நீட்டிக்கச் செய்யுங்கள்.\n1. நகருக்குள் வண்டி ஓட்டுவதற்கான அதிகபட்ச வேகம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நெடுஞ்சாலையில் நாம் அத்தகைய வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காமல் இஷ்டம்போல ஓட்டுகிறோம். அது முற்றிலும் தவறு. ஆளில்லாத நெடுஞ்சாலையில் சென்றாலும் மிதமான வேகத்திலேயே வாகனத்தை ஓட்டுங்கள். அப்போதுதான் திடீரென ஏதாவது வாகனம் குறுக்கிட்டால் கூட நிதானமாக வண்டியை நிறுத்த முடியும்.\n2. தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை ஓட்டாதீர்கள். உடல் சோர்வாகவோ, தூக்கம் வருவதாகவோ நீங்கள் உணர்ந்தால், உடனடியாக வண்டியை நிறுத்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுங்கள்.\n3. இருள் நிறைந்த நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் பார்க் செய்யப்பட்டிருக்கும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாது. இன்டிகேட்டர் விளக்குகளைப் போடாமலே வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பார்கள். எனவே, சாலையின் இடதுபுறம் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\n4. பிரேக் டவுன் ஆன வண்டிகளை அப்படியே நடு ரோட்டில் நிறுத்தி வைப்பதுதான் நமது ஊர் வழக்கம். அத்தகைய நபர்கள் திருத்தவே முடியாது. நாம்தான் அந்த வாகனங்கள் மீது மோதாமல் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.\n5. உங்களுக்கு பரிச்சயம் இல்லாத சாலையில் ஒருபோதும் இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்ளாதீர்கள்.\n6. அதிக சப்தமாக பாடல்களைக் கேட்டுச் செல்லாதீர்கள். பிற வாகனங்கள் கொடுக்கும் எச்சரிக்கை ஒலிகளை உங்களால் கேட்க இயலாது.\n7. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதும், எமனுடன் ஐஸ்பாய் விளையாடுவதும் ஒன்றுதான். தயவுசெய்து மது அருந்திவிட்டு வாகனத்தைத் தொடாதீர்கள். அது உங்களை மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தினரின் சந்தோசத்தையும் குலைத்துவிடும்.\nஇந்த விஷயங்களையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொண்டு உங்களது காரையோ, பைக்கையோ பாதுகாப்பாக ஓட்டிச் செல்லுங்கள்... உங்கள் பயணம் இனிதாக டிரைவ் ஸ்பார்க்கின் வாழ்த்துக்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ டிப்ஸ் #டிப்ஸ் #எப்படி #auto tips #tips #how to\nஉங்கள் காரின் ஆயுளை அதிகரிக்க இதை செய்தால் போதும்..\nமாஸ் ஓபனிங் கிடைத்ததால் வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..\nலித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/maruti-swift-kabali-edition-launched-maruti-dealer-010740.html", "date_download": "2018-07-19T23:12:20Z", "digest": "sha1:M5ITPDN5IHJ7BFVOTB7CBQVWBXLSVBUO", "length": 11340, "nlines": 186, "source_domain": "tamil.drivespark.com", "title": "Maruti Swift Kabali Edition Launched by Maruti Dealer - Tamil DriveSpark", "raw_content": "\nமாருதி ஸ்விஃப்ட் கபாலி எடிசன்... ஓசூர் டீலரின் அசத்தல்\nமாருதி ஸ்விஃப்ட் கபாலி எடிசன்... ஓசூர் டீலரின் அசத்தல்\nவரும் 22ந் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் கபாலி திரைப்படம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கபாலி திரைக்கு வருவதை கொண்டாடும் விதத்தில் அவர்களது ரசிகர்கள் பல வித்தியாசமான முயற்சிகளையும், விளம்பரங்களையும் செய்து வருகின்றனர்.\nரசிகர்கள் மட்டுமின்றி ஏர் ஏசியா போன்ற பெரு நிறுவனங்களும், சிறிய நிறுவனங்களும் கபாலி திரைப்படத்தை வைத்து விளம்பர பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கின்றன. கபாலி திரைப்படத்திற்கு தனி விமானத்தை இயக்க இருக்கும் ஏர் ஏசியா, அந்த விமானத்தில் கபாலி போஸ்டர்களையும் ஒட்டி கவர்ந்தது. இந்த நிலையில், கபாலி திரைக்கு வருவதை கொண்டாடும் விதத்தில், ஓசூரை சேர்ந்த மாருதி டீலர் நிர்வாகம் கபாலி எடிசன் ஸ்விஃப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.\nஓசூரில் உள்ள ஸ்ரீ அம்மன் கார்ஸ் என்ற மாருதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்தான் தனிப்பட்ட ஆர்வத்தின் அடிப்படையில் இந்த காரை அறிமுகம் செய்துள்ளனர்.\nகார் முழுவதும் கபாலி ரஜினியின் போஸ்டர் அலங்கரிக்கிறது. கூரையில் கூட கபாலி ரஜினியின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. பின்புறத்தில் கபாலியில் இடம்பெற்றிருக்கும் அதிரடி வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மொத்தத்தில் மிக அசத்தலாக காட்சியளிக்கிறது.\n.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட வெள்ளை நிற காரில்தான் இவ்வாறு போஸ்டர்களால் அலங்கரித்துள்ளனர். இன்டீரியரிலும் மாற்றங்கள் இல்லை.\nஇந்த கார் ஓசூர் ஸ்ரீ அம்மன் கார் ஷோரூமில் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனை காண்பதற்காகவே, பலர் ஷோரூமிற்கு வருகை தருவர் என்பதுடன், வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவரும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.\nகபாலி திரைக்கு வரும்போது இந்த கார் விற்பனைக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் ஒரு ரஜினி ரசிகர் இந்த காரை கொத்திக் கொண்டு போய்விடுவார் என்று நம்பலாம்.\nபிஎம்டபிள்யூவா, எனக்கா... ஹாஹாஹா... எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கார் கலெக்ஷன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #ஆட்டோ செய்திகள் #maruti suzuki #auto news\nஇந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்\nஉங்கள் காரின் ஆயுளை அதிகரிக்க இதை செய்தால் போதும்..\nமாஸ் ஓபனிங் கிடைத்ததால் வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2011/11/1.html", "date_download": "2018-07-19T22:31:36Z", "digest": "sha1:RBYQYMQDROYJT3ETN3W547JRUL4CTLGL", "length": 34790, "nlines": 372, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-1]", "raw_content": "\nப்ளாக்கர் நண்பன் தளத்தில் இதுவரை ப்ளாக் தொடங்கிய பிறகு செய்ய வேண்டியவைகளைப் பற்றித் தான் எழுதி வந்தேன். இணையத்தில் புதிதாக வரும் நண்பர்களுக்கு பயன்படும் வகையில் ப்ளாக் தொடங்குவது பற்றி முடிந்தவரை முழுமையாக எழுதலாம் என எண்ணியுள்ளேன். இது முற்றிலும் புதியவர்களுக்கான பதிவு என்பதால் அதிகம் பேர் அறிந்திருக்கும் தகவல்களாகத் தான் இருக்கும்.\nWeblog என்பதன் சுருக்கமே Blog ஆகும். தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு என்று அழைக்கப்படும். ப்ளாக் என்பது ஒருவகையான இணையத்தளம், அல்லது இணையத்தளத்தில் ஒரு பகுதியாகும். செய்திகளை பகிரும் முறையில் இவை இரண்டும் வேறுபடுகின்றன.\nஇணையத்தளங்களில் செய்திகள் எப்பொழுதாவது தான் புதுப்பிக்கப்படும். ஆனால் ப்ளாக்கில் செய்திகள் அடிக்கடி புதுப்பிக்கப்படும். (உங்கள் ப்ளாக் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் அது இணையத்தளம் ஆகிவிடாது\nப்ளாக்கின் சிறப்பம்சங்களில் ஒன்று வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடும் வசதி. (பெரும்பாலான) இணையத்தளங்களில் அந்த வசதி இல்லை. நம் கருத்துக்களை சொல்ல வேண்டுமானால் மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவற்றைத் தான் பயன்படுத்த வேண்டும்.\nஇணையத்தளம் தொடங்குவதற்கு PHP, MySQL, Python போன்ற கணினி மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ப்ளாக் தொடங்குவதற்கு கணினி அடிப்படைகள் தெரிந்தாலே போதும்.\nப்ளாக் பற்றி ப்ளாக்கர் தளம் பின்வருமாறு கூறுகிறது.\nஏன் ப்ளாக் தொடங்க வேண்டும்\nஉண்மையை சொன்னால் இதற்கு சரியான வரைமுறைகள் எதுவும் இல்லை. எதற்கு வேண்டுமானாலும் ப்ளாக் தொடங்கலாம். உங்கள் கருத்துக்களையோ, அனுபவங்களையோ, உங்களுக்கு தெரிந்த ஒன்றைப் பற்றியோ, நீங்கள் ரசித்தவைகளைப் பற்றியோ மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக ப்ளாக் தொடங்கலாம். இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்காகவும் கூட ப்ளாக் தொடங்கலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.\nகுறிப்பு: பணம் சம்பாதிப்பதற்காக ப்ளாக் தொடங்க நினைத்தால் உங்கள் ப்ளாக்கை ஆங்கிலத்தில் தொடங்குங்கள். ஆங்கிலத் தளங்களைப் பிரபலப்படுத்துவது பற்றியும் இத்தொடரில் எனக்குத் தெரிந்ததைப் பகிர்கிறேன்.\nஇலவசமாக ப்ளாக் தொடங்குவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன. அவற்றில் முன்னணியில் இருக்கும் இரண்டு, ப்ளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகியவை. நாம் இத்தொடரில் பார்க்கவிருப்பது ப்ளாக்கர் தளம் பற்றி தான். ஏனெனில் இலவச வேர்ட்பிரஸ் தளத்தைக் கொண்டு நாம் சம்பாதிக்க முடியாது. மேலும் அதில் உருவாக்கப்படும் தளத்தின் வடிவமைப்பில் நமக்கு விரும்பிய மாற்றங்களை செய்ய முடியாது. ஆனால் அதற்கென்று சில சிறப்பம்சங்கள் உள்ளது. அது நமக்கு தேவையில்லை.\nப்ளாக்கர் (Blogger) தளம் கூகிள் நிறுவனத்தின் தளமாகும். உங்களுக்கு ஜிமெயில், யூட்யூப் போன்ற கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் ப்ளாக்கர் தளத்தைப் பயன்படுத்தலாம். அல்லது புதிதாக கூகிள் கணக்கு ஒன்றை தொடங்கிப் பயன்படுத்தலாம். நீங்கள் தொடங்கும் ப்ளாக்கின் முகவரியில் நீங்கள் கொடுத்தப் பெயருடன் .blogspot என்றும் சேர்ந்து இருக்கும். இதற்கு Subdomain என்று பெயர். உதாரணத்திற்கு நீங்கள் blogname என்று கொடுத்திருந்தால் உங்கள் முகவரி blogname.blogspot.com என்று இருக்கும். பெரிதாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பணம் கட்டி உங்களுக்கு பிடித்த பெயரை முகவரியாக வைக்கலாம். அதை பற்றி பிறகு பார்ப்போம்.\nஆம் என்றால் உங்கள் ப்ளாக்கிற்கு பெயர் வைக்க பல்வேறு தலைப்புகளை முடிவு செய்து வையுங்கள். ஏனெனில் நீங்கள் நினைக்கும் பெயரை ஏற்கனவே யாராவது வைத்திருக்கக்கூடும். நீங்கள் எதைப்பற்றி எழுதப் போகிறீர்களோ அது தொடர்பான வார்த்தைகளாக அந்த பெயர் இருக்கட்டும்.\nஇறைவன் நாடினால், அடுத்த பகுதியில் புதிய ப்ளாக் ஒன்றை தொடங்கிவிடுவோம். அதுவரை காத்திருக்க விருப்பமில்லை என்றால் www.blogger.com என்ற முகவரிக்கு சென்று முயற்சித்துப் பாருங்கள். மிகவும் எளிதாக ப்ளாக் உருவாக்கிவிடலாம்.\nஎன்னைப்போற கத்துக்குட்டிகளுக்க்கு மிகவும் உதவியாய இருக்கும்..\n//நீங்கள் தொடங்கும் ப்ளாக்கின் முகவரியில் நீங்கள் கொடுத்தப் பெயருடன் .blogspot என்றும் சேர்ந்து இருக்கும். இதற்கு Subdomain என்று பெயர். உதாரணத்திற்கு நீங்கள் blogname என்று கொடுத்திருந்தால் உங்கள் முகவரி blogname.blogspot.com என்று இருக்கும். பெரிதாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பணம் கட்டி உங்களுக்கு பிடித்த பெயரை முகவரியாக வைக்கலாம்.//\n.blogspot இற்கு பதிலாக .tk என்ற domain இலவசமாகவகே கிடைக்கிறது...\nBlogspot ஐ இனி விரும்பிய பெயருக்கு இலவசமாக மாற்றலாம் வாங்க\nஅப்துல் பஷித் என்னுடைய தளத்தில் கூட ஒரு சிலர் இது பற்றி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் அதனால் நானும் ஒன்று இது பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.. நேரம் கிடைக்கும் போது பொறுமையாக எழுதிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.\nபுதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளது நன்றி நண்பா\nகவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு\nபதிவர்கள் எல்லாருக்குமே பயனுள்ள ஒரு பதிவு தொடங்கி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.\nபுதியவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் தொடரை எழுத தொடங்கியுள்ளீர்கள், எனக்கு தேர்வு நடப்பதால் பதிவு பக்கம் வருவதில்லை அதான் கொஞ்ச நாளா ஆப்ஸெண்ட்..\nநம்ம பாட்டுக்கு ஏதோ திறந்தம் எழுதம் என்று இருந்தோம் இப்பத் தான் சில அறியாத விடயங்களை அறிய முடிகிறது நன்றி சகோ...\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nநண்பா இந்த அளவிற்க்கு பொறுமை இல்லாததால் தான் தங்கள் தளத்தை முழுமையாக புரட்டி எனது வலைப்பூக்களை சில நாட்களுக்குள் மேம்படுத்திவிட்டேன்....\nநான் பயனடைந்ததைப்போல இன்னும் பலரா உங்கள் சேவை தொடரட்டும். நன்றி நண்பரே\nஉங்கள் பதிவு எப்போதும் பயனுள்ளதாகதான் இருக்கும் பிரதர்\n//தேவைகளற்றவனின் அடிமை said... 1\n//சம்பத் குமார் said... 2\nஎன்னைப்போற கத்துக்குட்டிகளுக்க்கு மிகவும் உதவியாய இருக்கும்..\n//நீங்கள் தொடங்கும் ப்ளாக்கின் முகவரியில் நீங்கள் கொடுத்தப் பெயருடன் .blogspot என்றும் சேர்ந்து இருக்கும். இதற்கு Subdomain என்று பெயர். உதாரணத்திற்கு நீங்கள் blogname என்று கொடுத்திருந்தால் உங்கள் முகவரி blogname.blogspot.com என்று இருக்கும். பெரிதாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பணம் கட்டி உங்களுக்கு பிடித்த பெயரை முகவரியாக வைக்கலாம்.//\n.blogspot இற்கு பதிலாக .tk என்ற domain இலவசமாகவகே கிடைக்கிறது...//\n ஆனால் அது போன்ற டொமைன்களை நம்ப முடியாது. சமீபத்தில் கூகிள் தளம் co.cc டொமைன்களை தனது தேடல் முடிவுகளில் இருந்து நீக்கியதை அறிவீர்கள். .tk டொமைன்களிலும் அதிகம் ஸ்பாம் தளங்கள் இருப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் அதனை கூகிள் தடை செய்யலாம்.\nஅப்துல் பஷித் என்னுடைய தளத்தில் கூட ஒரு சிலர் இது பற்றி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் அதனால் நானும் ஒன்று இது பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.. நேரம் கிடைக்கும் போது பொறுமையாக எழுதிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.//\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said... 7\nபுதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளது நன்றி நண்பா//\nவ அலைக்கும் ஸலாம் வரஹ்..\nபதிவர்கள் எல்லாருக்குமே பயனுள்ள ஒரு பதிவு தொடங்கி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.//\nபுதிய பதிவர்களுக்கு ஏற்ற அருமையான பதிவு\nபுதியவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் தொடரை எழுத தொடங்கியுள்ளீர்கள், எனக்கு தேர்வு நடப்பதால் பதிவு பக்கம் வருவதில்லை அதான் கொஞ்ச நாளா ஆப்ஸெண்ட்..\n இதைவிட தேர்வு தான் முக்கியம். அதில் அதிக கவனம் செலுத்துங்கள்.\nநம்ம பாட்டுக்கு ஏதோ திறந்தம் எழுதம் என்று இருந்தோம் இப்பத் தான் சில அறியாத விடயங்களை அறிய முடிகிறது நன்றி சகோ...\nநண்பா இந்த அளவிற்க்கு பொறுமை இல்லாததால் தான் தங்கள் தளத்தை முழுமையாக புரட்டி எனது வலைப்பூக்களை சில நாட்களுக்குள் மேம்படுத்திவிட்டேன்....\nநான் பயனடைந்ததைப்போல இன்னும் பலரா உங்கள் சேவை தொடரட்டும். நன்றி நண்பரே உங்கள் சேவை தொடரட்டும். நன்றி நண்பரே\nஉங்கள் பதிவு எப்போதும் பயனுள்ளதாகதான் இருக்கும் பிரதர்//\nபுதிய பதிவர்களுக்கு ஏற்ற அருமையான பதிவு\nநல்ல முயற்சி நன்பரே... பதிவுலக புதியவர்களுக்கு இது நிச்சயம் உதவியாக இருக்கும்,\n//உங்கள் ப்ளாக் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் அது இணையத்தளம் ஆகிவிடாது\nநண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\nதயவு செய்து இதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன்\nஎன் ப்ளாக்ஸ்போட்டில் அதன் அட்டகாசம் தாங்க முடியலையே சாமி.\n நீங்கள் வைத்திருக்கும் Success qoores, Convert to pdf ஆகிய இரண்டில் Gadget-களில் ஒன்றினால் தான் அந்த பிரச்சனை. அவைகளை நீக்கிவிடுங்கள்.\nகணனிநீ வைத்திருக்க காணவந்தேன் என்றேன்;\nஇணையதளம் வேண்டும் இணைப்புத்தா என்றான்; (அவள்)\nவளைப்பூ அடைய வழிச்சொல்வாய் என்றான்;\nதலைப்பூ அசையஅவள், தாவுகூ குள்உள்...\nகலைப்பூ அன்னஅங்கே காண்'பிளாக்கர் நண்பன்'\nஏப்பா தம்பி அப்துல் பாசித் இரெண்டாம் பகுதிக்கு லிங்க் இங்க கொடுத்த என்ன ... தொடருகிறேன் பகுதி இரண்டுக்கு.\nபல நாட்களுக்கு முன்பே இதைப் பற்றித் தெரியுமென்றாலும், இன்றுதான் இந்தத் தொடரைப் படிக்கத் தொடங்கியுள்ளேன். ஏற்கெனவே வலைப்பூவைத் தொடங்கி விட்டேன். ஆனால், இன்னும் எழுதத் தொடங்கவில்லை, எழுத நிறைய இருப்பினும். இதை முழுவதுமாகப் படித்து வலைப்பூ பற்றிய அறிவை முழுமையாக வளர்த்துக் கொண்டு களத்தில் இறங்கலாமென்று இருக்கிறேன். நீங்கள்தான் என் வழிகாட்டி. மிக்க நன்றி\nஉங்கள் வழி காட்டுதல்படி வலைப்பூ தொடக்கி எழுத ஆரம்பித்திருக்கிறேன்.உதவிக்கு மிக்க நன்றி.\nஉங்கள் வழிகாட்டுதலின்படி வலைப்பூ தொடக்கி எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.மிக்க நன்றி.\nபணம் சம்பாதிப்பதற்காக வலைப்பூ தொடங்க நினைத்தால் ஆங்கிலத்தில் தொடங்கும்படி நீங்கள் அறிவுறுத்தியுள்ளீர்கள். நீங்கள் மட்டுமில்லை பலரும், தமிழ் வலைப்பூக்களுக்கு கூகுள் தன் ஆட்சென்ஸ் சேவையை வழங்குவதில்லை என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் இங்கே, உங்களுடைய இந்த வலைப்பூவிலேயே நான் சிலமுறை விளம்பரங்களைப் பார்த்திருக்கிறேன். வேறு சில தமிழ் வலைப்பூக்களிலும் பார்த்திருக்கிறேன். அது எப்படி\n(முன்பு) நான் உள்பட பலர் ஆங்கில தளங்களுக்கு ஆட்சென்ஸ் பெற்று, அதன் மூலம் தமிழ் தளங்களில் விளம்பரம் வைக்கின்றனர்.\n வெகு நாட்களாக இது பற்றிக் குழம்பிக் கொண்டிருந்தேன். தெளிவுபடுத்தினீர்கள். தகவலுக்கு நன்றி\nமிக்க நன்றி ஐயா. தெரியாத விசயத்தை திருப்த்தியாக தெரிந்துகொண்டேன்.\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-07-19T23:26:45Z", "digest": "sha1:A5F46X2NQRIRF5V37MJ6LQT4LNNN77GN", "length": 7617, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "» ‘சண்டக்கோழி 2’ விரைவில் திரைக்கு வருகிறது!", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\n‘சண்டக்கோழி 2’ விரைவில் திரைக்கு வருகிறது\n‘சண்டக்கோழி 2’ விரைவில் திரைக்கு வருகிறது\nநடிப்பில் உருவாகி வரும் ‘சண்டக்கோழி 2’ படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் 2005ல் வெளியான படம் ‘சண்டக்கோழி’. தற்போது 12 வருடங்கள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.\nஇந்த 2ம் பாகத்தையும் லிங்குசாமிதான் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஹீரோயின் மீரா ஜாஸ்மினுக்குப் பதில் நடித்து வருகிறார்.\nஇந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிக்கிறார். விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், ‘சண்டக்கோழி 2’ படத்தை விநாயகர் சதுர்த்து அன்று வெளியிட நடிகர் விஷால் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தை அதே தினத்தில் வெளியிடதயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி கேட்டிருக்கிறார் நடிகர் விஷால்.\nவிஷாலின் ’சண்டக்கோழி 2’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nசண்டக்கோழி 2 படம் எதிர்வரும் ஒக்டோபா் 18ஆம் திகதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லிங்க\nஅரசியல்வாதிகளின் பதாகைகளில் அம்பேத்கர்: நகலை அசலென நம்பிய மக்கள்\n‘பீம்’ என்ற படத்தில் அம்பேத்கராக நடிக்கவுள்ள நடிகர் ராஜகணபதியின் புகைப்படம் அம்பேத்கரை போலிருக்க அத\nவிஜய்க்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் விஷால்\n‘சண்டக்கோழி 2’ திரைப்படத்தினை தீபாவளிக்கு வெளியிடுவது குறித்து விஷால் ஆலோசித்து வருவதாகத\nதீபாவளியன்று திரைக்கு வருகிறது சூர்யாவின் என்.ஜி.கே.\nசூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் என்.ஜி.கே., இந்தாண்டு தீபாவளியன்று கண்டிப்பாக வெளியாகும் என நடிகர\nவரலட்சுமியைப் புகழும் விஷால்: காரணம் காதலா\nவிஷால் – வரலட்சுமி இடையே காதல் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சண்டக்கோழி-2 படத\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2008/12/blog-post_3213.html", "date_download": "2018-07-19T23:03:35Z", "digest": "sha1:DV5X5XP7YIZUJEDWL4LSVBDUUUPBSXOV", "length": 5165, "nlines": 131, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: இன்னும்", "raw_content": "\nகுட் டே சாக்கோ பரவால்லியா சார்\nம்ஹும்ம்.. ஹைடன் சீக் தான்\nசுமதி ஸ்வீட்ஸ் அண்ட் சிப்சின்\nகூட தேடிப் பார்க்கத் தோன்றுகிறது.\nஆக்கம்: மதன் at 5:30 AM\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nதுப்பல்த் தெறிப்புகள் (அ) நாகரீகத்தின் வண்ணங்கள்\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bepositivetamil.com/?p=2055", "date_download": "2018-07-19T23:14:35Z", "digest": "sha1:YRLUADUPLHD3IJD6LYDVSPEVBEGJWMUY", "length": 8444, "nlines": 191, "source_domain": "bepositivetamil.com", "title": "சித்திரைப் பாவையே வருக ! » Be Positive Tamil", "raw_content": "\nஎம்மதம் சம்மதம் – உலகில்\nநாட்டில் மலர வரம் தருக \nபிடல் காஸ்ட்ரோ இன்று மறைவு..\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://gkvasan.co.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-19T23:05:35Z", "digest": "sha1:PQKDXJKEXB5P3JY62F4HDAZVMJ3LJLL7", "length": 3638, "nlines": 58, "source_domain": "gkvasan.co.in", "title": "திருவையாறில் தியாகராஜரின் ஆராதனை – G.K. VASAN", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\nTag: திருவையாறில் தியாகராஜரின் ஆராதனை\nதிருவையாறில் தியாகராஜரின் 168வது ஆராதனை துவக்க விழா\nPosted By: Social Media Team slider, திருவையாறில் தியாகராஜரின் ஆராதனை\n”திருவையாறில் தியாகராஜரின் 168வது ஆராதனை துவக்க விழாவில்…..\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46212", "date_download": "2018-07-19T23:09:05Z", "digest": "sha1:K45ITL7WQNBRKEMX2KLHV63N2O7QSXEV", "length": 13903, "nlines": 181, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: புதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநமதூரில் இருசக்கர வாகனங்களும், கார்களும் மிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் சிறு வயதினரே. அதிகமான திருப்பங்களில் வேகமாகவே ஓட்டுகிறார்கள். அதனால் வேகத்தடை அவசியமாகும்.\nசம்பத்தப்பட்ட துறையினர் வேகத்தடை அமைக்கும் முன் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைத்தால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்வவார்கள். ரோடுகளிலும் வேகத்தடை அமைக்கப்பட்ட இடத்திற்கு முன்பாகவே “ வேகத்தடை அருகில் உள்ளது. மெதுவாக செல்லவும்” என்ற அறிவிப்பு பலகை வைத்தால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டுவார்கள். விபத்துக்களையும் தடுக்கலாம்.\n குழுமம் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும். மேலே குறிப்பிட்ட அறிவிப்பு பலகை வைக்க ஏற்பாடு செய்வார்கள் என நம்புகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11252", "date_download": "2018-07-19T22:59:31Z", "digest": "sha1:X2M3QJ3EK7YIZ43HWDL4XY43LOUOPK4N", "length": 19638, "nlines": 219, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 12, 2013\nரமழான் 1434: மஜ்லிஸுன் நிஸ்வான் சார்பில் திருக்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1579 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் ஸாஹிப் அப்பா தைக்கா வளாகத்தில் இயங்கி வரும் மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம் சார்பில், நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு, நாள்தோறும் இரவு 11.00 மணி முதல் 12.00 மணி வரை திருமறை குர்ஆன் விளக்கவுரை - தஃப்ஸீர் வகுப்பு நடத்தப்படுகிறது.\nகாயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ, தஃப்ஸீர் வகுப்புகளை நடத்துகிறார். அனைவரும் கலந்துகொள்ளுமாறு, மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் வருமாறு:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1434: ஜாவியாவில் நடைபெறும் சன்மார்க்க தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் தினமும் ஒலி நேரலை\nதஃவா சென்டர் பணிகள் ஒரு பார்வை\nமாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நகரில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை இலவச முகாம்கள் சுமார் 1000 பேர் பங்கேற்பு சுமார் 1000 பேர் பங்கேற்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 13 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை\nபாபநாசம் அணையின் ஜூலை 13 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\n“மைக்ரோ காயல்” அமைப்பின் ரமழான் வேண்டுகோள்\nரமழான் 1434: கடைவீதி காட்சிகள்\nடிசம்பர் 2012 வரையிலான காலாண்டிற்கு பத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 2,39,871 ரூபாய் அனுப்பப்பட்டது\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 12 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை\nரமழான் 1434: அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் ஜூலை 18 அன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1434: ரியாத் கா.ந.மன்றம் மூலம் 72 குடும்பங்களுக்கு ரூ.1,75,032 செலவில் உணவுப் பொருட்கள் உதவி\nமுன் பணம் செலுத்தாத ஹஜ் பயணியர் - முன் பணம் செலுத்த ஜூலை 13 இறுதி நாள்\nபாபநாசம் அணையின் ஜூலை 12 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\nகுருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்\nஜூலை 11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் டென்னிஸ் மைதானம் துவக்க விழா திரளானோர் பங்கேற்பு\nநிறுவனங்கள் வாரியாக தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம்\nதனியார் நிறுவனங்களுக்கான ஹஜ் இட ஒதுக்கீடு 45,000 இல் இருந்து 10,995 ஆக குறைப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 11 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 339 சதவீதம் அதிக மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 339 சதவீதம் அதிக மழை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mynose.blogspot.com/2004/03/blog-post_19.html", "date_download": "2018-07-19T22:47:53Z", "digest": "sha1:N25JEDRG367EO6OXIQPLQRY56CTGR5RX", "length": 11342, "nlines": 225, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5", "raw_content": "\nநடந்த முழு விவாதங்களின் தொகுப்பைப் படித்து\nநிமிர்ந்தேன். எல்லாவற்றையும் பற்றி மிக ஆழமாக\nநான் எழுதுவது எருதின் புண்ணைக் கிழித்து இன்னமும்\nசம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள் :\nஇன்னார் பெரியவர், இன்னார் இலக்கியப் புலி,\nஇன்னார் மதிப்புக்குரியவர், இன்னார் தெரிந்தவர்\nஇன்னார் பலவான் என்று எந்தவித மன மாச்சரியங்களும்\nவேறுபாடுகளும் இல்லாமல் , பிரச்சினையை தீர\nவிவாதித்து ஒரு முடிவுக்கு வருதல் நலம்.\nஅது இல்லாமல், இவர் சார்பில் அவர் மன்னிப்பு\nகேட்கிறேன் என்றோ, பொதுவில் விவாதிப்பது\nசம்பந்தப்பட்டவர்களின் மரியாதைக்கு இழுக்கு என்றோ\nமூடி மறைத்தால், இன்னமும் பிரச்சினை சீரியஸ் ஆகும்.\nஏனெனில் நமக்கு நல்ல இலக்கியகர்த்தாக்களை விட\nநல்ல மனிதர்கள் முக்கியம். நடந்திருக்கும் சம்பவங்களைப்\nபற்றிக் கேட்டால், இலக்கியத்துக்கும் ஈரத்துக்கும் சம்பந்தம்\nஉண்டா என்ற எண்ணமே எழுகிறது.\nஇது போல தனிப்பட்ட எண்ணங்களை தன் வலைப்பதிவில் எழுத\nமுகமூடி தேவை இருப்பதே, நிலைமையின் தீவிரத்துக்கு ஒரு மாதிரி.\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nஆர் கே நகர் தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தல். முடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல். இல்லாவிட்டால்,...\nவிட்டுடுங்க ஸீனியர் எல்லே... ===============...\nSea Biscuit ======= டாகுமெண்டரி ஸ்டைலில் ஆரம்பிக்...\nமகேந்திரதனுஷ் ================ பாலுமகேந்திரா. ...\n ========= நான் இருக்கும் இடம் கல...\nசின்னா ======= எப்போது சொன்னாலும் 'சின்னா கம்ம...\n =========== அட என்னப்பா... பெரி...\nJoke for today ========= மடலாடற்குழுக்கள் எல்ல...\nதா(த்)தா நெ.2 ============== பின்னனியில் மலை...\nஇது எப்படி இருக்கு ..\n· === தேக்கடையின் புண்ணியத்தில் இன்று எங்கெங்க...\nமூக்கினால் மூக்குக்கு ஆபத்து ====================...\nவயசுப்பசங்க சமாச்சாரம் ========================= ...\nபேரழகன் ========== ஆனந்தவிகடனில் \"சூர்யாவா இது...\nரசிகன் ·பாஸ்ட் ================= ரஜினி மீதான வ...\nதெப்பக்கட்டை விமரிசனத்துக்கான கவிஞர் சேவியரின் பதி...\nரஜினி லேட் ============ வந்தே விட்டார் ரஜினி.....\nநேற்று நான் 'ஙே' ஆகிப் போனேன். ==================...\nசேவியரின் விமர்சனத்தை முன்வைத்து ================...\nஇத பார்ரா...பாரா ரெகமண்ட் செய்த ஆளா இது..\nஇங்கே பின்னூட்டம் இட்டிருந்த பிரசன்னா சில வலைப்பூக...\nஅய்யா இராம.கி எழுதிய இந்தத் திண்ணைக் கவிதையை இப்ப...\nபிடித்த தமிழ்ப்பட லிஸ்ட் கொடுத்தேன். ஆனால் பிடித்த...\nதவிக்கிறார் ஜார்ஜ் புஷ் ================= மனுஷ...\nஎழுத்தாள சந்திப்புகள் ====================== ம...\nஎனக்குப் பிடித்த சில தமிழ்ப்படங்கள் =============...\nஎனக்குப் பிடித்த ரொமாண்டிக் கவிதைகள் ============...\nஒரு தண்ணிமாஸ்டரின் டயரிக் குறிப்புகள் ===========...\nஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, நேற்று ஒலிபரப்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://pettagum.blogspot.com/2017/03/blog-post_8.html", "date_download": "2018-07-19T23:26:16Z", "digest": "sha1:BTVM2GB6Q2OMPP6ACROJAWH63HEYZSUG", "length": 38963, "nlines": 576, "source_domain": "pettagum.blogspot.com", "title": "காலையில் ஒரு டம்ளர் ஜூஸ் குடித்து வந்தால் – தொங்கும் தொப்பை குறையும்!– | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nகாலையில் ஒரு டம்ளர் ஜூஸ் குடித்து வந்தால் – தொங்கும் தொப்பை குறையும்\nஅனைவருக்குமே தட்டையான மற்றும் அழகான வயிற்றைப் பெற ஆவல் இருக்கும். இது ஒருவரை கவர்ச்சிகரமானவராகக் காட்டுவதோடு, அவரின் நல்ல உடல் ஆரோக்கிய...\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும், ஜூஸ் வகைகள்\nஅனைவருக்குமே தட்டையான மற்றும் அழகான வயிற்றைப் பெற ஆவல் இருக்கும். இது ஒருவரை கவர்ச்சிகரமானவராகக் காட்டுவதோடு, அவரின் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் குறிக்கும். இருப்பினும் வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைப்பது என்பது மிகவும் கடினம்.\nஅடிவயிற்றில் கொழுப்புக்கள் சேர்ந்தால், அதனைக் கரைப்பதற்கு ஏராளமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதில் உடற்பயிற்சிகள், டயட் மட்டுமின்றி, ஜூஸ்களும் உதவும். அந்த ஜூஸ்கள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா\nகீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், தொங்கிக் கொண்டிருக்கும் தொப்பையை வேகமாகக் குறைக்கலாம். சரி, இப்போது பானைப் போன்று வீங்கியுள்ள தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ்களைப் பார்ப்போமா\nதுருவிய இஞ்சி – 2\nதண்ணீர் – தேவையான அளவு\nமுதலில் வெள்ளரிக்காயை அரைத்து, அதில் எலுமிச்சைகளை பிழிந்து புதினாவை பொடியாக நறுக்கி சேர்த்து, இஞ்சியையும் உடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வரும் போது, 15 நாட்களிலேயே உங்கள் தொப்பையில் ஓர் நல்ல மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.\nபூண்டு – 3 பற்கள்\nதேன் – 1 டேபிள் ஸ்பூன்\nவெதுவெதுப்பான நீர் – தேவையான அளவு\nவெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையின் சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பூண்டு பற்களை வாயில் போட்டு மென்று விழுங்கிய பின், இந்த ஜூஸைக் குடிக்க வேண்டும். ஒருவேளை உங்களால் பூண்டு பற்களை சாப்பிட முடியாவிட்டால், அதனை தட்டி ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nஹார்ஸ்ரேடிஷ் – 100 கிராம்\nஇஞ்சி – சில துண்டுகள்\nதேன் – 4 டேபிள் ஸ்பூன்\nபட்டை தூள் – 2 டீஸ்பூன்\nஹார்ஸ்ரேடிஷ் மற்றும் இஞ்சியை மிக்ஸியில் போட்டு ஒன்றாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதில் தேன், எலுமிச்சை சாறு, பட்டை தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, காலையில் உணவு உண்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் தொங்கும் தொப்பையை சீக்கிரம் குறைக்கலாம்.\nகற்றாழை ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்\nதேன் – தேவையான அளவு\nதண்ணீர் – தேவையான அளவு\n1 டம்ளர் நீரில் கற்றாழை ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அடிவயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைப்பதில் கற்றாழை மிகவும் சிறப்பான பொருள். மேலும் இது குடலை சுத்தம் செய்து, வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும்.\nஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்\nபட்டைத் தூள் – 1\nசிட்டிகை தேன் – தேவையான அளவு\nதண்ணீர் – 1 டம்ளர்\nமுதலில் ஒரு டம்ளர் நீரில், ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை சாறு, பட்டைத் தூள், தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, தொப்பை குறைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nஆப்பிள் ஆயுளைக் கூட்டும்... ஆப்பிள் சிடர் வினிகர் ...\nசிசேரியன் தழும்பை இயற்கையா மறைய\nகாலையில் ஒரு டம்ளர் ஜூஸ் குடித்து வந்தால் – தொங்கு...\nவெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கு விசா பெற வ...\nஉலர்பழச் சோறு / அன்னாசி சோறு / நெல்லிக்காய்ச் சோறு...\nஇன்சுலின் ஊசி மருந்தை வெளியில் வைக்கலாமா\nசாப்பிட்ட திருப்தியைப் பறிக்கும் புளித்த ஏப்பம்--க...\nமறைந்திருந்து தாக்கும் கண்நீர் அழுத்த நோய் கிளாகோம...\nமாடித்தோட்டத்தை எப்படி உருவாக்குறது; எப்படி பராமரி...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamizhmuhil.blogspot.com/2013/06/blog-post_13.html", "date_download": "2018-07-19T23:13:13Z", "digest": "sha1:VSPAGXVWKWXXEYN2CJLMTPC6JVSNDGBH", "length": 27298, "nlines": 422, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத நினைத்த காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி)", "raw_content": "\nஉங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத நினைத்த காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி)\n ஓர் மனிதனுள் எத்துனை மாற்றங்களைத் தான் ஏற்படுத்தி விடுகிறது.புத்தனாய் இருப்பவனையும் பித்தனாய் ஆக்கிடும் உணர்வு- காதல். என் காதலே உன்னைக் கண்ட போதும் என்னுள் அத்தகையதோர் உணர்வே ஏற்பட்டது.\nஜனித்த நொடி - அது\n உன்னிடம் இருந்து கிடைக்கும் பதில் எபடிப்பட்டதொன்றாய் இருக்கும் ஆத்திரம் கொள்வாயோ , அன்றி கண்டு கொள்ளாது உதாசீனப்படுத்தி விடுவாயோ ஆத்திரம் கொள்வாயோ , அன்றி கண்டு கொள்ளாது உதாசீனப்படுத்தி விடுவாயோ மறுத்து விடுவாயோ அல்லது காதலை ஏற்றுக் கொள்வாயோ, உனது முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக்கொள்ள சித்தமாய் இருக்கிறேன்.\nஅன்பு கொடுக்கும் அரவணைப்பு, பாசத்தின் தேடல், நேசத்தின் மொழி, துணையின் பலம், உரிமையின் வெளிப்பாடு, உண்மையான நெஞ்சம்,என் உள்ளமதன் பிரதிபலிப்பு இவையனைத்தும் உன்னுள் நான் கண்டேன்.என் நெஞ்சினுள் உன்னை நிறைத்திட்டேன்.\nஇதய வாசலைத் திறந்து வைத்துக் கொண்டு காத்து நின்றேன், இன்பத் தென்றலுக்காய். அப்போது மெளனமாய் வந்து நான் அறியாத நொடியில் என்னைத் தழுவிய பூங்காற்று நீ. எப்படி வந்தாய், எப்போது வந்தாய் என்பதெல்லாம் தெரியவில்லை.ஆனால், உன் வரவு என்னுள் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது.\nஉன் கரம் தனைப்பற்றி உலகை வலம் வரக் காத்திருக்கிறேன்.உன் தோள்களில் சாய்ந்து கதைகள் பல பேசிட விழைகிறேன்.உந்தன் காதுகளில் கிசுகிசுக்கும் தென்றலாய் நானிருக்க ஆசைப்படுகிறேன்.நொடிப்பொழுதும் உனைவிட்டு நீங்காது, என்றென்றும் உன் இதயத்தில் நிறைந்திருக்க விரும்புகிறேன்.\nஉன்னைக் காணும் வரை நான் அறியவில்லை, நீ என்னுள் இத்துனை பெரிய மாற்றத்தினை ஏற்படுத்துவாய் என்று. என் உள்ளமதை கொள்ளையிட்டு, உன் உள்ளந்தனை என் உறைவிடம் ஆக்கினாய். நீயும் நானுமாய் எங்கெங்கோ இருந்தோம். இன்று நாமாய் காதலில் இணைந்து நிற்கின்றோம்.\nகுறிப்பு: இது சகோதரர் சீனு அவர்கள் தனது திடங்கொண்டு போராடு (http://www.seenuguru.com) வலைப்பக்கத்தில் நடத்தும் காதல் கடிதம் பரிசுப் போட்டிக்காக எழுதப்பட்ட பதிவு.\nLabels: திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் June 14, 2013 at 12:26 AM\n/// காதுகளில் கிசுகிசுக்கும் தென்றலாய் நானிருக்க ஆசைப்படுகிறேன்... ///\nஅருமை... வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா...\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகட்கும் என் மனமார்ந்த நன்றிகள் தோழி \nகவிதை கொஞ்சம் கடிதம் மிஞ்சும் அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள்\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி \nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.\nதங்களது அன்பான பாராட்டுதல்கட்கும் வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி \nநன்றாகவே இருக்கிறது. அழகிய நடை. கவிதைகளும் சிறப்பு\nபோட்டியில் வெற்றிபெற என் வாழ்த்துக்கள் தோழி\nதங்களது ஊக்குவிக்கும் கருத்துரைக்கும், வாழ்த்துதலுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.\n// இதய வாசலைத் திறந்து வைத்துக் கொண்டு காத்து நின்றேன், இன்பத் தென்றலுக்காய். அப்போது மெளனமாய் வந்து நான் அறியாத நொடியில் என்னைத் தழுவிய பூங்காற்று நீ. //\nம்ம் நடக்கட்டும் அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள்\nதங்களது அன்பான ஊக்குவிப்பிற்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே \nகாதலும் இருக்கிறது; கிக்கும் இருக்கிறது.\nதங்களது வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல அப்பாதுரை\nபதிவர்களுக்கான பரிசுப்போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.\nகாதல் கடிதம் அழகாக வந்திருக்கிறது... வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nதங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் மகிழ்கிறேன்.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் \nதங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் மகிழ்கிறேன்.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் \nகாதலாகி கசிந்துருகிவிட்டீங்க போங்க ...\n தங்களை எனது தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் \n// இதய வாசலைத் திறந்து வைத்துக் கொண்டு காத்து நின்றேன், இன்பத் தென்றலுக்காய். அப்போது மெளனமாய் வந்து நான் அறியாத நொடியில் என்னைத் தழுவிய பூங்காற்று நீ//\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் அம்மா... தங்களை எனது தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\n இந்தவரியில் நானும் விழுந்து ரசித்தேன் உங்கள் கற்பனையையும் கவிதைகளையும் பரிசு பெற வாழ்த்துக்கள் உறவே\nதங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே \nநான் அறியாத நொடியில் என்னைத் தழுவிய பூங்காற்று நீ.\nதங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே \nதங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே \n// நீயும் நானுமாய் எங்கெங்கோ இருந்தோம். இன்று நாமாய் காதலில் இணைந்து நிற்கின்றோம்.//\nஉங்கள் கடிதம் படித்துவிட்டேன் என்றே நினைத்தேன்..இன்றுதான் தெரிந்தது தவற விட்டது...\nதங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி \nகடிதம் சிறியதாகினும் இனிக்கும் காதலாய் கவிதைகள் கலந்து கட்டி அசத்தியிருக்கீங்க...\nதங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே.\nதங்களது கருத்துரைக்கும், அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே \nதங்களது வருகைக்கும் அன்பானதொரு வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி...\nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது ...\nமல்லிகையும் பொன் நகையும் தராத வசீகரத்தை உந்தன் புன்னகை தந்து உள்ளங்கள் தனை கொள்ளை கொள்கின்றனவே \nதோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 13)\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\nவலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - இரவின் புன்னகை ...\nஉங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத நினை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamizhmuhil.blogspot.com/2015/05/blog-post_21.html", "date_download": "2018-07-19T23:03:48Z", "digest": "sha1:QW4GVZO2RHNXL44XRQRGBVJRDHWY4HHL", "length": 11335, "nlines": 250, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: மரமே ! நீ என் நண்பனே !", "raw_content": "\nகொளுத்தும் வெயிலுக்கு இதமாய் - குளுமையான\nவேப்ப மரத்தில் தஞ்சம் புகுந்து விட்டாயோ \nஓடியாடி விளையாடுதல் - பம்பரம் சுற்றுதல்\nகோலிக்குண்டு - மரம் ஏறல் இவைதாம்\nஉந்தன் வீரத் தழும்புகளே சொல்கின்றனவே \nமரத்தில் எத்தனை பறவைக் கூடுகள்\nஒவ்வோர் கூட்டிலும் எத்தனை முட்டைகள்\nதெளிவாய் கணக்கெடுத்து வைத்துக் கொண்டாயோ \nநாளை நெல்லெடுத்து வைக்க வசதியாய் இருக்குமே \nஇரவில் மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில்\nநிலவை இரசித்து வெள்ளி எண்ணினால்\nஉறக்கமும் ஆனந்தமாய் கண்கள் தழுவாதோ \nமரங்களை காக்க உறுதி கொள் \nசமூக விழிப்புணர்வுடன் கூடிய அழகான அருமையான ஆக்கம். படத்தேர்வு ஜோர். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nதிண்டுக்கல் தனபாலன் May 21, 2015 at 10:44 PM\nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nமல்லிகையும் பொன் நகையும் தராத வசீகரத்தை உந்தன் புன்னகை தந்து உள்ளங்கள் தனை கொள்ளை கொள்கின்றனவே \nதோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 13)\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2018-07-19T22:48:28Z", "digest": "sha1:D56FTZMWHDP2RGXF2K6XABHCX6PZILGW", "length": 2901, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "உழவு செய்ய தமிழன் பாலாஜி கண்டுபிடிப்பு | பசுமைகுடில்", "raw_content": "\nTag: உழவு செய்ய தமிழன் பாலாஜி கண்டுபிடிப்பு\nஉழவு செய்ய தமிழன் பாலாஜி கண்டுபிடிப்பு\nஇந்த தமிழன் திறமையை உலகறிய செய்ய Share பண்ணுங்க உழவு செய்ய தமிழன் பாலாஜி கண்டுபிடிப்பு. விவசாயத்தை நேசிக்கறவங்க பகிருங்கள்…\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_170.html", "date_download": "2018-07-19T23:06:40Z", "digest": "sha1:J2E77YQKPQLWWFNOEZKIRH46FWMWEV24", "length": 9852, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "ஜனநாயக சூழலைப் பயன்படுத்தி பலமடைகிறதாம் ஈழவாதக் கொள்கை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஜனநாயக சூழலைப் பயன்படுத்தி பலமடைகிறதாம் ஈழவாதக் கொள்கை\nஜனநாயக சூழலைப் பயன்படுத்தி பலமடைகிறதாம் ஈழவாதக் கொள்கை\nகாவியா ஜெகதீஸ்வரன் May 17, 2018 இலங்கை\nதற்போதைய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள ஜனநாயக சூழலை பயன்படுத்தி, வடக்கில் மீண்டும் ஈழக் கொள்கை பலமடைந்து வருவதாக, ஜாதிக ஹெல உறுமய உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். தெற்கில் இடம்பெறும் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். ஆனால் வடக்கில் இடம்பெறும் அரசியல் மாற்றம் குறித்து எவரும் கவனம் செலுத்துவதில்லை. எதிர்வரும் 18,19 ஆம் திகதிகளை இம்முறை இராணுவ வெற்றி தினமாக கொண்டாடாது தேசிய வெற்றி தினமாக அனுஷ்டிக்க தீர்மானித்துள்ளோம். ஆனால் வட மாகாண சபையில் இத் தினத்தினை இன அழிப்பு தினம் எனவும் இந்த தினத்தை தேசிய துக்க தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர். அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ள ஜனநாயக சூழலை பயன்படுத்தி வடக்கில் மீண்டும் பயங்கரவாத அல்லது ஈழவாத நகர்வுகள் பலமாக முன்னெடுக்கபட்டு வருகின்றது. ஆகவே மே 18 ஆம் திகதி புலிகளை நினைவுகூரும் வகையில் வடக்கில் இடம்பெறும் சகல செயற்பாடுகளையும் அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/store/orange-mobile/", "date_download": "2018-07-19T22:51:30Z", "digest": "sha1:RTJRHJN2S62SKO2ODV2QMYYUKKPNB5WW", "length": 6162, "nlines": 107, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Orange Mobile மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 20 ஜூலை", "raw_content": "\nஇலங்கையில் Orange Mobile மொபைல் போன் விலை\nஇலங்கையில் Orange Mobile மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் Orange Mobile மொபைல் போன் விலை\nசாம்சங் கேலக்ஸி J2 Pro 2018\nசாம்சங் கேலக்ஸி J7 Duo\nசாம்சங் கேலக்ஸி J6 64ஜிபி\nசியோமி Redmi நோட் 5A Prime 32ஜிபி\nசியோமி Redmi நோட் 5A\nநொக்கியா130 (2017) டுவல் சிம்\nசாம்சங் கேலக்ஸி J2 Prime டுவல் சிம்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 98,000 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2008/12/blog-post_11.html", "date_download": "2018-07-19T23:04:52Z", "digest": "sha1:JCW2FX4CZUHYIAL43UB7XEDSH7LUFYVA", "length": 5451, "nlines": 130, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: குறிப்பிறழ்வும், குப்புறப் படுத்தலும்", "raw_content": "\nநெடுஞ்சாலை முற்சந்தின் மங்கல் இருட்டில்\nஆக்கம்: மதன் at 3:06 AM\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nதுப்பல்த் தெறிப்புகள் (அ) நாகரீகத்தின் வண்ணங்கள்\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2009/08/blog-post_17.html", "date_download": "2018-07-19T23:15:37Z", "digest": "sha1:M3WUE2UQSZULZBAXHL5ZEUQVHOENCAVY", "length": 33704, "nlines": 310, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: ஸ்வர்ணலதா என்றொரு குயில்குரலி!", "raw_content": "\nஒரு ஆதிக்க சக்தியாகவே அங்கீகரிக்கப் பெற்றுவிட்ட சக போட்டியாளனின் புகழுக்கு முன்பு, ஏனையோரின் திறமைகள் போதுமான கவனத்திற்குட்படாமல் போவது இயல்பாக நிகழும் துரதிர்ஷ்டம். சச்சின் - சவுரவ். SPB - மனோ. ஏன்.. என்னைப் பொறுத்தவரை ரஜினி - கமல் கூட. இந்தப் பட்டியலில், பாடகி ஸ்வர்ணலதாவை எவரோடு சேர்ப்பதென்று தெரியவில்லை. குறிப்பிடும்படியான எந்தவொரு காரணமும் பிடிபடவில்லை இவருக்கு போதுமான அளவு அடையாளம் கிடைக்காமற் போனதற்கு.(ஒரு நல்ல புகைப்படம் கூட இணையத்தில் இல்லை)\nஎஸ்.ஜானகி, பி.சுசீலா, சித்ரா, சுஜாதா போன்ற எல்லாரையும் விட எனக்கேனோ ஸ்வர்ணலதாவை அதிகமாய் பிடிக்கிறது. உயிர்ப்புடன் உணர்வுகளை இழையோட்டும் சாரீரம் தரக்கூடிய அனுபவங்களை அநாயாசமாக சாத்தியப்படுத்துகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். ஸ்ருதியைப் போலவே அக்ஷரமும் சுத்தம்\nகாதல் பாடல்களில் இவர் குரலோடு சில்லிடும் ஒரு மென்புன்னகை என் காதுகளைத் தீண்டிக் கொண்டே இருக்கிறது.(பார்வை ஒன்றே போதுமே படத்தின் துளித் துளியாய், காதலர் தினத்தின் காதலெனும் தேர்வெழுதி, ஜென்டில் மேனின் உசிலம்பட்டி பெண்குட்டி)\nரொமாண்ட்டிக் பாடல்களில் துளிரும் காமமும், உடன் ஒழுகும் தாபமும் பெண்ணுணர்வை இயல்பாகப் புலப்படுத்துகின்றன.(உழவன் படத்தின் ராக்கோழி ரெண்டு, தர்மதுரை படத்தின் மாசி மாசம் ஆளான பொண்ணு)\nபிரிவை முன்னிறுத்தும் பாடல்களானால், செவிப்படலத்தில் குறுகுறுக்கும் ஏக்கம் பின்னோடுகிறது. (அலை பாயுதேவின் எவனோ ஒருவன் வாசிக்கிறான், என் ராசாவின் மனசிலே குயில் பாட்டு ஓ வந்ததென்ன)\nபோலவே துள்ளலான பாடல்களின் போது பொங்கும் ஆரவாரத்தை அப்படியே குரல் வழி கடத்தி நம்முள்ளும் பாய்ச்சுகிறார். (கேப்டன் பிரபாகரன் படத்தின் ஆட்டமா தேரோட்டமா, இந்தியன் படத்தின் அக்கடானு நாங்க உட போட்டா, சில்லுனு ஒரு காதல் படத்தின் கும்மியடி)\nஇப்படி எவ்விதப் பாடலானாலும் அழுந்தப் பதியும் இவர் முத்திரை அளவுக்கு வேறெவரிடமும் எனக்குத் திருப்தி கிட்டுவதில்லை.\nஆரம்பத்தில் பயன்படுத்திக் கொண்டதைப் போல் பின்னாட்களில் இளையராஜா, ஸ்வர்ணலதாவுக்குப் போதுமான வாய்ப்பளிக்கவில்லை என்பது என் கருத்து. சத்ரியன் படத்தின் மாலையில் யாரோ மனதோடு பேச-வும், அமைதிப்படை படத்தின் சொல்லிவிடு வெள்ளி நிலவே-வும் தவிர்க்க முடியாத பாடல்கள்.\nராஜாவின் இசையில் ஸ்வர்ணலதா பாடி அதிகம் பிரபலமாகாத சில நல்ல பாடல்கள் - பெரிய மருது படத்தின் விடல புள்ள நேசத்துக்கு, சக்திவேல் படத்தின் மல்லிக மொட்டு மனசத் தொட்டு, பாண்டித்துரை படத்தின் மல்லியே சின்ன முல்லையே மற்றும் கானகருங்குயிலே.\nரஹ்மானிடம் கேட்டீர்களானாலும் என்னைப் போலவே அவரும் ஸ்வர்ணலதாவை அதிகம் பாராட்டுவார் என்பது அவர் ஸ்வர்ணலதாவுக்குக் கொடுத்த அதிக எண்ணிக்கையிலான மற்றும் தரமான வாய்ப்புகளிலிருந்து தெரிய வருகிறது. தனிப்பாடல்கள் தவிர்த்து ரஹ்மானின் நிறையப் பாடல்களில் அங்கங்கே ஸ்வர்ணலதாவின் குரல் ராகமிழுத்துப் போகும். உதாரணத்துக்கு அந்த அரபிக் கடலோர-த்தின் ஆரம்பத்திலும், இடையிலும், பாடியது யாரென்று பலருக்கும் தெரியாத ஹம்மிங்கும், பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடலுக்கு முன்னும், பின்னும் ஒலிக்கும் கண்ணில் ஒரு வலியிருந்தாலு-ம்.\nசற்றேறத்தாழ ரஹ்மானின் எல்லாப் படங்களிலுமே ஸ்வர்ணலதாவுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். கருத்தம்மா படத்தின் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த 'எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே'\nஇந்தியனின் மாயா மச்சிந்திரா பாடலின் இரண்டாவது சரணத்தில் \"அஜ்ஜிமா.. ச்செல்ல புஜ்ஜிமா\" என்ற வரியை இவர் பாடிக் கேட்கையில், இதை சொல்லிக் கொஞ்சிக் கொண்டே காதலனின் கன்னத்தை செல்லமாய் கிள்ளும் காதலியின் தோற்றம் நினைவுக்கு வருகிறது. புன்னகைக்காமல் இருக்க முடிவதில்லை.\nசில்லுனு ஒரு காதல் படத்தின் கும்மியடி பாடலை திருநெல்வேலி வட்டார வழக்கில் பாடியிருப்பது அழகு. முத்தாய்ப்பாக சரணங்களுக்கு இடையில் அவர் சிரிக்கும் அந்த ஒரு சிரிப்பு, அது சொல்லும் வெட்கம், அதிலிருக்கும் எள்ளல் போன்ற எதைப்பற்றியும் நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.\nபாடலுக்கிடையே அளவான, அழகானதொரு சிரிப்பை உதிர்ப்பதில் SPBயும், ஜானகியும் பேசப்பட்டதற்கு சற்றும் குறைவில்லாத சிரிப்பு ஸ்வர்ணலதாவினுடையது.\nஇத்தனை சிறப்புகள் இருந்தும், ஆறு மொழிகளில் தடம் பதித்திருந்தும் கூட சமீப காலங்களில் இவர் வாய்ப்பில்லாது இருப்பது, அவருக்கல்ல.. நமக்குத்தான் குறை. செய்யும் வேலையை முழு விருப்புடன், ஈடுபாட்டுடன் தருவதுடன், படைப்பின் தரத்துக்கான உறுதியைப் பலமுறை நிரூபித்திருக்கும் ஸ்வர்ணலதா அவர்களுக்கு இனியேனும் முன்போல் வாய்ப்புகள் கிடைக்கட்டும்.\nமேற்குறிப்பிட்டவை அல்லாத, எனக்குத் தெரிந்த மற்ற சில இனிய பாடல்கள்:\nபாடல் - படத்தின் பெயர்\nபோவோமா ஊர்கோலம் மற்றும் நீ எங்கே - சின்னதம்பி\nமலைக்கோயில் வாசலில் - வீரா\nஎன்னுள்ளே என்னுள்ளே - வள்ளி\nஎன்னைத் தொட்டு - உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்\nகாலையில் கேட்டது - செந்தமிழ் பாட்டு\nராக்கம்மா கையத்தட்டு - தளபதி\nஊரெல்லாம் உன் பாட்டுதான் - ஊரெல்லாம் உன் பாட்டுதான்\nநன்றி சொல்லவே உனக்கு - உடன்பிறப்பு\nநான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத்தாயி\nராஜாதி ராஜா உன்- மன்னன்\nஆறடி சுவருதான் - இது நம்ம பூமி\nஉளுந்து வெதக்கையிலே - முதல்வன்\nஹாய் ராமா - ரங்கீலா\nசொல்லாயோ சோலைக்கிளி - அல்லி அர்ஜுனா\nமெர்க்யூரிப் பூக்கள் - மிஸ்டர் ரோமியோ\nகுச்சி குச்சி ராக்கம்மா - பாம்பே\nமுக்காலா முக்காபுலா - காதலன்\nகுளிருது குளிருது - தாஜ்மஹால்\nஅஞ்சாதே ஜீவா - ஜோடி\nமுத்தே முத்தம்மா - உல்லாசம்\nஒரு நா ஒரு பொழுது - அந்திமந்தாரை\nதிருமண மலர்கள் - பூவெல்லாம் உன் வாசம்\nஅந்தியில வானம் - சின்னவர்\nவிடை கொடு விடை கொடு - பிரியாத வரம் வேண்டும்\nஆக்கம்: மதன் at 12:08 AM\nநல்லதொரு பதிவு, இனிமையாக இருந்தது,\nஎன்னோட சாய்ஸும் ஸ்வர்ணலதாதான். 'அந்தி கருக்கையில அடிபோடும் உன் நெனப்பு' பாட்டு அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனாலும் அருமையான பாட்டு.\nசின்ன அம்மிணி - நீங்கள் சொல்லும் பாடல் எந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றது\nவாவ். எனக்கு ரொம்ப பிடிச்ச பாடகி'ன்ன அது சுவர்ணலதாதான். அலைபாயுதே படத்துல வர்ற எவனோ ஒருவன் பாட்டு எனக்கு ஃபேவரைட். அப்படியே உயிரை உருக்குற மாதிரி இருக்கும் சுவர்ணலதாவோட குரல். எப்போ கேட்டாலும் மனசை என்னமோ பண்ணும் இந்த பாட்டு\nஅஜ்ஜிமா செல்ல புஜ்ஜிமா பற்றி குறிப்பிட்டு இருந்தது ரசனை. எவ்ளோ அழகா ரசிச்சு எழுதி இருக்கீங்க..\nசுவர்ணலதா :) தி கிரேட்\nபிசுசிலாக்கு அடுத்தபடி ஜீவனுள்ள குரல் ஸ்வர்ணலதா என்பது என் கருத்து...பிடிச்சபாடகியின் பிடிச்சபாட்டு மாலையில் யாரோ\nமதன் மற்றப்பாடல்கள் என்னவோ ஆனால் கடந்த சில நாட்களாக நான் கேட்டுக்கொண்டிருக்கிற பாடல் வள்ளி படத்திலிருந்து என்னுள்ளே என்னுள்ளேதான்.. அது ஒரு விதமான அனுபவமாகத்தான் இருக்கிறது எனக்கு\nநண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன் இதைப்பற்றி.\nஎனக்கும் பிடித்ததைத்தானே எழுதினேன் ஷைலஜா\nஎன்னுள்ளே என்னுள்ளே மிக முக்கியமான பாடல் தமிழன் கறுப்பி. சொல்லப்போனால் இன்னும் நிறையப் பாடல்களைக் குறிப்பிடவில்லை. பின் அவரின் எல்லாப் பாடல்களையும் குறிப்பிட வேண்டியிருக்குமென்பதால்.\nஎனக்கும் பிடித்ததைத்தானே எழுதினேன் ஷைலஜா\n>>>>>>>>ஆமாம் மதன்....அதென்னவோ மாலையில் யாரோ பாடலைமட்டும் எனக்குமட்டும் பிடிச்சதாகவே பல டைம் கருதுவதால் இப்படி எழுதிடறேன் போல:)...பாடல்வரிகள் எங்கே கிடைக்கும்\nநல்ல ரசிகர் ஐயா நீங்கள்..,\nஷைலஜா, கூகுளில் சர்ச் செய்தாலே கிடைக்கிறதே, எனக்கு மிகமிக பிடித்த பாடல், அதனால் உங்களுக்காக ஒரு பின்னூட்டம் பாடல் வரிகளுடன்,.\nமாலையில் யாரோ மனதோடு பேச\nமார்கழி வாடை மெதுவாக வீச\nதேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ\nமோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ\nநெஞ்சமே பாட்டெழுது - அதில்\nவருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற\nவரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற\nவளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை\nஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை\nநெஞ்சமே பாட்டெழுது - அதில்\nநாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)\nகரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப்பார்க்க\nகடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப்பார்க்க\nஅடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ\nஅலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ\nநெஞ்சமே பாட்டெழுது - அதில்\nநாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)\nஷைலஜா, கூகுளில் சர்ச் செய்தாலே கிடைக்கிறதே, எனக்கு மிகமிக பிடித்த பாடல், அதனால் உங்களுக்காக ஒரு பின்னூட்டம் பாடல் வரிகளுடன்,.\n தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் தந்து உதவினதுக்கு ரொம்ப நன்றி அட ஆமாம்கூகுளை மறந்துட்டேனே \nமுக்கால்வாசி பாட்டு சித்ரான்னு நெனச்சிருந்தேனே.. தகவலுக்கு தாங்ஸ்ப்பா...\nதேர்ந்துதேடுத்த பாடல்கள் அனைத்தும் அருமை.\nஅதிலும் மாலையில் யாரோ, நான் ஏறிக்கரைமேல் போன்ற பாடலகள் சான்ஸே இல்லை.\nஅருமையான பாடகி சுவர்ணலதா. எனக்கு மிகப்பிடித்த பாடகிகளில் ஒருவர். அமைதியானவர்.\nஎன்னுள்ளே என்னுள்ளே... பாடலை மிகச் சிறப்பாகப் பாடியிருக்கிறார். அது போலவே எவனோ ஒருவன் மற்றும் எனது விருப்பப்பாடல் மாலையில் யாரோவையும்.\nஎல்லாவிதமான பாடல்களையும் அருமையாகப் பாடக் கூடிய இப் பாடகியை இப்பொழுது யாரும் கண்டுகொள்வதில்லை என்பது வருத்தம்தான். விரைவில் இந் நிலை மாறட்டும் \nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரிஷான் ஷெரீஃப். உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.\n//சின்ன அம்மிணி - நீங்கள் சொல்லும் பாடல் எந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றது\nஅள்ளித்தந்த வானம் படம். எனக்கும் முதல்ல தெரியவில்லை. பதிவா போட்டேன். விஜி பின்னூட்டம் போட்டார். http://chinnaammini.blogspot.com/2008/06/blog-post.html.\nஅதே மாதிரி 'அந்தியில வானம், தந்தனத்தோம் போடும்' பிரபு - கஸ்தூரி நடிச்ச படம். பேர் ஞாபகமில்லை.\nகுரு சிஷ்யன் படத்தில் 'உத்தம் புத்திரி நானு என்ற பாடலும் இவர் பாடியது என்றே நினைக்கிறேன்.\nஎனக்கும் பிடிச்ச பாட்டு அந்தியில வானம்.. லிஸ்ட்ல போட மறந்துருக்கேன்.. ஞாபகப்படுத்தினதுக்கு நன்றிங்க.. இப்ப போட்டுடலாம்.. படம் சின்னவர்.. இங்க பாக்கலாம் அந்தப் பாட்ட- http://www.youtube.com/watch\nமனோ கூடப் பாடினதால தான் மறக்கறோமோனு தோணுதுங்க\nஉத்தம புத்திரி பாட்டு ஸ்வர்ணலதாதான். அவங்க எப்பவும் போல நல்லா பாடிருப்பாங்க. ஆனா ட்யூன் ரொம்ப சாதாரணமானதாத்தான் பட்டுது. அதான் விட்டுட்டேன்.\nசுவர்ணலதாவின் 'விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணமிது...' பாடலும் அருமை. 'பிரியாத வரம் வேண்டும்' படத்தில் இடம்பெற்றது. பட்டியலில் சேர்த்துவிடுங்கள் \nசேர்த்து விட்டேன் அண்ணாச்சி. நன்றி.\nஎனது உணர்வுகளின் பிரதிபலிப்பாக உங்கள் தொகுப்பை நான் பார்கிறேன் மதி\nநீங்களும் நண்பர்களும் விட்டு விட்ட, எனக்கு பிடித்த மற்றும் ஒரு பாடல்,\nகாட்டுக்குயில் பாட்டு சொல்ல - சின்ன மாப்ளே..\nசரணத்தின் துள்ளலான மெட்டில் அனாயசமாக பாடியிருப்பார் ஸ்வர்ணாஜி.\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி பாலா\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nCognitive Poetics - சில கடிதங்களும், புரிதல்களும்\nஎன் இனிய ஆஃப் பாயிலே.. - கவிப்பேரரசு வைரமுத்து\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gcefriends.blogspot.com/2009_10_02_archive.html", "date_download": "2018-07-19T22:54:25Z", "digest": "sha1:GHO62ONQGYRIBQUDOROMWYVL6BZXZQ4M", "length": 11436, "nlines": 237, "source_domain": "gcefriends.blogspot.com", "title": "10/02/09 ~ ரசிகன்..", "raw_content": "\nடைம் மெஷினும் உன்னைப்போல் ஒருவனும்\n (ரெண்டு குதிரையைக் கொண்டாந்து பூட்டுங்கப்பு)\n\"VCR மாதிரி வாழ்க்கையிலும் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்\" அனேகமாக நம் அனைவருக்கும் இந்த எண்ணம் வந்து போயிருக்கும். ஆனால், காலப்பயணம் என்றொரு விஷயம் இன்று வரை ஒரு கனவாகவே இருக்கிறது.\nவிஞ்ஞானிகளைக் கேட்டால் இந்த விஷயம் முடியும் என்று நிரூபிக்கப்படவில்லை, அதே சமயம் முடியாது என்றும் சொல்லிவிட முடியாது என்று மேலும் குழப்புவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஒருவர் ஒளியை விட வேகமாக, அதாவது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்ய முடிந்தால் அவர் பல தலைமுறைகளுக்குப் பிறகு உள்ள சந்ததிகளைச் சந்திக்க முடியும் என்பது தர்க்க ரீதியில் சாத்தியம். அதாவது, ஒளியை விட வேகமாக பயணித்துவிட்டு கொஞ்சம் வேகம் குறைத்து, திரும்பவும் ஒளியின் வேகத்தில் பூமிக்கு வந்தால், சில் ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்குமாம். இந்த முறையில் Time Dilation, Special Relativity என ஏதேதோ கான்செப்ட்களை உபயோகிக்கலாமாம். ஆனாலும் இந்த முறையில் கடந்த காலத்துக்குப் போவது சாத்தியமில்லையாம்.\nகடந்த காலத்திற்குப் போவதற்கு Wormhole என்ற ஓட்டையைப் பயன்படுத்தமுடியும் என்கிறார்கள். என்ன எழவோ, ஒரு கருமமும் புரிய மாட்டேன் என்கிறது.\nகடந்த காலம் என்பது ஏற்கெனவே நடந்து முடிந்தது. கண்டிப்பாக ஒரு \"நான்\" இருப்பேன். இப்போது 2009ல் இருந்து இன்னொரு நான் கிளம்பி 2000க்குப் போனால் என்ன ஆகும் இரண்டு \"நான்\"கள் இருப்போமா காலப்பயணம் செய்த \"நான்\" கடந்த காலத்தில் இருக்கும் \"என்னைக்\" கொன்றுவிட்டால்..... நிகழ்கால \"நான்\" என்றே ஒரு ஆள் இருக்க முடியாதே நிகழ்கால \"நான்\" என்றே ஒரு ஆள் இருக்க முடியாதே அல்லது ஒரே ஒரு \"நான்\" தான் இருப்பேனா அல்லது ஒரே ஒரு \"நான்\" தான் இருப்பேனா நிகழ்காலத்து ஞாபகங்கள் இருக்குமா என்னால் இதைத் தாண்டியெல்லாம் யோசிக்கத் முடியவில்லை. ஜித்தர்களைக் கேட்டால் அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை என்கிறார்கள். புத்தகம் போட்டு இந்த பாரடாக்ஸ் பற்றி விளக்குகிறார்கள். அதையெல்லாம் படிப்பது உடல்நிலைக்குக் கேடு என்பதால் அந்தப் பக்கமே போகவில்லை.\nவெறும் வாயிலேயே வெள்ளாமை செய்யும் ஹாலிவுட்காரர்கள் இந்த கான்செப்ட்டை சும்மா விடுவார்களா இதை வைத்து ஏகப்பட்டப் படங்களைச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள். \"தி டைம் மெஷின்\" என்று ஒரு படம். இறந்த காதலியைக் காப்பாற்ற கடந்த காலத்திற்குச் செல்கிறான் நாயகன். அந்த சந்தர்ப்பத்திலிருந்துக் காப்பாற்றினாலும், அதே நாளில் வேறொரு விபத்தில் இறந்து போகிறாள். ஆயிரம் முறை திரும்பி வந்தாலும் ஆயிரம் முறையும் இறந்து விடுவாள் எனப் புரிந்துகொண்ட நாயகன் எதிர்காலத்துக்குப் பயணிப்பது போல் கதை வரும். \"தி பட்டர்ஃப்ளை எஃபெக்ட்\" என்று மற்றொரு படம். இதில் இறந்த காலத்துக்குப்போய் நடந்த தவறுகளைத் திருத்துவான் நாயகன்(எனக்குப் புரிந்தவரை).\nநடந்ததையோ, நடக்கப்போவதையோ மாற்றியமைப்பது சாத்தியப்பட்டால் சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடும் இல்லை தவறு ஏதாவது நடந்தால் \"விடு திருத்திக்கலாம்\" என்ற நிலை வரும் யாருக்குத் தெரியும், கடந்த காலத்துக்குப் போய், கமலிடம் \"உன்னைப் போல் ஒருவன்\" படத்தில் உங்கள் காமன் மேன் கெட்டப் எடுபடவில்லை என்று கூட சொல்லலாம் :)\nஜே கே ரித்தீஷ் (1)\nடைம் மெஷினும் உன்னைப்போல் ஒருவனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11253", "date_download": "2018-07-19T23:04:26Z", "digest": "sha1:UG7VXSHOWJYFLFB7UNLOOQKBZJG4ELRH", "length": 20737, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 12, 2013\nரமழான் 1434: அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் ஜூலை 18 அன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1450 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில், இம்மாதம் 18ஆம் தேதியன்று, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.\nஇந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து, உறுப்பினர்களுக்கும், அனைத்து காயலர்களுக்கும் அம்மன்றம் விடுத்துள்ள அழைப்பறிக்கை:-\nஅன்பின் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.\nவல்ல அல்லாஹ்வின் பேரருளால், வரும் 18.07.2013 வியாழக்கிழமையன்று பின்னேரம் (ரமழான் 09ஆம் நாளன்று) மாலையில், நமது மன்றத்தின் சார்பில், அபூதபீ – ஸலாம் தெரு, அல்ஃபிர்தவ்ஸ் டவர் (NATIONAL BANK OF FUJEIRA & OLD TAQREER BUILDING) 3ஆவது மாடியில் வைத்து இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் நடத்தப்படவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.\nமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும், அபூதபீக்கு புதிதாக வந்திருக்கும் காயலர்கள் உள்ளிட்ட அனைத்து காயலர்களும், இச்செய்தியையே அழைப்பாகக் கருதி, தங்கள் குடும்பத்தினருடன் குறித்த நேரத்தில் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nகருணையுள்ள ரஹ்மான் இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால், நமது பாவங்களை மன்னித்து ஈருலக நன்மைகளைத் தந்தருள்வானாக ஆமீன்.\nகுறிப்பு: அனைவருக்கும் சிறப்பான ஏற்பாடுகளை நிறைவாகச் செய்திடும் பொருட்டு, இந்நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் உறுப்பினர்கள் 050 8490978 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதி செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅபூதபீ காயல் நல மன்றம் சார்பாக,\nஅதன் செய்தி துறை பொறுப்பாளர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1434: தாய்லாந்து காயலர்களின் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1434: ஜாவியாவில் நடைபெறும் சன்மார்க்க தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் தினமும் ஒலி நேரலை\nதஃவா சென்டர் பணிகள் ஒரு பார்வை\nமாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நகரில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை இலவச முகாம்கள் சுமார் 1000 பேர் பங்கேற்பு சுமார் 1000 பேர் பங்கேற்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 13 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை\nபாபநாசம் அணையின் ஜூலை 13 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\n“மைக்ரோ காயல்” அமைப்பின் ரமழான் வேண்டுகோள்\nரமழான் 1434: கடைவீதி காட்சிகள்\nடிசம்பர் 2012 வரையிலான காலாண்டிற்கு பத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 2,39,871 ரூபாய் அனுப்பப்பட்டது\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 12 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை\nரமழான் 1434: மஜ்லிஸுன் நிஸ்வான் சார்பில் திருக்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு\nரமழான் 1434: ரியாத் கா.ந.மன்றம் மூலம் 72 குடும்பங்களுக்கு ரூ.1,75,032 செலவில் உணவுப் பொருட்கள் உதவி\nமுன் பணம் செலுத்தாத ஹஜ் பயணியர் - முன் பணம் செலுத்த ஜூலை 13 இறுதி நாள்\nபாபநாசம் அணையின் ஜூலை 12 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\nகுருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்\nஜூலை 11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் டென்னிஸ் மைதானம் துவக்க விழா திரளானோர் பங்கேற்பு\nநிறுவனங்கள் வாரியாக தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம்\nதனியார் நிறுவனங்களுக்கான ஹஜ் இட ஒதுக்கீடு 45,000 இல் இருந்து 10,995 ஆக குறைப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varnamfm.com/2018/05/17/mumbai-indians-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-03-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-07-19T22:49:41Z", "digest": "sha1:MGS74HEXKAXYKZNVSOWWDPZN2I5FC6IH", "length": 2851, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "Mumbai Indians அணி 03 ஓட்டங்களால் வெற்றி « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nMumbai Indians அணி 03 ஓட்டங்களால் வெற்றி\nஐ.பி.எல் தொடரின் 50வது போட்டியில் Mumbai Indians அணி 03 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.\nMumbai Indians மற்றும் Kings XI Punjab அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Kings XI Punjab அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.\nஇதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய Mumbai Indians அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்தது.\nஇதனைத் தொடர்ந்து 187 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் இறங்கிய Kings XI Punjab அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து இழப்பிற்கு 183 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.\nஇதேவேளை, இன்றைய தினம் இடம்பெறவுள்ள 51ஆவது போட்டியில் Royal Challengers Bangalore அணியும், Sunrisers Hyderabad அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nகுடியிருப்புகள் மீது விழுந்த மரம்\nகுளிக்க சென்றவருக்கு நடந்த கதி.\nகொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை.\nஇன்று மாலை புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம்.\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2010/02/220210.html", "date_download": "2018-07-19T22:55:55Z", "digest": "sha1:DBLJFS5I4MF32H267SHPDKSBEJKLMBQ6", "length": 38809, "nlines": 480, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா –22/02/10", "raw_content": "\nஅஜித் நடிகர்கள் மிரட்டப்படுவதாய் பேசியதற்கும், ரஜினி எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்ததையும் பார்த்து அப்படியாரும் மிரட்டக்கூடாது என்று சொல்லி மேடையில் கைதட்டு வாங்கிய நம் தலைவர், அடுத்த நாள் மதியமே ரஜினியும், அஜித்தும் தலைவர் வீட்டில் நேரில் போய் விளக்கம் கொடுத்துவிட்டு, ஆல்மோஸ்ட் காலில் விழாத குறையாய் பேசிவிட்டு வந்திருந்தாலும், பின்னாடியே ஜாக்குவார் தங்கத்தை விட்டு கல் வீசி கொல்ல பார்த்தார்கள் என்று மாலை ஆறு மணீக்கு அஜித்தின் மேல் புகார் கொடுக்கிறார் ஜாக்குவார். (இவர் எத்தனை பிரச்சனைகளை செய்திருக்கிறவர் என்று தெரியுமா.) அடுத்த நாள் அதுக்கு ஏதும் ரியாக்‌ஷன் இல்லை என்றதும், பெண்டாட்டி பிள்ளைகளை அழவிட்டு போட்டோ கொடுத்து இன்னொரு புகார் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் பெப்ஸியை விட்டு ரஜினிக்கு கண்டனமும், அஜித் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒரு பக்கம் சங்கத்தின் மூலமாய் பிரஷர். அப்படி என்னய்யா சொல்லிட்டாரு அஜித். இஷ்டப்பட்டவங்களை கூப்பிட்டு வச்சி எந்த எழவை வேணுமின்னாலும் செஞ்சிக்கங்க, வேண்டாதவங்களை விட்டுருங்கன்னு தானே கேட்டாரு. அதைத்தானே வழிமொழிஞ்சாரு ரஜினி இதுல என்ன தப்பு.) அடுத்த நாள் அதுக்கு ஏதும் ரியாக்‌ஷன் இல்லை என்றதும், பெண்டாட்டி பிள்ளைகளை அழவிட்டு போட்டோ கொடுத்து இன்னொரு புகார் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் பெப்ஸியை விட்டு ரஜினிக்கு கண்டனமும், அஜித் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒரு பக்கம் சங்கத்தின் மூலமாய் பிரஷர். அப்படி என்னய்யா சொல்லிட்டாரு அஜித். இஷ்டப்பட்டவங்களை கூப்பிட்டு வச்சி எந்த எழவை வேணுமின்னாலும் செஞ்சிக்கங்க, வேண்டாதவங்களை விட்டுருங்கன்னு தானே கேட்டாரு. அதைத்தானே வழிமொழிஞ்சாரு ரஜினி இதுல என்ன தப்பு.. அந்த இம்சை எவ்வள்வு கஷ்டம்னு ரஜினிக்கும், கமலுக்கும் தெரியும். அவங்களே வேற வழியில்லாம, திமுக பிரதிநிதி போல தலைவர் எங்க போனாலும் பின்னாடி நிக்க வேண்டியதா போச்சுன்னு புலம்பிட்டிருகாங்களாம். இவ்வளவு பிரஷருக்கும் பின்னாடி இருக்கிற பிள்ளையை கிள்ளிவிட்டுட்டு, தொட்டிலையும் ஆட்டுற,ஆள் யாருன்னு உங்களுக்கெல்லாம் சொல்லித்தான் தெரியணுமா என்ன\nசென்ற வாரம் அறிவித்திருந்த சந்தோஷ விஷயமான சிறுவன் கதிருக்கான ஹியரிங் எய்டுக்கான பணம் வசூலாகி கடந்த 19/02/10 அன்று மாலை பொறுத்தியாகிவிட்டது. டாக்டர் அவனுக்கு பொறுத்திவிட்டு அவன் கண்ணை மூடச்சொல்லிவிட்டு, இடது காதுபுறம் சற்று தொலைவில் கையினால் சொடக்கு போட, தானாகவே அவனின் கண் விழிகள் ஒலி வந்த பக்கம் உருள, சிரித்தபடி கண் திறந்து சிரித்தபடி “கேக்குது” என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவனின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அடுத்த நாள் பூராவும் ஒரே சந்தோஷமாய் நாள் முழுவதும் சிரித்துக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தானாம். இன்று அவனை பார்க்க போகும் போது டிவியின் சத்தத்தை 25ல் வைத்து போகோ பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கு முன் நான் அவனை பார்க்க போகும் போது அதே போகோவை 75ல் வைத்துக் கொண்டு டிவியின் அருகில் சேர் போட்டு உட்கார்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தவன். உதவிய அத்துனை நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி. நன்றி என்று கண்ணீர் மல்க கதிரின் தாயார் நன்றி கூறியது நெகிழ்ச்சியாய் இருந்தது. என் சார்பிலும் உதவிய அத்துனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபோன வாரம் ஞாயிரன்று வெளியான என்னுடய “லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகமும், பரிசலின் ”டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்” தொகுப்பு இரண்டும் ஆன் லைன் புக்கிங்கிங்கில் பெஸ்ட் செல்லர் பகுதியில் இருக்கிறதாம். இற்நூற்றியைம்பதுகும் மேற்பட்டபிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன என்று பதிப்பாளர் குகன் மகிழ்ச்சியுடன் கூறினார். ஆதரவும், விமர்ச்னங்களையும் உடனடியாய் கொடுத்த வாசக, பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. ஆன்லைனின் புத்தகங்களை வாங்க பத்து சதவிகித கழிவுடன் வாங்கலாம். குரியர் செலவுகள் தனி.\nலெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்.. வாங்க இங்கே க்ளீக்குங்கள்\nடைரி குறிப்பும்.. காதல் மறுப்பும் வாங்க இங்கே க்ளிக்கவும்\nவடபழனியில் க்ரீன் பார்க் ஓட்டலுக்கு எதிரே ஒரு புதிய சிக்கன் பர்கர் ஷாப் திறந்திருக்கிறார்கள். கே.எஃப்.சி போல இது பி.எஃப்.சி. கம்பேரிட்டிவாய் பார்த்தால் இருக்கும் எல்லா ஃபிரைட் சிக்கன் பர்கர் கடைகளில் இது கொஞசம் சல்லீசாக இருக்கிறது. சுவைக்கு ஏதும் குறைவில்லாமல். நிச்சயம் ஒரு நடை போய்விட்டு வரலாம் ப்ஃரைட் சிக்கன் ரசிகர்கள். (இங்கேயும் தவிச்ச வாய்க்கு தண்ணீர் தர மாட்டேன் என்கிறார்கள். நான் சண்டை போட்டு வாங்கினேன்.)\nஇந்த கொத்து பரோட்டா ஸ்பெஷல் வீடியோ..\nஎண்டர் கவிதைகள் எழுதி ரொம்ப நாளாகிவிட்டது என்று மெயில், போன், மற்றும் நேரிலும் வந்து மிகவும் வருந்திய ரசிக கண்மணிகளுக்காக..:))) முக்கியமாய் பாஸ்டன் ஸ்ரீராமுக்காக..\nநாசாவில் விஞ்ஞானிகள் நிலவில் ஐஸும், தண்ணீரும் இருப்பதாய் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுல சந்தோஷமான விஷயம் என்னன்னா.. நாம அங்க போகும் போது சரக்கு மட்டும் கொண்டு போனா போதும் அதான்.\nanxietyக்கும், panicக்குக்கு உள்ள வித்யாசம் என்ன\nAnxiety என்பது முதல் முறையாக முதல் ரவுண்ட் முடித்துவிட்டு அடுத்த ரவுண்டுக்கு லுல்லா ரெடியாகவில்லை என்றால் ஏற்படுவது.\nPanic என்பது இரண்டாவது முறையாய் முதல் முறையே லுல்லா எழும்ப மறுக்கும் போது ஏற்படுவது.\nஒரு பெண் பச்சை குத்துபவனிடம் போய் தன்னுடய வலதுதொடையில் “Merry Christmas” என்று பச்சை குத்தச் சொன்னாள். பச்சைகுத்துபவன் அழகாய் மரம் எல்லாம் போட்டு வரைந்தான். அடுத்ததாய் ஒரு ஷாம்பெயின் பாட்டிலை வரையச் சொல்லி ஹாப்பி நியூ இயர் என்று வரைய சொல்ல, அவனும் வரைந்தான். பணம் கொடுத்துவிட்டு கிளம்புகையில் பச்சை குத்துபவன் “மேடம் உங்களீடம் ஒன்று கேட்க வேண்டும். இதுவரை யாருமே குத்தாத வித்யாசமான இடத்தில் ஏன் இம்மாதிரி பச்சை குத்த சொன்னீர்கள் என்று கேட்டான் அதற்கு அவள் என் பாய் ப்ரெண்டு ரொம்ப புலம்புகிறான். கிருஸ்துமஸ்ஸுக்கும், ப்துவருடத்திற்கும் இடையே நல்லதாய் சாப்பிடுவதற்கு சரியாக ஏதும் இல்லை என்று புலம்புகிறான் அதற்க்காகத்தான் என்றாள்\nடிஸ்கி: திருஷ்டி பட்டு கிடக்கும் பரிசலுக்கு எழுந்தோட வாழ்த்துக்களும், புது கல்யாண பையன் அதிஷாவுக்கு திருமண வாழ்த்துக்களும் சொல்வோம்.\nதமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க\nLabels: எண்டர் கவிதைகள், கொத்து பரோட்டா\nஅந்த பையன் நலம் பெற்றதில் மகிழ்ச்சி..:)\nஅஜித் விஷயத்தில் ..இவ்வளவு 'கீழ்த்தரமாகவா' போகவேண்டும் இந்த பெரிய மனிதர்கள்..எல்லாவற்றிலும் அரசியல்..ச்சே..\nஇந்த வார கொத்து பரோட்டா கலக்கல் வழக்கம் போல. சந்தோஷம் 1 ரொம்ப சந்தோஷம், சந்தோஷம் 2 டபுள் சந்தோஷம்.\nகதிருக்கு காது கேட்பது பற்றி கேட்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு அண்ணே.\nதொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளும் வழக்கம் நமக்கு ஒன்றும் புதிதல்லவே.\nஏ ஜோக் - ரொம்ப சுமார் ரகம்.\nகொத்து பரோட்டா நல்லாவே இருக்கு\nதிருஷ்டி பட்ட பரிசலுக்கு சீக்கிரமே குணமாக பிரார்த்தனைகள்\nஏ ஜோக்கெல்லாம் காரமே இல்ல - சப்புன்னு இருக்கு\nசிறுவன் கதிருக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி\nகொத்து பரோட்டா வீடியோ சூப்பர் - ஏற்கனவே வேற யோரோ போட்டாங்களே - அதெப் போலத்தான் நாசா சரக்கும் - ரெபெடிஷன் வேணாமே\nஎன்ன தல \"எண்டர்ர்ர்ர் கவிதை\" சைவமாயிருச்சி...\nஅந்த சிறுவனுக்கு காது கேட்பது எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம்..\nஎண்டர் கவிதை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கு..எங்க இருந்து சுட்டீங்க :)\nயூத்து, உரை நடை அருமை (நல்லா கவனிங்க - உரை நடை..)\nஜெஃப்ரி பாய்காட் எப்போதும் கர்ட்லி அம்புரோஸுக்கு ஒரே ஒரு ஷாட்தான் பேட்டிங்கில் வரும் என்பார். ஒரு நாள் அம்புரோஸ் பாய்காட்டை பாத்து கேட்டாராம், Geoff, did you see the other shot yesterday\nஅது போல, உங்க கதை மற்றும் other பதிவுகளின் மிகப் பெரிய ரசிகன் நான், ஆனால் கவிதை\nர‌ஜினி & அஜித் - காய்ச்ச‌ ம‌ர‌ம்\nக‌திர் - மிக்க‌ ச‌ந்தோஷ‌ம்:))\nப‌ரோட்டா கேட்ச் - முத‌ல்ல‌ தோனிக்கு இந்த‌ வீடியோவை ஃபார்வர்ட் ப‌ண்ணுங்க‌. இவ‌ரைத்தான் இந்தியாவுக்கு ஃபீல்டிங் கோச்சா சேர்க்க‌ணும்\n\"நாம அங்க போகும் போது சரக்கு மட்டும் கொண்டு போனா போதும் அதான்.\"\nஅஜித் ... இதுவும் கடந்து போகும்....\nஅஜித்தை கலாய்த்து வந்த பல விஜய் ரசிக நண்பர்கள் அஜித்தின் தைரியத்தை பாராட்டுகிறார்கள்...\n//நிலவில் ஐஸும், தண்ணீரும் இருப்பதாய் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுல சந்தோஷமான விஷயம் என்னன்னா.. நாம அங்க போகும் போது சரக்கு மட்டும் கொண்டு போனா போதும் அதான்.//\nஉடற்குறையுள்ள சிறுவனுக்கு உதவிய அந்த தகவல் கண்டு மகிழ்ந்தேன்...... உதவியவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள்.\nபரோட்டால எண்டர் கவிதைன்னு பாயாசம் ஊத்திட்டீங்க...:)\nதலைவரே அந்த பரோட்டா கேட்ச்..எந்த ஊரு கடை...\nமைனஸ் ஓட்டு போட்ட டமில் சரணுக்கு நன்றி..:)\nதலைவரே அந்த பரோட்டா கேட்ச்..\n,அந்த ஒரு மைனஸ் வோட்டு போட்ட கம்முனாட்டிய பதிவர் சங்கத்துல போட்டு கொடு தல., நம்மளோட விளையாடுறதே இந்த கட்டதொரைக்கு வேலையா போச்சு\nவிரைவில் நல்ல செய்தி சொல்ல வாழ்த்துகள் கேபிள்.\nBest seller வரிசையில் வந்ததுக்க வாழ்த்துக்கள் தல\n//ஆல்மோஸ்ட் காலில் விழாத குறையாய் பேசிவிட்டு வந்திருந்தாலும்//\nரஜினியை பற்றி எது எழுதினாலும், அதில் “கேபிள் பிராண்ட்” குத்து இருப்பதை தொடர்ந்து பார்த்து வருகிறேன்...\n//ஆள் யாருன்னு உங்களுக்கெல்லாம் சொல்லித்தான் தெரியணுமா என்ன\n//நிலவில் ஐஸும், தண்ணீரும் இருப்பதாய் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுல சந்தோஷமான விஷயம் என்னன்னா.. நாம அங்க போகும் போது சரக்கு மட்டும் கொண்டு போனா போதும்.//\nசைட் டிஷ்க்கு... அங்க பாட்டி வடை சுடுவாங்களாமே... அவங்ககிட்ட வாங்கிக்க வேண்டியதுதானா..\nஅந்த மாஸ்டருக்கு வேலை போயிடுச்சுன்னா \nரெண்டு நாள் முன்னே இந்த வீடியோ பார்க்கக் கிடைச்சப்போ உங்களை தான் நினைச்சுக்கிட்டேன்.\nஎண்டர் கவிதை கொஞ்சம் சுமார். அடுத்த தபா கொஞ்சம் சூடு கூட்டுங்க தலைவா\nஇந்தவார தகவல் உட்பட அனைத்தும் சுவாரசிய சேதிகள்.\nபராட்டாக்கு ஏத்த பாராட்டா.. என்னா.. டெக்னிக்கு… நம்மாளுகள் இதுகளில பக்காவா முன்னேறுறாங்க…\nஇதத்தானே நானும் ஒவ்வொரு முறையும் சொல்றேன் :)\nஒவ்வொரு உரைநடைக்கும் ஒவ்வொருத்தர் சொல்றாங்க, நான் ஒவ்வொரு முறையும் சொல்றேன்.. :)\nகதை எத்தனை வேணா எழுதுங்க உரைநடை வேண்டாம்...\nஎவ்வளவு மோசமாக அரசியல் பண்ண முடியும் என்பதற்கு அஜித் மேட்டர் ஒரு உதாரணம். ரஜினி இல்லாமல் இங்கே (கலைத்துறை 'சங்கங்கள்') யாருமே பொழப்ப ஓட்ட முடியாது. திட்டுவதற்கும் அவர் தேவை...இவர்கள் சைக்கிள் ஒட்டவும் இவர் தேவை...இப்ப, அஜித்தும் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டார்.\n//\"நாம அங்க போகும் போது சரக்கு மட்டும் கொண்டு போனா போதும் அதான்.\"//\nபோம்போது டிக்கட் போட்டு என்னை கூட்டிட்டு போங்க தல. சரக்கு நான் எடுத்துட்டு வரேன். சைட் டிஷ்ஷுக்கு.. நிச்சயமா அங்க ஒரு நாயர் டீக்கடை வெச்சிருப்பாரு. வடை வாங்கிக்கலாம்.\nவாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் \nஇந்த வார கொத்து பரோட்டா\nஇந்த கவித பொழச்சி போகட்டுமே... விட்டுடுங்களேன்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nவிண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்\nலெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. புத்தக ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை – திரைவிமர்சனம்\nபுத்தக வெளியீடு, காதலர் தின பதிவர் சந்திப்பு-14/02...\nஅசல் – திரை விமர்சனம்\nபரிசலும், நானும், புத்தக வெளியீடும்..\nகதை – திரை விமர்சனம்\nகொத்து பரோட்டா – 01/02/10\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_98.html", "date_download": "2018-07-19T23:13:07Z", "digest": "sha1:GXDAOQA5JN6DJ3UY3EOHL2ECFPSSA3MH", "length": 13546, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நினைவு நாள் பிரகடனம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நினைவு நாள் பிரகடனம்\nமுள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நினைவு நாள் பிரகடனம்\nடாம்போ May 04, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுள்ளிவாய்க்காலில் மதியம் சரியாக 12.30 மணிக்கு நிகழ்விடத்திலுள்ள பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அதனை தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும் ஏனய சுடர்களை முள்ளிவாய்க்காலில் வலி சுமந்த உறவுகளோடு இணைந்து பொதுமக்கள் ,மாணவர்கள் ,இளைஞர்கள் மற்றும் அரசியற் பிரமுகர்கள் என ஏனையோர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் செய்துள்ளது.அதைத்தொடர்ந்து நிகழ்விடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறவுகளை நினைவு கூரல் இடம்பெறுமென மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.\nமுள்ளிவாய்க்கால் பேரவல நினைவுநாள் நிகழ்வு ஒழுங்குமுறை பற்றி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்விடத்திற்கு தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அன்றையநாள் மக்கள் வருகை தருவார்கள். வருகை தரும் மக்களில் முதியோர், தாய்மார்கள், கைக்குழந்தைகள், மதகுருமார்கள், அவயங்களை இழந்த முன்னாள் போராளிகள், அரசியல் பிரமுகர்கள் போன்றோருக்கு ஒதுக்கப்பட்ட நினைவிடத்திலிருந்து குறிப்பிட்டளவு தூரமுள்ள சுற்றுவட்டாரத்தில் பந்தல்கள் அமைக்கப்பட்டு கதிரைகள் போடப்பட்டிருக்கும் மற்றும் குடிநீர் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் இளைஞர் கழகங்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போன்றோர் இணைந்து மேற்கொள்வார்கள் காலையிலிருந்து தமிழர் இனவழிப்பு நினைவுநாள் தொடர்பான ஒலிபரப்புகள் நிகழ்விடத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும்.\nமதியம் சரியாக 12.30 மணிக்கு நிகழ்விடத்திலுள்ள பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அதனை தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும் ஏனய சுடர்களை முள்ளிவாய்க்காலில் வலி சுமந்த உறவுகளோடு இணைந்து பொதுமக்கள் மாணவர்கள் இளைஞர்கள் அரசியற் பிரமுகர்கள் என ஏனையோர் ஏற்றுவார்கள். அதைத்தொடர்ந்து நிகழ்விடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறவுகளை நினைவு கூரல் இடம்பெறும்.\nசுடரேற்றத் தொடங்கும்போது ஒலிக்கத்தொடங்கும் ‘தமிழர் இனவழிப்பு நினைவு இசை’ நிறைவடையும்வரை மக்கள் சுடர்களின் முன்னால் நின்றவண்ணம் இதுவரை காலமும் தமிழினம் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும், அவலங்களையும் நினைவுகொள்வதோடு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.\nநினைவு இசை நிறைவடைந்ததும், தமிழர் இனவழிப்பு நினைவுநாள் பிரகடனம் வாசிக்கப்பட்டு உறுதியுரையுடன் நிகழ்வு நிறைவுபெறும்.\nநிகழ்வுகள் யாவும் ஒலிபெருக்கி வழியாக வழிநடத்தப்படும். மேடையோ, அறிவிப்பாளரோ நிகழ்வில் இருக்க மாட்டார்கள்.\nதமிழர் தாயகம் முழுவதையும் ஒன்றிணைத்து நடாத்தப்படும் இந்நிகழ்வை சிறப்புற நடாத்தி முடிப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/brand/apple/", "date_download": "2018-07-19T23:12:22Z", "digest": "sha1:LN7EVKUGF3VE7YBMHV46ASCUO5QQXWA6", "length": 8796, "nlines": 111, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் அப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 20 ஜூலை", "raw_content": "\nஇலங்கையில் அப்பிள் மொபைல் போன் விலை\nஇலங்கையில் அப்பிள் மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் அப்பிள் மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 38 அப்பிள் மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் அப்பிள் மொபைல் போன்கள். ரூ. 7,900 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Apple iPhone 6s Plus 32GB ஆகும்.\nஇலங்கையில் அப்பிள் மொபைல் போன் விலை 2018\nஅப்பிள் ஐபோன் 8 Red\nரூ. 114,990 இற்கு 8 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 6 32ஜிபி\nரூ. 44,990 இற்கு 12 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் X 256ஜிபி\nரூ. 187,500 இற்கு 12 கடைகளில்\nரூ. 163,900 இற்கு 11 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 8 பிளஸ் 256ஜிபி\nரூ. 157,500 இற்கு 10 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 8 பிளஸ்\nரூ. 114,000 இற்கு 12 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில்\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 6s பிளஸ் 32ஜிபி\nரூ. 7,900 இற்கு 9 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் SE 32ஜிபி\nரூ. 47,000 இற்கு 11 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 7 பிளஸ் 128ஜிபி (PRODUCT)RED\nரூ. 128,400 இற்கு 6 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 7 128ஜிபி (PRODUCT)RED\nரூ. 107,000 இற்கு 9 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 6s 32ஜிபி\nரூ. 75,500 இற்கு 9 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 7 பிளஸ் 256ஜிபி\nரூ. 132,500 இற்கு 4 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 7 பிளஸ் 128ஜிபி\nரூ. 127,500 இற்கு 11 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 7 பிளஸ் 32ஜிபி\nரூ. 112,400 இற்கு 11 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 7 256ஜிபி\nரூ. 114,500 இற்கு 4 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 7 128ஜிபி\nரூ. 107,000 இற்கு 10 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 7 32ஜிபி\nரூ. 91,500 இற்கு 11 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் SE 64ஜிபி\nரூ. 59,900 இற்கு 7 கடைகளில்\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல் 2018\nசமீபத்திய அப்பிள் மொபைல் போன் மாதிரிகள்\nஅப்பிள் ஐபோன் 8 Red ரூ. 114,990\nஅப்பிள் ஐபோன் 6 32ஜிபி ரூ. 44,990\nஅப்பிள் ஐபோன் X 256ஜிபி ரூ. 187,500\nஅப்பிள் ஐபோன் X ரூ. 163,900\nஅப்பிள் ஐபோன் 8 பிளஸ் 256ஜிபி ரூ. 157,500\nஅப்பிள் ஐபோன் 8 பிளஸ் ரூ. 114,000\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி ரூ. 137,400\nஅப்பிள் ஐபோன் 8 ரூ. 114,900\nஅப்பிள் ஐபோன் 6s பிளஸ் 32ஜிபி ரூ. 7,900\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 98,000 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/store/greenware/", "date_download": "2018-07-19T23:05:41Z", "digest": "sha1:DS5QLU4GTDUW4DXZMRW4JQWQBCNQJIM2", "length": 6318, "nlines": 127, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Greenware மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 20 ஜூலை", "raw_content": "\nஇலங்கையில் Greenware மொபைல் போன் விலை\nஇலங்கையில் Greenware மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் Greenware மொபைல் போன் விலை\nசாம்சங் கேலக்ஸி A6+ 2018\nசாம்சங் கேலக்ஸி A6+ 64ஜிபி 2018\nசாம்சங் கேலக்ஸி J2 Pro 2018\nசாம்சங் கேலக்ஸி J7 Duo\nசாம்சங் கேலக்ஸி J6 64ஜிபி\nஅப்பிள் ஐபோன் 8 Red\nசாம்சங் கேலக்ஸி Tab S3 9.7\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,400 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 98,000 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:08:03Z", "digest": "sha1:5MBLIO6XJS2IP4R6HAVSWV5QODARFDKZ", "length": 10370, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. எல். விஜய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஏ. எல். விஜய் இவர் இந்திய நாட்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். அவரது தந்தை ஏ. அழகப்பன் தயாரிப்பாளர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆவார். இவருக்கு உதயா என்ற சகோதரும் உண்டு. அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.\nஇவர் இந்திய திரைப்படத் துறையில் பிரபல இயக்குநர். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். அதன் மூலம் 2009ஆம் ஆண்டு சிறந்த கார்ப்பரேட் விளம்பர விருதை வென்றார். 2007ம் ஆண்டு அஜித் மற்றும் திரிஷா நடித்த கிரீடம் என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். 2008ஆம் ஆண்டு பொய் சொல்லப் போறோம் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்குனர். 2010ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் ஏமி சாக்சன் நடித்த மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர் ஆனார். 2011ஆம் ஆண்டு விக்ரம், அனுஷ்கா, அமலா பால் மற்றும் சாரா அர்ஜுன் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தையும், 2013ஆம் ஆண்டு விஜய் நடித்த தலைவா என்ற திரைப்படத்தை இயக்கினார்.\n2007 கிரீடம் அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன் தமிழ் மலையாளம் கிரீடம் ரீமேக் (1989 படம்)\n2008 பொய் சொல்ல போறோம் கார்த்திக் குமார், பியா பஜ்பை தமிழ் இந்தி கோஸ்லா கா கோஸ்லா படம் ரீமேக்\n2010 மதராசபட்டினம் ஆர்யா, ஏமி சாக்சன் தமிழ் பரிந்துரை, பிலிம்பேர் சிறந்த இயக்குநருக்கான விருது\nபரிந்துரை, விஜய் சிறந்த இயக்குநர் விருது\n2011 தெய்வத்திருமகள் விக்ரம், சாரா அர்ஜுன், அனுஷ்கா ஷெட்டி, அமலா பால் தமிழ் பரிந்துரை, பிலிம்பேர் சிறந்த இயக்குநருக்கான விருது – தமிழ்\n2012 தாண்டவம் விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, ஏமி சாக்சன் தமிழ்\n2013 தலைவா விஜய், அமலா பால் தமிழ்\n2014 சைவம் நாசர், சாரா அர்ஜுன், பாட்ஷா, ரே பால் மனோஜ், சண்முகராஜன் தமிழ்\n2015 இது என்ன மாயம் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா ஷெட்டி தமிழ்\nமுகநூலில் ஏ. எல். விஜய்\nஏ. எல். விஜய் இயக்கியுள்ள திரைப்படங்கள்\nபொய் சொல்ல போறோம் (2008)\nஇது என்ன மாயம் (2015)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:07:20Z", "digest": "sha1:72UCAOLHZK7PYMGGNG3MMJAQ7GHAJ7N2", "length": 6878, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:போர்த்தளவாடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எறிபொருட்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► எறியியல்‎ (1 பகு, 5 பக்.)\n► கையால் குண்டேற்றப்படுவது‎ (1 பக்.)\n► சிதறுதுமுக்கி குண்டுபொதிகள்‎ (3 பக்.)\n► பீரங்கி தளவாடங்கள்‎ (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2016, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.freesexstories.info/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3-tamil-kamaveri/", "date_download": "2018-07-19T23:17:47Z", "digest": "sha1:7AYMFUVNTXN3AKLDP3NMI7ZQBBCSETTE", "length": 17702, "nlines": 30, "source_domain": "tamil.freesexstories.info", "title": "ராதா ஆண்ட்டி - 3 - Tamil Kamaveri - Tamil sex stories", "raw_content": "\nகாலைவிரி காவேரி – Tamil Kamaveri\nTamil Kamakathaikal – சிறிய தடங்கல் இருந்ததால் கதையை உடனடியாக தொடர சந்தர்ப்பம் அமையவில்லை….தடங்கலுக்கு வருந்துகிறேன்…இனி இந்த மாதிரி தடங்கல் நடக்க வாய்ப்பு கொடுக்க மாட்டேன்……இனி கதைக்கு வருவோம்…..\nராதா வீட்டுக்கு இரவு உணவுக்கு போவதை நினைத்து மனது மிகவும் பூரிப்பில் இருந்தது….அதையே நினைத்து மனம் அலைபாய்ந்தது…..திடீரென்று யாரோ கதவை தட்ட நினைவுக்கு வந்து எழுந்து சென்று கதவை திறந்தேன்….எனக்கு முன்னால் ரம்யா ஆண்ட்டி…..அழகிய நாவல் பழ கலர்ல் ஒரு புடவை இடுப்பு தெரிய உடுத்திருந்தாள்…..அவளது 2 மடிப்பு கொண்ட இடுப்பு அதில் நன்றாக பள பள வென்று தெரிந்தது…..அவள் அவளது அழகிய (( மாமா பலமுறை கடித்தும் அவரது ஆண்குறியை தேய்த்த)) உதடை திறந்து என்னை உலுக்கி பேசினாள்….சிவா மணி 8 ஆச்சி ராதா வீட்டுக்கு சாப்பிட வரியா நாங்க போறோம் னு சொன்னா……அப்போதான் நினைவுக்கு வந்து நீங்க போ ங்க நா 5 நிமிஷத்துல வரேன் அப்படினு சொன்னேன்…..எல்லாரும் வந்துட்டாங்க நீ சீக்கிரம் வா னு சொல்லிட்டு அவங்க போனாங்க……\nநானும் பாத்ரூம் பொய் மூஞ்சிய கழுவி பவுடர் அடித்து தலை சீவி ராதா வீட்டுக்கு சென்றேன்….அவளது கணவன் தான் என்னை வரவேற்று சாப்பிட போக சொன்னான்…. ராதா வை தேடிய என் கண்ணில் ஏமாற்றம் மிஞ்சியது….அவள் அங்கு இல்லை…..உள்ளே சாப்பாடு போடும் அறைக்கு சென்றேன்….அங்கே என் அழகிய தேவதை ராதா காலையில் பார்த்த அதே புடவையில் இருந்தாள்….அவள் அங்கு வீட்டின் கீழே உள்ள ஆண்ட்டி களிடம் பேசி கொண்டே அவர்களின் குழந்தைகளுடன் சிரித்து விளையாடி கொண்டிருந்தாள்…..அவளது சிரிப்பை உதிர்க்கும் அவளது உதட்டை தடவி கையால் இழுத்து அப்படியே வாயில் வைத்து ஒரு முத்தம் குடுக்க வேண்டும் போல் என்று இருந்தது…\nஅவளது கணவன் அவளிடம் பொய் எதோ சொல்ல அவள் என்னை நோக்கி வந்து என்னுடன் பேசினாள்….ராதா : வணக்கம் தம்பி எப்போ வந்திங்க….நான் : இப்போதான் வந்தேன். …நீங்க எப்படி இருக்கீங்கராதா : நாங்க நன்றாக இருக்கிறோம்….நீ எங்க வீட்டின் விருந்தில் கலந்து கொள்ள வந்ததுக்கு ரொம்ப நன்றிநான் : நன்றி லாம் வேண்டாம் பரவாயில்லைஎன்ன பேசுவது என்று தெரியாமல் அவளிடம் பேசி கொண்டு இருக்க அதை பார்த்து ரம்யா ஆண்ட்டி சிரித்துக் கொண்டிருந்தாள்….அவள் உடனே எல்லாரும் சாப்பிடலாம் என்று சொல்லி எல்லாரையும் அழைத்தாள்….நாங்க சாப்பிட சென்று dinning table மீது அமர்ந்தோம் (( நான் , ரம்யா ஆண்ட்டி ,அவளது 6 வயது பையன்,அவளது கணவன், சீதா ஆண்ட்டி ,அவளது 10 வயது பையன் , 7 வயது பொண்ணு,அவளது கணவன் )) நான் உக்கார எனக்கு பக்கத்தில் ரம்யா ஆண்ட்டி அவளுக்கு பக்கத்தில் அவளது கணவன் என்று ஒரு பக்கத்திலும் மீதி எல்லாரும் எங்களுக்கு எதிர் திசையிலும் அமர்ந்தார்கள்….ராதா வும் அவளது கணவனும் எங்களுக்கு பரிமாற தொடங்கினார்கள்….நான் உக்கார்ந்து சாப்பிட்ட வாறே ராதாவை நன்கு ரசித்தேன்….இடை தெரியாதவாறு கட்டிய புடவை…..அதில் அவளது ஒரு பக்க முலை நன்றாக தரிசனம் கிடைத்தது….low neck ஜாக்கெட் அதில் டிசைன் பண்ணியிருந்தாள்…\n.காலையில் இருந்து வேலை செய்வதால் அவளது கழுத்து பகுதியில் வேர்வை அதிகமா இருந்தது….யாரோ ரசம் கேக்க அவள் என் பக்கத்தில் வந்து நின்று ரசம் இருக்கும் பாத்திரத்தை எடுக்க முயன்றபோது அவளது கை என்மேல் பட்டது….உடம்பில் ஒரு மின்னல் பாய்ந்தது போல் ஒரு சிலிர்ப்பு….அப்போது அவளது வியர்வை வாசத்தை நான் நன்றாகவே வாசம் பிடித்தேன்…செம போதை அவளது வாசம்….இந்தமுறை சீதா ஆண்ட்டி அவளை கூப்பிட்டு எதோ பேசிக்கிட்டே சாப்பிட்டார்கள்….அப்போது அவள் தனது தலைமுடியை சரிசெய்ய கைய மேளா தூக்கினாள்….அவளது அக்குளில் ஜாக்கெட்டின் மேல் வியர்த்து அங்கு நனைந்திருந்தது…….அதை பார்க்கும் போது அதை என் நாவினால் வருட வேண்டும் என்பது போல் இருந்தது….\nதலைமுடியை சரிசெய்துவிட்டு என்னை பார்த்து உனக்கு எதாவது வேண்டுமா என்று கேட்டாள்….. நான் ஒன்றும் வேண்டாம் இதுவே போதும் என்று சொன்னேன்…பக்கத்தில் இருக்கும் ரம்யா ஆண்ட்டி கொஞ்சம் மோர் குடுங்க என்று கேக்க அவள் மோர் பாத்திரத்தை எடுத்து எனக்கும் ரம்யா ஆண்ட்டிக்கும் இடையே வந்து அவளுக்கு மோர் ஊத்தினாள்.. அப்போது அவளது பின்புறம் என்மீது லைட் ஆக உரசி அவளது புடவை முந்தானை என்மீது விழுந்தது….அதையும் நன்றாக மோந்து பார்த்து அவளது வாசத்தை பிடித்தேன்….\nஅப்புறம் அவள் அங்கிருந்து செல்ல கொஞ்ச நேரத்தில் நா சாப்பிட்டு எழுந்து சென்று கை கழுவி ஹாலில் இருந்தேன்…..அதன் பின் ரம்யா ஆண்ட்டி அங்கே வந்தாள்……சாப்பாடு நன்றாக இருந்ததுலா ஆண்ட்டி என்று அவளிடம் கேட்டேன்…..அதற்கு அவள் ஆமாம்…ஆனால் சாப்பாடு மட்டுமா நீ சொல்லுற என்று கேட்டாள்….எனக்கு பக்குன்னு இருந்தது இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் ஆமாம் என்று சொன்னேன்….ஆனால் அவள் நான்தான் பார்த்தேனே நீ ராதாவை வெறிச்சி வெறிச்சி பார்த்ததை பக்கத்தில் நா இருப்பதை மறந்து அவளை நீ நல்லா சைட் அடிச்சிக்கிட்டு இருந்ததை என்று சொன்னாள்….நா அப்போதுதான் நினைத்து பார்த்தேன் என் பக்கத்தில் இவள்தான் இருந்தாள் அதைக்கூட கவனிக்காமல் நான் பார்த்து கொண்டிருந்ததை….உடனே சிரித்து அப்படிலாம் இல்ல ரம்யா ஆண்ட்டி னு சொன்னேன்…\nஅவள் என்கிட்டே பொய் சொல்லி ஒன்னும் நீ பண்ண போறதில்லை என்று சொன்னாள்…..உடனே நானும் தலையை சொறிந்து சிரித்து கொண்டு மட்டும் இருந்தேன் ஒன்றும் பேசாமல்….அப்போது எல்லாரும் சாப்பிட்டு ஒருவர் பின் ஒருவராக அங்கே வந்தார்கள்….கடைசியாக ராதாவும் அவளது கணவனும் வந்தனர்….சாப்பாடு மிக அருமை என்று சொல்லி நாங்கள் போய்வறோம் என்று சொல்லி சீதா ஆண்ட்டி பேமிலி கிளம்பியது….அடுத்து ரம்யா ஆண்ட்டி அதையே சொல்லி நீங்களும் சீக்கிரமா சாப்பிடுங்கள் என்று சொல்லி கிளம்பினார்கள்….ரம்யா ஆண்ட்டி கிளம்பும்போது என்னை பார்த்து எதோ கண் ஜாடையில் பேசினாள் எனக்கு ஒன்றும் புரியவில்லை…..அடுத்து நான் அவளது கணவனிடம் சென்று ரொம்ப நாளைக்கு அப்புறமா என் அம்மாவின் சாப்பாடு சாப்பிட்டது போல் உள்ளது என்று கூறி அதற்கு ரொம்ப நன்றி என்று சொன்னேன்..அதற்கு அவர் என் மனைவி மிகவும் நன்றாக சமைப்பாள் என்று கூறி அவனது மனைவியிடம் என்னை ராதா இவன் பேரு சிவா என்று கூறி அறிமுகப்படுத்தினார்…அடுத்து அவளிடம் உங்களது சமையல் மிகவும் அற்புதம் என்று கூறி நான் சென்று வருகிறேன் என்றேன்….சரிப்பா என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்கள்…..நான் அவர்களது வாசலை விட்டு வெளியே வரும் போது ரம்யா ஆண்ட்டி படியில் இறங்க காத்து இருந்தாள் நா வந்ததும் என்னை பார்த்து சிரித்து என்ன இன்னைக்கு சிவா க்கு நல்லா சாப்பாடு போல என்று கேட்டாள்…..நானும் சிரித்து கொண்டே அப்படிலாம் இல்ல ஆண்ட்டி னு சொன்னேன்… அவள் இன்று உன் நாள் என்று சொல்லி படியில் இறங்கி சென்று விட்டாள்…\nநானும் என் ரூம்க்கு சென்று டிவி போட்டு அதை பார்த்து கொண்டிருந்தேன்…ஆனால் என்னால் டிவி பார்ப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை காரணம் ராதா நினைப்பு அவளை பார்த்த விதம் என்னை காம மன நிலைக்கு அழைத்தது இறுதியில் அழைத்துச்சென்றது…….நா டிவி ஆப் செய்து விட்டு bedroom போய் எனது ஆடையை அவித்து விட்டு வெறும் ஜட்டியில் பாத்ரூம் சென்று ராதாவின் முலை அக்குள் வியர்வை அவளது வாசம் அவளது உதடு என்று எல்லாத்தையும் நினைத்து எனது 6 இன்ச் கஜககோலை உருவினேன்…15 நிமிடத்தில் எனது தண்ணீர் பீறிட்டு பாய்ந்தது..காலையில் கை அடித்ததால் இம்முறை தண்ணீர் கொஞ்சம் குறைவாக வந்தது ஆனாலும் எனக்கு பரம திருப்தி….\nஅடுத்த பாகத்தில் இன்னும் சுவாரசியமான நிகழ்ச்சிகள் வந்து கொண்டே இருக்கிறது…….\nஎன் கதை உங்களுக்கு பிடித்தால் எனக்கு மின்னஞ்சல் செய்யவும் [email protected] என்கின்ற முகவரியில்…….\nNext அழகான பெண்கள் கிடைத்துவிட்டால் விடமாட்டேன் | Tamil Sex Stories – Tamil Kamakathaikal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/india-news/ministery-of-environment-approves-theni-neutrino-project", "date_download": "2018-07-19T23:21:42Z", "digest": "sha1:XLRKHNIRWRWJW42MYGHLBKZANU3ASPZ5", "length": 10100, "nlines": 80, "source_domain": "tamil.stage3.in", "title": "தேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு இந்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி", "raw_content": "\nதேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு இந்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி\nதேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு இந்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 27, 2018 10:15 IST\nமத்திய சுற்றுசூழல் வாரியம் தேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து விரைவில் 1500 கோடி செலவில் தொடங்கவுள்ளது.\nதேனீ, பொட்டிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பரப்பர் என்ற மலையில் நியூட்ரினோ ஆய்வு திட்டம் அமைய உள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 1500 கோடி. முன்னதாக இந்த திட்டத்தை ஆரம்பித்த போது அப்பகுதி மக்களுக்கும், சுற்றுசூழலுக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் போன்றவை பாதிக்கப்படாது என மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்த செய்தியறிந்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம், தமிழ்நாடு சுற்றுசூழல் அமைச்சகம் மற்றும் விலங்குகள் நல வாரியம் போன்றவற்றிடம் முறையான அனுமதி பெற வேண்டும் எனவும், தீ விபத்து, நில அதிர்வு மற்றும் கட்டுமான பணிகள் குறித்த அனுமதியையும் பெற வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.\nமேலும் இந்த திட்டத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் எனவும் பயன்படுத்தப்பட்ட நீரை மறு சுழற்சி செய்து உபயோகப்படுத்துதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற உள்ளூர் நிர்வாகத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அப்பகுதி மக்களிடம் வேதனை அளித்துள்ளது.\nஇந்த திட்டத்தினால் சுற்றுசூழல் சீர்கேடு, உடல்நல பிரச்சனைகள் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் இருக்கும் நிலையில் தற்போது முல்லை பெரியாறு அணையில் இருந்து நீரை உபயோகப்படுத்த அனுமதி அளித்ததால் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பொது மக்கள்.\nதேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு இந்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி\nதேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு இந்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி\nநியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.multimatrimony.com/blog/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-07-19T22:44:53Z", "digest": "sha1:2N7IFJOVKGSRAFH4NNZZJS3BUSV6GAZK", "length": 13984, "nlines": 51, "source_domain": "www.multimatrimony.com", "title": "Bridal Mack up Tips | Multimatrimony - Tamil Matrimony Blog", "raw_content": "\nமணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்\nYou are here: Home › மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்\n‘கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்‘ என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது என்பது மிக முக்கியமானது. சரி மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்வது என்று பார்ப்போமா…\nஅழகாகவும், மிடுக்காகவும் தோன்ற எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். நடப்பது கூட சிறந்த உடற்பயிற்சிதான். தினமும், காலை மாலை அரைமணிநேரம் நடந்து செல்லுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், உடல் எடையையும் குறைக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது அதிகம் களைப்பு ஏற்படாது.\nஉடற்பயிற்சி செய்த பின் அதிகமாக பசி ஏற்படும். அதற்காக நிறைய சாப்பிட்டு விடாதீர்கள். தினமும் அளவுடன் சாப்பிடுங்கள். தினமும் 2 பழங்களாவது சாப்பிடுங்கள். பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடலாம். அதன் மீது மிளகுப் பொடி தூவினால் பசி அடங்குவதுடன் சருமமும் பளபளப்பாக மாறும்.\nமுகத்திற்கு தரமான ப்ளீச்சிங், ப்ரூட் பேஷியல் செய்துகொள்ளலாம். கை, கால்களுக்கு மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்து வந்தால் திருமண சமயத்தில் அழகு கூடும்.\nதிருமணத்திற்கு ஒருமாதத்திற்கு முன்பு கோல்டன் பேஷியல், தலைமுடி பராமரிப்பு ஆகியவற்றை செய்யலாம். முகப்பரு உள்ளவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே அழகுக் கலை நிபுணரிடம் சென்று சரிசெய்துகொள்ளுங்கள்.\nதலைமுடியை உறுதியாக சுத்தமாக வைக்க சூடான எண்ணையை தேய்த்து மசாஜ் செய்துகொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம். தினமும் 8 மணிநேரம் தூங்குங்கள். தூக்கமும் அழகைக் கூட்டும்.\nகண்ணுக்கு கீழ் கருவளையங்கள் தோன்றினால், முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அந்த இடத்தில் தேய்த்து, உலர்ந்ததும் கஞ்சி தண்ணீ­ர் கொண்டு கழுவி விடுங்கள்.\nஇரவில் தூங்குவதற்கு முன்பு, டீ டிகாஷனில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.\nநலங்கு மாவுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து கை, கால்களில் தடவினால் கரும்புள்ளிகள் மறையும்.\nதிருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கை, கால்களில் மருதாணி போட்டுக்கொள்ளலாம். ராஜஸ்தானி மெகந்தி, கறுப்பு மெகந்தி, அராபிக் மெகந்தி என்று பலவகையான டிசைன்கள் உள்ளன.\nமூன்று நாட்களுக்கு முன்பே புருவத்தை ட்ரிம் செய்துகொள்ளுங்கள்.\nமேக் அப் போடுவது எப்படி\nமாலையில் நடைபெறும் ரிசப்ஷனுக்கு சற்று அதிகமாகவும், காலையில் மிதமாகவும் மேப் அப் போட்டுக்கொள்ளுங்கள். திருமண நாளன்று அதிகமாக வியர்த்துக் கொட்டும். அதனால், கிரீம் பேஸ் மேக் அப்பை விட, பவுடர் மேக் அப் போடுவது நல்லது. மேக் அப் போடுவதற்கு முன் ஐஸ்கட்டிகளைக் கொண்டு முகத்திற்கு ஒத்தடம் கொடுங்கள்.\nஅவரவர் நிறத்திற்கேற்ப பவுண்டேஷன், பவுடர், லிப்ஸ்டிக் போட வேண்டும்.\nகண்களைச் சுற்றி ஐ-லைனர் வரையும் போது கலைநயத்துடன் வரைய வேண்டும். நிறத்திற்கேற்ப ‘ஐ-ஷேடோ’வைத் தேர்ந்தெடுங்கள்.\nமேக்அப் போடும்போது கழுத்து, கைகள் வரை ஒரே சீராக போடப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.\nகன்னத்திற்கு போடப்படும் ‘ரூஜ்’ தனியாக சிவப்பாக தெரியாமல் முகத்தோடு ஒன்றிப் போக வேண்டும். இதைச் சரியாக செய்தால் பள்ளமாக உள்ள கன்னங்களைக் கூட சரிசெய்திட முடியும்.\nமெரூன் அல்லது பிரவுன் நிறத்தில் பொட்டு வைத்தால் போட்டோவில் பளிச் சென்று தெரிவீர்கள். மேலும் அழகூட்ட…பொட்டைச் சுற்றி கற்களால் டிசைன்கள் செய்து கொள்ளுங்கள்.\nமேக் அப் செய்யும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து விட வேண்டும். நல்ல தரமான மேக் அப் பொருட்களையே பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், திருமண நேரத்தில் தோலில் அலர்ஜி ஏற்படும்.\nமணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம். முன்புறம் முகத்தின் மேற்புறம் சிகையலங்காரம் செய்வதற்கு ‘ப்ரண்ட் செட்’ என்று பெயர். இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புறம் தலையை அலங்கரிக்க வேண்டும். பின்னல் போட்டு ஜடை அலங்காரம் செய்து, பின்னலில் பூ வைப்பதற்கு பதில் ஜரிகை, முத்து, கற்களால் செய்யப்பட்ட மோடி பைப்கள், பைப்பின்னல், ஐந்துகால் பின்னல், மேலே கொண்டை கீழே பின்னல் போடுவது என்று பல வகைகள் உள்ளன.\nகொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம், பருமன், கழுத்தின் உயரம் போன்றவற்றைக் கணக்கிட வேண்டும். குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கியவாறு கொண்டையும், நீளமான கழுத்துள்ளவர்களுக்கு கழுத்தை மறைக்கும் அளவில் கொண்டையை இறக்கியும் போட வேண்டும். முகம் நீளமாக உள்ளவர்களுக்கு காதுகளை மறைக்கும் விதத்தில் சிறிது முடியை எடுத்து சுருட்டி விடலாம். அகலமான முகத்தை உடையவர்கள் முடியைத் தூக்கிக் கட்ட வேண்டும். நடுவகிடு எடுத்து அதில் நெற்றிச்சுட்டியை அணியலாம். அல்லது காதின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு முடியை வாரி எடுத்துச் சென்று பின்குத்தி விட்டு, பின்னால் அழகாக கொண்டை போடலாம்.\nதிருமணப் புடவை வாங்கும்போது, அவை குறைந்தது 2 ஆண்டுகளாவது அணிய வேண்டியிருப்பதால், தரமான புடவையாக பார்த்து வாங்குங்கள். அவை நீங்கள் அணியும் நகைகளுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். உதாரணமாக, அரக்கு நிற ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை கறுப்பாக சற்று குண்டான பெண்களுக்கு பொருத்தமாக இருக்காது. சிவந்த மேனியுடைய பெண்களுக்கு மிளகாய் பழ சிவப்பில் மெல்லிய ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை எடுப்பாக இருக்கும்.\nபோட்டோவில் பளிச்சென்று தெரியக்கூடிய வகையில் உடைகளைத் தேர்வு செய்யுங்கள். வாடாமல்லி, மயில் கழுத்து நிறம், தேன் நிறம் போன்ற வண்ணங்கள் ரிசப்ஷனுக்கு ஏற்றவை. பட்டு சேலைக்கு ‘ரா’ சில்க், பருத்தி வகையில் உள்ள சோளிகள் அணியலாம். மார்டனை விரும்புபவர்கள் தங்களுக்கு பொருத்தமான காக்ரா சோளி அணியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://akatheee.blogspot.com/2017/01/193.html", "date_download": "2018-07-19T23:29:17Z", "digest": "sha1:W5BWBRWC2YZGOBSNS5AFVCXBI6KYJKMG", "length": 17480, "nlines": 163, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: 193வது வார்டிலிருந்து போராட்டக் கங்கு…", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nதேநீர் விருந்து : விடுதலை முழக்கம்\n193வது வார்டிலிருந்து போராட்டக் கங்கு…\n193வது வார்டிலிருந்து போராட்டக் கங்கு…\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\n193வது வார்டிலிருந்து போராட்டக் கங்கு…\n\"இல்லை … இல்லை …அரசியல் உணர்வுள்ள தொழிலாளர்கள்\nஇதைப் பற்றி துண்டுப் பிரசுரம் எழுதுவோம்\"\n\"1917 ஆம் ஆண்டுப் புரட்சிக்கான ஒத்திகையே 1905 ஆம் ஆண்டுப் புரட்சி எனில் 1905 ஆம் ஆண்டுப் புரட்சிக்கான ஒத்திகையே 1896 ஆம் ஆண்டு வேலை நிறுத்தம்\" –என மதிப்பிட்டது சரியே\nரஷ்ய தொழில் வளர்ச்சியும் தொழிலாளர் வர்க்க எழுச்சியும் குறுகிய காலத்தில் நிகழ்ந்தது.1865 முதல் 1890 வரை இயந்திரப் பாட்டாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகி 14 லட்சத்தைத் தாண்டியது. அடுத்த பத்து வருடங்களில் மேலும் இரட்டிப்பாகி 28 லட்சத்தை நெருங்கியது.மிகக் குறைந்த கூலி – 12 மணி நேர வேலை – புளி மூட்டைபோல் திணிக்கப்பட்ட விடுதி –சற்றே முணுமுணுத்தாலும் பெரும் அபராதம்; ரஷ்யத் தொழிலாளர்கள். கொடுமை தாளாமல் அவ்வப்போது வெடித்தனர். இயந்திரங்களை உடைத்தனர். அலுவலகங்களை நொறுக்கினர். விடிவு வரவில்லை. அடக்குமுறை அதிகரித்தது. அமைப்பு தேவை என்கிற எண்ணம் மெல்ல துளித்தது.\n1875 இல் ஒடேஸ்ஸா நகரில் \"தெற்கு ரஷ்யத் தொழிலாளர் சங்கம்\" தோன்றியது. போலீஸ் நெருக்கடியால் ஒன்பதே மாதங்களில் சங்கம் முடங்கியது.தச்சரான கால்டுரின், பிட்டரான அப்னார்ஸ்கி ஆகியோர் முன்கை எடுக்க 1878 இல் புனித பீட்டர்ஸ்பர்க்கில் \"வட ரஷ்ய தொழிலாளர் சங்கம்\" தலை எடுத்தது; அப்னார்ஸ்கி வெளிநாடுகளில் பணியாற்றியவர். முதல் அகிலத்தோடும் மார்க்சிஸ்ட் சமூக ஜனநாயக இயக்கங்களோடும் அறிமுகம் கொண்டவர்.200 பேரை உறுப்பினராகக் கொண்ட இச்சங்கம்; வேலைநேரம் குறைப்பு, பேச்சுரிமை, எழுத்துரிமை என அரசியல் கோரிக்கைகளையும் உள்ளடக்கி வேலை நிறுத்தம் செய்ய முயன்றது. ஜாரின் கொடுங்கரம் நசுக்கியது.1880லிருந்து பத்து வருடத்தில் அதிலும் கடைசி ஐந்து வருடத்தில் 80 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற 48 வேலைநிறுத்தங்கள் நடந்தன.\n1885 இல் மோரோனோவ் மில்லில் மிகப்பெரிய வேலைநிறுத்தம் நடந்தது. 8000 தொழிலாளர்கள் பணியாற்றும் இம்மில்லில் இரண்டு வருடத்தில் ஐந்து முறை சம்பளம் குறைக்கப்பட்டது . கடும் அபராதமும் விதிக்கப்பட்டது. போராட்டத்துக்கு பியோத்தர் மோய்ஸியென்கோ என்ற தொழிலாளி தலைமை ஏற்றார். ஆயுத பலத்தால் வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டது. 60 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.1887 இல் காஸன் பல்கலைக் கழகத்தில் லெனின் சேர்ந்தார்.\nஅரசியல் ஈடுபாட்டால் பல்கலையிலிருந்து வெளியேற்றப்பட்டார். பெடோஸியெவ் தலைமையில் இயங்கிய மார்க்சியக் குழுவில் இணைந்தார். அங்கிருந்து அரசு வெளியேற்ற சமரா சென்ற லெனின் மார்க்சியக் குழு ஒன்று அமைத்தார். பின்னர் புனித பீட்டர்ஸ்பர்க் சென்று அங்கு 20க்கும் மேற்பட்ட மார்க்சியக் குழுக்களை ஒன்றிணைத்து \"தொழிலாளர் வர்க்க விடுதலைக்கான போராட்ட சங்கம்\" உருவாக்கினார்.புஷ்கின் என்ற தொழிலாளியோடு தோழமை கொண்டு; அவரின் அறையில் தங்கி லெனின் உரையாடினார் .ஆலையில் கோபம் கொண்ட தொழிலாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டதை விவரித்தார் புஷ்கின். \"இல்லை… அரசியல் உணர்வுள்ள தொழிலாளர்கள் அடிதடிப் போராட்டம் நடத்தக்கூடாது.\nஇதைப் பற்றி துண்டுப் பிரசுரம் எழுதுவோம்\" என்றார் லெனின்; அப்போதே எழுதவும் துவங்கினார் .புஷ்கின் தூங்கி விட்டார் .காலையில் பார்த்தால் குண்டு குண்டான கையெழுத்தில் துண்டுப் பிரசுரம். நாலு படிகள். விடியவிடிய எழுதி லெனினின் கண்கள் சிவந்திருந்தன. செமியனிகோவ் , தார்ண்டன் ஆலைத் தொழிலாளிகளுக்காகவும் , உழைக்கும் பெண் தொழிலாளிகளுக்காக தனியாகவும் பிரசுரங்கள் எழுதினார். 1895 டிசம்பரில் லெனினும் நாற்பது தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர் . முப்பதாயிரம் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பங்கேற்கும் புனித பீட்டர்ஸ்பர்க் வேலைநிறுத்த தயாரிப்பு துவங்கியது. சிறையிலிருந்த படியே லெனின் அதற்கு உதவினார்.\nசிறையில் தனக்கு தரும் ரொட்டியில் மைக்கூடு செய்து அதில் பாலை ஊற்றி படிக்கத்தந்த புத்தகங்களில் பாலால் எழுதி வெளியே அனுப்புவார்; வெளியே தாளை சூடுபடுத்தினால் கருப்பாய் எழுத்து தெரியும். காவலர் வந்துவிட்டால் மைக்கூட்டை அப்படியே விழுங்கிவிடுவார். ஒரு நாள் ஆறு மைக்கூட்டை விழுங்கியதாக கூறினார்.தன்னைக் காணவந்த குரூப்ஸ்காயாவிடம் லெனின் உரையாடியது: \"நூலகப் புத்தகத்தை இன்று சகோதரிகளுக்கு அனுப்பி வைத்தேன் . அத்தோடு மரியாவின் புத்தகத்தையும்தான்...\"மரியாவின் புத்தகத்தைப் புரட்டினால் போதுமென குருப்ஸ்காயா மனதில் குறித்துக் கொள்வார்.\"என் வார்டு எண் தெரியுமல்லவா\"\"தெரியாமல் என்ன 193\"193 ஆம் பக்கத்தைப் பார்க்க வேண்டும் என்று புரிந்து கொள்வார்.\n\"வேலை நிறுத்தங்கள் பற்றி\", \"ஜார் சர்க்காருக்கு…\" கட்சிக்கான வேலைத் திட்ட நகல்\" இப்படி மூன்று பிரசுரங்கள் சிறையில் இருந்தபடி எழுதினார் . வேலை நிறுத்தம் தோற்கடிக்கப்பட்டாலும்; வேலை நிறுத்தம் குறித்து செய்தி வெளியிடக்கூட தடை விதித்திருந்த ஜார் அரசு மிரண்டு; வேலை நிறுத்தம் குறித்து சுற்றறிக்கை அனுப்பியதே முதல் வெற்றியாகக் கருதப்பட்டது.\nஅதுமட்டுமின்றி தொழிலாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை முதலாளிகள் எடுத்துக் கொள்ளக் கூடாது; தொழிலாளர் நலனுக்கே செலவிட வேண்டுமென ஜார் ஆணையிட்டதும் வெற்றியின் துவக்கப் புள்ளியே மிகையில் பிரஷ்னோவ் என்பவர் தலைமையிலான 20 பேர் கொண்ட மார்க்சியக் குழு 1891இல் முதன் முதலாக ரஷ்யாவில் மேதினத்தைக் கொண்டாடியது .\n\"வந்தது களி மிகுந்த மேதினமே \nகடும் பகைப் புயல்கள் அடித்திடும் நம்மேல்,\nகாரிருள் சக்திகள் கொடுமையாய் நசுக்கும்\nஎன உற்சாகமாய்ப் பாடி லெனினும், குருப்ஸ்காயாவும், போலந்துக்காரர், புரோமீன்ஸ்கீயும், பின்லாந்துக்காரர் எங்க்பெர்க்கும் 1899 மேதினத்தைக் கொண்டாடினர். அதுவும் சிறைப்பட்டிருந்த ஷுசென்ஸ்கொயே கிராமத்தில் கொண்டாடினர்.\n\"புனித பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர் விடுதலைக்கான போராட்ட சங்கத்தின் முக்கியத்துவம் என்னவெனில் தொழிலாளி வர்க்கத்தால் பூரணமாக ஆதரிக்கப்பட்டு இயங்கும் ஒரு புரட்சிக் கட்சிக்கு உண்மையான முதல் மூலாதாரமாக அது விளங்கிற்று\" என்றார் லெனின்.\nதொழிலாளர்களின் மெய்யான நண்பன் மார்க்சியமே ; நரோத்தினிசமல்ல என்பதை புரியவைக்க –அணிதிரட்ட ‘பகூனின், காவுத்ஸ்கி போன்றோர்களோடு லெனினும் பிளக்கனோவும் நடத்திய கருத்துப் போர் காத்திரமானது. இன்றும் பயிலத்தக்கது.\nநன்றி : தீக்கதிர் 02-01-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/investigations/", "date_download": "2018-07-19T23:07:44Z", "digest": "sha1:7RJ4VOBNHFEFNJYLSXKGSCNWUOXMXTVV", "length": 29456, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "» investigations", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\nஇனவாதமே அரசியல்கைதிகளின் விடுதலைக்கு தடையாக உள்ளது: அருட்தந்தை சக்திவேல்\nஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு அனந்தி சவால்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nபொருளாதார திட்டங்கள் பின்னடைவு: அதிகாரிகளை சாடினார் கிம் ஜொங் உன்\nஅமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஇயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த கால்பந்து மைதானம்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nவடக்கின் முக்கிய அமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அழைப்பு\nவடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு, பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகத்திற்கு சென்று குற்றத்தடுப்பு பிர... More\nரொறன்ரோவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம்\nரொறன்ரோ பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ரொறன்ரோ ஓக்வுட் விலேஜின் டுப்ஃபெரின் வீதி மற்றும் ரோகர்ஸ் வ... More\nமுன்னுக்கு பின் முரணான சாட்சியங்கள்: சந்திரகாந்தனின் வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி\nமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட, ஆறு பேர் மீதான வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உ... More\nதிலங்க சுமத்திபாலவுக்கு நவீன் அச்சுறுத்தல் விடுத்த விவகாரம்: விசாரணைகள் விரைவில்\nபிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபாலவுக்கு அமைச்சர் நவீன் திஸாநாயக்க அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார். இதுதொடர்பில், பிரதிசபாநாயகர் நாடாளுமன்றில் பதி... More\nதாயை 20 முறை கோடரியால் வெட்டிக் கொன்ற மகனுக்கு விரைவில் சிறைத்தண்டனை\nரிச்மண்ட பகுதியில் தாயை 20 முறை கோடரியால் வெட்டிக் கொன்ற மகனுக்கு, விரைவில் சிறைத்தண்டனை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று வருடங்களுக்கு முன்னதாக நடைபெற்ற இந்த கோர சம்பவத்தின் விசாரணைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இ... More\nஃபேஸ்புக் குறித்த அமெரிக்காவின் விசாரணைகள் ஆரம்பம்\nஅரசியல் ஆலோசனை நிறுவனமொன்றினால் ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க மத்திய வர்த்தக ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலின்போது ட்ரம்ப் ப... More\nஅஜெக்ஸ் பகுதியில் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் ஒருவர் கைது\nஅஜெக்ஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தாய் மற்றும் மகன் என இருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற குறித்த வீட்டில் இருந்து பத்து நிமிட பிரயாண தூரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில்... More\nகண்டியில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க விஷேட திட்டம்\nகண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க பொலிஸாரால் விஷேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளங் காண்பதற்காக பொது இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கணொ... More\nதலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் விபத்து: மூவர் படுங்காயம்\nதலவாக்கலை- நாவலப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், மூவர் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மூவரும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 1... More\nமண்டைதீவு கடலில் மிதந்துவந்த மர்ம மரப்பெட்டி\nயாழ்ப்பாணம் மண்டைதீவு கடலில் மிதந்துவந்த சந்தேகத்திற்கு இடமான மரப் பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரத்தாலான பெட்டியின் உள்ளே என்ன பொருள் உள்ளது என்பது மர்மாகவே உள்ள நிலை... More\nஉச்சகட்ட மகிழ்ச்சியில் பென் ஸ்டோக்ஸ்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவரை எதிர்வரும் கிரிக்கெட் தொடர்களில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில், நே... More\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் சற்று முன்னர் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலைபீடத்தின் 4ஆம் வருட மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால், குறித்த பகுதி... More\nபிரதமர் பதவி விலகி பொறுப்புக்களை ஜனாதிபதியிடம் வழங்க வேண்டும்\nமுறிமோசடி தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை பிரதமர் தமது பதவியில் இருந்து விலகிச் சென்று அந்த பொறுப்புக்களை ஜனாதிபதியிடம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுத்திர கட்சியின் தலைமை அலுவ... More\nஈட்டோபிக்கோ பகுதி கொலை சம்பவம்: 80 வயதான ஆண் ஒருவர் கைது\nஈட்டோபிக்கோ பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 80 வயதான ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், இதுகுறித்த பல த... More\nஸ்காபுரோவில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு\nஸ்காபுரோவில் நெடுஞ்சாலை 401 கிழக்கு பாதையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிந்துள்ளனர். வார்டன் அவெனியுவிற்கு அருகாமையில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. வாகனத்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் ... More\nஇலங்கை அரசியல்வாதிகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் சொத்து\nஇலங்கை வம்சாவளி அரசியல்வாதிகளால் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் பல சொத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு, நிதிமோசடிகளுக்கு எதிரான பொலிஸ்துறை உட்பட்ட தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளத... More\nசங்கானைப் பகுதியில் வாளுடன் ஒருவர் கைது\nசங்கானைப் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டையில் வைத்து இன்று (வியாழக்கிழமை) குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் நள்ளிரவு வேளையில் வ... More\nஸ்காபரோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nஸ்காபரோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பாஸ்மோர் அவென்யூ மற்றும் மிடில்பீல்ட் வீதிப் பகுதியில், நேற்று முன் தினம் (புதன்கிழமை) இரவு எட்டு மணியளவில் குறித்த விபத்... More\nபிணைமுறி விவகாரத்தில் சர்வதேச தலையீட்டை கோரும் ராஜித\nசர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய குழுவினரை கொண்டு, மத்தியவங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அ... More\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/2018/07/08/radio-3/", "date_download": "2018-07-19T23:09:38Z", "digest": "sha1:G5OOTWPUS6FPTUJJP33IUWWWLZ7KAARS", "length": 31857, "nlines": 152, "source_domain": "cybersimman.com", "title": "ரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » music » ரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nஇஸ்ரோ எத்தனையோ பெருமைகளுக்கு உரியது தான். இந்தியர்களை தலை நிமிர செய்யும் வகையில் பல சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்தியிருக்கிறது- நிகழ்த்தி வருகிறது. எனவே, நிச்சயமாக இல்லாத சாதனையை சொல்லி இஸ்ரோவை பெருமை படுத்த வேண்டிய அவசியம் இல்லை தான். ஆம், அதெற்கென்ன தேவை என்று நீங்களும் கூட ஆமோதிக்கலாம்.\nஆனால், ரேடியோ கார்டன் இணையதளம் தொடர்பாக வாட்ஸ் அப்பில் உலா வரும் தகவலை பார்த்தால், இஸ்ரோ பெயருக்கு ஏன் இப்படி களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்று தான் கேட்கத்தோன்றுகிறது.\nவிஷயம் இது தான். ரேடியோ கார்டன் என்றொரு இணையதளம் இருக்கிறது. அருமையான இணையதளம் தான். உலகில் உள்ள வானொலி நிலைய நிகழ்ச்சிகளை எல்லாம் அந்த தளத்தின் மூலம் அணுகலாம். அந்த தளத்தின் இடைமுகம் தான் இன்னும் அற்புதமானது. அதன் முகப்பு பக்கத்தில் கிளிக் செய்தால் பூமி உருண்டை தோன்றுகிறது. அந்த பூமி உருண்டையில் பச்சை புள்ளிகளாக தோன்றும் இடங்களை கிளிக் செய்தால், அந்த இடத்தில் ஒருந்து ஒலிபரப்பாகும் வானொலியை கேட்டு ரசிக்கலாம்.\nநாம் கிளிக் செய்வதற்கு முன்னரே, நம்முடைய இருப்பிட நகரத்தை அடையாளம் கண்டு, அங்குள்ள வானொலி தானாக கேட்கத்துவங்குகிறது. இது தவிர அருகாமையில் உள்ள வானொலிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். புதுவிதமான இசையை கேட்க விரும்பினால், உலகின் மற்ற பகுதிகளில் உள்ள பச்சை புள்ளிகளை கிளிக் செய்து அங்குள்ள பாடல் அல்லது இசையை கேட்டு மகிழலாம். வானொலி பிரியர்களுக்கு சரியான வேட்டைக்களம் என்று தான் இந்த தளத்தை சொல்ல வேண்டும்.\nஇந்த தளத்தை பயன்படுத்தி பார்த்தால் தான் அதன் மகத்துவம் புரியும். எல்லாம் சரி, இந்த தளத்திற்கும் இஸ்ரோவுக்கும் என்ன தொடர்பு அது தான் விஷயமே. வாட்ஸ் அப்பில் உலா வந்த செய்தி ஒன்று, ‘இஸ்ரோ மீண்டும் பெருமை கொள்ளச்செய்கிறது” என துவங்கும் அந்த செய்தி, கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்தால், பூமி உருண்டை மீதான பச்சை புள்ளியை கிளிக் செய்தால், அங்குள்ள வானொலியை நேரலையாக கேட்டு ரசிக்கலாம். அற்புதம் என தெரிவிக்கிறது.\nஅற்புதம் தான். ஆனால், இஸ்ரோவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் விஷயம். இஸ்ரோ செலுத்திய எந்த செயற்கைகோளும் இதில் பயன்படுத்தப்படவில்லை. உண்மையில் இந்த தளம் நெதர்லாந்தைச்சேர்ந்த வானொலி மற்றும் சர்ச் டிஜிட்டல் எனும் அமைப்பு இணைந்து செயல்படுத்தும் திட்டமாகும். சமூக நோக்கிலான திட்டமாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த இணையதளத்தை அறிமுகம் செய்வதும், பரிந்துரைப்பதும் நல்லது தான். ஆனால் அதற்கு ஏன் இஸ்ரோவை இழுக்க வேண்டும் தெரியவில்லை. இத்தனைக்கும், இந்த வாட்ஸ் அப் பகிர்வை குறிப்பிட்டு, இஸ்ரோவுக்கும் ரேடியோகாரடனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தும் செய்தி நியூ இந்தியன் எஸ்க்பிரஸ் நாளிதழில் கடந்த ஆண்டே வெளியாகி இருக்கிறது. குவோரா கேள்வி பதில் தளத்தில், ரேடியோ கார்டன் தளத்திற்கும் இஸ்ரோவின் 104 செயற்கைகோள்களுக்கும் என்ன தொடர்பு எனும் கேள்வி கேட்கப்பட்டு தெளிவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.; https://www.quora.com/Is-Radio-Garden-connected-to-ISRO%E2%80%99s-104-satellites\nஇவ்வளவு ஏன், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் யூடியூப் வீடியோவும் இருக்கிறது. பார்க்க: (https://youtu.be/PgW1_QAo1xo ) அப்படி இருந்தும் இந்த செய்தியை இன்னமும் வாட்ஸ் அப்பிலும், அவ்வப்போது பேஸ்புக் டைம்லைனிலும் பார்க்க முடிகிறது.\nவாட்ஸ் அப்பில் பிழை தகவல்களும் பொய் செய்திகளும் பரவாமல் தடுப்பது நம் கையிலும் தான் இருக்கிறது என உணர்த்தவே இந்த பதிவு.\nஉலக வானொலியை கேட்டு ரசிக்க: http://radio.garden\nஇஸ்ரோ எத்தனையோ பெருமைகளுக்கு உரியது தான். இந்தியர்களை தலை நிமிர செய்யும் வகையில் பல சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்தியிருக்கிறது- நிகழ்த்தி வருகிறது. எனவே, நிச்சயமாக இல்லாத சாதனையை சொல்லி இஸ்ரோவை பெருமை படுத்த வேண்டிய அவசியம் இல்லை தான். ஆம், அதெற்கென்ன தேவை என்று நீங்களும் கூட ஆமோதிக்கலாம்.\nஆனால், ரேடியோ கார்டன் இணையதளம் தொடர்பாக வாட்ஸ் அப்பில் உலா வரும் தகவலை பார்த்தால், இஸ்ரோ பெயருக்கு ஏன் இப்படி களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்று தான் கேட்கத்தோன்றுகிறது.\nவிஷயம் இது தான். ரேடியோ கார்டன் என்றொரு இணையதளம் இருக்கிறது. அருமையான இணையதளம் தான். உலகில் உள்ள வானொலி நிலைய நிகழ்ச்சிகளை எல்லாம் அந்த தளத்தின் மூலம் அணுகலாம். அந்த தளத்தின் இடைமுகம் தான் இன்னும் அற்புதமானது. அதன் முகப்பு பக்கத்தில் கிளிக் செய்தால் பூமி உருண்டை தோன்றுகிறது. அந்த பூமி உருண்டையில் பச்சை புள்ளிகளாக தோன்றும் இடங்களை கிளிக் செய்தால், அந்த இடத்தில் ஒருந்து ஒலிபரப்பாகும் வானொலியை கேட்டு ரசிக்கலாம்.\nநாம் கிளிக் செய்வதற்கு முன்னரே, நம்முடைய இருப்பிட நகரத்தை அடையாளம் கண்டு, அங்குள்ள வானொலி தானாக கேட்கத்துவங்குகிறது. இது தவிர அருகாமையில் உள்ள வானொலிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். புதுவிதமான இசையை கேட்க விரும்பினால், உலகின் மற்ற பகுதிகளில் உள்ள பச்சை புள்ளிகளை கிளிக் செய்து அங்குள்ள பாடல் அல்லது இசையை கேட்டு மகிழலாம். வானொலி பிரியர்களுக்கு சரியான வேட்டைக்களம் என்று தான் இந்த தளத்தை சொல்ல வேண்டும்.\nஇந்த தளத்தை பயன்படுத்தி பார்த்தால் தான் அதன் மகத்துவம் புரியும். எல்லாம் சரி, இந்த தளத்திற்கும் இஸ்ரோவுக்கும் என்ன தொடர்பு அது தான் விஷயமே. வாட்ஸ் அப்பில் உலா வந்த செய்தி ஒன்று, ‘இஸ்ரோ மீண்டும் பெருமை கொள்ளச்செய்கிறது” என துவங்கும் அந்த செய்தி, கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்தால், பூமி உருண்டை மீதான பச்சை புள்ளியை கிளிக் செய்தால், அங்குள்ள வானொலியை நேரலையாக கேட்டு ரசிக்கலாம். அற்புதம் என தெரிவிக்கிறது.\nஅற்புதம் தான். ஆனால், இஸ்ரோவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் விஷயம். இஸ்ரோ செலுத்திய எந்த செயற்கைகோளும் இதில் பயன்படுத்தப்படவில்லை. உண்மையில் இந்த தளம் நெதர்லாந்தைச்சேர்ந்த வானொலி மற்றும் சர்ச் டிஜிட்டல் எனும் அமைப்பு இணைந்து செயல்படுத்தும் திட்டமாகும். சமூக நோக்கிலான திட்டமாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த இணையதளத்தை அறிமுகம் செய்வதும், பரிந்துரைப்பதும் நல்லது தான். ஆனால் அதற்கு ஏன் இஸ்ரோவை இழுக்க வேண்டும் தெரியவில்லை. இத்தனைக்கும், இந்த வாட்ஸ் அப் பகிர்வை குறிப்பிட்டு, இஸ்ரோவுக்கும் ரேடியோகாரடனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தும் செய்தி நியூ இந்தியன் எஸ்க்பிரஸ் நாளிதழில் கடந்த ஆண்டே வெளியாகி இருக்கிறது. குவோரா கேள்வி பதில் தளத்தில், ரேடியோ கார்டன் தளத்திற்கும் இஸ்ரோவின் 104 செயற்கைகோள்களுக்கும் என்ன தொடர்பு எனும் கேள்வி கேட்கப்பட்டு தெளிவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.; https://www.quora.com/Is-Radio-Garden-connected-to-ISRO%E2%80%99s-104-satellites\nஇவ்வளவு ஏன், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் யூடியூப் வீடியோவும் இருக்கிறது. பார்க்க: (https://youtu.be/PgW1_QAo1xo ) அப்படி இருந்தும் இந்த செய்தியை இன்னமும் வாட்ஸ் அப்பிலும், அவ்வப்போது பேஸ்புக் டைம்லைனிலும் பார்க்க முடிகிறது.\nவாட்ஸ் அப்பில் பிழை தகவல்களும் பொய் செய்திகளும் பரவாமல் தடுப்பது நம் கையிலும் தான் இருக்கிறது என உணர்த்தவே இந்த பதிவு.\nஉலக வானொலியை கேட்டு ரசிக்க: http://radio.garden\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஉங்கள் ‘பி.சி’‍ யில் பறவைகள் சங்கீதம் கேட்க\nஇசை கேட்கும் இணைய சுவர்.\nஇசை வீடியோவை மெருகேற்றும் இணையதளம்.\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gcefriends.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-19T22:50:50Z", "digest": "sha1:WD3NVO7J3XVM3T6XB7VWYKS4EPNEGTPI", "length": 35379, "nlines": 337, "source_domain": "gcefriends.blogspot.com", "title": "August 2009 ~ ரசிகன்..", "raw_content": "\nதானைத்தலைவன், தென்னகம் தந்த மன்னவன், முகவை பெற்ற முத்து, அண்ணன் ஜே கே ரித்தீஷ் அவர்கள் அரசியல் சமூகப் பணி ஆற்றச் சென்றுவிட்டதால், தமிழ்த்திரையுலகமே வருத்தத்தில் உள்ளது. அந்த வருத்தத்தை முழுவதுமாகப் போக்க முடியாவிட்டாலும் ஓரளவுக்கேனும் குறைக்க அண்ணன் சிவகிரி களமிறங்கியுள்ளது நேற்று தான் தெரியவந்துள்ளது. (நான் கொஞ்சம் லேட்டுங்கோ\n அது எல்லாத்த விடவும் பெரிசா இருக்கு\nஅய்யா சாமி, இது கொழந்த புள்ளங்க\nடிஸ்கி : டக்ளஸ், கார்க்கி போன்ற ரித்தீஷின் தீவிர‌ ரசிகர்களுக்கு உடனே சிவகிரியை ஏற்றுக்கொள்ள முடியாது தான்... ஆனால் வேறு வழியில்லை. எஙகளுக்கு ஒரு மாற்றம் தேவை.\nபெங்களூரு நாராயணா ஹிருதயாலயாவைச் சேர்ந்த இதய நோய் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி, விப்ரோ ஊழியர்களுடன் கலந்துரையாடியதன் சாராம்சம் என்று ஒரு மின்னஞ்சல் வெகு நாளாகவே உலவிக்கொண்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் உங்களுக்காக\n* சீரற்ற உணவு முறை.\n* இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை\n* மரபு ரீதியான காரணங்கள்\nபெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக மாரடைப்பு வரக் காரணம் என்ன\n45 வயது வரை இயற்கை பெண்களைப் பாதுகாக்கிறது.\nசர்க்கைரை நோய்க்கும் மாரடைப்புக்கும் ஏதேனும் தொடர்பு\n சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nமாரடைப்பினால் ஏற்படும் வலியையும் Gas பிரச்சனையால் ஏற்படும் வலியையும் எப்படி வேறுபடுத்துவது\nECG யின் மூலம் மட்டுமே கண்டுகொள்ள முடியும்.\nஇதய நோய்கள் பரம்பரை வியாதிகளா\nமாமிசம், குறிப்பாக மீன் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லதா\n அதிலும் மூளை, ஈரல் மற்றும் கிட்னி பகுதிகள் அதிகம் கொழுப்புச் சத்து கொண்டவை. (இனி அஞ்சப்பரிலோ அல்லது காரைக்குடியிலோ ஆர்டர் சொல்றதுக்கு முன்னாடி யோசிங்க\nஎந்த எண்ணெய் வகை சிறந்தது \nJunk Food - என்னென்ன\nபொரிக்கப்பட்ட/ வறுக்கப்பட்ட உணவுகள். மசாலா ஐட்டங்கள். சமோசாக்கள்...\nஆரோக்கியமானவராகத் தோன்றுபவர்களுக்கு கூட மாரடைப்பு வருகிறதே\nஇது silent attack, யாருக்கு வருமென்று ஊகிக்க முடியாது. அதனால், முப்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nஇளைஞர்களுக்கிடையே இதய நோய்கள் அதிகரித்துள்ளதற்கான காரணம் என்ன\nஉடல் உழைப்பு ஏதுமில்லாத வாழ்க்கை முறை, புகைப்பழக்கம், ஜங்க் ஃபுட் இவை முக்கியக்காரணங்கள்.\nஎனக்கு இருபது வயது தான் ஆகிறது. எனக்கு கொலஸ்ட்ரால் இருக்க வாய்ப்பிருக்கிறதா\nகொலஸ்ட்ரால் வயது பார்ப்பதில்லை. குழந்தைக்குக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.\nநம்மில் நிறைய பேர் இரவு வெகு நேரம் கண் விழிக்க வேண்டியிருக்கிறது. சீரான உணவுப்பழக்கமோ வாழ்க்கை முறையோ இருப்பதில்லை. இப்படி இருப்பவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன\nசீரான வாழ்க்கை முறையைப் பழகிக் கொள்ளுங்கள்.\nமாரடைப்பு வந்தால் உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன\nஅவரை தூங்கும் பொசிஷனில் படுக்க வைக்கவும். aspirin மற்றும் sorbitrate மாத்திரைகளை வைத்துக்கொள்ள செய்யலாம். அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லவும். முதல் ஒரு மணி நேரம் மிகவும் முக்கியமானது/அபாயகரமானது.\nமாரடைப்பு வந்தவரே அவருக்கு முதலுதவி செய்துகொள்ள முடியுமா\n மேலே சொன்ன பதிலே தான்\nவாக்கிங், ஜாகிங் எது சிறந்தது\nமன உளைச்சலைக் குறைக்க என்ன வழி\nஎல்லாவற்றிலும் perfection எதிர்பார்க்காமல் வாழப் பழகிக்கொள்ளுங்கள். :)\nஇதயத்தைப் பாதுகாக்க முக்கியமாகப் பின்பற்ற வேண்டியவை\n* டயட் - புரதம் நிறைந்த அதே சமயம் கார்போ மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகள்.\n* எடைக்கட்டுப்பாடு - (உங்க BMI Score என்ன \n* இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்தல்.\n* உடற்பயிற்சி - ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேர நடைப்பயிற்சி. வாரத்துக்கு ஐந்து நாட்களாவது.\nடிஸ்கி 1: இந்த பதிவு நிறைய பேரைச் சென்றடைய உதவுங்கள்\nடிஸ்கி 2: இது மொழிபெயர்ப்பு தான். தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.\nஎந்திரனும் உன்னைப் போல் ஒருவனும்\nரொம்பவும் எதிர்பார்த்த கந்தசாமி படம் பார்த்தவர்களை நொந்தசாமிகளாக்கி விட்டாராம். ஆனால் நாம் தான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமே இனி வரப்போகும் படங்களையும் ஒரு மாதிரி எதிர்பார்த்து வைப்போம். ஹ்ம்ம்ம்ம் எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா\nசூப்பர் ஸ்டார் படம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும் சங்கர் சார், சிவாஜில விட்டதை இதிலே பிடிக்கணும் சங்கர் சார், சிவாஜில விட்டதை இதிலே பிடிக்கணும் ஆனால் நான் எதிர்பார்ப்பது சுஜாதாவுக்காக. பாவம் மனிதர் ஆனந்த தாண்டவத்தில தான் மொக்கைவாங்கிட்டார். இதிலாவது அவரை கௌரவியுங்கள்\n2) உன்னைப் போல் ஒருவன்\nவெட்னெஸ்டே என்ற இந்திப் படத்தின் தமிழ் வடிவம். உலக நாயகனுக்காக வெயிட்டிங்கோ வெயிட்டிங்.\nவிக்ரம், ஐஸ்வர்யா ராய் போன்ற பழம்பெரும் நடிகர்கள் நடிக்கும் படம். ஏதோ இராமாயணக் கதையாம். எப்படியும் இந்தியில் எடுத்து தமிழில் டப் செய்யப்போகிறார். \"குரு\" போல எனக்கு சுவாரஸ்யமில்லை. ஆனால் ஊரே எதிர்பார்ப்பதால் நானும் எதிர்பார்க்கிறேன்.\nவரும், ஆனால் வராது டைப் படம் இது. கொஞ்ச நாள் போனா மறந்தே போயிடும் செல்வா... சீக்கிரம் இறக்குங்க பாவம் கார்த்தி சோழ நாடு, தாய்தின்ற மண் என பாடல்கள் ஆவலைத் தூண்டுகின்றன. பார்த்திபன் கேரக்டருக்காகவும் காத்திருக்கிறேன்.\nவெங்கட் பிரபு இயக்கம். ஏதோ ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கிறார் என்றெல்லாம் கிளப்பிவிட்டார்கள். வெங்கட் ஹாட்ரிக் அடிப்பாரா என்று பார்ப்போம்.\n6) சுல்தான் தி வாரியர்\nஅனிமேஷன் படமாம். அதுவும் முப்பரிமாணத்தில். இந்த நுட்பத்தில் இந்தியர்கள் எந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என்று பார்ப்போமே\n7) சென்னையில் ஒரு மழைக்காலம்\nஇது வருமா வராதா என்று கௌதமுக்குத் தான் வெளிச்சம். ஸ்டில்ஸ் எல்லாம் கலர்ஃபுல்லாக இருக்கிறது. கௌதமுக்காக வெயிட்டிங்\nஏதோ பீரியட் படம் போல இருக்கிறது ஸ்டில்சைப் பார்த்தால். டைரக்டர் விஜய். \"பொய் சொல்லப் போறோம்\" எடுத்தாரே அவர் தான். எதற்காக என்று தெரியாமலேயே கன்னா பின்னாவென எதிர்பார்க்கிறேன்.\nவெயில் படம் மூலமாக ஆனந்த அதிர்ச்சி கொடுத்தவர். இந்த படத்தில் என்ன கதைக்களம் என்று பார்ப்போம்.\n10) நான் அவன் இல்லை 2\nஇந்த பத்துப் படங்கள் மட்டுமல்லாது, தளபதியின் வேட்டைக்காரன் (இதுவாவது கை கொடுக்குமா) மற்றும் சின்னத் தளபதியின் \"கண்டேன் காதலை (ஜப் வி மெட்டின் தமிழ்)\" படத்தையும் வழி மேல விழி வைத்துக் காத்திருக்கிறேன்\nமலைச்சாமிக் கவுண்டருக்குத் தொண்ணூறு வயதிருக்கும். ஆடி அடங்கிய ஜீவன். இய‌ற்கை உபாதைக‌ளுக்காவ‌து நடமாடிக்கொண்டிருந்த‌வ‌ர், மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன்னால் கீழே விழுந்து இடுப்பெலும்பை உடைத்துக்கொண்டார். அன்றிலிருந்து வாழ்க்கை, ப‌டுக்கையில் தான். மகன் நல்லப்பன் ஒரு லாரி ட்ரைவர். மாதத்தில் முக்கால்வாசி நாள் ரெய்ப்பூர்,குஜராத் என ரூட்டில் ஓடிக்கொண்டிருப்பவர். சாப்பாடு, த‌ண்ணீர் மற்றும் எல்லாவ‌ற்றிற்கும் என்ன செய்வது ம‌ரும‌க‌ளைத் தான் சார்ந்திருக்க வேண்டிய‌தாயிற்று.\n\"என்னாலயெல்லாம் உன்ற அப்பனுக்கு ஊழியஞ்செய்ய முடியாது சாமி \" என்று கைவிரித்துவிட்டாள் ம‌கராசி. \"ஏன் \" என்று கைவிரித்துவிட்டாள் ம‌கராசி. \"ஏன் பொறந்தவள பாக்க சொல்றது\" என்று பெரியவரின் மகள் வேலம்மாளை வேறு உள்ளே இழுத்தாள்.\n\"வேலா, அப்பனை உன்ற வூட்டுக்குக் கொண்டு போயிட்றியா இந்த பாவி மவ பட்டினி போட்டே கொன்னு போட்ருவா இந்த பாவி மவ பட்டினி போட்டே கொன்னு போட்ருவா\" நல்லப்பன் தன் தங்கையைக் கேட்டார். \"இல்லீங்ண்ணா,ப‌ருத்தி வெடிக்கிற‌ ச‌ம‌ய‌முங்க. பாங்கு பாக்கற(து)க்கும் நேரமிருக்காது, வூட்ல‌யும் எட‌மிருக்காது.\" த‌யாராக க‌ண்க‌ளில் க‌ண்ணீர் வைத்துக்கொண்டாள்.\nபெரிய‌வ‌ருக்குத் தெரிந்து ரொம்ப‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டார். ம‌க‌னை அழைத்த‌வ‌ர், \"க‌ண்ணு, எனக்கும் ஒவுத்திரியம்(வலி) தாங்க‌ முடியல, நீங்களும் பாங்கு பாக்க முடியாது. அதனால ம‌ருந்தோ ஊசியோ போட்டு என்ற கதைய முடிச்சிடுங்க\" என்றார். முடியவே முடியாது என்றார் நல்லப்பன். ஒத்துக்கொள்ள ம‌றுத்த‌ ம‌க‌னை பேசிப் பேசி வ‌ழிக்குக் கொண்டுவந்துவிட்டார். ம‌களை ச‌ம்ம‌திக்க‌ வைப்பது சுல‌ப‌மாக இருந்த‌து. ஒரு நாள் பார்த்து உள்ளூர் டாக்ட‌ரை அழைத்து ஊசி போட்டுக் காரிய‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து.\nஇது ஒரு கற்பனை தான்... ஆனால் இந்த மாதிரி ஏகப்பட்ட சம்பவங்கள் அவ்வப்போது கிராமப்புறங்களில் அரங்கேறும். இந்த விஷயத்தில் இரு விதமான வாதங்கள் கேட்கக் கிடைக்கின்றன. ஒன்று, எந்த உயிரையும் கொல்லும் உரிமை நமக்கில்லை. இன்னொரு உயிரை எடுப்பது குற்றமே என்பது. இன்னொன்று, வலியால் அவதிப்படும்/குணமாகவே வழியில்லாத உயிர்களை வைத்திருந்து இம்சிப்பதை விட அவர்களைக் கொன்று விடுதலையடையச் செய்வதே நல்லது என்பது. இரண்டாவது தரப்பினர் அகிம்சாமூர்த்தி காந்தியை உதாரணமாகக் காட்டுவார்கள்.\nஎல்லாம் சரி தான், ஆனால் இதற்கு அங்கீகாரம் கொடுத்தால், கருணைக்கொலை என்ற பெயரில் மிகச் சாதாரணமாகக் கொலைகள் நடந்தேறும் இல்லையா கருணைக்கொலைக்கு யார் அனுமதி கொடுப்பது கருணைக்கொலைக்கு யார் அனுமதி கொடுப்பது யார் அதை முடிவு செய்வது யார் அதை முடிவு செய்வது யார் பரிந்துரைக்கலாம் பாதிக்கப்பட்டவரே ஒத்துக்கொண்டாலும் அவர் முழு மனத்துடன் சம்மதித்தாரா நிறைய கேள்விகள் உள்ளன. நமது சமூகத்தைப் பற்ற்றி சொல்ல்வே வேண்டாம். கரன்சியை அள்ளி இறைத்துக் காரியம் சாதித்தேப் பழகிவிட்டோம். அப்புறம் ஆளாளுக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்துவிடுவார்கள் மனு கொடுக்க நிறைய கேள்விகள் உள்ளன. நமது சமூகத்தைப் பற்ற்றி சொல்ல்வே வேண்டாம். கரன்சியை அள்ளி இறைத்துக் காரியம் சாதித்தேப் பழகிவிட்டோம். அப்புறம் ஆளாளுக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்துவிடுவார்கள் மனு கொடுக்க கருணைக்கொலை தேவையா என்பதை ஆராய எத்தனைக் கடுமையான வழிமுறைகளைக் கொண்டுவந்தாலும் அதற்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட மாட்டோமா\nகருணைக்கொலைகள் அனுமதிக்கப்படலாமா இல்லையா என்பதையே இன்னும் முடிவு செய்யாத நிலையில், இது மாதிரி கவனிக்கக் கஷ்டப்பட்டுக்கொண்டு உறவுகளைக் கொல்லும் புண்ணியவான்கள், புண்ணியவதிகளை என்ன சொல்வது\n\"அவரு சந்தக்கி போய்ட்டு வாரப்ப எப்பயும் சந்தன மில்லு பக்கமாத்தான் வருவாராம்\" கந்தாயி பாட்டி இப்படித்தான் அந்தக் கதையை ஆரம்பிக்கும். \"ஒரு நாளு, அம்மாவாச இருட்டு கருகும்முனு இருந்துச்சாம். மில்லு பக்கத்துல ஒண்டி மினி (முனி) கோயிலு இருக்குதுல்ல\" கந்தாயி பாட்டி இப்படித்தான் அந்தக் கதையை ஆரம்பிக்கும். \"ஒரு நாளு, அம்மாவாச இருட்டு கருகும்முனு இருந்துச்சாம். மில்லு பக்கத்துல ஒண்டி மினி (முனி) கோயிலு இருக்குதுல்ல அதும் பக்கத்தால‌ வந்துகிட்டு இருந்தாராம் அதும் பக்கத்தால‌ வந்துகிட்டு இருந்தாராம் அப்ப பாத்து ஒரு சின்ன பையன், உம்பட வயசு இருக்கும், முன்னால போய்ட்டு இருந்தானாம். சரி, பேச்சு தொணைக்கு ஆளாச்சுன்னு தம்பீ தம்பீன்னு கூப்புட்டாராம். அந்த பையன் திரும்பியே பாக்கலியாம். அட என்றா இதுன்னு பக்கத்தால போயி, தோள்பட்டைல கை வச்சாராம். அந்த பையன் திரும்பிப் பாத்தானாம் கண்ணு.... அப்படியே கண்ணு ரெண்டு செவ செவன்னு இருந்துச்சாம். வாயில சுருட்டோட. அப்படியே குப்புனு வேர்த்துருச்சாங் கண்ணு அய்யனுக்கு. அன்னிக்கு காச்சல்ல படுத்தவரு தான். பத்து நாளக்கி எந்திரிக்கவேயில்ல அப்ப பாத்து ஒரு சின்ன பையன், உம்பட வயசு இருக்கும், முன்னால போய்ட்டு இருந்தானாம். சரி, பேச்சு தொணைக்கு ஆளாச்சுன்னு தம்பீ தம்பீன்னு கூப்புட்டாராம். அந்த பையன் திரும்பியே பாக்கலியாம். அட என்றா இதுன்னு பக்கத்தால போயி, தோள்பட்டைல கை வச்சாராம். அந்த பையன் திரும்பிப் பாத்தானாம் கண்ணு.... அப்படியே கண்ணு ரெண்டு செவ செவன்னு இருந்துச்சாம். வாயில சுருட்டோட. அப்படியே குப்புனு வேர்த்துருச்சாங் கண்ணு அய்யனுக்கு. அன்னிக்கு காச்சல்ல படுத்தவரு தான். பத்து நாளக்கி எந்திரிக்கவேயில்ல\" ஒரு லாவகமாகக் கதையை முடிக்கும் பாட்டி. அந்த பையன் முனீஸ்வரன் தான் என்பது பாட்டியின் வாதம். \"பின்ன, அந்த நேரத்துல கோயிலுக்குப் பக்கத்தால வாயில சுருட்டோட யாரு கண்ணு நிப்பா\" ஒரு லாவகமாகக் கதையை முடிக்கும் பாட்டி. அந்த பையன் முனீஸ்வரன் தான் என்பது பாட்டியின் வாதம். \"பின்ன, அந்த நேரத்துல கோயிலுக்குப் பக்கத்தால வாயில சுருட்டோட யாரு கண்ணு நிப்பா\" என்று கேள்வி வேறு கேட்கும். பதிலாக ஏதாவது சொன்னால் \"அட, கம்முனு இரு, உனுக்கு ஒன்னுந்தெரியாது\" என்று சொல்லி எஸ் ஆகிவிடும்.\nகந்தாயி பாட்டி இந்த கதையென்றால் வேலப்ப தாத்தா இன்னொரு கதை சொல்வார். \"சங்கீரி (சங்ககிரி) பஸ்ல கோண மேட்டுக்கிட்ட ஒரு பொம்பள ஏறுனாளாம். அது வேற கடேசி வண்டியா, அந்த பொம்பளயத் தவுர யாருமே இல்லியாம். ஏறுன பொம்பள சும்மா நகையும் நட்டுமா தக தகன்னு இருந்தாளாம். ஏறுனவ டிக்கெட்டே எடுக்கலியாம். கண்டெய்ட்டர் கேட்டுக்கிட்டே வாரானாம் ஆனா அந்த பொம்ப‌ள அசஞ்சே கொடுக்கலியாம். ஒரு கோயில் பக்கத்துல வந்ததும் நிறுத்தச் சொன்னாளாம். இங்கெயெல்லாம் நிக்காதும்மானு சொன்னானாம். பொம்பள ஒரு சிரிப்பு சிரிச்சாளாம். அவ்ளோதான். பஸ்சு அங்கெயே நின்னுடுச்சாம். அவளும் விடு விடுன்னு எறங்கி நடந்து கோயிலுக்குள்ள பூந்து கதவ சாத்திக்கிட்டாளாம்\". அப்ப‌த்தான் அவ‌னுக்குத் தெரிஞ்சுச்சாம் வ‌ந்த‌து மாரியாயின்னு\" அவ‌ரே மாரிய‌ம்ம‌னை நேரில் பார்த்த‌ மாதிரி ஒரு பார்வையுட‌ன் க‌தையை முடிப்பார்.\nஇது மாதிரி ஏக‌ப்ப‌ட்ட‌ க‌தைக‌ள் ஊருக்குள் உல‌வும். சாமி க‌ண் திற‌க்கும் போது அத‌ன் பார்வை எல்லைக்குள் ஓடிக்கொண்டிருந்த ர‌யில் அப்ப‌டியே நின்று போன‌து, முனி வேட்டைக்குப் போகும் போது எதிரில் வ‌ந்தவன் அப்பொழுதே பேச்சிழ‌ந்த‌து என்று தினுசு தினுசாக‌. ஆனால் இந்த‌ மாதிரிக் க‌தைக‌ள் இப்பொழுது கேட்க‌க் கிடைப்ப‌தில்லை. க‌தைசொல்லிக‌ளைக் கால‌ம் கொண்டு சென்றுவிட‌, இப்போதிருக்கும் தாத்தா பாட்டிக‌ளும் கதை சொல்ல ஏனோ ஆர்வ‌ம் காட்டுவ‌தில்லை. அவ‌ர்க‌ளைப் பிடித்து வ‌ம்ப‌டியாக‌ இந்த மாதிரி க‌தைகளைக் கேட்டால் \"பிதுக்கா பிதுக்கான்னு\" முழிக்க‌த்தான் செய்கிறார்க‌ள். இவை ம‌ட்டும‌ல்ல‌. எந்த‌க் க‌தைக‌ளைக் கேட்டாலும் ஒரு வித‌ ச‌லிப்புத்தான் ப‌திலாக‌க் கிடைக்கிற‌து. இப்போதெல்லாம் அவ‌ர்க‌ளுக்குக் க‌தைக‌ளை ஞாப‌க‌ம் வைத்து யாதொரு ப‌ய‌னுமில்லை. என்ன செய்வது க‌தை கேட்கும் ஆர்வ‌மோ நேரமோ ந‌ம்மிட‌ம் இருப்ப‌தில்லை. ந‌ம‌து நேர‌த்தை செல்ஃபோனும் டி.வியும் ப‌றித்துக்கொள்ள‌, அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் நேர‌த்தைத் திருமதி செல்வத்திலும் வைர‌ நெஞ்ச‌த்திலும் அட‌கு வைத்துவிட்ட‌ன‌ர். அதனால், மதுரைவீரனும், மாய‌க்க‌ண்ண‌னும், அர்ச்சுனனும், அபிமன்யுவும், கதைகள் வழியே காலம் காலமாக பயணித்த அலுப்புத் தீர, அவ‌ர்களின் ஞாப‌க‌ செல்க‌ளில் நெடுந்துயிலில் ஆழ்ந்துவிட்ட‌ன‌ர் :(\nஜே கே ரித்தீஷ் (1)\nஎந்திரனும் உன்னைப் போல் ஒருவனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11254", "date_download": "2018-07-19T22:56:58Z", "digest": "sha1:QVFXX6GPYCXDCJMOTMYANWP2FHTSLWX3", "length": 18911, "nlines": 228, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 12, 2013\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 12 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை\nஇந்த பக்கம் 802 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் ஜூன் மாதம் முதல் வாரம் தென் மேற்கு பருவமழை துவங்கியது. செப்டம்பர் இறுதி வரை இப்பருவமழை பொதுவாக நீடிக்கும். பதிவான மழை விபரம்:\nஜூலை 12, 2013 அன்று (காலை 8:30 முடிய) ...\n(a) மாநில அளவில் ...\nஇயல்பு மழை அளவு: 2.8 mm\nபெய்த மழை அளவு: 1.1 mm\nஇயல்பை விட கூடுதல் / குறைவு: -62%\n(b) தூத்துக்குடி மாவட்டத்தில் ...\nஇயல்பு மழை அளவு: 0.2 mm\nபெய்த மழை அளவு: 0.0 mm\nஇயல்பை விட கூடுதல் / குறைவு: -100%\n(c) திருநெல்வேலி மாவட்டத்தில் ...\nஇயல்பு மழை அளவு: 0.9 mm\nபெய்த மழை அளவு: 0.6 mm\nஇயல்பை விட கூடுதல் / குறைவு: -35%\nஜூன் 1 - ஜூலை 12, 2013 வரை\n(a) மாநில அளவில் ...\nஇயல்பு மழை அளவு: 70.8 mm\nபெய்த மழை அளவு: 80.0 mm\nஇயல்பை விட கூடுதல் / குறைவு: +13%\n(b) தூத்துக்குடி மாவட்டத்தில் ...\nஇயல்பு மழை அளவு: 11.3 mm\nபெய்த மழை அளவு: 0.9 mm\nஇயல்பை விட கூடுதல் / குறைவு: -92%\n(c) திருநெல்வேலி மாவட்டத்தில் ...\nஇயல்பு மழை அளவு: 55.4 mm\nபெய்த மழை அளவு: 131.9 mm\nஇயல்பை விட கூடுதல் / குறைவு: +138%\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜூலை 12ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nரமழான் 1434: தாய்லாந்து காயலர்களின் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1434: ஜாவியாவில் நடைபெறும் சன்மார்க்க தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் தினமும் ஒலி நேரலை\nதஃவா சென்டர் பணிகள் ஒரு பார்வை\nமாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நகரில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை இலவச முகாம்கள் சுமார் 1000 பேர் பங்கேற்பு சுமார் 1000 பேர் பங்கேற்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 13 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை\nபாபநாசம் அணையின் ஜூலை 13 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\n“மைக்ரோ காயல்” அமைப்பின் ரமழான் வேண்டுகோள்\nரமழான் 1434: கடைவீதி காட்சிகள்\nடிசம்பர் 2012 வரையிலான காலாண்டிற்கு பத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 2,39,871 ரூபாய் அனுப்பப்பட்டது\nரமழான் 1434: அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் ஜூலை 18 அன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1434: மஜ்லிஸுன் நிஸ்வான் சார்பில் திருக்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு\nரமழான் 1434: ரியாத் கா.ந.மன்றம் மூலம் 72 குடும்பங்களுக்கு ரூ.1,75,032 செலவில் உணவுப் பொருட்கள் உதவி\nமுன் பணம் செலுத்தாத ஹஜ் பயணியர் - முன் பணம் செலுத்த ஜூலை 13 இறுதி நாள்\nபாபநாசம் அணையின் ஜூலை 12 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\nகுருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்\nஜூலை 11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் டென்னிஸ் மைதானம் துவக்க விழா திரளானோர் பங்கேற்பு\nநிறுவனங்கள் வாரியாக தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2748&sid=2f561827c8be54a273b7bcfe254e6c7f", "date_download": "2018-07-19T23:26:25Z", "digest": "sha1:SYMILWK5KLNQYHFA3364IDGQWSG5AF55", "length": 30368, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் » பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nஇனி ஒரு மெரினா புரட்சி.......\nஎப்படி இப்படி ஒரு மாபெரும்.....\nஎல்லமே ஒரு விசித்திர நிகழ்வு.......\nஅதற்கும் மேலாக ஒரு சக்தி.....\nஇன்று அதே ஊடகங்கள் இருகின்றன.....\nஒரு போராட்டம் இனி எப்போதும்....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add_to_wishlist=4810", "date_download": "2018-07-19T22:52:02Z", "digest": "sha1:LJ4EIMAEUTJABVSSRVHG3W2BWJYMIKDK", "length": 10219, "nlines": 222, "source_domain": "tamilnool.com", "title": "சித்திரக்கவிகள் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nBe the first to review “சித்திரக்கவிகள்” மறுமொழியை ரத்து செய்\nஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்ன மாலிகா ஞானத்தின்\nஇந்து சமய தத்துவங்கள் 500\nவரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nகல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://thiruttusavi.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-07-19T22:49:43Z", "digest": "sha1:I7DVGPKZJRXCWMBVEA2XZ7E2V5YTPX65", "length": 33813, "nlines": 550, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: திமுகவுக்கும் பெரியாருக்கும் சம்மந்தம் உள்ளதா?", "raw_content": "\nதிமுகவுக்கும் பெரியாருக்கும் சம்மந்தம் உள்ளதா\nதமிழ் ஹிந்துவில் சமஸ் எழுதிய ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம் கட்டுரையை ஒட்டி ஒரு கொந்தளிப்பான விவாதம் நடந்து வருகிறது. விமர்சகர் ஜமாலன் அக்கட்டுரைக்குப் பின் பெரியாரியம் அழிய வேண்டும் என்கிற பிராமண வலதுசாரி சக்திகளின் விருப்பம் உள்ளதாக கூறுகிறார். இதைக் கேட்கும் போது பெரியாருக்கும் தி.மு.கவுக்கும் எந்தளவுக்கு சம்மந்தம் உண்டு என்கிற வியப்பு நமக்கு ஏற்படுகிறது.\nதி.மு.க என்பதே பெரியாரின் தீவிரமான கருத்துக்களை மட்டுப்படுத்தி அண்ணா உருவாக்கிய ஒரு சமரச இயக்கம் தான். ஆட்சிக்கு வந்த பின் தி.மு.கவினர் நாத்திகத்தை பரப்பவோ, சுயமரியாதை திருமணங்களுக்கு முன்னுரிமை அளிக்கவோ, சாதி அமைப்பை பலவீனப்படுத்தவோ காத்திரமாய் ஏதும் செய்த்தில்லை. சுயமரியாதை தம்பதியினருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் அரசு வேலை என்று ஒரு சட்டம் கொண்டு வந்திருந்தால் இங்கு காதல் மறுப்பு திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு பெரும் ஊக்கமாகவும் ஆதரவாகவும் அது இங்கு இருந்திருக்கும். ஆனால் தி.மு.க அதை செய்யவில்லை. ஏன் அப்படி செய்தால் அது இங்குள்ள சாதிய கட்டுமானத்தை சிறிய அளவிலாவது குலைத்திருக்கும். திமுகவின் கோயிலில் தமிழில் பூஜை செய்வதற்கும், வேறு சாதியினர் பூசாரி அவதற்கான பயிற்சிகளும் கூட வெறும் பாசாங்காகவே முடிந்தது. பயிற்சி முடிந்த வேற்றுசாதி பூசாரிகளுக்கு அறநிலையம் வழி வேலை வழங்க திமுக ஒன்றும் செய்யவில்லை. ராமர் பால விசயத்தில் கலைஞர் பகுத்தறிவை போதித்த்தும் இது போல ஒரு மேலோட்டமான பிரச்சாரம் தான். இது போன்ற பேச்சுகளின் மூலம் தான் ஒரு பெரியார் சீடர் எனும் பிம்பத்தை தக்க வைக்க முயல்வார். ஆனால் காத்திரமான பெரியாரிய வேலைகளை என்றும் செய்ய மாட்டார். பழைய படங்களில் எம்.ஜி,ஆர் மாறுவேட்த்துக்காக ஒரு மருவை கன்னத்தில் ஒட்ட வைப்பார். கலைஞர் பெரியாரை அது போல் ஒட்டிக் கொள்கிறார். ஓட்டு வங்கி பிரிந்து போகும் என்கிற அச்சத்தினால் தி.மு.க சாதிய கட்டுமானத்தை முடிந்தளவு அசைக்காமலே விட்டு வைத்த்து.\nகலைஞரின் மஞ்சள் துண்டின் பின்னுள்ள மூடநம்பிக்கை, அவரது குடும்பத்தினரின் கோயில் தரிசனங்கள் போன்ற உதிரி பிரச்சனைகளாக மறந்து விடலாம். ஆனால் தி.மு.க பொறுப்பில் உள்ள பலர் மஞ்சள் நீராட்டு போன்ற நிகழ்ச்சிகள் நட்த்துவதும் அதற்கு போஸ்டர்கள் அடித்து ஒட்டுவதும், ஸ்டாலினே அதற்கு தலைமை தாங்குவதும் என கீழ்மட்ட அளவு வரை தி.மு.க ஒரு பகுத்தறிவை வலியுறுத்தாத அமைப்பாகவே அதன் தொண்டர்களாலே பார்க்கப்படுவது வெட்டவெளிச்சம்.\nஇது உண்மையில் அண்ணாவின் காலகட்ட்த்தில் எடுக்கப்பட்ட முடிவு. பகுத்தறிவின் பெயரில் சாதியையோ மத்த்தையோ சடங்குகளையோ எதிர்க்க வேண்டாம் என்ற ஒரு சமரச மனப்பான்மையில் தான் தி.மு.க அரைநூற்றாண்டாக இயங்கி வருகிறது. தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கு உள்ள வித்தியாசம் பா.ஜ.க போல் அது நேரடியாக மதவாதத்தை, சாதியத்தை ஆதரிக்காது என்பதே. நாங்கள் மதத்தை எதிர்க்க மாட்டோர், ஆதரிக்கவும் மாட்டோம் என்பது கண்ணை மூடிக் கொண்டு போவோம் என்பதற்கு சமம். நீண்ட காலமாக தி.மு.க பெரியாரை ஒரு சின்னமாக, பதாகையாக பயன்படுத்தி வந்திருக்கிறது. அ.தி.மு.கவுக்கும் அவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வெளிப்படையாக மதத்தை ஆதரித்தார்கள் என்பது தான். ஆனால் ஒரு விசயத்தை நீங்கள் இருட்டில் செய்தால் என்ன, வெளிச்சத்தில் செய்தால் என்ன\nசோ தி.மு.கவை எதிர்ப்பதே அதிமுகவை ஆதரிக்கத்தான். அதிமுகவை ஆதரிப்பதும் அய்யங்கார் சமூகத்திற்காகத் தான். ஜெயாவுக்கு பின் வேறு சமூக ஆள் கட்சித்தலைமைக்கு வந்து சோ அப்போதும் இருந்தால் நிச்சயம் ஆதரிக்க மாட்டார். மற்றபடி கொள்கையளவில் தி.மு.க சோவை எந்தளவிலும் எரிச்சலூட்டக் கூடிய கட்சி அல்ல. தி.மு.கவின் பிராமண எதிர்ப்பு நிலைப்பாடு என்பது (அப்படி ஒன்று உண்டென்றால்) இன்றைய தலைமுறையினரை சற்றும் தீண்டாத ஒன்று. அறுபதுகளில் பிறந்த வாழ்ந்த பிராமண சமூகத்தினருக்கு திமுக மேல் கோபம் இருக்கலாம். ஆனால் இன்றைய தலைமுறை பிராமணர்களுக்கு திமுக தம்மை எதிர்க்கிற கட்சியே அல்ல. பிராமணியம், இந்துத்துவாவுக்கு எதிராக சிறுபத்திரிகைகளும், இட்துசாரி ஆதரவாளர்களும் கடந்த முப்பது வருடங்களில் எழுதியதற்கும் பேசியதற்கும் ஒரு சிறு அளவு கூட திமுக செய்யவில்லை. மோடி தமிழகம் வந்தால் திமுக கறுப்புக் கொடி காட்டுமா செய்யாது. பேஸ்புக்கில் கூட மோடியை அதிகம் எதிர்ப்பது இட்துசாரி, சிறுபத்திரிகை, இஸ்லாமிய தரப்பை சேர்ந்தவர்கள் தாம்.\nதி.மு.க எதிர்ப்பு என்பது ஒரு கட்சிரீதியான போட்டி சார்ந்த எதிர்ப்பு தான். சாதி பாசம் காரணமாய் அதிமுகவை ஆதரிக்கிற பிராமணர்கள் அந்த நோக்கில் ஒருவேளை திமுக விழுவதை எதிர்பார்க்கலாம். ஆனால் அது ஒரு போதும் திமுக வலதுசாரித்தனத்தை எதிர்க்கிறது என்றோ, பெரியாரை முன்னெடுக்கிறது என்றோ அல்ல.\nபெரியார் குறித்த மிக காத்திரமான விவாதங்கள் தலித்திய எழுச்சியை ஒட்டி தொண்ணூறுகளின் இறுதியிலும் ரெண்டாயிரத்தின் துவக்கத்திலும் சிறுபத்திரிகை வட்ட்த்தில் நடந்தன. அப்போது ஆவேசமாக பெரியாரை மறுகட்டமைப்பு செய்து மீட்ட்தும், ஆதரித்ததும் திமுகவினர் அல்ல. சிறுபத்திரிகை அறிவுஜீவிகளும் ஆதரவாளர்களும் தான். இந்த விவாதங்கள் திமுகவையோ வெகுஜன கட்சிகளையோ தொடவில்லை. திமுக என்றுமே தன் கொள்கைகளை விவாதித்து விரிவுபடுத்தும் பணிகளை செய்ய ஆட்களை உருவாக்கியதில்லை. நம் பள்ளிக்கூட பாட்த்திட்ட்த்தில் பெரியாரின் கருத்துக்கள் கற்பிக்கப்படுவதில்லை. ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா அங்கு கடவுள் எதிர்ப்பை விட கடவுள் வாழ்த்தை தான் மாணவர்கள் மீண்டும் மீண்டும் கற்கிறார்கள். எழுபதுகளுக்குப் பிறகு சினிமா, மீடியா, பத்திரிகை, கருத்தரங்கு என எந்த வழியிலும் பெரியாரியத்தை விவாதித்து முன்னெடுக்க திமுக முயலவில்லை. சொல்லப் போனால் கொள்கைகளை விவாதித்து வளர்க்கும் அறிவுஜீவிகளை திமுக கவனமாக வளர்க்காமல் தவிர்த்திருக்கிறது என்கிறார் தமிழவன். கட்சியை முழுக்க தன்னை நோக்கி குவியும் படியாய் கலைஞர் செய்தார். எந்த ஒரு கோட்பாடும் மாறும் காலத்துக்கு ஏற்ப விவாதிக்கப்பட்டு தான் வளர முடியும். அப்போது தான் புதிய தலைமுறைகளை அது சென்று அடையும். திமுக இந்த பணியை கைவிட்டதன் விளைவு தான் சாதிக்கட்சிகள் தமிழகத்தில் செழித்து வளர்ந்தது. இவை சாதி வேறுபாடுகளுக்கு ஒரு எதிர்மறையான தீர்வை தேட முயன்றன.\nவீரமணி கலைஞருடன் இருக்கிறார் என்கிற காரணத்துக்காக் பெரியாரும் திமுகவுடன் இருப்பதாக கருதுவது பெரும் அபத்தம். பெரியார் தன் சவப்பெட்டியில் அடிப்பதற்காக ஒரு ஆணியை தேர்ந்தெடுத்தார். அது தான் வீரமணி.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_21.html", "date_download": "2018-07-19T22:35:56Z", "digest": "sha1:NSTTGYNYXBGSSNFGEZ7F2U2FI66BFBWK", "length": 43904, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆங்சான் சூகி - எர்துகான் தொலைபேசியில் பேச்சு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆங்சான் சூகி - எர்துகான் தொலைபேசியில் பேச்சு\nமியான்மரில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள ரோஹிஞ்சா நெருக்கடி தொடர்பாக, அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி முதல்முறையாக தெரிவித்துள்ள கருத்தில், தன்னுடைய அரசு ரக்கைன் மாநிலத்திலுள்ள அனைவரையும் பாதுகாத்து வருவதாக தெரிவித்துள்ளார்.\nஆனால், பயங்கரவாதத்தின் நலன்களை ஊக்குவிக்கும் மோதல் பற்றி பரப்பப்படும் \"மிக பெரிய பனிப்பாறை போன்ற தவறான தகவல்களை\" அவர் விமர்சித்துள்ளார்.\nதுருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்துவானோடு தொலைபேசியில் பேசியபோது ஆங் சான் சூச்சி இந்த கருத்துக்களை கூறியதாக ஆங் சான் சூச்சியின் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.\nமியான்மரின் வடக்கிலுள்ள ரக்கைன் மாநிலத்தில் இருந்து கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேலான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வெளியேறி வங்கதேசம் சென்றுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற தொடர் மோதல்களால், பலர் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமியான்மரில் சித்ரவதை அனுபவிக்கின்ற, பெரும்பாலும் சிறுபான்மை முஸ்லிம்களாக இருக்கும் நாடற்றவர்கள்தான் ரோஹிஞ்சாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nமியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறைகள் பற்றி நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. .\nஉள்ளூர் ஊடகத்தில் வெளியான சமீபத்திய அரசு அறிக்கையில், ரக்கைன் மாநிலத்திலுள்ள எல்லா மக்களையும் பாதுகாக்க தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளை ஏற்கெனவே எடுத்துள்ளதாக துருக்கி அதிபர் எர்துவானிடம் ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார்.\n\"மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக பாதுகாப்பு மறுக்கப்படுவது பற்றி பிறரை விட எங்களுக்கு நன்றாகவே தெரியும்\" என்று ஆங் சான் சூச்சி கூறியதை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, எங்களுடைய நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பையும், உரிமைகளையும் பெறுவதை உறுதிப்படுத்துகின்றோம்.. அரசியல் உரிமை மட்டுமல்ல. சமூக மற்றும் மனித நேய பாதுகாப்பையும் வழங்குகின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.\nவேறுபட்ட சமூகங்களிடையே பிரச்சனைகளை உருவாக்கவும், பயங்கரவாதிகளின் நலன்களை ஊக்குவிக்கவும், மிக பெரிய பனிப்பாறை போன்ற தவறான தகவல்களும், போலியான செய்தி புகைப்படங்களும் பரப்பப்படுவதாகவும், இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்திய போராட்டம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் நாள் ரோஹிஞ்சா ஆயுதப்படையினர் மியான்மரின் காவல் நிலைகளை தாக்கியதால் தொடங்கி, ராணுவ பதில் தாக்குதல் நடத்தியதால் அகதிகள் பலர் எல்லையிலுள்ள வங்கதேசத்தை நோக்கி தப்பியோடும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.\nதங்களுடைய இடத்தை விட்டு வெளியேறியவர்கள் பலரும், ரக்கைனிலுள்ள பௌத்த கும்பல் தங்களுடைய கிராமங்களை அழிப்பதாகவும், அவர்களை நாட்டை விட்டு விரட்டும் வகையில், குடிமக்களாகிய அவர்களை கொலை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபொது மக்களை தாக்குகின்ற ரோஹிஞ்சா ஆயுதப் படையினருக்கு எதிராக போரிடுவதாக மியான்மர் ராணுவம் தெரிவித்திருக்கிறது.\nதீவிரமடைந்து வரும் இந்த ரோஹிஞ்சா நெருக்கடிக்கு எடுக்கப்படும் பதில் நடவடிக்கை தொடாபாக நோபல் பரிசு பெற்றவரும். மியான்மரின் நடைமுறை தலைவராக செயல்பட்டு வருபவருமான ஆங் சான் சூச்சி கடுமையாக விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறார்.\nமுன்னதாக, ரக்கைன் மாநிலத்தில் பிரச்சனைகள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ள ஆங் சான் சூச்சி, ரோஹிஞ்சா இன மக்கள் அங்கு படுகொலை செய்யப்படுவதை மறுத்துள்ளார்.\nஅவரை போல நோபல் பரிசு பெற்றுள்ள பலரும் சமீபத்திய ஏற்பட்டுள்ள இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர ஆங் சான் சூச்சி செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇந்தப் பிரச்சனையில், தான் தலையிட வேண்டியிருக்கும் என்று மனித உரிமைகளுக்கான மியான்மரிலுள்ள ஐநாவின் சிறப்பு அதிகாரி இந்த வாரம் கூறியுள்ளார்.\nஆங் சான் சூச்சியின் நோபல் பரிசு பறிக்கப்படவேண்டும் என்று சிலர் கோரியுள்ளனர். BBC\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nமுஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா\nஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அன...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://www.mathippu.com/2014/10/OnerupeeOffer.html", "date_download": "2018-07-19T23:11:34Z", "digest": "sha1:AKMO4HIHYEBZIE67OWEWJRHHTN7IRI5F", "length": 4376, "nlines": 90, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: எல்லா பொருட்களுக்கும் 1 ரூபாய் சலுகை", "raw_content": "\nஎல்லா பொருட்களுக்கும் 1 ரூபாய் சலுகை\nIndiatimes Shopping தளத்தில் தீபாவளி சலுகையாக எல்லா பொருட்களுக்கும் 1 ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது.\nஇந்த இணைப்பு பக்கத்தில் உள்ள எல்லா பொருட்களும் வெறும் ரூ 1 க்கு கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே. தவற விடாதீர்கள்.\nஎல்லா பொருட்களுக்கும் 1 ரூபாய் சலுகை\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/international-news/rest-of-world/36196-artist-creates-plastic-garden-to-encourage-conservation.html", "date_download": "2018-07-19T23:18:13Z", "digest": "sha1:LGUCOVRPC67P7H5ERQYI3W3ZHQR6JLCE", "length": 8557, "nlines": 99, "source_domain": "www.newstm.in", "title": "பிளாஸ்டிக் தோட்டம் - வைரலாகும் வீடியோ | Artist creates plastic garden to encourage conservation", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nபிளாஸ்டிக் தோட்டம் - வைரலாகும் வீடியோ\nபிளாஸ்டிக் கழிவுகளால் ஆன செயற்கை தோட்டத்தை டென்மார்க் கலைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.\nபிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்தினால் உலகம் எதிர்காலத்தில் செயற்கை தோட்டங்கள் கொண்ட நரகமாக மாறும் என்பதை எச்சரிக்கும் விதமாக உள்ள டென்மார்க் நாட்டை சேர்ந்த கலைஞர் ஒருவர் மெக்சிகோவில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன செயற்கைத் தோட்டத்தை உருவாக்கியுள்ளார்.\n’ஃபியூட்சர் ஃபாரஸ்ட்’ என பெயரிடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தோட்டத்தில் வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளால் பல வண்ண செயற்கை தோட்டத்தை உருவாக்கியுள்ளார். தாவரங்கள், மரங்கள், பூக்கள், இதன் நாடும் வண்டுகள், விலங்குகள் இவை அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தீங்கு குறித்த விழிப்புணர்வுக்காகவே இந்த தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூமிதினம், இன்று அனுசரிக்கப்படும் நிலையில் இந்தாண்டுக்கான கருபொருளாக பிளாஸ்டிக் ஒழிப்பை கையில் எடுத்துள்ளது ஐ.நா சபை. இனியாவது பிளாஸ்டிக் மற்றும் மண்ணில் மட்காத பொருட்களின் பயன்பாட்டை குறைத்து சொர்க்க பூமியை உருவாக்குவோம்.\nplastic gardenplasticearth dayபூமி தினம்பிளாஸ்டிக்பிளாஸ்டிக் தோட்டம்பிளாஸ்டிக் குப்பைகள்ஃபியூட்சர் ஃபாரஸ்ட்Future forestInternational News\nஉ.பியில் ஜூலை 15 முதல் பிளாஸ்டிக் உபயோகப்படுத்த தடை: யோகி அதிரடி\nபிளாஸ்டிக் உபயோகத்துக்கு தடை விதித்த முதல் தீவிரவாத இயக்கம் இது தான்\nமதுரை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை\nமகாராஷ்டிராவில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை\n1. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n5. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nஅச்சுறுத்தப்படும் இந்திய ஊடகங்கள்: அமெரிக்க ஆய்வறிக்கை\nபாஜக சொல்வதை அதிமுக செய்கிறது- குஷ்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/168404/news/168404.html", "date_download": "2018-07-19T22:58:05Z", "digest": "sha1:IBYDIKDOIDKKQLNPBNZJ7SUEN57BSAUQ", "length": 6899, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "`2.0′ படத்தில் தனது காட்சிகளை முடித்த ஏமி ஜாக்சன்..!! : நிதர்சனம்", "raw_content": "\n`2.0′ படத்தில் தனது காட்சிகளை முடித்த ஏமி ஜாக்சன்..\nலைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nஇந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போது அந்த பாடல் காட்சி எடுத்து முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nமும்பையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் படமாக்கப்பட்ட அந்த பாடல் காட்சிகளை முடித்த ஏமி ஜாக்சன் `2.0′ படத்தில் தனது காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும் கடைசி இரண்டரை வருடங்களாக நடைபெற்ற `2.0′ படப்பிடிப்பு ஒரு ரோலர் கோஸ்டரைப் போல் ஓடி முடிந்துவிட்டன, எனினும் அதன் உழைப்பு விரைவில் திரையில் அதிர வைக்கப் போகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். கடைசியாக எடுக்கப்பட்ட அந்த பாடலில் ஏமி ஜாக்சனுக்காக வித்தியாசமான ஆடைகளை ஷங்கர் வடிவமைக்க சொல்லி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பாடல் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபடத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 27-ல் துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\nபடம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/168866/news/168866.html", "date_download": "2018-07-19T22:57:47Z", "digest": "sha1:Z46BMWNEUQPEPMQONX73MPUJNDWAMSS2", "length": 8941, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்களே அதைப்பற்றி கேட்க கூச்சமா இருக்கா?… இப்படியும் கேட்கலாமே…!! : நிதர்சனம்", "raw_content": "\nஆண்களே அதைப்பற்றி கேட்க கூச்சமா இருக்கா\nபெண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூச்சம் என்பது இருக்கத்தான் செய்யும். சில ஆண்கள் தான் வளர்ந்த விதத்தின் காரணமாக இயல்பாகவே கூச்ச சுபாவம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சிலருக்கு பெண்களிடம் பேச கூச்சமாக இருக்கும். அந்த மாதிரி ஆண்களுக்கு காதல் வந்தால், அந்த பெண்ணை டேட்டிங்குக்கு கூப்பிட அதிக தயக்கம் காட்டுவார்கள்.\nபெண்ணே ஒப்புக்கொள்ள ரெடியாக இருந்தாலும் இவர்களுக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் உண்டாகிவிடுகிறது. அதுபோன்ற ஆண்களும் அந்த விஷயங்களில் கலக்குவதற்கென சில வழிகள் உண்டு. எப்படி பெண்ணிடம் ட்ரை பண்ணலாம்\nகூச்ச சுபாவம் உடைய ஆண்கள் மிக விரைவாக, பதட்டமடைந்து விடுவார்கள். அப்படி இல்லாமல் பெண்களிடம் தைரியமாக மனதில் உள்ளதை சொல்ல வேண்டுமென்றால், முதலில் சாதாரணமாக வழக்கம் போல் பார்க், ரெஸ்ட்டாரண்ட் என அழைத்துச் செல்லுங்கள்.\nமுதலில் நீங்கள் இருவர் மட்டும் தனியாக உட்கார்ந்து மனதுக்கள் ஒருவரைப் பற்றி இன்னொருவர் என்ன நினைக்கிறார்கள் என்று மனம் விட்டுப் பேசினாலே உங்களுடைய கூச்சம் குறையத் தொடங்கிவிடும். தயக்கம் தான் இதுபோன்ற சங்கடங்களுக்குக் காரணமாக இருக்கும். அதனால் முதலில் தயக்கத்தை விட்டொழியுங்கள்.\nபெண்களும் அப்படித்தான். ஆண்களிடம் எப்படி தன்னுடைய மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்துவது அவன் தவறாக நினைத்துவிட்டால் என்று தயங்குவதுண்டு. ஆண்களிடம் நெருக்கமாக இருக்கும்போது, அவர்கள் உங்களிடம் சொல்லி விட்டு மறந்து போன பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துங்கள்.\nஅப்படி செய்யும் போது நீங்கள் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக நம்புவார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை ஞாபகப்படுத்தினால் ஆண்கள் குஷியாகிவிடுவார்கள். அப்போது நைசாக நீங்கள் டேட்டிங் மேட்டரை எடுத்துவிட்டால் உடனே கிரீன் சிக்னல் தான்.\nஅவருடைய ஐடியாக்களையும் செயல்களையும் புகழ்ந்து தள்ளுங்கள். யார் அவர்களைப் பாராட்டும் போது வேண்டாம் என்பார்கள். எவ்வளவு கூச்ச சுபாவம் உடையவராக இருந்தாலும் பாராட்டும் போது, தயக்கமெல்லாம் காணாமல் போய்விடும். அதுபோன்ற சமயங்களில் நீங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கும். இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க…\nகுறிப்பாக, அவர் கூச்ச சுபாவம் உடையவர் என்பதை இந்த சமயங்களில் நினைவுபடுத்தாதீர்கள். பிறகு அவர்கள் அதிலும் சொதப்பிவிடுவார்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatha-Bhishma-Parva-Section-077b.html", "date_download": "2018-07-19T23:17:49Z", "digest": "sha1:5K3ZKMCPN2BMJ43IMO65VUNYSZQYE3LN", "length": 39222, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பிரமோகனப் பிரக்ஞாயுதங்கள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 077ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 077ஆ\n(பீஷ்மவத பர்வம் – 35)\nபதிவின் சுருக்கம் : திருஷ்டத்யும்னனைக் கொல்லத் தன் தம்பிகளைத் தூண்டிய துரியோதனன்; திருஷ்டத்யும்னன் பயன்படுத்திய பிரமோகனாயுதம்; துருபதனை விரட்டிய துரோணர்; பிரக்ஞாயுதத்தைப் பயன்படுத்திக் கௌரவரின் மயக்கத்தைத் தெளிவித்த துரோணர்; பீமன் மற்றும் திருஷ்டத்யும்னன் நிலை குறித்து அஞ்சிய யுதிஷ்டிரன்; சூசீமுக வியூகம்; திருஷ்டத்யும்னன் விற்களை ஒடித்த துரோணர்; திருஷ்டத்யும்னன் குதிரைகளையும் தேரோட்டியையும் கொன்ற துரோணர்...\n{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} அப்போது அந்தப் பயங்கரப் போரில் தன் தம்பிகளிடம் வந்த உமது மகன் {துரியோதனன்}, அவர்களிடம், \"தீய ஆன்மா கொண்ட இந்தத் துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இப்போது பீமசேனனுடன் சேர்ந்திருக்கிறான். நாம் அனைவரும் சேர்ந்து அவனைக் கொல்வதற்கு அணுகுவோம். (போருக்காக) எதிரி நமது படையணிகளை அணுகாதிருக்கட்டும்\", என்றான். இவ்வார்த்தைகளைக் கேட்ட தார்தராஷ்டிரர்கள், தங்கள் அண்ணனின் {துரியோதனனின்} உத்தரவால் உந்தப்பட்டு, (எதிரியைச்) சந்திக்க இயலாமல், அண்ட அழிவுகாலத்தின் கடுமையான எரிக்கோள்களைப் போல, திருஷ்டத்யும்னனைக் கொல்வதற்காக வேகமாக விரைந்தனர்.\nதங்கள் அழகிய விற்களை எடுத்த அந்த வீரர்கள், தங்கள் வில்லின் நாணொலியாலும், தங்கள் தேர்களின் சடசடப்பொலியாலும், இந்தப் பூமியை நடுங்கச் செய்தபடி, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல, துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது கணைகளைப் பொழிந்தார்கள்.\nமறுபுறம், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதனின் இளமையான மகன் {திருஷ்டத்யும்னன்}, போரில் தன் முன் நின்ற உமது வீரமகன்களைக் கண்டான். போரில் தன்னைக் கொல்வதற்காக இயன்ற வரை முயன்று வரும் அவர்களைப் பிரமோகனம் {மோகனாஸ்திரம்} என்று அழைக்கப்படும் கடும் ஆயுதத்தால் கொல்ல விரும்பிய அவன் {திருஷ்டத்யும்னன்}, தானவர்களுடன் மோதும் இந்திரனைப் போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் மீது அஃதை {மோகனாஸ்திரத்தை} ஏவினான்.\nபிரமோகன ஆயுதத்தால் புத்தியும், பலமும் பீடிக்கப்பட்ட அந்தத் துணிவுமிக்க வீரர்கள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். தங்கள் {அழிவு} காலம் வந்ததைப் போல உணர்வுகளை இழந்து மயக்கத்தில் ஆழ்ந்த உமது மகன்களைக் கண்ட கௌரவர்கள் அனைவரும் தங்கள் குதிரைகளோடும், யானைகளோடும், தேர்களோடும் அனைத்துப் புறங்களிலும் ஓடினார்கள் [1].\n[1] வேறு பதிப்பில் இதன் பிறகு: அடிப்பவர்களில் சிறந்தவனான பீமன் இந்நேரத்தில் அமிர்தம் போன்ற சுவையுள்ள நீரைக் குடித்து இளைப்பாறி மீண்டும் போர்புரிந்து, திருஷ்டத்யும்னனோடு கூடி அந்தக் கௌரவப் படையை ஓடச் செய்தான் என்று இருக்கிறது. இந்தச் செய்தி கங்குலியில் இல்லை.\nஅதேவேளையில், ஆயுதங்கள் தரித்த அனைவரிலும் முதன்மையான துரோணர், துருபதனை அணுகி, மூன்று கடுங்கணைகளால் அவனைத் துளைத்தார். துரோணரால் ஆழமாகத் துளைக்கப்பட்ட அந்த ஏகாதிபதி துருபதன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, (பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்}) ஏற்பட்ட தனது பழம்பகையை நினைவுகூர்ந்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, (பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்}) ஏற்பட்ட தனது பழம்பகையை நினைவுகூர்ந்து, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தை விட்டு விலகினான். அதன்பேரில், துருபதனை இப்படி வீழ்த்தியவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான துரோணர் தனது சங்கை முழக்கினார். அவரது {துரோணரின்} சங்கொலியைக் கேட்ட சோமகர்கள் அனைவரும் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். பிறகு, பெரும் சக்தி கொண்டவரும், ஆயுதங்கள் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர், பிரமோகன ஆயுதத்தால் போரில் உணர்விழந்திருக்கும் உமது மகன்களைக் குறித்துக் கேள்விப்பட்டார்.\nபிறகு, அந்த இளவரசர்களை மீட்க விரும்பிய பரத்வாஜர் மகன் {துரோணர்}, களத்தின் அந்தப் பகுதியை விட்டகன்று உமது மகன்கள் இருந்த இடத்திற்குச் சென்றார். வலிமைமிக்க வில்லாளியும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, அந்தப் பெரும்போரில் திரிந்து கொண்டிருக்கும் திருஷ்டத்யும்னனையும், பீமனையும் கண்டார். மேலும், தங்கள் உணர்வை இழந்திருக்கும் உமது மகன்களையும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {துரோணர்} கண்டார். பிறகு துரோணர் பிரக்ஞம் என்ற அழைக்கப்பட்ட ஆயுதத்தை எடுத்து, (திருதஷ்டத்யும்னனால் ஏவப்பட்ட) பிரமோகன ஆயுதத்தைச் சமன் செய்தார் {பிரமோகனாயுதத்தின் உக்கிரத்தைத் தணித்தார்}. தங்கள் உணர்வுகளை மீண்டும் அடைந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள் மீண்டும் பீமனோடும், பிருஷதன் மகனோடும் {திருஷ்டத்யும்னனோடும்} போரிடத் தொடங்கினர்.\nபிறகு யுதிஷ்டிரன், தனது தனிப்பட்ட துருப்புகளிடம், \"கவசம் தரித்தவர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான பனிரெண்டு {12} தேர்வீரர்கள், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} தலைமையாகக் கொண்டு, தங்களால் வலிமை முழுவதையும் பயன்படுத்தி, பீமன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகியோர் சென்ற வழியில் பின்தொடர்ந்து செல்லட்டும். (அவ்விரண்டு வீரர்களைக் குறித்து அறியப்படட்டும். என் இதயம் கலக்கமுறுகிறது\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nமன்னனால் {யுதிஷ்டிரனால்} இப்படி உத்திரவிடப்பட்டவர்களும், போரில் பெரும் ஆற்றலைக் கொண்டவர்களுமான அவ்வீரர்கள், தங்கள் ஆண்மையில் செருக்குடன், \"சரி\" என்று சொல்லி, நடுவானைச் சூரியன் அடைந்ததும் அங்கு சென்றார்கள். எதிரிகளைத் தண்டிப்பவர்களான கைகேயர்கள் {கேகயர்கள்}, திரௌபதியின் மகன்கள், பெரும் ஆற்றல்படைத்த திருஷ்டகேது ஆகியோர், சூசிமுகம் [2] என்று அழைக்கப்பட்ட வியூகத்தில் தங்களைத் தாங்களே அணிவகுத்துக் கொண்டு, அந்தப் போரில் தார்தராஷ்டிரர்களின் தேர்பிரிவுக்குள் ஊடுருவினர்.\n[2] சூசீமுகம் என்றால் ஊசி வாய் என்று பொருளாகும். சூசீமுகம் என்பது, மெலிதானதோ, எதிரியை நோக்கி திரும்பி இருக்கும் கூர்முனையைக் கொண்டதோவான ஆப்பு போன்ற ஒரு மரம் ஆகும்.\nபீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டும், திருஷ்டத்யும்னனால் உணர்வுகள் இழுந்தும் இருந்த உமது துருப்புகளால், அபிமன்யு தலைமையில் (விரைந்து) வந்த வலிமைமிக்க வில்லாளிகளைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தெருக்களில் உள்ள மங்கையரைப் போல அவர்கள் ஆதரவற்ற நிலையில் இருந்தனர். தங்க வேலைப்பாடுகள் கொண்ட, பல்வேறு நிறத்திலான கொடிமரங்களைக் கொண்ட வலிமைமிக்க வில்லாளிகள், திருஷ்டத்யும்னனையும், விருகோதரனையும் {பீமனையும்} மீட்பதற்காகப் (கௌரவப் படையணிகளைப்) பிளந்து கொண்டு பெரும் வேகத்துடன் சென்றனர்.\nஅபிமன்யுவின் தலைமையிலான அந்த வலிமைமிக்க வில்லாளிகளைக் கண்ட பின்னவர்கள் {திருஷ்டத்யும்னனும், பீமனும்}, மகிழ்ச்சியால் நிறைந்து, உமது படையணிகளை அடிப்பதைத் தொடர்ந்தனர். அதேவேளையில், பாஞ்சாலத்தின் வீர இளவரசனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன்னை நோக்கிப் பெரும் வேகத்துடன் வரும் தனது ஆசானைக் {துரோணரைக்} கண்டதும், உமது மகன்களைக் கொல்ல அதற்கு மேலும் விரும்பவில்லை. பிறகு, கைகேயர்களின் {கேகயர்களின்} மன்னன் தேரில் விருகோதரனை {பீமனை} ஏறச் செய்த அவன் {திருஷ்டத்யும்னன்}, கணைகள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்த துரோணரை எதிர்த்து பெருங்கோபத்துடன் விரைந்தான்.\nஎதிரிகளைக் கொல்பவரான பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு, ஒரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வரும் பிருஷதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} வில்லைத் துண்டித்தார். தன் தலைவனிடம் {துரியோதனனிடம்} தான் உண்ட சோற்றை நினைவுகூர்ந்தும் {செஞ்சோற்றுக் கடனுக்காகவும்}, துரியோதனனுக்கு நல்லது செய்ய விரும்பியும், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது அவர் நூற்றுக்கணக்கான கணைகளை ஏவினார்.\nஅப்போது, பகைவீரர்களைக் கொல்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மற்றொரு கணையை எடுத்து, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான எழுபது {70} கணைகளால் துரோணரைத் துளைத்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவரான துரோணர் மீண்டும் ஒருமுறை அவனது வில்லைத் துண்டித்து, நான்கு அற்புதக் கணைகளால், அவனது {திருஷ்டத்யும்னனின்} நான்கு குதிரைகளை யமலோகத்திற்கு அனுப்பி, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரு பலத்தினால் அவனது தேரோட்டியையும் கொன்றார்.\nவலிய கரங்களைக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து விரைந்து இறங்கி, அபிமன்யுவின் பெருந்தேரில் ஏறினான். பிறகு, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்ட பாண்டவப் படையைப் பீமசேனன் மற்றும் பிருஷதனின் புத்திசாலி மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோர் பார்வைக்கெதிரிலேயே நடுங்கச் செய்தார்.\nஅளவிலா சக்தி கொண்ட துரோணரால், இப்படிப் பிளக்கப்பட்ட அந்தப் படையைக் கண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவராலும் அஃது ஓடுவதைத் {அந்தப் படை ஓடுவதைத்} தடுக்க முடியவில்லை. துரோணரின் கூரிய கணைகளால் இப்படிக் கொல்லப்பட்ட அந்தப் படை {பாண்டவப் படை}, கலங்கிய கடலைப் போல அங்கே சுழலத் தொடங்கியது. அந்தப் (பாண்டவப்) படையை அப்படிப்பட்ட நிலையில் கண்ட உமது துருப்பினர் மகிழ்ச்சியால் நிறைந்தனர். கோபத்தால் தூண்டப்பட்டு, எதிரியின் படையணிகளை இப்படி எரித்துக் கொண்டிருந்த ஆசானை {துரோணரைக்} கண்ட உமது வீரர்கள் அனைவரும், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, உரக்க முழக்கமிட்டபடி, துரோணரைப் புகழ்ந்தனர்\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அபிமன்யு, திருஷ்டத்யும்னன், துருபதன், துரோணர், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%87_%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-19T23:20:53Z", "digest": "sha1:GQHNDSYNBYLHFJEYWEUXJNEJEOGNA7DB", "length": 7191, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபரடே கூண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுமையாக கடத்தியொன்றால் மூடப்பட்ட கூடு போன்ற மூடுதலே ஃபரடே கூண்டு எனப்படும். இது அதனுள்ளே இருக்கும் பொருட்களை வெளியிலிருந்து வரும் நிலைமின்னேற்றத்திலிருந்தும் ஏனைய மின்தாக்கங்களிலிருந்தும் பாதுகாக்கும். ஃபரடே கூண்டுகளானது அவற்றை 1836இல் கண்டுபிடித்த மைக்கல் ஃபரடேயின் பேரில் பெயரிடப்பட்டுள்ளன.[1] வெளியிலிருந்து வரும் மின்னேற்றத்தை ஃபரடே கூண்டின் கடத்தும் பொருள் விநியோகிப்பதால் கூண்டின் உட்பகுதி மின்தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றது. இது பொதுவாக மின்சாதனங்களை மின்னலிலிருந்து பாதுகாக்கப் பயன்படுகின்றது. இது அதிக அலை நீளத்தைக் கொண்டுள்ள மின்காந்த அலைகளான ரேடியோ அலைகள் ஊடுருவுவதைத் தடுக்கக் கூடியது.\nகாந்த அதிர்வு அலை வரைவு அறைகள். இதில் ஏனைய ரேடியோ அலைகளின் தகவல்கள் பெறுபேற்றில் சேராமல் தடுப்பதற்காக.\n↑ \"Michael Faraday\". Encarta. மூல முகவரியிலிருந்து 31 October 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 November 2008.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2016, 04:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1777_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T23:27:47Z", "digest": "sha1:QUZ3IPAQBYUMYBTH2KOOG2L2TRTZPC5U", "length": 6886, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1777 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1777 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1777 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1777 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஜான் பென்னெட் (ஹாம்சயர் துடுப்பாட்டக்காரர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/world-news/suicide-bombing-in-the-eastern-Nigerian-state-of-Adamawa", "date_download": "2018-07-19T23:05:29Z", "digest": "sha1:W4J4EOBBMAW5DYNBXNHDUEXDYYX65Q5I", "length": 7692, "nlines": 77, "source_domain": "tamil.stage3.in", "title": "நைஜீரியாவில் உள்ள மசூதியில் தற்கொலை படை தாக்குதல்", "raw_content": "\nநைஜீரியாவில் உள்ள மசூதியில் தற்கொலை படை தாக்குதல்\nநைஜீரியாவில் உள்ள மசூதியில் தற்கொலை படை தாக்குதல்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Nov 21, 2017 22:19 IST\nநைஜீரியாவில் முஸ்லீம்களும் கிறுஸ்துவர்களும் சரி சமமாக உள்ளனர். அங்கு இஸ்லாமிய ஹரியட் ஆட்சியை அமல்படுத்தக்கோரி போக்கோ ஹரம் தீவிரவாதிகள் பல்வேறு நாச வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து தற்போது நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அடமாவா மாநிலத்தின் முபி நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர்.\nஇந்த கோர சம்பவத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் அடமாவா மாநில செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் படு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்க பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் பலரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.\nநைஜீரியாவில் உள்ள மசூதியில் தற்கொலை படை தாக்குதல்\nடெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கி சூடு 26 பேர் பலி - குழந்தைகளுக்காக தன் உயிரை விட்ட தாய்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/2018/03/26/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-19T23:17:41Z", "digest": "sha1:PQS2OFHGNKMBTS25WDBIPGWPAS2F5HRV", "length": 19881, "nlines": 234, "source_domain": "tamilandvedas.com", "title": "ஐந்தே நாட்களில் ஐந்து சிவாலய தரிசனம் (Post No.4853) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஐந்தே நாட்களில் ஐந்து சிவாலய தரிசனம் (Post No.4853)\nமார்ச் முதல் வாரத்தில் இந்தியாவில் இருந்தேன். ஐந்தே நாட்களில் ஐந்து புகழ்பெற்ற சிவன் கோவில்களுக்குச் சென்றேன்:\nமுன்னர் பார்க்காது இருந்து, இப்பொழுது புதிதாகத் தரிசித்த, இரு கோவில்களின் முக்கிய விஷயங்களை மட்டும் மொழிவேன். ஏனைய கோவில்கள் பற்றி விளம்பியோர் பலர் இருக்க, கூறியது கூறல் குற்றம் என்பதால் விடுக்கிறேன்.\nஅம்மன் பெயர்- அமிர்தாம்பிகை/ வடிவாம்பிகை\nஸ்தல விருக்ஷம்- வில்வ மரம்\nபாடியவர்- திரு ஞான சம்பந்தர்\nசிறப்பு– காளி கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில் சேர்ந்து அமைந்தமை\nமூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது\nஇங்கு மூன்று முகம் கொண்ட சிவ பெருமான் வீற்றிருப்பது கோவிலின் தனித் தன்மைக்கு சான்று\nவக்ர காளி அம்மன் என்ற காளி கோவிலும் வரத ராஜப் பெருமாள் என்ற விஷ்ணுவின் மூர்த்தமும் ஒருங்கே ஒரே இடத்தில் இருக்கின்றன. அக்காலத்தில் சிவ- விஷ்ணு பேதம் இன்றி மக்கள் வழிபட்டமைக்கு சிதம்பரம் கோவில், திருவக்கரை கோவில் முதலியன அத்தாட்சி.\nஒவ்வொரு கோவில், ஒவ்வொரு சந்நிதி, ஒவ்வொரு சிலை பற்றியும் பல கதைகள் உண்டு.\nஇருப்பிடம்- திண்டிவனம், விழுப்புரம் அருகில்\nசிறப்பு- அருகிலேயே கல் மரப் பூங்காவில் பல கோடி ஆண்டுகளில் மரங்கள் கற்களாக மாறிய அதிசய இடம் ( இது பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர், நிறைய படங்களுடன் தனிக் கட்டுரை வரைந்துளேன்; கண்டு மகிழ்க)\nதிருவக்கரையில் உள்ள மூன்று தலைகள் கொண்ட முகலிங்கம் பற்றிக் கூறப்படுவதாவது:-\nதத்புருஷம், அகோரம், வாமதேவம் ஆகிய மூன்று முகங்களுக்கு மூன்று வேளைகளில் மூன்று வித அலங்காரம் செய்யப்படுகிறது.\nஒவ்வொரு கோவிலும் ஜன ஆகர்ஷணம், தன ஆகர்ஷணம் உடைத்தாய் இருப்பதற்குக் அங்கு சமாதி அடைந்த முனிவர்களும் சாது சந்யாசிகளுமே காரணம். திருவக்கரையில் குண்டலினி முனிவர் சமாதி உளது. சைவப் பெரியார்கள் இறந்தால் அங்கே சிவலிங்கமும், வைணவப் பெரியார்கள் இறந்தால், அவர்களைப் புதைத்த இடத்தில் துளசி மாடமும் அமைப்பது மரபு. திருவக்கரையில்சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஜீவன் முக்தர்களின் சமாதிகளில் என்றும் அந்த முனிவர்களின் அருள் இருப்பதால் இப்போது தரிசித்தாலும் முனிவரின் அருள் கிட்டும்.\nஇந்தக் கோவிலில், 100 கால் மண்டபத்தை அழகிய கலை வேலைப் பாடுகளுடன் காண்கிறோம்.\nதிருவக்கரை இறைவனைப் பாடிய ஞான சம்பந்தரின் மூன்றாம் திருமுறையில் (தேவாரம்) சில பாடல்கள் மட்டும் தந்துள்ளேன்\n3438 கறையணி மாமிடற்றான் கரி காடரங் காவுடையான்\nபிறையணி கொன்றையினா னொரு பாகமும்பெண்ணமர்ந்தான்\nமறையவன் றன்றலையிற் பலி கொள்பவன்வக்கரையில்\nஉறைபவ னெங்கள்பிரா னொலி யார்கழலுள்குதுமே 3.060.1\n3439 பாய்ந்தவன் காலனைமுன் பணைத் தோளியொர்பாகமதா\nஏய்ந்தவ னெண்ணிறந்தவ் விமை யோர்கடொழுதிறைஞ்ச\nவாய்ந்தவன் முப்புரங்க ளெரி செய்தவன்வக்கரையில்\nதேய்ந்திள வெண்பிறைசேர் சடை யானடிசெப்புதுமே 3.060.2\n3440 சந்திர சேகரனே யரு ளாயென்றுதண்விசும்பில்\nஇந்திர னும்முதலா விமை யோர்கடொழுதிறைஞ்ச\nஅந்தர மூவெயிலும் மன லாய்விழவோரம்பினால்\nமந்தர மேருவில்லா வளைத் தானிடம்வக்கரையே 3.060.3\nவிருத்தாசலம்/ திருமுதுகுன்றம் சிவன் கோவில்\nசுவாமியின் பெயர்- பழமலை நாதர்\nஅம்மன் பெயர்- விருத்தாம்பிகை, பாலாம்பிகை\nஸ்தல மரம் – வன்னி\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய (தேவாரம்) தலம்.\nசிறப்பு–மிகவும் பழமையான கோவில் என்பது பழமலை, விருத்த+ அசலம் என்பதில் இருந்தே புலப்படும்\nஸ்வயம்பு லிங்கம் இங்குளது- அதாவது தானே தோன்றியது.\nமலைகளுக்கும் கற்களுக்கும் வயது பல கோடி ஆண்டுகள். இஙே லிங்க வடிவில் கல் இருந்தவுடன் இதைப் புனிதமான இடம் என்று கருதி கோவில் எழுப்பி இருப்பர். ஆகையால் கோவிலின் வயது பல கோடி ஆண்டுகள் என்று சொன்னாலும் அறிவியல் முறைப்படி சரிதான்.\nதிருவண்ணாமலை போல இங்கும் பவுர்ணமியில் கிரிப் ப்ரதக்ஷிணம் ( மலை வலம்) நடைபெறுகிறது.\nஇங்கு பாதாள அறையில் கணபதி (விநாயகர்) சந்நிதி உளது.\nஇந்த வட்டாரக் கோவில்கள் சோழ, ஹோய்சாள, நாயக்க மன்னர்களின் திருப்பணிகளை மேற்கொண்டதால் ஒரே மாதிரியான சிலகள் கட்டிட மைப்புகளைக் காணலாம்.\n16 கால் மண்டபத்தை அழகிய கலை வேலைப் பாடுகளுடன் காண்கிறோம்.\nஸ்ரீ முஷ்ணம் கோவில் வாசலில் உள்ள சிற்பங்கள் போலவே இங்கும் இருப்பதால், ஒரே சிற்பியின் கைவண்ணத்தைக் காணலாம்.\nபிரம்மாண்டமான வாசல் அருகில் சுவர் முழுதும் கட்டம் கட்டமாக சிற்பங்கள். அதுபோல தோரண வாயில் நங்கைகள் முதலியன.\nசுந்தரர் பாடிய ஏழாம் திருமுறைப் பதிகத்தில் இருந்து சில பாடல்கள் மட்டும்\n250 உம்பரும் வானவரும் முட\n251 பத்தா பத்தர்களுக் கருள்\nதிருவக்கரை, திருமுதுகுன்றம் ஆகியவற்றை சம்பந்தர் பாடியிருப்பதால் இவைகள் அவருடைய காலத்துக்கு முன்னமே சிறப்பு பெற்றிருக்க வேண்டும்; ஆகவே 2000 ஆண்டுப் பழமை உடையவை என்று செப்பினாலும் அது மிகையாகாது.\nஇரண்டு தலங்களிலும் கோவில் திருவிழாக் காலங்களில் மக்கள் லட்சக் கணக்கில் கூடுகிறார்கள்.\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged கிரிப் ப்ரதக்ஷிணம், திருமுதுகுன்றம், திருவக்கரை, முகலிங்கம், முனிவர் சமாதி, விருத்தாசலம்\nவிண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ammanchi.blogspot.com/2010/07/", "date_download": "2018-07-19T22:57:22Z", "digest": "sha1:S572X3HY3JVE6QEXQBAZH7UDTFPLHWRR", "length": 20160, "nlines": 122, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: July 2010", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nகர்நாடக பிலிம் சேம்பரின் அழுகுனி ஆட்டத்தாலும், என் மேனேஜரின் சதியாலும் படம் வந்த முதல் வாரம் போக முடியலை. இப்பல்லாம் படத்தின் ப்ரிவியூவுக்கே லாப்டாப்புடன் பதிவர்கள் சென்று அந்த டைரக்டருடன் அமர்ந்து விமர்சனம் எழுதி விடுகிறார்கள். போகட்டும்.\nனு எல்லாம் நான் நீட்டி முழக்க விரும்பலை. கவனமாக எல்லா விமர்சனங்களையும் தவிர்த்து விட்டு தான் இந்த படத்தை பாத்தேன். படத்தில் ஐஸ் நடித்திருப்பதே தியேட்டருக்கு போன பின்பு தான் தெரியும். :)\nபெண்களூரில் வார கடைசியில் தியேட்டருக்கு போனால் தலையில் துண்டு போட்டு கொண்டு தான் திரும்ப வரனும். எனவே கடவாய் பல்லில் தேங்காய் துகள் புகுந்து விட்டதுனு ஆபிசுக்கு லீவு சொல்லி ஐஸ் ராவணன் படம் பாக்க தம்பதி சமேதராய் கிளம்பியாச்சு. நிற்க, அம்மணிக்கு மணி ரத்ன படங்கள் பிடிக்கும்.\nமுன்புற சீட்டீல் காலை நீட்டாதீர், ஒன்று பெற்றால் ஒளி மயம், அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப், கோபுரம் மஞ்சள் தூள், பெண் குழந்தைகளை படிக்க வைங்க என ஒரு விளம்பரமும் போடாமல் படக்குனு படத்தை போட்டுட்டாங்க பாவி பசங்க.\nபொதுவாக மணி ரத்னம் படங்களை பார்ப்பதற்கு முன்னால் முந்தைய நாள் ஜான்சன் அன்ட் ஜான்சன் காது குடையும் பட்ஸ் வாங்கி காதை நன்றாக க்ளீன் செய்து கொள்வேன். படத்தில் பக்கோடா விக்கும் துணை நடிகர் முதல் வில்லன் வரை எல்லாருமே \"ஏன் எப்படிசொல்லிடு\"னு ஏதோ கிச்சனுக்குள் கேசரி திருடி திங்க போனவன் மாதிரியே ஹஸ்கி வாய்ஸில் பேசுவார்கள். \"வானம் பொழிகிறது, பூமி விளைகிறது\"னு எழுபது டெசிபலில் வசனம் கேட்டு வளந்த நம்ம கூட்டத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது. புதுசா நாலு எவரெடி(சிவப்பு) பாட்டரி போட்ட ஒரு டார்ச் லைட்டும் ரொம்ப அவசியம். மொத்த படத்தையும் நாப்பது வாட்ஸ் பல்பு வெளிச்சதில தான் அவரு படமாக்கி இருப்பாரு. இருட்டா இருக்கற எடத்துல நாம டார்ச் அடிச்சு பாத்துக்கலாம்.\nஆனா இதுகெல்லாம் கொஞ்சமும் இடம் தராமல் இந்த படத்தில் ஐஸ் வராத ப்ரேம் கூட பளிச்சுனு இருக்கு. ஐஸை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஒரு பாட்டு கூட வைக்க தெரியலை மணிக்கு. அட, விக்ரமுக்காவது\n\" நான் தான்டா வீரா,\n\"னு ஒரு ஒப்பனிங்க் சாங்க் வைக்க வேண்டாமோ..\nமனிதர்களை அப்படியே காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு பில்டப் இல்லை, இவன் தான் வில்லன், இவன் தான் ஹீரோன்னு எல்லாம் முத்திரை குத்தலை. விக்ரம் ஏன் அடிக்கடி வாயல் கொட்டு அடிக்கிறார்னு புரியலை. ஆனால் அவரது உடல்மொழிகள் அற்புதம். நாகரீகம் கருதி மிக கவனமாக பல வட்டார (கெட்ட) வார்த்தைகளை தவிர்த்து அல்லது எடிட் செய்து இருக்கிறார்கள்.\nமலையில் இருந்து ஐஸ் கீழே விழும் காட்சியை வைரமுத்துவுக்கு போட்டு காட்டி விட்டு தான் உசுரே போகுதே பாட்டை எழுதி வாங்கி இருப்பார்கள்னு உறுதியாக சொல்கிறேன். கள்வரே பாடலில் ஐஸை சுத்தி எதுக்கு ஆறு கண்ணாடி வைத்து படமாக்கினார்கள்னு தெரியலை. படத்தின் பல முடிவுகளை பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறார். \"என்ன தைரியம் இருந்தா என் கண் முன்னாடியே வீராவ சுடுவீங்க பாட்டை எழுதி வாங்கி இருப்பார்கள்னு உறுதியாக சொல்கிறேன். கள்வரே பாடலில் ஐஸை சுத்தி எதுக்கு ஆறு கண்ணாடி வைத்து படமாக்கினார்கள்னு தெரியலை. படத்தின் பல முடிவுகளை பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறார். \"என்ன தைரியம் இருந்தா என் கண் முன்னாடியே வீராவ சுடுவீங்கனு வீட்டுக்கு போயி, ஐஸ் ப்ருத்வியை கும்மு கும்முனு கும்முவாரா..னு வீட்டுக்கு போயி, ஐஸ் ப்ருத்வியை கும்மு கும்முனு கும்முவாரா.. அல்லது ஐஸே ஒரு முடிவுக்கு வந்து ப்ரித்வியை டைவர்ஸ் செய்து விட்டு \"ஓ அல்லது ஐஸே ஒரு முடிவுக்கு வந்து ப்ரித்வியை டைவர்ஸ் செய்து விட்டு \"ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே ஒரு தென்றல் புயலாகி வருதேனு பேக்ரவுண்டில் சாங்க் ஒலிக்க இன்ஸ்டென்ட் பெண்ணீயவாதியாக மாறி நடந்து போய்கிட்டே இருப்பாரானு பேக்ரவுண்டில் சாங்க் ஒலிக்க இன்ஸ்டென்ட் பெண்ணீயவாதியாக மாறி நடந்து போய்கிட்டே இருப்பாரானு எனக்கு ஒரே மண்ட குடச்சல். மணிக்கு மெயில் அனுப்பனும்.\nவசனங்கள் ஒகேன்னு சொல்ல தோணினாலும் ஷார்ப்பா இல்லை. வட்டார வழக்கு என்றெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. எங்கூரு பாசை எங்களுக்கு தெரியும்லே\nதூத்துகுடி இன்ஸ்பெக்டர் பெயர் ஹேமந்த் என்பது ரொம்பவே ஓவர். என்னிடம் கேட்டு இருந்தால் ஒரு டஜன் பெயர்கள் சொல்லி இருப்பேன். வழக்கமாக மணி படங்களில் வரும் கல்யாண சீன் பாடல்களில் ஏதாவது ஒரு பாட்டி அபிநயம் பிடிப்பார். ப்ரியா மணி கல்யாண சீன் மீண்டும் யாரோ யாரோடி நினைவு படுத்துகிறது. 'நித்தி புகழ்' ரஞ்சிதா அந்த பாடலில் ஏதோ ரேணிகுன்டா ரெட்டி வீட்டுப் பெண் போல காசு மாலை எல்லாம் போட்டுக் கொண்டு வருவதாக காட்டுகிறார்கள். இதையும் சன் டிவி நிஜம் நிகழ்ச்சியில் புலனாய்வு செய்வார்கள் என நம்புகிறேன்.\nகார்த்திக், பிரபு இருவரையும் இதே மணி தான் அக்னி நட்சத்திரத்தில் இயக்கினார். இப்பொழுதும் அதே மணி தான் இயக்கி இருக்கிறார். தம்மை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளாதவர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். இளமையும், காலமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.\nஇன்னமும் அலை பாயுதே போல இல்லை, அக்னி நட்சத்திரம் போல இல்லைன்னு எத்தனை காலம் நாம் சொல்லி கொண்டிருக்க போகிறோம்னு தெரியலை. அதை போலவே இந்த படம் இருந்தால் தான் தப்பு. எனக்கு படம் பிடித்து இருந்தது. ஒரு வேளை நான் அறிவு ஜீவியாகி விட்டேனோன்னு பயமாகவும் உள்ளது.\nபி.கு: எனக்கென்னவோ மணி படத்தின் பெயரை ஐஸ் ராவணன் என வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என தோன்றுகிறது.\nநமீதாவுக்கு மிகவும் பிடித்த பாடல்\nஎன்னிடம் ஒரு நல்ல (கெட்ட) பழக்கம். காலையில் எந்த பாடலை முணுமுணுக்க ஆரம்பிக்கறேனோ அதே பாடல் இரவு தூங்க போகும் வரைக்கும் என்னுடன் பயணிக்கும். இதில் இன்னும் ஒரு படி மேலே போயி, பாடலுடன் அதன் பின்ணனி இசை எல்லாம் வேறு வந்து தொலைக்கும். உதாரணமாக\n (டக்கு சிக்கு டக்கு சிக்கு)\nமின்னல் சிரிக்குது (டக்கு சிக்கு டக்கு சிக்கு).\nஇப்படிதான் ஒரு நாள் \"எம் பேரு மீனாக்குமாரி\" வந்து விட மேலிடம் நெற்றிக் கண்ணை திறந்ததில் நாலு நாளைக்கு வலுக்கட்டயமாக \"வினாயகனே வினை தீர்ப்பவனே\" என சீர்காழி மாதிரி முணுமுணுக்க வேண்டியதா போச்சு.\nநிற்க, நேற்று ஆபிஸ் கிளம்பும் வரை ஒரு பாடலும் வரவில்லை. இதற்காக நானும் ஒன்னும் பிரயத்தனப்படுவதில்லை. ஆபிஸ் போகிற வழியில் யாரோ ஒரு புண்யவான் தன் செல்பேசியில் ரிங்க் டோனாக கர்ணன் படத்தில் வரும் \"கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே என்ற பி.சுசீலா அம்மா பாடிய பாடலை வைத்திருக்க இதோ இன்னிக்கு வரைக்கும் இந்த பாடல் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் கை வண்ணத்தில் இதை விட எளிமையாக ஒரு பெண்ணின் மனோபாவத்தை சொல்ல கூடிய பாடல் உண்டா\nஇந்த பாடல் முழுக்க பிஜிஎம்மில் \"ஆ ஆ\" என ஒரு கோரஸ் ஒரே ராகத்தில் ஓடிக் கொண்டே இருக்கும். நாமே ஏதோ அரண்மனை அந்தபுரத்தில்(ஆசை தான்) உலவுவது போல தோன்ற வைக்கும்.\n\"மணி கொண்ட கரம் ஒன்று அனல் கொண்டு வெடிக்கும்\" - இதுக்கு என்ன அர்த்தம் என் சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்களுக்கு என்றும் தன்யனாக இருப்பேன்னு சொல்ல வந்தேன். தங்கம் விக்கற விலையில ஆயிரம் பொற்காசு எல்லாம் பாண்டிய மன்னனுக்கே டூ மச்சோ மச்சு.\n\"கொடை கொண்ட மத யானை உயிர்க் கொண்டு நடந்தான்\" - என்ன ஒரு உவமை.\nயானை நின்றாலே அழகு, அதுவும் நடந்து வந்தால் இன்னும் அழகு. இதே வரிகளை கொஞ்சம் தூசி தட்டி\n\"தேக்கு மரம் உடலை தந்தது,\nசின்ன யானை நடையை தந்தது\"னு எம்ஜியாருக்கு பாடி விட்டார் ஒரு கவிஞர்(யார்னு தெரியுமா\nசமீபத்தில் கவிஞர் தாமரை கூட காக்க காக்க படத்தில்\n\"சந்தியா கால மேகங்கள் வானில் ஊர்வலம் போகுதே,\nபார்க்கையில் ஏனோ உந்தன் நடையின் சாயலே தோணுதே\" என எழுதி இருந்தார்.\nமறுபடியும் கர்ணன் பாடலுக்கு வருவோம். இந்த இடத்தில் கொடையா குடையா.. குடையுடன் கூடிய யானை நடந்து வருவதை பார்த்ததுண்டா ஒரு வேளை கர்ணன் என்பதால் இங்கே கொடை என்ற சொல் வந்ததா.. ஒரு வேளை கர்ணன் என்பதால் இங்கே கொடை என்ற சொல் வந்ததா.. யாராவது கொஞ்சம் விம் பார் போட்டு விளக்குங்களேன்.\nஆபிஸ் மீட்டிங்குல கூட இதே சந்தேகம் தான். எவ்ரி திங்க் க்ளியர்னு கேட்ட டாமேஜரிடம் இந்த டவுட்டை எல்லாமா கேக்க முடியும்னு கேட்ட டாமேஜரிடம் இந்த டவுட்டை எல்லாமா கேக்க முடியும்\nகொடை கொண்ட மத யானை எப்படி நடந்து இருக்கும்னு வீட்டில் நடந்து பாக்கும் போது தானா என் ஜூனியர் வரனும்னு வீட்டில் நடந்து பாக்கும் போது தானா என் ஜூனியர் வரனும் பார்த்து விட்டு கெக்கபிக்கெவென சிரித்து அவன் அம்மாவ வேற அங்கு கூட்டி வந்து விட்டான். இது போதாதா\n\"என்னங்க, குழந்தை சாப்ட படுத்தறான், கொஞ்சம் சீக்ரம் வந்து அந்த நடை நடந்து காட்டுங்க\" என தனக்கு கிடைத்த பெனால்டி கார்னரில் கோல் போட்டுக் கொண்டிருக்கிறார் தங்க்ஸ். ஆக கொடை கொண்ட மத யானை இப்பொழுது கோவில் யானையாக மாறி வீட்டில் சலாம் போட்டுக் கொண்டிருக்கிறது.\nபி.கு: தலைப்பு சும்மா லுலுவாயிக்கு. :)\nநமீதாவுக்கு மிகவும் பிடித்த பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2018-07-19T23:23:07Z", "digest": "sha1:AVHSGGMDSW3ZWBBTCFNAGQ3BFQUKTMJG", "length": 9051, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» தொடரும் சிங்களக் குடியேற்றங்கள்: தமிழ் மக்களுக்குக் காணியில்லா அவலம்!", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nதொடரும் சிங்களக் குடியேற்றங்கள்: தமிழ் மக்களுக்குக் காணியில்லா அவலம்\nதொடரும் சிங்களக் குடியேற்றங்கள்: தமிழ் மக்களுக்குக் காணியில்லா அவலம்\nபெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றங்கள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எமது மக்கள் காணியில்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார்.\nஇன்று (சனிக்கிழமை) வவுனியா, தரணிக்குளத்தில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “எமது மக்களுக்கு காணி இல்லை. ஆனால் வேறு மாகாணங்களில் இருந்து குடியேற்றுகின்ற திட்டங்கள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மணலாறு போன்ற இடங்களில் தொடர்ச்சியாக பெரும்பான்மை இன மக்களைக் குடியேற்றும் செயற்பாடுகளைக் காணக்கூடியதாகவுள்ளன.\nஅத்துடன் கொக்கிளாய் பிரதேசத்தில் தமிழ் மக்களுடைய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மக்களைக் குடியேறவிடாமல் பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகடந்த காலங்களில் தமிழ் மக்கள் யுத்ததிற்கு முன்பு பாவித்த பல குளங்களையும் காணிகளையும் அங்கு குடியேற்றப்பட்ட பெரும்பான்மையின குடியேற்றவாசிகளிற்கு கையளிக்கப்பட்டுள்ளன.\nஅதேபோல் எங்கள் இடங்களில் வனவளப் பிரச்சனை இருக்கிறது. ஆனால் பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றங்கள் நடைபெறும் மணலாற்றில் அப்பிரச்சனை இல்லை என்பது ஒரு பக்கசார்பான நிலைமையாகும். நாங்கள் சரியான அரசியல் ரீதியாக அணுக வேண்டிய தேவை இருந்தாலும் எந்த அரசு வந்தாலும் இதைதான் செய்துகொண்டு இருக்கின்றது” என்று தெரிவித்தார்.\nவவுனியாவில் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது\nவவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளை தமது உடைமையின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் பொலிஸாரினா\nவடக்கு மாகாணத்தில் இரு தினங்களுக்கு மின் வெட்டு\nவடக்கு மாகாணம் முழுவதிலும் நாளையும் (சனிக்கிழமை) நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) மின் வெட்டு அமுலி\nசூரிய மின் கலத்தினால் மக்கள் பாதிப்பு\nவவுனியா, காத்தார் சின்னகுளம் பகுதியில் 80 ஏக்கர் நிலப்பகுதியில் சூரிய மின்கலம் (சோளர்) நாட்டப்பட்ட\nகடத்தப்பட்ட தாயும் மகளும் மீட்பு\nகுருணாகல், மாகோ பகுதியில் கடத்தப்பட்ட தாயும் மகளும் வவனியாவில் மீட்கப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெர\nவவுனியா பிரதான வீதியில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nவவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன்\nவடக்கு மாகாண விவசாய அமைச்சு\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t28833-topic", "date_download": "2018-07-19T23:31:23Z", "digest": "sha1:QOOB6HCV26LRTVGVXQNC66PETRNTQILL", "length": 15456, "nlines": 231, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நிலவுக்கு ரோபோ அனுப்பும் மாணவர்கள்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nநிலவுக்கு ரோபோ அனுப்பும் மாணவர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nநிலவுக்கு ரோபோ அனுப்பும் மாணவர்கள்\nநிலவுக்கு ரோபோ அனுப்பும் மாணவர்கள்\n13 1/2 கோடி பரிசு அறிவிப்பு மனிதன் நிலவில் கால்பதித்து 40\nஆண்டுகள் ஆகின்றன. அதன்பிறகு எத்தனையோ விண்வெளி ஓடங்கள் நிலவுக்கு\nஅனுப்பப்பட்டு உள்ளன.தற்போது ஸ்பெயின் நாட்டு மாணவர்கள் குழு நிலவுக்கு\nஒரு ரோபோவை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான ரோபோ தயாராகிவிட்டது.\nகாஸ்டல்டிபெல்ஸ் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி பள்ளி மாணவர்கள் குழு இந்த ரோபோவை\n`பிக்கோ ரோவர்’ என்பது இந்த ரோபோவின் பெயராகும். இந்த ரோபோ 250 கிராம்\nஎடை கொண்டது. பந்து போன்ற வடிவம் உடையது. நவீன கேமரா, கம்ப்யூட்டர், சிறிய\nமோட்டார், பேட்டரி ஆகியவை இருக்கும்.\nஇந்த ரோபோவானது கோளவடிவில் இருந்தாலும் பூமிபோல 33 டிகிரி சாய்வாக\nஇருக்கும். இதன் மேல் அரைக்கோளத்தில் இருக்கும் கேமரா சுழன்று படம்\nஎடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அடிப்பாகமும்,\nசக்கரங்களும் ரோபோ எடையை சமநிலைப்படுத்தும் படியாக\nநிலவில் உள்ள பாறைகள், மணல் ஆகியவற்றை இந்த ரோபோ ஆய்வு செய்து படங்களை\nஅனுப்பி வைக்கும். இந்த ரோபோ எப்போது நிலவுக்கு கிளம்புகிறது என்று\nஅறிவிக்கப்படவில்லை. ஆனால் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதற்கு\nபரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா\nரோபோ நிலவுக்குச் சென்று வெற்றிகரமாக செயல்பட்டு அது அனுப்பும்\nபுகைப்படம் மற்றும் தகவல்கள் பூமிக்கு கிடைத்துவிட்டால் பரிசுத்தொகை மாணவர்\nகுழுவுக்கு வழங்கப்படும். `கூகுள் லூனார் எக்ஸ்பிரைஸ்’ என்று இந்த பரிசுத்\nதிட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இது தவிர அரசுசாரா அமைப்பும் சன்மானம்\nRe: நிலவுக்கு ரோபோ அனுப்பும் மாணவர்கள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நிலவுக்கு ரோபோ அனுப்பும் மாணவர்கள்\nRe: நிலவுக்கு ரோபோ அனுப்பும் மாணவர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11255", "date_download": "2018-07-19T23:03:03Z", "digest": "sha1:H2ELP2T75EJ4YKNQCYVFZNR26RDD4OC6", "length": 22071, "nlines": 219, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 12, 2013\nடிசம்பர் 2012 வரையிலான காலாண்டிற்கு பத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 2,39,871 ரூபாய் அனுப்பப்பட்டது\nஇந்த பக்கம் 1143 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் உள்ள பத்திர பதிவு அலுவலகங்களில் வசூல் செய்யப்படும் பதிவு கட்டணங்களில் (STAMP DUTY) ஒரு பங்கு - உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு - அக்டோபர் 2012 - டிசம்பர் 2012 வரையிலான மூன்று மாத காலகட்டத்திற்கு - 2,39,871 ரூபாய், நகராட்சி நிர்வாகத்துறை மூலம் - தமிழக அரசு வழங்கியுள்ளது.\nஇந்த தொகை - காயல்பட்டினம் நகராட்சியின் State Bank of India வங்கி தூத்துக்குடி கிளை கணக்கிற்கு (எண் 10852663985) அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே IAS - மே 24 அன்று வெளியிட்டார்.\nபத்திர மதிப்பில் 2% (Transfer Duty) - கூடுதல் தொகையாக (Surcharge) தமிழகம் முழுவதும் வசூல் செய்யப்படுகிறது. அதில் 50% தொகை உள்ளாட்சி மன்றங்களுக்கும், 50% தொகை - TAMILNADU URBAN ROAD INFRASTRUCTURE FUND (TURIF) - வகைக்கும் ஒதுக்கப்படுகிறது.\nஅக்டோபர் 2011 - டிசம்பர் 2011 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.\nஜனவரி 2012 - மார்ச் 2012 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.\nஏப்ரல் 2012 - ஜூன் 2012 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.\nஜூலை 2012 - செப்டம்பர் 2012 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅது சரி ....நம் நகர் மன்றத்துக்கு நமது தமிழக அரசால் வரகூடிய இவ்வளவு பெரிய தொகையான ....இந்த பணம் எல்லாம் எங்கே சார் போய் சேருகிறது ....என்று தான் நமது ஊர் பொது மக்களாகிய நம் யாவர்களுக்கும் சுத்தமாகவே தெரிவது இல்லை.....நல்ல திட்டங்கள் தான் ஒன்றுமே நம் ஊர் மக்களுக்கு போய் சேர்வது இல்லையே .... இந்த பணம் நம் மக்களுக்கு சேர்ந்தால் நமக்கு மன நிம்மதி தான் .......... தயவு செய்து நம் ஊர் நகர் மன்றத்தை ஒற்றுமையுடன் நடத்தி .....மக்களுக்கு நல்லது செய்யுங்கள் என்று தான் நாம் யாவர்களும் ...நம் நகர் மன்ற உறுப்பினர்களையும் / நம் தலைவி அவர்களையும் கேட்டு கொள்கிறோம் ......\nநமது ஊர் மக்களின் வரி பணம் வீணாவதை ....தவிருங்கள் .....மக்களை தாங்கள் யாவர்களும் கொஞ்சம் நினைத்து பாருங்கள்...........\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமறைந்த முன்னாள் இமாம் உடல் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் திரளானோர் பங்கேற்பு\nஜூலை 12ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nரமழான் 1434: தாய்லாந்து காயலர்களின் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1434: ஜாவியாவில் நடைபெறும் சன்மார்க்க தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் தினமும் ஒலி நேரலை\nதஃவா சென்டர் பணிகள் ஒரு பார்வை\nமாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நகரில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை இலவச முகாம்கள் சுமார் 1000 பேர் பங்கேற்பு சுமார் 1000 பேர் பங்கேற்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 13 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை\nபாபநாசம் அணையின் ஜூலை 13 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\n“மைக்ரோ காயல்” அமைப்பின் ரமழான் வேண்டுகோள்\nரமழான் 1434: கடைவீதி காட்சிகள்\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 12 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 35 சதவீதம் குறைந்த மழை\nரமழான் 1434: அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் ஜூலை 18 அன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1434: மஜ்லிஸுன் நிஸ்வான் சார்பில் திருக்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு\nரமழான் 1434: ரியாத் கா.ந.மன்றம் மூலம் 72 குடும்பங்களுக்கு ரூ.1,75,032 செலவில் உணவுப் பொருட்கள் உதவி\nமுன் பணம் செலுத்தாத ஹஜ் பயணியர் - முன் பணம் செலுத்த ஜூலை 13 இறுதி நாள்\nபாபநாசம் அணையின் ஜூலை 12 (2012/2013) நிலவரம் 3 மி.மி. மழை\nகுருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்\nஜூலை 11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் டென்னிஸ் மைதானம் துவக்க விழா திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudukuduppai.blogspot.com/2008/10/blog-post_20.html", "date_download": "2018-07-19T22:43:49Z", "digest": "sha1:BPJNH3HR4BSE2HTACJBJIMNQ7KTAG4WN", "length": 40533, "nlines": 416, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: நண்டு குழம்பு, சாக்லேட், டைஜின்.", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nநண்டு குழம்பு, சாக்லேட், டைஜின்.\nசில வருடங்களுக்கு முன்னர் சிகாகோ நகரத்தில் வசித்தபோது,மீன் வாங்கலாம்னு நண்பர்களோடு ஆசியா மார்க்கெட் போனேன்.மீன் வாங்க போன இடத்துல பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி எனக்கு பிடிச்ச நண்டு உயிரோட கெடச்சது.\nஅமெரிக்கா வந்து நண்டு சமைச்சு சாப்பிட்டதில்லை. உயிரோட நண்ட பாத்திட்டு அத வாங்கி சமைக்கலன்னா எனக்கு தூக்கமே வராது. ஒரு அஞ்சாறு நண்பர்கள் மொத்தமா இருந்தோம். பத்து நண்டு வாங்கியாச்சு.\nஇப்ப உயிரோட இருக்க நண்ட எப்படி உடைக்கிறது, எல்லாருக்கும் நண்டு கடிச்சுருமோன்னு பயம் , ஆனால் நண்டுக்கோ என்னைப்பாத்து பயம். நண்டு உடைக்கிறது ரொம்ப சுலபம். முதல்ல நண்ட ஒரு சிஙல போட்டு சுடுதண்ணிய திறந்து விட்டுட்டா நண்டார் மாண்டார்.\nஅப்புறம் நண்டு சுலபமா உடைச்சாச்சு, அதுல ஒரு நண்பர் எப்படி உடைக்கிறது, நண்டுக்கு எத்தனை கால், எப்படி கடிக்கும், ஓட்டை எப்படி சாப்பிடரதுன்னு எக்கச்சக்க கேள்வி கேட்டு தெரிஞ்சுக்கிட்டாரு. இவரு பாய்ஸ் படத்தில வர செந்தில் மாதிரி பெரிய டேட்டாபேஸ்.எந்த இன்சுயூரன்ஸ் நல்லா இருக்கும், எந்த கடைல காய்கறி இன்னக்கி நல்லா இருக்கும், வாலி புரடுயூஸல(நம்ம நாடார் கடை மாதிரி ஒரு கடை) இன்னைய டீல் என்ன அப்படினு அவருக்கு தெரியும்.கிரீன் காடு இப்ப யாருக்கு என்னா ஸ்டேஜ்ல இருக்கு,இந்த வருடம் இன்னா புது ரூலு, அடுத்தவன் சம்பளம் எவ்ளோ இப்படி நெறயாயா. நல்ல உபயோகமான தகவல் களஞ்சியம், அதுல நண்டு எப்படி உடைக்கிறது அப்படிங்கிறதும் இப்போ ஏறிப்போச்சு.நண்டு உடைக்கிறது இப்போ அவரு சொல்லிருந்தா இன்னும் முழுமையா இருந்திருக்கும்.\nநண்டு எப்படி சமைக்கிறது இது இப்போ கேள்வி பல்லவர்களோடு ஒரு அனுபவத்தில வர நண்பன் சொன்னான் எங்க வீட்ல வருவல் பண்ணுவாங்கன்னு, நான் சொன்னேன் எங்க வீட்ல கறிக்குழம்பு மாதிரி பண்ணி நெறய புளி ஊத்தி குழம்பு வெப்பாங்க அது மாதிரி பண்ணி பாப்போம். சரி எதையோ பண்ணு அப்படின்னு சொல்லிட்டு அவன் பீரடிக்க போயிட்டான்.\nஒரு வழியா நண்டு கொழம்பு வெச்சாச்சு, நண்டு குழம்பு வாசம் தூக்குது,நம்ம மக்கள் இருக்கிற பீரெல்லாம் முடிச்சிட்டு சாப்பிட தயார், ஒவ்வொருத்தரும் குழம்பு வாசம் கும்முன்னு இருக்கு நண்டு உடைச்சி சாப்புட்டு இன்னக்கி ஒரு கும்மு கும்மிர வேண்டியதுதான்னு ஒரு வெறில இருந்தாங்க. எல்லாருமா சேந்து எல்லாத்தையும் எடுத்து டைனிங் டேபிள்ல வெச்சிட்ட்டோம்.\nடேய் குழம்பு வாசம் ஆள தூக்குது அப்படியே இன்னோரு ரவுண்டு பீர உட்டுகிட்டே சாப்பிடுவோம் அப்படின்னு சில பேரு சொன்னாங்க.\nபேசிட்டிருக்கும்போதே நம்ம டேட்டாபேஸ் நண்பர் எனக்கு ரொம்ப பசிக்குது நான் சாப்பிட ஆரம்பிக்கிறேன்னார், சரி நீங்க குடிக்க மாட்டீங்க் சாப்பிட ஆரம்பிங்க நாங்களும் சேந்துக்கறோம்.\nடேட்டாபேஸ் நண்பர் சாப்பாட்ட போட்டு ஒரு 90% நண்டு குழம்ப எடுத்து ஊத்திட்டு போயிட்டாரு. மத்தவங்களுக்கு குழம்பு தொட்டு நக்கற அளவிலதான் இருக்கு, எல்லாரும் ஒருத்தன் மூஞ்சிய ஒருத்தன் பாக்கிறோம்.என்னடா எல்லாத்தையும் டேட்டாபேஸ்ல லோடு பண்ணிட்டாரு.\nவேற வழி, இருக்கிறத வெச்சி எல்லாரும் சாப்பிட்டோம், ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு எல்லாரும் பாராட்டுனாங்க, எனக்கும் பயங்கர சந்தோசம். நம்ம தெறமய ரொம்ப மதிச்சு 90% குழம்ப சாப்பிட்ட டேட்டாபேசும் நம்மள கொஞ்சம் அதிகமாவே பாராட்டுனாரு.\nஅடுத்த நாள் அலுவலகத்தில ஒரு பதினொரு மணி போல நாங்க எல்லாரும் பேசிட்டுருந்தோம், டேய் குடுகுடுப்பை நண்டு குழம்பு வயித்த கலக்கிருச்சு அப்படின்னாங்க. அந்த நேரம் பாத்து அங்க சாக்லேட் கலர் பேண்டும், டைஜின் கலரு சட்டையோட சும்மா ஜம்னு வந்த நம்ம டேட்டாபேஸ் நண்பர் ஆமாம் பாசு எனக்கும் வயிர கலக்கிருச்சுன்னாரு..\nபதிவர் குடுகுடுப்பை at 9:09 AM\nஆனால் நண்டுக்கோ என்னைப்பாத்து பயம். நண்டு உடைக்கிறது ரொம்ப சுலபம். முதல்ல நண்ட ஒரு சிஙல போட்டு சுடுதண்ணிய திறந்து விட்டுட்டா நண்டார் மாண்டார்.\nஅதுல நண்டு எப்படி உடைக்கிறது அப்படிங்கிறதும் இப்போ ஏறிப்போச்சு.\nவன்முறைப் பாதைக்கு அடுத்து ஓரு ஆளையும் கேன்வாஸ் பண்ணியாச்சு\nசரி எதையோ பண்ணு அப்படின்னு சொல்லிட்டு அவன் பீரடிக்க போயிட்டான்.\nஇதுல கெட்ட பசங்க சகவாசம் வேற\nஇன்னக்கி ஒரு கும்மு கும்மிர வேண்டியதுதான்னு ஒரு வெறில இருந்தாங்க.\nச்சே என்ன ஓரு வெறி பிடித்த கூட்டம்\nஅட மீ த ஃபர்ஸ்டு, செகந்து, மூணு, நாலு, பிப்த்து எல்லாம் நாந்தானா\nஓ.கே ஓ.கே போய்ட்டு வர்றேன்\nபடிச்ச ஒடனே வயிறு குலுங்குச்சு....இப்ப கலங்குது...போய்ட்டு வாறேன்...\nபதிவை படிச்ச எனக்கும் வயித்த கலக்குது\nசெம காமெடி.. ஆனா ரொம்ப சுருக்குன்னு முடிச்சிட்ட மாதிரி இருக்கு..\nஆனால் நண்டுக்கோ என்னைப்பாத்து பயம். நண்டு உடைக்கிறது ரொம்ப சுலபம். முதல்ல நண்ட ஒரு சிஙல போட்டு சுடுதண்ணிய திறந்து விட்டுட்டா நண்டார் மாண்டார்.\nசாப்பிட்டவங்களுக்கு மட்டும் வயறு கலக்களை, படிச்சா எங்களுக்கும் தான் ..\nகுடுகுடுப்பையார் ஊருக்கு வந்த உடனே விலங்குகள் வன்முறை சட்டத்துல கைது செய்ய மேனகா காந்தி ஏற்ப்பாடு பண்ணிருக்கு.\nசரி எதையோ பண்ணு அப்படின்னு சொல்லிட்டு அவன் பீரடிக்க போயிட்டான்.\nஇதுல கெட்ட பசங்க சகவாசம் வேற\nநான் ஹாட் மட்டும் தான் அடிப்பேன்:)\n// படிச்ச ஒடனே வயிறு குலுங்குச்சு....இப்ப கலங்குது...போய்ட்டு வாறேன்...//\n//பதிவை படிச்ச எனக்கும் வயித்த கலக்குது\nஅமெரிக்கா வந்து நண்டு சமைச்சு சாப்பிட்டதில்லை.\nஅப்பிடின்னா, சமைக்காம அப்படியே சாப்டிருக்கீங்களா\nஉயிரோட நண்ட பாத்திட்டு அத வாங்கி சமைக்கலன்னா எனக்கு தூக்கமே வராது.\nஎன்னா ஒரு கொலை வெறி\nஒரு அஞ்சாறு நண்பர்கள் மொத்தமா இருந்தோம். பத்து நண்டு வாங்கியாச்சு.\n இதை தான் குரூப்பா சேந்து கொலை செய்றதுன்னு சொல்வாங்க\nமுதல்ல நண்ட ஒரு சிஙல போட்டு சுடுதண்ணிய திறந்து விட்டுட்டா நண்டார் மாண்டார்.\nபண்றது கொலை. இதுல எதுகை மோனை வேறயா\nஅந்த நேரம் பாத்து அங்க சாக்லேட் கலர் பேண்டும், டைஜின் கலரு சட்டையோட சும்மா ஜம்னு வந்த நம்ம டேட்டாபேஸ்\nஅது என்ன உங்க நண்பர்கள் எல்லாம் வித்தியாசமா டிரஸ் பண்றாங்க அன்னைக்கி ஒருத்தர் பச்ச ஜீன்ஸு, இன்னிக்கி சாக்லேட் கலர் பேன்டு\nஉங்கள சுத்தி எப்பவும் கலர் ஃபுல்லா இருக்கும்னு சொல்லுங்க\nநண்டு எப்படி சமைக்கிறது இது இப்போ கேள்வி பல்லவர்களோடு ஒரு அனுபவத்தில வர நண்பன் சொன்னான் எங்க வீட்ல வருவல் பண்ணுவாங்கன்னு, நான் சொன்னேன் எங்க வீட்ல கறிக்குழம்பு மாதிரி பண்ணி நெறய புளி ஊத்தி குழம்பு வெப்பாங்க ..\nஇவ்வ‌ள‌வு சொன்னீரு..அந்த‌ ரெசிப்பியை சொன்னா நாங்க‌ளும் நாலு ந‌ண்டை வாங்கி ஒடைப்ப‌ம்ல‌\nஉங்க‌ எல்லாருக்கும் இன்னொரு விஷ‌ய‌ம்.. பொது எட‌த்துல‌ ந‌ண்டு பிடிக்கிற‌து, ந‌ண்டு வாங்கிற‌து எல்லாத்தையும் த‌டை ப‌ண்ண‌ போறாங்க‌ளாம்..சினிமாவுல‌யும் இனிமே மீன் பிடிக்கிற‌து, ந‌ண்டு பிடிக்கிற‌ காட்சி எல்லாம் காட்ட‌க்கூடாதாம்...\nயோசிச்சி பார்த்தா... நான் இதுவரை நண்டே சாப்பிட்டதில்லை..இங்க நண்டும் எங்கயும் விக்கிறதில்ல..என்ன பண்ணலாம்\nவருகக்கும் கருத்துக்கும் நன்றி வெண்பூ\n// செம காமெடி.. ஆனா ரொம்ப சுருக்குன்னு முடிச்சிட்ட மாதிரி இருக்கு..//\nகடைசி ஒரு வரியை வெச்சுதான் இத ஒரு பக்கம் எழுதினேன். ஒருவேளை உரையாடல் போல எழுதியிருந்தால் நன்றாக இருந்து இருக்குமோ\nசாப்பிட்டவங்களுக்கு மட்டும் வயறு கலக்களை, படிச்சா எங்களுக்கும் தான் ..//\n// குடுகுடுப்பையார் ஊருக்கு வந்த உடனே விலங்குகள் வன்முறை சட்டத்துல கைது செய்ய மேனகா காந்தி ஏற்ப்பாடு பண்ணிருக்கு.//\nநண்டு விலங்கே அல்ல அப்படினு கேசு போடுவேன். 60 வருடம் ஆயிரும் முடிவு தெரிய\nவாங்க அது சரி said...\n//யோசிச்சி பார்த்தா... நான் இதுவரை நண்டே சாப்பிட்டதில்லை..இங்க நண்டும் எங்கயும் விக்கிறதில்ல..என்ன பண்ணலாம்\nஎதுக்கும் வேதாளத்துகிட்ட கேளுங்க, பதில் சொல்லாட்டி வேதாளத்தையே...\n/*நண்டு விலங்கே அல்ல அப்படினு கேசு போடுவேன். 60 வருடம் ஆயிரும் முடிவு தெரிய */\nஅறுபது வருஷம் ரெம்ப குறைவு அறு நுறு வருஷம் ஆகும் :):)\nவத்தக்குழம்பு வச்ச கதை ஒண்ணு இருக்கு நம்ம கை வசம். சீக்கிரம் எடுத்து உடுறேன்.\n//வத்தக்குழம்பு வச்ச கதை ஒண்ணு இருக்கு நம்ம கை வசம். சீக்கிரம் எடுத்து உடுறேன்.//\nசீக்கிரம் போரதுக்கு முன்னாடி உடு.\nஅமெரிக்கா வந்து நண்டு சமைச்சு சாப்பிட்டதில்லை.\nஅப்பிடின்னா, சமைக்காம அப்படியே சாப்டிருக்கீங்களா\nஇனிமே முயற்சி பண்ணி பாக்கறேன்\nஉயிரோட நண்ட பாத்திட்டு அத வாங்கி சமைக்கலன்னா எனக்கு தூக்கமே வராது.\nஎன்னா ஒரு கொலை வெறி\nஏன்யா பேய பலகாரம் பண்ணி சாப்புடுர நீரு என்ன பாத்து இப்படி சொல்றீர்\nஒரு அஞ்சாறு நண்பர்கள் மொத்தமா இருந்தோம். பத்து நண்டு வாங்கியாச்சு.\n இதை தான் குரூப்பா சேந்து கொலை செய்றதுன்னு சொல்வாங்க\nமுதல்ல நண்ட ஒரு சிஙல போட்டு சுடுதண்ணிய திறந்து விட்டுட்டா நண்டார் மாண்டார்.\nபண்றது கொலை. இதுல எதுகை மோனை வேறயா\nஅந்த நேரம் பாத்து அங்க சாக்லேட் கலர் பேண்டும், டைஜின் கலரு சட்டையோட சும்மா ஜம்னு வந்த நம்ம டேட்டாபேஸ்\nஅது என்ன உங்க நண்பர்கள் எல்லாம் வித்தியாசமா டிரஸ் பண்றாங்க அன்னைக்கி ஒருத்தர் பச்ச ஜீன்ஸு, இன்னிக்கி சாக்லேட் கலர் பேன்டு\nஉங்கள சுத்தி எப்பவும் கலர் ஃபுல்லா இருக்கும்னு சொல்லுங்க\nநான் எப்பவுமே மஞ்சள் ஜீன் தான் போடுவேன்.\nநண்டு எப்படி சமைக்கிறது இது இப்போ கேள்வி பல்லவர்களோடு ஒரு அனுபவத்தில வர நண்பன் சொன்னான் எங்க வீட்ல வருவல் பண்ணுவாங்கன்னு, நான் சொன்னேன் எங்க வீட்ல கறிக்குழம்பு மாதிரி பண்ணி நெறய புளி ஊத்தி குழம்பு வெப்பாங்க ..\nஇவ்வ‌ள‌வு சொன்னீரு..அந்த‌ ரெசிப்பியை சொன்னா நாங்க‌ளும் நாலு ந‌ண்டை வாங்கி ஒடைப்ப‌ம்ல‌ ஏன் இப்பிடி ர‌க‌சிய‌ம்\nஅதுல வேதாளத்த சமைக்க முடியாது\nஉங்க‌ எல்லாருக்கும் இன்னொரு விஷ‌ய‌ம்.. பொது எட‌த்துல‌ ந‌ண்டு பிடிக்கிற‌து, ந‌ண்டு வாங்கிற‌து எல்லாத்தையும் த‌டை ப‌ண்ண‌ போறாங்க‌ளாம்..சினிமாவுல‌யும் இனிமே மீன் பிடிக்கிற‌து, ந‌ண்டு பிடிக்கிற‌ காட்சி எல்லாம் காட்ட‌க்கூடாதாம்...\nஅதுனால இன்மே பேய் சினிமாதான்.\nநான் எப்பவுமே மஞ்சள் ஜீன் தான் போடுவேன்.\n அப்ப ஜீன்ஸ் என்ன, உள்ள போட்ற ஜட்டி கூட மஞ்ச கலர்ல போடலாம்..உங்களுக்கு அதுக்கான சகல உரிமையும் இருக்கு\nஆங்.மஞ்ச கலரு ஜிங்குச்சா..பச்ச கலரு ஜிங்குச்சா..\nஅதுல வேதாளத்த சமைக்க முடியாது\nஉங்க‌ளுக்கு அந்த‌ வேதாள‌ம் யார்னு தெரியாது. அத‌னால‌ ஈஸியா சொல்லிட்டீங்க‌...உண்மையில‌ அந்த‌ வேதாள‌ம் மாதித்த‌ன‌ ச‌மைச்சி சாப்பிடாம‌ இருந்தா பெரிய‌ அதிர்ஷ்ட‌ம்\n//அதுல ஒரு நண்பர் எப்படி உடைக்கிறது, நண்டுக்கு எத்தனை கால், எப்படி கடிக்கும், ஓட்டை எப்படி சாப்பிடரதுன்னு எக்கச்சக்க கேள்வி கேட்டு தெரிஞ்சுக்கிட்டாரு. இவரு பாய்ஸ் படத்தில வர செந்தில் மாதிரி பெரிய டேட்டாபேஸ்.எந்த இன்சுயூரன்ஸ் நல்லா இருக்கும், எந்த கடைல காய்கறி இன்னக்கி நல்லா இருக்கும், வாலி புரடுயூஸல(நம்ம நாடார் கடை மாதிரி ஒரு கடை) இன்னைய டீல் என்ன அப்படினு அவருக்கு தெரியும்.கிரீன் காடு இப்ப யாருக்கு என்னா ஸ்டேஜ்ல இருக்கு,இந்த வருடம் இன்னா புது ரூலு, அடுத்தவன் சம்பளம் எவ்ளோ இப்படி நெறயாயா. நல்ல உபயோகமான தகவல் களஞ்சியம், அதுல நண்டு எப்படி உடைக்கிறது அப்படிங்கிறதும் இப்போ ஏறிப்போச்சு//.\nஅப்பவே தெரியவேணாம் நெறய சுடப்போறார் என்று. ரொம்ப நல்ல பதிவு.\n//அப்பவே தெரியவேணாம் நெறய சுடப்போறார் என்று. ரொம்ப நல்ல பதிவு.//\n\"நண்டார் மாண்டார்\" அருமையான எதுகை மோனை வேறே. நண்டு சாப்பிட ஒரு கூட்டமே அலையுது போல. பாத்துப்பா நண்டை நீங்கள் பிடிப்பதற்கு முன்னாள் அது உங்களை பிடித்து விடபோவுது. யோசித்து பிடிக்கவும். நண்டு பிடி கிடிக்கி பிடித்தான். அப்புறம் எங்கே நண்டார் மாண்டார் வென்னீர் போட்டு கொலை வேறே பாவிங்களா. நியாயமா வென்னீர் போட்டு கொலை வேறே பாவிங்களா. நியாயமா வாங்க இந்த பக்கம் ஏர்போர்ட் வாசலிலேயே நண்டை வச்சு கடிக்கி வைக்கிறோம். ஹா ஹா ஹா ஹா.\nவாங்க RAMYA எப்படி இருக்கீங்க\nஎன் மேல என்ன கோபம்\nபடிக்கும் போதே சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு.\nஎச்சில் ஊருற மாதிரி எப்படி எழுதுறேள்\nஅப்ப செத்து தண்ணில/ஐஸ்ல ஊருனதா\n ஆம். எப்படி இருந்தாலும் குழம்புதான்\nபடிக்கும் போதே சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு.\nஎச்சில் ஊருற மாதிரி எப்படி எழுதுறேள்\nஅப்ப செத்து தண்ணில/ஐஸ்ல ஊருனதா\n ஆம். எப்படி இருந்தாலும் குழம்புதான்\nஅத்திவெட்டி காரருக்கு நண்டுன்னா நாக்கு ஊறத்தான் செய்யும்\nநாங்க திரும்பி வந்துடோம்ல இனி பட்டைய கிளப்பிடுவோம்ல//..\nமீண்டும் பிறகு வருகிறேன் ..\n( இப்போதைக்கு அப்பீட்ட்டு அப்பாலிக்க ரிப்பீட்டு)\nவாங்க அணிமா சீக்கிரம் வந்து வருங்கால முதல்வர்ல ஒரு கலக்கல் பதிவு போடுங்க\n//உயிரோட நண்ட பாத்திட்டு அத வாங்கி சமைக்கலன்னா எனக்கு தூக்கமே வராது.//\n:)))). கொஞ்ச நாளைக்கு முன்னால மீன் பிடிக்கிறேன் பேர்வழின்னு மீனுக்குச்சியத் தூக்கிகிட்டுக் கிடந்தேன்.இந்த பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரனுங்க நல்லாத்தான் நண்டு பிடிக்கிறானுங்க.ஒண்ணுமில்ல ஒரு பெரிய வலைக்கம்பிப் பெட்டிக்குள்ள ஆட்டு எலும்பப் போட்டு விட்டு கயித்தக் கட்டி தண்ணிக்குள்ள விட்டுட்டு மீன் பிடிக்கப் போயிறானுங்க.ஒரு மணி நேரம் கழிச்சுப் பார்த்தா உயிரோட நண்டு.இந்தப் பய மவன் மவ புள்ளைக கூட அதெயெல்லாம் தின்னும் தீத்தாச்சு.நண்ட அப்படியே போட்டு வேகவச்சு அப்படியே துண்ணாலும் நண்டு நண்டுதான்.\nஅப்புறம் நண்டுக் குழம்புக்கு கறிக் கொழம்பு மசாலாவே போதும்.புளிக்குப் பதிலா மிக்சி தக்காளி.\n:)))). கொஞ்ச நாளைக்கு முன்னால மீன் பிடிக்கிறேன் பேர்வழின்னு மீனுக்குச்சியத் தூக்கிகிட்டுக் கிடந்தேன்.இந்த பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரனுங்க நல்லாத்தான் நண்டு பிடிக்கிறானுங்க.ஒண்ணுமில்ல ஒரு பெரிய வலைக்கம்பிப் பெட்டிக்குள்ள ஆட்டு எலும்பப் போட்டு விட்டு கயித்தக் கட்டி தண்ணிக்குள்ள விட்டுட்டு மீன் பிடிக்கப் போயிறானுங்க.ஒரு மணி நேரம் கழிச்சுப் பார்த்தா உயிரோட நண்டு.இந்தப் பய மவன் மவ புள்ளைக கூட அதெயெல்லாம் தின்னும் தீத்தாச்சு.நண்ட அப்படியே போட்டு வேகவச்சு அப்படியே துண்ணாலும் நண்டு நண்டுதான்.\nஅப்புறம் நண்டுக் குழம்புக்கு கறிக் கொழம்பு மசாலாவே போதும்.புளிக்குப் பதிலா மிக்சி தக்காளி.\nநானும் தூண்டில் எல்லாம் வாங்கி கொஞ்ச நாள் மீன் பிடிக்கலாம்னு பாத்தேன். இப்ப எனக்கு சரியான மீன்பிடித்துணை இல்லை,\nநண்டு குழம்பு இப்போ நீங்க சொன்ன மாதிரிதான் தங்கமணி வைக்கிறாங்க.\nஅப்ப வச்ச குழம்பையா இப்பவும் சாப்பிட்டீங்க :P\nபாநிதாவுக்கு ஒரு மொக்கை வேண்டுகோள்.\nகல்லூரி சாலை - வாழ்க்கைன்னா ஒரு பிடிப்பு வேணும்டா\nபதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு யார் காரணம்.\nநண்டு குழம்பு, சாக்லேட், டைஜின்.\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vienarcud.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-07-19T23:12:08Z", "digest": "sha1:4XNGQWUMPHIPAUUJRBNBQNZLQCG5FRO3", "length": 19696, "nlines": 186, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: உலகின் பணக்காரக் கிராமம்:", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nமதாபர்க்காரர்கள் சிலர் தங்கள் ஊரை இந்தியாவின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள்; சிலர் ஆசியாவின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள்; சிலர் உலகின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள். இது மூன்றிலுமே கொஞ்சம் உண்மை இருக்கலாம். நிச்சயம் இந்தியாவில் இப்படிப்பட்ட கிராமத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. மதாபரில் வீடுகள் குறைவு; எல்லாமே பங்களாக்கள்தான். ஒவ்வொரு பங்களாவைப் பற்றியும் சுவாரஸ்யமான பல கதைகளைச் சொல்கிறார்கள். “இந்த வீட்டில் திரையரங்கம் உண்டு. அதன் திரை லண்டனிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டது. இந்த வீட்டின் மூன்றாம் மாடியில் நீச்சல் குளம் இருக்கிறது. பளிங்குக் கற்களால் ஆனது அது. அந்த வீட்டில் பெரிய திறந்தவெளி வராந்தாவில் எவ்வளவு வெயில் தகிக்கும்போதும் நடக்கலாம்; தரைக்குப் போடப்பட்டிருக்கும் கல் எவ்வளவு சூட்டையும் உள்வாங்கிக்கொண்டு குளிர்ச்சியாகவே இருக்கும்; ராஜஸ்தானிலிருந்து வரவழைத்தார்கள்.”\nசுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் கட்ச் பிரதேச மிஸ்திரிகளால் உருவாக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று மதாபர். கடல் கடந்து வாணிபத்துக்குச் செல்வது இந்த ஊர்க்காரர்களின் ரத்தத்தில் ஊறியது. “அமெரிக்கா, கனடாவில் தொடங்கி ஆப்பிரிக்கக் கண்டத்தின் சோமாலியா, உகாண்டா வரை எங்கள் ஊர் லேவே படேல்கள் குடியேறியிருக்கிறார்கள். வெளிநாட்டு வாணிபத்தில் மட்டும் இல்லை; உள்நாட்டு வாணிபத்திலும் முன்னோடிகள். ஆங்கிலேயர் காலத்தில் ரயில்வே ஒப்பந்தப் பணிகளை எடுப்பதிலும் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில் எடுப்பத்திலும் முன்னின்ற சமூகம் இது. கட்ச் மாகாணத்தில் அரச குடும்பம் தவிர, கார் வைத்திருந்த முக்கியஸ்தர்களில் ஒருவரான ராய் சாகிப் விஷ்ரம் வால்ஜி ரதோர் எங்களவர்” என்கிறார் தேவ் படேல்.அந்த வசதியான பின்னணியை இன்றும் ஊர் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. சிக்கல் என்னவென்றால், பெரும்பாலான வீடுகளில் பூட்டு தொங்குகிறது அல்லது ஜன்னல் வழியே பெரியவர்கள் எட்டிப்பார்க்கிறார்கள்.\n‘‘ஊரோடு மிக நெருக்கமான மனப் பிணைப்பைக் கொண்டவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் வெளியே செல்லும்போதும், ‘இதோடு திரும்பிவிடுவேன். இனி விவசாயத்தைப் பார்த்துக்கொண்டு ஊரோடு இருந்துவிடுவேன்’ என்று சொல்லித்தான் கிளம்புவார்கள். ஆனால், அவர்கள் திரும்ப முடிவதே இல்லை” என்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் எல்லாக் கிராமங்களிலும் இதுதானே நடக்கிறது என்றுதானே கேட்கவருகிறீர்கள் எல்லாக் கிராமங்களிலும் இதுதானே நடக்கிறது என்றுதானே கேட்கவருகிறீர்கள் இல்லை. இங்கே விஷயம் இன்னும் கொஞ்சம் இருக்கிறது.\nபோன இடத்திலேயே ஐக்கியமாகிவிடுவதில் உண்மையாகவே மதாபர்க்காரர்களுக்கு ஆர்வம் இல்லை. அதனாலேயே அவர்களுடைய சேமிப்பு எல்லாவற்றையும் இங்கேதான் சேமிக்கிறார்கள். இந்தச் சின்ன ஊரில் கிட்டத்தட்ட 20 வங்கிகள் இருக்கின்றன; ரூ. 2,500 கோடி வைப்புநிதி இருக்கிறது. கிராமத்தின் சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் தங்கள் பங்களிப்பைத் தந்து ஜொலிக்கவைத்திருக்கிறார்கள். “எங்களூரில் முதல் பள்ளிக்கூடம் திறந்து 130 வருஷங்கள் ஆகின்றன. 1900-லேயே முதல் பெண்கள் பள்ளிக்கூடம் இங்கே உருவாகிவிட்டது” என்கிறார்கள்.\n“அப்போதிலிருந்தே எல்லோருக்கும் நாம் என்றைக்காக இருந்தாலும் ஊர் திரும்பிவிடுவோம் என்பதுதான் எண்ணம். ஆனால், காசு புலிவால்போல மாறி அவர்களைப் பிடித்துக்கொண்டிருக்கிறது”என்கிறார்கள். மதாபர் வயல்களில் வயோதிகத்தைத் தாங்கி நிற்கும் பெரியவர்களில் ஒருவர் ரூடா லாதா. “என் மகன் வருவான், வருவான் எனக் காத்திருந்து காலம் கடந்துவிட்டது. இப்போது என் பேரனுக்காகக் காத்திருக்கிறேன். எவ்வளவோ சொத்துகள் இருக்கின்றன. என்றாலும் ஒரு கிராமத்தானுக்கு நிலம்போலச் சொத்து வருமா அதுதான் அவன் வரும் நாளில் இந்த நிலம் அவனுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வயதில் நான் வயலில் நின்றுகொண்டிருக்கிறேன்” என்பவர், நிலத்தை வெறித்துப்பார்க்கிறார்.\nகொஞ்சம் இடைவெளி விட்டு, “நம்முடைய திறமைகளை உள்ளூருக்குள் பயன்படுத்திக்கொள்ள நம்முடைய அரசாங்கங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே” என்கிறார். “நாம் இப்போது இரட்டை மனநிலையில் வாழ்கிறோம். நம் புத்தி நகரத்திலும் ஆன்மா கிராமத்திலும் கிடக்கிறது. ஊர் திரும்பினால், அனுபவிக்கும் வசதி பறிபோய்விடுமோ எனும் பயம் நம் கனவுகளைக் கவ்விக்கொண்டிருக்கிறது. இது முடிவே இல்லாத ஆட்டம்” என்கிறார். சுருக்கங்களில் புதைந்திருக்கும் அவருடைய கண்கள் நிலத்தையே வெறிக்கின்றன. சோளக் கதிர்களில் ஊடுருவும் சூரியனின் கதிர்கள் சிதறி மறைகின்றன.\nநமக்கெல்லாம் நாலாம் தலைமுறையே நல்லா யோசிச்சா தான் நாக்குல சிக்கும். அந்த படத்த பாருங்க தலைமுறைக்கு மரம் வரைஞ்சு பாகம் குறிச்சு வச்சிருக்காங்க - மதாபர்வாசிகள்\nLabels: உலகின் பணக்காரக் கிராமம்\nபடித்து முடிந்ததும் மனம் கணத்து விட்டது சகோதரரே....\nஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nகூகுள் கண்ணாடி (Google Glass):\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivasiva.dk/2016/02/04/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-07-19T22:42:11Z", "digest": "sha1:SCCCSDAPTLTS26S2HWRWIA55ZEGJTLGZ", "length": 8475, "nlines": 107, "source_domain": "www.sivasiva.dk", "title": "மரணம் என்பது என்ன? – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / சிறப்புப் பதிவுகள் / மரணம் என்பது என்ன\n எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று வாதாடிப் பயனில்லை. உன் வாதம் எந்தக் கோட்டைக்குப் போயும் ஜெயிக்காது புண்ணியம் செய்தால் இன்னொரு நல்ல உடம்பு புண்ணியம் செய்தால் இன்னொரு நல்ல உடம்பு இன்னொரு உலகம் பாவமே செய்தால் இன்னொரு உடம்பு இன்னொரு உலகம் இப்படித்தான் ஆன்மா வேறு ஒரு உடம்பு வேறு ஒரு பிறவி வேறு ஒரு உலகம் என்று நீண்ட நெடிய பயணத்தில் சஞ்சரித்தபடி இருக்கிறது. ஞானம் உள்ளவன் இந்த உண்மையைப் புரிந்து கொண்டான்இ அஞ்ஞானி விஞ்ஞானம் பேசிக் கொண்டு மதி மயங்கிக் கிடக்கிறான். மற்றவா்களையும் மயக்குகிறான். மொத்தத்தில் இந்த வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு வேறு ஒரு பிறவி வேறு ஒரு உலகம் என்று நீண்ட நெடிய பயணத்தில் சஞ்சரித்தபடி இருக்கிறது. ஞானம் உள்ளவன் இந்த உண்மையைப் புரிந்து கொண்டான்இ அஞ்ஞானி விஞ்ஞானம் பேசிக் கொண்டு மதி மயங்கிக் கிடக்கிறான். மற்றவா்களையும் மயக்குகிறான். மொத்தத்தில் இந்த வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு இந்த ஆட்டத்தில் ஏணியும் உண்டு. பாம்பும் உண்டு.\nபுண்ணியம் என்ற ஏணி மேலே ஏற்றுகிறது. பாவம் என்ற பாம்பு கீழே தள்ளுகிறது. இப்படி ஏறுவதும், இறங்குவதுமாகவே வாழ்க்கை தொடா்கிறது. பரம பதத்தை அடையும் வரை இந்த விளையாட்டுத் தொடா்கிறது. மனிதன் புண்ணியம் அதிகம் செய்து தெய்வ நிலைக்கும் உயரலாம். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் பன்றியாகப் பிறந்து தாழ்ச்சியும் அடையலாம். இதெல்லாம் டார்வினுக்குத் தெரியாது ஏன் அதனால்தான் அவா் மனிதனின் அடுத்த நிலை என்ன என்று சொல்லாமல் போனார். அவா் ஆராய்ச்சி வெளிநோக்கம் கொண்டது. விஞ்ஞானிகளுக்கு உள்நோக்கிப் பார்க்கும் வித்தை தெரியாது. மெய்ஞ்ஞானி அந்த வித்தை தெரிந்தவன். மனித நிலைக்கு முன்னேறி வந்துவிட்ட ஒருவன் மீண்டும் மிருகமாகப் பிறப்பானா பிறப்பான். ஊரை அடித்து உலையில் போடுபவன், போலி மருந்துகள் உற்பத்தி செய்து கோடி கோடியாகச் சம்பாதிப்பவன், கந்து வட்டி தொழில் செய்து குடும்பங்களை அழித்தவன், உண்ணுகிற உணவில் உணவுப் பண்டங்களில் கலப்படம் செய்து மனிதா்களை நோய் நொடிக்கு ஆட்படுத்தியவன், காமக்கொடூரன், கொலைகளையே செய்து வாழும் கூலிப் படைகள், பட்டம் பதவிகளை வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் ஆடுகிறவன். இவா்கட்கெல்லாம் எப்படி நல்ல கதி கிடைக்கும். பிறப்பான். ஊரை அடித்து உலையில் போடுபவன், போலி மருந்துகள் உற்பத்தி செய்து கோடி கோடியாகச் சம்பாதிப்பவன், கந்து வட்டி தொழில் செய்து குடும்பங்களை அழித்தவன், உண்ணுகிற உணவில் உணவுப் பண்டங்களில் கலப்படம் செய்து மனிதா்களை நோய் நொடிக்கு ஆட்படுத்தியவன், காமக்கொடூரன், கொலைகளையே செய்து வாழும் கூலிப் படைகள், பட்டம் பதவிகளை வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் ஆடுகிறவன். இவா்கட்கெல்லாம் எப்படி நல்ல கதி கிடைக்கும். கருமச் சட்டம் இவா்களை எப்படி விட்டு வைக்கும் கருமச் சட்டம் இவா்களை எப்படி விட்டு வைக்கும் உப்பைத் தின்றவன் தண்ணீா் குடித்துத்தானே ஆக வேண்டும் உப்பைத் தின்றவன் தண்ணீா் குடித்துத்தானே ஆக வேண்டும் இவா்கள் நாயாய், பன்றியாய், கழுதையாய், பல பிறவிகள் எடுத்தே மீண்டும் மனித உடம்பு பெற்று உண்மையை உணர வேண்டும். ஆண்டவனே இவா்கள் நாயாய், பன்றியாய், கழுதையாய், பல பிறவிகள் எடுத்தே மீண்டும் மனித உடம்பு பெற்று உண்மையை உணர வேண்டும். ஆண்டவனே நான் என்ன பாவம் செய்தேன் நான் என்ன பாவம் செய்தேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று அழுது கெஞ்சி, மன்றாடித் துடிக்கின்றவரை கருமச் சட்டம் வேலை செய்தபடி இருக்கும்\nஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/kavithai/358128.html", "date_download": "2018-07-19T23:06:00Z", "digest": "sha1:ANSE3DCHCP45YVARHOLHCA2CX5SJLD2X", "length": 5993, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "புண்ணியம் செய் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nபாவமெனும் நோய்தீர பாரில் மருந்தில்லை.\nசாவதற்குள் துன்பமெலாம் சந்திக்கப் – போவதுண்மை.\nவிண்ணகம் நோக்கி விரைவதற்குள் சற்றேனும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Jul-18, 2:58 am)\nசேர்த்தது : மெய்யன் நடராஜ்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2017/06/02/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81-2/", "date_download": "2018-07-19T23:16:20Z", "digest": "sha1:NUMHHKICWEDVTK6H26BAGSU33ULMETBH", "length": 6216, "nlines": 76, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய கும்பாபிஷேக தின சங்காபிஷேக (108) விழா. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nமண்டைதீவு சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய கும்பாபிஷேக தின சங்காபிஷேக (108) விழா.\nமண்டைதீவு சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய கும்பாபிஷேக தின சங்காபிஷேக (108) விழா 29.05.2017 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.\nஉள்ளூர் மக்களின் ஆதரவுடன்-புலம் பெயர்ந்து பலநாடுகளில் வாழும் மண்டைதீவு மக்களின் நிதிப் பங்களிப்புடன்-அழகான வேலைப்பாடுகளுடன் இவ்வாலயம் 2015 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு-சிறப்பாக முறையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதா\nஅந்நியர்களான,போத்துக்கீசர்,ஒல்லாந்தரால்,அன்று அழிக்கப்படாமல்-வணங்கப்பட்டதாக,எம் முன்னோர்களால் கூறப்பட்டு வரும்-புதுமை மிக்க மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின்(மாதாச்சி ஆலயம் )இன்று அழகாக காட்சியளிப்பது தமக்கு பெருமகிழ்வைத் தருவதாக மண்டைதீவு மக்கள் இன்று மகிழ்வுடன் கூறுகின்றனர்.\nசங்காபிஷேக விழாவினைத் தொடர்ந்து-சிறப்பு அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. இதற்கான அனுசரணையினை-சுவிஸில் வசிக்கும்-மண்டைதீவைச் சேர்ந்த திரு சிவப்பிரகாசம் ஸ்ரீகுமாரன் அவர்கள் வழங்கியதாக மேலும் தெரியவருகின்றது.\nநன்றி அல்லையூர் இணையம் .\n« மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி) ஆலய சங்காபிஷேக விஞ்ஞாபனம் . மண்டைதீவு கண்ணகை அம்மன் (மாதாச்சி) பொங்கல் விழா புகைப்படப்பிரதிகள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/blind-spot-warning-system/4005398.html", "date_download": "2018-07-19T23:14:26Z", "digest": "sha1:Z6G5HLN3HCPOPEYAG3HDVYODFJSQXCUJ", "length": 4674, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூரின் 20 பொதுப் பேருந்துகளில் விவேக எச்சரிக்கை முறை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூரின் 20 பொதுப் பேருந்துகளில் விவேக எச்சரிக்கை முறை\nசிங்கப்பூரின் 20 பொதுப் பேருந்துகளில் \"விவேக எச்சரிக்கை முறை\" அமைக்கப்பட்டுள்ளது என்று நிலப் போக்குவரவு ஆணையம் இன்று (16 ஏப்ரல்) அறிவித்தது.\nவரும் திங்கட்கிழமையிலிருந்து, அதற்கான 6 மாத கால முன்னோட்டம் தொடங்கும்.\nIntegrated Smart Advanced Warning Unit (I-SAW-U) என்று அழைக்கப்படும் அந்த விவேக எச்சரிக்கை முறையில் 4 கேமராக்களும் 6 உணர்கருவிகளும் இருக்கும்.\nஇவை பேருந்தின் உச்சியிலும் பின் பக்கமும் பொருத்தப்பட்டுள்ளன.\nஓட்டுநரின் கண்ணுக்குப் புலப்படாமல் பேருந்துக்கு அருகில் சைக்கிளோட்டிகளும் பாதசாரிகளும் இருந்தால் அது பற்றி ஒருவித ஒலி எழுப்பப்படும்.\nசிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் இரண்டு வகை எச்சரிக்கை நிலைகள் உள்ளன.\nகண்ணுக்குப் புலப்படாத இடத்தில் உள்ள பொருட்கள் அல்லது நபரை அந்த வண்ண எச்சரிக்கை அடையாளம் காட்டும்.\nஏறக்குறைய 40 பேருந்து ஓட்டுநர்கள் இந்தப் புதிய எச்சரிக்கை முறையைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி பெற்றுள்ளனர்.\nமுன்னோட்டச் சோதனையின் முடிவுகளைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\nசாங்கி விமான நிலையத்தில் முறைகேடு - மூவர் கைது\nமுதல் நாள் வேலைக்காக 32 கிலோமீட்டர் நடந்த வாலிபர்\nதாய்லந்துக் குகையிலிருந்து தப்பிக்க 13 பேரும் நாள்தோறும் குழி தோண்டினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2013/01/bit-byte-megabyte-09-01-2013.html", "date_download": "2018-07-19T23:15:43Z", "digest": "sha1:OYR4WZLOOAZVEUG2FJFTP2QOGVOFGVPH", "length": 11748, "nlines": 115, "source_domain": "www.bloggernanban.com", "title": "பிட்.. பைட்... மெகாபைட்....! (09/01/2013)", "raw_content": "\nHomeபிட் பைட் மெகாபைட்பிட்.. பைட்... மெகாபைட்....\nஅமெரிக்கா லாஸ் வேகாஸ் நகரத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் International CES (Consumer Electronics Show) என்ற பெயரில் மின்னணு சாதனங்களுக்கான கண்காட்சி நடக்கும். பல முக்கிய நிறுவனங்கள் தங்களின் புதிய தயாரிப்புகள் பற்றி அறிவிப்பை வெளியிடும். இந்த வருட கண்காட்சி நேற்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்.\nXperia Z - சோனியின் முதன்மை மொபைல்:\nசோனி மொபைல் நிறுவனம் Xperia வரிசையில் பல மொபைல்களை அறிமுகப்படுத்திவருகிறது. அந்த வரிசையில் தனது முதன்மை (Flagship) மொபைலாக Xperia Z என்ற மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ராய்ட் சமீபத்திய பதிப்பான ஜெல்லிபீன் இயங்குதளம், 13 MP கேமராவுடன் வெளியாகும் இந்த மொபைல் பற்றி முழுமையாக அறிய,\nமைக்ரோசாப்ட் நிறுவனம் தனது Messenger வசதியிலிருந்து ஸ்கைப்பிற்கு மாறப்போகிறது என்று பார்த்தோம் அல்லவா வரும் மார்ச் 15-ஆம் தேதி முதல் Messenger வசதியை நிறுத்தப் போகிறது. அதன் பிறகு ஸ்கைப்பில் மட்டுமே சாட் செய்ய முடியும்.\nசென்னை ஸ்ரீபெரம்பத்தூரில் உள்ள நோக்கியா நிறுவனத்தில் வருமானவரித்துறை நேற்று சோதனை நடத்தியது. 3000 கோடி வரி கட்டப்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நோக்கியா இதனை மறுத்துள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.\nDropbox -விண்டோஸ் 8 அப்ளிகேசன்:\nநமது கோப்புகளை இணையத்தில் சேமிக்க உதவும் Dropbox தளம் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. இது பற்றி முழு தகவல்களுக்கு,\nபேஸ்புக் நிறுவனம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களுக்கான Messenger அப்ளிகேசனில் நண்பர்களுக்கு வாய்வழி செய்தி (Voice Message) அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nசாம்சங் நிறுவனம் இந்த வருடம் டைசன் (Tizen) இயங்குதளத்தைக் கொண்ட புதிய மொபைல்களை அறிமுகப்படுத்தவுள்ளது. டைசன் என்பது லினக்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மொபைல் இயங்குதளம் ஆகும். ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்காக கூகுளையே முழுமையாக நம்பியிருப்பதை தவிர்ப்பதற்கே இந்த முடிவை சாம்சங் எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் தொழில்நுட்பம் பிரமாதமாக இருந்தாலும் அதிகமானவர்கள் ஆண்ட்ராய்ட் சாதனங்களை தேர்ந்தெடுப்பதற்கு விலையும் ஒரு காரணமாகும். தொழில்நுட்பத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் குறைந்த விலை உதிரிப்பாகங்களைக் கொண்டு உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிண்டோஸ் 8 - 60 மில்லியன் விற்பனை:\nகடந்த அக்டோபர் மாதம் அறிமுகமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 இயங்குதளம் இதுவரை 60 மில்லியன் விற்பனை ஆகியுள்ளது. மேலும் விண்டோஸ் 8 அப்ளிகேசன்கள் இதுவரை நூறு மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது.\nஜனவரி 15 - பேஸ்புக் அறிவிப்பு:\nபேஸ்புக் நிறுவனம் வரும் 15-ஆம் தேதி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்துகிறது. அதில் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாரம் ஒரு கார்டூன் (ஹிஹிஹிஹி):\nBit Byte Megabyte பிட் பைட் மெகாபைட்\nCES பற்றி உங்களிடம் இருந்து தனிப்பதிவை எதிர்பார்க்கிறேன் :-)\nகண்காட்சி முடிந்ததும் எழுத முயற்சிக்கிறேன் சகோ.\nஅந்த குறைந்த விலை ஆப்பிளையாவது வாங்க முடியுமா என்று பாப்போம்...\nபகிர்வு நல்லா இருக்குங்க நன்றிங்க.\nசாம்சங் டைசன் புதிய செய்தி.சந்தையில் தனி தன்மையோடு நிற்பதற்கு இது போன்ற யுக்திகள் மிக முக்கியம்.\nஆப்பிளின் முடிவு காலத்தின் கட்டாயம் .....,\nTizen இயங்குதளம் Samsung நிறுவனத்தினரின் தயாரிப்பா..\nTizen இயங்குதளம் Open Source மென்பொருள் ஆகும். இது லினக்ஸ் ஃபவுண்டேசனுக்கு சொந்தமானது. இது இன்டெல் மற்றும் சாம்சங் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகிறது.\nஉங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஇந்த வார பிட் பைட் மெகா பைட் நிறைய தகவல்களை தந்துள்ளது,நன்றி தொடருங்கள் சகோ\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591332.73/wet/CC-MAIN-20180719222958-20180720002958-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}